கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1980.01

Page 1

2.sյն»: رنجيتچينايي リ 字。受し、ちリる。 தோன் பொங்கனேனும்
Se ਓਵੰ
景|@g弩

Page 2
தை
புதிய ஆண்டு மலர்ந்துவிட்டது புத்தாண்டின் முதல்இதழ் இதோ உங்கள் கைகளில். பூரிப்பும் புதுமையும் செறிந்த
தாக இவ்வாண்டு உங்களுக்கமைய
சிரித்திரனின் சீரிய வாழ்த்துக்கள்
உங்களுக்காகட்டும்.
D *சிரித்திரன்'தன்' நிலை"ப்பாட்டை பொது ஜனங்களோடு பரஸ்பரம் இனங்காட்டிக் கொள்ள விளையும் போதெல்லாம் "நிலக்கண்ணுடி" யூடாகவே பிரதிபலிக்கச்செய்து வந்திருக்கிருன்
பன்முகப்பட்ட போராட்ட நெருக்கடிகளுக்கு மத்தி யில் சிரித்திரனின் சாதனைகள் - அச்சாதனைகளின் மூல வேர்களான நீங்கள் மனப்பூர்வமாக உணர்ந்தவர்களே.
ஆகவே விஷயத்திற்கு நேரடியாகவே வருகிறேன்.
சிரித்திரனின் பக்கங்களைக் கூட்டுங்கள், அதிக விஷயங்
களைப் போடுங்கள்
குறித்கதேதிகளில் தவருது வெளி
யிடுங்கள். நிறைய கேலிச் சித்திரங்கள் பிரசுரியுங்கள்.
ن۔ مہم... : ہسپین
%్యగి..
O என் குடிகாரக் கணவனுக்க
வீட்டுக்கு வருவதற்கு வழி தெரிவதில்லை.
毓
() கவலைப்படாதை. தைபிறந் தால் வழிபிறக்குமென்பார்
855.
岑 يُد
e இம்முறை تهديده g(5 . கேட்கவில்
] GSDr Lmr இறக்குமதி கள் வெடி வதால் ெ வில்லை,
 
 
 

1980 சுவை
இப்படியெல்லாம் உங்கள் அன்புக்கட்டளைகள் ஒருபுறம் மறுபுறம் அச்சுச் சாதனங்களின் விலைகளில் வாசியான ஏற்றம். இவ்விரண்டுக்குமிடையே நாம் தவித்து நிற்கும்போது உங்களின் ஆதரவான ஆலோசனைகளே ஒர் ஆக்கபூர்வ மான முடிவுக்கு எம்மை நிறுத்தியிருக்கின்றது. ஆம், உங்கள் விருப்பப்படியே, புதிய அம்சங்களும் அதிக பக்கங்களுடனும் புதியதோற்றத்துடன் சிரித்தி ரன் இம்மாதம் முதல் வெளிவருகிருன். ஆகவே இம் மாதம் முதல் சிரித்திரனின் விலையை 1135 ஆக மாற்றி யுள்ளோம்.
உங்கள் ஆலோசனையின் விருப்பத்தின் பிரகாரம் நாம் ம்ேற்கொண்ட இம்மாற்றத்திற்கு உங்களின் ஆதாவு என்றும் இருக்கும் என்பது எமது நம்பிக்கை. புத்தாண்டில் புதிய நம்பிக்கைகளுடன் தனது இலட்சி யப் பணியைச் சிறப்புடன் தொடர உங்களின் நல் லாசிகளை நல்குங்கள்.
வாசகப்பெருமக்களின் இறுக்கமான கரங்களும், நெருக்க மான இதயங்களும் ஆதரவாக இருக்கும்வரை சிரித்திரன் உற்சாகமாகத்தன் பணியில் தொடருவான் என்ப
துறுதி.
பள்ளி ஆசிரியர்: மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக புத் தகங்கள் கொடுப்பது பராட் டப்பட வேண்டிய விஷயம்.
புது வருடத்திற்கு --ாஸ் சத்தமும்
ul
ர்சைக்கிள் நிறைய பத்திரிகை ஆசிரியர்; பிற்காலத்
யாயிருக்கு. அது தில் மாணவர்கள் பத்திரி துக்கொண்டோடு கைகளும் ஒசியில் படிக்கும் படிச்சத்தம் கேட்க பழக்கத்திற்கு இது வித்
திடுமோ தெரியவில்லை.

Page 3
சங்கான திரு சோ. சிவஞானம் குலநாயகம் பொது நிர்வாக வல யத் தி ற் கு பி ரசித் த
நொத்தாரிஸ் ஆக நியமிக்கப்பட்
டுள்ளார். இவர் அண்மையில் தனது சத்தியப் பிரமாணத்தை யாழ் உயர்நீதிமன்ற நீதிவான்
ஜனப் எம். ஜமீல் முன்நிலையில் எடுத்துக்கொண்டார்.
இப்பதவியை ஏNற்க மு ன்
திரு குலநாயகம் தபால் தந்தித் திணைக்களத்தில் தபால் அதிபரா கக் கடமையாற்றினர். யாழ்-சட்டத்தரணியும் பிரசித்த
நொத்தாரிசுமான திரு. சோ. சிவ
ஞானம் திருமதி தேவி கிவஞா னம் தம்பதிகளின் சிரேஷ்ட புத் திரளுவர்.
யாழ்ப்பாணக்கல்லூரி யாழ்ப் பாண் மத்தியகல்லூரி, கொழுப பு தொழில் நுட்பக் கல்லூரி ஆகிய வற்றின் பழைய மாணவரான திரு குலநாயகம் லண்டன் சாட்
டட் இன்ஸ்டிரியூட் ஒவ் ரான்ஸ் இலங்கை
போட் நிறுவனத்தின் அங்கத்தவர் ஆக நியமனத்தை யும் பெற்றுள்ளார். சில ஆண்டு களுக்குமுன் இவர் "சிரித்திரன்" உதவி ஆசிரியராகவும் கடமை யாற்றியுள்ளார். யாழ். பகுதி
சமூக, தொழிற்சங்க ஸ்தாபனங்
களில் ஈடுபாடுள்ளவர்.
சிரித்திரன் இவரின் முன் னேற்றத்திற்கு தனது ஆசிகளைத் தெரிவித்துத் கொள்கிருன்.
O O O O
இவர்
கதம்ப
இன்று உலகில் உலவும் தத்துவ வாதி உயர்ந்தவராகவும், உன் வராகவும் கருதப்படுப கிருஸ்ணமூர்த்தி அவர்க புணர்வைத் தூண்டும் ரது கருத்துக்களுக்கு உ கம் பற்றி கீழ்வருமாறு
COPIT »
"கட்டிவளர்க்கப்ப கம் - நல்லறம் கோ
ஏனென்ருல் ஒழுக்கத்ை
வளர்க்கும்போது அது ஒ லாமல் போய்விடுகின்ற கம் இயற்கையானது கா தது. நிகழ்காலத்தில் டுக் கொண்டிருப்பது."
Ο LSLSSSMLGSSLLLLLSLBLSSSBS LLSSLL 0SSSLSSSkSSS
1927-ம் ஆண்டு மாதம் 27-ம் திகதி மகாத்மா காந்தியவர்க பானத்து இந்துக்கள் பேசும்போது பின்வரும பிட்டார். "நீங்கள் நல் களாக இருக்க விரும்பி கள் அறிவுள்ளவர்கள தால், தீண்டாதார்என் கப்படுபவர்களுக்கு எல் யங்களின் கதவுகளையும் விடுங்கள்??
O
20 ஆண்டுகளை அ கிலாந்து தேசத்தில் ச பாரிஸ்டர் பட்டம் டெ தன் வாழ்வைத் எண்ணி, சட்டத்துை ங்கி, அதிலே மனித சிந்தனையோடு வாதிட் தோல்வியைத் தழுவிய
அமைதிமிகு இடங்கை ஒடியவன்.
தன்பெயரோடு ‘அழகு படி சேர்த்தானே அ
mm m
a.
 

வனம்
உயிருடன் களுள்ளே ானதமான வர் ஜித்து ள், விழிப் சக்தி அவ ண்டு ஒழுக் வரைகின்
டும் ஒழுக் ரபnானது. தக் கட்டி ஒழுக்கமில் ன ஒழுக் ாலம் கடந் செயற்பட்
O
நவம்பர்
அண்ணல்
1ள் யாழ்ப்
மத்தியில் ாறு குறிப்
பல இந்துக் பினல், நீங்
ாக இருந் று அழைக்
}லா ஆல
ம் திறந்து
.O.
வன் இங் ழித்தவன் பற்றவன்.
தொடங்க
றயில் இற irri u nonresorċi;
டமையால்
வன்.
ள நாடி
"தனை எப் துபோலத்
Virresir.
தன் அனைத்துப் படைப்புக்களி லும் அழகுதன்ச் சேர்த்துக் கொண்டவன்.
அக்னத்துக் கதைகளையும் ஆங் கிலத்திலேயே எழுதி அதனுள் யாழ்ப்பாண மண்வாசனையை ஆழப்புதைத்தவன்.
"யாழ்ப்பாணம் அவனைச் சாக டித்து விட்டது." இது அவனைப் பற்றி ஒரு முதிய எழுத்தாளரின் கூற்று. சர்வதேசப் புகழ்பெற்ற அந்த மாபெரும் கலைஞன்தான் இரண்டு
வருடங்களுக்கும் முன் அமரத்து
வம் எய்திய அழகு. சுப்பிரமணி ub.
Closing time' Big Girl" இரண்டு அவனது சிறுகதைகளைத் தாங்கிய பெட்டகங்கள்.
கவிதை என்ருல்என்ன? புதும்ைப் பித்தன் கீழ்வருமாறு விளக்கம் தருகின்றர்.
"கவிதை மனிதனின் உணர்ச்சி
யில் பிறந்த உண்மை
உள்ளப் பாற்கடலில் பிறந்த
அமிர்த கலசம்.
மனித உள்ளம் யதார்த்த (Reali
stic) உலகத்துடன் ஒன்றுபட்டோ பிரிந்தோ கண்டகனவு. அது உள்ள நெகிழ்ச்சியிலே, உணர்ச்சிவசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுகின்றது.
அதுதான் கவிதை."
O-----0 உண்மையான கலைஞன்பணத்தை வாழுவதற்குரிய ஒரு கருவியாகக் கொள்ளுவானே யொழிய, அது வே இலட்சியம் எனக்கொள்
‘குயில்’

Page 4
  

Page 5
நேயர் கலம்
- A s.
O
சென்ற "டிசம்பர்? இதழ் எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்து விட்டது. குறிப் பர்க போட்டிக் கதைகளுக் கான விமர்சனங்கள் அத்தனை யும் கதைகளுக்கு மேலும் மெருகு கொடுத்து விட்டன.
விமர்சனங்களை வரிசைக்கிரம
மாகத் தெரிவுசெய்த ஆசிரி யர் குழுவுக்கு எனது பாராட் டுக்கள்
குறுக்கெழுத்துப் போட் டி மிகவும் இறுக்கமாக இருக் கிறது. கொடுப்பதற்கு இறுதிக்கெடு தேதி 15 போதாதே
க. மாணிக்கம் அச்சுவேலி வடக்கு
நேற்று கால் (சனி) Train இல் நான் இருந்த பெட்டிக் குள் மூன்று சிரித்திரன்கள் உலாவின. அவர்களிடம்மாறி மாறி பெட்டி முழுவதும் சிரித்திரன் பரவியது.
கடலை விற்கவந்த ஒருசிறுவன் ஒரு சிரித்திரனேடு வந்து ஏறி ஒரு மூலையில் இருந்து சிரித்தி ரனை வாசித்து முடித்தபின் தான் கடலே விற்கத்தொடங் கினன். அதனைப் பார்த்த எனக்கு உடல் பூரித்து விட் ه یی سا
தர்மா வவுனியா
சிரித்திரன் சிறு கதைப் போட்டி விமர்சனங்கள், மிக வும் பிரமாதம். தமிழ்ப் பிரியா அவர்கள் எழுதிய 'காரணிகள்" சிறுகதை மிக வும் சிறப்பாக அமைந்துள் ளது. ஒரு பெண்ணின் அந்த ரங்க உணர்வுகளையும் அபி லாசைகளையும் அட்படியே
மூளைக்கு வேலை
படம் பிடித்துச் அமைந்துள்ளது நாதன் அவர்க சுறுமீன்களும் சி சிறுகதை பாரா உள்ளது. சிரி இடங்களில், எ கள் தென் ப
எங்கே எங்கள்
னத்தாரை கால்
வி. ஆர் *බෙර්‍ණිලීර அச்ச
அன்புடையீர்!
தொடர்ந்து 6 லும் தங்கள் ப தொடர்ந்து அதிலுள்ள வி ஆழ்ந்து நோக் பட்டுக் கொன றேன். எங்களு டுக்கள்தான் ஆன்மீக ப் நிறைந்த இல அளிக்கும் டெ என்ருல் அை தொடர்ந்து
கொண்டே இ
சமீப காலமா னில் வரும் கை கியத்தரத்தை தாங்கள் எடு குப் பாராட்டு தொடரட்டும் படத்திலுள்ள
மகுடி பதில்களிலும்
மும், ஊசிமுை மும் சுடர்வி ளும் தங்களு முள்ள பல இ படுத்தியுள்ள, தாளர்களைத் குவிக்கும் மு? கிய உலகில்
A

காட்டுவதாக . வே. தில்லை நள் எழுதிய றியeன்களும் ட்டும்படியாக த்திரனில் சில ‘ழுத்துப்பிழை டு கி ன் ற ன.
மெயில்வாக னைவில்லையே.
. தங்கவேல் னஸ்வரவாசா”
சுவேலி வடக்கு
ாழுதாவிட்டா
த்திரிகையைத் படிப்பதிலும் ஷ் யங் களை குவதிலும் ஈடு *ண்டுதாணிருக்கி டைய பாராட் உங்களுடைய Gurruntill lib க்கியப்பணிக்கு பான்னுடைகள் வஉங்களுக்குத் கிடைத்துக் ருக்கும். rசுச் சிரித்திர தகளின் இலக் ப் பேணுவதில் க்கும் முயற்சிக் டுதல்கள். அது s அட்டைப் கருத்தாழமும் iளபொறியாழ னயாகவும், திக டும் முத்துக்க க்கென்று தர ரசிகர்களை ஏற் து புதிய எழுத்
தாங்கள் ஊக்
றையும், இலக் புதிய விமர்சகர்
X.
s
களைத் தோற்றுவிக்கும் முயற் சியும் இலக்கிய உலகம் என் றும் உங்களை நினைவில் வைத்திருக் கப் போதுமானது. சிரித்திரன் வெளிவருவது தாமதப்படும் போது மனம் சஞ்சலப்படு கிறது. ஆனலும் ஈழத்து இலக்கிய இரசிகர்கள் தங் கள் பத்திரிகைக்கு என்றும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். கவர்ச்சியாக போட்டியிடும் தமிழகப் பத் திரிகையோடு ஈழத்தின் சிரித் திரன், மல்லிகை போன்ற பத்திரிகைகள் சத் தி யப் போராட்டம் நடத்த நேர்ந் திருப்பது வருத்தப்படவேண் டிய ஒன்றுதான். ஆணுலும் எத்தனே விளக்குகள் வந்தா லும் குத்து விளக்கின் மகத் துவம் குறையாது அல்லவா? அந்த நம்பிக்கையில் உங்கள் பணியும் வெற்றியடையும் என்றே நம்புகிறேன்.
மாலினி கந்தசாமி பூரண பவனம் கண்டி வீதி சாவகச்சேரி
ஒருமைப் பாட்டில் கவிஞர்கள்
தனியொருவனுக் குணவில்லை
யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.
LirrprS
ஒரு குடிசையில் தீபம் ாரியாவிட்டாலும் இந்திய தேசமே இருண்டு (3 rů66) b
மேத்தா O O Y. பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்சென்று சேர்வதில்லை.
நா. காமராஜன்
(இன்று) பாதையைவிட்டு விலகியகால்கள் ஊர்போய்ச் சேராது. -
W கண்ணதாசன்
(அன்று)

Page 6
-3
குடிகாரன்: டரெ
வைத்து ( எடுத்தால்
Relasifica
தந்தை; கழு .ை
ஒரு மு யும் கா
மகன் இறைவ
எப்படி
வரும.
0 மனிதன் இறைவன் படைப் தந்தை என்னட பில் உயர்ந்தவன். மகன்: ‘எழுத்
D மண் ணு ங் கட் டி. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்பொன்
விசாரணை அதிகாரி: வழக்கு தாக்
கல் செய்தான் காரணம். பெண் கணவனை விவாகரத்துச் W செய்ய விரும்புகிறேன். விசாரணை அதிகாரி: கணவனின்
பெயர் என்ன? பெண்; கணவன் பெயர் சொல்
லக்கூடாதுங்க,
மந்தரவாதி: அவல் சரிப்பண்ணி
வைத்தாயா? மனைவி; மேடையில் போ த் த ல் ஓடு இரும்பு எல்லாம் சாப் பிடுவார். வீட்டிற்கு வந்' தால்தான் அவர் வாய்க்கு அவல். கரும்பு எல்லாம்
இறைவ வகுப்பி
தேவைப்படுகுது.
p is sit
பக்கத்தில்
துக்கான உ1
எழுதி 18-1- கிடைக்கக் க
Gorrub 69(56 huffo
களை வேண்டு லாம்.
 
