கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: களம் 1984.10

Page 1
கர்த்தரால் அருவருக்கப் படும் கள்ளத் தராசுகள்ே உங்கள் தீர்ப்புகளே உன்னத மானவை என்று உயர்த்தப் படுகின்றன
நீதிமான்கள்ே குற்றவாளிகளே விசாரனே செய்யும் போது உங்கள் தீர்ப்புகள் உன்னத ஆவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்.ே
விடுதவே செய்தாலும் பரவாயில் வீரப்பதக்கமும் விருதுகளும் சுெ அவளே கெளரவிக்கக் காரணம்
நிதி உங்களுக்கு செய்த நிட்டுரம் என்ன? நியாத்துடனுன் உங்களின் திராப் பகையை தீர்க்க முயல் கின்றீரா,
ஓசன்னு பாடிய உங்கள் பின்ன்ேகள் சிலுவையில் அறை சிலுவையில் என்று சினக்கச் செய்ய நீங்கள் மந்திரித்துக் கொடுத்த மந்திரம் தான் என்ன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடுத்து
Tit.
அறை
giCLILIt
1984 f
"பிள்ளே பெருத கர்ப்பங்களும் பால் கொடாத முன்களும் பாக்கியம் செய்தவை" என்று சொல்லப்படும் நாட்களே இந்த நாட்டில் ஆக்கியே தீருவோம் என்று அடம் பிடிக்கிறீர்கள்
சத்தியத்தை சாகடித்தே
தீருவோம் என்று சங்கற்பம் பூண்டுள்ளீர் சரித்திரத்தின் பக்கங்கள்ே சாட்சிக்கு அழையுங்கள் உண்மை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் என்பதை E.L.S.Tri Eri Jiir.
-
கள்ளத்தராசுகளே கவனம் "நீங்கள் தீர்க்கின்ற படியே நீங்களும் நீர்க்கப்படுவீர்கள்" என்ற கர்த்தரின் வார்த்தைதான் - நங்கவிந்த் கடைசி எச்சரிக்கை இதே கள்ளத்தராசுகளே கவனம்.
- வீ ஆனந்தன்
GalafúG * ரூபா 4/-

Page 2
Aes
AsName
AMAMA
aaakma
AMAMINATAre
*---
بے حمحے
WITH BEST
ܠ̈
S. El AG
Govt. BUILDIN
? , HOSPITAL - RO
qLLAMLMALqLLLAALLLLLALLAAAALMALAMAMLMqALAMALLALAMAMMLMLL AMLM
LALSL LeMLMMAMSLLLeLTM LMM MLMiqLMLiLMMLMLAqLML MMiALMLM SLLeqMLMLMLAALLLLLAL LLM L MLMAML Mqq
தரமான த
நம்பிக்கையுடன் வாங்குவ
- - கிதா
இல, 22, ெ
Di"List
*
პად:!-
Motivo
s"\ag
erMure
sé"\s*
പ്രീച്ചു
My
s/Norwyn
رایج
saw
AYA
Mes

OMPLMENTS
OM
JPP At
IG CONTRACTOR
A D, BATTICA L. OA.
MuM
Marr */M/~sk/^wr 14Wy
வ்க நகைகளை
தற்குச் சிறந்த ஸ்தாபனம்
மயின் வீதி, களப்பு.
"ରାରiଗାଁ) :
WuMu/WuMuw-N- - - -

Page 3
படைப்பாளிகள்
大
★
1x
女
r
★
-x
1.
x
女
★
女
★
-x
வி. ஆனந்தன்
உமா வரதராஜன்
Gassn 28
லெ. முருகபூபதி
முனைவன்
சா. ஜெயராஜா
தா. இராமலிங்கம்
கோலோ மகேந்திரன்
சேரபந்த் ராஜா
ஐ. சாந்தன்
ராகு - கேது
சாருமதி
ந. பாலச்சந்திரன்
எம். எச். எல். அஷ்ரஃப்
"sortid' asso Geosk8u at...d, 1712, Tab2aw of g, மட்டக்களப்பு.
w
வருகிற புதிய கலை இ
எமது Ֆունւ களின் அரசிய களை இதிலி பொழு (அரசி திருவிழ் மக்கள் யாருக்
களைவி
என்பதி ஏக்கம்
கொண்
கடியை
LD60/Dš avou
 

ஒக்டோபர்
1984
ளம்-2 சற்றுக் கால தாமதமாகவே வெளி து. இன்றைய அரசியல் சூழலில் இது குறித்துப். விளக்கங்கள் தேவையில்லை. களத்தின் பணிகள் இலக்கியம் சார்ந்தவையே. இருந்தபோதிலும், செயற்பாட்டின் பாதிப்பு, சுதந்திரம் - பாது வேண்டிநிற்கும் தேசிய சிறுபான்மை இனங் இன்றைய நிலைகளால் உண்டா ன தா கும். - லிருந்து விடுதலைபெற்ற "தூய" கலை இலக்கியங் (அப்படியானவை இருந்தால்) படைப்பவர்கள் ருந்து தப்பிய பாக்கியவான்களே. வடக்கே இப் து கோவில்களில் மிருகபலிகள் ஒன்றும் இல்லை ன் கண்டிப்பான தடைச்சட்டமும் உண்டு). pாக்களில் வெடிச்சத்தம் கேட்பதில்லை. ஆனலும், அங்கே ஏன் பீதிகொண்டு ஓடு கிரு ர் கள்? கு, எதுக்கு ஏன் பயந்து ஓடுகிருர்கள்? மிருகங் ட மலிந்த விலையில் மனிதர்கள் இருக்கிருர்கள் நாலா? அங்குள்ள மக்களின் உணர்வு க ளை, களே, அவலங்களை நாம் புரிந்து, பகிர்ந்து எடுள்ள போதிலும் இந்த அரசியல் நெருக் பப் பயங்கரவாதம் என்ற போர் வைக் குள் ந்து விடுவது எவ்வித பயனும் தராதென்பதை றுத்தவே விரும்புகிருேம்.
4.

Page 4
கடிதங்கள்-கருத்
களம் மன நிறைவைத்தரும் வகையில் மிகவும் உயர்வாக அமைந்திருந்தது. களத்தின் தரம் உண்மையில் உயர்வுதான். மக் களை அளாவி இது செல்லமுடியுமா என்றும் சிலர் குரல் எழுப்பக்கூடும். காலத்தை முந்திச் செல்வன சிறு சஞ்சிகைகள். காலத் தை ப் படைக்கக் கூடியனவும் அவை, களமும் அதைப் மடைக்கட்டும். மக்களுக்கு வேண்டிய சிருஷ் டிகளை படைக்கும் கர்த்தாக்களுக்கு ஆக்கமும், ஊக்கமும், ஊட்ட இத்தகைய சிறு சஞ்சி கைகள் தேவைதான். பின்னுெரு காலத்தில் பெருஞ் சஞ்சிகைகள் இச்சிறு சஞ்சிகைகளின் விடயதானங்களைத் தேடிப் பிரசுரிக்கவும் கூடும்.
- எஸ். எம். ஜே. பைஸ்தீன், சிலாபம்.
முதல் இதழிலேயே கணக்குக்கு மீறிய தான விஷயங்களைத் திணித்திருக்கக் கூடாது. இந்த அளவில் போனல் போகப்போக விஷயப் பஞ்சமும் ஓரளவுக்கு வாசகர்களை அனுகுவதி லும் பஞ்ச நிலையும் ஏற்படலாம்.
- கே. டானியல், யாழ்ப்பாணம்.
களம்ஒன்று, மோசமாக இல்லை. தரத்தை இன்னும் பேணுவீர்கள் என்பதை நம்ப களம் ஒன்று நிறையவே வழிகாட்டுகின்றது. கவிதை பிறந்த கதை தொடர்ந்தும் வருதல் அவசியமா? ஞானதரனின் சிறுகதை என்னை நிறையவே அசைத்துவிட்டது. பிரசுரிக்கப்பட்ட கவிதை களை மீளவும் பிரசுரிப்பதை குறைக்கலாம். கட்டுரைகள் கனதியாகவும் கூரு தன கூறும் புதுமைகொண்டு இரு ப் பின் சஞ்சிகையின் மதிப்பு உயரும்.
சாருமதி, அரசடித்தீவு.
இளைஞர்கள் சமகாலப் பிரக்சனையையிட்டு கூர்மையாகச் சிந்திக்கிருர்கள். அவர்களது ஆதங்கம் என் உள்ளத்தை வெகுவாக ஈர்த்து நிற்கிறது. கலாநிதி அருணுசலம் அவர்களின் ܨܚܚܚܒܚܫܒܩܫܡ==== ----------------ܝܘ
42

துக்கள்
கட்டுரை மிகக் மாத்திரமான ஒரு இலக்கிய ஆய்வு. ஒருபிடி அவல் இ ன் னு ம் காத்திர மாகச் செய்யலாம். பித்தனின் கதை இடம் பெறச் செய்தீர்களே அது ஒரு சாதனைதான்.
- அ. ஸ். அப்துல் ஸ்மது, அக்கரைப்பற்று.
அறுவடையில் குறிப்பிட்டிருப்பதுபோல் முதல் இதழிலேயே மறுபிரசுரங்களை தவிர்த் திருக்கலாம். எனினும் மறுபிரசுரங்களும் மன நிறைவையே தந்தன. என்பதை மறுப்பதற் கில்லை. முருகபூபதியின் கட்டுனுLஎம்போன்ற வர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக அமைந்தது.
-- ரவிப்பிரியா, கல்லாறு.
தமிழ் இலக் கி ய உலகம் களத்தாலும் கணி ச மா ன அளவு விரிவடையவேண்டும். முன்னேற்பாடான செயற்திட்டங்களுடன் முயற்சியில் இறங்கியுள்ளமையால் களத்தால் காத்திரமான பங்களிப்பு செய்ய முடியுமென நம்புகின்றேன்.
- ஏ. ஆர். நிஃமத்துல்லா, மருதமுனை.
S ALALAL ALMLALLTAqLTAqqLALALASLLALALALLALLALALLATLLALMMMLqLSLLMLiLALSL
முற்போக்கு இலக்கியத்திற்கு அழ கியல் பிரச்சனைகள் இல்லையென்பது எமது கருத்தல்ல. மாருக அது எதிர் நோக்கவேண்டிய அழகியுல் பிரச்சனை கள் அனேகம் உண்டு. ஆணுல் அவற்றை முற்போக்கு உள்ளடக்கம், மக்களது r இரசனை, இயக்கங்களின் வளர்ச்சி, அனுபவம் இவற்றின் அடிப்படையி லேயே எதிர்நோக்கித் தீர்க்கமுடியும். கலை வா திகள் நிலைபேறடைந்துள்ள அளவுகோல்களைக் கொண்டு முற் போக்கு இலக்கியத்தை அளக்க முற் படுகிருர்கள்.
- க. கைலாசபதி:
Murw/NuMuuMusw

