கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1982.02

Page 1
தேர்தலில் ஜெயித்தால் மட்டும் நம் ம வ ர் க் கு நாட்டுப்பற்று மொழிப் பற்று மக்கள் பற்று என்று எல்லாப்பற்றும் ஏற்பட்டு விடுகின்றது. தோல்வியடைந்து விட் டால் அரசியல் துறவிக
ராப் விடுகின்றனர்
உள்ளே! பாரதி கண்ணதாசன் சர்
 

§ 薛

Page 2
மனுேகரமான
சுஜாதா வழங்
சுஜாதா ?
214 கஸ்து
Prop: K,
莎 、 i མ་ཞ་
 

き一。
_மனைவி:ாக்டர் இவர் நித்திரையில் சுஜாதர் T 'சுஜாதா என்று யாரோ"ஒருத்தி
பெயர் சொல்லிக் கத்துகிருர்,
கணவன்: பைத்தியக்ாரி. சுஜாதா என் நெஞ் சில் நிறைந்த அழகு. சுஜாதா நகை கள் எவ்வளவு கவர்ச்சியர்னவை.
அழகின் ரகஸ்யம்
கும் நகைகளே
யோகேஸ்வரன்

Page 3
சித்திரவதை
Hத்தகக் கடைக்கு வந்தவர்ஒரு டசின் "சைனீஸ் பிக்டோரியல்" சஞ்சிகைகள் வாங்கிக்கொண்டு போனர். "அவரும் ஒருபுத்தகக் கடை முதலாளியா. ஒருடசின் சஞ்சிகைகள் வாங்கிக்கொண்டு போகின்றரே!” எனக்கடை உரி மையாளரைக் கேட்டேன். அவர் என்னை ஒரு குறும்புச் சிரிப்பால் குத்திவிட்டு "உலகைக் கண்களை விரித்துப் பாராது வினுக்கள் எழுப்பக்கூடாது. இன்று சைனிஸ் பிக்டோரியல் ச ஞ் சி கை யைக் கிழித்து கத்திரித்து கொப்பி புத் தகத்திற்கு உறைடோடுவதுதான் மாணவர்களின் மாண்புமிக்கநாக ரீகம்" எனக்கூறிமுடித்தார். புத்தகத்திற்கு இந்த அழகுச்சஞ் சிகையால் உறை என்றசெய்தி என் அகத்தை இருள வைத்தது* என்ரத்தத்தையும்உறையவைத்தது. ஒரு அறிவுப் பெட்டகத்திற்கு, ஒரு அழகு மலருக்கு இந்தச் சிதைவா என ஏங்கினேன்.
பெற்றேர்களும் ஆசிரியர்க ளும் இந்தக் கத்திரிக்கோலாட்சி யைப் பார்ாமுகமாக இருக்கின் ரு?ர்களா, அல்லது பாராட்டுகின் ருர்களா என ஏதும் புரியாதவ
ய்ை வெதும்பினேன். இந்தச் சஞ்சிகையில் உள்ள ஆங் கிலத்தைத்தான் மாணவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாவிட் டாலும் அதை நிறைத்திருக்கும் கண்நிறைந்த கவர்ச்சியான படங் களையுமா ரசிக்கத் தெரியாது போய்விட்டது! எமது பாடசாலைகளும் ரியூட்டரி களும் சேட்டிபிக்கட் பெறு வோரைத் தயாரிக்கும் பாக்டரி
களாகத்தான் இ
கொண்டு இருக்கி
Ifr6ot systadRTaj LD6 பூக்கும் விதைச தில்லை.
சீனப் பெருமக்கள் சுக் கலைய்ைத் தந் அச்சுக்கலையும் ( இன்று அங்கு பிர வளர்ந்திருக்கின்ற கொமியூனிஸ்ட் வரும் சஞ்சிகைகள்
vf தைவளர்க்கும் ளல்ல.
எமது அழகு ரசt தற்கு ஒவியக் க கள் இல்லாத ந சஞ்சிகைகளையாவ பார்த்து எமது ர பது நன்று,
 
 
 

நகை: 19 சுவை: 2 மாசி 1982
ன்றன. பசுமை எங்களில் பண்பு ளை விதைப்ப
உலகிற்கு அச் தவர்கள்.கவின் Litho printing) மிக்கத்தக்களவு து
நாடுகளிலிருந்து ா ஆபாச பாசத்
பாவப்பதிப்புக
னேயை வளர்ப்ப ண்காட்சிச்சாலை ாட்டில் இந்தச் து பாதுகாத்து சனையை வளர்ப்
ఇరిదవీడుగిడిణశ్రీశ్రీd
எண்ணைக் குதங்களை எண்ணை இறக்குமதி செய்து நிரப்பு வதுபோல் தண்ணிக்குளங் களையும் தண்ணி இறக்குமதி
செய்து நிரப்பி விவசாயம்
செய்யவேண்டியநிலை ஏற் படப் போகின்றது.
சார். நீங்க தயாரிக்கும் தை லத்திற்கு வெள்ளை அறிக்கை என்று பெயர் வைத்தால் என்ன? என்தலை எல்லாம் வெளுத்துப்போச்சே

Page 4
thus
பாட்டும் பசுவும்
9 இன்றைய பசுக்களும் சினிமாப்பாட்
டென்ருல் பால் சுரக்கும்.
சிரித்திரன் 19 ஆண்டுப் LIQIG)Îuîâù
- a
d Gosbg; பின்பும் ாழத்தோள் கொடுப்
பவர்கள்,
 
 
 
 
 

O . .لول
.1 R تختحد
ாய்ச்சாட்சி சொன்னவனுக்கு நரகலோகத் தண்டனை.

Page 5
S.
段
Sii s
ミ
e எமது ஒவியரை மணிபார்த் தலென்ற தலைப்பிற்குப்படம் வரையச் சொன்னுேம் அவர்
வரைந்தபடம்.
எல்லாத்தியூேடி
ஹவுஸ்புல் y Ki
w ன்ன்ன செய ያረ፱ይ።
வாருங்கோ. எங்கேஜழ் நேரத்தை அழுது, க்ளிச்
திக்இப்பே
()
 
 
 

ருேத்தம் பாத்த , 2ஜி அழுதிட்டுப் 452Jfཚོའི་ལོ་༡༠༧r ༢ ཁ་བ་ ༤
நங்கமான தம்ெபம்

Page 6
(Մ): செல்வராஜா
மருதங்கேணி
கே: இலக்கியத்தில் நீர் தரிசித் திது என்ன? ப; கணவனின் உயிருக்காகப்
போராடிய சாவித்திரியைத் சந்தித் திருக் கி ன் றேன். சாவித்திரியின் உயிருக்காகப்
போராடிய கணவனைச் சந்
திக்கவில்லை.
ه }
ப. சிற்றம்பலம் மூதூர்
கே: உலகில் ஆண்பெண் சகவா
சம் எப்படி இருக்கின்றது?
ப: உலகில் இரு நிமிடத்திற்ரு ஒரு குழந்தை பிறக்கின்றது இருபது நிமிடத்திற்கு ஒரு விவாகரத்தும் நடைபெறு கின்றது.
米, 景
3. நாகராசன் தெல்லிப்பளை
கே: கடவுளா காசா மேலானது?
ப: "கையில் காசில்லாதவன் கட வுளானலும் கதவைச் சாத்
தடி" என்றபடப் பாடல் காதில் படவில்லையா?
ட, முத்து கண்டி
கே: நாட்டில் கொடைவள்ளல்
கள் இருந்தால்?
ப; அரசாங்கம் றிம்மில் (Rim) ஒடுவதென்பதுதான் அர்த் தம்.
串 半
ம. சிவகுமார் கே சிரித்த திருமணம் செ மூச்சியைத் தி ணுக்கும் உள் 6Tairai? k ஒருவனுக்
ணமி மற் மும் அமா
景
எஸ். ரி. இந்திர
கே: முன்ருவது பட்டால்?
ப; நாலாவது
采
ப. சிதம்பரநாத கே, ஏன் இன்று யச் சீரழிவு? ப; கோடரிக்
காட்டைக்க பட்டுவிட்ட
செல்வி குமுதினி
கே. உயர்ந்த தெ தொழில் என்று ப: இல்லை. எல் னதும் அடி நேயமே.பா யில் இருந்து தலைப்பாகை பாதுகாக்கின்
4
 

அரியாலை
முகமுடையவளைத் ய்தவனுக்கும் «9I(էք ருமணம் செய்தவ
6
கு நித்தமும்பெளர் றவனுக்கு நித்த வாசை,
米
rr சிறுப்பிட்டி மேற்கு உலகயுத்தம் ஏற்
புத்தம் ஏற்படாது
米
ன் திருமலை
இந்தச் சமுதா
காம்பெல்லாம் iாப்டாற்றப்புறப்
eھ برہ
முத்துராச்ா
மட்டுநகர் iாழில் தாழ்ந்த ஒன்றுண்டா? லாத் தொழிலி டநாதம் மனித தரட்சைகாலடி ரட்சிக்கின்றது தலையிலிருந்து Oggih?.
வித்தியாசம்
Ե குலநாயகி sfö6ðsum புத்தூர் கே: பச்சைக் கட்சிக்கும் நீலக்கட் சிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ப; பச்சைக்கட்சி tu di 60). D
புரட்சி செய்யவில்லை,
நீலக்கட்சி பசுமைப் புரட்சி செய்தது.
来。 எஸ். நாகராசர வவுனியா
கே; பட்டப்படிப்பால் தமிழினம் கண்டபயன் எது? ப; மாதச் சம்பளத்தை நம்பி உலைவைக்கும் இனமாகமாறி யது. r 学 未 எஸ். என். சிவாஜிராஜா
Ꮫ லிண்டுல கே: பெண்கள் பொய் சொல்லத் தொடங்குவது எப்போது? ப; ஆண்கள் உண்மை பேசுகின்
ருர்களா?
ம. செல்வக்குமார் மாத்தளை கே: இன்று மனைவியை கணவன் சந்தோஷமாக வைத்திருக்கத் திவறுவது ஏன்? ப3 அவசர உலகில் 4657,665r மனைவிக்குப் பூச்சரம் வாங்க நேரமேது.
头
செல்வி தமயந்தி ராமச்சந்திரன்
நல்லூர் கே. மகுடியாரே! நீர் திரைப்பா டல்களில் ரசித்த இருவர் குர லிசை எது? ப3 அன்று எம். எஸ். சுப்பலட் சுமியும் ஜி, என். பாலசுப்பிர மணியமும் பாடிய மனமோக ங்ைக அணங்கே என்fD i III'l- லாகும்.
朱 景 ம. குமார் பரந்தன் கே: உலக சமாதானம் பாதிக்கப்
படுவது ஏன்?
ப; வல்லரசுகள் ஒருநாட்டிற்குத் துப்பாக்கி வழங்கியும் அதன் அயல்நாட்டிற்கும் துப்பாக்கி வசிங்காமலுமஇருப்பதாலும் 色_G燃》劣 சமாதானத்திற்குத்துற் பாக்கியம் ஏற்படுகின்றது.

Page 7
ம. மனேகரன் சர்வகச்சேரி
கே:வாழும் நம்பிக்கையுடன் அந் நிய நாடுபோய் விபத்தில்முடி வோர் தலைவிதிபற்றி உம து கருத்து என்ன?
ப; மூலிகை தேடப்போய் பாம் பிற்கு பலியான சோகக் கதை
采 செல்வி ரதிகாந்தி பாலசுப்பிர மணியம் உடுப்பிட்டி கே; இன்றைய பிள்ளைகளுக்குத் தாய்ப்பாசம் உண்டா? ப; நிகழ் காலத்தை உண ராது கேள்வி கேட்கலாமா! அம்மா ஒருகட்சி பிள்ளை ஒருகட்சி.
诺 செல்விஉஷாநந்திணிராஜகோபால் மானிப்பாய்
கே: ஒட் பேடா கி ரா பில் யெழுத்து வாங்கும் பழக்கம் உம் மிடம் உண்டா?
கை
ப ஆரும் செக் புத்தகத்தில், தமது கையெழுத்து போட்டுத்தத் தால் வாங்கும் பழக்கம் உண்டு.
கே: வதந்தி எப்படிப்பட்டது?
ப: வாந்திபேதி மாதிரி ஒரு தொற்றுநோய். இதற்குத் தடுப்பு ஊசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
朱 နှဲ: . ஒ. தர்மசீலன் காத்தான்குடி கே: பொது மக்களுக்கு உதவா அரசியல் வாதிக்கு வாக்களிக்க Gorrupr? ப: பலன்தரா மரத் தி ற் கு ப்
பசளை போடலாமா?
沿 未 க. தனபாலசிங்கம் திருக்கோவில் கே: காதலித்துத் திருமணம் செய் தவள் கெர்டியவளாணுல்?
ப; கொடி அவள்
னித்தவர் ெ கண்ணிர் கெ
未
எம். எம். ஹமீட் கே: ஒருவனின் த் னின் வாழ்வு. அ ப ஆம். ஒரும்
நாமா : ஒரு ராஜயோகம
အံ့;& ப. தங்கவடிவேல் கே: சீதனத்தொ கொண்டு போகி
ப: மாவிற்கு க இருப்பதுபே கும் ஒரு கி கொண்டுவர
来 எம். என். யூசுவ் கே: ஜனநாயகத் னின் புகழை வி
ப: ஒரு கதாந தற்கு ஐ நாவலுமல் மல்ல, ஒ மல்ல. க. பரமசிவசர்ம
கே: லஞ்சம் வ உமது கருத்து? ப; நவீன 'ப
-x
செல்வி கனகா
கே: நாடு எவ றது? ப: ஏர்பிடிக்கு போற்றும் நாடு உள போற்றும்
အံ့8 நாகமணி இந்: கே: இன்றைய பெண்களின்

i என்று வர் காடியவள் என ாட்டுவார்.
味
காத்தான்குடி தாழ்வு மற்றவ ப்படித்தானே? ந்திரியின் ராஜி எம். பி. யின் ல்லவா?
ச்
ခံ့ခွံ
திருகோணமலை கையும் உயர்ந் து ன்றதே! ட்டுப்பாட்டுவிலை ால் மாப்பிளைக் ட்டுப்பாட்டுவிலை r வேண்டும்.
மன்னர் தில் தனி ஒருவ 1ளர்க்கலாமா?
ாயகனை வளர்ப்ப னநாயகம் ஒரு ல, ஒரு நாடகமு ரு திரைப்படமு
bn முல்லைத்தீவு
ாங்குபவன் பற்றி
ஹாசுரன் 米 ம்பிகை கந்தையா
புத்தூர் ஜனப் போற்றுகின்
நம் நாடு உழவனைப் . போர்பிடிக்கும் ாவு பார்ப்பவனைப்
景
திரலிங்கம் சங்கான
நாகரீக உலகில் நிலை என்ன?
5
ப; பெண்ணைப் போதை வஸ் தாகவும்மதிக்கின்றது.பெண் ணைப் போதைப் பொருள் கடத்தவும் பாவிக்கின்றது.
க. சோமசுந்தரம் கொடிகாமம் கே: மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் உள்ள வித்தியாசம்
என்ன? ப; மரபுக்கவிதை தண்டவாளத்
தில் ஒடும் தங்கரதம், புதுக்கவிதை அண்டவெளி பில் பறக்கும் வானம்பாடி.
အဲ့ဒီ့ 米 ஒ, தாமோதிரம் காரைநகர் கே; ஏழைக்கு இலக்கிய ரசனை உண்டா? ப: கண்ணீர் தேங்கிய கண்ணுல் கதை படிக்கமுடியுமா"
க. ஞானசேகரம் மட்டுவில்
கே:தலையில்லா அரசியல்வாதிக்கு
மதிப்புண்டா?
பு: B.N.T. ஸ்பெஷலிஸ்ட் கூட மதிக்க மாட்டார். தலையிருந் தால்தானே. -
崇 နှဲ: ,
த. மருதநாய்கம் சில்லா கே: மனிதன் நாய் வளர்த்துப் பயன் கண்டான? பு: இல்லை. அதனிடம் கடிக்கும் கும் குணத்தையும் கற்றுக் கொண்டான். நன்றி காட் டும் குணத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. Α §§ သဲ့ရွီး எஸ். எம், ஜபார் புத்தளம் கே. நாட்டில் நிர்வாகம் சோரம் போனல்? ப; பொதுமக்கள் கொசு அடிப்
untiisair. திருடன் பிற்பொக்கட் அடிப் பான். எம். பிக்கள் பால்டி அடிப் பார்கள்.