 
 
 

'áLrierferičar தேவதாஸ் படம்
என்ன?
C CEE = 1
த உன்படிப்பில் முன்னேற்றத்தை னவில்லையே! ான் துரங்கினுல் முன்னேற்றம்
டா பேசிருய்!
தறிவித்த வன் பன்." ஆசிரியர் ல் துரங்குகிருரே! -ஜோக்கிரட்டீஸ்
கற் பனைக்கு
காணும் சித்திரத் ங்கள் ஆக்கங்களை 1980க்கு முன்னர் டிடியதாக அனுப்ப ஆக்கங்கள் கதை, கதை, கட்டுரை ள் ஒன்ருக அமைய
எத்தனை ஆக்கங் மானலும் அனுப்பு
Mrs. LT GLDT qJ sit
Mrs Lir: alia, epd(5ar lid
தான் டார்லிங்.
Mr L-fr: g -gsf pruflu'. prrsár ஆபிஸில் நித் திரையின் போதும் டமில்தான் ஸ்பீக் பண்ணிறகும்.
x = s
அரிசி வியாபாரி ஏய். நீ பாலில் தண்ணி கலக்கிறதா அல் லது தண்ணியில் பால் கலக்கிறதா?
பால் காரன்: நீங்க அரிசியில் கல் கலக்கிறதா அல்லது கல் லில் அரிசி கலக்கிறதா
எழுத்தாளன் மனைவி; விமர்சகர் ஐயா என் கண்வனின் படைப்பை எடை போடு நீங்களே. அவரின் எடை கூடுவதற்கு நாலு டானிக் போ த் த ல் வாங்கித்தந் தால் என்ன?
மகன் அப்பா கிட்ட வாங்க. காதில் சொல்வதற்கு. நீங் கள் டொனேஷன் வாங் கிய படியால் நான் பண யக் கைதியாய் புகுந்தவீட் டில் இருக்கின்றேன்.
பிச்சைக்காரன்: ஐயாசாமி
முதலாளி: இத்தா 10 சதம்
பிச்சைக்காரன் ஒரு புதுவருட டயரி தாங்க. வட்டிக்குக் கொடுக்கும் காசை எழுதி வைப்பதற்கு

Page 7
க. கனகேந்திரன்
புத்துரர் கே: விலைவாசி உயர்ந்து கொண்டு போகின்றதே!
ப; ஆம். மாதம் மாதம் கவீப் விழுந் தால் தான் இனி வாழ்க்கைச் செலவை சமா
ளிக்கமுடியும்.
O O
செல்வி மனுேரஞ்சிதமலர்
சுன்னுகம். கே. சங்கீதக் கலைஞர்களுக்குள்
ஒற்றுமையில்லையே
ப; அவர்களின் சாரீரத் தில்
இசையிருக்கு இதயத்தில்
இசைவு இல்லை. a
w O ம. தர்மராஜா அச்சுவேலி
கே: நாட்டிற்காக விழித்திருந்து உழைப்பவனுக்கும் இரவில் தூங் குபவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ப; ஒருவன் விடிவை நோக்கி விழித்திருச்கின்றன. ஒருவன்
விடியும்வரை தூங்குகின் முன்.
O 口 வே. தங்கவேல் மட்டுநகர்
கே, கிழக்கு மாகாணம் பற்றி உமது கருத்து? ப; தேனுாறும் ஊர்கள் நிறைந்த நாடு ஊர் பெயர்களிலும் தேனுாறும். அமிர்தநதி, புன்னைச்சோலை தாமரைக்கேணி. بد ،
செல்வி சித்திரலேகா
கே. மகுடியாரே. அழகுணர்வுண்டா?
ப ஆபிரகாம் விங் எடுப்பாக இ கூறியது ஒருடெ
பல்லவா.
o தே. சேனதிராசா
கே: குடிகாரன் நாட எதில்? ப: குடிகாரன் நாட் நாட்டின் ஏற்றம நாவிற்கேற்ற ப
O
ப; gப்ாலன் கொ
கே: கொதிக்கும் பா ந்து நெருப்பில் விழு தலேவிதி எப்பிடிப்ப
ப தெரு ப் பிற்கு
புகுந்த கதை.
எஸ். எம். ஹமீட் க்
கே; இன்று கூடி அ
நாகரீகம்
நடிப்பது அநாக ஆண்போல் உண நாகரீகம்.
o மனேகரன் கே: எது புளிக்கும்? ப; எட்டாத திரா ` குப் புளிக்கும்,
ட்சை பசித்தவg கும்.
鬱
எ. செல்வராசா கே: எழுத்துலகில் ந
மிருக்க அருவருப்ட
கருத்து?
 

தம்பையா Lorr6oilúLimeň
சிறுவர்களுக்கு
கனுக்கு தாடி
இருக்குமென்று பண் குழந்தை
O m தெல்லிப்பளை
ட்டமெல்லாம்
l-h தில்இல்லை. மதுவில்.
O
ட்டாஞ்சேனை
rத்திரத்திலிரு ழம் நண்டின்
3 اقسام
த அஞ்சி தீ
O காத்தான்குடி நாகரீகம் எது
ஷம் , பூண்டு கரீகம் பெண் டை அணிவது
O
uébt
ாட்சை நரிக் திரைத் திரா
னுக்குப் புளிக்
O
திருமலை iல்ல இலக்கிய
f பற்றி என்ன
Lu குளத்தில் தாமரையிருக்க சக்
தியில் இன்பம் காணும் தடி த்த தோல் சகோதரம்.
O ரா. ஞானகோபால் நாச்சிமார்.
கோவிலடி
கே. பிசாசுக்கும் குடிகாரனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ப: பிசாசு மனிதனின் உயிரைக் குடிக்கும்; குடிகாரன் தன் உயிரைக் குடிப்பவன்.
C w ロ க. தனகோபால் மருதமுனை கே: தானம் செய்யா மோதிரக் கையுடையோன் எப்படிப்பட்ட
வன்,
ப: கலியுக பொற்கைப் பாண்
டியன்.
O
u. ur DESC; வேலனை
கே; சிந்தனை யில்லாதவனுக்கும்
சிந்தனை யு ள்ள வ னுக்கும்
உள்ள வித்தியாசம் என்ன? ப; சிந்தனையில்லாதவன் தேர்ல்வி
யில் சிதைந்து போவான் சித்
தனையுள்ளவன் தோல்வியை
உரமாக்கி உயருவான்.
O O
க. தாமோதிரம் கரவெட்டி கே: மலருக்கும் நட்சத்திரத்திற்
கும் உள்ள வேறுபாடென்ன?
ப: மலர்கள் மண்ணில் பூக்கும் நட்சத்திரங்கள். நட்சத்திரங்
கள்.

Page 8
ச. சிவகுமார் மட்டுநகரி
கே; குடும்பம் வறுமைத் தீயில் எரிய குடித்துவிட்டுபாடிக்கொண்
டிருப்பவன் எப்படிப்பட்டவன்?
ப; ரோமபுரி எரிய பிடில் வாசி
த்த நீரோ மன்னனின்
artist.
O O ப. சிங்கராசா, பரூத்தித்துறை கே: மார்கழிக் குளிர்காலத்தில்
பலர் இறப்பதன் மர்மமென்ன? ப: மார்கழிகாலனின் அறுவடை
காலம் ,
O O : சி, கதிர்காமநாதன் கட்டுவன் கே; போலிச் சிரிப்பு எப்படிப்பட் * ليـا
Lu Sišu sp@mrd பூசியநகை.
O சி. நாகநாதன் உடுவில்
கே. கன்னடம் தெலுங்கு ம்லயா ளம் தமிழ் மொழியில் தோன் றிய மொழிகளா?
ப; ஏன்யப்பான் மொழியும் தமி
ழில் தோன்றிய மொழிபோல் தென்படுகின்றதே. "யமஹா ஹொண்டா, அக் கா ய்" என்ற யப்பானிய பெயர்க ளில் தமிழ் தொனிக்கின்றதே
O O
போ, தேவசேனு சாய்ந்தமருது கே. கட்டிடங்களெல்லாம் விண் நோக்கி வளர்கின்றனவே? ப; காணிவிலை சந்திரனை முட்டி
விட்டதே!
O O
S. கனகமணி கிளிநொச்சி கே: மனிதன் இன்று அமைதி
விமோசனமில்லையா?
அரசியல் வாதிகளின் தந்திரத் திலிருந்தும் விடுதலை பெற வேண்டும்,
ப. முத்துவேல் கே: இன்றைய ம கவனம் எதில்?
Lu el6SiOradb A, B !
die A, B, C.
O
ம. கனகராசா.
கே; தமிழ் அரசியல் மேடைப் பேச்சுப்பு
கருத்து? ப; அடுத்துவரும்
பற்றிச் சிந்திப்பு த்து வரும் சுெ றிச் சிந்திப்பவ
ம. பரமேஸ்வரன்
கே: விண்வெளி கராட்டி வீரர்களுக் வித்தியாசம் என்ன? ப; கராட்டி வீரா னில காலடி ை
... O 56) jrrr Fr \ கே: மகுடியாரே.
நல்ல காலம் கஷடக
என்கிருர்களே அது
கருத்து? ப; மனிதனுக்கு எ வங்களுக்கும்நல் * டகாலமென்பது யில்லாமலிருந்த சில கோபுரத்து நிற்கின்றனவே.
O
செல்வி தனதேவி தே
கே'அரிச்சந்திான் வழியால் பணம் குவி என்ன நினைப்பான்? ப: பொய்சொல்லத் மாளிகை வாழ் ஏமாளி என நி
 

ш&т
வாதிகளின் பற்றி உமது
சந்ததியைப் பதில்லை. அடு Fால்லைப் பற் iħéseir. ロ
சுதுமலை
வீரர்களுக்கும்
க்கும் உள்ள
ர்கள் மனித வபபவாகள
அடம்பன் மனிதனுக்கு ாலம் உண்டு பற்றி உமது
ான்ன தெய் லகாலம் கஷ் ண்டு. கூரை
கோயில்கள்
டன் உயர்ந்து
mru umrovu sižт .
பரந்தன் பற்றி குறுக்கு த்த குபேரன்
ந் தெரியாது ழ்வு துறந்த னைப்பான்.
வாசக, விமர்சக நேயர்களுக்கு.
m
சிரித்திரன் "சிறுகதை இலக்கியத் தோடு இணைந்ததாக விமர்சன? இலக்கியத்தையும் வளர்க்க முன் வந்திருக்கிருன்.
O சிரித்திரனில் ஒவ்வொரு இதழி லும் வெளியாகும் "சிறுகதை'களை நக்கீர விமர்சனம் செய்யுங்கள்
O S. சிறந்த விமர்சனங்கள் சிரித்திர னில் பிரசுரமாகும். 单。
உங்கள் விமர்சனங்கள் நல்ல சிறு
கதைகள் எழுத்தாளர்கள். சிருஷ டிக்க வழிவகுக்குமல்லவா?
-------- W
சிரித்திரன் சந்தா விபரம் ஒருவருட சந்தா 18-00 ஆறுமாத சந்தா 9-00
பணத்தை காசோலையாக
எஸ். சிவஞானசுந்தரம் த59, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
என்ற முகவரிக்கு அனுப்பி
வைக்கவும்.
- வெண்பா போட்டி (yp Lq ୩
அடுத்த இதழில் வெளிவரும்.

Page 9
- 5arg -
கார்த்திகை மார்கழி மாதங்களில் கனமாக ஒலித்த ஒருபெயர் "நாவலர்". நூறு ஆண்டுகளுக்குமுன் ஈழத் தமிழரின் பண்பாட்டுக் காவலனுகத் திகழ்ந்த அப்பெரு மகனின் விழா நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. இவ்விழா நிகழ்ச்சிகளை ஒட்டி பல்கலைக் சழகத் தரத்தில் ஒரு கருத்தரங்கும் நினைவு மலர் வெளியீடும் நடைபெற் றன. கனதியான ஆய்வுத் தன்மை வாய்ந்த இம்முயற்சி கள் ஆறுமுக நாவலரைச் தேசியத்தலைவர் நிலைக்கு இட்டு வந்துவிட்டன என்று பல்கலைக்கழக மட்டத்தில் பேசப்படுகின்றது; இருக்கலாம். ஆனல் நாவலரின் உயிர் சமயம். அதனை மறந்து உடலான தமிழ், சமூக, G55 யப் பணிகளை மட்டும் ஆராய்வது ஆய்வறமல்ல 8-12-79 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த விழாவில் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி யவர்கள் சுட்டிக்காட்டிய இக்கருத்து சமய நம்பிக்கை புள்ள ஆய்வறிஞர்கள் கருத்திற் கொள்ளவேண்டிய தொன்ருகும்,
O O O
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறையில் அண்மைக் காலத்தில் ஒரு புதியவேகம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது. வெறும் பிரசார மேடைக் கூச்சலாக இல் லாமல் சமூகப் பிரச்சினைகளை மனிதநேயத்துடன் அணுகி
நடப்பியல்புக்கு மாருத வகையில் சித்திரிக்கும் பாங்கு
இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு கைவந்தகலை ய்ாகிவிட்டது. மாதத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து கதைகள் எழுதப்படுகின்றன. இவற்றில் ஏறத்திாழி பத்துக்கதைகள் சிரித்திரன், மல்லிகை, சுடர் சஞ்சிகை சுளில் மலர்கின்றன, عہ
கார்த்திகை மார்சழி மாதங்களில் சிரித்திரன், மல் லிகை, சுடர் சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகள் சமூகத்தின் அவலநிலை, ஊழல்கள், போலித்தனங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தி மனித நேயத்தையும் தியாகசிந்தையையும் போராட்ட உணர்வையும் தூண்டு வனவாயுள்ளன.
கல்வியில் மிகவும் பின்தங்கிய "எஸ்டேட்' இளஞ் சந்ததிக்கு கற்றுக் கொடுக்கச் சென்ற ஒரு இளம் ஆசி ரியன் இடையில் குறுக்கிட்ட தாய்ப்பாசத்தையும் வென்று அரும்புகளின் மலர்ச்சிக்குத் தன்னை முழுமை யாக ஒப்படைப்பதை மாத்தளை சோமு "அவன் ஒருவ னல்ல." என்ற கதையில் (நவம்பர் சிரித்திரன்) காட்டு &მცუff.
தகுந்த உரமிட்டு நீர்ப்பாய்ச்சி வளர்க்கப்படாமை யால் வெயில் கொடுமை தாங்காது கருகும் பயிர்போல ஆற்றல் இருந்தும் ஆதரவின்மையால் வறுமைச் சூழ

- a w
تتنقسم تي
-
லில் கருகிவிடும் ஒரு இளைய தலைமுறையை "மார்கழி சுட ரில்" காட்டுகிறர் காவலூரான், அறிவைவிட அதிகா ரம் வகிக்கும் முதன்மை இதே சுடரில் செ. குணரத் தினத்தின் சிபார்சுக் கடிதத்தில் அம்பலப்படுத்தப் படு கிறது. རྒ
கே. ஆர். டேவிட் சுரண்டலின் வடிவங்களையும் அதற்குப் பணியாத தொழிற்றிறனையும் 'காலம் ஒரு தூரிகை" (நவம்பர் சுடர்) ஆத்மாவின் ராகமும் உடற் தாளமும், ஆகிய கதைகளில் காட்டுகிறர்.
கோப்பாய் சிவம், கே. விஜயன், "நந்தி". வே. தில்லை நாதன், தமிழ்ப்ரியா ஆகியோர் முறையே எழுதியுள்ள ஆத்மா சாந்தியடையுமா (நவம்பர் மல்லிகை) என் குழந்தை (மேற்படி), தப்பல் (அக்டேபர் மல்லிகை) ஒரு பாடசாலை அதிபரும் சிறுவர்தின விழாவும் (மார்கழி சுடர்) சுரு? மீன்களும் சிறியமின்களும் (டிசம்பர் சிரித்தி ரன்) காரணிகள் (மேற்படி) ஆகிய கதைகள் சமுதா யத்தின் பண்முகப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான உணர்வோட்டங்களைப் பிரதிபலிக்கின்றன.
O O O
"பெண்ணடிமை"த் தனத்துக்கு எதிர்க்குரல் கொடுக் கும் வகையில் "பெண்ணின் குரல்" சஞ்சிகை வெளி வரத் தொடங்கியுள்ளது.
O O புதியவகை இலக்கியமாக "அர்த்தங்கள் ஆயிரம்? என்ற செவ்வித் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் எஸ் ஜெகதீசன், ,

Page 10
சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது. பிள்ளைகள் விழிப்பதற்கு முன்னர் போய்விடவேண்டுமென்பது அவ ரது எண்ணம். இன்னும்பொழுது புலரவில்லை. அந்தக் குருவிக்கு என்ன மகிழ்ச்சியோ? இப்படிவிடி வதற்கு முன்னர் வந்துபாடத் தொடங்கிவிடுகிறது. அதற்குச் சாப்பாட்டைப் பற்றிய கவலை இல்லை. இன்னும் கொஞ்சநேரத் தில் பறந்துபோனுல் எங்காவது கொட்டிக்கிடக்கும்.
நேற்றைய இரவும் வீட்டுக்கு வந்தபொழுது நேரம் கடந்துவிட்டது. வெறும் கையோ டுதான் வந்தார்: "இஞ்சரும் 1. ஏதாவது இருக்க்க?" ஒ! வயிறும் வெறுமையாகவே இருக்கிறதுஅவளுக்கு அழுகை பொங்கியது. பிள்ளைகள் வெறு வயிற்ருேடு கிட ந்ததைக்கூடப் பொறுத்துக் கொண்டிருந்தவள்.
அவர்
"இப்ப இந்த மனிசனும் அலை
ஞ்சு போட்டு ஒன்றுக்கும் வழியில் லாமல் வருகுதே!"-தங்களது இய லாமை நெஞ்சை வருத்தியது. இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவரது சுகதுக்கங்களில் சமபங்கு கொண்டு அவருக்காகவே
தனது வாழக்கையை அர்ப்பணி
த்துவிட்ட பவளத்திற்கு அவர் பசியோடு கிடக்கப் போகிருரே என்ற வேதனை தொண்டையை உடைத்துக்கொண்டு வந்தது.
ஆறுமுகம் மனைவியைத் தேற் றிஞர். "சரிசரி. ஏனப்பாஇப்ப அழுகிருய்?. நான் சாப்பிட்டிட் டுத்தான் வந்தனுன். உங்கடை பாடு எப்பிடி எண்டுதான் கேட் டனன்." அவர்களுடைய பாடு
எப்படி இருந்திரு
அவர் அறியாதத
பிள்ளைகளின் தைப் பார்த்துக் தாயினுல் எப்படி: இருக்கமுடியும்? சொன்னுல் வெட் யானம் ஒருபேணி கூடக் கடன்பட்டு காய்ச்சி ஊற்றிரு குமர், மூன்று சிறு இரண்டு படிக்கிற யள். எத்தனை நா படி மற்றவர்களை இ போவது, அவர்க டைக் கதைகளைக் ளத்திற்கு நெஞ்சு கவலே முட்டியது.
**இஞ்சருங்கே
ளுக்கெல்லாம் நீ
திட்டு நாங்களும்
கொடு
"உனக்கென்ன
இப்ப என்ன குடி செண்டே இந்தக்
முய்?' -மனைவிே மானத்துக்குச் சவா நினைத்துக்கொண்டு
சீறிப்பாய்ந்தார்.
அவள் அதற்
வில்லை; அந்த மன
என்ன செய்யிறது
ஆறுமுகம் பா GBurr (šGolesnresar GB), பொழுது பவளம்
சுடுதண்ணிரைக் (
கொடுத்தாள். *
வெறு வயித்தோ
கூடாது." அவர் ஒ மல் தண்ணிரை ே மொடென்று கு படுத்தார்.
 