Page 5
g) ffUU
தன்னுடைய முகம் தொந்ைதுபோனது இடையிடையே ஞாபகத்தில் வந்து இடறிற்று. எல்லோருடனும் சேர்ந்து பாடியும், ஆடியும், கைதட்டிக் கொண்டிருந்த இவனுக்கு இருளின் மின்மினிப்பூச்சி போல் அந்த சங்கதி அவ்வப் போது தென்பட்டது.
குளிர் இவனுக்கு இப்போது உறைக்க வில்லை. மே சையில் ஸிகரெற் பெட்டிகள், கிளாஸ்கள், கறித்தட்டுக்கன் இவற்றுக்கு மத் தியில் கரும்பச்சை நிறப்போத்தல்கள் ஆறும் வெறுமையாகி இருந்தன. இன்னும் குடித்துத் தாக்குப்பிடிக்கக் கூடியவர்களும் இவர்களி டையே இருந்தார்கள்.
இன்றுதான் இவன் முதன்முதலாக விஸ்கி குடித்துப் பார்த்தான். விஸ்கியின் மகாத்மியம் புரியாமல் முதல் "சுற்றிலேயே நிறைய ஊற் றிக்கொண்டான்.
கடந்த இரண்டு நாட்களாக மால் வேளை களில் எல்லோரும் கூடுவதற்கெனத் தேர்ந் தெடுத்தது இவனும், அதிசயமும் தங்கியிருந்த இந்த அறையைத்தான். இந்த அறை இன் னமும் ஆறு கட்டில்களை ஏற்றுக்கொள்ளக் கூடியளவுக்கு விசாலமாக இருந்தது.
காலையில் இந்த அறையின் யன்னலைத் திறந்தால் முதலில் கண்ணில் படுவன கூரை யில், குளிரில் உட்கார்ந்து கொஞ்சிக்கொண் டிருக்கும் இரு புருக்கள். பின்னர் சூரியகாந் திப் பூக்கள். கொஞ்ச நேரத்தில் பாஸ்கரன் மழைத்துறவிடையே மலைச்சரிவுப் பாதையில் வழுக்கிவந்து பக்கத்துவிட்டுக் கதவைத் தட் டிக்கொண்டு நிற்பான். மழைக்கும் அவனுக் கும் நடக்கும் போராட்டத்தில் அவன் என் றைக்கும் தோற்றுப்போக விரும்பாதவனுய் தோற்றமளித்தான். சிவப்பு (Rain Coat) அணிந்த பாடசாலைப் பெண்க்ள் இருவர் அதே

உமா வரதராஜன்
வீட்டிலிருந்துதான் இந்த நேரத்துக்குப் புறப் பட்டுச் செல்கிருர்கள். மலை வளைவில் அவர் கள் போய் மறையும்வரை அம்மா கதவடியில் பார்த்துக்கொண்டு நிற்பாள்.
இவை எல்லாவற்றுக்கும் பின்னர்தான் பக்கத்துக்கட்டிலில் அரைக் கண்களுடன் மலர்ந்திருக்கும் அதிசயத்துக்கு "Good Morning சொல்லி இவன் Bathroom செல்வான்.
இவன் தன்னுடைய அறை சகபாடியாக அதிசயத்தைத் தேர்ந்தெடுத்தான அல்லது ஒரே அறையில் இருவரும் தங்க நேர்ந்தது தற்செயல் நிகழ்ச்சியா எனக் சரியாகக் கூற இயலாது. எனினும் அதிசயம் தன் அறையில் தங்க நேர்ந்தது குறித்து இவன் சந்தோஷப் tul- ITGOT.
சிங்களப் பையன்களுடன் அறையில் தங்கு வதில் இவனுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை, இரண்டு கேள்விகளை அவர்கள் தவிர்த்து விடுவார்கள் என்று உறுதியளிக்கும் பட்சத்தில், 1. புலியைப் பார்த்திருக்கிருயா? 2. நீ ஈழம் சப்போட்டரா?
முதலாவது கேள்விக்கு "தெஹிவல மிரு கக்காட்சிச் சாலையில் பார்த்ததுண்டு" என ஜோக் அடித்து சமாளித்துவிட முடியும். எனி னும் அது ஒரு பத்தாம் பழைய ஜோக்.
கடந்த மாதம் சிங்களப்பையன் ஒருவனை அருகில் வைத்துக்கொண்டு 205 மைல்கள் தான் செய்த பிரயாணம் ஒன்றின்போதும் தவருமல் இதே கேள்விகளைத்தான் அந்த சிங் களப் பையனும் கேட்டான். பின்னர் அவன் தூங்க ஆரம்பித்துவிட்டான். இவனுடைய தோள்பட்டை எழும்புகள் குத்தினுலும்கூட அவன் சளைப்பதாக இல்லை. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் போல் இவன் பரந்த மார்பையும், விரிந்த தோள்களையும் பெருதது

Page 6
அந்த சிங்களப் பையனின் தூரதிருஷ்டமே தவிர வேறில்லை. ஒரு தமிழ்ப் பையனக இருந் தால் "கொஞ்சம் அந்தப்பக்கமாகத் தூங்கு கிறீரா?" என இவன் எரிந்து விழுந்திருப்பான். அந்த சிங்களப் பையனிடம் எதுவும் பேச முடியாமல் தன்னைத்தடுத்தது. எதுவாக இருக் கும் ? ஒருவர் தோளின்மீது ஒருவர் விழுந்து அங்ங்ணம் தூங்குவதைத் தடுப்பதை, அப்படி யெல்லாம் பிரித்துப்பார்ப்பதை தண்டிக்கும் சட்டங்கள் இருந்துவிடலாம்.
இந்த வம்புகள் எவையும் நேராமல் அதி சயம் தன் அறையில் தங்கியதால் இவனுக்கு ஒருவகை நிம்மதி ஏற்பட்டது.
இந்த அறைக்கு மாலை வேளைகளில் வரு பவர்கள் புருக்களையோ, சூரியகாந்திப் பூக் களையோ தேடுபவர்களாக இருக்கவில்லை. சற்று நேரம் பேசி விட்டு கிளாஸ்களில் மதுவை நிறைத்து சியர்ஸ் சொல்வதிலேயே குறியாக இருந்தார்கள்.
**கெட்டித்தனமான வியாபாரி யார்?"
"எஸ்கிமோவருக்கு குளிர்சாதனப் பெட்டி விற்றவன்தான்'
'ஊருக்கு என்ன வாங்கிப்போகலாம் ?"
"உருளைக்கிழங்கும் தேயிலையும் இங்கே நல்ல மலிவு. வாங்கிப்போகலாம்" இந்தத் தோரணையில் கேள்வி - பதில்கள்.
நாளை இந்நேரம் இந்த Hotel குளிரும், இருளும் படர்ந்து அமைதியாகக் கிடக்கும். ஆஞல் அதுகூட நிச்சயமில்லைதான். நாளை இன்னுமொரு குழு இங்கே தங்கும்பொருட்டு வந்துவிடலாம்.
இன்று காலை 9.30க்கு இவர்களுடைய பயிற்சி முகாம் ஆரம்பமானது. ஆரம்பமான FLDuggai Training Officer &eps, LD6i55CDaids வில்லை. கூடியிருந்த இருபது பேரும் முகச்சவ ரம் செய்து (இவன் உட்பட. துக்கமான சம் பவங்கள் நிகழும் போதுதான் இவன் முகச் சவரம் செய்துகொள்கிருன்.) அழகாக உடுத்தி உட்கார்ந்திருந்தார்கள்.
: சம்பிரதாய பூர்வமாக பயிற்சி முகாமை ஆரம்பித்துவைத்து பேசத் தொடங்கினர்
44

பிராந்தியக் கட்டுப்பாட்டர்ளர். அவர் தன் பேச்சைப் பின்வருமாறுதான் ஆரம்பித்தார்: “Gentle men !”
இவனுக்கு சிரிப்பு வந்தது. இந்த Gentle men இல் ஒருவர் சென்ற வருடம் இந்த நிறு cu GavšGGår Marketing Convension Gauji S&amr நட்சத்திர Hotel ஒன்றில் நடந்தபோது ஒசைப் படாமல் இரண்டு முள்ளுக்கரண்டிகளையும், ஒரு 'நஃப்கின்”னையும் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தவர்.
பிராந்தியக் கட்டுப்பாட்டாளரின் பேச்சில் ஆர்வம் காட்டக்கூடிய நிலையில் அநேகம் பேர் இல்லை. காலையிலே கிடைத்த தேநீர் போல் இல்லாமல் 10.30க்குக் கிடைக்கும் தேநீரிலா வது சீனி சற்று அதிகமாக இருந்துவிட வேணு மென்று கொஞ்சப்பேர் கவலைப்படத் தொடங்கி இருந்தார்கள்.
தேநீர் வேளையின் போது இவன் தன் னுடைய அறைக்கு வந்தான். Gold leaf ஒன் றைப் பற்றவைத்துக்கொண்டு யன் ன லைத் திறந்தான். எங்கேயும் போகாமல் இணைபிரி யாமல் இரண்டு புருக்கள். மலையடிவாரத்தில் மூன்று நான்கு சிறுமிகள் மண்வெட்டிகளால் கொத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவன் உரம் வீசிக் கொண்டிருந்தான், இவன் ஸிகரெட் டைப் புகைத்து முடித்துவிட்டு போகும்போது பயிற்சி முகாம் மறுபடியும் ஆரம்பமாகியிருந் திதி
Training Officer இப்போது வந்திருந்தார். இவனுடைய நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகும் அந்தப் புதியவகை தையல் இயந்திரம் மண்டபத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்தது.
*முதலில் பொருளைப்பற்றி அறியுங்கள் பின்னரே அவற்றை விற்க முயலுங்கள்" என ஆங்கிலத்தில் கரும்பலகையில் T. 0, எழுதி யிருந்தார்.
அவர் உரை நிகழ்த் த எழுந்தபோது அமைதி நிலவியது. சற்றுநேரம் அனைவரையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினர். "கனவான்களே, நான் வரத் தாமதமானதன் காரணத்தை முதலில் அறியத் தருகிறேன். வரும்போது வழியில் ரெத்னபுர புக்கு சமீபமாக ஓர் ஏழை விவசாயி என் காரை வழிமறித்தான். தன் தையல் இயந்