Page 8
தமிழ் சினிமா உலகில்
சாவித்திரி சாஸ்வதமான
துர்மதி என்ற Go), uuri கொண்ட 1981க்கு கலையுலகு டன் என்ன கோபமோ தெரிய வில்லை, தன்வாழ்வை முடித்துக் கொள்ளுமுன் தமிழ் சினிமா உல கில் பல புள்ளிகளைப் பலிவாங்கி விட்டது. அதன் இறுதிப் பாய்ச் சல் கவியரசு கண்ணதாசன். நவ ரசக் திலகம் முத்துராமன், நடி கையர் திலகம் சாவித்திரி ஆகி யோர்மீது விழுந்திருக்கிறது.
சாவித்திரி என்றபெயர் இன் னும் ரசிகர்கள் இதயத்தில் பசு Gő) DIT 595 இருக்கும் பெய்ர். தமிழ்த்திரைவானில் ஆயிரம் நட் சத்திரங்கள் ஜொலித்தாலும்; அவற்றுள் மிகச்சிலவே துருவநட் சத்திரங்களாக ரசிகர் இதயத்தில் இடம் பிடிக்கின்றன. ராஜகுமாரி அஞ்சலிதேவி, சரோஜாதேவி, பானுமதி, பத்மினி போன்ற பெயர்கள் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் பெற்றவை. அந்த வரிசையில் முதல் இடம் வகிப் பது சாவித்திரியின் பெயர்.
"மிஸ்ஸியம்மா’ மேரி, தேவ தாஸ்," "பார்வதி”, “திருவிளையா டல் பார்வதி ‘பாவமன்னிப்பு" தேவி, "பாசமலர்" தங்கை, பார்த் தால் பசிதீரும்" மலைசாதிப் பெண்" ஆகியோரை இலகுவில் மறக்கமுடியுமா? மற்றும் "மனம் போல மாங்கல்யம்” “வனங்கா முடி’ ‘கற்பகம்’கொடுத்து வைத் தவள்’ ‘கொஞ்சும் (நினைவுக்கு வந்த சில படங்கள்) முதலிய எத்தனையோ படங்கள் நம் நினைவில் நிலைத்திருப்பது: சாவித்திரியினல் அல்லவா?.
"பாதாள பைரவி" படத்தில் "பரதேசம் போகாதே’ என்ற
சலங்கை"
பாடலுக்கு ந
சுட்டிப்பெண்ை வில் வைத்திரு ஆந்திராவைச்
பெண் தமிழ் கலக்கு கலக்கு யாரும் நினைத் யாத ஒன்று. < தது. சாவித்! தமிழ்ப்படங்கள் என்று சொல்லு திரை உலகின்
சோபலட்சம் ர வுக் கன்னியாக பாத்திரங்களின் பாக, உச்சத்தி ததை யார்தர்ன்
திரையுலக அந்தநாள் திை கஞன ஜெமி காதல் மணம் ட என்ற ஆண்குழ தான் ஆசைப் நிறைவேறிவிட் குழந்தைபோல் யுடன் பேட்டி நினைத்துப் பார் சைப் பிழியத்த
திரையுலகி யின் வருகைக் மார்க்கெட் சா கட்டத்தில் நிை முசா, எல்லாம் களே. இருப்பி சோர்ந்துவிடவி தக்காலில் நிற்க நின்ருர், டை அவர் டைரக்ட்
"பிராப்தம்’, அ
அவர் நடிக்க ை இப்போதும் க? கிறதல்லவா?

T6
www.
டனமாடிய அந்த ண அநேகர் நினை. க்க மாட்டார்கள். சேர்ந்த அந்தப் நாட்டையே ஒரு தவாள் என்பதும் ந்துப்பார்க்க (ւpւգ, ஆனல் அது நடந் திரி ஒருவர்தான் ரில் கதாநாயகி மளவுக்கு தமிழ்த் ராணியாக, லட் சிகர்களின், கன ஏற்றுக்கொண்ட உயிர்த்துடிப்
ல் அவர் வாழ்ந்
மறக்கமுடியும்.
நியதிப்படி அவர் ாயுலகக் கதாநாய னி கணேசனைக் ரிந்ததும், சதீஷ் ந்தை பிறந்ததும், சட்ட எல்லாமே -தென்று சிறு துள்ளும் உவகை கொடுத்ததும், - கும்போது நெஞ் ன் செய்கிறது.
சரோஜாதேவி தப்பின் அவர் ந்தது. அந்தக் மய கிசுகிசு கடி திரையுலக நியதி லும் சாவித்திரி ல. தன் சொந் முயற்சித்தார். க்டர் ஆஞர். செய்த ஒருபடம் ல் சிவாஜியை த்திருந்த விதம் முன்னும் நிற் "சின்னம்மா."
என்ற அந்தப்பாடல், st - L. f. நினைவுகள் கொடியவை. ‘ரத்தத் திலகம்’ படத்தின் **ւյՑ6ծ»ւD நிறைந்த நினைவுகளே, էմուգ-ֆ திரிந்த பறவைகளே."நினைவுக்கு வருகிறதே,
சிறந்த நடிகைக்கான ஆனதி பதி விருது வாங்கியவர், நடிகை யர் திலகம், பட்டம் பெற்றவர் வீட்டில் நீச்சல்குளம் கட்டியவர் வேகமாகக் கார் ஒட்டுபவர் என் Gompổivavtruh அவரைப்பற்றிச்சொல் வார்கள். சினிமா உலகின்சாபக் கேடு, புகழேணியின் உச்சியில் ருப்பவர்கள் திடீரென்று அதல
திருஷ்டாந்தம் ஆணழகன்போட்டியில் அந்தத்தொழிலாளிட முதற்பரிசு பெற்றவன் -ஆயினும் முதலாளியின் பார்வையில்
அவன - வலதுகுறைந்தவன் -ஏனெனில் அவன் ஒர் இடதுசாரி,
ம வர்மன்

Page 9
பாதாளத்தில் வீழ்ந்து-கிடப்பார் கள்.
இந்திப்படவுல கின் மீன குமாரி, தமிழ் ப் படவுல கி ன் சாவித்திரி, சிங்களப்படவுலகின் ருக்மணிதேவி -ஏன் ஆங்கிலப்பட வுலகின் மர்லின் மன்ருே முதலிய யாவரும் ஒரே நேர்கோட்டில் வீழ்கின்றனர். புகழேணியின் உச் சம். எல்லையற்ற செல்வம். ஆனல் இறுதியில் அவலச்சாவு, அதிலும் சாவித்திரியின் இறுதிக்காலம் மிக மிகச் சோகமானது. வாழ்க்கைக் கஷ்டம் ஒருபுறமிருக்க, மருத்துவ உலகினல்கூட விளக்கமுடியாத விந்தையாக ஒன்றரை வருடத் துக்கும் மேலாக டயபெட்டிக் கோமாவில், உணர்வற்ற நிலையில் ஒருவர் இருந்தார் என்ருல் நம்ப முடிகிறதா? குரிய சாவித்திரி அப்படி இருந் தார் என்பதை எண்ணும்போது வேதனை. வேதனை நோய்வாய்ப் பட்ட பின் அவரைப் பற்றிய செய்திகள் ஒவ்வோன்முக வந்து கொண்டிருந்தபோது, அவர் எப் படி இருக்கிருர் என்பதை அறிய படத்திலாவது பார்க்க மனம் எவ்வளவோ அங்கலாய்த்தது. ஆனல் பத்திரிகை எதிலும் அவர் படம் வெளிவரவில்லை. (நியாயம் தான்) குமுதம்" பிரார்த்தனை கிளப்பில் ஜெமினி கணேஷன் அவருக்காகப் பிரார்த்தனை செய் யும்படி வேண்டுகோள் விடுத் திருந்தார். சில பத்திரிகைகள் அதைத் தவருக அர்த்தம்செய்து அவரைச் சாடியிருந்தன. (இலங்
கைப் பத்திரிகை ஒன்றில் இப்படி"
யான "சாடுதல்" வெளிவந்ததும் ஜெமினி அதற்குப் பதில் அளித் திருந்ததும் நேயர்களுக்கு நினை விருக்கும்)
எப்படியோ புதிதாக ஆரம்
பிக்கப்பட்ட "ஜெமினி சினிமா” (ஜெமினி பட நிறுவனத்துடை யது) வார இதழில் (14-11-81) சாவித்திரி சகோமா? நிலையில் கிடக்கும் படங்கள்வெளிவந்வன.
தலைமயிர் உதிர்ந்து, தொள
நமது பிரியத்துக்
தொள் சட்டைய னைப்போல். உவ
శాత டாக்டர் வாசு
வித்திருந்தார். ப
அவர் உடலில்
முன்னேற்றம்
டிருந்தார்.
*. இதற்கு தாயாரைத் தெ. மாகக் கைகளைத் கள். ஆணுல் இ யல்ல. அருகில் ளவு உணர்ந்து உடலில் அசைவு படுத்தே இருந்: ஏற்பட்டிருந்த மாகிவிட்டது. அ சதைபிடிக்க ஆ சமீபத்தில் அம் Lurrriji S5 ட்ாக், பாராட்டி விட்டு
இந்த வரிகை சதுள்ளிக்குதித்த ஐயகோ சென், கிச் சிதறிவிட்ட
மரணத்தை
S. யாருமில்லே , ஆ
இருந்த நிலையில் ருக்கு ஒரு விடு இருக்கலாம். < வருடங்களுக்கு ( முதல்) உணர் பெங்களூர் ஹே *பவரிங்" மரு மூன்று நாட்கள் யில் வெலிங்டன் யில் முன்று மf அந.ை பின் தன் மாதங்கள் படு லிருந்து, ஒரு 4 வைத்தியச் செ
ஹோமியோபதி மாறி, ஒரு ஒனிரவிட்டபின் தென்ருல். ப சங்கடப்படத்தி
தான் W ந போது நெல்

புடன் ஒருசிறுவ ற9ம். அதில்கூட நம்பிக்கை தெரி மகன் சதீஷ்கூட ஏற்பட்டிருந்த பற்றிக்குறிப்பிட் "
முன்னல் என் ாட்டால் ஆவேச
தட்டி விடுவார் ப்போது அப்படி அமர்ந்தால் ஒர கொள்கிருர்கள். ம் இருக்கிறது. ததால் உடலில் புண்ணும் குண் த்துடன் லேசாக ரம்பித்துள்ளது. மாவை நிெதி டர் வாசுவைப் நிச்சென்ருர்ர்."
ளப்படித்தபோது த உள்ள ம் றவாரம் நொருங் தே,
வென்ற வர் திலும் சாவித்திரி மரணம் அவ த லை யாகவும் ஆனல் ஒன்றரை மேலாக (மே 1980
வற்ற நிலையில், ாட்டலில் இருந்து த்துவ மனையில்
கழித்து,சென்னை ன் மருத்துவ மனை ாதங்கள் இருந்து
வீட்டிலேயே பல த்ெத படுக்கையி லட்சரூபாக்குமேல் லவுக்ளை விழுங்கி, வத்தியத்திலிருந்து தி மருத்துவத்துக்கு நம்பிக்கைக்கீற்றை ா இப்படிப்போவ மனம் கொஞ்சம் நான் செய்கிறது.
ல்ல நிலையிலிருந்த லூரில் உயர்நிலைப்
7
முடியுமா?
களில்
னத்தை நீ
4பாடசாலை அமைத்துக்கொடுத்து சென்னையில் பத்மாகேஉதூத்திரி 'பாடசாலைக்கு தள பாடங்க ள் வாங்கிக் கொடுத்து, விஜயவா டாவின் நூலகத்துக்கு இருபதாயி ரம் ருபா கொடுத்து சென்னை யில் புயல் நிவாரண நிதிக்கு ஐம் பதாயிரம் ரூபா கொடுத்து.
எப்படி வாழ்ந்திருந்தாலும் சினிமா உலகின் நியதியை மீற என். எஸ். கே யைப் போல ஏழையாகவே சாவித்திரி யும் தன் வாழ்வை முடித்துக் Gossnit Gior nrri.
ஓ! சினிமா உலகமே! கால வேகத்தில் புதிய தாரகைகள் தோன்றி பழைய தாரக்ைகளை மறக்கடிக்கச் செய்கின்றனவே, அப்படி மறக்கடிக்குச் செய்பவர்
மணி
மறைந்தவர்களுக்காவது ஏதாவது நிலையான நினைவுச்சின் உருவாக்கித் தர மாட்டாயா? நடிகர் சங்கம்என்ன இரசிகர் மன்றம் என்ன, அரசு அனுதாபம் என்ன, இத்தனையும் இருந்தென்ன கலையுலகை வாழ வைத்தவர்களுக்கு, கருத் தி ல் பதிந்து விட் ட வ ர் களு க்கு, கலை இன் புத் தை அளித்த வர்களுக்கு நாங்கள் இதுகூடச் செய்யக்கூடாதா? சா வுடன் போராடித்தோற்றுவிட்ட சாவித் திரி மங்கைக்கு இந்தப் பாக்கிய மாவது கிடைக்கட்டும்.
\ /*
() ஒரு அரசியல் கூட்டம் நடக்
குது, வாங்க போட்டுவரு வோம்.
L) அரசியல்வாதிகள் என்ன அரிச்சந்திரர்களா போய்க் கேட்பதற்கு

Page 10
இருக
படியளத்தல்
மனைவி மக்கள் வயிறு கழுவுவதற்காக அந்நிய நாட்டில் கோப்பைகமுவிப் பனம் அனுப்படம்பப்பையேந்து பட்டு மாளிகை படமாளிகை பவுண்மாளிகைப் படியே றுபவளும்-- ஒரு
Լ1ւգ, தாணடிய பத்தினி.
rחנש זr6u6&bתע6
களவொழுக்கம்
Egao Brudy, அரசியலும் ஒரு களவியலியல். ஆளும்கட்சிதலைவன். எதிர்கட்சிதலைவி. பொதுஜனம் - தோழி. தலைவன் தலைவியின் sport L-6) கூடலைக் கேட்டிருப்பது தோழியின் தலைவிதி
வர்மன்
தைகள்
i
muuuuuukkizzCIENC-Evolumni
MRS. LfrGDI
Mrs L-IT: Lirrig
ஹோலில்
Aft). Oft எஞ்ஜினியர Mr Lit: Sri
எக்கவுண்ட
Mrs Lit: gagg
w
நட்சத்திர
O sit8u96ã Tr. தியானம் ஒ: பிச்சைக்கார "நடிக்கிறேன் படங்களில் ஒ தந்து என்ஃ விடும்.
ருக்கு படிக்க கவலை அம்பு
வருத்துகின்ற **டாக்டர்கள் செய்வதுண்( கர்களை நடிட அறுவைதான் அந்த ஒரு இருக்கிறதே தோஷப் படு கையாகக் சு
 
 

டிரன்
ங். ஸரஸ்வதி வள்ளி திருமண பிளை டாக்டரா,
T2 ۔۔۔۔
ஹீ இஸ் அன் ன்.
ச் சிரிப்பு
ஜாவாகவும் மத் வியனுகவும் இரவு "ணுகவும் நான் . இந்த மூன்று ஒன்ருவதுவெற்றி னக் காப்பாற்றி
-ராஜேஷ்கன்னு
நான் டாக்ட வில்லையே என்ற மாவை இன்றும்
р $ы•
t அறு  ைவ
டு. நானும் நடி
ப்பின் மூலமாக செய்கிறேன். ஒற்றிமையாவது என்று சந் *" என்று வேடிக் கூறுவேன்.
லட்சுமி
தோடி இன்பம் இன்று "பக்திப்பாடல்கள்" என்ற வரிசையில் பலவிதமான பாடல் களை நாம்கேட்டுச் சுவைக்கிருேம். இவை பெரும்பாலும் தனிப் பாடல்களாகப் பாடப்பட்டவை. இவற்றைப் போன்று சுவையான பல பக்திப்பாட்டல்கள் திரைப் படங்களில் இடம் பெற்றிருக் கின்றன.
பி. சுசீலா தனிப்பாடலாகப்பாடிய *தாமரைப் பூவில் அமர்ந்தவளே" என்ற பாடல் மிகச்சுவையானது. இது தோடி இராகத்தில் அமைந் தது. இதேபோன்று அதே இரா கத்தில் அதைவிடச் சுவையான பக்திப்பாடலொன்றினை ஏறக் குறைய 20 ஆண்டுகட்கு முன்பு "வணங்காமுடி’ என்ற திரைப் படத்திற்காக அதே பி. சுசீலா பாடியுள்ளார். "உன்னைப்போல் பெண் ண ல் ல வோ?’ என்று தொடங்கும் இப்பாடலையும், முன் குறிப்பிட்ட பாடலையும் கேட்கும் போது தோடி இராகத்திலுள்ள ஜீவகளை எம்மையெல்லாம் மெய் மறக்கச் செய்கின்றது.
நாவலியூர் நா. சச்சிதானந்தன்
மனிதர்கள் எப்பேர்துமே அதி ருஷ்டசாலிகளாக இருக்க முடி யாது. அதுபோலவே பூக்கள் நீண்ட நேரம் மலர்ந்திருப்பதில்லை