|க்கும் என்பது ல்ல. ܀
வயிறு காய்வ கொண்டு ஒரு
த்தான் சும்மா
வெளி யி லே கக்கேடு-மத்தி அரிசியில் (அது 1) கஞ்சியாகக் ள்ை. இரண்டு அசுகள், நடுவில் 0 வயசுப்பெடி ட்களுக்கு இப் இரந்துகொண்டு களது சொட் கேட்பது? பவ பொறுக்காத
ா. பிள்ளைய
ஞ்சைக் குடுத்
gfrrenu Gup?**
த்தல்
ா விசரே?. முழுகிப்போச் கதை கதைக்கி ய தனது தன் ால் விடுவதாக
ஆறுமுகம்
குமேற் பேச ரிசனும் தான் ps
யைத் தட்டிப் படுக்கப்போன
ஒரு பேணியிற்
கொண்டுவந்து இந்தாங்கோ. டை கிடக்கக் peir pyth GLugnir வண்டி மொடு நடித்துவிட்டுப்
சுதாராஜ்
பவளம் திண்னையில் சேலைத் தலைப்பை விரித்து ‘சிவனே!" எனப்படுத்துக் கொண்டாள்.
பாவம், தன்னிடம் வந்த காலத்தில் அவள் என்ன சுகத் தைத்தான் கண்டிருக்கிருள் எனக் கவலை தோன்றியது.
"மெய்யே?. இந்தக்குளிருக் குள்ளை. ஏன் வெறும் திண்ணை யிலை படுக்கிறீர்?. பாயை எடுத் துப் போட்டுக்கொண்டு படுமன். அடங்காத இரக்கத்தோடுதான் சொன்னர். அவர் சொல்வது கேட்காததுபோல பவளம் படுத் திருந்தாள்.
அவரும் பேசவில்லை. இரக்கப் படத்தான் முடிகிறது - அவர்க ளது தேவைகளையெல்லாம் பூரண மாகக் கொடுக்கமுடியாத தனது இயலாமையை எண்ணி வருந்தி ஞர். பிறகு சொன்னர் "நாளைக்கு எப்படியாவது ஒரு வழியைப்பாப் பம்." ஒர் ஆறுதலுக்காகவாவது அப்படிச் சொல்லவேண்டியிருந் தது. ஆறல் நாளைக்கு என்ன செய்யப்போகிருர் என்பது கட வுளுக்குத்தான் வெளிச்சம்!
நித்திரை வரமறுத்த த. நாளைக்கு என்ன செய்யலாம்? யாரைப் பிடிக்கலாம்? மனைவியும் குழந்தைகளும் கூட உறங்காமலி ருக்கிற அசுகை தெரிகிறது, என் னவென்று புரியாத வேதனை மனதை அலைத்தது. ஒருவேலை கிடைத்து விடுமென்ற நம்பிக்கை யில் அவரும் அலையாத இடமில்லை கார் சாரதியாக முப்பது வருடங் களாகக் காலத்தைக் கடத்தியவர் கடைசியாக ஓடிய இடத்தில் கணக்குத் தீர்க்கப்பட்டு ஒருமாதத் திற்கு மேலாகிறது. பெற்ருேல் விலை ஏறியதும், இனிக் கட்டுப் படியாகாது என முதலாளி வாக
ፖ னத்தை விற்கப்போகிருராம்.
நன்கு அனுபவமுள்ள கார் ட்றைவர்கள் தேவை எனப்பத்தி

Page 11
LS S
o “t Slpsur வரம் த்ாரும்?? என்று பாடிக் கும்பிட்டாயே எதற்காக?
D வருங்காலத்தில் இறப்பவ ரைப் புதைப்பதற்கு இடமும் கிடைக்காது. எரிப்பதற்கு விறகும் கிடைக்காது. அத ஞல்தான்.
-அதிமதுரம்
LLkBeeS S SS
ரிகையில் விளம்பரப்படுத்துகிருர் கள்-நேரில் வரவும். குழந்தை
குட்டிகளையும் பொறுப்புக்களையும்
மறந்து கொழும்பிற்குப்போகமுடி யாது. என்னப்பா, யாழ்ப்பா ணத்தில் அப்படியொரு பணக் காரன் இல்லாமற் போய்விட் டான எனக் காரணமற்ற எரிச்ச லும் ஏற்பட்டது. ஒருவேல் கிடைக்கும்வரை என்றுசொல்லிக் கொண்டு, பெண்சாதி பிள்ளைக ளின் காதில், யொட்டிக்கிடந்தவற்றையும் விற் றுச் சுட்டுச் "சரிக்கட்டிய" நாட் களும் போய்விட்டன, பலநினேவு களோடும் விடியப் புறமாகத்தான் உறங்கியிருக்கவேண்டும், மீண்டும் விடிய தன் பிள்ளைகளின் முகத் திலே விழிக்கக்கூடக் கூச்சமடைந் தவராய் நேரத்தோடு போய்விட எழுந்தார்.
ஆறுமுகம் வெளியே போக ஆயத்தமாக வந்தபொழுது பவ ளம், ஏற்கனவே எழுந்து வீடு வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்து விட்டு நிற்பதைக் கண்டார். அன்று தொட்டே அவளிடம் உள்ள பழக்கம் இது, நிலம்விடிவ தற்கு முன்னரே எழுந்து பாத்தி ரங்களைத் துலக்கி, வீடுவாசலைத் துப்பரவு செய்து அவளும் தூய் 60. Durras...
அதற்குமேல் அவரால் நினைத் துப் பார்க்க முடியவில்லை. (அதற் குப் பிறகு அவள் கைச்சுறுக்கா கச் சமைத்து கணவனுக்கும் பிள் ளைகளுக்கும் சாப்பிடக் கொடுப்
unr Git).
கழுத்தில் தப்பி
வெறும் தேயிலை கொண்டுவந்து அவரிட தாள் பவளம். சூட தால் அவ்வளவு கச வில்லை.
"எப்பீடியும் ப ணுெரு மணிக்கு முத பார்த்துக்கொண்டு எனச் சமாதானம் நடந்தார் ஆறுமுக சேலேத்தலைப்பில் மு திருந்த ஒருரூபாய்க் அவிழ்த்து அவரிட தாள்!
"இந்தாங்கோ. முழுக்கச் சாப்பிட்டி யள்.முதல்லை ஏதாவ டிட்டு போற g போங்கோ! உ
அவர் ஏன், ஏது லுமே கேட்காமல் க டிக்கொண்டு போன
வேலையொன்று கணலன் அலைவதை நிலைமையையும் ெ நேர்த்திக் கடனுக ரூபாயை நினைத்து தாள், "அப்பனே! கெதியிலை ஒருவேலை வேணும்." இன்றை கேளாமல் அதையுட கொடுத்து விட்டாள் அவர்தான் கடவுள், என மனதுக்குச் ச சொல்விக்கொண்டா
அவரை போகவி ரைப்போலப் பார்த் நின்ருள் பவளம் இந்தக் கண்கெட்ட பிடி மனிசனைப்போ
குதோ!"
மூத்தபெண் கய அம்மாவைத் தே வாசலுக்கு வந்தாள் ளுக்கு நஞ்சு கொடு தாங்களும் சாகிற கன அம்மா சொன்ன டெ ளும் கேட்டுக்கொண் திருந்தாள். அம்மா
O

ச் சாயத்தை
டம் கொடுத்
ாக இருந்த ப்புத்தெரிய
த் துப் பதி ல் ஏதாவது வாறன்." கூறிவிட்டு ம். அவள் டிந்து வைத் குற்றியை ம் கொடுத்
நே ந் g ருக்க மாட்டி து சாப்பிட் இடத்துக்குப்
என்று ஒன்
ாசுை வேண்
rir.
இல்லாமல் பும் குடும்ப பாறுக்காமல் இந்த ஒரு வைத்திருந் அவருக்கு கிடைக்க 0க்கு மனது ம் எடுத்துக் ர். "எனக்கு 6 tdøvfrit " மாதானமும் ள்.
ட்டு அழு1ொ துக்கொண்டு 'ஏன் தான் கடவுள் இப் ட்டு அலைக்
பலா எழுந்து டிக்கொண்டு r, பிள்ளைக டுத்துவிட்டுத் தையை இரவு ாழுது அவ ாடே படுத்
அப்படி ஏதா
வது ஏறுக்குமாருய் செய்துவிடு
வாளோ என்றபயம்.
*“ g6prublon
கொண்டு நிக்கிருய்???
பார்த்துக்
"நான் ஆரைப்பாக்கிறது?. கொய்யாவைத்தான் அனுப்பிப் போட்டு நிக்கிறன் மோனை!"
"இப்ப இதிலை யோசிச்சுக் கொண்டு நின்று என்ன செய்யி றது?...எங்களைப்படைச்ச கடவுள் ஒரு வழியையும் காட்டாமல் விடப்போருரே. வாணை உள்ளுக் குப் போவம் ??
sbuortř urr-strčkvágů போக ஆயத்தமான பொழுது கமலா தாயிடம் சொன்னுள்
*" வீட்டிலை இருக்கிற நாங் கள் சும்மா இருக்கலாம். பள்ளிக் குப் போறபெடியள் என்னெண் டனை ப3 டெக்கேலும்?"
அம்மாதான் என்ன செய் வாள்?
"எடேப், ராசா சின்னத் தம்பி கடையிலை ஒடிப்போய் ரெண்டு ருத்தல் பாண் கேட்டுப் பாரப்பு.பின்னேரம் ஐயா வந்த வுடனை காசு தரலாமெண்டு."
"எனக்குத் தெரியாது போ! இவ்வளவு நாளும் வேண்டின
அ என்ன கவலை
0 மாரிகாலம்.மனைவிக்கு அடுப்
பூதி நெஞ்சு நோ மகனுக்கு சிகரட் ஊதி நெஞ்சு நோ.
-அதிமதுரம்

Page 12
O நான் தீர்க்கதரிசனத்துடன் பள்ளிப் பிறின்சிப்பலின் மக ளைக் காதலித்திருக்கின்றேன்
O p 0 பிறக்கும் பிள்ளைக்கு பள்ளிக் கூடத்தில் இடம் எடுப்பது சுகம்.
KEBANGSARBE காசு குடுக்கியில்லை...அவன் அங்கை ஆக்களுக்கு முன்னலை தாறுமாரு ய்ப் பேசிறன்."
"என்ரை குஞ் செ ல் லே போட்டுவாடி. பிறகு Քւնւ հմ வைக்குத்தானே பகிக்கும்?
“பசி கிடந்து செத்தாலும் பறவாயில்லை. அவ னி ட் டை ப் போய் உந்தப் பேச்சுக் கேட்க மிாட்டன் ! ?
"இவன் உரிச்சுப் படைச்சுத்
தேப்பன் தான். சரியான ரோசக்
காறன். என ஒருவித பெருமை யுணர்வோடு சொன்னுள் அம்மா
அவனுக்கு அடுத்தவனைக்கூப்பிட்டு:
அனுப்பினுள் 8640ଜା){t. ffff சொல்லாவிட்டாலும், கேட்கின்ற நிலையிற்தான் அவன் இருந்தான்.
ஆனல் போனவன், தோல்வி யோடு திரும்பிவந்தான்.
"நான் எவ்வளவோ கேட்டுப் பாத்தன். அவன் தரேலாதெண் டிட்டான். குடுக்கவேண்டியகட னைக் குடுத்துப்போட்டு பிறகு வரட்டாம். ஆக்களுக்கு முன் ைைல பெரிய லோ எல்லாம்பேசி முன். இனி உன்ரை கடைப்பக் கம் வரமாட்டன் எண்டு சொல்
Cu unrui;
லிப் போட்டுத்தான் - அவன் உணர்ச்சி போயிருத்தான். சபா டசிக்கொடுமையிலை சண்டை பிடிச்சிரு என>அம்மா நினைத்து L-int Gir .
"உதுக்குத்தான் சொன்னஞன் போ மென்று!" என ெ கொண்டு புறப்பட்( மூத்தமகன்.
*"போட்டு வாங்ே மத்தியானம் ஐயா கொண்டு வந்திடுவார் வைக்கிறன் ."
இனி, விடிய бToц முதலே சிணுங்கிக் ெ
கும் சின்னவனைச் ச
வேண்டும்.
禽 女
சந்தியில் இன்னு மாட்டம் அதிகரிக்க கடைகளும் திறக்கட் தேநீர்க்கடை முருகேச கடையைத் திறந்து தெளித்து வாழைக்கு த்து வெளியே தெr கொண்டிருந்தான். வீ. வெளியேறி வந்த ஆறு கொண்டு என்ன செய் புரியாமல் மண்டையை உடைத்துக்கொண்டு இதே சந்தியிற்தான் அவர் கார் வைத்து அதனுல் இவ்விடத்தில் கள் கடை வைத்தி( எல்லாம் அவருக்குப் பழைய ட்றைவர்மார் னும் இரண்டொருவர் திருக்கிறர்கள். என்ற ப்புக் குறைவுதானும்தாவது இருந்துவிட்டு, சவாரி "கொத்தும்".
கடைதிறக்க வத் காரப் பெடியன் ஆ! கோலத்தைக்கண்டு "சா இந்தப்பக்கம் மறந்து ே என்ருன். கஷ்டப்பட்டு
- 1 li
 

வந்தனுன் வசப்பட்டுப் வம், பிள்ளை அவனுேடை க்குப்போலே துக் கொண்
அப்பவே ாகவேண்டா
வ டி த் து க் டுப்போனன்
Sa5reg prnrernr.
ஏ தே ன் . சமைச்சு
ந்த நேரம் கொண்டிருக்
மாளித்தாக
1ம் சனநட
வில்லை, சில படவில்லை. * மாத்திரம் தண்ணீர் லையை எடு ாங்கவிட்டுக் ட்டிலிருந்து முகம் மேற் வது என்று பப்போட்டு நின்ருர்,
முன்னர் ஒடியவர், ல் உள்ளவர் ருப்பவர்கள் பழக்கம். களில் இன் கார்வைத் லும் உழை எப்பொழு த்தான் ஒரு
岛 சலூன்
றுமுகத்தின் ன்னண்ணை
umri GgFr?”
அவனுக்கு
ஒருசிரிப்பை வெளிப்படுத்திக்காட்
டிஞர்; "எங்கை தம்பி நேரம் கிடைக்குது?" ஆன ல் இப் பொழுது கொஞ்ச நாட்களாக அவர் எந்தநேரமும் இங்குவந்து சும்மா நிற்கிருரே! பலநாட்களா கச் சேவ் எடுக்கப்படாததால் முட்களாகக் குற்றி வளருகிற மயிர்கள் நாடியைச் சொறிந்த வாறு வீதியை வெறித்தார்.
பாடசாலைக்குப் போகின்ற சிறுவர் சிறுமியர்கள் - அவரூக்கு அந்தப் பாக்கியம் கூடக்கிடைக்க வில்லை. பதினேழு வயாதயிருக்கும் பொழுதே அவரோடுசேர்ந்த இர ண்டு சகோதரிகளையும், இருசகோ தரர்களையும் தாயையும் அவரது பொறுப்பில் விட்டு தந்தை கால மாகினர். படிப்பைஇடைநிறுத்தி உழைப்பாளியாக மாறினர். கதிர வேலுவின் லொறியில் கிளினரா கச் சேர்ந்து, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஒடிய காலங்களில் சாரத்தியம் பழகி, லொறிச் சாரதியாக இரவு பகல்பாராது உழைத்து உழைத்து ஒரளவு கடனும்பட்டு ஒரு காருக் குச் சொந்தக் காரணுகி. சகோ
திரிகளை ஒவ்வொரு த் தனி ன் கையில் ஒப்படைத்து தம்பிமன ரைப் படிப்பித்து ஆளாக்கிட
0 மத்திய கிழக்கிலிருந்து மகன்
அனுப்பும் பணம் எல்லாம் என்னவாச்க ! L) ஒரு-மத்தியகிழக்கு மாப்பிளை
க்கு டொனேஷன் சீதனமா " கக் கொடுத்தாச்சு,

Page 13
அப்பொழுதெல்லாம் Joubupr சொல்லுவாள். 'தம்பி. இந்தக் குடும்பத்துக்காக இந்தவபசிலையே
உழைச்சு உழைச்சு ஓடாய்ப் போருய். கடவுள் உன்னைக் கை விடமாட்டார். பின்னடிக்கு நல் லாய் இருப்பாய்!' -ஓர் ஆசீர் வாதம் போன அப்படிச் சொன் ஞள் அம்மா. தனது மனஆறு தலுக்காகவேதான் அப்படி ச் சொன்னளா என்பதும் தெரி யாது. அந்த அம்மாவே அவரைக் கைவிட்டு இறைவனடி சேர்ந்த பின்னர் இறைவனுக்கு அவர்பால் என்ன கவலை?
இப்பொழுது குடும்ப சமேத ராகி கொழும்பு வாழ்க்கை நட த்துகிற தம்பிமார்களும் வருவது குறைவு. அரசாங்க உத்தியோக காறர் - பல தொல்லைகள் இருக் கும். ஒரு நல்லநாள் பெருநாளில் அக்கா, தங்கை, தம்பிமார் எல் லோரும் வந்து நிற்பார்கள் எவ் வளவு சுமையென்ருரலும் மனதை அழுத்தாத சுகம் இருந்தது. இப் பொழுது, 'அண்ணை பாவம். கஷடப்பட்டுப் போச்சுது.நெடு கலும் நாங்கள் போய் தொல்லை குடுக்கக்கூடாது" என்ற பெரிய மனசு அவர்களுக்கு
--கார்க்காரர் சண்முகம் அவ ரிடம் கார்பழகியவன், ரவுணுக் குப் போகிருன் போலிருக்கிறது. அவரைக் கண்டதும் ஸிலோ பண்ணி வெளியே தலையை நீட்டி * எண்ணண்ணை ரவுனுக்கோ?? என்று கேட்டான். குருவுக்குக்
இயக்குனர்; திரெ.
ரம் ஏற்று
நடிகை: இந்த ம காலத்திலு பாத்திரத்தி
கொடுக்கிற மரியா இல்லை" எனச் ெ நின்றர். சொந்தம காரையும் தனது கர் கையின் திருமணத் விற்றது எவ்வளவு 1 என எண்ணினர்.
தன்னிடம் இப்ே வுமே இல்லை எனவு கொண்டார். இப்படி அவருக்கு ஒருநாளும் இல்லையென்று சொ தனைபேருக்கு அள்ளி கை வரண்டுபோய் (
பொழுதுமே அவர்
எதையும் சேர்த்தவர இல்லாமலே உழைப் லாம் கொடுத்தவர் கொடுப்பதற்கு ஒன்று றதும் விலகிவிட்ட
விருத்தெரிந்த க தனக்கு வாழ்க்கை அமைந்து விட்டதை பார்த்தார். ஒரு போ
12
 
 