Page 7
திரத்தில் ஏதோ பிழை இருப்பதாகக் கூறி என்னை வந்து பார்க்கும்படி தயவாக வேண் டிக்கொண்டான். அவன் ஏழையாக இருக்க லாம். சா ற ன் அணிபவனுக இருக்கலாம். ஆணுல் விற்பனைக்குப் பிந்தியசேவை என்பது நம் உயிர்நாடி. நம் நிறுவனத்தின் சிறப்பம் சம் அதுதான். எனவே அதைப் பார்வையிட்டு திருத்திக் கொடுத்து வர சற்று நேரமாகி விட் டது. என் தாமதத்திற்காக மன்னிக்கவேண் டும் கனவான்களே."
இவனுக்கு விளங்கிற்று இது T. O. தாஞ கவே தய்ாரித்த அணுகுண்டு என. அரசியல் வாதி புகழுக்காகப் பாவிக்கும் அதே உத்தி யைப் பதவி உயர்வு மற்றும் சில செளகர்யங் களுக்காக T. O. பாவிப்பதில் யாருக்கும் ஆட் சேபனை இருக்கவில்லை. "நீங்கள் ஒவ்வொரு வரும் விற்பனைக்குப் பிந்திய சேவை செய்கிறீர் களா ?" என ஒவ்வொருவராகப் பார்த்து Training Officer Gail Garis stri.
'நீங்கள் வீட்டுக்குப்போய் பாடப்புத்த கங்களைப் புரட்டிப் பார்த்ததுண்டா ? பள்ளி விட்டவுடன் தூக்கிவீசும் புத்தகத்தை இனி அடுத்தநாள் காலையில் பள்ளிக்கு வரும்போது தான் தே டு வீர்கள்." மலை போல் ஒரு கொண்டைபோட்ட Mrs. பொன்னையா ரீச்சர் கையில் பிரம்புடன் ஐந்தாம் வகுப்பு நாட் களில்...
ஒவ்வொருவரும் தங்கள் முறை வந்ததும் "ஆம் என்று சொன்னர்கள். 50 வயது நிரம் பியவரும், 22 வருடங்கள் இந்த நிறுவனத்தில் தன் சேவையை அளித்தவருமான திரு. சாம்ப மூர்த்தி ஒரு படி மேலேபோய் எழுந்துநின்று "ஆம்" என்ருர், 'உட்காரும்" என்றர் சந்தோஷத்துடன் T. O. ஆனல் இத்தனைக்கும் T. O. இன் கையில் பிரம்பு எதுவும் இருக்க
வில்லை.
Training Oficer கரும்பலகையில் சில் புள்ளி விபரங்களை எழுதிக்காட்டினர். T. O. வின் பெரும் மனக் குறை இதுவாகத்தான் இருந்தது. தங்களுடைய நிறுவனத்தின் விப ரங்களைப் பற்றிய அறிவுத்திறனைப் போதியளவு இவர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை.
"இன்று இப்படிக் கூடியிருக்கிறேமே. நம் முடைய நிறுவனத்தின் மையஸ்தானம் எங் குள்ளது என நீங்கள் அறிவீர்களா" எனத்

திடீரென அவர் கேட்டதும் கூடியிருந்த எல் லோருக்கும் தங்கள் அறிவை வெளிப்படுத்தி விடும் ஆவேசம் வந்துவிட்டது.
ஒத்த குரலில் "ஜப்பானில்" என்று கத் திஞர்கள்
“Very good.... 6 Tog FriřGAG5F pogoy@NGOTš தின் தலைவர் பெயரைச் சொல்லமுடியுமா ?" என் அவர் கம்பீரமான புன்னகையுடன் கேட்ட போது அமைதி வந்துவிட்டது.
"தெரியாது ? வெட்கக்கேடு! ஒரு சின்ன உதவி செய்கிறேன். ஒரு பிரபலமான மோட் டோர் சைக்கிளின் பெயர்தான் அவருடைய தும்.”*
இவ்வாறு T. O. சொன்னதும் அவசரம் அவசரமாக மாரசிங்ஹ சொன்ன பதில இது தான். BSA
இது மாபெரிய ஜோக் இல்லைதான். எனி னும் T. O. வின் ராணுவத்தன்மை பொருந் திய இறுக்கமான பயிற்சியளிப்பில் இப்படி ஒரு தருணமேனும் வாய்த்ததே என எல்லோ ரும் சிரிப்பால் மண்டபத்தை அதிரவைத்தார் கள். 拳
"போது ம்... ' போதும்" என T. O. மேசையில் தட்டிச் சொல்லி அமைதியை ஏற் படுத்த வேண்டியதாயிற்று. பின்பு அவரே மிகவும் பயபக்தி யுடன் அந்தப் பெயரைச் சொன்னர். "மிஸ்டர் ஸரஸ0க்கி."
திரு. ஸுஸ்"ாக்கிக்கு எத்தனை மனைவியர், எத்தனை குழந்தைகள் என்ற விபரங்களை T. O. சொல்லவில்லை. சொல்லாமல் விட்டதற்குக் காரணம் இன்னும் இரண்டு மாதங்களில் நடக் கப்போகும் அடுத்த பயிற்சி முகாமுக்கு மேற் சொன்ன விபரங்கள் தேவைப்படும் எனக் கருதியதால் இருக்கலாம்.
இந்த பயிற்சி முகாமின் முக்கிய நிகழ்ச்சி மதிய போசனத்தின் பின்புதான் நிசழ்ந்தது. புதிதாக அறிமுகப்படுத்தும் தையல் இயந்திரம் ஒன்றைப்பற்றிய விளக்க உரையை T. O. நிசழ்த்தினர். விளக்க உரை நிகழ்ச்சியில் அவ் வப்ப்ோது பிராந்தியக் கட்டுப்பாட்டாளர் இவர்கள் சார்பில் கேள்விகள் கேட்டும், பதில் களைப் பெற்றும் தலையை ஆட்டித் திருப்திப் பட்டுக்கொண்டார். சின்னப்ப தேவரும், வாரி
45

Page 8
aurriri சுவாமிகளும் தோன்றிய சில திரைப் படக் காட்சிகளை இவன் நினைத்துக்கொண் டான்.
சில உருவங்கள் பொறித்த சில்லுகளை இந்தக் தையல் இயந்திரத்தில் பொருத்தித் தைப்பதன் மூலம் அதே உருவங்களைத் துணி யில் பதிப்பதும் காண்பதும் தையல் கலையில் எவ்வளவு வியத்தகு சாதனை என அவர் பெரு மிதப்பட்டார்.
எல்லோரும் தையல் இயந்திரத்தைச் சுற்றிக்கொண்டார்கள். T. O. அதை இயக் கிக் காண்பித்தார். குதிரைச் சில்லைப் போட் டுத் தைத்ததும் துணியில் குதிரை தோன் றிற்று.
அதிசயம் இவன் காதோரம் வந்து கேட் டான். "இலை குழைக்கு அடிபிடிப்படும் ஆடு கள் போவில்லை நாம் ??
பின்பு ஒரு திரைப்படம் காண்பித்தார்கள். பருவமும் பணமும் தந்த பூரிப்பில் அலையும் யுவதிகள், காரோட்டும் யுவதிகள், கராத்தே சண்டைபோட அழைக்கும் யுவதிகள், கடற் 66)Uư969 Slow motion gái). பந்தை விரட்டிக் காற்றில் மிதக்கும் யுவதிகள், சமையலறையில் மும்முரமாக இருக்கும் அம்மாவின் கண்களைப் பின்புறமாக வந்து பொத்தும் குழந்தை. பின்னணியில் அமெரிக்கப் பாணி ஆங்கிலத்தில் ஒரு கட்டைக்குரல் . . இவர்களை உற்றுப் பாருங்கள். இவர்கள் நமது நிறுவனத்தின் தையல் இயந்திரம் தந்த வரத்தினல் மேன் மையுற்ருர்கள்."
"எப்படிப் படம்?" என்று நூர்தீன் பின் பின்பக்கமாகத் திரும்பி இவனிடம் கேட்ட போது திரையில் ஒரு பருவக்குமரி நிலைக்கண் ணுடி முன் நின்று தன் சட்டையின் լոntiւյւն பகுதி பொத்தான்களை மாட்டியபடி (ஒரு பொத்தான் இன்னமும் பாக்கியிருக்க) இவர் களைப் பார்த்து புன்னகை பூத்தபடி திரும்பி கடைசி பொத்தானையும் மாட்டிக்கொள்ளும் &Sirl's போய்க்கொண்டிருந்தது.
இவன் நூர்தீனிடம் ரகளியமாகச் GossFrroir ஞன். "நம் நிறுவனத்தின் தையல் இயந்திரத் துக்கு எவ்வளவு பாகங்களும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனல் இந்த பொத்தான் கட்டும் 4ாகத்தை எதற்காகக் கண்டுபிடித்தார்கள் ???
鲁
46

ul-dism is முடிவுற்றதும் கலந்துரை பாடல் நிகழ்ந்தது. T. O. சொன்னூர். "நமது விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்கான வழி களில் விளம்பரம் ஒன்று. பத்திரிகைகளில் ஏற்கனவே அதைச் செய்துவருகிருேம். வேறு வழிகள் எவையும் புலப்பட்டால் சொல்லலாம் கனவான்களோ ? ?
நிஹால் என்ற அந்தக் குறுந்தாடி வைத்த Mån E56ör Srpjösy “sır, arv இல் நாங்கள் செய்யும் சிறிய விளம்பரங்கள் போதா. தொடர் நாடகம் ஒன்றை TV இல் ஏற்பாடு செய்யவேண்டும்" னக்கூறி ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் தமிழ் - சிங்கள ரசிகப் பெரு மக்களை "உணர்ச்சிக் கடலில்" ஆழ்த்திவந்த Tele drama Gär är பெய்ரைக் குறிப்பிட்டு அதற்குள்ள வரவேற்புப் பற்றியும் அதன்மூலம் நாடகத்தை ஏற்பாடு செய்த அந்த நிறுவனத் துக்குக் கிடைத்த நற்பெயர் பற்றியும் நீண்ட உரை நிகழ்த்தினன்.
T. O. அவன் கூறியதையெல்லாம் கவன மாகக் கேட்டுவிட்டுச் சொன்னூர்.
“Okey, எப்படியான நாடகமாக அது இருக்கவேண்டும்?
திஸ்ஸ கமகே என்பவன் இந்த சமயத்தில் எழுந்தான்.
'Sir, நாடகம் காட்டியதாகவும் இருக்க வேண்டும். நமது நிறுவனத்துக்கும் ஒரு பெயர் கிடைத்ததாக இருக்கவேண்டும், அப்படித் தானே?"
"மிகவும் சரி" என்ருர் T. o,
"ஒரு தையற் பயிற்சி நிலையத்தை மைய மாக வைத்து நாடகத்தை அமைப்போம்."
அப்போது சூர்யப்பெருமா என்ற தங்க நரைகள் ஆங்காங்கே தென்பட்ட மனிதர் எழுந்து T. O. ஐப் பார்த்துச் சொன்னர்.
"அப்படி எடுத்தால் அது படு Bore <器ó இருக்கும். தையல் ஊசிகளையும், மெஷின்கண் யும், நூலையும் காட்டிக்கொண்டிருந்தால் சவிப் படைந்து மக்கள் நம்முடைய பொருட்களை வாங்குவதையே நிறுத்திவிடக் கூடும். ஒரு சின்ன மாற்றம் செய்யலாம், அந்த தையல் பயிற்சி நிலையத்தின் ஆசிரியனை அங்கு தையல்