Page 11
அந்தோனி. இப் பதா ன்
வேலைமுடிஞ்சு வாறியா. தேவா
லய வாசலில் நின்ற சுவாமி என் னிடம் கேட்கின்றர்.
'ஓம் சுவாமி.' * ‘போய் குளிச்சிட்டுக் கெதி யாய்வா. கோயிலிலை வேலை கிடக்கு."
*கோயிலிலை என்ன விஷே
சம் சுவாமி .'
""நாளைக்கு இறந்த ஆத்து
மாக்களின் பூசை எண்டதை மறந்திட்டியா."
*.ஓம் சுவாமி. நான்
9
வீட்டை போட்டுவாறன். சுவாமியாரிடம் விடைபெற்றுக்
கொண்டு எனது வீட்டைநோக்கி
நடக்கிறேன். இதுவரை ஏதோ சிந்தனையில் ஈடுபட்டிருந்த நான் இப்போது எனது தகப்பனர் இறந்துவிட்டார். எனது தகப்ப னரின் பரிதாபமான முகம் அவ ரது மரணகால நிகழ்ச்சிகள். ஒரு பிரேதப்பெட்டி வாங்கப் பண மின்றி நான் அலைந்த அலைச்சல் ..எனது மனத்திரையில் தெரி கின்றன.
எனது மனம் அழுகின்றது!
காலை ஏழுமணிக்கு வீட்டி
லிருந்து புறப்பட்டால், வேலை
முடிந்து வீடு திரும்ப எப்படியும்
ஆறுமணிக்கு மேலாகிவிடும்.
வேலை என் வேலை. இன்று
சீமந்து கலக்கு போயிருந்தேன்.
**இறந்த பூசை.”* சுவா! சொன்ன அந்த எனது மனம் திரு மிடுகின்றது.
மனித ol-2 ஆத்துமா ஆண்ட னத்தில் நித்திய அ சீவியம் நடத்த ஆண்டவனை G கவே இந்தப்பூ!ை
தனி ஒரு ஜெகத்தி
கின்றது. ஒவ்வெ இதே தினத்தில் நடைபெறும்.
இளப்பு நட வீட்டாரும் இந் கலந்து கொள்வா அன்றையதின் களின் 'நாமங்கள் குளிப்பாட்டப்படு அதுமட்டுமல் இறந்தவர்க இருக்கும்போது லாம் அதிகமா
 

() பாரதி நூற்றண்டுச் சிறுகதை
*கே. ஆர். டேவிட்’ எழுதும்
ரலோகராச்சியம் மிக்குவ ந்திடாதா?
முல்...? கூலி ஒருமேசனேடு
ம் கூலியாகப்
ஆத்துமாக்கள் மி என்னிடம் வாக்கியத்தில்
}ம்பவும் நங்கூர
லவிட்டுப்பிரிந்த வன் சந்நிதா ஆனந்தத்துடன்
வேண்டுமென வண்டுவதற்கா நடாத்தப்படு
களோ அவற்றை யெ ல் லா ம் கொண்டுவந்து கோவிலுக்கு வந் தவர்களுக்குப் பரிமாறுவார்கள்.
இப் படிப் பரிமாறப்படும் உணவு வகைகளை 'ஆசைச்சாப்
1 ... . شکحہ سے 9 பாடு” என்று சொல்லுவார்கள்.
பலவகையான உணவுகளைச் சாப்பிடுவதற்கென்றே நாளைக்கு ஒரு கூட்டம் கோயிலடியில் கூடி நிற்கும்.
இதுவரை காலமும் இப் பூசையில் ஒருபார்வையாள்ளு
கவே நான் கலந்து கொண்டிருக்
கிறேன். நானக்காலை. நானும்
ஒரு பங்காளன்!.
வனுக்கு உணவில்லையெனில் னை அழித்திடுவோம்.
ாரு வருடமும் இந்தப் பூசை
த ஒவ்வொரு தப் பூசையில் ர்கள். ம் இறந்தவர் கண்ணிரால்
• • • bا
س- نa
T உயிரோடு எவற்றையெல் விரும்புவார்
என்னைப் பெற்றவன், தன்
மரணத்தின்மூலம் எனக்கிட்ட கட்டளை!.
பிறப்பிலும், இறப்பிலுந்
தான் எங்களைப் போன்றவர்கள்
மனிதனுக்குரிய நிகழ்வுகளில் சம
நிலைப்படுகின்ருேம்!.?
நாளைக்காலை.
.இறந்துபேர்ன எனது தகப் பஞரைச் சந்திக்கப் போவது போன்றதொரு உணர்வு. எனது இதயத்தின் அடித்தளத்தில் ஊற் றெடுப்பதை நான் உணர்கிறேன்.

Page 12
சுவைத்தேன்
"தண்ணி ரதனில் தணலெழுங்கா சாவின் நிழலில் பிறப்பெழுங்கா
மண்ணில் பொன்தரும் தொழில மதியில் புவியாள விதியெழாதே
வாசக நேயர்களே!
(அனுப்பியவர்: ராதா சுப்
சுவைத்தேன் பகுதிக்கு நீங்கள் ரசித்த க எழுதி அனுப்புங்கள். தேனகில் பிரசுரிப்போ
.அர்த்தமற்ற நினைப்பு.
அதையும் நான்உணராமலில்லை.
ir . - இரவு பத்துமணிக்கு மேலாகி விட்டது.
கோவிலில் சுவாமியைச் சந் தித்துவிட்டு வந்தநான் காலைக் கழுவிக்கொள்ளாமல் படுத்திருக் கிறேன். என்னைப் பெற்றவள்எனது தாய். அவளும் படுத் திருக்கின்ருள்.
நாளைய நிகழ்ச்சி அம்மாவுக்கு எனக்கு முன்பேதெரிந்திருந்தது.
திண்ணைக்குந்தில் எரிந்து c கொண்டிருந்த பேர்த்தல் விளக் கின் எண்ணை முடிந்து, திரிமட் டும் எரிந்து மணக்கின்றது.
"egy lib LDIT '? “என்ன..?? *மண்ணெண்ணை இருக்கா" 'இல்லை.?? "ஏன் வாங்கவில்லை' என்று நான் கேட்டிருக்கலாம், ஆளுல்ை நான் அப்படிக் கேட்கவில்லை, ஏன்ென்ருல், காசிருந்தால் நிட் சயம் அம்மா வாங்கியிருப்பா என்பது எனக்குத் தெரியும்.
'அம்மா...??
** என்ன. * "மத்தியானம் சாப்பிட்டியா? "ஓம்"
* Goréêr &rar sgrif ‘பாண் வ “இப்ப என பாடு கிடக்கு. "பாணும். கிடக்கு.?
வெறுந்திரிய கும் அணைகின்ற சில நிமிடங் "அம்மா."
** என்ன, ! ""நாளைக்குட் போறியா..??
ylقے ””.... • • • ““ மல் அழுகின்ரு,
*" .அம்மா பூசைக்குப் போ, என்ன சொல்லு
".டேய். 6 Lt... ஊரு
வந்தபடி பேசும்.
சன் செத்தாப்பி குப் போயென்ன போயென்ன.
வாழுறதுக்கெண்
இருந்தால். அ
அந்த மனிசன் நி இருக்கும். அப்ட இருக்கெண்டு ஆ
அம்மாவா கின்ரு.?
1.
 

.அம்மாதான் ܀
"பட்டினிதான் ஞானத்தைக் கற்பிக்கும் ஆசான்" என்று கூறு வார்களே. அப்படிக் கற்றுக் ல கொண்ட ஞானப் பேச்சா?. 3ff 67 i'r எதுவுமே முடியாத போது rr மனிதமனம் ஆண்டவனத்துரசிக்
象 கின்ருள். - ćih i DLJA, ITéroir பிரமணியம்) விரக்தியின் எல்லையை மீறிய
m விரக்தி.
அதன் எல்லை.? விதையை s அதன் பெயர் ஞானம். rம். ஞானத்தின் மறுபக்கம்..?
வெறுப்பு. சா தார ண W வெறுப்பல்ல. தனது உயிரில்க் ப்பிட்டனி.? கூட வெறுப்பு. ாங்கினனன்." அம்மா அழுகின்று. அழுது
எக்கு என்ன சாப் (முடியும் வரை நான் மெளன 9 மர்கப் படுத்திருக்கின்றேன்.
ச ம் பலும் சில நிமிடங்கள்.
** ...sgrythol Drr ** مع பில் எரிந்த விளக் து.! கள் மெளனம்.
** என்ன..??
" ..நீ சொல்றதெல்லாம் சரி ஆனல், ஏனே என்ரை மனம் நாளைக்குக் கோயிலுக்குப் போக வேணுமெண்டு ஆவலாதிப்படு ܖ பூ ைசக் குப் கிது. நான் போகத்தான்
போறன்.""
ம்மா பதில் கூரு "நான் வெரயில்லை.நீபோற
தெண்டால் போட்டுவா...'
f
நாளைக்கு .பூசைக்குப் போறதெண் : ೫ டால். மற்றவையளைப் போலை 6ð lf) -- •
நானும் ஏதாலும் ஆசைச்சாப் ஊருலகத்தை -பாடு" கொண்டு போகத்தானே
}லகம் வாய்க்கு வேணும்.'
. எடேய். மனி ‘.’ அம்மா எதுவுமே
Dகு- கோயிலுக் ே
ன. பூசைக்குப் ! ܣ a.
ஆத்துமாக்கள் "..என்னம்மா நான 3
டு ஒரு உலகம் கிறன் நீ பேசாமல் கிடக்கிருய்"
ந்த உலகத்திலை * உன்ரை கேள்விக்கு நான்
ம்மதியாய்தான் என்னத்தைச் சொல்லுறது. "
படி ஒரு உலகம் "ஏன்.?
ர் கண்டது."
4.உன்ரை ஐயா ஏன் செத் இப்படிப் பேசு தவரெண்டு உனக்குத் தெரி
யுமே.”*

Page 13
எனது தகப்பஞரின் மரணத் தில் ஏதோ மர்மம் இருப்பதை எனது தாயாரின் கேள்வி உணர்த் துகின்றது.
"எப்பிடியம்மா செத்தவர்” ".கிராமசபைக் கட்டிடத் துக்கிள்ளை அவர் செத்துக்கிடந் தீது,திான் எனக்குத்தெரியும். அவரைச் சோதிக்கவந்த டாக்குத் தர்மார் என்ன தெரியுமா..??
*" என்னம்மா சொன்னவை. 'பசியிலை குடலொட்டி. வலிப்பு வந்துதானும் செத்த" வர். *
சில நிமிடங்கள் என்னல் பேசமுடியவில்லை.
“.அம்மா அது உண்மையா
யிருக்குமா..?
*.கிடைக்கிறதை. உனக் கும் எனக்கும் தந்திட்டு அந்த
மனிசன் பட்டினியாய்த்தானடா
கிடக்கிறது."
* d» o «» o a es e es s.
"சாகிறதுக்கு மு த ல் நாள் அந்த மனிசன் உந்தத் திண்ணைக் குந்திலே இருந்து என்ன சொல் லிச்சுது தெரியுமா...??
8 . . . . . . . . . .
"..ஒரு நாளைக் கெண்டா லும் வயிறு நிறையச் சாப்பிட் டிட்டு. நிம்மதியாய் நித்திரை
கெர்ள்ள ஆசையாய்க்கிடக்கு.
இதைத்தாண்டா ம ணி ச ன் ஆசைப்பட்டிது." அவளுடைய வார்த்தைகள் வே த னை யி ல்
புதைந்து பிரசவிக்கின்றன.
88.எடேய் எங்களைப்போலே ஆக்களுக்கெல்லாம் விதம்வித மாய்ச் சாப்பிட வேணுமெண்ட ஆசை இருக்காது. எதையாவது சாப்பிடவேணுமெண்ட ஆவலாதி தான் நெடுகலும் . பசி தீர்ந்தால் தான் நாக்கு ருசியைத்தேடும். ' ".." என்னுல் பேசமுடிய வில்லை. பட்டினிக் கூர்களால்
சொன்னவை
துளைக்கப்பட்ட ஒளுகிய வார்த் இரும்புத் துளி
யத்தில் விழுந்
லெல்லாம் அவி
இருவராலு வில்லை.
விடிந்தால்,
இறந்த ஆர்
• ད་ལྟ་ཕུ་པོ)༧༧ ஐயாவின்
பாடு?...!.
என்னுல் து x விடிகிறது
நிலாவெளி தேவாலயம்
காலை" ஏழல
இறந்த ஆத் யைக்கான ஏ கூடியிருக்கின்றன விருந்தையில் நீ சாப்பாட்டு பெ கள். வாழைக்கு
நான் எனது கை கடதாசிப்பார்ச
 

இதயத்திலிருந்து தைகள். உருகிய
5ளாய். என் இத
து. எனது உட
கிறது.
/ம் பேசமுடிய
த்துமாக்கள் பூசை
சாப்பாடு,1,..?
ஆசை ச் சர் ப்
ாங்கமுடியவில்லை.
事
-عمير
M
அந்தோனியார்
ரை மணி
*துமாக்கள் பூசை ராளமானவர்கள் எர். தேவாலய ளத்துக்கு ஆசைச் ட்டிகள். கடகங் தலைகள்.
பில் சிறியதொரு ல். என்னைப்
பெற்றவனுக்காக நான்கொண்டு வந்த ஆசைச்சாப்பாடு!..?
அம்மாவின் கண்ணிர் உப் பிட்ட சாப்பாடு. ஏனென்ருல். அம்மா அழுதழுதுதான் இதைச்
' nar Frar t செய்தாள்!. {
பூசை ஆரம்பிமாகுகின்றதுஎல்லோரும் உள்ளே செல்
கின்றனர்.
. நான் ஆலய முன்றலிலேயே முழந்தாளிட்டு இருக்கிறேன். எனக்கு முன்னுல் நான்கொண்டு வந்த கடதாசிப் பார்சல். "
ܓܠ
ஆலய முன்றலில் ஒரு யேசு வின் சிலை. முண்முடிதரித்து கை, கால்கள் ஆணியால் அறை யப்பட்டு. உடலெல்லாம் இரத் தம் சிந்துகின்ற நிலையிலுள்ள. ஒருசிலை. மனிதனுகப்பிறந்துமனித குலத்தின் தர்மவாழ்வுக் காகப் போதனைசெய்து. மனிதர் களாலேயே தண்டிக்கப்பட்ட
டவன்.
"உன்னைப் போல் பிறனையும் நேசி!
அவன் எதிர்பார்த்த தர்மத் தின் சுவடுகள் இப்பூமியில் படிந் திருந்தால். எங்களைப் போன்ற
லிதாசன்
பாரதியார், ஆங்கில மொழியை வெறுக்கவில்லை. பூங்கில மகா கவியான ஷெல்லியின் இலக்கியங்களைப் டித்து, அதிலே கவர்ச்சியுற்று, "ஷெல்லி தாசன்’ ன்று புனைபெயர் பூண்டானென்ருல் ஆங்கிலத்திலே பொன் வால் நரி என்னும் சிறுகதையொன்றை எழு ன்ை என்றல், அவனுக்கு எப்படி அந்த மொழியின் து துவேஷம் இருக்கமுடியும்? ஆங்கில மொழியின் து அவனுக்கு வெறுப்பில்லை என்ருலும், அம்மொழி மிழர் வாழ்விலே எங்கும் எதிலும் ஆதிக்கம் பெற் ருப்பதை வெறுத்தான். தமிழர் வாழ்விலே தருமம் ழைக்கவேண்டுமானல் தமிழர் தங்களுக்குள்ளேயே-- ங்கள் குடும்பத்தாருடனேயே - ஆங்கிலத்தில் பேசும் ழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று சொன்னன்.
լo. Glum: 6A.