ளபதை பாத்தி நடிக்கவேனும்
ார்கழிக் குளிர் மா துகிலுரியும்
தில் நடிப்பது.
வாழ்க்கையை எதிர் கொண்ட நெஞ்சுரம் வேறுயாருக்கு வரும் எனத் தன்னை எண்ணிப்பெருமை யும் அடைத்தார். இப்பொழுது சோர்த்துபோய் விட்டேன அது தோல் வி ய ல் ல தற் கா லிக மான சிறு தடங்கலே என மன தைத் தேற்றிக்கொண்டார்.
வீதியில் நடமாட்டம் அதி கரித்துவிட்டது. வாகனங்கள், சைக்கிள்காரர், சம்பா தி க் கப் போகிற அலுவலர்கள் ஆசிரியர்
-با اخه فا - تا ماه ا9ILع ش06یقی ۲۰۰۰ 6 ماه -سسسسس-سسسس
தை அவர் சால்லிவிட்டு
ாக இருந்த டைசித் தங்
தின் போது
மடைத்தனம்
பொழுது எது ம் நினைத்துக் ஒரு கஷ்டம் வந்ததில்லை ல்லாமல் எத் க் கொடுத்த விட்டது. எப் தனக்காக “ல்ல. நிறைய பதை எல் - அவரிடம் மில்லையென் உறவுகள்
ாலம் முதலே ஒரு சவாலாக * நினைத்துப் ராளியாகவே
s
ருவர்; என்ன அர்ச்சகர் கையில்
கசெட்.
சர்ச்சகர்: திருவெண்பாவிற்கு ப் போடுவதற்கு. பாடத் தெரிந்தவங்க இப்போ
இல்லை.
மாகப்போகிற பாடசாலைப்பிள்ளை கள் - "கடவுளே!. பிள்ளையன் சாப்பிடாமற்தான் போகுதோ என்னவோ..?
தான் இப்பொழுது இறை வனைப் பற்றியெல்லாம் நினைக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பது அவருக்கு அதிசயத்தை அளித்தது நண்பர்களோடு சேர்ந்து எந்தக் கவலையும் இல்லாமல் உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து திரிந்த நாட் கள்! அந்த இளமைக் காலங்கள் கோபால், மணி, சுந்தரம், முத்து
TTF nr...
கோபாலும், மணியும் கார் சாரதிகள். கோபால் சொந்தமா கக் கார் வைத்திருந்தான். மணி சம்பளத்துக்கு ஒடியவன். சுந்த ரம் தேநீர்க்கடையில் நின்றவன். நன்ருக ரி போடுவான். நல்லபாட் டுக்காரன் (என்று ஒரு நினைவு) எல்லோருமாகச் சேர்ந்து சினிமா செக்கன்ட் ஷோவிற்குப் போவார் கள். அதற்குத்தான் நேரம்ஒத்து வரும். அடுத்தநாள் சுந்தரம்

Page 14
பாடிக்காட்டுவான். ஆறுமுகம் *சபாஷ்!" போடுவார், அது ஏள னமா அல்லது புகழ்ச்சியா என்று புரியாமல் தன்னே மறந்து பாடு வான் அவன். முத்துராசா விழு ந்து விழுந்து சிரிப்பான்.
முத்துராசாவிற்கு அப்பொ ழுது ஒருமுயற்சியும் இல்லை. வறிய குடும்பத்துப் பெடியன், நோய்க் காரத் தந்தை. அன்ருடம் grmt பாட்டுக்கே இல்லாத குறைபாடு அவனை அவர்களோடு சேர்த்து வைத்தது. அவனென்றல் அவர் களது புண்ணியத்தில் ஏதாவது போட்டுக் கொள்வான். விட்டிலே பட்டினிதான் - ஆறுமுகத்திற்கு ஒரு ஐடியா தோன்றியது.
அதன்படி, ஒரு சுபநாளில் யாழ்ப்பான நகரத்தில் முத்து ராசாவிற்கு சொந்தமாக 6pays orf றுரம்" திறக்கப்பட்டது. 6 மாகவும் வேறுவகையிலும் எல்லா உதவிகளையும் நண்பர்களின் ஒத் தாசையோடு ஆறுமுகம் செய்து வைத்தார். இன்றைக்கு அதுஒரு "ரீ றுாம்" அல்ல! தங்குமிடவசதி கள், அறுசுவை உணவுகள் வழங் கும் பெரிய ஹோட்டலாக வளர் ச்சி யடைந்திருக்கிறது.
-மின்னலைப் போல ஓர் உண ர்வு தட்டியது. முத்துராசாவிடம் சென்ருல் என்ன?
அந்த நினைவு வந்ததுமே பெரிய சந்தோஷமடைந்தவராய் நடக்கத் தொடங்கினர். பிரச்ச னைகளெல்லாம் தீர்த்துவிட்டது. அவர் ஒடியே போயிருப்பார், மற் றவர்கள் என்ன நினைப்பார்களோ என நடக்க வேண்டியிருந்தது.
‘என்ரை கெட்ட காலத்து க்கு. முத்துராசா இருக்கிருனே இல்லையோ தெரியாது.கடவுளே அவன் இருக்கவேணும்!" என மனது பிரார்த்தனை செய்தது.
ஹோட்டல் வாசலில் முத்து ராசாவின் கார் நின்றது.-அப் LuarLr g6it வாசல்வரைசென்று சற்றுப்பின் வாங்கி நின்ருர் ஆறுமுகம் எந்த
இருக்கிருன்"
பது? எப்பவு
யாத சுபாவ
வெறும்
யோடு கிட
ளின் நினைவு
உந்தித்தள்ளி
காசு மே ராசாவென கவும். இருந் பன்மையிலா என்ற சங்கட பெல்லாம் ஒ மையாகஇருந் பொருள் பன் பெருக்கிப் து (αγή.
வியர்க்க நிற் கிற கண்டு முத்து மலர்ச்சி ஏற். அந்த முகத் உள்ள மலர்ச்சி
** என்ன பக்கம்???
ஒன்றுமில் உணவருந் யேறுகிற சில வதற்காக இல்
பிறகு கேட்ட
"ஒரு மு லாய்த்தான். சியாய் ஓடின டும் ஒரு மாதத் வேறை இடரு ல்லை.கையிலை
முகத்தை வைத்துக்கொண்டுகேட் ug:
 

மே கைநீட்டி அறி b
கஞ்சித் தண்ணி க்கின்ற குழந்தைக குபிரென்று அவரை tg5
சையில் முத்துராசா இருந்தான் (மன்னிக் தார்) ஒருமையிலா
சம்பாஷிக்கலாம் ம் ஏற்பட்டது. முன்
ருமை-அவன் தனி
தான். இப்பொழுது ாடம் சொத்துனனப் ன்மையாக இருக்கி
விறுவிறுக்க வந்து ஆறு முகத்தைக் ராசாவின் முகத்தில் ---g) . Syếi Gv, தில் இயற்கையாக சியோ தெரியாது.
ஆறுமுகம் இந்தப்
லை.சும்மாதான். நீதிவிட்டு வெளி if Lugbarb செலுத்து
பர் ஒதுங்கி நின்றர்
frtf,
க்கியமான அலுவ வந்தனன். கடை இடத்தாலை நிண் துேக்கு மேலையாகுது மும் கிடைச்சபாடி மடியிலே இருந்தது
9 நீ கொடுத்து வைத்தனி. பணக்கார வீட்டில் சம்மர் தம் செய்திருக்கிருய்.
0 ஆமாம் கொடுத்து வைத்த வன் கார்சாவியை மட்டும் என்னிடம் கொடுத்து வைத் பணப்பெட்டிச் சாவியைக் கொடுத்து வைக்
தார்கள்.
i. ssidiaGu
13
களும் கரைஞ்சு போச்சு. விட் டிலையெண்டால் பெரிய கஷ்டம் ஆரிட்டையும் கைநீட்டிப் போக வும் விருப்பமில்லை. ஒண்டுக்கும் வழியில்லாமல்தான் இஞ்சை வற் தஞன்."
முத்துராசாவின் முகம் இதை கேட்டு இருட்சி அடைந்தது. கவ லையே ஆறுமுகமே தொடர்ந்து பேசினர்;
*.ஒரு நூறு ரூபா யெண் டாலும் தந்தால் பெரிய உதவி பாயிருக்கும்!"
镑
முத்துராசா சமாதானமாகச் சிரித்தார்.
**இதுதானே?. நீ முதல்லை உள்ளுக்குப்போய் ஒரு ரீ குடிச் சிட்டு வாவன். களைச்சுப்போப் நிற்கிருய்." என்றவாறு உட்பு
றம் திரும்பி ஒரு "ரீக்கு ஒடர்
கொடுத்தார்.
ஆறுமுகத்தின் கண்கள்பணித் தன. அது உதவி என்றுகேட்டு வந்தபொழுதுமனிசத்தனத்தோடு தன்னைக் கெளரவிக்கின்ற முத்து ராசாவின் பெருந்தன்மையை நினைத்தா அல்லது பெண்சாதி பிள்ளைகள் வயிறுகுளிர இன்றைக் குச் சாப் பி டப் போகிருர்கள் என்ற சந்தோஷத்தினுலா என்று புரியவில்லை.
தேநீரைக் குடித்ததும் அரை வாசி உயிர்வந்தது போலிருந்தது.

Page 15
முத்துராசாவிற்கு முன்னே போய் வலிந்து சிரிப்டை வெளிப் படுத்திகுர் ஆறுமுகம்.
"என்ன ஆறு முகம் நிலமை விளங்காத மாதிரிக் க ை3க்கிருய் நூறு ரூபாய்க்கு இப்ப நினைச்ச வுடனே நான் எங்கை போறது. நீ வந்து நின்ற கோலத்தைப்பாத் திட்டுத்தான். எ ன் னெ ன் று சொல்லுறதெண்டு தெரியாமல் ரீயைக் குடிச்சிட்டு வா எண்ட ஞன்.""
அவர் ஆளாக்கி விட்டபழைய
முத்துராசாவா பேசுகிருன்? இவ னிட்டைப் போய் தேத்தண்ணி யைவேண்டிக் குடிச்சனே? என்ற உணர்வு மனதை அழுத்தியபொ ழுது காலையில் மனைவி கொடுத்து விட்ட ஒரு ரூபாய் நினைவில் வந் தது, தலையை நிமிர்த்தியது.
"இந்தன. தேத் தண்ணிக் காசை எடு!”, என்று காசைக் கொடுத்தார். காலையில் இரக்கத் தோடு வழியனுப்பிவைத்த அந் தப் புண்ணியவதியின் தோற்றம் - அவளது துணை, ரெஞ்சிற் தைரி யத்தைக் கொடுத்தது.
வானி சரஸ்வதி
பிரமதேவன் எல்லா உயிர் களையும் படைப்பது போலக்கலை மகளையும் படைத்தார். அவளது அழகையும், அறிவையும், ஆற் றலையும், இளமையையும் கண்டு அவள்மீது ஆசை கொண்டார் திடீரென பிரம்மன் எழுந்துசரஸ்
வதியைப் பிடிக்க முயன்றர். அவளோ அவர் கையில் அகப் படாமல் ஓடிக்கொண்டிருந்தாள் இதைத்தான் இன்றைய இந்தி யாவில் காணப்படுகின்ற சரஸ்வதி நதி என்று கூறுகின்றனர். இறுதி யில் பிரம்மன் அவளைப்பிடித்து அவளோடு கூடிக்கலந்து இறுதி யில் மனைவியுமாகக் கொண்டான் பின்னர் அவள் கல்விக்கு அதி தேவதையாகவும்வெண்டாமரை யில் உறைபவளாகவும் கொள்
ளப்பட்டாள்
பதும புராணம்
மணப்பெ
மணக்கப்போகு
பெண்ணின் பெ முன் அறியவிரு முதலில் இந்த அட்
யைப் பாருங்கள். தொகுதி ! A-20 B-30 CE-74 F-54 GI-44 J-56 KMi-24 N-46 OQ-36 R-48 SU-50 V-70 W Y-28 Z-40.
தொகுதி 11 A-10 B-15 CE-37 F-27 GI-22 J-28 KM-12 N-23 O Q-18 R-24 S U-25 V-35 W Y-14 Z-20.
நீங்கள் செ
1. முதலில் உங்க
(ஆங்கிலத்தில்) 2. அடுத்து மேே தொகுதி 1 இலி றுக்குரிய பெறுமானங்க3 கள்.
உதாரணமாக
REMESH 48 20 2
(ரமேஸ்)
3. 2448 26 என்
அந்த எழுத்து மானங்களுக்கு சேர்த்துக் கொ 4. எல்லா இலக்க
ஆல் வகுக்குக 5. ஒவ்வொரு சே
களுக்கும் உ எழுத்தை தொ பார்த்து எழு கள். இப்போது உ கால) மனைவியில்
அறிந்து விட்டீர்க
4

6OOT
to
u dën J ம்பினுல்
Lnäs87
D-64 H-32 34-س-رL 58 P-68 -26 T-62 -66 X-38
- 42
22 س
- ፅ0
32 سے D. H-16 L - 7 34 سےP T-3 X-19
- 2
في أحس
30 -س 29۔ ، -13 33 س-"
anusor :ள் பெயரை எழுதுங்கள் ல தரப்பட்ட பிருந்து அவற் ழுத்துக்களின் ள எழுதுங்
4 7 4 2Ꮎ 82
ற இலக்கத்தை க்களின் பெறு Gyp siv ur és ள்ளுங்கள். கங்களையும், 2
ாடி இலக்கங்
சிய ஆங்கில
ாகுதிIலிருந்து திக்கொள்ளுங்
உங்கள் (எதிர் r பெயரை ள்தானே!!
புகலிடம் இல்லாப் புறக்கள்
அவன் தன் காதலியிடம் சொன்னன். "நாம் வேறெந்த ஊருக்காவது போய்விடலாம் கண்னே"
"ஏன் அத்தான்? என்று கேட்
டாள் அவள்.
இங்கே உன் அப்பா அம்மா இருக் கிருர்கள். அவர்கள் கண்ணில் படாமல் நாம் காதலிப்பது கடின
"மாயிருக்கிறது. யாதொரு தடை
யுமில்லாமல் உரிமையாக காதலிப் பதற்கு வேற்றுரர்தான் ஏற்றதில் லையா' என்ருன் காதலன் நிதா
s
**எந்த ஊருக்குப் போகலாம் "
என்ருள் காதலி அமைதியாக, **கொழும்புக்குப் போகலாமே?* "கொழும்பில் ள்ங்க சிற்றப்பா இருக்கிருரே, என்ன செய்வது"
அப்படியானல் கண்டிக்குப்போய்
விடலாமே.
**கண்டிக்கா அங்கே எங்கமாமா இருக்கிருரே, என்ன செய்வது". "அப்படியா திருகோணமலைக்குப் Gurti at arr Lorr
அய்யய்யோ அங்கே எங்க பெரி யப்பா இருக்கிருரே" ‘என்ன நீ ஒவ்வொன்றுக்கும் ஒரு தடை சொல்கிருய். அப்போ நுவ ரெலியாவுக்குப் போகலாமா
Gausdor Lrrub Gsusdal – frubl அங்கே எங்கஅத்தை இருக்கிருங்க "அப்போ நாம் (எ)யமப் பட்ட ணத்துக்குப் போய்விடுவோமா?" அமைதியாகவே காதலி சொன் ஞள் "அய்யய்யோ! அங்கேகூட Gurraor ஆண்டுதான் எங்கதாத்தா போயிருக்கிருர்."
க. சற்குணகுமார் சுளிபுரம் கிழக்கு
சுளிபுரம்

Page 16
பணயக் கைதிகள் *அகளங்கன்
ண்டவர் தமது ஒருவருட அஞ்ஞாத வாசத்தை விராட நாட்டில் கழிக்கின்ருர்கள் என்பதை துரி யோதனன் ஒருமுனிவர் மூலம் அறிகிருன் பாண்டவர் கள் அங்குதான் வாழ்கிருர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். அதன்பின் அவர்களைக் கண்டுபிடித்து அஞ்ஞாத வாசத்தைப் பூரணப் படுத்தாததால் மீண் டும் பன்னிரு வருட ஆரணிய வாசமும் அனுபவிக்க அனுப்பிவிட்டுத் தான் சுகமாக அரசாட்சி செய்யவேண் டும் என்பது துரியோதனனின் ஆசை, அஞ்ஞாத வாச மென்பது எவரும் இன்னுரென்று இனங்காணுத வண் ணம் வேற்றுருவில் மக்கள் மத்தியில் வாழ்வது,
மாயச் சகுனியும் மற்றுமுள்ளோரும் சேர்ந்து திட் டம் போடுகிருர்கள். முடிவு. விராட நாட்டின் மேல் போருக்குச் செல்வதெனத் தீர்மான மாகின்றது. விராட நாடோ துரியோதனனின் சேனைகளுக்கு ஈடுகொடுக்கும் போர் வலிமை அற்றது அதனுல் விராட நாட்டில் பாண் டவர்கள் மறைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் விரா டனுக்கு உதவியாக போர்க்களம் புகுவார்கள் என்பது கெளரவரின் எண்ணம். போர் தொடங்குவதென்றல் அதற்கு ஒரு "சாட்டு" வேண்டுமே. வலிந்து போருக்குச்) செல்வதாயிருந்தால் அதற்கும் ஒருமுறை உண்டு. *“ நிரை சுவர்தல். போர் புரிய விரும்பும் நாட்டில்சென்று அங்குள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து தமது நாட்டுக் குக்கொண்டு செல்வதுதான் இந்த ஆநிரை கவர்தலாகும்
தனது நாட்டில் ஆநிரை கவர்ந்த வேற்றுநாட்டு அரசரை எதிர்த்து வென்று தமது ஆநிரையை மீட்டு வருவதே ஒரு அரசனின் வீரத்தையும், மானத்தையும் காப்பதாக இருக்கும். அல்லத போரிலே இறந்து தனது நாட்டையும் இழந்தாலும் கூட அதுவும் ஒரு மானப் போரில் உயிர் துறந்த புகழாகவே இருக்கும். இங்கு போரைத் தவிர்க்கவும் வழியுண்டு. ஆநிரை கவர்ந்த அரசனிடம் தூதனுப்பி அவன் ஆநிரை கவர்ந்த கார ணத்தை அறிந்து நிறைவேற்றிக் கொடுத்தல் மூலம் போரைத் தவிர்க்கலாம்.
இங்கு பாரதத்தில் வரும் ஆநிரை கவர்தல் மேலே கூறப்பட்டுள்ளது. பசுக் கூட்டங்களைக் கவர்ந்துசென்ற அரசனுக்கு பசுக் கூட்டங்களே ‘பணயக் கைதிகள்" பசுக் கூட்டங்களை மீட்பதாயின் ஒன்றில் போர் அல்லது எதிரியின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தல், பஞ்ச பாண்டவர்கள் விராட நாட்டில் வாழ்கின் ருர்கள் என்பது விராட மன்னனுக்குத் தெரிந்திருந்தால் ஆநிரை களைப் பணயமாக வைத்துக்கொண்டு பாண்டவர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி துரியோதனன் கேட்க லாம். ஆனுல் பாண்டவர்கள் தனது நாட்டில் இருக்
 