Page 9
பயில வரும் இரு மாணவிகள் காதலிக்கிருர் கள். இதை வைத்து நாடகத்தை நகர்த்தினல் சுவையாக இருக்கும்."
எல்லோரும் 'கைதட்டிஞர்கள். T. O. சிரித் துக்கொண்டே சொன்னர்,
"M" சூரியப்பெரும, நீர் ஒரு வியாபாரி மட்டுமல்ல, கெட்டிக்காரக் கலைஞனும் கூட"
இவன் நினைத்துக்கொண்டான், சூர்யப் பெரும, இன்னும் ஓரிரண்டு ஆண்டுக்குள் ஒரு சிங்களப்படமெடுத்து எங்கேயோ போய் முட் டிக் கொள்ளப்போவது நிச்சயம்.
எல்லாம் முடிந்ததன்பின் இவன் சற்று நிம்மதியுடன் அறைக்கு வந்தான். இவனுக்கு முன்பாகவே அறைக்கு வந்துவிட்ட அதிசயம் கட்டில் சட்டத்தில் தலைவைத்துப் படுத்திருந் தான்.
"என்ன பேசிஞர்க்ள். என்ன கண்டு பிடித்தார்கள். என்ன முடிவெடுத்தசர்கள்" என்று கேட்டான் அதிசயம்.
இரண்டுபேரும் ஸிகரெற் பற்றவைத்துக் கொண்டாார்கள்.
"ஒரு பைத்தியகார வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிருேம். சை!" என்ருன் இவன்;
நாளைக்கு நம்முடைய இடங்களுக்கு நாம் போய்விடுவோம் இல்லையா?*
இவன் ஒன்றும் பேசாமல் யன்னலத் திறந்து வெளியே பார்த்தான். புருக்களைக் காணவில்லை. அவற்றுக்கென்ன? நினைத்தால் வரும்; போகும்.
பக்கத்தில் இருந்த மை தா ன த்தில் கோல்ஃப்" விளையாடிக்கொண்டிருந்தார்கள். இந்த நகரின் உயர் பிரஜைகள். அவர்களு டைய கார்கள் மைதானத்தில் அவர்களைக் காத்துக்கொண்டு நின்றன:
ஏரியில் மாலை வெயில் முகம்பார்த்தது. இந்த வேளையில் யூகலிப்ட்ஸ் டிரங்களுக்கூடாக அந்த ஏரியைப் படம் பிடித்தால் ஓர் அபூர்வ மான புகைப்படம் கிடைக்கக்கூடும். ஏன், இந்த ஏரிக்கரையின் தபால்பெட்டியை எடுத்