Page 14
பட்டினிக்கூட்டங்க்ளை சுவடுகள். என்ருே? மறைத்திருக்கும்.?
தர்மம் தோற்றுவிட்டது! . பரலோகத்தில் இருக்கின்ற பிதாவே. உம்மூடைய இராட் சியம் பூலோகத்துக்கு வந்தி டாதா?. இரட்சித்தருளும்.
. எனது "கண்கள் யேசுவின் சிலுவையில் படிந்து. எனது மனத்தில் யேசுவின் உருவம் பதிந்து. நான் என்னைமறந்து.
. "யேசுவே. என்னைப் பெற்
றவனின் ஆத்மாவுக்கு நிரந்தர இன்பத்தை அளித்தருளும்."
வேதனையின் எல்லை. எனது உணர்வுகள் அந்தச் சிலையோடு சங்கமமா இ.
- அந்த யேசுவின் சிலையில். .என்னைப் சாயல்!.?
'மகனே. நான்தான்.என் δεύτι μπή , என்னைப் பெற்ற வனின் குரல்.
"ஐயா.." எனது நாக்குப் புரள மறுக்கின்றது.
திடீரென்று. ஏதோவெர்ரு உணர்வு. ஐயாவின் வயிற்றைப் பார்க்கிறேன்.
1.குடல் ஒட்டி. வலிப் பெடுத்துச் செத்தார்" என்று அம்மா சொன்னுளே. அந்த
வயிறு. இன்னமும் அப்படியே தான் கிடக்கின்றது. முள்ளந்
தண்டோடு ஒட்டிய வயிற்றுத்
தோல்.
'ஐயா. நீ இன்னமும் பட் டினிதாஞ.??
*மகனே .. பரலோகத்தில் யாருக்கும் பசிப்பதில்லை. அத
ல்ை எவருமே புசிப்பதில்லை.
அப்படியென்றல் உனது வயிறு ” ஏன் கின்றது.
"நான் இறக்கும்போது ஒட்
գա வயிறு. இன்னமும் அப்
படியே இருக்கின்றது."
"gur." "..என்ன)மகனே"
டெற்றவனின்
ஒட்டிப்போயிருக்,
"பரலோக பூலோகத்துக்கு
லோடு கேட்கிரு
* guur G. "... Stu T... மெளனத்தைப் தொடர்கிருன்.
"..என்ன
...நான் உ சாப்பாடு கொ றேன்.
*. அப்படி பாடு கொண் ருய்."
என்னுல் ச எனது கண்கள்
* . என்ன கின்ரு:ய்."
", மற்றவர் விஷேசமாக என கொண்டுவரமுடி சோத்துப் பார் கொண்டுவந்திரு
"அப்படியா வயிறு நிறையச் வேணும். எ எனது ஆசை. பூலோகத்தில் ஏற்பட்ட ஆசை லாவது தீரட ஒன்று.
*என்ன..."
". பரலோ புசிப்பதில்லை."
"அப்ட டி யெ ஆசை."
"மகனே. நீ றிக் கவலைப்படா தில் இருப்பவர் ணுாறு வீதமான கள் என்னைப்ெ போய்த்தான் இ "அப்படியெ சோற்றுப் பார்ச w *.மகனே. ருளே. உனது
டைய ஆசைதா
ஒரு நாளாவது
12

இராட்சியம். ம் வருமா. ஆவ ரன். பேசவில்லை!..?
தகப்பனின்
புரிந்துகொண்டு
மகனே."
-னக்கு 'ஆசைச் "ண்டுவந்திருக்கின்
பா. என்ன சாப்
ாடு வந்திருக்கின்
டிறமுடியவில்லை. கலங்குகின்றன. மகனே. கலங்கு
*களைப் - போ ல் ன்னல் எதையும் டியவில்லை. ஒரு *சல் ம ட் டு ம் க்கிறேன்."
. ஒருநாளாவது சோறு சாப்பிட ண் டது தானே தா மகனே. இருக்கும்போது பரலோகத்தி Gihi.. ஆனல்,
கத்தில் யாரும்
பன்ருல். உனது
என்னைப் பற்
தே.பரலோகத் களில் தொண் வர்களின் வயிறு போல் ஒட்டிப் ருக்கின்றன." ன்ருல். இந்தச் ல்.’
உன்னைப் பெற் தாய். என்னு ன் அவளுக்கும். வயிறு நிறையச்
d
சோறு சாப்பிடவேண்டும். இந் தப் பார்சலைக் கொண்டுபோய் அவளிடம் கொடு." ۔ ج۔ ஐயாவின் கண்கள் கலங்கு கின்றன.
நானும் கலங்குகிறேன். "அந்தோணி." பூலோக உணர்வுகள் விழிக் கின்றன. VM
நான் என்னைஉணர்கிறேன். எனது தந்தையின் உருவத் துள் மறைந்த யேசுவின் சிலை. இப்போது, யேசுவின் சிலைக்குள் எனது தந்தையாரின் மறைகிறது.
-அது யேசுவின் சில!.
உருவம்
எனது தோளில் பிடித்தபடி
சுவாமியார் என தருகே நிற் கிருர், W.
பூசை முடிந்து வெகுநேர மாகிவிட்டது.
"அந்தோணி."
"என்ன சுவாமி.
".யேசுவின் சிலையைப் பார் த்து ஏன் அழுகிருய்."
"ஒன்றுமில்லை."
'நீ மனம் பேதலித்துவிட் -Ittil..."
"சுவாமி. நான் ஆசைச்
சாப்பாடு கொண்டுவந்திருக்கி
றேன். கூறியபடி பார்சலை அவிழ்க்கிறேன். சோறு. முருங் கைக்காய் குழம்பு. சம்பல். ;
சுவாமி தனது வலதுகரத்தை உயர்த்திச் சிலுவையிட்டு ஆசீர் வதிக்கின்ருர்,
எனது வீட்டிலஎன்னைப் பெற்றவள். அவ ளது ஆசை..
சுருங்கியவயிறு. நான் புறப்படுகின்றேன்.
(யாவும் கற்பனை)
atranse
9 தந்தையினும் மரியாதைக்
குரியவர் விருந்தாளி,
ரஷ்யப் பழமொழி

Page 15
கறுத்தம்மா
முன்னெருநாள். முன்னெருநாள்
மூண்டெழுந்த கவிக்கனலில் ஜாவாலைகளில் என்விழிகள் சுவைத்திருந்த
எழுத்துலகக் கோப்பைகளின் மதுவானுய் மனப்பாழின் திரையாகி
மாயைகளின் உடையாகி மண்ணுலகில் கணப்பொழுதே நடமாடும்
காதலுடன் உறவாகிக் கனவானுய். கறுத்தம்மே! கறுத்தம்மே!
கடல்நீரில் மூழ்கிவிட்ட செம்மீனே! உறுப்பெல்லாம் கவிசுமந்த
ஊர்வலமே கண்ணீரின் உற்சவமே! "தகழியெனும் குயவனஉன்
ஜனனத்தால் பிரும்மாவாய் இனம்காட்டும் புகழ்மகளே! பொன்பூவே!
பூமிமகள் விழிவாசல் சொப்பனமே கனலெங்கும் உன்சிரிப்பு
காலவெளிச் சாலைகளில் உன்னுடைய கனவுகளின் புஷ்பரதம்
காற்றுநதி அலைகளில்உன் அழுகுரல்கள்! உலகத்தில் சருகான
உன்னுடைய காதல்மலர் மறுபடியும் கவனத்தில் மலரட்டும்
சொப்பனத்தில் வசந்தருது வளரட்டும்! மீன்படகின் பின் புறத்தில்
பூர்ணிமையின் கள்குடித்த பூமணலில் ஆன்மாவின் ராகங்கள்
அதோ உனது பரீக்குட்டி பாடுகிருன். என்றும்நும் காதல்மலர்
"இடவப்பாதி" மழைத்துளியில் குளித்திடட்டும் என்றும்நும் ஆத்மகிதம் .
ஓடக் குழல்களிலே விழித்தெழட்டும்!
நா. காமராசன் கு "கண்ணதாசன்" செப்டம்பர் 69 இதழிலிருந்நூ ரசித்து எழுதி அனுப்பியவர் செல்வி நித்யா குருணுகலை. () வாசகநேயர்கள் சுவைத்தேன் பகுதிக்கு தாங்கள் ரசித்து சுவைத்த கவிதைகளை அனுப்பினுல் பிர சுரமாகும். s
 

பாரதிநூற்றண்டு கவிதைப் போட்டி 9 “சிரித்திரன்’ ஆதரவுடன் கொழும்பு கவிபேரரசு
கண்ணதாசன் மன்றம் நடாத்துகின்றது. ம இவ்வருடம் மகர்கவி பாரதியின் நூற்ருண்டு. இக் காலகட்டத்தில் கவிஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகர மான வாய்ப்பு.  ைபாரதிபோன்று போர்க்கோலம் பூண்டு, புரட்ச்சி கவிதைகளை, புதுக்கவிதைகளை, மரபுக்கவிதைகளை போட்டிக்கு அனுப்பலாம். உங்கள் கவிதைகளை படையுங்கள். முதற்பரிசு ரூபா 50- இரண்டாம் பரிசு ரூபா 25மூன்ரும் பரிசு ரூபா 15/- போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்களுக் கும் ஆறுதல் பரிசுஉண்டு.
() கவிதைகள் பாரதியின் சிந்தனையை வலுவூட்டி செயலூக்க மிக்கதாய்
இருத்தல்வேண்டும். () கூப்பன் ஒட்டிவரும் கவிதைகளே ஏற்கப்படும். பரிசுக் கவிதைகள் சிரித்திரனில் இடம்பெறும். 0 கவிபேரரசு
கண்ணதாசன் மன்ற கவிஞர் குழு வினரின் தீர்ப்பே முடிவானது. முடிவு திகதி 31-3-1982
பாரதி கவிதைப்போட்டி கவிபேரசு கண்ணதாசன் மன்றம்
119 பாம் வீதி கொழும்பு 15
அடுத்த இதழ் -
தேன்பொழுதில்
யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பிரிவு வீணை விரிவுரையாளரான.
செல்வி மாலினி பூணீரீநிவாசன் x * அவர்களின் செவ்வி இடம்பெறுகிறது.
13

Page 16
பாரதி பற்றிய
பற்பல கருத்துக்கள்
கவிஞர், பத்திரிகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர் என விளங்கிய பாரதியாரைப் பல தமிழறிஞர் கள் பாராட்டியுள்ளனர். பாரதியாரைப் பாராட்பீ! புகழ்பெற்ற அறிஞர்களிலே, கவிமணி தேசிகவியைகம் பிள்ளை, பாரதிதாசன் முதலிய புலவர்கள் சிறப்பிடம் பெறுவர்.
-
கவிமணி தேசிகவினயகம்பிள்ளையின் 'மலரும்மாலை யும்' தொகுப்பிலே பாரதியைப்பற்றி மூன்று தலையங் கங்களின் கீழ் அவர் பாராட்டியுள்ளார், அவை மல ரும் மாலையும் தொகுப்பின் பதினரும், பதினேழாம், பதினெட்டாம் தலைப்புகளாகும், இம்மூன்றினுள் பதி னேழாம் தலைப்பான 'பாரதியும் பட்டிக்காட்டானும் என்னும் தலைப்பிலே ‘பாட்டுக்கொருபுலவன் பாரதி யடா" என்ற பாடலிற் தொடங்கிப் பாரதியின் சுதந் திரப் பாடல்கள், கண்ணன்பாட்டு, குயிற்பாட்டு முத லிய ஒவ்வொரு பாடலையும் அவர் வர்ணித்துச் செல் - கிருர். இவை ஒவ்வொன்றும் தனித்தனி பாரதிபற்றிய புகழாரங்களாகவே, உள்ளன. "பாரதி மணிமண்டபம்" என்றும் பதினெட்டாம் தலைப்புக் கவிமணி தேசிக விஞ யகம் பிள்ளைக்கும் பாரதிக்கும் இடையிலுள்ள தனிப் பட்ட நல்ல உறவுநிலையை நன்கு புலப்படுத்துகிறது.
"பாரதிதாசனின்" கவிதைகளிலே பாரதியின் பெருமை, அவரது நல்லியல்புகள் முதலியன குறித்த பல பாடல்கள் உள்ளன. பாரதியின் கவிதைகளைக்
O பத்திரிமான பாதுகாப்பில் இருக்கும்போதுதான், பயந்தாங்கொள்ளி பிறரை மிரட்டுவான் வம்புக்கு இழுப்பான். - கெதெ
நூலறிவுடையோர் நுண்ணறிவுடையோர் .
நுண்ணறிவுடையோர் கலைத்திறன் மிக்க தையல் வேலைகளுக்கு தேர்வுசெய்வது
முயல்மார்க் நூல்களையே
தயாரிப்பாளர்:
சம்பியன் திரெட் மனுபக்சரிங் கம்பனி. கொழும்பு-12

கவிதைகளாகவே கண்டு விமர்சித்த கவிஞர் பாரதி தாசனுவார். /ޗ
இவரது கவிதையிலே, வரும் 'பாரதியின் பர்ட லதே பாடலாகும்" என்ற அடி அதனை நன்கு காட்டும்.
பாரதிப்ற்றி இன்றைய சினிமாக் கவிகளும், பாராட் டியுள்ள இடங்கள்பல, கண்ணதாசன், அவர்களிலே முக்கியமான ஒருவர். அவர், 'பாரதி கண்ணம்மா' என்ற பாடலிலே பாரதியின் கண்ணன் பாட்டில்உள்ள சிறப்பை மறைமுகமாக உணர்த்துவது போலச் "சிந்துநதிக் கரையோரம்’ - என்ற பாடல் அடிமூலம் "சிந்து நதியின் மிசை நில வினிலே’ என்ற பாரதிபாடலை நினைவுக்குக் கொணர் 6მფrf.
பாரதியின் நினைவை முழுமையாகக் காட்டிய சினி மாக் கவிஞனின் திறம், 'பாப்பாப் பாட்டுப் பாடிய பாரதி' என்னும் தொடக்கத்தில் 'இரு கோடுகள்" என்ற படத் தில் வரும் பாடலில் நாம் காணலாம். *
பாரதி ஒரு கவிஞன் என்ற முறையில் அவனது கவித்துவத்தைப் பாராட்டியும், அவனது கவித்துவத் தைப் பாராட்டியும், அவனது கவிதைகளின் அடிகளை எடுத்தாண்டும் வெளிவந்த பலகருத்துக்கள் உள அவற் றிற் சிலவற்றைநாம் இப்போது பார்த்தோம்.
செ. சிவபாலசுந்தரம்
O ஒரு நாளும் தவறே செய்யாத மனிதன் யார்? என்
ருல் ஒருநாளும் ஒரு வேலையுமே செய்யர்தவன்தான் Վ. -தியடோர் ரூஸ்வெவ்ட்
வானவில் வண்ணங்களில் அழகுக்கலை கொஞ்சும் ஜவுளித்தினிசுகளின் களஞ்சியம்
சிங்காரம்ஸ்
நவநாகரீக தங்க, வைர நகைகளின் தேர்வுச் சுரங்கம்
டைமா நகைமாளிகை
செட்டியார் தெரு, கொழும்பு. தொலைபேசி: 20785

Page 17
O கொத்து; 2 一 கலை, இலக்கிய உலகில்
வைத்தியர்கள்
'நோய்நாடி நோய் முதல்நாடி
அதனைத் தணிக்கும் வாய்நாடி
வாய்ப்பச் செய்பவரே சிறந்த வைத்தியராவார்" என்று பழைய செய்யுள் ஒன்று செப்புகின்றது. இறப் பிலிருந்து நோயாளிக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும் வைத்தியர்களிற் சிலர் இறவாத இலக்கியம் படைத் தளித்திருக்கிருர்கள். சிலர் கலைஉலகில் பங்காற்றி யிருக் கிருர்கள். பிரபல ரஷ்ய எழுத்தாளரும் நாடகாசிரியருமான அன்ரன் செகோவின் படைப்புகள் காலவெள்ளத்தால் அழியாத சிரஞ்சீவித்தன்மை பெற்று விளங்குகின்றன. இவர் ஒரு வைத்தியராகும். இவர் தமது வைத்திய அறிவு தமது கலைவாழ்வை வளம்படுத்தியது எனக் கூறியுள்ளார். ஈழத்துத் தமிழ்நாடக மே டை க ளில் பெரும் வரவேற்பைப் பெற்ற மொழிபெயர்ப்பு நாட க்ங்களான "கரடி", "சம்பந்தம் முதலானவை இவ ரது படைப்புகளேயாகும். மேலைத்தேய நாவலாசிரியரான ‘*ஏ. ஜே. குரோனிங்’ அவர்களும் ஒரு வைத்தியராகும். அவர் நாவல்கள் படைக்கும்போது தமக்கு ஏற்பட்ட சுவையான அனு பவங்களை மையமாகவைத்து கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். இதேபோல் ஹவாய் தீவில் வாழ்ந்த புகழ் பெற்ற ஒவியரான லொகன் என்பவரின் வாழ்க்கைச் Ffģ5iršGogs 60 du DraģšGogs T657(5), "Moon and six Pence' என்ற சர்வதேசப் புகழ்பெற்ற நூலை எழுதிய **சொமர் செட் மாம்" அவர்களும் ஒரு வைத்திய ராகும். - மேலைத்தேய வைத்தியர்கள் சிலர் இலக்கியத்துறையில் ஈடுபட்டு அமர இலக்கியம் படைத்ததுபோல தமிழ் நாட்டு வைத்தியர்கள் சிலர் தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும்பங்களிப்பைச் செய்துள்ளனர். தமிழ் இலக்கியத் தின்முன்னேடிகளுள் ஒருவரும் மணிக்கொடி எழுத்தாள ருமான ந. பிச்சமூர்த்தி’ அவர்கள் கைராசிக்காரரான ஒரு வைத்தியராகும். இதேபோல் 'லக்ஷ்மி" என்ற புனைபெயரில் பல நாவல்களை எழுதிப் புகழ்பெற்றுள்ள 'திரிபுர சுந்தரி” அவர்கள் ஒரு வைத்தியராகும். தமிழ்நாட்டின் இலக்கிய உலகிற்கு மட்டுமன்றி கலை உலகிற்கும் அங்குள்ள வைத்தியர்களில் சிலர் பங்காற்றி இருக்கிருர்கள். "Violin Trio' 6TGIT gj6ogpå stil Glb பிரபல்யம் பெற்ற வயலின் மேதைகள் மூவரில் இரு வரான எல். சங்கர், எல். சுப்பிரமணியம் ஆகிய இரு சகோதரர்களும் வைத்தியர்களேயாகும். இதேபோல்