கும் விடயம் விராடனுக்கே தெரியாதபோது இது எப் படிச் சாத்தியமாகும். w
ஈரான் மன்னர் ஷா" அமெரிக்காவில் சிகிச்சை பெறுவது அமெரிக்காவுக்கும் தெரியும். அதனல் ஈரா னிய பல்கலைக்கழக மாணவர்கள் தெஃரானிலுள்ள அமெ ரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு அமெரிக்கத் தூதுவரையும் ஏனைய அமைரிக்கர்களையும் பணயக்கைதி களாக்கி அமெரிக்காவிடம் ஷா"வை ஈரானுக்கு அனுப் பும்படி கோரிக்கை விடுத்தார்கள். "ஷா” இருக்குமிடம் அமெரிக்காவுக்குத் தெரியாமலிருந்தால் இந்தப் பணய முறையில் அர்த்தம் இருக்காது தானே.
துரியோதனனுக்கும் தெரியும், விராட நாட்டில் பாண்டவர் இருப்பது விராடனுக்குத் தெரியாதென்பது எனவே போர்மூலம் கண்டு பிடிக்கவே விரும்பினன். முடிவு போர். போரின் இடையில் பாண்டவர்களை அடை யாளம் கண்டுவிட்டான் துரியோதனன் ஆளுல் அஞ் ஞாத வாச ஒருவருட காலனல்லை முடிவடைந்திருந்தது? அதனுல் ஆநிரைப் பணயம் எந்தவித பிரயோசனத்தை யும் கொடுக்கவில்லை.
விசுவாமித்திர முனிவரின் வேள்விக்காகச்சென்ற இராமன் இராவணனது பாட்டியாகிய தாடகையைக் கொன்ருன், ஆரணிய வாசத்தின்போது அவர்கள்மேல் மோகித்த சூர்ப்பனகைமேல் கோபித்த இலக்குவன் அவளது இரு செவிகளையும் மூக்கையும் அறுத்து மான பங்கஞ் செய்தான். தங்கையின் மானங்காக்கப் போரா டிய கரனையும் இராமன் கொண்ருெழித்தான்.
இந்தமூன்று காரியங்களுக்கும் சேர்த்து இராமனைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணங்கொண்ட இராவ ணன் அதற்கு வழிதேடி சீதையைச் சிறைசெய்து பண யக் கைதியாக்கினன் . இங்கு இராவணனின் நோக்கம் இராமனிடமுள்ள விலையுயர்ந்த ஒன்ருன, சீதையைக் கவர்ந்து சிறைவைத்தால் இராமன் போருக்கு வருவான் என்பதே. இங்கு ஒன்றுக்கொன்று மாற்றுக்கேள்வி முறையில் இன்றுள்ள பணயமுறைடோ:ே இல்லாது போர்செய்ய வேண்டுமென்பதே பணயக் கேள்வியாகும் பணயப் பொருளான சீதை அழகிய பெண்ணுக இருந் ததும், அவளது அழகை, சூர்ப்பனகை இராவணனுக்கு எடுத்துரைத்தது அதனல் இராவணன் சீதைமேல் காதல் கொண்டதும் இங்கு பணய முறையில் சில மாற்றங் களை ஏற்படுத்தியது.
பாரதத்தில் துரியோதனன் ஆநிரையைப் பணய மாக்கி வலிந்து போரைத் தொடக்கு வித்தான் இரா மாயணத்தில் இராவணன் சீதையைப் பணயக்கைதி யாக்கி வலிந்து போரைத் தொடக்கி வித்தான். இன்று ஈரானிய மாணவர்கள் அமெரிக்கரைப் பணயம் வைத் திருப்பதும் வலிந்து போரைத் தொடக்கு விக்கும் ஒரு முயற்சி போலவே இன்றுள்ள நிலையில் தெ. கின்றது.
தன்மானப் பிரச்சனையாக இருநாடுகளும் இப்பிரச் சனையை எடுத்து வருவதால் இப்போதுள்ள பணயக் கைதி முறையும் போரைத்தொடக்கும் போல்தான் தெரிகிறது. அப்படியானல் நஷ்டம் யாருக்கு? நாங்கள் மனிதர்கள் சிந்திக்கத்தெரிந்தவர்கள் என்றுகூறிக்கொள் ளும் அனைவருக்கும் தான்.

Page 17
செல்லாத
岛f町母开
நாங்கள். *அகளங்கன்”
மாலை தொடு வானத்திலே
மனம் மயக்கும் கானத்திலே வேலை தொடும் மதியினெளி
விரிசோதி முத் தெறியும் சோலையினைச் சூடிக் கொண்டு
சொகுசாக நடந்து கொண்டு வாலைப் பருவத்து எழில்
வசந்தப் பெண்ணுள் நடைபயில்வாள் (செல்லாத.)
தென்தமிழில் பாடிக் கொண்டு
தென்னவன் தென்றல் வந்து முன்றலிலே மலரைச் சிந்தி
மோகனமாய்க் கோலம் போடும் அன்றலர்ந்த தா மரையில்
அருணனுெளி தூ விவிட சென்றலந்த முத்துக் களாம்
பனித்துளிகள் ஜாலம் பாடும்.
(செல்லாத.) செல்லாத காசு நாங்கள்
செகத்தினிலே வாடு கின்ருேம் பொல்லாத வறு ம்ையினுல்
புழுங்கு மெங்கள் மனதினிலே இல்லாத பொறு மையினல்
இவைகளே நாம் ரசிப்பதெப்போ? எல்லா அழகும் உண்டு
எமக்கோ எனில் ஏதுமில்லை.
(செல்லாத.) ஆற்றங்கரை மண வினிலே
அடுத்தநேர உணவு தேடி பாத்திருந்து பிடித்த மீனைப்
பருந்துவந்து தூக்கிச் செல்ல காற்றினுல் வயிறு காய்ந்து
கண்ணிரில் முகம் நனைய ஆற்ருது பசிக் கலைவோம்
அழகுஎம்மை என்ன செய்யும்.
(செல்லாத.)
(யப்பானிய நாட்டுப் பாடலென்றின் கரு த்தையொட்டி எழுதப்பட்டது.)
1.
 

O ஏண்டா! உன் காதலியின் நெஞ்சில் உனக்கு இடம் கிடைத்துவிட்டது எ ன் கிருயே எப்படி?
D யாழ்ப்பாணத்தில் மெயில் ரயிலில் ஏற இருந்த அவளின் அப்பாவுக்கு கா ங் கே ச ன் துறையிலிருந்து ஏறிவந்து இடம் பிடித்துக்கொடுத் தேன்.
F. Tr, jfr
O O O
வானெலியில் அறிவுப்போட்டியில் ஒரு மாணவியி டம் 17-11-79ல் கேட்கப்பட்டகேள்வி: கிறிஸ்துவுக்குச் சரியான சகாப்தத்தின் இப்போதைய ஆண்டை எப்படி அழைக்கிருேம்? பதில் சிறுவர் ஆண்டு.
--சுேட்டவர் நாதன் O O O ()
0 அடிக்கல்நாட்டு விழாவை நான்தான் செய்ய வேண்டுமென்று எல்லாரும் என்னை வந்துகேட்ட படி இருந்தார்கள்.
0 பலே! அப்புறம் அதைச் செய்தீர்களா?
கு இல்லை. கடைசியில் அவர்கள் என் தலையில் கல் லைப் போடடுவிட்டு வேறு ஒருவரைக்கொண்டு செய்தார்கள்.
-கெளரி O O O O
எனக்கு முன்று பெம் பிளைப்பிள்ளைகள். ஒவ்வொ ருத்தருக்கு ஒவ்வொருவித மான கவலை. ஒருத்திக்கு பிள்ளை இல்லை என்ற கவலை மற்றவளுக்கு பிள்ளை கறுப்பென்ற கவலை அடுத்தவளுக்கு பிள்ளைக்குப் பள்ளிக்கூடத்தில் இட ம் கிடைக்கவில்லையே யென்ற கவலை,

Page 18
உள்ளும் புறமு
ஆயிரம்பத்தரமல்லாத்தரகல்லேத் தர நாத்துப் பத்தர கோத்தர பத்துப் பத்தர பொத்தர - நா ஒத்த பத்தர லாத்தர. முட்டைக்குள் குஞ்சு இல்லை பூவில் விதையில்லை என்ருலும் அதில் உயிரோட்டமும் ஜீவனும் உள்ளது. பூமிக்கடியில் மாணிக்கமும் கட லின் அடிவயிற்றில் பவளமும் உண்டு.
அதுபோல் பூமியின் அடிவயிற்றிலே இன்னும்
நெருப்பு எரிந்து கொண்டே இருக்
கிறதாம். பெரிய பெரிய ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கிறதாம். இவைகள் யாவும் நமது கண் களுக்குப் புலப்படுவதில்லை என்ற லும் அவைகள் உண்மையே!
அன்ருடம் தம் வாழ்க்கையில் சந் தித்துக் கொண்டிருக்கும் மனிதர் களின், உடை, நடை, பாவனை யைக் கொண்டு, புத்தி ஜீவிகளைக் கண்டு கொள்வதும், அபூர்வமே. சாதாரணமாக எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று சொல்வதுண்டு,
இதன் தாத்பரிதமும் எமக்குப் புரிந்ததுதான். சுமார் முப்பது வருடங்களுக்குமுன் நான் ஒரு பிச்சைக் காரனைச் சந்தித்தேன்.
ஏனைய பிச்சைக் காரர்களைவிட, மாற்றத்தைக்
இவனிடம் ஒரு
கண்டேன். உடம்பெல்லாம் சாம் பலைப் பூசிக்கொண்டு, இடையில் **கெளட்பீனம்" மட்டும் கட்டிக் கொண்டிருந்தான் யாரிடமும்கை நீட்டிப் பிச்சை கேட்பதில்லை! கொடுத்தால் வாங்கிக் கொள் வான். بر
எங்கேயாவது அமர்ந்துகொண்டு ஏதாவது கிறுக்கிக் கொண்டே
இருப்பான். அ போதும் ஒரு ( பக்கத்தில் ஏரா
கடதாசிகள் 6
Guitas,
துண்டு துண்ட கொண்ட, மூ திருப்பான். நாடகங்களில் ஏ தைப் போலே
unressw , எனக்கு வேலை லாம், அவன் அ ம ர் ந் தி ரு போவோர், លg ownrСŠLor GuВšG கள் அதைப்பற்றிெ லைப் படுவதே தப் பிச்சைக்கா Lorr confisbo o சொன்ன ஒரு
போலுள்ள
நீங்கள் மேலே
"அதன் தாத்ட
பரந்து, விரிந்து
ஒரு களப்பு, அதன் பக்கத்தி குட்டை, அந்த ஒருதவளை. அந்தக் களப்பு இரண்டு மூன்று டர்’கள் இருக்
அவைகளிலே
 

D
லடீஸ்வீரமணி
வன் கையில் எப் பென்சிலும் அவன் ாளமான, துண்டு கிடைக்கும் அது
டான, துணிகளைக் ட்டைகள் வைத்
ஒரு கதாபாத்திரத் வே காட்சியளிப்
பில்லாத நேரமெல்
பக்கத்திலேயே ப்பேன். வீதியில் வோர் எதையெல் Nöfr6ö7G) Gunainf
பல்லாம் நான்கவ
கிடையாது, அந் "ரன் பெயர் ராஜ் அவன் எனக்குச்
*"கவிதையை "ப்
வசனத்தைத்தான்
படித்தீர்கள், ரிதம்??
நீண்டு கிடக்கும்
லே, ஒரு சின்னக் 5க் குட்டையிலே
க்குப் பக்கத்திலே
"சினிமாத்தியேட் கின்றன.
ஒலிபரப்பாகும்
பாடல்கள், வசனங்கள், தவளை யாருக்கு நல்ல மனப்பாடம் தவ ளையாரின் பாடல்களுக்கு இசை யாக அந்தப் பகுதியைச்சுற்றி யெழும் ஒருவிதமான பூச்சிகளின் ஒங் கார மா ன ரீங்காரத்தைப் பயன்படுத்திக் கொள்வார் அன்று வானத்தில் நிலவுஇல்லை, என்ருலும் எண்ணமுடியாத அள விற்கு நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன.
மெல்லிய இளந்தென்றல் தவளை யாரின் மேனியை மெல்வத் தட வத் தவளையாருக்கு உடம்பில் ஒருவிதமான இன்பக் கிளுகிளுப்பு ஏற்ப்படுகிறது!
உடனே தனது, "பத்தர** "புத் தர" பாட்டைத் தனது, "குராக் குராக்" குரலில் பாடுகிருர்.
தவளையாரின் பாட்டைக்கேட்டுக் களப்பின் மெல்லிய அஃகள் தங் கள் மே ணி யைச் சிலிர்த்துக் கொண்டு, குலுக்கிக்கொள்கிறது. தவளையார் "மேல் ஸ்தாயில் பாடிக் கொண்டிருக்கிருர்,
ஆயிரம் பத்தர மல்லாத்தர கல் லேத்தர நூத்துப் பத்தர கோத்தர பத்துப் பத்தர பொத்தர-நா ஒத்த பத்தர லாத்தர. தவளையார் இந்தப்பாடலை எந்த விதமான நோக்கமுமில்லாமல் பாடவில்ல்.
தன் வாழ்க்கையில் யதார்த்த ரீதி யாக, தனக்குக் கிடைத்த அற்புத மான தத்துவத்தை ஆதாரமாகத் கொண்டே இந்தப்பாடலைஇயற்றி அவரே இசையமைத்துப் பாடுகி ருர், பாடலைப் பாடும்போது அன்று நடந்த சம்பவங்கள். தவ
எங்கஅரசியல் வாதிக்குஎன்ன பிறந்தநாள் பரிசு அன்பளிப்
பாகக் கொடுக்கலாம். தஞ்சாவூர் பொம்மை
-அதிமதுரம்

Page 19
ளையாரின் மனக்கண்முன், திரைப் படம்போல் ஓடிக் கொண்டிருக் கின்றது.
ஒ.அந்தச் சம்ப்வம். அன்று இரவு தவளையார் "குராக் குராக்" என்று கத்திக்கொண் டிருக்கும்போது. களப்பின் ஓரமாக ஒரு ஆமையார் வந்து
"ஒய் தவளையாரே" ஏன் இப்படி காட்டுக் கூச்சல் போட்டுக்கத்தித் தொலைக்கிறீர் உமக்கு மூளை இருக்கா? ஒ. உமக்கு எங்கே
மூளையிருக்கிறது. அதனுல்தானே
உமக்கு "மண்டு" என்று ஒரு பெயர் இருக்கிறது.
சதாரணமாக,த் தாமரைப்பூவில் மேல் ஏறிக்குதித்து விளையாடி அந்தப் பூவிலேயே ம லஜ லம் கழித்து விடுகிறீர் ஆனல்
வண்டோ காட்டிலிருந்து வந்து அந்தத் தாமரை மலரின் தேனைக் குடிக்கிறது.
அப்படியான உம்மிடம் மூளை இருப்பது சந்தேகம்தான் என்ரு லும் நீர் இப்படி இரவு நேரங்கி ளில் கத்துவதால்தான் உம்மால் ஒரு வருடங்கள் கூட வாழமுடியா மல் போய்விடுகிறது. ”
உமது கத்தலைக்கேட்டுப் பாம்பு வந்து உம்மை விழுங்கி விடுகிறது என்னைப்பாரும் அ மை தி யாக ஆயிரம் வருடங்கள் வாழ்கிறேன் என்று ஆமையார் சொல்ல.
w T அன்பனே.நீ து கொண்டதற்குக்
unt Garr
వ్రాశా
b சாமிஜி என் மூ
சர்வகலாசாலையி கிடைக்கவில்லை. பிள்ளைக்கு tஇடம் கிடைக்க தான் சாமி இ.
கோலம்.
عقCحـ
芝】
அதற்குத் தவளை
முன்னங் கால்களை ஊன்றித் தலையைே சரிதான் ஆமையா கத்தலை என்று (ଗ)
யார் அந்த இட
போய்விட்ட்ார்.
ஆமையார் போன unrri lÉarrés7 (6 lib o" இப்போது களப்பு ஒரு இருல் கிறுதா மீசையை த்த வண்ணம் வந் ருக்கிருர், தவளைய தைக் கேட்டதும். யாரின் மீசை ட துடிக்கக் கடுங்கோ "ஒய் தவளை கத்த டிக் கத்துவதால்
திரை கெடுகிறது
மல் எம்மைப்போ
வாழ்ந்து நூறு வரு வாழ்க்கையைக் கூ! மல் ஒருவருடம் மு பாம்பின் வாய்க்கு
 
 

aganak றவறம்மேற் காரணம்
தபிள்ளைக்கு ல் இடம்
கட்ைசிப் n Lyrrau 960 வில்லை.அது ந்தத் துறவிக்
ழாக்கிரட்டீஸ்
assa EEEzese
பார் தன்னிரு தி தரையில் மலே தூக்கி
ஈரே இனிநான் og frá Guo -g, 6000 த்தைவிட்டுப்
தும், குராக் குரார் பின் கரையில் ார் தன் பெரிய மெல்ல அசிை ந்து கொண்டி ாரின் சத்தத் இருல் பிள்ளை படபடவென்று பம் கொண்டு! n岛市 நீர் இப் எமக்கு நித் - அதுவுமில்லா ல் சைலன்ஸா நடங்கள் உமது ட்டிக்கொள்ளா டிவதற்கு முன் இரையாகிவிடு
தவளை
இறீர்! உமது புத்தியைக் கொஞ் சம் பிரயோசனப் படுத்தும்.
என்று இருல்பிள்ளை சொல்ல!
அதற்கும் தவளையார்! தன் மேனியை மெல்ல த் தூக்கித் த லை யை அசைத்துக்கொண்டு
ஆமையாருக்குச் சொன்ன பதி லையே, இருலுக்கும் சொல்லிற்று. இருல் போனதும். மீண்டும் மீண் டும் தவளை, குராக், குராக், குராக் இப்போது
அந்தப் பக்கமாக, ஒரு நண்டு கரைக்கே வந்துவீட்டது நண்டு பெரிய குறடுபோன்ற கால்களைக் கண்டதும் தவளையருக்குக் கொஞ் சம் பயம்தான் என்ருலும் தன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
நண்டு ஒய் மண்டூ,த் தவளை. ஏன் இப்படி வரட்டுக் கூச்சல் போட்டு, என் கோபத்தைக்கிளறு கிறீர். உமது புத்தி மழுங்கிப் போய்விட்டதா?
உமது சத்தத்தைக் கேட் டு த் தானே "பாம்பு வந்து உம்மை "பைக் கென்று விழுங்கி விடுகி றது. ஒரு வருடம்கூட- sp lub prób வாழமுடியவில்லையே! என்னைப் பாரும் பத்து வருடங்கள் வாழு கிறேன். நான் வருகிறேன் இனி யாவது கத்தாமல் புத்தியோடு நடந்துகொள்ளும் ான்று சொல்லி விட்டு நண்டுமாமா போய்விட் டார்.
இப்போது தவளையார் தன்னு டைய குராக், குராக் சத்தத்தை நிறுத்திவிட்டு யோசிக்கிருர்,
காதலில்தான் ஊடல் கூடலென்ருல் எமது அரசியலி லும் இப்போ ஊடல் கூடல் தான் . அரசாங்கமும் எதிர் கட்சியி னரும் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்க அப்படி நினைக்கத்தோன்றுகிறது.