தால்கூட LAs அழகாகத்தான் வரும். மகத் தான அதிமுக்கியமான கடிதம் ஒன்றை அது எதிர்நோக்கி நிற்பதுபோல் இல்லையா ?
அவன் Camera ஐக் கொண்டுவரவில்லை; அவன் கொண்டு வந்திருந்தால் “முகங்களை
எடுத்துத் தள்ளுவதைத் தவிர வேறென்றும்
செய்திருக்க முடியாது. காரொன்றில் கையை ஊன்றிக்கொண்டு "என்னை ஒரு படம் எடு! என்ருல் (காரைக் கண்டுபிடித்தவன் கூட அப் படி ஒரு போஸ் கொடுக்கத் துணியான்.) இவன் என்ன செய்வான் ?
பன்னலோரம் தொடர்ந்து இவன் இப்படி நிற்க மூன்று விஷயங்கள் அனுமதி தர மறுத்து விட்டன. 1. குளிர் 2. இருள் 3. போத் தல்களுடன் உள்ளே வந்தவர்கள்.
தன்னுடைய முகம் தொலைந்து போனது இடையிடையே ஞாபகத்தில் வந்து இடறிற்று. எல்லோருடனும் சேர்ந்து பாடியும், ஆடியும் கைதட்டிக்கொண்டிருந்த இவனுக்கு இருளின் மின்மினிப் பூச்சிபோல்.
andmasamravanann
~~~~
-
அழகிய 22 கரட் தங்க நகைகளுக்கு
சிறந்த இடம்
கந்த நகைமாளிகை
28. கடைத்தெரு
இரண்டாம் குறுக்குத் தெரு, மட்டக்களப்பு
ஒடர் நகைகள்
குறித்த நேரத்தில் செய்துதரப்படும்.
slovesove
MoMvp
s/Nap
same
sM Navige
പ്രത്യെ
4
労

Page 10
·ąo us, gius aes a qifte enviwwaqo • ~~~~~~~~~ ~~~~ -
·ğı urters&##1@ pospoluoșugo-ius-loi) nouđio
quieregnuno siguđio ouuoo@o ou Too
-{@lęs ugi .qmureș-Tongs oặ#1@ ș-lea, oooo !
quieneșșụurie) @logo deosportqi@ştırıņ@-w @Tiao@grī
¡ ¿Qąsuae, indowoso-igi uongiv aeuos sąsog) 塔塔与寸亏I
乍9990%u由D—- |- qj@ọip@@
1,9 ugjot)& ọgợions@o mswoșAT@ @rio II-iologouse) :@agostoloogi
• •ņu-i-zigs regs-æ asoon-ius-Tree) wong-w apuoșođợgfo ugoos@@ affaegyg ogsfo@-løshı sırmasuo +ırıają919 #gogog soģșaíH ņægæluoso) | souosoņus
qıflığı 1499 sp@pfɑ@
A 8

· · · · quae-ignung) sagu-ıđìg our psiko «sælusoe)
fqirte muri
·ạn@geoạigg ș»ấDąođĩ) qie@rı sı-Two-Tf)
susorșilo qøgn» sooo șasuriņasH soğųooo &#h pulsoņos un asegqif@ąstēs quae @uroņ6), anđÐĠ 1țeșteasso quasons)+'&og qi@Tuo塔回将马雷塔习49
· Așargung, srbizi usposoɛ Øș@oreooko@șRTØșņuo
·oafgqind »uss@@ off uof) pure-la-Tusoe)
· :AȚ49&
K7%
:gø5īņuo
羽遇印
:rgo uoợsoqođĐo
S S S SLS LJS LLL LLL LL LLS LL LLLLL LLLLSK
a · · · @ợgols affæoøke opriorgognsfuzo ?? legipsilogosło
· »s-roogeoq; QÛ qoqi uwo-Too qīmē uoĝđòls souosog) Jogoșoß
·-aps@ş sonson seconocesso gaur, qıHmouerelys uolo) ș@Turis) qøgfosaĵo qọonu-n-ı dess uqiqahmegng) qisi@gmotos@* #@T51
-19Øspingeglogo (off qmursooqfa’œgs @ș@reso loss) un @șơnos fire
qyhmooriaelo puwepouseo? »oo (poi umų ooc) ș@șo@
©rg) qimo@so
· ș»-idolgosoqfa’at Ourwosis, qnae ugi sąsririo •ko quonaĵHıçılgo
• •ışı uşşrvus (so vớig şuogo-7097īdī) (fiuogo wņinsoş uçNo 199șHţi-lasse foștısı çıagoko (elung) qadinog) iş957

Page 11
எம்மைப்பற்றி அ
ஈழத்து இலக்கிய முயற்சிகளை அக்கறை யோடு அவதானிக்கும் போக்கு இப்பொழுது தமிழகத்தில் வளர்ந்து வருவதை அங்கு சென்ற சமயம் உணரமுடிந்தது.
பொதுவில் அங்குள்ள எழுத்தாளர்கள் அனைவருமே இலங்கையில் தற்போது கூர்மை படைந்துள்ள பிரச்சனைகள் பற்றியே பெரிதும் கேட்கின்ற அதேசமயம், சமகால ஈழத்து இலக்கிய முயற்சிகளை அறிவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கு அடிப்படைக்காரணம் என்ன வென்று ஆராய்ந்து பார்த்தால், நம்மவர்களின் படைப்புகள் அங்கு நூலுருவாவதும் நம்மவர் பலர் அங்கு அடிக்கடி சென்றுவருவதஞல் ஏற் படுகின்ற இலக்கியரீதியிலான சந்திப்புகளும், நம்மவரின் ஆக்க இலக்கிய படை ப் புக ள் தமிழகத்தின் சஞ்சிகைகளில் இடம்பிடித்து வருவதுமே புலப்படுகிறது.
இலங்கையில் நெறிப்படுத்தப்பட்ட அறி வார்ந்த அனுபவ வெளிப்பாட்டுடஞன இலக் கிய விமர்சனம் நன்கு வளர்ந்திருப்பதாக ஒப்புக்கொள்ளுகின்ற தமிழக எழுத்தாளர்களில் சிலர், நமது புனைகதைகளில் பிரசாரத்தன்மை அதிகம் இருப்பதாகவும், செய்திகளையும் தகவல் களையும் சொல்லு கின்ற வடிவங்களாகவே பெரும்பாலும் இலங்கைப் படைப்புகள் திகழுவ தாகவும் குறிப்பிடுகின்றனர்.
இப்படியொரு கருத்தை திருநெல்வேலியில் இடைசெவலில் "சுத்த கிராமத்தா"ஞகவே வாழ்ந்துவரும் எழுத்தாளர் கி. ராஜநாராய னன் குறிப்பிட்டார்.
டானியல் யோன்ற முற்போக்கு எழுத் தாளர்கள் இலங்கையின் சமகாலப் பிரச்சினை

வர்கள்
- லெ. முருகபூபதி
களை (கூர்மையடைந்துள்ள தேசிய இனப் பிரச்சின்) வைத்து எழுதாமல் இக் கால ப் பகுதியிலும் "கோவிந்தன்" போன்ற சாதிப் பிரச்சினை சம்பந்தமான படைப்புகளை எழுதி யுள்ளார். சமூக மாற்றங்களை வேண்டிநிற்கும் வாசகர்களுக்கு டானியலின் குறிப் பி ட் ட நாவல் என்ன சொல்கின்றது? என்றதொனி யில் ஜெயந்தன், சா. கந்தசாமி போன்ற எழுத்தாளர்கள் வினவிஞர்கள்.
இவர்களின் இக்கூற்றிலிருந்து கி. ராஜ
நாராயணன் முற்றுமுழுதாக வேறுபடுகிருர், அத்துடன் விமர் சன ம் ஆக்க இலக்கியத் துறையை வளர்ப்பதற்குப் பதிலாக பாதிப்பு களை ஏற்படுத்தி அத்துறையின் உயிரை ச் சித்ைதுவிடும் என்றும் இவர் கருதுகிருர். அதனுல்தான் எந்த விமர்சனத்தையும் தான் படிப்பதில்லை உன்று வெளிப்படையாகவே சொன்னுர்,
இலங்கையில் பிரபல விமர்சகர்கள் என்று சொல்லப்படுகின்ற மறைந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி பற்றியெல்லாம் நிறையக் கேள்விப்பட்டுள்ள போதிலும் அவர்களின் எழுத்துக்களை இது வரையில் படித்ததே இல்லை. பொதுவில் எந்தவிமர்சனங்களையும் பார்ப்பதும் இல்லை, படிம்பதும் இல்லை என்று மிக மிக வித்தியாச மான சற்றும் நான் எதிர்பார்க்காத பதிலைக் கூறினர். கி. ரா. வின் கூற்றுக்கள் சற்று சிந்தனைக்குரியவை. இதுபற்றி நீண்டதொரு சர்ச்சையையே நாம் நடத்தலாம். அதற்குக் காலமும் களமும் தேவை.
இலங்கையில் இன்று அமுலில் உள்ள சட்டங்கள் மற்றும் தணிக்கை தொடர்பான
சட்டமூலங்கள் குறித்து விளக்கப்படுத்திய
49

Page 12
துடன், இலங்கை எழுத்தாளர்கள் அவர்கள் தமிழராயிருந்தாலென்ன சிங்களவராயிருந்தா லென்ன எவருக்குமே குறித்த சட்டவிதிகள் பொதுவாக இருப்பதனுல் எதனையும் "சீரியசாக" இப்பொழுது எழுத முடியாதுள்ளது என்ற நிலைமையைத் தெரிவித்தேன்.
"சிட்டி போன்ற பழம்பெரும் எழுத் தாளர்கள் "தினமணிக் கதிரில் சமகாலத்தில் (அண்மையில்) வெளிவந்த செ. யோகநாதனின் கதைகள்பற்றியும் செ. கணேசலிங்கனின் புதிய படைப்புகள் பற்றியும் குறிப்பிட்டு, அவை தமிழ்நாட்டு வாசகர்மத்தியில் குறி ப் பாக தரமான எழுத்தாளர் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரிதும் கவனத்தில் கொள்ளப் பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
இச்சந்தர்ப்பத்தில் சமகால சமூக, பொரு ளாதார, தேசியப் பிரச்சனைகளை உடனுக் குடன் இலக்கியப்படைப் பா க் கி விடுவது குறித்து நாம்சற்று ஆராயவேண்டும். ஏனென் முல் - காலத்தை பிரதிபலிப்பவன் கலைஞன் என்றும் காலக்கண்ணுடியாக எழுத்தாளன் விளங்குகின்ருன் என்றும் முன்பு சொல்லப் பட்டது. (இப்பொழுதும்தான்)
இந் நிலை யில் இந்தியாவின் சுதந்திர போராட்டம்முதல் அதனைத்தொடர்ந்து அங்கு காலத்துக்குக் காலம் தோன்றிய பிரச்சினைகள் வரையில் - அவற்றை எத்தனை எழுத்தாளர்கள் (சகல இந்திய மாநிலங்களிலும்) தமது படைப் புகளில் கையாண்டு எழுதினர்கள் என்பது இங்கு முக்கியமானதொரு வினவாகும்.
ஏனைய மாநிலங்களை ஒருபுறம் வைத்து விட்டு தமிழ்நாட்டை மட்டும் எ டு த் துக் கொண்டு பார்த்தால் பிரபலமான தரமான எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட (சகல தரப்பு வாசகர், விமர்சகர் மத்தியில்) மறைந்த தி. ஜானகி ராமன் இந்திய சுதந்திர போராட்ட கால கட்டத்தில்தான் மிகச்சிறந்த நாவல் எனக் கூறப்படும் "மோ. க முள் ளை" எழுதி ஞர். அந்நாவலில் துளியளவேனும் சுதந்திர போராட்ட உணர்வுகள் காணப்பட வில்லை. அதற்காக அந்நாவல் மோசமான நாவல் என்று புறம் ஒதுக்கப்படவும் இல்லை. இவ்வாறு எத்தனையோ உ தா ரணங்களை காட்டலாம். ஆனல் விரிவஞ்சி அதனைத் தவிர்க்கின்றேன்.