மருத்துவ மாணவனன சீர்காழி கோவிந்தராஜனின் மகன் சிவசிதம்பரம் தமிழ் நாட்டிலும், லண்டன் ஈழம் முதலான இடங்களிலும் கச்சேரி செய்து வரு ს &მლფf. -
ஈழத்திலும் வைத்தியர்கள் சிலர் கலை, இலக்கிய உல கின் வளர்ச்சிக்குப் பெரும்பணியாற்றி இருக்கிருரர்கள். சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற "மலைக் கொழுந்து" நாவலைத் தந்த 'நந்தி" எனும் புனைபெயரைப் பூண்ட "டாக்டர் சிவஞானசுந்தரம்" அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவபீடப் பேராசிரியராகும். இவர் நாவல்கள் மட்டுமன்றி நாடகங்களும் சிறுவர் இலக்கிய மும் படைத்துள்ளார். 'மண்ணிலிருந்து விண்ணிற்கு" என்ற சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற நூலை எழுதிய வரும் ஈழத்து திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தவரு மான "டாக்டர் இந்திரகுமார் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் விரிவுரையாளரா வ்ார். பிரபல மூளை, நரம்பு வைத்தியரான டாக்டர் சுப்பிரமணியம்" அவர்கள் கவிதைகள் பல புனைந்துள் ளார். சட்ட மருத்துவம் பற்றி கட்டுரைகளும் மற்றும் பல இலக்கியப் படைப்புகளையும் படைத்தளித்த “டாக் டர் நீள்கரை நம்பி அவர்களையும் இலக்கிய உலகம் மறக்காது. பெயரும் புகழும் பெற்றுள்ள “டாக்டர் கங்காதரன்? அவர்கள் புல்லாங்குழல் வாசிப்பதில் திறமைபெற்று, இன்று மேடைக்கச்சேரிகளும் செய்து ‘சபாஷ் பெற்று வருகிருர். இதேபோல் "டாக்டர் மகேசன்" அவர்கள் சங்கீதத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகும். "நோய்க்கு இடங்கொடேல்" என்ருள் தமிழ் மூதாட்டி நோய்க்கு இடங்கொடாது நோயற்ற வாழ்வுவாழ வழி காட்டும் வைத்தியர்களின் கலைஇலக்கிய உலகப் பங் க்ளிப்புகள் இன்சுவையானது மட்டுமன்றி இங்கிதமு மானதாகும். . . . " .
அமிர்தவர்ஷினி
- கணவன்; உன் மகனைப் பெரிது
படுத்திப் பேசாதே
மனைவி; வாய் துறவாதையுங்க. நீங்க என்னை ஐயாயிரம் சீத னம் வாங்கித்தான் கல்யா ணம் பண்ணி னிங்க. மகன் ஐந்து லட்சம் வாங்கி கல் யாணம் பண்ணினவன்.
நாகபூஷணி كس.
து .சீதனம் தந்தாலன்றி மணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்கிற இளைஞன், தான் கற்ற கல்விக்கும் தனது நாட்டுக்கும் இழிவு தேடிய வன் ஆவான்.” - மகாத்மாகாந்தி

Page 18
||
பிரமச்சரியம்
1893ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் நடைபெற்ற சர்வமத சம்மேளனத்தில் உலகின் மிகவும் "தொன்மையான மத மான சநாதன தர்மமென்னும் ஹிந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டிவிட்டு தாய்நாடு திரும் பிய பாரத நாட்டின் மாதவப் புதல்வரும், தவராஜயோகியு மான சுவாமி விவேகானந்தர்ஒரு பிரமாண்டமான கூட்டத்தில் பிரமச்சரியத்தின் சக்தியைப்பற்றி யும் மேன்மையைப் பற்றியும் சொற்பொழிவாற்றிக் கொண்டி ருந்தார். அப்பொழுது அவ்வூர்
ஜமீன்தார் ஒருவர் ஏழு குதிரை
பூட்டிய தனது வண்டியில் அவ் விடம்வந்து சொற்பொழிவு நடை பெற்றுக் கொண்டிருந்த மண்ட பத்திற்குள் நுழைந்து ஓரிடத்தில் அமர்ந்து சுவாமிஜியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். திடீ
ரென எழுந்து சுவாமிஜியை விழி
த்து தாங்கள் கூறும் பிரம்மச்சரி யத்தின் மாண்பினை விளக்க ஏதா வது ஒரு அத்தாட்சி காட்டுவீர் களா என்றுகேட்டார். சுவாமிஜி அந்தக் கேள்வியைத் தனதுசெவி களில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. பேச்சு முடியும் வரை அதற்குப் பதில் கொடுக்கவு மில்லை.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் சுவாமிஜி ஜமீன்தாரின் கேள்விக்கு
ஏன்பதில் கொடுக்கவில்லையெனச்
சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டமும் முடிவுபெற்று ஜனங்
களும் தங்கள்தங்கள் வீடுகளுக்
குத் திரும்பிக் கொண்டிருந்தார்
விஸ்வரூ
கள். ஜமீன்து தனது கேள்வி வில் லை யெ ல கேள்வி க்கு கொண்டு தனது ஏறிக்கொண்டு ஆயத்தமானுர் குதிரைகளை வி கள்வண்டியை ஆனல் ஒரு அங் நகரமுடியவில்ை சாரதி வண்டிய ஏதாவது ே லாமோ எனச்ச யின் சக்கரங்க காக கீழேஇறா பார்த்தான். ஐ டியை விட்டி தொடர்ந்து ெ ஆச்சரியம் வ கத்திலிருக்கும் தனது இடது பிடித்துக்கொண் சுவாமிஜி ஜமீ யும் விவேகான யத்தோடு நோ பொழுது சுவா ஜமீன்தாரைப் மச் சாரியத்தின் துவத்திற்கும் ஒ காட்டும்படி .ே லவா? இதுதான் ணம், உங்கள் இம் எனது இ பலிருந்து வண் முடியவில்லை ய6 பிரம்மச்சரியத்தி இதுதான் பிர மாண்பு, என்று தாரும் சுவாட செலுத தவிட்டு:
I

பன்
5ாரும் சுவாமிகள் க்கு ஏன் பதில் தர ா தனக்குள்ளேயே றி  ைய போ ட (ெ து வண்டியில்போய் வீடு செல்வதற்கு
வண்டிச் சாரதி ாட்டினன், குதிரை இழுக்கமுயன்றன. குலமாவது வண்டி ல. கடைசியில்
பின் சக்கரங்களில்
காளாறு இருக்க ‘ந்தேகித்து வண்டி ளைச் சோதிப்பதற் ங்கி வந்து சுற்றிப் ஜமீன்தாரும் வண் றங்கி அவனைத் சன்ருர். என்ன ண்டியின் பின்பக்
சட்டமொன்றை கையினல் இறுகப் π (5) β) σότ (η f. ன் தாரும் சாரதி ாந்தரை ஆச்சரி க்கினர்கள். அப் மி அவர்கள் அந்த
பார்த்து "பிரம்
சக்திக்கும் மகத்
ஒரு உதாரணம் கட்டீர்கள் அல் ன் அந்த உதாரஏழுகுதிரைகள்ா டதுகையின் பிடி டியை இழுக்க ல்லவா? இதுதான் ன் அபாரசக்தி. ம்மச் சரியத்தின் கூறினுர். ஜமீன் மிஜிக்கு அஞ்சலி
சென்ருர்,
6
அகில இலங்கை யோகாசனசேவாசங்கம்
நடாத்தும் யோகாசனப் போட்டியும் பரிசளிப்பு விழாவு ம்
அகில இலங்கை ரீதியிலான மேற்
படி போட்டியோகாசன கலாநிதி சுவாமி சிதானந்த யோகி அவர்களி னல்எதிர்வரும் 1982ம்ஆண்டுபெப் ரவரி மாதம் 7ம் திகதி (7-282) நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள் ளது. ஆண், பெண் இருபாலாரும் இப்போட்டியில் கலந்துகொள்ள லாம். பங்குபற்ற விரும்புவோர் கீழ்க் காணும் விலாசத்துடன் தொடர்புகொள்ளவும்.
சுவாமி யூரீ சிதானந்த
யோகி நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம் நல்லூர் யாழ்ப்பாணம்.

Page 19
வானுெலிகேட்கிறீர்களா
வானுெலி
"இவர்தான் மிஸ்டர் சிவ ராமன். இலக்கம் 31, கஸ் தூரியர் தெரு, கந்தரோடை யில் வசிப்பவர்??
*சரிதான், நீங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்
தில் வேலைசெய்கிறீர்களா?"
"அடடே, உங்களுக்கெப்படித் தெரியும்?
采 崇
வணக்கம் திருமதி நாகலிங் கம் அவர்களே இன்றைக்கு உங்களுக்கு வேளைக்கு பஸ் கிடைத்ததா?* "யார் இவர்?’ "இவர்தான் என் கணவர். இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தில் வேலைபார்க் &მცფf’’
串 朱 இவர்கள் ஐந்துபேரும் என் குழந்தைகள். பெயர், மாலா வீலா, பாலா, சீலா, கலா.
ஒகோ, நீங்கள் ரேடியோவில் நேயர்விருப்பம் கேட் டீ ர் 3,36Trr?'
未 နှံ&
எங்கள் சமையல்காரி மிக வும் கெட்டிக்காரி, நாலு பேருக்குச் சமைத்திருந்தா லும் அதையே எட்டுப்பேருக் குப் பரிமாறிவிடுவாள்'
என் கணவரும் அப்படித் தான். நாலுநிமிடத்துக்குரிய வானுெலிப் பிரதியை எட்டு
நிமிடம் பேசிவிடுவார்.
ஆரையம்மதி
அத்தி
மாக்ஸ் ததும்ப இருக்கு 600 TLJ L ருடைய என்னெ
எங்க கயிற்ை டாள் ஞர் ஸி
ஈஸ்ட்ம நான்
கூடாது இருந்த கொடுத்
வளர்க்
உங்களு
ரொட்
auto
போட்
பட்டா
O 6raörgür si கொஞ்ச ( ஞல் இங்ே புச் சட்டிை
( 'கத்தாதே நான் G போ ட் டு : கிறேன்.
* தன்னுடை ணித் தற்ே டாளாயின் என்னைப்ெ பரத்தைை வளே.
 

வித்து
ஈஸ்ட்மன் என்னும் ஆசிரியர் நகைச்சுவை எழுதுபவர். பேச்சிலுங்கூட நகைச்சுவை நிரம்பி ம். ஒருநாள் அவருடைய நண்பர் ஒருவர் அவ பார்க்க வந்தார், அவர் பெயர் ஸ்ரீஸ்ரோ. அவ முகம் கவலையில் வாடியிருந்தது. காரணம் வன ஈஸ்ட்மன் விசாரித்தார். ள் வீட்டுத் தோட்டத்து அத்திமரக்கிளையில் றக் கட்டி தூக்குமாட்டிக்கொண்டு இறந்துவிட் என்மஜனவி என்று கூறிக் "கோ" வெனக் கதறி
6moGBTT. ன் அவருக்கு ஆறுதல் கூறினர். "நண்பரே கேட்கிறேன் என்று கோபித்துக்கொள்ளக் . அந்த அத்திமரக்கிளைகள் உறுதியாகத்தானே ன? எனவே, அதன் விதைஷன்று கொண்டுவந்து ந்தீர்களானல் என் வீட்டுத்தோட்டத்தில் நட்டு கிறேன். என்ருவது என்மனைவிக்குப்பயன்படும்.
ஆதாரம்: மாக்ஸ் ஈஸ்ட்மன் siusFifa),5
متحعتسمیه
க்குத் தெரியுமா? - (Rotti): இந்தோனேஷியாவில் உள்ள ஒருதீவு, (Wadai): கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு
தீவு. டி (Poti): ரஷ்யாவின் ஒருதுறைமுகம். னி (Patant): தாய்லாந்திலுள்ள ஒரு துறை
முகம்
தொகுப்பு, நல்லையூர் ஜயந்தி
நியாயம் இது நேரத்துக்கு முன் கவச்சிருந்தஇரும் யக் காணல்லியே , அதைத்தான் ஹெல்மெட்டாகப் த் கொண் டி ரு க்
-ஆரையம்பதி
ய கற்டை எண்
பெருமை கொண் தந்தை மகனை என்ன படிப்பு
சீதாதேவி கூட படிப்பிக்கப் போகிருய்
பாறுத்தவரை ஒரு தாய்: அயல் வீடெல்லாம் பொரு ய விடக்கீழான மைப்படத்தக்கதான படிப்பு
--மகாத்மாகாந்தி நாகபூஷணி
17

Page 20
-மெய்மறக்க வைத்த
இந்தியா
ஈஸ்வர சந்திர வித்யாசாக ரர் என்பவர் வங்காளதேசத்தில் பிறந்து வாழ்ந்து வந்த ஒரு மாபெரும் கல்விமான். வித்தை என்ருல் கல்வி, சாகரம் என்ருல் கடல். எனவே அவர்ஒர் கல்விக்
கடல் அப்பொழுது பத்தொன்ப
தாம் நூற்ருண்டின் பிற்பகுதி, ஹிந்துஸ்தானத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நிலைகொண்டி
ருந்த காலம். லோகமான்யபால கங்காதரதிலகர், லாலா லஜபதி ராய் மகாத்மா காந்தி முதலிய பாரதத்தலைவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியகாலம். நாட்டின் நாணு பகுதிகளிலும் மக்களின் தேசாபிமான உணர்ச்சி யையும் சுதந்திர தாகத்தையும் தட்டி எழுப்பக்கூடிய உணர்ச்சி மிக்க நாடகங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஒருநாள் கல்கத்தாவில் நடை பெற்ற அப்படியொரு நாடகத் திற்கு வித்யாசாகரர் போயிருந் தார். ஒரு இந்தியன ஒரு ஆங் கிலேயன் துன்புறுத்தும் காட்சி கள் அமைந்த கதைதான் அந்த நாடகம். கொட்டகையில் ஏகப் பட்ட கூட்டம். காட்சிகள் மிக வும் உணர்ச்சித்துடிப்புடன் நிடை பெற்றுக் கொண்டிருந்தன. நடி கர்கள் யாவரும் வங்காளிகள், ஆங்கிலேயனுக தடித்தவன் மிக வும் திறமையாகவே தனதுபாத் திரத்தை நடித்தான். அதாவது சுதேசியாக நடித்த இந்தியனை அவன் கொடுமைப் பு டு த் தும் d5fTL-Sf . JBfT l sub *ளுக்கு அளவுகடந்த ஆத்திரத் தையும், கோபத்தையும் தூண்டி விட்டது. அப்பொழுது 6élötursm கீரரும் ஆத்திரமும் கோபத்தா லும் உந்தப்பட்டு தனது கால் களில் அணிந்திருந்த செருப்புக
பார்த்தவர்
ளில் ஒன்றை லெடுத்து அை மீது வீசி எறி கிலேயனக போய்விழுந்தது அந்த நடிகனு தாங்கமுடியவி ருடைய அந்த தனது கையில் கண் களி ல் மேடையைவிட் ஈஸ்வர் சந்திர அவருடைய பm வணங்கி அவ செருப்பையும் னன். தனது விடச்சிறந்த அ பாது காகித கொடுக்கும் அ ரங்களை விடச்சி
eggl 61 T6ðulf, இர ண் டு ப தனது பூசை அ6 பூசை செய்ய சொல்லிப் பெற் அந்த நடிகன். வித்யாசாகரரும் காலணியையும் துவிட்டு வீடுசெ
இலங்கை
அப்பொழுது தாம் நூற்ருண் இலங்கை ஆங்கி தனத்தாரின் குட இருந்த காலகட் யம மானிங் என் யின் தேசாதிபதி
சேர் பொன்னம்ட
சேர் பொன்னம்ட நாதன் முதலிய
களும் வாழ்ந்து
சேர் வில்லியம் படிக்கவேண்டுபெ கொண்டார். எ சலம் சகோதரர் தமிழ் கற்பித்தா
1.