Page 20
O SGOf Dnr 5 F
அரசியல் வா
நடிகர்கள்.
0 எப்படி?
O grudio enrr. ளின் முன் ஈ பல்லவா நடி கிளிசரீன் சிந்
G)سس
மனிதர்கள்தான் தங்களுடைய பத்துப் பத்தர குறை பா டு களை மறைத்துக் பொத்தர
கொண்டு பிறருக்குப் புத்தி சொல் வார்கள் அந்தப்புத்தி ஆமை, இருல் நண்டுப் பிள்ளைகளுக்கும் வந்துவிட்டதே!
ஒ.அதுதான் இவர்களின் இறைச் சிக்கு மனிதர்கள் மத்தியில் அதி கக் கிராக்கி ஏற்ப்பட்டிருக்கிறது போலும். தவளையார் இப்படிச் சிந்தித்துக் கொண் டி ரு க் கும் போது திடீரென்று அந்தச் சம் பவம் நடந்துவிட்டது.
ஒரு மீனவன் வந்தான். ஆமையைப் பிடித்து கரைக்குஇழுத்து மல்லத்தி ஒரு கல்லையும் ஏற்றி விட்டான். அவ்வளவுதான் ஆமையின் ஆயிரம் வருடவாழ்வு முடிந்தது.
ஆயிரம் பத்தர மல்லாத்தர, கல்லேத்தர. இருலைக் கண்டான் அதைப் பிடித்து, ஒரு ஈக்கிலில் கேரர்த்து விட்டான் அவ்வளவுதான்.
இருல் பிள்ளையின் நூறு வருட
வாழ்வு முடிந்தது*
நூத்துப்பத்தா
கோத்தர
நண்டுமாமாவைக் கண்டான் தன் இருகைகளாலும் p67 (5 DITLDrt வைப் பொத்திக்கொண்டான்.
சரி, நண்டுமாமாவின் பத்துவருட வாழ்க்கையும் முடிந்தது.
ஆயிரம் வருடமு மும், பத்துவருட
நான் ஒருவருட வன் இன்னும் உ இருக்கிறேன். இதுதான் தவளை கருத்தாகும். இதி களாகிய நமக்கு புரிகிறது.
தன்னைப்போல் காமல் தான்தே நடந்துகொள்ளு படியான சீரழி3 படும் என்பது ெ அன்றிலிருந்து அ காரன் ராஜமான அடிக்கடி சந்திக்க அவன் நன்ருகத் வன். பார்ப்பத தனமாகக் காட்சி வாயிலிருந்து சி 6 அருமையான தத் கின்றன.
சுயநலமுள்ள திக்காத பெரியே களை அவன் சொல் நடையில் எல்ே வண்ணமாகவே
அவன் பேச்சை ዚ፡ frff • m அவன் பக்கத்தில் டிருக்கும் என்மீ படுகிறர்கள்
19
 

த்திரங்களிலும் திகள் சிறந்த
திகள் ஏழைக ண்ணிர் சிந்தி க்கின்றர்கள். துவதில்லையே!
ஜ்ாக்கிரட்டீஸ்
ழம் நூறுவருட மும் முடிந்தது.
ம் வாழக்கூடிய லாவிக்கொண்டு
um fleir Lurr -6ólsár லிருந்து மனிதர் ஒரு தத்துவம்
பிறரையும் மதிக் ான்றித்தனமாக ம் யாருக்கும் இப் வுகள் தான் ஏற் விளங்குகிறது. |ந்தப் பிச்சைக் ரிக்கத்தை நான் ஆரம்பித்தேன். தமிழ் படித்த தற்கு முரட்டுத் யளிக்கும் அவன் வேளை களி ல் துவங்கள் பிறக்
மனிதர் சிந் பெரிய தத்துவங் ஸ்லுகிருன் எளிய லாரும் புரியும்
பேசுகிருன்.
க் கேட்பவர்கள்
அமர்ந்துகொண் து அனுதாபப்
ஒ மனிதர்களே! மரங்களை வெட்டி வீழ்த்தி விற காக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டைக் கட்டுவதற்கும். அதன் அழகுக்குத் தேவையான தள பாடங்களையும் செதுக்கிக் கொள் ளுங்கள்!
ஆளுல் அந்த மரத்தின் "வேரை, என்ன செய்யப் போகிறீர்கள். அவைகள் உங்களின் கண்களுக் குப் புலப்படுவதில்லை. ஆம் உண்மைதான். அந்தப் பிச்சைக்காரன்
ராஜமாணிக்கத்தைச் சந்தித் து எத்தனையோ ஆண்டுகளாகி விட் டன என்ருலும் என் இதயத் திலே அவன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிருன், எப்படியென் முல்! பிற்காலத்தில் யதார்த்த இலக்கிய உலகத்தின் மன்னணு கத் திகழும் ‘ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், நாடகத் தின் "ஜோசப்"பின் கதாபாத்தி ரம் அந்த பிச்சைக்காரன். ராஜமாணிக்கத்தின்மறுபிறவியே.
O என்னில் ஒரு குறையிருக்
கிறது.
() என்னது
O என்னைப் பாராட்டியவர்கள் நினைவி ல் நிற்கிருர்கள். கடன் தந்தவர்களை மறந்
திடுகிறேன்.
-அதிமதுரம்

Page 21
உங்கள் பணத்திற்கு அ சுலபமானவழி. மகாராஜா முதலீட்டு (வரையறுக்க
இலங்கையிலே அதிகவட்டியாக 24% வீ
உயரிய சேவைக்காக 24 ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
 ை அதிக நம்பிக்கை C அதிக பாதுகாப்பு 0 வி இ இறக்குமதிப் பொருட்களுக்கு கடன்வசதி. இ மகாராஜா முதலீட்டு (வரையறுக்க 122, காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம் தொலைபேசி 418
A. K. Chelvanayakam Radio, Tevision
Electronie Institute,
கு மின்னணுவியலில் ஆரம்பமுதற்கொண்டு முழுமை யான பாடநெறியுடன் கூடிய 18மாதகால வகுப் புக்கள். s O மின்னணுவியலின் முன்னனுபவம் உள்ளவர்களுக் கான தொலைக்காட்சி பற்றிய குறுகியகாலப்பயிற்சி வகுப்புக்கள். O வர்ணத் தொலைக்காட்சி (Colour televison) பற்.
றிய பூரணத்துவமான பாடநெறி. 9 ஜனவரி முதல் புதுவகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன இ தொலைக்காட்சிக் கருவிகளின் இயக்கம் பராமரிப்பு
பழுது பார்த்தல் போன்றவற்றில் பூரண பயிற்சி.
செல்வநாயகம் .6ة هي : வானுெலி, தொலைக்காட்சி மின்னணுவியல் கல்வி நிலையம்
() விபரங்கட்கு தொடர்புகொள்ள: இல 97. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
20
 

திக வருமானம்பெற
ப்பட்ட) நிதிநிறுவனம் தம் வழங்குகிறது கள் வைப்புப் பணத்திற்கு வருடமொன்றிற்கு 3% வீதம் மாதாந்த வட்டியாகவும் தவருட வைப்புப்பணத்திற்கு
)% வீதம் மாதாந்த வட்டியாகவும் நவருடக் காலமுதிர்வு வட்டியாக
4% வீதத்தையும் வழங்குகிறது.
பர்த்தக வாகனங்களுக்கு பினன் ஸ் கடன் வசதிகள் இன்னும் பல சேவைகளில்.
ப்பட்ட) நிதி நிறுவனம்
54. பாங்க்ஷால் வீதி, கொழும்பு; 11
மோட்டார் உதிரிப்பாகங்கள் E சைக்கின் உதிரிப்பாகங்கள்
நீரிறைக்கும் இயந்திரத்தின் உதிரிப்
tharsitasdr
யாவற்றுக்கும் நாடுங்கள்.
T. S. 65ığı süb ஸ்ரோர்ஸ்
பிரதான வீதி, சுன்னகம்.
சகல ரக சயிக்கிள் உதிரிப் 0ாகங்களுக்கும்
நாடுங்கள்
சேது சைக்கிள் வேக்ஸ்
மானிப்பாய்ருேட், m யாழ்ப்பாணம்.
Sox

Page 22
சிரித்திரன்
10குடக் கதை
கெளரி பாலகிருஷ்ணசர்மா
1
领
பூமியை பிளந்துயர்ந்த விஸ் வரூபியாக நிமிந்து நிற்கும் அத் தக் கோபுரத்தோடு சேர்ந்து அக் குக் கிராமமும் உயர்ந்துவிட்டது என்ற பெருமிதத்தில் தங்கமுலா மிட்ட , கோபுரக்கலசம் உச்சி வெயிலில் மின்னிச்சிரித்தது.
ஸ்தலபுராணமோ, கர்ண பரம்பரைக் கதைகளோ, எதுவு மற்ற அந்தக் கீற்றுக் கொட்டில் கோவிலுக்கு இவ்வளவு கீர்த்தி பெருகும் என்று அந்தக்கோவி லில் மூலஸ்தானத்தில் அமர்ந்த படி கிராமத்தின் உயிர்த்துடிப் புக்களை ஆட்சி செலுத்தும் அம் பிகையைத் தவிர யாருக்குத்தெரிந் திருக்கும்.
எப்போதோ, யாரோ, எந்த நம்பிக்கையுடன் இந்த இடத்தில் இப்படி ஒரு விக்கிரகத்தைவைத்து பூஜிக்க ஆரம்பித்தானே. அந்த ஊர் பேர் தெரியாத மனிதனின் நம்பிக்கையின் உறுதிதான் இந்த அம்பிகையின் அருளுறறைச் சுரக்
கச் செய்திருக்க ே லாவிட்டால் ஆ இந்த ஆலயத்து கிராம மக்கள் ஆ (pigt T35l.
தினமும், ஒவ் வினடியும் "அம்மா என்ற இடைவிடr
ஆத்
யுடன் எழும் ஒலி யாராவது ஒரு சீ கப்பட்டுக் கொன்
கமாகி இருந்தது உண்மையே,
அதற்கு கார யின் அருள் மட் தின் தெற்கு வீ ம்ன்னுல் கட்டிய
Exe Lososil 2 அணி
e C
உற்சா?மாகக் படி உாத்த குர4 கிடந்த குகசாமி ரது மூத்தமகள் குரல் விழிக்கவை
"அப்பா. ரத்தினம் வந்திரு
6TC pigs & திண்ணையில் இரு ரத்தினம் உட்கா வெய்யில்லை." எ
**gfrtó)... Ge நிம்மதியாகப் பா தீர்கள். குழப்பீ குழைந்தான் ரத்
அதிலொன் இப்பதான். மத் யை முடித்துவி விட்டு வந்து படு நீ வந்த விசயம்
 
 
 

வண்டும். இல் திமூலமறியாத அம்மனை இந்த க்கிரமித்திருக்க
வொரு அணு ளாச்சி" தாயே ாத ஆத்மசுருதி
வீட்டு அழகாக மெழுகிய திண்ணை" யில் ஒருகாவி நாலு முழத்துண்டு விரித்துப்போட்டு பெரும்பாலான நேரங்களிலெல்லாம் அமைதியாக படுத்தபடி கண்களைமூடி போன தவ மிய ம் நும் பா வனை யி ல் ஏதேதோ மந்திரங்களை உச்சாட னம் செய்தபடியோ, அல்லதுதன்
த்மநிவேதனம்
பி கிராமத்தில் வஞல் உச்சரிக் ாடே இருக்கு ஆட்சி வியாப
நிதர்சனமான
ண்க் அம்பிகை டுமா? ஆலயத் தியில் உயர்ந்த பதிந்த கூரை
வெண்கலநாதக் குரலில் அபிராமி
அந்தாதியைப் பாடியபடி அந்த அயலேயே அருளிசை வெள்ளத்
தில் மிதக்கவிட்டபடி யிருக்கும்
குகசாமிக் குருக்களும் தான் கார ணம், என்பதை ஊரார் அறிந் திருந்தார்களோ என்னவோ அம் பிகை அறிந்திருக்காமல் விடு வாளா என்ன?
யே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த யே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் யே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே L யேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்பே.
கண்களைமூடிய லில் பாடியபடி க் குருக்களை அவ
ஜெகதாவின் த்தது. எழும்புங்கோ. க்கார்
ப்பணம்கொட்டி தபடியே-வா ர். என்ன இந்த Får (Orf.
நாபிக்கப்படாது
டிக்கொண்டிருந்
ட்டன்."என்று தினம்.
ாணுமில்லை, O O p தியானப் பூஜ்ை
ட்டு சாப்பிட்டு
த்தேன்.அதுசரி என்ன??
ரத்தினம் ஒருவினுடி ஐயரை உற்று நோக்கிவிட்டு, பின்திரும்பி கண்களைக் குறுக்கறுப்பதுபோன்று
நெடுத்திருக்கும் கோபுரத்தைத்
LumrtřAb Enr 6ăr.
சிறிதுநேர மெளனத்தின்பின் சொன்டினன்.
"சாமி. கோபுரமில்லாமல் இத்தனேகாலமும் மொட்டையாய் கிடந்ததே இந்தக் கோயில். அப்போ யாராவது இப்படி ஒரு கோபுரம் கட்டணும் என்ருே கட்டப்படும் என்ருே நினைத்தார் களா? இண்டைக்கு இந்தக்கோபு ரம் இல்லாமல் இந்தக்கிரா மத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்கவே வெறுமையாக இருக் கிறது. "ஆன" என்ன ரத்தினம் ஒருகணம் நிறுத்தினன்.
ஆமா. நீ எதுக்கு இதெல் லாம் சொல்லுறே" என்றவர் விஞக்குறியுடன் நோக்கினர்.

Page 23
இல்லை சாமி. இந்தகோவில்
இந்தளவிற்கு பெரீசா வளர்ந்த விதத்தை நானும் இந்தநாற்பது வருஷமா பார்த்துக் கொண்டே
தான் வந்திருக்கிறன். கொட்டி
லாக் கிடந்த இத்தக் கோவில் கோபுரமும் கலசமுமாய் கும்பா பிஷேகமும் திருவிழாவுமாய்என்ன வாய் உசந்திருக்கு. எனக்கு நல்லா ஞாபகமிருக்கு சாமி எங் கப்பாவோட நாதஸ்வரமும் கையு
மாக இந்தக் கோவிலுக்கு நான்
வாசிக்க வந்தபோது வயது பதி னைந்துதான் இருக்கும் இப்போ எனக்கு ஐம்பத்தைஞ்சு. இந்த நாற்பது வருஷமா நீங்க இந்த கோவிலை இந்தளவுக்கு சிறப்பாக்க பட்டபாடு, உழைப்பு அத்தனையும் எனக்குத் தெரியும்."
குருக்கள் மெளனமாய் அவ னேயே பார்வையால் ஊடுருவிய
வண்ணம் இருந்த தொடர்ந்தான்.
* 'சாமி எல்ல டிக்கட்டையாத்த முடிச்சீங்க. இவ் இத்ொன்றிலும் ம. இருந்தவங்கள் எ கோயில்லே அக்க துவங்கீட்டாங்கள் கண்ணைக் குத்துது காத பாவிகள். னம் படபடப்புட
**ரத்தினம் லுறே. ஒண்டும் “ “ Frar Ló)... Tout 4. தென்றே தெரிம் திடீரென்று நம்ம யத்திலே கிராம சின்னத்துரை ஒரு கோவில் நிர்வாக பேற்க ஒரு குழு?
முதலில் எண்ணுகிருேம்.
கிறது.
குறிக்கிருேம்.
பாவம்
ஈனமுற்றவனைக் கண்டால் அல்லது چون9Hک டத்தை அனுபவிப்பவனைக் கண்டால் நாம் மன;
பிச்சை எடுப்பவனைப் பார்த்து "பாவம்" என் பப் படுகிருேம். அங்க ஈனமானவனைக் கண்டால் "பாவம்" என்கிருேம். அதிக கஸ்டத்தை அனுபல் கண்டால் "பாவம் கஸ்டப்படுகிருன்" என்கிருேப்
இப்படி எதற்கொடுத்தாலும் கஸ்டம் என் லோடு "பாவம்" என்ற சொல்லும் சேர்ந்து விடு
அர்த்தம் விளங்காமலேயே இச்சொல் அனை6 லும் நர்த்தனம் செய்கிறது உண்மையில் இச்செ வாழ்க்கைத் தத்துவத்தை மிகத் துல்லியமாகப்
முற்பிறப்பில் செய்த பாவம் இப்பிறப்பில் க தொடர்கிறது. இதனையே "பாவம்" என்ற ஒரு
கஸ்டப் படுபவனைப் பார்த்துப் 'பாவம்" என் சொல்லும்போதே இப்பிறவியில் நாம் 'பாவம்" கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றவேண்டு றினுல் அதுவே இச்சொல்லைப் பயன் படுத்துவத இனம் அடையும் மிகப்பெரிய பலனுகும்.
22

ார். ரத்தினமே
rத்தையும் ஒண் ானே செய்து வளவு காவமும் .. Lum (5) u L—lfT LDôi) ல்லாம் இப்போ றை கொள்ளத் கோபுரம் ...மனசுபொறுக் என்ருன் ரத்தி
• Tت68۔
நீ என்ன சொல் புரியேல்லையே டிச் சொல்லுற பல்லை. நேத்து சனசமூக நிலை சபைத் தலைவர் திட்டம்போட்டு த்தை பொறுப் வொன்றை நிய
-
அதிக கஸ் தில் எதனை
ாறு பரிதா ல் உடனே விப்பவனைக்
D. ற சொல் டுகிறது. வரது நாவி ால் மனித பிரதிபலிக்
ஸ்டமாகத் சொல்லால்
7ற ஒருவன் செய்யக் ம், தோன் ால் மனித
அகளங்கன்
மித்திருக்கிருர்களாம். சாமி. உங்க இஷ்டப்படி எல்லாம் செய் யிறத்தாலே கோவில் ஒழுங்காக இல்லையாம். இன்னும் ஏதேதோ பேசினங்களாம் நாக்கிலே நரம் பில்லாத நாய்ப்பிறவிகள் என்று படபடப்புடன் பேசினன் ரத்தி
GöTL0
"ரத்தினம். ஏன் படபடக்
கிறே. இப்டவாவது அவங் களுக்கு கோயில்லை அக்கறை வந் ததே. அம்பிகையின் அருள் தான். எனக்கு வயசாயிற்று.
எத்தனை நாளைக்குத்தான் என் ஞலை ஏலும்.எல்லாம் நன்மைக் குத்தான்.நம்ம கடமையை நாம் செய்கின்ருேமே. அவங்க கட மையை அவங்க செய்யுறதைத் தடுக்க நாமயார்.என்று அமைதி யாகச் சொல்லியபடி கோபுரத் தின் மீதுவைத்த பார்வையை இமைக்காதிருந்தார் ஐயர். சாமி ஒண்ணுமே தெரியாதவர் மாதி ரிப் பேகறிங்களே. அவங்க எப் படிப் பட்டவங்க என்று தெரி
'யும்தானே சாமி. அவங்க நுழை ஞ்சு எந்த இடம் உருப்பட்டிருக்கு
சாமி. என்ருன் ரத்தினம்.
*எல்லாம் அம்பிகை பார்த் துக் கொள்வாள். நீ பேசாமை
இரு ரத்தினம் அபிதா. வெத் திலை கொண்டாம்மா.. என்று
சின்னமகளை அழைத்தபடி கண்
களை மூடி மெளனமானுர் குருக் கள். ரத்தினம் அமைதியானன்.
3
"லஷ்மி.கேட்டியா. சேதியை நம்ம கோயிலுக்கு ஒரு தர்ம கர்த்தாசபை தெரிஞ்சிருக்காங்க ளாம். யாரு தெரியுமா தலைவர் நம்ம சின்னத்துரையர் தான். ரத்தினம் சொன்னன்.”* கூடத் தில் ஈஸிச் சேரில் படுத்தபடி வெற்றிலே குதப்பியபடியே தம் மனைவிக்குச் சொல்லிக்கொண்டி ருந்தார் குருக்கள்.
ஆமா. உங்களுக்கேன் அவங்க கூட்டத்துக்குச் சொல்லேல்லை.