50

இலங்கையின் பரப்பளவு சிறிய தாயும் அதில் தமிழ்ப்பேசும் முக்களின் வாழ்விடங்கள் மிகக் குறுகியதாகவும் ஈழத்து நவீன தமிழ் இலக்கிய முயற்சிகள் தமிழகத்தோடு ஒப்பிடும் போது மிகச் சொற்பமாகவும் இருப்பதஞல், கூர்மையடைந்துள்ள எம்நாட்டுப் பிரச்சனை களுடன் எமது இலக்கியத்தையும் தமிழகத்து எழுத்தாளர்கள் பார்க்க முனைகின்றனரோ என நான் ஐயமுற்றேன்.
'தீபம்" காரியாலயத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்ட ராஜம் கிருஷ்ணன், இலங்கைக்கு வந்து சென்ற அனுப வம் இருந்தமையாலும், இலங்கை தமிழ் இலக்கியங்களை ஒரளவு படித்தமையாலும், பல இலங்கை எழுத்தாளர்களுடன் பரிச்சயம்மிக்க வராக இருப்பதனலும், ஈழத்து இலக்கிய முயற்சிகளில் பெரிதும் அக்கறை காட்டினர்.
பெண் பாத்திரங்களை கற்பனையிலேனும் மோசமாக சித்திரித்துவிடக் கூடாது என்பதில் இறுக்கமான கொள்கையும் அது குறித் து கோட்பாடுமே வைத்துள்ள ராஜம் கிருஷ்ணன் கஜாதாவையும் ஜானகி ராமனையும் - அவர் களின் படைப்புசஞக்காக வெறுக்கிருர், இதனை இங்கு குறிப்பிடுவதன் காரணம், யாழ்ப் பானம் நூல் நிலையம் 1981இல் எரிக்கப்பட்ட போது அதனைப் பின்னணியாக வைத்து இலங் கையில் எவருமே எழுதாத ஒரு சூழ்நிலையில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் என கருதப் படும், தேர்ந்த ரஸனையுள்ள இலக்கிய விமர் சக ர்களால் புறக்கணிக்கப்படும். சுஜாதா ஆனந்தவிகடனில் எழுதியபோது அதனை "ஆகா ஒகோ" என இங்கு பாராட்டினர்கள். ஆணுல்
ALALA ALALALALALAALALALAALALALLLALALALLAAAALL AA AAALLAMLLLLL
விமர்சனம் என்பது உலகை விவ ரிப்பது மாத்திரமன்று அது உலகத்தை மாற்றியமைப்பதற்கு உழைக்கும் வர்க்கமும் அதன் தேச சக்திகளும் ஓயாது பயன்படுத்தும் அறிவாயுத மாகவும் இருத்தல்வேண்டும். அப் பொழுதுதான் விமர்சன இலக்கியம் ஆற்றலும் அழகும் பெற்றுத் திகழும்.
- க. கைலாசபதி.
McM

Page 13
ராஜம் கிருஷ்ணனே "அக்கதையில் ஒரு பெண் பாத்திரத்தை சுஜாதா மோசமாக சித்திரித் துள்ளார். சுஜாதாவுக்கு பெண்களை இழிவு படுத்துவதென்முல் அதில் அவருக்கு தனிச் சந்தோஷம்" என்று சுஜாதா மீதுள்ள தமது கோபத்தை வெளிப்படுத்துகிருர்,
இவையெல்லாம் ஈழத்து இ லக் கி யம் பற்றிய தமிழக எழுத்தாளர்களின் அக்கறை பான அவதானிப்பையே புலப்படுத்துகின்றன.
தமிழகத்தின் வர்த்தகமயப்பட்ட சஞ்சி கைகளைப் பொறுத்தவரையில் அவைகளுக்கு எல்லாம் ஒன்றுதான். அவைகளுக்கு "சிலுக்கும் முக்கியம். இலங்கை "சிக்கலும் முக்கியம். எப்படியாவது பணம் வந்தால் சரி.
சமகாலத்தில் இலங்கைப் பிரச்சனைகளைப் பற்றி எழுதப்படுபவற்றை பிரசுரிப்பதன்மூலம் தமது சஞ்சிகைகளின் விற்பனை எண்ணிக் கையை அதிகரிக்க முடியுமென்ருல் அதற்கென முடிந்தளவில் பாடுபடத் தயாராக உள்ளன.
qqLMALALLALALALALALAMALALAMLAMLATAMLAAAAALLAAAAALLAMLAALE0L
WITH BEST
JOTHI JEWE
BUYERS AND SELLERS OF OLD
22 ct. ORDER RX IF YOU ARE BEAUTIFUL we IF YOU ARE NOT WE W.
78, MAIN STREET, -
JOTHIS
With the best comforta
28, Lloyds Avg
a/NassM
s/Yves-MMPsAW
aMaMa
s/Ammavs/Navas/VR

மர் ர் க் கட்டில் எது ந்ன்கு வில் போகிறதோ - அதனை இலக்கியம் என்ற பெய ரில் விற்றுப்பணமாக்க அவை தயங்குவதில்லை. இது குற்றச்சாட்டு அம்ல; கண்ணுல் கண்ட உண்மைகள்.
இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் தமிழகத்திற்கு போய்ச்சேருவதில் நிலவும் தடைகள் அகற்றப்படாதவரையில் நம்மைப் பற்றிய தகவல்களை அவர்கள் பெறவேமுடியாது தான். இருப்பினும், இங்கிருந்து செல்லும் எழுத்தார்கள்மூலம் ஒருசிலவற்றை அவர்கள் படிக்க முடிகிறது. ஆளுல் எல்லோருக்கும் அவை கிட்டுததில்லை.
ஆதஞல் இலங்கை இலக்கியம் பற்றியோ மற்றும் பிரச்சனைகளைப் பற்றியோ அங்கு இன்னும் முழுமையான தெளிவு பிறக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலை எதிர்காலத்தில் மாறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. 踪
qqLMLLALSMASLLMALMAqLA LL LLLAALMLL LMATLTqLM LMMLMLLALMLMLTSMLSSLLLAqLMLAMMLALALSLSL
COMPLIMENTS
LLERY MART
GOLD AND SILVER PAWN BROKERS
ECUTED PRO VPLY wiLL CAPTURE YOUR BEAYTY LL MAKE YOU BEAUTIFUL.
— —... BATTICALOA.
TOUR INN able rooms for your rest
enue, Batticaloa,
LSAMALAMLMMAMMAMAALL LMA LMALA ALMLAMAMLMAiMALMLAMLMAMALMLqMAMMLMLAMALSAALA

Page 14
மட்டக்களப்பு நாட்டிார் பாடல்கள்
历鹰 ற்றினிலே கல
மட்டக்களப்பு மானில நாட்டுப் பாடல் களில் செழுமையும் இரசனையும்மிக்கவை காதற் பாடல்களாகும். காதலை உரிப் பொரு ளாகக் கொண்டமைந்த இப்பாடல்கள் பல் வேறு சுவைகளையும் தருவனவாக உள்ளன. சீதனச்சிறையில் அகப்பட்டு இளமைகுன்றி வாடும் இன்றைய கன்னியரின் நிலையில், வாடிய கன்னியரையும் இக் கவிகளில் காணமுடிகிறது. காதலிக்கும் காலத்தில் "சீதனமா சீச் சீ" எ ன க் கூறு ம் ஆண்குலம் சீதனத்துக்காகக் காதலை மறந்த கதைகளும் இப்பாடல்களில் உள்ளன. இவ்வாரு?ன சமூகக் கொடுமைகளுக் குக் காரணமாக இருந்தவர்களைச் சம்பந்தப் பட்ட தலைவியே நேருக்குநேர் தாக்கும் சுவை மிக்க கண்ணிகளும் நிறைந்துள்ளதைக் காண லாம். இவ்வாறு அமைந்து விளங்கும் மட்டக் களப்பு மண்ணின் உணர்ச் சிக் கவிகளான காதற் பாடல்களை நான்கு பெரும் பிரிவுக ளாகப் பிரிக்கலாம். அவையாவன....
i. காதலர் உரையாடும் பாடல்கள். i. காதற் தோல்விப் பாடல்கள். iii, பிரிவாற்ருமைப் பாடல்கள். wi. குடும்ப வாழ்க்கைப் பாடல்கள்:
என்பனவாகும். இப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை ஒவ்வொன் றையும் தனித்தனி ஆராயப்புகின் கட்டுரை நீண்டு விடுமென்பதால் ஓரிரு உதாரணங்கள் தரப்படுகிஇறன. · ·
காதலன் மாமன் மகளே மலைநாட்டு நங் கணமே ஏலங்கிராம்பே உன்னை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்
52

ந்த காதற்கவிதைகள்
காதலி
காதலன் :
arrasa
காதலன் :
- முனைவன்.
மச்சானின் அ ழ குக் கும் மான் கொம்பு மீசைக்கும் ஏ லா ரிசிப்
பல்லுக்கும் நான் என்ன சொல்லி
கூப்பிடட்டும்.
கொச்சிப்பழம்போல கோழித்தல பூப்போல பச்சவடச்சேல மச்சி உன் பால்முலைக்கு ஏற்றது.கா.
காலி விளை பாக்கிற்கும் கழுதாவளை வெத்திலைக்கும் ஏலங்கிாாம்பிற்கும் ஏற்றதுகா உன் எழில்வாய்.
வாடாதபூவே வாசமுள்ள செண் பகமே தேடாத திரவியமே தெள் ளமுதே வள்ளியம்மை முல்லைச் சிரிப்பழகும் முகத்தழகும் கண் ணழகும் வல்லியிடையழகும் என்ர
மனச உட்டுப் போகுதில்ல.
என அமைந்துள்ள இப்பாடலையொத்த பல பாடல்களையும் நாம் காணமுடிகிறது. இவை காதலன் காதலி என்போரின் நலம் புனைந்து ரைத்தலாக அமைந்துள்ளவை. இவை தவிர காதலர் தமது பிரச்சினைகள்பற்றி உரையாடும் பாடல்களும் உறவுமுறை கூறும் பாடல்கள் குறியிடங் கூறும் பாடல்கள் உறுதிமொழி யுரைக்கும் பாடல்கள் என்பனவும் உரையாடும் பாடல்களாகவே உள்ளன.
"அன்புக்கரசே அழகொழுகும் ராசாவே
காத்திருந்து கதை பேச கன காலம்
நானிருந்தன்
நெஞ்சிலே பாரம் நினைச்சால்
பெருங்கவலை - என்ர

Page 15
Fores) னத ஆரும் கண்டதுண்டோ குல ஓடி சொல்கிளியே வண்டனுத்த சோலையிலே மரமழுது
போறதுபோல் திண்டழுவன் மச்சான் ஒங்க நினைவு
வார நேரமெல்லாம் எனத் தனது உள்ளத்துணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்த காதலிக்கு காதலன் கூறு கின்முன்,
தெருவால போகவொண்ணு தேன்போல மணக்கிறது உறவாட நான்வருவன் உங்க
அண்ணன்மார் காவலாமே என்று தான் வராமல் விட்டதற்கான கார னத்தைக் கூறுவதோடு
சீனத்துச் செப்பே சிறை இருக்காய்