நடிபபு
க்களற்றி கையி த அந்த நடிகன் ந்தார். அது ஆங் நடித்தவன் மேல் து. அப்பொழுது
பக்கு சந்தோஷம் ,
ல்லை. வித்யாசாகர 5ச் செருப்பைத் எடுத்துக்கொண்டு ஒற்றிக்கொண்டு டுக்கீழே இறங்கி ரை நோக்கிவந்து தங்களில் விழுந்து ருடைய மற்றச் தரும்படி கெஞ்சி 5டிப்புக்கு இதை அத்தாட்சி கிடை iங்களில் எழுதிக் த்தாட்சிப் பத்தி மந்த, அத்தாட்சி ra) அவருடைய ாதக்குரடுகளையும் றையில் வைத்துப் ப் போவதாகச் 2றுக்கொண்டான் வேறுவழியின்றி
தனது மற்றக் கழற்றிக்கொடுத் ன்ருர்,
பத்தொன்ப டின் முற்பகுதி, லேய துரைத் டியேற்ற நாடாக டம். சேர் வில்வி பவர் இலங்கை யாக இருந்தார். 1லம் அருணுசிலம் பலம் g) Tint LD
தமிழ்த்தலைவர்
வந்த கால ம் மானிங் தமிழ் 0ன்று ஆர்வம் னவே அருணு கள் அவருக்குத் ர்கள். அரிச்சந்
爵
திரனுடைய சரித்திரத்தை அந் தத் தேசாதிபதிதெரிந்துகொள்ள விரும்பினுர் எனவே அரிச்சந்திர சரித்திரத்தை ஆங்கில த் தி ல் மொழிபெயர்த்து எழுதிக்கொடுத் தார்கள். அதன்பின் அரிச்சந்திர நாடகத்தைத் தான் பார்க்க வேண்டுமென்று விரும்பினர். அக் காலத்தில் தென்இந்தியாவில் பிர சித்தி பெற்ற தமிழ் நாடகக்குழு வொன்று இந்நாட்டுக்குவந்து தலைநகரிலும் மற்றும் பலவிடங் களிலும் நாடகம் போட்டார் கள். இக்குழுவின் திறமையான நடிப்பைக் கேள்விப்பட்ட சேர் ப்ொன். அருளுசைலமும் சேர். பொன். இராமநாதனும் அக்குழு வினரை ஒழுங்குசெய்து இராணி மாளிகையில் அரிச்சந்திர நாட கத்தை தேசாதிபதி அவர்களுக்கு நடித்துக்காட்ட ஏற்பாடு செய் யப்பட்டது.
நாடகத்தின் பலகட்டங்க ளும் மிகவும் உத்வேகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தேசாதிபதியும் மற்றவர்களும் உணர்ச்கியோடு ரசித்துக்கொண் டிருந்தார்கள். அந்த நேரத்தில் அரிச்சந்திரன விஸ்வாமித்திர மகரிஷி துன்புறுத்திய காட்சி நடிக்கப்பெற்றபொழுதுஉணர்ச்சி மேலிட்ட தேசாதிபதி அவர்கள் ஆசனத்தைவிட்டு எழுந்து தனது உ டை வா ளை உருவிக்கொண்டு Bloody Maharishi maha anneethy என்று சொல் லிக் கொண் மேடையை நோக்கி முன்னேறி னர். " அதுகண்ட அருணுசலம் சகோதரர்கள், ஐயா! இதுஎன்ன நாடகமல்லவா பார்த்துக்கொண் டிருக்கிறீர்கள் என்று ஞாபகப் படுத்தவே தேசாதிபதி அவர்கள், Gaul '55 juLG, O! I am very sorry; it was so real என்று சொல்லி ஆசனத்தில் அமர்ந் தார்.
ராஜஹம்ஸ்

Page 21
O புரட்
노聖 விண்ணுலகச் ச
கண்ணதாசனை இருகரம் நீட்டி வரவேற்கிருர் பாரதி uuri
பாரதியார்:
களை இழந்த நாட்டிலே - முன்போலே களை சிறக்க வந்தனை வா! வா! வா! "சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது
சொற்புதிது, சோதிமிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத
மகாகவிதை' பலபடைத்தோய் வருக! வருக! கண்ணதாசன் (அடக்கத்தோடு) வணக்கம்! பலமுறை சொன்னேன்!
மகாகவிஞ! நலந்தாஞ? நலந்தானு?
உடலும் உள்ளமும்
நலந்தானு? பாரதியார்; அதிலொன்றும் குறைவில்லை,
கவிஞரே! பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு
ஞானத்திலே பரமோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர்நாடு" அந்தப்பாரத நாட்டில் இருந்து கவிஞனுய் வந் திருக்கிறீர் எப்படி இருக்கிறது நிலமைகள். கண்ணதாசன்: மகாகவிஞ!
பாரத நாட்டின் இன்றைய நிலைகளை சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை ஏனென்ருல் சொன்னுலும் வெட்கம் சொல்லாவிட்டால் துக்கம். பாரதி; வீரசுதந்திரம் வேண்டி நின்ற மக்களுக்கு வீரசுதந்திரம் கிடைத்து விட்டதல்லவா. பின் என்ன ஆனந்தசுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடிப் பள்ளுப்பாடி மகிழ்ந்து வாழவில்லையா, கண்ணதாசன் w
சுதந்திரம் கிடைத்தது உண்மைதான்.ஆனல் அது வீர சுதந்திரமாக இல்லையே

சிக்கவி பாரதியும்
மைக்கவி கண்ணதாசனும்
O - -
b தி அகளங்கன்
பள்ளுப்பாடி ஆடவில்லை - மேலைத்தேசித்துக் குலுக்கல் நடனங்கள்தான் ஆடுகிருர்கள் அன்று நீங்கள் பாடினிர்களே
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்? என்று அதன்விளைவு மேலைத் தேசத்து அநாகரீகம் எமது தேசத்தின் நாகரீகமாகிவிட்டது.
பாரதி; ஆ. இந்த வசை
எனக்கு எய்திடலாமோ பராசக்தி நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
கண்ணிலாக் குழந்தைகள் போல் . பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள் W Gaffrri நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங்கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற ஆலங்குகள் போல வாழ்வார். கவிஞரே! மக்களின் வறுமை ஒழிந்துள்ளதா பசிப்பிணி தீர்ந்துவிட்டதா. W "தனி ஒருவனுக்கு உணவில்லை என்ருல் சகத்தினை அழித்திடுவோம்” என்று ஆவேசக் கவிதந்தேனே. இன்று எப்படி, கண்ணதாசன்: அய்யா பாரதி உங்கள் துணிச்சல் எனக்கேது சற்று அமைதியாகவே நான் சொன்
னேன். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்" என்று ஆனல் இன்ருே -
பெர்ன்னகை அணிந்த மாளிகைகள் புன்னகை இழந்த மண்குடிசை பசிவர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கு யாத்திரைகள். உங்கள் கூற்றுப்படி. பலதடவை உலகை அழித் திருக்க தேண்டும். முடியுமா எம்மால். பாரதி: கொடுமை: கொடுமை,
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
19

Page 22
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின்ருரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே? பராகக்தி பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ நாட்டின் அரசியல் நிலைகள் எப்படி இருக்கின்றன
கண்ணதாசன்:
அரசியலா! மகாகவிஞர்
'யாரை எங்கே எப்படி வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே?" அதனல் ஒரே குழப்பங்கள் கட்சிகள் கூடிவிட்டன. பதவிப் போட்டிகள் மலிந்துவிட்டன. ஒன்றுமட்டும் சொல்வேன். மனிதன் எல்லாம் தெரிந்துகொண்டான் "மும் வகையைப் புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கே ஒன்றுமட்டும் புரியவில்ஜல மனிதனுக வாழமட்டும் மனிதனுக்கே தெரியவில்லை
Hாரதி; கொஞ்சமோ! பிரிவிஜனகள். ஒருகோடி என்ருல்
அது பெரிதாமோ "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே?"
என்று மகிழ்ந்தேனே இன்று அந்தத் தமிழ்நாடு எப்படி இருக்கிறது. காண்ணதாசன்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே-கொடுந் தேள்வந்து கொட்டுது காதினிலே என்று நான் பாடியிருக்கிறேன். இதுதான் இன்றைய நிலை,
LinTyrgt
புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல் நின்னைப் போன்றவர் செய்யத் தருவதோ. வேண்டாம்
கவிஞ இனிஒரு முறை இப்படிச் சொல்ல வேண்டாம். ஆமாம். "விடுதலைக்கு மகளிர் எல்லோரும் வேட்கை கொண்டனரே? அன்று பெண்விடுதலை கிடைத்துள்ளதா.
கண்ணதாசன்
அதுமட்டும் தான் நிறைவேறி இருக்கின்றது. பெண்
ணுக்கு விடுதலை நிறையக் கிடைத்துள்ளது.
அவர்களது ஆடைகள் நன்ருகக் குறைந்துள்ள தால் எல்லா அங்கங்களுக்கும் ஆடைகளின் மூடு தலிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. அவர்கள் பெண்களல்ல - பெண்களல்ல அவர்களை நான் பெண்களென் று எப்படிச் சொல்ல உங்கள் பெண்விடுதலை பிழையாக அர்த்தம் கொள் பட்டு கடைப்பிடிக்கப் படுகின்றது. * [6ուն

பாரதி; நான் சிறுவயதில் செத்ததும் நல்லதுதான் இல்லாவிடில் இந்த இழிநிலையைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடித்திருப்பேன். கண்ணதாசன்:
உன்கண்ணில் நீர் வழிந்தால் - என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி, :- !கவிஞரே :8 ש"חנו
உன்கண்ணில் நீர் வழிந்தால் என்ற எனது வரி shT அற்புதமாகக் கையாண்டிருக்கிறீர். கையாள் செய்தீரா. இல்லை. கையாடல் செய்தீரா. எனது Hல்பாடல்வரிகள் அப்படியே உமது கவிதைகளில் வந்திருக்கின்றன. அதுவும் கையாடல்தான? கண்ணதாசன்: இல்லை. இல்லை. மன்னிக்க வேண்டும்.
விகயாண்டது உண்மைதான். கையாடவில்லை. சற்று மாறுதலாக இசைப் பாடலாக்கியிருக்கிறேன் பாரதி; காலச் சுமைதாங்கி - போலே
மார்பில் எனத் தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் - அதிலென் விம்மல் தணியுமடி.
என்று பாடீனிர்களே. அற்புதம். அபாரம். கண்ணம்மாவை இளம் வயதுக் காதலியாக நான்பாடி GGOTGår. Grrr வயது சென்ற ஒருநல்ல மனைவியாக் கிப் பாடிய விதமும் பாடலில்வரும்விம்மல் தணியுமடி என்ற சொல்லைப் புகுத்திய விதமும் அற்புதம். அபா ரம். வாழ்க நின்புலமை. கண்ணதாசன்: நன்றி! வசிட்டர் வாயர்ல் பிரம்மரிஷிப்பட்டம் கிடைத் ததுபோல் மகிழ்ச்சி.
மகாகவிஞ! ஒரு மகிழ்ச்சியான செய்தி.
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
அாய்ய நிறத்தினவாய் - அந்தக் காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித்தர வேண்டும்'
என்று பராசக்தியை வேண்டினீர்களே. உங்கள் ஆசைக்கு அழகான மணிமண்டபங்கள் அமைத்துள் ளார்கள். .
கண்ணதாசன் ஒரு கானதாசன்
த பானுமதி, வரலட்சுமி சூரிய குமாரியாகி யோரின் தனித்தன்மை வாய்ந்த குரலைக் கண்ணதாசன் நன்ருக ரசிப்பார். O டி. எஸ். பகவதியின் சோகமான பாடலைக் கேட்டால் கண்ணதாசன் அழுதிடுவார். 0 வாணி ஜெயராமின் ‘ஏழு ஸ்வரங்களுக் குள்’ என்ற பாடலை எங்கே கேட்டாலும் கண்ணதாசன் மெய்மறந்து நின்றிடுவார்.
rew
20

Page 23
"பொறுக்கி"யென்றர் பாரதிதாசன்!
புதுச்சேரியில் பாரதிதாசன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு உள்ளூர் அமைச்சர் ஒருவரும் வந்திருந்தார். பாரதிதாசன் தம்பேச்சின் மத்தியில் "இங் குள்ள அமைச்சர்கள் பொறுக்கி. என்று கூறிவிட்டு மேசைமீது இருந்த சோடாவை எடுத்துக் குடிக்கத்தொடங்கிஞர். அப்பொழுது கூட்டத்தில் பரபரப்பு ஏற் LILL-g. பாரதிதாசன் சோடாவைக் குடித்துவிட்டு ' * எடுத்த மணிகள்" என்று வார்த்தையை " முடித்தார். சபை குபிரெனச் சிரித்தது.
பாரதி. வாடகைக் காசுகொடுக்க வழியில்லாமல் கஸ் டப்பட்டு வாழ்ந்தவன் நான். இன்று எனக்கு மணிமண்டபமா? ஒன்று கேளும் கவிஞரே! என் கருத்துக்களைக் கடைப்பிடிக்காது எனக்கு மணிமண்டபம் கட்டி என்னபலன் நிகழப்போ கிறது.
கண்ணதாசன் இடையில் ஒன்று மறந்தேவிட்டேன்.
இவ்வருடம் உங்களுக்கு நூற்ருண்டு விழாவும் இறப்பாக நடைபெற இருக்கிறது. நான்வரும் போது ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன.
பாரதி; மனத்தில் சலனம் இல்லாமல் - மதியில் இருளே தோன்ருமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும் கனக்குஞ் செல்வம் நூறுவயது
இவையும் தரநீ கடவாயே. என்று கணபதியை வேண்டினேன். எனக்காக அல்ல. மக்கள் வாழ்க்கையைச் செப்பனிடுவதற்காக என்பாட்டுத் திறத்தாலே - இவ் வையத்தைப் பாலித் திடுவதற்காக. ஆனல் முப்பத் தொன்பதோடு முடிந்தே விட்டது. கண்ணதாசன்:
உங்களுக்கு அன்று போடாத மாலைகள் - இன்று உங்களைப் புகழ் வோர்க்கு அன்று உங்களை வைது பிழைத்தவர்கள் - இன்று உங்களை வைத்துப் பிழைக்கிருர்கள்.

பாரதி: கவிஞரே! ஈழத்திலுள்ள நிலமைகள் எப்படி
சேதுவை மேடுறுத்திவீதி சமைத்தாகி விட்டதா கண்ணதாசன்
"சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்று தீர்க்கதரிசனம் சொன்னீர்கள். நடைபெற்று விட்டது. ஆனல் சேதுவை மேடுறுத்தி வீதிமட்டும் இன்னும் அமைக்கப்பட இல்லை. பாரதி; யாகத்திலே தவ லேகத்திலே - தனி
யோகத்திலே பல போகத்திலே ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர்நாடு. அந்தப் பாரதத்தில் பக்தி மார்க்கம் செழித்தோங்கி யுள்ளதா. கண்ணதாசன் கீதையை மக்கள் மறந்து - உலகப்
போதையில் வாழ்கின்றர்கள் - துன்ப வாதையில் மாய்கின்ருர்கள் எல்லாமே போலியாகி விட்டது. Lufrp6): பராசக்தி பராசக்தி!!
உலகெலா மோர் பெருங்கன வஃதுளே
உண்டுறங்க இடர்செய்து செத்திடும் கலக மரீனிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங் கனவாகும்.
கவிஞரே போதும் எம் புன்மைநிலை மீண்டுநான் பிறந்து மண்ணில்
மேன்மைகள் காட்டி நூறு ஆண்டுகள் வாழ்ந்து கவிதை
ஆறெனப் பாய விட்டு வேண்டுதல் செய்து சக்தி
விழியினை தமிழர் மேலே தூண்டுதல் செய்து பூமித்
துயரினை ஒழிப்பேன் கண்டாய். கண்ணதாசன் எந்தக் கடன் தீர்க்க என்னை நீ படைத் தாய் கண்ணு! அந்தக் கடன் தீர்த்தேன். இனிப் போதும் புவிவாழ்க்கை, இகலோகம் வேண்டாம்.
- (இருவரும் பிரிகின்றனர்).
அறிஞர் அண்ணு அவர்கள் தமிழகமுதல்வராகப்பொறுப் O பேற்றபோது மூதறிஞர் ராஜாஜி கூறிய யோசனை. --
“தலைமைச் செயலகத்தின் தாழ் வாரங்களில் கட்சிக்காரர்களில் நடமாட்டம் இல்லாமல் பார்த் துக் கொள்ளுங்கள்.”

Page 24
*சிரித்திரன்? ஜனவரி மாதஇதழ் கண்ணுற்றேன். பக்கங்களை வீண
டிக்காது ஒவ்வொரு பக்கத்திலும்
சிறப்பான, சுவையான அம்சங் களை வழங்கி வாசகர்களை திருப் திப்படுத்துவதில் சிரித்திரன் கெட் டிக்காரன்.
நிலைக்கண்ணுடியூடாக நிதர்சன
உண்மைகளை தரிசித்து, பதினெ.
டாண்டு பவனியில் வந்த கருத் தூண்களுடன் ஒன் றிப் போய் *சிரித்திருந்து மகுடியாரிட்ம் சந் தேகம் தீர்த்து சிறுகதை அமு தத்தை சுவைத்து ம்பவனம் சென்று வண்ணக் கோலங்களைத் தரிசித்து பலரசக் கலசம் கண்டு அன்னப்பிள்ளை "என்றி? போடப் போகிற சங்கதிகேட்டு பேனநண் பரிடம் முறையிட்டு வித்தில் மிளிர்ந்த வித்துவத்தை விதந்து திருமுகம் கண்டு கலாபரணத்தில் எஸ், பரம்தில்லைராஜாவின் முகம்
கண்டு அவர் சிந்தியமுத்துக்களை
பொறுக்கி ரதியை தேடியபாரதி யைப் பார்த்து "புன்னகை சிந்தி அட்டைப்படக் கவிதை வாசித்து ஜனவரிமாத சிரி த்திரனிடமிருந்து விடைபெற்றேன். அழ. பிரேதன்
காலையடி, பண்டத்தரிப்பு.
நடிகையர் திலகம் ‘சாவித்திரிக்கு அஞ்சலி செலுத்திய "லாவண்யா" வின் கவிதையில் கண்ணீர் மணத்
தது. உருக்கம் ஒளித்திருந்தது. பாராட்டுக்கள்!
"சித்திர இலக்கியங்களுள்' சின்
னக்குட்டியப்பாவின் *அபிநய ஆட்டம் சிரிப்பின் உச்சத்துக்கே எம்மை அழைத்துச் சென்றது. யாழ்ப்பாணத்து ருேட்டுப்பள்ளங் கள் மூடப்படும்வரை. இப்படி யான அநேக அபிநய ஆட்டங் களை (மழைக்காலங்களில்) கண்டு களிக்க வேண்டியதுதான். இரா. நாகலிங்கத்தின் sy t. கவிதை மிகுந்த உயிர்த்துடிப் புடன் மிளிர்ந்தது.
ஒருவிடயத்தை பட்ட துறைக: தங்கள் கருத் "பஞ்சாலாத்தி வும் சுவைய கவர்ந்த ஒன் அவ்வம்சத்தை தீர்கள்.
"கலையின் எல்3 கணை தொடுக் அதற்கு 'மகுடி கலையாக்கி. ஆ துக்கு அதே க%
விளக்கம் கொ
மிக அபாரம்!
ச. சுதாகர்
கலைப்பீடம்" யாழ்-பல்கலைக்
* சிறப்பான “சிரி
ளைப் பார்க்கு களுக்கு பாராட்
சோம்பலும் சில இடையிட, sgi பாகவே இதுவ ஜனவரி இதன் யாழ்தேவியில் அ ம்பு வரும்போது பமே படித்து இன்றுவது த9 தத்தை எழுதும்
யும் ஏற்படுத்தி
 