Page 24
ہ.";(بردم.پیپر (بہ :۷،۰۳ م......................؟؟
நம்ம நிர்வாகத்திலை ஒழுங்கில்லை , யாம். அதுதான். என்று சொல்
லும் போது அவருள் ஏதோ அடைத்துக் கொண்டது. லஷ்மி மெளனமாகவே இருந் தாள்,
'நாம நம்ம மனச்சாட்சிக்குத் திருப்தியா அம்பாளுக்கு ஒரு
குறைவு மில்லாம நிறைவாத் தானே எல்லாம் செய்துவாறம் , அவ என்ன நெனைச்சிருக்காவோ யாருக்குத் தெரியும். லஷ்மி. கோபுரம் கட்டி. கும்பாபிஷ்ே கம்செய்தபிறகு மனசேநெறைஞ்ச மாதிரி.
இதோ இங்கே இப்படியே படுத்தபடி அதோ அந்தக்கோபு ரத்தைப் பார்த்துக்கொண்டு நிம் மதியா இருந்திடலாம் போலை இருக்கு. நமக்குப் பிறகு இதை யெல்லாம் கவனிக்க நம்மபையன் கள் இருந்தாலும் பறவாயில்லை. அவங்க ரெண்டுபேருமே வேறே வேறே உத்தியோகத்திலே போயி ட்டாங்க. நிர்வாகத்தை எல் லாம் ஊராக்கள் கவனிச்சுக் கொள்ளு றது நல்லதுதானே. ஏதோ நாம இருக்கும்வரையும் அம்பாளுக்கு பூப்ஸ்பாடடு பூஜ்ை வைக்கிறதுக்கு விதி இருந்தாப் போதும். அவர் வார்த்தைகளில் அமைதி யானுலும் மனதில் ஏதோஒரு அமைதியின்மைஉங்க நிர்வாகம் ஒழுங்கில்லையாம்
பசுவின் கதை
மிழகத்தில் மிகப்பழைய காலத்தில் மாடுக
உபயோகிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தி டைய செல்வத்தை மதிப்பிட அவனுக்கு எத்தை இருக்கின்றன என்ற கணக்கின் மீதே ஒரு முடிபு னர். அதனுல் மாட்டுக்குச் செல்வம் என்றபொ ளப்பட்டு நிகண்டுகளிலும் அகராதிகளிலும், இல லும் மாடு என்னும்பதம் உபயோகிக்கப் பட்டுள்
--திருவ
உங்க நிர்வாகம் ஒ உங்க. நிர்வாகப்
4.
ஒரு கீற்றுக் கெ கீழ் ஒருசிறு அம்
னருகில் ஒரு தி
முதல் ஐயர் இந்த பூஜைக்காக, நாழி ளின் முன்னர் க போது கண்ட தரி.
சின்னஞ்சிறு கோ ஒருநேர - காலை -
வீதிவழி போவே நெஞ்சில்தொட்டு த்துவிட்டு போல போதாதது இருந் அர்ச்சனை பொங் யென்று வருபவன
சிறை
றைத்
56 பறவைகளுக்
கிளி சு காட்சிச் சா கப்படுகின்ற ஏற்படுகிறது
ஆனல் யும் தமது தில்லை.
23
 
 
 
 

மத்து குஞ்சு குறுமான்கள் கொஞ்
சம்தான் அந்தக் கோவில் நிரந்தர அடியார்கள். பக்தர்கள்.
கோவிலால் வருமானம் எதுவு
air snfras மில்லை. ñi), 66, es
8ಳ್ತಣ್ಣ திவசம் குறைவு, ஊர்ப்புரோகிதம் க்கு வந்த இப்படி அப்படியென்றுவரும். ருள் கொள் புரட்டாதி மாத மாளயபட்சம் ]க்கியங்களி தொடங்கினுல் வருடத்திற்கொரு ளது. முறை அவரது குடும்பம் கொஞ் சம் தெம்பாக இருக்கும். இவை ாதிரையன் களோடு, ஜாதகம் பார்த்தல், பார்வை பார்த்தல், சாஸ்திரம் சொல்லல் அவரின் முயற்சி அவர் ஒழுங்கில்லையாம் குடும்பத்தைமட்டும் காப்பாற்ற
ாட்டில் அதன்
வில்லே. அம்பாளின் காலம் த்வ ருத பூஜைக்கும் உதவிவந்தது. ஐயரின் முயற்சியும் முகராசியும் அம்பாளின் அனுக்கிரகமும் கூட
ாள் சிலை, அத ஆலயம் வளர ஆரம்பித்தது. சூலம். முதன் கோவில் பணத்தை நம்பி அவர் *க் கோவிலுக்கு குடும்பம் வாழவில்லை, மாருக ற்பது வருடங்க அவர் குடும்பத்தவரின் உழைப்பு ாவடி எடுத்த கோவிலை வளரவைத்தது. சனம் இதுதான் ஒருகாலப் பூஜை, ஆறுகாலப் வில் பூஜை ஆகியது. கொட்டில் பூஜைமட்டும். கோவில் கொஞ்சம் கொஞ்சமாக Irf† 6)(5G6)m அர்த்த மண்டபம், பரிவார மூர்த் நினைவில் நிறை திகள், கொடிஸ்தம்பம், மகேஸ் பதைவிட எப் வர மண்டபம், வாகனங்கள். திரு திட்டு ஓரிருவர் விழா என்று வளர்ந்தது.
கல் அப்படி ரத்தவிர கிரா
குலாசாரமும், கலா சா ர மும் கெட்டு ஊரே நாத்திக வாதத்
Z
தண்டனை மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்கு
பறவைகளுக்கும் உண்டு. மனிதர்களுக்கும் விலங்கு *கும் சிறைத்தண்டனையை விதிப்பவன் மனிதனே. பண்டில் அடைக்கப்படுவது மட்டுமல்ல மிருகக் லைகவில் பலவகைப்பட்ட ஜீவராசிகளும் அடைக் ன. பாவ புண்ணியங்களுக்கேற்ப சிறைவாழ்க்கை
ஒன்று மனிதர்களைப் போல்வேறு எந்த ஜீவராசி இனத்துக்குத்தாமே சிறைத் தண்டனை விதிப்ப

Page 25
சுவாமிஜியும், நீக்ரோவும்
மெரிக்காவில் ஒருநாள் ஒருரயில் நிலையத்தி *விவேகாநந்தர் இறங்கியபோது அவருக்கு பட்ட வரவேற்பைக்கண்ட நீக்ரோ போட்டர் அவரை அணுகினன். "இந்த வெள்ளையர்களிடம் போல் கறுப்புத்தோல் படைத்த தாங்கள் மதிப்பு றிருப்பதைக் காணக்காண எனக்குச் சந்தோஷ வில்லை. உங்கள் கையைப்பிடித்து நான் குலுக்குவத மதிப்பீர்களா? என்று ஆர்வத்துடன் கேட்டான் சுவாமிஜி உடனே அவனது கையை இறுகப்பற்றி டார். நன்றி, சகோதரா, நன்றி என்று நாத்தழு
கூறினர்.
தில் மயங்கி, வைதீகக் கிரியை கள் மதிப்பிளந்துபோய்க்கொண் டிருக்கும் சமூகங்களின் மத்தியில் அந்த வளர்ச்சி பிரமிக்க வைப்ப தாகவே இருந்தது. நாற்பது வருடக் காலச்சக்கரத் தின் சுழற்சி,
ஐயரின் அயராத உழைப்பு இதோ கம்பீரமர்க ராஜகோபுரமாக நிமிர்ந்து நிற்கிறது. ஐயரின் உயர்ந்த திண்ணையும் பதிந்த கூரையுமுள்ள ஒலைக்கொட் டிலைத்தவிர கிராமம் நாகரீகமாகி விட்டது.
ஐயர் அந் த த் தி ன் னை யி ல் துண்டை விரித்தே கிடக்கிருர், வாய் ஜபம் செய்தபடியே ஸ்லோ கங்களை முணுமுணுக்கிறது, இப் போதெல்லாம் பக்தர்கள் திரளாக வருகிருர்கள். கோவில் சுற்ருடல் கலகலப்பாகி வருகிறது. பக்தி வளர்ந்து விட்டதா? இல்லை. பக்தி நாகரீகமாகிவிட்டது. எல் லாம் அம்பாளின் விளையாட்டு" - இது ஐயரின் தீர்மானம்.
"அம்பிகே.தாயே. இவ்வளவு நேரமாக கோபுரத்தை வைத்த கண் வாங்காது பார்த்த பார்வை யுடன் கோவிலின் கடந்தகால வரலாற்றில் தோய்ந்தெழுந்த பிர மிப்பில் இத்த ையும் அவள் அரு ளில்லாமல் நிறைவேறியிருக்குமா என்ன? என்ற திவ்யநினைவு மனத்
வ தை
தில் எழ.பனிக்கு நீர் கோபுரத்தை அம் பிகை யின்
உதடுகள் மெய்சி:
முணுக்க. அந்த சிலையாக இருக்கிரு
*ான்னங்கோ.,
பூஜைக்கு நேரம இன்னிக்கு லெள் லவோ. எழுந்திரு முடிந்ததும் அப்ட சர்மாகிட்டே ம போய் நம்ம ஜெ штө00т ө9ө шшопти அவளுக்கு வ ய சா போகுது..?-என் லுக்குக்கூடக் க கோவில் அலுவல் உள்ளே சென்றுவி
ஒரு அம்பாளின் வ ஜீ வத்து டி ப் பா உழைத்த ஐயருக் குள்ளேயே மூன்று மளமளவென்று
உணர வில்லை. ஆயினும்
லஷ்மி சொல்லிய இ தவிர, அதற்கு அ காட்ட வேண்டும். அவள் தலையில் ே துண்டை உதறிய
2.

ல் சுவாமி அளிக்கப் ஒருவன் என்னைப் ப் பெற் ம் தாள 3ற்கு அது அவன, க் கொண் ழதழுக்கக்
espriminfo
ம் கண்களின் த் திரையிட
தா ம த்தை விர்த்து முனு)
நத்திண்ணையில்
}ர் குகுக்கள்.
சாயங்காலப் ாகல்லியோ..? எரிக்கிழமையல் ங்கோ.பூஜை படியே நம் ம o iš SS L- mr uD LÜ
கதாவின் கல்
ப் பேசுங்கோ " கிக் கிட் டே ற லஷ்மி பதி ா த் தி ராம ல் களைக் கவனிக்க
ட்டாள்.
1ளர்ச்சியே தன் க நினைத்து கு தன்வீட்டுக் அம்பிகைகள் வளர்ந்து வரு நேரங்கிடைக்க
அந்த நினைவு இந்த ஊகத்தை ம்பாளே வழி என்று பழியை போட்டுவிட்டுத் படி எழுந்தார்.
வேணுமானலும்
5
சாயங்காலப்பூஜை, ஆலயம் நிரம்பி வழிகிறது. அர்ச் சனை ஆராதனைகள், கற்பூரமணம் மணியோசை இவற்றைமீறிய ஐயரின் கணிரென்ற மந்திரடிச்சா
This of . ,
**ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை." -யாரோ ஒருபெண் அபிராமி அந்தாதியை மனமுருகிப்பாடிக் கொண்டிருந்தாள்.
ஆயிற்று.
பூஜைமுடிய ஆறுதலாக வெளிப் பிரகாரத்தில் வந்து சற்று ஒய் வாக துரனேடுசாய்ந்தபடி அமர்ந் திருந்தார் ஐயர்,
அவர்மனம் இனம்புரியாத, என்று மில்லாத திருப்தியும் திருப்தி யற்றதுமான நிலையில் தத்தளித் துக் கொண்டிருந்தது. "ஐயா. உங்களோடு. ஒரு வார்த்தை' குரல்கேட்டுத் திடுக் குற்று நிமிர்ந்தார் ஐயர். சின்னத்துரையர், விதானையார், காசிப்பிள்ளை மாஸ்டர் மூவரும் நின்ருர்கள். ஒருகணம் ஏதோ நினைவில் திகைத்தாலும் மறு கணமே இருங்க. இருங்க என்று பவ்வியமாகச் சொல் லிய படி எழுந்துநின்று
* * 6Tairos gruorrjarrt trub. லுங்க" என்ருர் ஐயர்.
Gornr 6
"ஐயா நாமஒரு முக்கிய விசயமா கப் பேசவேணும்." விதானையார் ஆரம்பித்தார். சொல்லுங்க.
"இந்த ஊர்இருக்கே. ரொம்பப் பொல்லாததுங்க.வாய்க்கு வந்த படி நரம்பில்லாத நாக்கால் எது சோல்லும். இதோ பாருங்க நீங்க எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பீங்க. இந்தக் கோயிலை நல்லாக்க, .அப்ப இந் தச்சனம் ஏதாவது சொல்லிச்சா.

Page 26
இந்த பாருங்க கோயில் நல்லா வந்ததும், வருமானத்தை நீங்க சுருட்டுரீங்களாம், அப்படிஇப்படி என்று என்னென்னமோ பேசி ருங்க. எங்களாலே அதைக்கேட் டுக்கொண்டிருக்க முடியேல்லை. ஐயா எங்களுக்குத் தெரியும் நீங்க
எவ்வளவு தூய்மையானவங்க என்று. ஆன. விதானையார் இடைநிறுத்திஞர்.
சினனத்துரையர் தொடர்ந்தார் -"அதுதான் ஐயா நாங்க ஒரு தர்மகர்த்தா சபை ஏற்படுத்தியி
ருக்கிருேம். இனிமேல் யாரும்.
எதுவும் பேசேலாது எல்லாப் பெரிய கோயிலிலையும் நடக்கிற மாதிரி நாமளும் ஒருமுறையை அநுசரிச்சா நல்லதுதானே. நல் லதுசெய்து கெட்டபெயர் வாங்கு வதிலும் பார்க்க ஒருநியம முறையை நடைமுறைப்படுத்தினு நல்லதுதானே.
ஐயர் அமைதியாகவே இருந்தார்
காசிப்பிள்ளை மாஸ்டர் சொன் ஞர், 'ஐயா. நாங்க நேற்று சங்கத்திலை ஒரு தீர்மானம் எடுத் திருக்கிறம்.நம்ம ' செயர்மென் ஐயாதான் தலைவர். இப்படி ஒரு நிர்வாகசபை அமைப்பு இருந் தால் பாங்கிலை "லோன் எடுக்க லாம்.கோவிலுக்கு, கேணி, வீதித் திருத்தம் எல்லாம் செய்யலாம். அதோட வாற திங்கட்கிழமை அதாவது முதலாம்தேதியிலிருந்து கோவிலுக்கு "ரி க் கற்" முறை கொண்டுவரப்போறம். கணக்கு வழக்கிற்கு கஸ்டம் இருக்காதுமற்றது என்றுசொல்லி இருந்தார் LDrt 6il-ri.
டவிதானையார் தொடர்ந்தார்
மற்றது நீங்களும் ன த் த னே காலத்துக்குத்தான் நிரந்தர வரு மானம் இல்லாமல் அலையிறது. அதாலை உங்களுக்கும் இனிமாதா மாதம் 200 ரூபா சம்பளமாய்த் தந்திடலாம் என்றும் முடிவுசெய் து ஸ் ளோ ம். விழாக்களுக்கும் பூஜைக்கும் பார்த்துபிறகு தீர் மானிப்பம்.
அவர்கள் ஏதேே டிருத்தார்கள்.
ஐயா பதில் பேசி ருக்கே தெரியா
அவர்கள் எப்பே
6
அர்த்த சாமப்
10 மணிக்கு யோசை அன்று
*ஏனம்மா ஜெ என்ன செய்யிரு கேல்லையே பத்து டுதே என்ருள் 'gyuhort GBunti வம்" என்றப இறங்கினுள் ஜெ தொடர்ந்தாள்.
OOOO --கோயில் வெறு
و ارزی ۰
.கோயில் வெறு தது. மூலஸ்தா ஜ்ோதீஸ்வரூபம தாள். கோயிலி ஜ்ெகதாதகப்பல் அம்பாள் சந்நிதி கோலத்தைக் க துப்போய் "அ ஒடிவாங்கோ. பாருங்கோ "எ லஷ்மி உள்ளே பித்து நின்ருள்
அவர் அம்பா கொண்டே இ
அம்மா. ஏன் படிச் சோதிக்கி காலமும் மற்ற

தா பேசிக்கொன்
சினரோ அது அவ 列, ாது போனுர்கள்.
பூஜைக்காக இரவு அடிக்கும் மணி கேட்கவேயில்லை.
ஐகதா. அப்பா ?ri... to serofi egin Lgái துமணி தாண்டிட் லஷ்மி.
பார்த்திட்டு வரு டியே வெளியே கதா. லஷ்மியின்
வமையாய்க் கிடந்
மையாய்க் கிடந் னத்தில் அம்பாள் ாக காட்சி தந் ன் உள்ளே வந்த ா மூலஸ்தானத்து யின் முன் நிற்கும் ண்டதும் திகைத் ம்மா இங்கை ஒடி அ ப் பா வை ப் ன்று கத்தினுள். சென்றதும் ஸ்தம்
ளோடு பேசிக் தந்தார்.
ம்மா என்னை இப் ருய். இவ்வளவு பன் கிட்டே கை
.."
நீட்டி சம்பளம் வாங்கியா உனக்கு பூஜ்ை செய்தன்.இதென்னம்மர் இதெல்லாம். டிக்கெட்டாம் கியூ வாம். இதெல்லாம் உனக்கே பிடிக்கிறதா. இந்த நாற்பது வருஷமும் இதெல்லாம் யாரம்மா பார்த்தாங்கள். உனக்குமெனக் கும் உள்ள இந்தப்பாசம்.பணத் தாலானதா. இப்ப கணக்குப் பார்க்க வாறவங்க இவ்வளவு கால மும் செய்த செலவுகளை கணக்குப் பார்ப்பாங்களா தாயே இப்போ உன்னேடு உரிமைகொண் டாட வாறவங்களாலை எனக்கு உன்மீதுள்ள உரிமையைப் பறித் திட முடியுமா.முடியாது.முடி யவே முடியாது." அவர்கத்திக் கொண்டே இருந்தார், அது கோவில் மண்டபம் பூராவும் எதிரொலித்தது. லஷ்மியும் ஜெகதாவும் அவரை ஒரும்ாதிரி சமாதானப்படுத்தி கோவிலைப்பூட்டி, வீட் டி ற் குக் கூட்டிச் சென்றனர்.
வழிநெடுக அவர் ஏதேதோபுலம்
பியபடியே சென்ழுர்,
7
மறுநாள்.
மூடப்பட்டு நிசப்தமாக இருந்த அம்பாளின் கர்ப்பக்கிருகத்தில்
அவள் காலடியில் வழமையாக இறைந்து கிடக்கும் மலர்கள் எது வுமே கிடைக்கவில்லைமாருக, ஒருபுனிதமான ஆத்ம மலர் நிவேதனமாக அர்ச்சிக்கப் பட்டுக் கிடப்பதை அம்பாள் மட் டும் உண்ர்ந்துகொண்டாள்.
O---O
ருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறை இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிருேமோ டியே நமக்குத்குத் துன்பம் வந்தபொழுது யாரே இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மற
ந்த மொழியின் இனிமையை உணர்கின்ருேம்.
-ஆர்தர் ஹெல்ப்ஸ்

Page 27
நீங்கள் விரும்பும் தேனுன பாடல்களைத் தெளிவாகப் பதிவு செய்ய
ஒலிப்பதிவுத் துறையில் அனுபவமிக்க ரேடியோஸ்பதி யை நாடுங்கள்.
கு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மும்மொழிப் பாடல்களையும் முத்தாகப் பதிவுசெய்ய
கு வானெலிக்கருவி. ரே ப் ரெக் கோர்ட் மணிக்கூடு ஆகியவற்றை திருப்திகர மாக திருத்தம் செய்ய.
கு ரேடியோ கெஸ்ட், ஈேப்ரெக்கோர்ட்
மணிக்கூடுக்ள் வாங்க.
ரேடியோஸ்பதி
58, க்ஸ்தூரியார் வீதி, um þů LufT STOT űb. தொலைபேசி: 7805.
 