எண்டு சொல்வி ஆய்ஞ்சி வச்ச பூப்போல அனுதினமும் வாடுறங்கா எனத் தனது நிலையையும் தெளிவுபடுத்துகின் முன். இவ்வாறு காதலனுக்கும் காதலிக்கும் இடையே சந்திப்பு நிகழாமையால் வர்ட்ட முறும் காதலர்களின் சந்திப்புக்கு வழிசமைத் துக் கொடுத்து குறியிடம்கூறும் பாடல்களும் உள்ளன. ஆற்றங்கரை, குளக்கரை, பூவலடி என்பனவற்றிலும் வேலியோரத்திலும் ஆளில் லாத நேரங்களிலும் காதலர் சந்திப்பு நிகழ லானது,
இவ்வாறு சந்திப்பதற்கு ஏற்ற இடத் தைப் பொதுவாகக் காதலியே கூறுவதுண்டு இங்கு சங்க அகத்திணைப் பாடல்களில்போல் தோழியின் பணி அமையவில்லை.
"வாப்பாவும் வயலிலதான் உம்மாவும்
ஊரிலில்ல காக்காவும் கடையிலதான் கருக்கலோட
வாங்கமச்சான்"
"சுற்றிரவர வேலி சூழவர முள்வேலி எங்குமொருவேலி - நான் எங்கால
வந்திரட்டும்"
காவல்ரனுே மச்சான் கள்ளனுக்கு
முள்ளரளுே
வேலி அரனே மச்சான் که . "
வேணுமென்ற கள்ளனுக்கு"
‘சாமமொறுத்துத் தலை கோழி கூவையிலே சந்திகக நான் வந்தால் சம்மதமா
கண்மணியே

借匹 citingutting
கழுவப்படாத கறைகள் !
இந்த மாநிலம் பெரிதாயிருப்பினும் இந்தக் குடிசையில் - மனிதப் பண்புகள் சருகாயுதிரும்:
இந்தப் பெருங்கடல்
அகன்று விரிந்து திறந்த மனதைச் சித்திரமாக்கினும் இந்தக் குடிசையில் மனிதப் பண்புகள் சருகிற் சிந்திய நெருப்பாய்ச்சிலிர்க்கும்.
இந்த மண்ணில்
பணி முகில் சிந்திய மலைவடக் கோலமும் இலை கிளை தழுவிய பசுமலைக் கூடலும்
இருந்து மென்ன
குடிசையினுள்ளே மனித சித்திரம் மல்லாந்துகிட்க்கும்
இந்த வானம் உதிர்த்திடும் துளியும் வயல் வெளிக்காற்றின் முனைபடுங்குளிரும் கறைகளை இன்னும் கழுவியதில்லை. கறைகளை இன்னும் கழுவியதில்லை.
- சபா. ஜெயராசா.
LLOOLLLLOLLLOLLLOLLLLLLSLLLLLLOLOLL
‘விளக்கேத்தி இரு சாமம் -
- வெள்ளிநிலா வேளையில குளத்தோரம் வந்திடுங்கோ
கூடிக் கதைச்சிடலாம்" என்னும் இப்பாடல் குறியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு சந்தித்துக் கதைக் கும் காதலர்களுக்கிடையில் இடைவெளி சுருங் கும்போது ஊடல் மட்டுமன்றிக் கூடலும் ஏற் படுவதுண்டு. இவ்வாறு கூடிப் பிரியும்போது
53

Page 16
"சீர்த்துளிரே இலங்கும்ந்த் சூரியன்ே மாதாளம் பூவே மச்சான்
மனம் நிறைஞ்ச சம்மதமோ குஞ்சுப்பயிரில கூச்சம் தெளிவிச்சமச்சான் கதிரு குடையிலே ன்ன்னை
கைபறிய விட்டதென்ன" எனப்பாடி என்னைக் கைவிடவேண்டாம் எனக் கேட்டகாதலி
"காவின் எழுதி கழுத்திலயும் தாலிகட்டி வச்சி நடத்தி விடியெழும்பி
வார்த்தை சொல்லு" என்பதன் மூலம் முறையான திருமணத்தின் பின் மறுநாளே எனைப் பிரிந்துவிட்டாலும் பரவாயில்லை எனக் கூறுகின்ருள். அதற்குக் காதலன் -
“மாறுவனேகண்டார் பறப்பனேடி
உன் உறவை நாடி வருவன் என்ர சீவனுள்ள
. s மட்டிலயும் கூண்டுக் கிளியாளே கோலஞ்செய்
- மச்சாள்ே ஆசைக்கிளியாளே அடுத்த நிலவில
நம் கல்யாணம்" எனக் உறுதிமொழியளிப்பதையும் காணலாம். இவ்வாறில் லாமல் ஊர்வாய்க் கஞ்சி 'அறத்தோடு நிற்றலும்" காணப்படுகின்றது. காதலனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட காதலியொருத்தி,
கெட்ட எண்ணம் வேணும்
கேவலப் படுத்திடுவாக ۔ தப்பெண்ணம் வேணும் நாம
தாரமாக ஆகுமட்டும் சோலை இளங்கமுகே
திறக்கவொண்ணு என்கதவு நாமஒண்டு சேர்ந்தபின்பு
நாடியதைச் செய்திடுங்கோ எனத் தன் காதலனுக்கு அறிவுரை கூறுகின்ருள்.
முறைப் பெண் ணின் காதலைப் பெற்று அவளை அடைந்து விட வேண்டுமென்னும் ஆவலில் இன்று வழக்கிலுள்ள "சுழட்டலில்" ஈடுபட்ட மைத்துனனைப் பார்த்து
'நாவல் பழம்போல
கரிகட்வுத் துண்டுபோல காகச் சிறகுபோல மச்சான்
கடுங்கறுப்புக் கொண்டதென்ன சுட்ட கட்டைபோல
சுடுகாட்டுப் பேய்போல் அட்டை முகரா நீ
அடுப்படிக்கும் ஆகுமோடா'
54

ன்ன ர்ள்ளி நகையாடும் பர்டல்கள் பல்வும் இங்குள்ளன.
இவ்வாறு காதலன்பில் இறுக்க மான பிணைப்பைக்கண்ட காதலர்கள் பிரிவாற்ரு மையில் படும் வேதனை சொல்லுந்தரமன்று என்பதை,
"பூவரசம் பிஞ்சாஞ்சி
பொட்டியில வச்சதுபோல் வாடுறன் ராசா உன்ர
வண்ணமுகம் காணுமல்" என்று காதலியும்
"பொன்னவரை பூ பூத்து
பூவோடு காஞ்சதுபோல் பொன்ஞன சீவன் மச்சி
போகுதடி உன்னுல'
என்று பாடுவதிலிருந்து உணர்ந்து கொள்ள
Synth.
தனது காதலனைப் பிரித்தெடுதுச் சீதனத் துக்காக வேருெரு பெண்ணுக்குக் கட்டிக் கொடுத்த மைத்துணியின் செயலைக் கண்டு குமுறிய ஒரு இளங்காதலி
*மூத்த மதினியாரே
முத்துக் கொம்பன்பல்லழகி தங்கம் போல் மேனியரே
உங்க தம்பி வித்ததென்ன விலை" என்று கேட்டுவிட்டு
'மாடு பெரிசோ உங்களுக்கு
1. - மானமுள்ள பெண் பெரிசோ வீடு பெரிசோ ஒரு
*?விருப்பமில்லா பெண் பெரிசோ -۔ “வாழைப்பழமும் வடி தயிரும் இங்கிருக்க சான்ாக் கருவாட்டுக்குச்
சம்மதிச்ச மாயமென்ன' என்று தனது காதலனிடமும் உரிமைக் குர லெழுப்பித் தன்னுடைய மன உழைச்சளையும் தீர்த்துக்கொள்கின்ருள்.
தனது குடும்ப வாழ்க்கையில் இடைவெளி ஏற்படக் காரணமானது எதுவாக இருக்கும் என்பதை ஓர் குடும்பப்பெண்
போருக வன்னியஞர்
பொத்துவிலைப் பார்ப்பமெண்டு-என்ன மருந்துகளைப் போட்டு
மயக்குழுளோ தேவடியாள் வாறதும்தான் போறதும்தான் - வளவைச் சுத்திப் பார்ப்பதும்தாள்

Page 17
செம்பை ந்து மச்சான்
*ஃ:ே திண்டதில் கோடைக்குப் பூத்த - ... . கொடமல்லிப் பூப்போல காலமொருக்கால் கடனழிக்க
வாரதாக்கும்" எனப் பாடி வெளிப்படுத்துவது மருத நிலத்து ஆடவரை ஞாபகப்படுத்துகிறது.
இவைதவிர இணைவிழைச்சித் தன் மை மிக்க பாடல்களை ஏராளமாகக் கொண்டது இம்மானிலம்
*வந்தாரெண்டா மச்சான்
வாசலெல்லாம் தங்கநிறம் போட்டுட்டுப் போன
ஒரு பூப்பூத்து ஒஞ்சதுபோல் அரிஞ்சரிஞ்சி நிலவெறிக்க
அவளிருந்து பாயிழைக்க துண்டுடுத்துத் துடைதெரிய
துடரமணம் தூண்டுது குறுக்கால பிளந்த கொவ்வப்பழத்த நறுக்கெண்டு கடிக்க நான்
- கனவு கண்டேன் ஒலக்கட்டு கொண்டுஓடி
ஒடிப் போறயுள்ளே முன்னிரண்டும் குலுங்காதோ
m முதுகெழும்பு நோகாதோ' என்னும் இப்பாடலையொத்த பல பாடல்கள் உள்ளன. S.
பண்டைய கிராமிய அமைப்பும் வாழ்க்கை முறையும் வழக்கங்களும் காதற்கவிகளைப் பாடிமகிழ வாய்ப்பளித்தன. ஆனல் இன்று நிலைமை அவ்வாறில்லை. ஆதலால், இப் பாடல் களின் பயன்பாடு முன்னைய நோக்கத்தை மாற்றியமைத்துள்ளமையை நாம் கண்டுணர
so .
காதலர்கள் பாடிமகிழ்ந்த கவிகளைப் பாடு வதும், கேட்டதும் மனதுக்கு உவப்பானது என்பதால் கூட்டுத் தொழில்களை மேற்கொள் ளும் ஆண்களும், பெண்களும் இவ் உணர்ச்சி மிக்க கவிகளைப் பாவனையடிப்படையில் பாடு கின்றனர். உப்பட்டிக் கட்டும் போதும், வேளாண்மை வெட்டும்போதும் ஆண்களே. இவற்றைப் பாடுசின்றனர். சில சந்தர்ப்பங் களில் கதிர் பொறுக்கவரும் பெண் களை க் கிண்டல் செய்வதற்காகவும் இவற்றைப் பாடு கின்றனர். முன்னர் வண்டிற் பயணம் மேற் கொள்ளும் ஆடவர் இணைவிழைச்சிப் பாடல் களைப் பாடுவதன்மூலம் தமது பயணக்களைப்பை யும் உறக்கத்தையும் போக்கிக் கொண்டனர். ஆணுல் இப்பொழுது அந்நிலையும் இல்லை,

தொழிற்களங்களில் வாதுகவிப் பாங்கில் ஆண்களால் பாடப்படும் பாடல் களி ல் 'பரத்தமை" ஒழுக்க விடயங்களே பொரு ளாக அமைவதுடன் உண்மை விடயங்களே பேசப்பட்டும் வந்துள்ளன.
மேலும் இப்பாடல்கள் சமூகக் கொடுமை களைக் காட் டவும் பயன்படுத்துகின்றன. காதல் வாழ்வில் முன்னேற்றம் காண்கிற காதலரைக்கண்டு. பொருமைப்படும் சமூகத் தினர் அவர்களைப் பற்றிக் கண்டது கடியது கூறுதற்கும் இப்பாடல்கள் பயன்படலாயின. இத்தகையோரைச் சிந்திக்கவைக்கும் பாங்கில் எழுந்த பாடல்களும் பல உள்ளன. பெற்றேர் பணத்துக்காகத் தம் பெண்ணை பொருந்தாக் கண வ னு க் குச் கட்டிவைக்குஞ் செயலைக் கண்டிப்பதாக
"ஊரான ஊரிருக்க −
உற்றமச்சான் தானிருக்க வெள்ள வாயக்
காட்டு வேடனுக்கோ வாழுறது" என இப்பாடல் அமைந்துள்ளது. எனவே சமூ கக் கொடுமைகளைக் கண்டிப்பதிலும் மட்டக் களப்பு நாட்டுப் பாடல்கள் பின்னிற்கவில்லை.
நாம் இதுவரை பார்த்த மட்டுமானிலக் காதற் பாடல்களில் பெரும்பாலானவற்றிற்கு உரித்துடையோர் இம்மானிலத்தில் வாழும் இஸ்லாமியர்களே எனில் மிகையன்று. இவை எழுத்தறியாத் தொழில் மாந்தரின் உள்ளத் துணர்வுகளை சொல்லழகாலும் தொடையழ காலும் இசைநயத்தாலும் தெள்ளெனக் காட் டும் சிறந்த கருவூலங்களாகும். எனவே எதிர் காலச் சந்ததியினர் இறந்தகாலத்தை அறிந்து கொள்ள இவற்றைப் பேணிக் காக்கவேண்டி யது எமது கடமையாகும். . *