ப் பற்றி 5 வேறு 3. Dntrř 19 ஆண்டுகள், தனித்து
ாச் சேர்ந்தவர்கள் நின்று வாசகர்களின் அபிமானத் த தெரிவிக்கும் தையும், சொந்த அறிவுத்திறனை என்றஅம்சம் மிக யும் மட்டுமே மூலதனமாகக்
ானது. பலரைக் கொண்டு ஒரு ப த் திரி கை யை லும்கூட. எனவே தொடர்ந்து நடத்திய சாதனை முற்முக நிறுத்தா வீரரான தங்களை நேரில்கண்டு
வாழ்த்தவே நானும், எனதுகண வரும் மனதார விரும்புகிருேம் 8 மட்டரகமான சிரிப்பினுல் வியா ப் பட்ட போது பாரம் பண்ண நினைக்காமல், சமு * தனது பதிலேயே தா யத் தி ன் உளுத்துப்போன தே கலைவடிவத் மூடங்களை களைந்து, புதியதோர் வடிவத்தாலேயே விழிப்பினை ஏற்படுத்த தாங்கள் a முனைவது உண்மையில் பெரும் டுத்த அற்புதம்,
p எது?”. என்று
சாதனை மட்டுமல்ல, மகத்தான மானிடசேவையும்தான்.வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, நகைச்சுவையினூடாக தாங்கள் தரும்கீர்திருத்தக் கருத் துகள். என்ருே, எங்கோ, எப்ப டியோ, ஒரு ஞானச்சுடரை ஒளிர வைக்கும் என்பதில் ஐயமேயில்லை. ஜனவரி முன்பக்க அட்டையில் காணப்படும் இருகருத்துகளும், கால த் தி ற்கு பொருத்தமான, அருமையான அறிவு முத்துகள். இப்பணி பலகாலம் நீண்டு தொடர்ந்து எமது மக்களுக்கு நேரிய பாதைகாட்ட, எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்குத் தீர்க்கமான ஆயுளும், செளக்கிய மும், சந்துஷ்டியும் நல்குவா ஞக N
நிற்க, ஜனவரி இதழ் கதம்ப வனத்தில் ஒவியமேதை A.C.G.S அமரசேகர பற்றிய குறிப்பைக் கண்ணுற்றேன். அவரது 99வயது பூர்த்தி விழாவை எங்கள் கொழு சித்திரன்’ இதழ்க ம்பு கலைச்சங்கம் கொண்டாடி ந்தோறும் தங்க யது. எதிர்வரும் மார்ச் 2ந் திகதி டுக் கடிதம் எழுத யோடுதான் நூறுவயதாகும் ாறு நினைப்பேன் நூறண்டுவிழாகொண்டாட ஏற் பாடுகள் நடைபெருகின்றது. /
ல பிரச்சனைகளும் во - துவெறும் நினைப் சாதனை வீரர்களைப்பற்றி நீங்கள் எழுதும்பணி பாராட்டுக்குரியது. 1ரை இருந்தது. * Y" R d
Gh si ඊඛ பரம்தில்லைராஜாவின் பேட் டி ழை நேறறுமா gif G சிங்கனைக்கட் s அருமை. சிரிப்போடு சிந்தனைக்குப் ரங்கிருந்து கொழு பல துணுக்குகளும் நறுக்காய்த் து எங்கள் குடும் தருவதில் - கைதேர்ந்தவர்கள் மகிழ்ந்ததோடு, நீங்கள் மனமார்ந்த பாராட்டு ங்களுக்கு இக்கடி தல்தள். Y ம் சந்தர்ப்பத்தை யோகா பாலச்சந்திரன் யது. கொழும்பு-6.
22

Page 25
குறுக்கெழுத்துப் போட்டி இ: 6 1 2 3 2:29) 5
冢 g 6Τ. 苓鉴 驛 系派 ز
锡 6 ث أي م 整 彎指 婆 当 8 9. t 。賺 动 隸 @同派 點諾 a 婆10 0. . 盏盏队 添|系派乳 兴兴° 岗鉴° 墾幽對
13 YA I 鉴 类 14, 15
荔菲森 6隸"開。日 鱼 歌厥 5
鉴鉴 岗鉴路贤° A. ਭੂ 斷 關器 aft 鑒 踪 · A YA 9 o 鉴 o 阔族1 儘。」 繼 ab O
Guuit. ... ..................... .
(UP46 if.......................... . . . . . . . . . . . . . . . . .
• Po so a Doo . . . Do I Do
ச சரியான விடைதகும் அதிஷ்டசாலிக்கு முதலா வது பரிசாக ரூ பா15 - அன்பளிக்கப்படும். ம்ே 2வது பரிசாக ரூபா 10/- அன்பளிக்கப்படும். 9 விடைகள் யாவும் 15-2-1982ற்கு முன்பு குறுக்
கெழுத்துப்போட்டி, ஆசிரியர் சிரித்திரன் 559. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். O கூப்பனின்றி அனுப்பப்படும் விடைகள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டாது.
இல 5. குறுக்கெழுத்துப் போட்டி விடை
இடமிருந்து வலம் •
1. தைப்பெங்கல் 4. சோதி 6. யந்திரம் 8. உவகை 10, தவலே 11. சாதா 13. கம்பர்
16. சபலம் 17.ணம்ரவா (வானரம்) 19. குறைபாடு
மேலிருந்து கீழ்
1. தைரியம் 2. பொறுதி 3. கரம் 5. திருகை 7. ரதி 8. உவமானம் 9. வலை 10. தரை 11. சாகசம் 12. தாம்பரம் 14. பலவான் 15. மலைநாடு 18. வகு.

இடமிருந்து வலம்:
ཡོད།།་་ 7
6.
7,
8. 0.
12. .
罩ö。
14.
6.
17,
8
v. 9.
இதை ஏற்றிப் போட்டியை ஆரம்பிக்கலாமா? s use Ys ரேகையில் எழுதுவது வசதியாக இருக்கும். . இல்லாத மனமும் ஒரு மனமா? நாட்டுக்கு . மிகுந்த வளத்தைத்தரும். வாழையின் . மென்மையானது.
.யைச் சுவர் கட்டிப் பாதுகாப்பது நகரவழக்
. யில்லாமல் எதிலும் மாட்டிக்கொள்ளவேண் ւ, -ուծ, . அலங்காரம் ஒரு கலையல்லவா? நமது சமூகம் . யை அனுசரிக்கிறது. . எழிலுடன் விளங்குவதைப் பெண் கள் விரும்புவார்கள். ” பஞ்சேந்திரியங்களில் இதுவே பிரதானமானது. இலங்கையில் பல இன. க்கள் உண்டு.
மேலிருந்து கீழ்,
I.
2.
3. 4。 5. 8.
9.
11. 13.
14. 15. 17.
. . . . . . . . . . . . 676.5gill பெரும்பணம் ஈட்டியவர்கள் பலர், \ திரெளபதியின் இது துச்சாதனனைக் கையுளையச். செய்தது! இதற்கு உடனே . எழுதமுடியும். .ச் சப்பாத்தைப் பெண்கள் விரும்புகின்ருரிகள் . பற்றிப் பத்திரிகைகளில் வரும். தோட்டத்தில் நல்ல பயிர்வர்க்கங்களை.வேண் டும்.
சிதம்பரம் - அழகான. அமைவதை நாம் விரும்புவோம்: ... உண்ணல் ஒரு மங்களகரமான காரியமல் Gvant? காட்டுராஜா. . மருந்தை விளம்பரங்களில் காணலாம்! பெண்கள் .யாய் இருக்கிருர்கள்! m
சென்ற குறுக்கெழுத்துப்போட்டி முடிவு.
、ロ
அனைத்து விடைகளையும் சரியாக எழுதி ! ம் பரிசு ரூபா 15 பெறுபவர்: ~~~~
செல்வி விஜயா சிவரத்தினம்
வழக்கம்பரை சுழிபுரம். ஒரு தவறுடன் பாராட்டு பெறுபவர்கள்:
திரு சி. பிலிப்நேரி அன்பகம் யாழ்ப்பாணம்
கே. ஞானேந்திரன் மன்னுர் K. S. TrT6ooft *சிவா இல்லம்" நுவரெலியா செ. நந்திநாதன் முள்ளியரின் கே. இரர்மநாதன் மன்ஞர்
செ. சூசையா குருநகர்

Page 26
سمبر
ع
இரா. தங்கராஜா
Drilling Assistant வயது 27 பலாலி தெற்கு, வசாவிளான், கதை, கவிதை, பத்திரிகை, உதைபந்தாட்டம்
နှဲ& M. 1. ஜபருல்லாக்கான் மாணவன் محمد வயது 16 பம்ராஸ், அயின் தியேட்டர் வீதி, மன்னர். வானெலி, T. W.
、景 နုံးဒုံး ஏ. மதிவதனி A. மாணவி w வயது 22 அருணுேதயம், புங்குடுதீவு - 1 புத்தகம், View cards, முத்திரை
采
எம். ஆனந்தன் வரைஞர் வயது 30 ஏ.ஜி எம்.கி. அலுவலகம், M.D. B. மாப்பக்கடவ ஒவியம், கவிதை -
K. கமலினி மாணவி வயது 17 கொடிகாம வீதி, நெல்லியடி, கரவெட்டி
* முத்திரை சேகரித்தல், வானுெலி,
米 。景下 V. K. g5/60)JTJTmTasFIT தொலைதொடர்பு பரிசோதகர் வயது 23 சித்திரமேழி, இளவாலை, புத்தகம், சினிமா, பேணுநட்பு, நாடகம், முத்திரை.
சி. ந. கதிர்வே
காப்புறுதிப் பிரதிநிதி வயது 24 நயினுதீவு. வானெ , பத்திரிகை, நண்பர், சினிமா.
朱 上 诺 க. வசந்தன் வங்கி லிகிதர் νΧ. வயது 2 33 Lily Ave, Wellawathe . . . . வாசித்தல், இசை, பாட்மிட்டன்
米 ခံ့k: த. மதியழகன் மாணவன் வயது 18 சண்டிலிப்பாய் வடக்கு, சண்டிலிப்பாய்,
* சினிமா, கரம், நாவல்,
 

பேணு நண்பர் பகுதியில் உங்கள் பெயரும் இடம் பெறவேண்டுமர்னல் கீழேயுள்ள கூப் பனை நிரப்பி தபாலட்டையில் ஒட்டி அனுப் L 16nyth .
ع
செல்வம் புத்தகசாலை, செட்டிகுளம்.
S. முருகதாஸ்
மரணவன் வயது 19 49/1 கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். கல்வி, கோவில், T.V.
சு. செல்வரத்தினம் (புதுமைப்பிரியன்) மாணவன் - வயது 18 இல் 124, மெயின் வீதி, பன்விலை சிறுகதை, கவிதை எழுதல்
米 米
ஏ. எல். ஜிப்ரியா
DIT 600T6) வயது 17 பாடசாலை ஒழுங்கை, காத்தான்குடி 5. பத்திரிகை, வானெலி.
米 . . . .36 ஆ, ஞானேஸ்வரன் (81.130) - பயிலுனன் வயது 18
ஜேர்மன் தொழில் நுட்பக் கல்லூரி 582 காலிவீதி கல்கிசை. '
நண்பர், வானெலி,
来源 米
க. தர்மசீலன்
வியாபாரம் வயது 19
米 兴 எஸ். சத்தியமூர்த்தி வர்த்தகம் வயது 22 மார்கட் பிரதான வீதி, முல்லைத்தீவு. வானுெலி, சினிமா,
பொழுதுபோக்கு.
சிரித்திரன் பேணு நண்பர் கழகம்
விலாசம்.
ra
LSLLLLLLLL LL LLL LLL LLLLL LL LLLLL LSL LLL LLL LLLL S L SSSS S0LLLLL SSL LLLL LLL LLS LSL L LSL z L 0L 00 SLL 0L 00 0L 00L 000LL LSL S Y
வயது. தொழில்.
65 5 д и тiju ih...............................................................................................................................

Page 27
குயில்
சிறுவர்களுக்கான திரைப்படங் கள் மேலைநாடுகளில் நன்கு வளர்ந்துள்ளன. தமிழில் இல்லை யென்றே கூறிவிடலாம். இந்தப்
பஞ்சநிலை எதைக்காட்டுகின்றது?
நமது சமூகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ள கோணலையே
காட்டுகின்றது. ஆணுல், மேலை
நாடுகள் சிறுவர் கலை ரசனையை வளர்க்க முன் னிற் கின்றன. அங்கே திரைக்கலையின் பல்வேறு பிரிவுகளும் சிறுவர் திரைப்படம் தயாரிக்க உபயோகப்படுத்தப்படு கின்றன. தமிழிலோ சிறுவர்களுக் கென திரைப்படம் தயாரிக்கப் படுவதில்லை அதுமட்டுமல்லாமல், பெரியோர்களுக் கெனத் தயாரிக் கப்படுபவை சிறுவர் மனேநிலை யிலும், அவர்தம் நடத்தையிலும் பெரும்பாதிப்பை உண்டுபண்ணு கின்றன என்பதை வேதனை யோடு சொல்லவேண்டியிருக்கின் றது. உலகில் அதி உன்னத ரசனை உள்ளத்தின் சொந்தக்காரர்கள் சிறுவர்கள்தான், அண்மையில்
வால்ட் டிஸ்னி தயாரிப்பாளர்க ளின் காட்டுப்புத்தகம்' (Jungle
Book) எனப்படும் காட்டூன் சினிமா கொழும்பில் சக்கை போடு பேர்ட்டது. திரையரங்கி னுள் சினிமா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிறுவர்க ளின் சிரிப்பொலியால் நெஞ்சு
மகிழ்ந்தது. அரங்கை விட்டு
வெளியே வந்ததும், ஏன் இத்த கைய முயற்சிகளுக்காகத் தமிழ்ப்
படாதிபதிகள் கக்கூடாது? எ6 எழுந்தது. அ6 வேண்டிய பெ தமிழ்த் திரை டமே இருக்கி களைத் திருப்தி நமது கலாதர் கூடாது. சிறு மதிப்பளிப்பதே தர்மமாகும்.
O
தமிழ் இலக்கிய மோசடிகளுக்கு சல் இல்லை. தr பெறுகின்றன.
டிகள் தெரிந்தே
நடைபெறுகின் எமது ரசனை கு 巴FGö列 பயனும் அறிவு மோசடி ருெஷ்டிகர்த்தா சொல்லும்போது பிரபல சிருஷ்டிய
னிலைப்படுத்துவ
எதைக் காட்டுகி யத்தைத்தான்.
மட்டும்தான் ப வந்தாள் மட்டு ராமன? ஒலிவர் சாள்ஸ் டிக்கன்ஸ் ஜம், ஒவ்வொ வொரு தடத்தி மேர்சடி செய்கின் இத்தகைய நுை கள் தவிர்க்கப்ட இதன்மூலம் ஒ முழுமைத்துவம்
, கூடிய வாய்ப்புக
யாமையின் குழந் மோசடிகள் திக வனின் பல்வேறு யும் தரிசிப்பதஞ எடைகளை சரி கொள்ளலாம். >
களிலும்கூட இந்
(ஒருபாடம் பல தல்) யைக் கால சனங்களுக்குத் து கும் இத்தகைய
2.
 