 

மில்க்வைற் தயாரிப்புக்களின் மேலுறைகளை சேகரித்து அனுப்பி அழகிய துவாய், காந்திக் கலண்டர் பொலித்தீன் பாக், காந்தி பாக் மில்க்வைற் அப்பியாசக் கொப்பி மில்க்வைற் செய்தி
அறிவு நூல்கள் ம் சிறந்த பரிசுகளைப் பெற்றுக்
கொள்ளுங்கள். மில் க் வை ற் த. பெட்டி எண் 77 யாழ்ப்பாணம் தந்தி: 10மில்க்வைற்’’ தொலைபேசி: 7233
மற்று
A சகலரக விண்பொருட்களுக்கும்
A சகலவித சாய்ப்புச் சாமான்களுக்கும்
விஜயம் செய்யுங்கள்
நியூ கொழும்பு ஸ்ரோர்ஸ்,
பஸ் நிலையம் LJžт.

Page 28
இலக்கியத்தில்
நகைச்சுவை
சே. நா. தர்மராஜா
ஏலோர் எம் பாவாய்.
'திருவாசகத்திற்கு உருகாத நெஞ்சம்' ஒருவாச கத்திற்கும் உருகாது" என்ருெரு பழமொழியுண்டு. அதனைத் திருவாசகம் படித்த அன்பர்கள் நன்கு அறி வார்கள். மாணிக்க வாசகர் தில்லையிலே தங்கியிருந்த போது, திருவாசகத்தை முற்ருக எழுதி எடுக்க விரும் பிய சிவபெருமான், ஒரு அந்தணர் வடிவங்கொண்டு வந்து, தமது விருப்பத்தைக்கூறி, மணிவாசசர் சொல் லச் சொல்ல தமது கைப்பட ஏட்டில் எழுதினுர் என் றும் எழுதி முடிந்தபின் கோவில்க் கர்ப்பக் கிருகத்து வாசல் படியிலே ஏட்டை வைத்துவிட்டு மறைந்து விட்டார் என்றும் சைவசமயம் கூறுகின்றது.
திருவாசகத்தினை மணிவாசகர் சொல்லக்கேட்டு எழு திக் கொண்டிருந்த சில அந்தணர், திருவாசகத்திலே வரும் "திருவெம்பாவை" யிலே மனம் ஒன்றிவிட்டார். அதனுல் திருவாசகத்தை எழுதி முடித்ததும் 'பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக." என்றுவேண்டி திருக்கோவை யாரையும் பாடச்செய்து எழுதி முடித்த தாக மாணிக்க வாசகரின் வரலாற்றிலே கூறப்பட்டிருக் கின்றது. இதிலிருந்து திருவெம்பாவையின் சிறப்பினை நன்கு உணரலாம்.
திருவெம்பாவைபோல வைஸ்ணவ சமயத்திலும் ஒருநூல் உண்டு. அது "திருப்பாவை" எனப்படும். பெரி யாழ்வாரின் மகளான் "ஆண்டாள்" பாடியதே திருப் பாவையாகும். இந்த இரண்டு நூல்களும் ஒரே மாதிரி யானவையே. இரண்டின் பாடல்களிலும் ஈற்றடி ஏலோர் எம் பாவாய்" என்றே முடிகின்றது.
திருவண்ணு மலைக்குச் சென்ற மாணிக்க வாசகர் அங்கு பாவை விரதம் நோற்கும் பூவையர் அதிகாலை யில் எழுந்து ஒவ்வொரு வீடாகச் சென்று தோழிப் பெண்களைத் துயிலுணர்த்திக் கூட்டிச்செனறு நீராடிப் பூசனை புரிந்து விரதம் அனுஸ்டிப்பதைப் பார்த்துத் "திருவெம்பாவை"யைப் பாடினர். பாடலிலும் அவை களையே தெரிவித்தார்.
ஆண்டாளோ வில்லி புத்தூரில் இருந்தபடியே தன்னை ஓர் ஆயர்குலப் பெண்ணுக நினைத்துக்கொண்டு கோபிகாஸ்திரிகள் அதிகாலையில் எழுந்து நீராடி விரதம் இருக்கும் சம்பவத்தை அழகான தமிழில் கவிதையாக் கினர். கவிஞர் கண்ணதாசன் கூறுவதுபோல "ஆண் டாள் தமிழை ஆண்டாள்" என்று சொல்லுமளவுக்கு திருப்பாவையும் சிறப்பான நூலே.
பெரியாள்வார்தான் தன்னைப் பெண்ணுக உரு வகித்து, ஆண்டாள் என்ற புனைபெயரில் "திருப்பாவை,

யைப் பாடி அருளினர் என்று கூறுபவர்களும் உண்டு. திருப்பாவையை நுணுகி ஆராயும்போது ஒரு ஆண் பாடியதரகத்தான் எனக்கும் தெரிகிறது. எது எப்படி இருந்த போதிலும் ஆண்டாள் என்ருெரு பக்தை இருப் பதால் எமக்கு வந்த நஷ்டம்தான் என்ன.
இம்முறை "திருப்பாவை"யில் வரும் ஒருபாடலையே நகைச்சுவை விருந்தாத்குகிறேன்.
ஒவ்வொரு வீடாகச்சென்று தோழிலரைத் துயிலு ணர்த்தும் தோகையர் ஒருவீட்டு வாசலிலே வந்துநின்று திருமாலின் புகழ் சொல்லி தோழியை அழைக்கின்ற னர். நித்திரையில் கிடந்த பெண்ணுே எழுந்து வருவ தாக இல்லை. சரி எழுந்து வரத்தான் பிந்து மென்ருல் தான் நித்திரை விழித்ததற்கு அடையாளமாக குரல் கொடுக்கவாவது கூடாதா? அதுவும் இல்லை, கூப்பிட்டு கூப்பிட்டுக் அலுத்து விட்டது தோழிகளுக்கு.
துயிலுணர்த்த முடியாதபடி நீள்துயிலில் கிடப்ப வரைப் பார்த்து கும்பகர்ணன் போல் நித்திரை செய் ” கிருரே என்று கூறுவது இன்றும் வழக்கம் தானே. இங்கு துயிலுணராமல்க் கிடக்கும் பெண்ணைப்பார்த்து ஒருபெண்ணுக்கு கும்பகர்ணனின் நித்திரைதான் நினை வில் வருகின்றது. அவளோ நகைச்சுவையாக அப்பெண் ணின் நித்திரையை அழகாகக் கூறுகின்ருள், கும்பகர் னன்போல் என்று கூருமல் அதனிலும் ஒருபடி மேலா கக் கூறுகிருள்.
கும்பகர்ணன் இவளோடு போட்டிக்கு நித்திரை செய்தானும், அந்தப் போட்டியிலே குழ்பகர்ணன் தோற்றுவிட்டானும், தோல்வியை ஒப்புக்கொண்டு, வென்ற இவளுக்குப் பரிசாகத்தன் பெருந்துயிலேயும் கொடுத்து விட்டானம். அதனல்தான் இப்படித் தூங்கு கிருள் என்று கூறுகிருள் அந்தத்தோழி.
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மஞய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனுல் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானே, ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்
எப்படி இருக்கிறது அவளது நகைச்சுவை. “பண்டொரு நாள் சுற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று உனக்கே பெருந்துயில்தான் தந்தானே' எனறநகைச் சுவை, இன்று கும்பகர்ணன் போல் நித்திரை செய்கி ருர் என்பதிலும் எத்தனை சிறப்பாக இருக்கிறது பாருங்கள்.
O திருமணத்தில் பால்உணர்வு உண்டு.
ஆனல் பால் உணர்வே திருமணம் ஆகாது.
-uurGg nr.

Page 29
குறுக்கெழுத்துப் போட்டி
1. | 3 5 | 園下 9 to 11 c3 is 16
器"牌器 7 圈" f 24 25 * 円 29 30 門「器 - 阿F 미미
34 35 36 39 40
미모모IEl_ 41 143 45 or 48
i - EE)
49 5052 54 56 "J”谐鼩_墟_堂呜_ 57 Fo 醫器" | 6. الخالقالقالناس !! ம சரியான விடைதகும் அதிர்ஷட்சாலிக்கு முதலா வது பரிசாக ஒரு வருட சிரித்திரன் அன்பளிக்கப் படும். e இரண்டாவது பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிக்கு அரை
வருட சிரித்திரன் அன்பளிக்கப்படும். O 660 - 56ir turrayib 18-1-80ig, முன்பு 'குறுக் கெழுத்துப் போட்டி ஆசிரியர் சிரித்திரன் 559, கே. கே. எஸ். ருேட், யாழ்ப்பாணம். என்ற விலா சத்திற்கு கூப்பனிலேயே நிரப்பி அனுப்பி வைக்கவும். (ஆ.ர்)
மேலிருந்து கீழ்:
இது இல்லாதவனல் எதையும் சாதிக்க முடியாது. 2 இப்படிக் குழம்பியிருந்தால் துப்பரவில்லாமல்தான்
இருக்கும். 3 பாலைவனத்தில் செல்பவர்கள் இவைகளை சுமப்ப
தற்கு ஒட்டகங்களை பயன்படுத்துவார்கள். 5 கண்ணபிரானல் கொல்லப்பட்ட அவரது உறவினன் 8 குருவுக்கு மறுபெயர். M 15 இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக வருடம்தோறும்
இந்தச் சடங்கு செய்வது வழக்கம். 27 எது நடப்பதற்கும் இது வரவேண்டும் என்று சோதி
டர்கள் கூறுவர்,
36 ---ம் பகலும் என்று ஒருபடம் வந்ததே ஞாப
கமிருக்கிறதா?
40 காலையும் மாலையும் இறைவனை இது செய்தல்
வேண்டும்.
41 விகடகவி யைப் போல ஒருசொல். 50 இன்றைய நாகரீக நங்கையர் இது உயர்ந்தபா.த அணிகளை அணிகிருர்கள். இது தலைகீழாக உள்ளது" 54 துணையின் மறுபெயர் தலைகீழாக உள்ளது.

இடமிருந்து வலம் 1 உழவர் திருநாள் இப்போது தமிழர் திருநாளாக்
கப்பட்டுள்ளது. 9 சூரியனின் மறுபெயர் பேச்சுவழக்கில் இப்படி
அழைக்கப்படுகிறது. இது குழம்பியுள்ளது. 5 நடைமுறையில் இந்தப்பாகுபாடு மாறியுள்ளது.
கிருஷணன் அவதரித்த குலம். 9 இராமபிரானின் இரட்டைப்பிள்ளைகள் இந்தப்
பெயரால் அழைக்கப்பட்டார்கள். 5 சுத்தமான செங்கல்லுத்தூள் கலக்கப்படுவதால் மிளகாய் தூள் இப்படி இல்லாமல் உள்ளது. மாறி
புள்ளது. 9 சைவர்களின் கடவுள் இங்கு குழம்பியுள்ளார். 4 --காத்தகிளி போன்றது தமிழர்களின் ஆசை
இங்கு மாறியுள்ளது. 9 இல்லைக்கு எதிர்ச்சொல் மாறியுள்ளது. 3 --போ இன்று ஓரத்திற்குப் போய்விட்டது.
இங்கு மாறியுள்ளது. 9 வேகத்தை இப்படிச் சொல்லலாம். 7 அட்ட-- இங்கு குழம்பியுள்ளது. 2 சோதனைமேல் சோதனை போதுமடாசாமி,
7
குறுக்கொழுத்துப் போட்டிமுடிவுகள்
மேலிருந்து கீழ்
1. திருக்குறள் 2. திருமணம் 4, கலம் 5. Lurrantib 6. கோவை 19. அம்புயம் 24. அபின் 39. மகுடி 31. கிரகணம் 44. பல்லி 50. கலை 53, வான்
இடமிருந்து வலம்
1. திருவெம்பாவை 9. திரு 12. கோவலன் 17. மயக்கம் 25. குணம் 30. கும்பி 33. அறம் 37. குமணன் 43. புவி 46. கடி 50. கம்பன் 55. ரதி 57. Gay 69. வால்மீகி.
1 வது பரிசு
எஸ். சந்தனதேவி
7/16 போலஸ் ருேட்,
புத்தளம். 2 வது பரிசு
S. இராமநாதன்
பிரதான வீதி
பண்டத்தரிப்பு, பாராட்டு பெறுபவர்கள்:
க. சுவாமிநாதன், சுளிபுரம். செல்வி திருநாவுக்கரசு, திருநெல்வேலி.
M. மகேஸ்வரன், 1ம் பகுதி 52 விசுவமடு பரந்தன்

Page 30
eAASSLALAALALALLSS SLLLLSLLSAAALSLSSLSLSSSSSASq SLSqSBBSMSAqLqSLLLSi
சுவைஞர்க்கு ஒ( 0 சிற்றுண்டி வ6
* ஐஸ்கிறீம் வகை
O குளிர்பான
விசேஷ வைபவங்களுக்கு ஆடர்கள்
ரவர் கோப்பி அ6
824 மணிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்,
உங்கள் மழலைச் செல்வங்களின உயிரோவியமான படங்களுக்கு.
as: :
பேபி போட்டோ
(யாழ்-வளாக அருகாமையில்)
திருநெல்வேலி
 
 

சொர்க்கம் | || கைகள்.
Badr
ஏற்று இனிதாக வழங்கட்படும்
தொலைபேசி 789
சிற்றி பேணிச்சர்
C) நிலையான உறுதிமிக்கர் 0 விலையில் நேர்த்தியான:
கவினுறு தளபாடங்களின் oனங்கவர் தேர்வுக்கு
உங்கள் மல்லம் : * பளிங்கு மாளிகையாகத் திகழ
உங்கள் தேவைகளை திருப்தியுடன் பெற.
சிற்றி பேணிச்சர்
O sciugitifu Tit as O outspurroborub

Page 31
நல்ல பாத்திரங்களை தேர்ந்த நடிப்பவன்சிறந்த நடிகன் சிறந்த பாத்திரங்களை தேர்ந்து வாங்குபவன் நல்ல குடும்
D 2.liği
2u கோ "கர் தேர்
T. S. T. P. T. & C
(ரீ. எஸ். ரீ. பீ ரீ அன் கோ) 49 டாம் வீதி : கொழும்பு 12 தொலைபேசி: 31035,
O தொலைபேசி: 522
FLASH
சித்திரமான
(டப்பிடிப்புக்கு
jJGuli
 

பஸ்தன்.
கள் தேர்வு சிறந்ததாக அமைய ந்தரக “செறமிக்ஸ்" ப்பை, பீங்கான் மற்றும் கண்கவர் ாணுடிப் பாவனைப் பொருட்களைத் ந்தெடுக்க.
O.
அதிக சுவைக்கு அண்ணு கோப்பியே!
அண்ணு கோப்பிக்கு நிகர் அண்ணு கோப்பியே! அண்ணு கோப்பி தொழிலகம்
இணுவில். தொலைபேசி: 7412
அழகுக் கலைக் கோலம் தரும்
அற்புதப் புடவைத் திணிசுகளுக்கு
ஒப்பற்ற இடம் சிங்காரம்ஸ்
நங்கையர் நாடும் நாவநாகரீக நகைகளுக்கு டைமா நகைமாளிகை
செட்டியார் தெரு.
தொலைபேசி: 20875 கொழும்பு.

Page 32
罪
நிரதம நாற்கந்தோரிங் செய்திப் பத்திரிகையாகப்
நூலுலகில் 5
அழிகை ஆராத
தமது சித்திரத் தைய
{ւpաճն LD
தயாரிப்பாளர்கள்
Jiulo F.
மிலுL
கொழும்பு - 12
AMLSMMLMMLLSMeLeSAALSASALSLASSSLLSSLSLSSLSLSSLSLeSALSL A ASeSASASASLSALSLAS ASASASASASASASASASLSSASSASSASSASSASSASSASSeeSS S 559 .ே கே. எஸ் வீதி, யாழ்ப்ாான்னத்தின் சிக் விதியில் உள்ள கவின் அச்சகத்தில் அச்சிட்டு வெளி
 

பதிவுசெய்யப்பெற்றது. பதிவு இலக்சம் பிசியூ 35000
ஒரு காவிய நூல்
னை செய்பவர்கள்
ல்வேலகட்குப்பாவிப்பது
蔷。 நூலே
j, jfr. I,LÎ LIGOff
*
S L S S S S Sq S S SqqS SMSqSASASMSSASSASSASSASSASSAS SSASS இம சி சிவஞானசுந்தரம் அவர்களால், 559 திே. கே. எ யிடப்பெற்றது.