பணம் செலவளிக்
ன்ற ஆதங்கம்தான்
தை நிதர்சனமாக்க ாறுப்பும், பலமும் ப்படத்துறையினரி ன்றது. புத்தி ஜீவீ
ப்படுத்துவதுதான்
மமாக இருக்கக் வர் ரசனைக்கும் உண்மையான
--O ށ
உலகில் அறிவு மட்டும் குறைச் Tராளமாக நடை
இத்தகைய மோச தா தெரியாமலோ
Dன, இவற்ருல்
1றைவதோடு, தரி
சுருங்குகின்றது.
என்ருல் என்ன ஒருவரைப்பற்றிச் து அவரது ஒரு பினை மட்டும் முன் துதான் அது. இது றது? ஞானசூன் கண்ணன் பாட்டு ாரதியா? அம்மா
ம்தான் ஜானகி
டுவிஸ்ட் தான் υπ' 9) ουδου. σταδή ‘ருவரையும் ஒவ் ல் மாட்டி அறிவு எறனர் எம்மவர், ரிப்புல்" தன்மை பட வேண்டும், ஒரு கலைஞனின்
சிதைவு படக்
ளும் உண்டு. அறி
1தைகளாகஅறிவு ழ்கின்றன. ஒரு படைப்புக்களை }ல், நாம்போடும் யான் தாக்கிக் பாடசாலை நூல் தமாற்றமின்மை வருடமாக வரு Eணலாம். கலாதரி தடையாக இருக் மோசடிகளை
நீக்க முயல்வதில் புதிய சந்ததி புலன்டாதிப்பது பயனுள்ளதாகும். O--- O
ஷியாம் பெனகலின் அன்கூர் (Ankur) சர்வதேச விருதுகளைப் பெற்ற இந்திமொழித் திரைப் படம். அண்மையில் சிலதினங்கள் மட்டுமே கொழும்பில் காட்டப் பட்டது. ஒரு சிறந்த திரைக்கலை வடிவம். மிகவும் துணிகரமான முயற்சி. சலசலப்பும், ஆடம்பர மும் இல்லையேல் திரைப்படமே இல்லை எனச்சிந்திக்கும். காலகட் டத்தில், யதார்த்தத்தை யதார் த்தமாக நெறிப்படுத்தியிருக்கிருர் பெனகல். மனித உணர்வுகளுக்கே, அன்கூரில் முதன்மை கொடுக்கப் பட்டிருப்பதோடு, ஒருசிறிய"கல்” தான் திரைக்கருவாக, கதையின் விளக்கமாக சித்தரிக்கப்பட்டிருக் கிறது.
ஏழை தவறு செய்கின்றன். Greg
மான் ஒருசிறுவன் அருகில் நிற் கும்போது ஏழையைத் தண்டிக்
கின்றன். பின், எஜமானே "அந்
தத் தவறைச் செய்கின்ருன் இந்த உண்மையை அறிந்த சிறு வனல் அதைத்தாங்க முடிய
வில்லை. ' தனது நிலக்கு ஏற்ற
வகையில் எதிர்ப்பை ஒரு "கல்"
elpoub காட்டுகின்றன். அது சமூ கத்தின் எதிர்ப்பு என்பதை நெறி
பாளர் சகல ரசிகர் நெஞ்சிலும்
பதியவைக்கின்ருர்,
பணத்தை முன்னிறுத்தி மனித வாழ்வுக்கு அந்நியப்பட்ட படங் களைத் தயாரிக்கும் இன்றைய
சூழலில், வாழ்வை, வாழ்வாகப்
படம்பிடித்திருக்கும் பெண்கலைப்
பாராட்டுவது பெருமைக்குரி ligil- Y
- Caamaamb
 ைதங்கக் கம்பியால் கட்டிய மானுக இருந்தாலும், அது தப்பி ஓடினல் காட்டிற்கே செல்லும்,

Page 28
ஒரு வேகமான எழுத்தாளர் கொழும்பில் இருக்கின் மு ff. கு, இராமச்சந்திரனைப் பற்றித் தான் இருக்கும். எழுத்து நடை யோ பண்பட்டுக் கலைத்துவநயத் தோடு மிளிரும். செய்தி" பத் திரிகையின் ஆசிரியராகக் கடமை *யாற்றிய இராமச்சந்திரன் எழுத் துலகில் செம்மையான அனுபவம் பெற்றவர். இலக்கியத்துறையின் சகல பிரிவுகளிலும் ஈடுபாடு கொண்ட அவருக்கு தொழில் நுட்பங்களும் தெரியும். சிங்களம் ஆங்கிலம், மலையாளம் மற்றும் பலமொழிகளிலும் தேர்ச்சி பெற் றவர். “குன்றின் குரல்" "சிறுவர் மலர்' 'கதம்பம்’ ஆகிய வானெலி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராக வும் இருந்துள்ளார். இவரது சிறப்பு:அம்சம் சுறுசுறுப்புத்தான். "தமிழ் இலக்கியத்தில் புதியவடி வங்கள் வேண்டும். ஒரே இடத்தில் மட் டுமே நமது ரசனை சி ந் தி விடக் கூடாது. உலக தரத் திற்கு நமது இலக்கியம் வளர வேண்டும். என்பதுதான் அவரது தாகம். கு. ரா. விடம் உள்ள சுறுசுறுப்பில் சந்தேகமே இல்லை. எனினும், அவரது எழுத்துக்கள் தற்போது பத்திரிகைகளில் வரு வது குறைவு. அந்தக் குறை பாட்டை நிவர்த்தி செய்து அவர் தனது முழுமையான பங்களிப்பை தமிழ் இலக்கியத்துக்குத்தரவேண் டும். அதாவது, புதிய இலக்கிய சிருஷ்டிகளாக.
O---O
அ. கருணுகரன் என்பவரின் புதுக் கவிதை யொன்றை அண்மையில் படித்தேன். சாவிசஞ்சிகையில், சுவையாக இருந்தது அது இதுதான்;
அரசன் ராமன் அன்பாய்த் தடவினன் அணில் முதுகில் வரி விழுந்தது! அன்று தொடக்கம் அரசுதடவும் போதெல்லாம். வரியே விழுகிறது.
அறிமுகப்படுத்தப்பட
0 வானெலி ம தொலைக்காட பீடி, சிகரட் தடை செய்ய
சாராயம் ஒரு G தானே என்கிருர் பேர்வளி,
采
9 உலக பிச் ஒன்று படுங்க கத்துடன் வ மான ஜெய்ட காரர் ஒன்று சைக்காரர் அமைத்துள்ள
ரத்தக் கண்ணீர்
ஐடியாவை எடு
எனக் கூறுகிருர் 3 பவர்,
·未
0 புதுக்குடியிரு
சாலையில் மின் ததால் கைவி யுடனே பிரச கின்றது.
மின்சாரத் தட்டுப் விளக்கின் ஒளியில் ரத்தைப் பற்றிய ட
எழுதிக் கொண் என்கிருர் ஒருமி லாளர்.
26

團
*ற்றும் தேசிய ட்சி சேவைகளில் . விளம்பரங்கள் பப்படும்.
தசிய உற்பத்தி ஒரு கிண்டல்
சைக்காரர்களே 1ள் என்ற சுலோ ட இந்திய நகர ப்பூரில் பிச்சைக் சேர்ந்து பிச் சம்மேளனத்தை Tଙrif,
செய்தி படத்தில் உந்த த்திருக்கிறர்கள் ஒருபடம் Lurrit',
米,
ப்பு வைத்திய
விளக்கு இல்லா
ளக்கின் துணை வம் நடைபெறு
செய்தி
பாட்டால் கை தான் மின்சா ஸ்தகமொன்று டிருக்கின்றேன் ன் பொறியிய
செய்தி
unions
O glass) முழுவதிலும் கடல் மட்டம் ஐந்து அங்குலங்க ளால் உயர்ந்துள்ளதாக விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.
செய்தி விலைவாசி உயர்வால் பாதிக்கப் Ill- goCalif கடல்மட்டம்நன் ருக உயரட்டும் எனப்பிரார்தன செய்கின் ருர்,
来源 ဘွဲ&
o இந்தியாவில் கடல் அலைகளி லிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட் டுள்ளது,
செய்தி ஒலிபெருக்கி ஓசை அலைகளைச் சகிக்க முடியாதவர் ஒசை அலை யிலும் ஏதும் உற்பத்தி செய்தால் என்ன எனக்கேட்கின்றர்.
ச உமிச் சாம் பலி லிருந்து சிமென்டுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வகைக்சாந்து தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிருர் - d56T.
செய்தி உமியைக் கொட்டியகாலம்போய் உமியால் கோட்டை கட்டலா மெனக்கைகொட்டு கிருர் ஒர்அரிஷி ஆலை முதலாளி.
0 சுவர்க்கத்திலும் வர்க்கபேதம் இருக்குமேயானல் ந ரக ம் மேலானது. - கவரோ

Page 29
சுயராச்சியம்
இந்திய விடுதலைப் காலத்தில் இந்திய நாவில் நர்த்தனம் புரிந்த சொற் களில் "சுயராச்சியம்’ என்ற சொல்லும் ஒன்ருகும். சுயராச்சி யம் என்ற சொல்லை 1906ம் ஆண்டு கல்கத்தாவில் இடம் பெற்ற மாபெரும் பொதுக்கூட் டம் ஒன்றில் வைத்துக்தான் "தாதாபாய் நவுரோஜி" அவர்கள் முதன்முதலாக உச்சரித்தார்.
போராட்ட
பாபநாசம் சிவன் தமிழ் இசை உலகில் 'தமிழ்த்தி
யாகையர்' என ப் போற் ற ப் பெற்ற பெருமை காலஞ்சென்ற பாபநாசம் சிவன் அவர்களுக்கே உரியது.அந்தக்காலத்தில் தமிழ்த் திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த பாடகர்களான எம். கே.
மக்களது .
சுசுமு ஓனே
இதற்கு ஆதார களைப் பட்டியல் யிருக்கிருர், அ6
லும் ஜப்பானிய
ஒரேவிதமான
யனவாக மட்டு மான பொருளை வும் காணப்படு
தமிழியம்
உலகத் தமிழ்ப் கத்தின் தலைவr
வீரப்பன் அவர்க்
கொண்டு "தமிழ் திரிகை மலேசிய வரத் தொடங்கி வீரப்பன் அவர் தமிழ்த்தூதாக பரந்துவாழும் லாம் சென்று அ வாழ்க்கை நிலைை
IGDJJ 53,603
- கலாபரணி -
தியாகராஜ பாகவதர் திருமதி எம். எஸ். சுப்புலக்சுமி ஆகியஇரு வரும் 'பாபநாசம் சிவனின் பாடல்கள் என்ருல்தான் நாங்கள் திரைப்படங்களில் பாடுவோம்" என வெளிப்படையாகவே குறிப் பிட்டனர். அவர்கள் இருவரும் பாபநாசம் சிவனின் பாடல்களைப் பாடிப்பாடி பெருமையும் உவகை யும் உற்றனர்.
ஜப்பானில் தமிழ் தமிழ்மொழியிலிருந்துதான் ஜப்
பானிய மொழி தோன்றியதாக ஜப்பானியரான பேராசிரியர்
-് களது வாழ்வு உழைத்து வருகி
இசையமைப்பா6
இராமச்சர அண்மைக்காலம யுலகிற்குப் பாரி பட்டு வருகின்ற கண்ணதாசன்.
யோரின் மறை6 அண்மையில் மு. யமைப்பாளர்
காலமாஞர். பை வற்றிற்கு கர்நாட டிய இசை அபை இரசிகர்களுக்கு
படைத்த பெருை

கூறியிருக்கிருர், மாக 500 சொற் போட்டுக்காட்டி வையாவும் தமிழி ப மொழியிலும் உச்சரிப்பையுடை மென்றி ஒரேவித த் தருவனவாக கின்றன.
பண்பாட்டு இயக் * திரு. இர. ந: களை ஆசிரியராகக் மியம்" என்ற பத் ாவிலிருந்து வெளி யுள்ளது. திருச கள் இப்போது உலகில் தமிழர் இடங்களுக்கெல் அங்குள்ள தமிழர் ய அறிந்து அவர்
D
மேன்மையுற ருர்,
ந்திரா
ாக தமிழ்த்திரை
யஇழப்புகள் ஏற் ன. முத்துராமன் சாவித்திரி ஆகி வைத்தொடர்ந்து துபெரும் இசை இராம்ச்சந்திரா ழய படங்கள்பல கஇசையில்நாட் த்து திரைப்பட
இசைவிருந்து மஇவருக்குண்டு,
27
பாரதி. நாம் உன்
கவிதை அழகை ரசிக்கத் தெரிந்த ரசஞானிகள்ஆன்மாவைத் தரிசிக்கத் தெரியாத ஞானகுனியங்கள். о-обт கவிதைகள் இன்றும் தரிசுநிலத்து விதைகளாகவே இருக்கின்றன:
&olt fosil கவிதையில் விழித்தெழுந்து நாம் விழா எடுக்கவில்லைவிழா எடுப்பது தமிழனின் பொழுது போக்கு.
6Urrau6 foru urt
மூன்று தமிழர்கள் சனசஞ் சாரமற்ற தீவில் சந்தித்தால் சங்கம் அ மை ப் பார் கள்
சண்டைபிடிப்பார்கள்,
LPGig.

Page 30
ைதிருவெம்பாவிற்கு பக்கத்தி
லுள்ள கோ முயி லுக்கு ப் حصصين
போகாது ஏன் தூரத்தி லுள்ள கோயிலுக்குப் போகி Cotill O இந்தக்காலத்
0 பக்கத்துக்கோயில் அருளில் லாத கோயில். வடை, சுண் டல் தரமாட்டாங்க,
சிறந்த பொ 0 புரியவில்லைே
6 gi » • . O பொறியில்
யை அகப்பட விட்டுப் போ
0 மனேஜர் முகத்தில் சந்தேர்
ஷத்தைக் காணவில்லையே!
L என் டைப்பிஸ்டைக் காத லித்துக் கல்யாணம் பண்ணி னேன். இப்போ அவளைக்
காணும் போ தெ ல் லாம் is swa கை, கால் டைப்படிக்குது. O 56a760ft 65TC
காண என
கூற்றை நா
தான் கடை
0 குடுத்துவைத் இருவருக்கும்
M 0 இல்லையப்பா
ஏழைக்கவிஞன் என்னை மேடை 80 "9”
யில் பூமாலைபோடடு கவுர வித்தார்களே! ஒரு வடை மாலை போட்டுக் கவுரவித் அதி LDg திருக்கக் கூடாதா.
28
 
 
 
 
 
 

ந்து எலிகள்தான் றியியலாளர்கள்
ய நீங்க சொல்
வைக்கும் வடை டாமல்சாப்பிட்டு ாகிறதே!
டும் ஒன்றையே ற ஒளவையின் னும் மனைவியும் ப் பிடிக்கிருேம். lத குடும்பம். ஒருமனம்.
இருவருக்கும் னணுடி.
துரம்
ஆசிரியர்: வள்ளுவனல்தமிழ்நாட்
டிற்கு வான்புகழ் கிட்டியது" மாணவி; ஏன் சேர் என்னுடைய அப்பாவாலும் நாட்டிற்கு வான்புகழ் உண்டு. மினி வான் வேகமாக ஒடுவதில் புகழ்பெற்றவர். స
: ド
0 ஏன்டி கமலம். வீதி ஒரம் சமைக்கிருயே! கல்யாணம் பண்ணியிட்டியா?
0 ஆமா வீடு கிடைக்கவில்லை. அங்கு உட்கார்ந்திருப்பவர் தான் என் வீட்டுக்காரர்.
ஒருவர் என்ன நோ வைத்தியர் சுவீப் ஏதும் விழுந்துதா. செல்வாக்காக இருக்கிறீங் களே.
நோவைத்தியா; மினிபஸ் வந்த பின்பு முதுகு நோவைத்தி யத்தில் நல்ல யோகம்.

Page 31
இசையால் வசமாகா இதயமெது
உங்களை மெய்மறக்கச் செய்யும் கர்னுடக இசைமேதைகளின் கச்சேரிகள், திரைஇசைப் பாடல்கள் பக்திப்பாடல்கள்
தனிப்பாடல்கள்
அனைத்தையும் நவீன எலெக்ரோனிக் கருவிகள் மூலம் துல்லியமாக ஒலிப் பதிவு செய்து தருவதிலும்,
ரேடியோ - ரேப்ரெக் கோ டர் கள் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத் தையும் திருத்தம் செய்வதிலும் விற் பனை செய்வதிலும் முன்னிலையில் திகழ்பவர்கள்.
றேடியோஸ்பதி
演
قة تعج :
58. கஸ்தூரியார் வீதி, umjeftirao be
தொலைபேசி; 7805

தங்கரதம்-வந்தது வீதியிலே
ஆமிழன்னை. கழுத்திலே “சிந்தாமணி" ஆரத்தையும் காதிலே குண்டலகேசி அணியினையும் கைகளில் வளையாபதி காப்பினையும் ! இடையில் மணிமேகலை அணியினையும்
காலில் சிலப்பதிகாரத்தையும் அணிந்து
- سمعہ ع. من۔۔۔ ”
۰۰حسین ، ...
காப்பியநாயகியாய் என்றும் குன்ரு இளமையளாய் தோன்றுகின்ருள் .
நீங்களும் குறையாத அழகும் குன்ருத இளமையுமாய்த் திகழவைக்கும்
தங்க - வைர நகைகளுக்கு ஸ்யாமளா நிகேதனம்
நகைமாளிகை
246, salus dury st offs
யாழ்ப்பாணம் தொலைபேசி: 7501

Page 32
SSSS SSSSS
வேல்
Fall குப்
LJI".
துரிதமான, தூய்மையான சலவைக்கு
மில்க்வைற் சலவைப்பவ
மில்க்வைற் 5252 காங்கே யாழ்ப்
தொலைபேசி: 7233
பிரதம தபாற்கந்தோரில் செப்திப்பத்திரிகையாகப் அ 559, கே. கே. எஸ். வீதியில் வசிக்கும் சி. சிவஞான் கவின் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்ற
 

லாப் பாடங்களுக்கும் "ஏ" எடுத்திருக்கிருய்
பாராட்டுக்கள்.
வைற் சலவைப் பவுடரைப் பாராட்ட ாடும். மில்க்வைற் சலவைப் பவுடரால் வசெய்த சட்டையை அணிந்து பரீட்சைக் போனேன். புத்துணர்வில் பதில்களேப் பட் டன்று எழுதிவிட்டேன்.
சித்திரத்தில் 蠶
தொழிலகம் | சன்துறை வீதி,
Tet OT).
டி ட்டெ ரி $1 声p冯) க ைவற
திவு செய்யப்பெற்றது. பதிவு இலக்கம் பி. கியூ 59/800 ந்தரம் அவர்களால் 559, கே. கே. எஸ் வீதியில்உள்ள