OLLLaLLLLLLLaLLLLLLSLLLLLLLLLLLLLML
* கவிதை எப்போதும் கவிதைதான். அதில்
புதியது பழையது இல்லை. கவிதையாக
இருந்தால் அது ஒருபோதும் பழையதாவ தில்லை.
* புதிதாகப் பார்ப்பவனும், புதிதாக்கிச்
சொல்பவனும்தான் கவிஞன்.
- மு. மேத்தா,
LLSLOLLLLLLLLOLMLL
55

Page 18
ஜூலை
இன்று
வெலிக்கடையில் புத்தர் சிலை அருகில்
விடுதலை வாதிகள் வெட்டுண்டும் குத்திக் குதறுண்டும் கொலையுண்ட முதலாண்டு நிளேவுதினம் !
இங்கு வீதிச் சுவர்கள் எல்லால் வீர சபதங்கள் ! சிறைக் கொலைகள் சித்தரிக்கும் ஒவியங்கள் !
ஆடி பிறந்துவிட்டால் அழுதழுது வீடெல்லாம் ஆட்டைத் திவசந்தான் !
ஆடிக் கலவரத்தில் அலைபுரண்ட துவேசத்தில் ஆர்த்தெழுந்த அக்கிணிவெள்ளத்தில் அள்ளுண்டு போனவர்க்கு இது அஞ்சலிநாள் !
அன் ட
S. ராசலிங்க
6. பஸார் 2ம் LfDas
LAMLAMMMLMLMqiLALMLMALMLALMLMLMSLMLMAMLMALMLSLALMLALMLMMMM SLLLLLLL

D
VAMM
25
பத்திரிகைப் பக்கங்கள்தோறும் புலம்பல் உரை உணர்வு அலைகள் உயிர் ஊட்டிக் கொண்டிருக்கும் பலியுண்டோர் புகைப்படங்கள் !
இன்று துக்கதினம் !
கடைகள் முழுஅளவில் கதவடைப்பு !
மாணவர் வருகை இல்லை வாகனங்கள் ஒடவில்லை சந்தைகள் கூடவில்லை சனங்கள் நடமாடவில்லை !
இன்று துக்கதினம்
கோடை என்றும் பார்க்காது வானம் முகம் இருண்டு வாய் விட்டு அழுதது !
- தா. இராமலிங்கம்
ஸ்ரி ப் பு
கம் டெயிலர்
குறுக்குத்தெரு,
களபடி.
Nuwe
ares
awpawy

Page 19
உழத்தெரிந்த
சிதம்பரம் பேர்கர்த குறைதான் இந்தச் சிதம்பரத் தி ல் வந்து போக்கிக்கொண்டது என்று நினைத்தவாறே காங்கேசன்துறை மண லில் காலடி வைத்தேன். அறுசுவை உணவும் தேவையான வசதிகளும். சிதம்பரம் கப்பலின் இனிமையான நினைவுகள் தேய்வதற்கிடையில், தாய்மண் காலில் தட்டுப்பட்ட சிலிர்ப்பு.
'ஆர் நினைச்சது. இஞ்சை உயிரோடை வந்து சேருவம் எண்டு . "காம்புக்குள்ளை விட்டு ஒரேயடியர்ச் சுட்டுத்தள்ளப் போழுங் கள் எண்டும் கதையள் அடிபட்டதெல்லே."
எல்லோர் மனதிலும் இப்படியான சிந்தனை கள் ஒடியிருக்க வேண்டும். அதனுல்தான் ஒரு வரும் ஒருவரோடும் கதைத்துக்கொள்ளவில்லை.
இங்கேயும். சிதம்பரம் கப்பலத் தோற் கடிப்பதுபோல. பாடசாலைகளின் சாரணப் படையினரும், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையினரும், தொண்டர்களும்.
. "சும்மா சொல்லப்பிடாது. அன்பான வர வேற்புத்தான்." நயினுதீவு நாகமுத்தரைத் திருப்பிப் பார்த்தேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை. எனக்கும் அவரைத் தெரிய வில்லை. காரணம் வேறு ஒன்றுமல்ல. இருவர் கண்களிலும் நீர்த்திரை !
எழுபத்தியேழிலையும் இப்பிடித்தான் வந்து இறங்கின நாங்கள், என்ன தம்பி ?" அவருக் குப் பழைய நினைவு குமிழியிடுகிறது போலும். "ஏன் ஐம்பத்தெட்டிலையும் வந்து இறங் கின நாங்கள் தானே, எனக்கு இது மூண்டாம் முறை."
பக்கத்தில் நின்ற நரைத்த தலைமயிர்க் காரர் ஒருவர் தனது பழையகால ஆங்கிலத்

மாடுகள்
- கோகிலா மகேந்திரன்
”س۔ـــــــــــصب
தில் "ஐம்பத் தெட்டையும் நினைவுக்குக் கொண்டு வருகிறர்.
"அப்ப. ஒரு படி யாழ்ப்பாணம் வந் தாச்சு. இனி என்ன யோசினை அண்ணை ?"
அகதிகளுக்கான விசேட பஸ்ஸில் ஏற ஆயத்தமாகின்ற நாக முத் தரைப் பார்த்து நான் கேட்கிறேன்.
கொழும்பில் நாகமுத்தருடன் பதினைந்து வருடங்கள் அந்நியோன்யமாகப் பழகியதில், நான் அவரை "அண்ணை" என்றும், அவர் என்னைத் 'தம்பி" என்றும் அழைப்பது வழக்க மாகிவிட்டதே தவிர, எங்களுக்குள் வேறு இரத் தத் தொடர்புகள் இல்லை.
அந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல முன்னரே, அதே கேள்விக்கு அவர் எழுபத் தேழில் சொன்ன பதில் இப்போதும் என் செவிப்பறை மென் சவ் வைத் தெளிவாகத் தாண்டுவதுபோல ஒரு உணர்வு! அப்போதும் இப்படித்தான் ..!
காங்கேசன்துறையில் இறங்கி வீட்டிற்குச் செல்ல பஸ்ஸுக்குக் காத்திருந்த போதுதான் அவரிடம் கேட்டேன்.
"அண்ணை, இனி என்ன யோசினை?"
'இதென்னி கேள்வி தம்பி . ஒரு இரண்டு கிழமை யாழ்ப்பாணத்திலை சுத்திப்போட்டு,. தெரிஞ்சாக்களைக் சொந்தக் காறரைப்பாத்துக் கதைச்சிட்டுத் திரும்பி வண்டி ஏறிறதுதான்."
அன்று இந்தப் பதிலால் நான் துணுக் குற்று அவரைப் பார்த்தேன்.
5Zー

Page 20
"உங்கடை கடை முளாசி, முலூாசு எரிஞ் சதை நான் ஒபீஸ் டொப் புலேர்ரிலை திண்டு பாத்து விறைச்சுப்போய் நிண்டிட்டன். நீங் கள் என்ன வலு அமைதியாத் திருப்பிப் போறது எண்டு சொல்லுறியள்."
மிகச் சிறு வயதில் ஒரு "தேத்தண்ணிக் கடைப் பொடியஞய்" கொழும்புக்கு வந்து, இரவு பகல் நித்திரையின்றி மா டு போல் உழைத்த பணத்தை எறும்பு போலச் சிறுகச் சிறுகச் சேர்த்து, ஒரு சிறிய சாப்பாட்டுக் கடைண்ய விலைக்கு வாங்கி, இறுதியில் ஒரு பெரிய “சைவ ஒட்டல்" முதலாளியாகவே மாறி, இன்று கொழும்பிலே சொந்த வீடும், கடையுமாக, மிக வசதியாக வாழும் அவரது கதை, அவரது ஓட்டலின் தோசையைப் போலவே, எனக்குப் புளித்துப்போன ஒன்று: எத்தனை முறை மென்று, மென்று தின்றிருக் கிறேன். '
'தம்பி" என்று அழைக்கப்படும் இரத்தத் தொடர்பற்ற உறவிண்ணுகி அவரது வீட்டிற் குப் பலமுறை சென்று, அந்தக் குளிரூட்டப் பட்ட அறைகளையும், காற்ருடிகளையும், பெரிய அளவிலான கலர் டி.வி. குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றையும் கண்டு வியந்து, வாயூறி, "நாம் எப்போதாவது வாழ்நாளில் இப்படி வாழ்வோமா?" என்று ஏங்கியிருக்கிறேன் பல
அவர் சொன்ஞர் மீண்டும் அமைதியாக!
"என்ரை முனுசிக்கும் பிள்ளையரூக்கும் யாழ்ப்பான்க் காத்தே ஒத்துவராது தம்பி! இங்கத்தைக் காத்துக்கு அவைக்கு வருத்தம் வந்திடும். இஞ்சை எங்கடை அப்பு வீட்டுக் கிணறு. சும்மா கொஞ்ச நஞ்சமல்ல். முப் பத்தைஞ்சடி ஆழம். அதிலை அப்பு தண்ணி அள்ளிறதை, இவை விசித்திரமாய்ப் பாத்துக் கொண்டு நிப்பினம். அதைக் குனிஞ்சு பாக் கவே பயமாயிருக்குமாம். எப்படி இதிலை தண்ணி அள்ளிறதெண்டு இளையமகன் விசித் திரமாக் கேட்பான்." . ་་༔ ༧, །
"இனி, இஞ்சத்தை ஒழுங்கையளும். கிடுகு வேலியளும். மழைகாலம் வந்தா ஒரே அரியண்டம் . வீட்டுக்கு வெளி?ல இறங்கே லாது. அங்கையெண்டா என்ன மாதிரி காலில் மண் படாமல் திரியலாம்."
58

பின்ஞல் நின்றுகொண்டு கூறிய நாகமுத் தர் மாஜிக்கும். யாழ்ப்பாண்ம் பிடிக்கவில்லை! ஆஞலும் பாழ்ப்பாணத் தமிழ் மட்டும் இவர் களை விட்டுவிடாமல் ஒட்டிக்கொண்டிருப்பதை நிளேக்க எனக்கு இலேசாக முறுவல் வந்தது.
"என்ன அங்கின். உங்கடை யப்ஞவில், கேள்ஸ் சைக்கிள் பண்ணிஞப் பகிடி பண்ணு வினமாம். ஜீன்ஸ், பெல்ஸ், போட்டா ஒரு மாதிரிப் பாப்பினமாம். இரவிலை நைட் கிளாஸ் டியூசனுக்குப் போயிட்டு லேட்டா வீட்டை வந்தா முணுமுணு எண்டு கதைப்பினமாம் இங்கை எப்பிடிப் படிக்கிறது? என்ஞலை ாண்டா ஏலா. நான் வாறவிக்கலம்புக்குப் போயிடுவன்."
ஓ. எல். எடுக்கப்போகும் மூத்த மகளின் பிரலாபத்தில் கொழும்புத் தமிழ் கொஞ்சி. விளையாடியது என்னவோ உண்மைதான்.
"இங்கை ஒரு "பிரெண்ட்" வீட்டை போற தெண்டாலும் பஸ்ஸுக்கு ஒரு மணித்தியா லம் நிண்டு துங்கவேணும். அங்கை என்ருல் நினைச்ச உடனை போய் விந்திடலாம். அல்லது போன்” பண்ணலாம். இனி இங்கை ஒரு என்ரர்ரெயின்மென்ற்சும் இல்லை." இது udæsir l
குடும்பம் முழுவதும் ஒரே குரல் 2 எனக்கு ஒரு பலத்த சந்தேகமே ஏற்பட்டு விட்டது .
சிங்களக் காடையர்களினல் இவர்களின் கடை எரிக்கப்பட்டதா இல்லையா?
"அப்பா. கடை என்னமாதிரி. நடத்தப் போlங்க?" அவர்களிடம் காணப்படாத தடு மாற்றம் என்னிடந்தான் காணப்பட்டது.
"அது சின்ன வேலை தம்பி. அங்கை உள் ளுக்கு ஒண்டும் கன சாமான் இல்லை. எல். எல்லாம் மூட்டை மூட்டையா நான் அகத்தி வீட்டிலை வைச்சிட்டன். வெறும் கட்டிடந்தான் எரிச்சது. அது. ஒரு கிழமையிலை எல்லாம் சரிப் பண்ணிப்போடுவன் நான்."
அவர்கள் சொன்னது போலவே இரண்டு வாரத்தில் கொழும்பு 'திரும்பிவிட்டார்கள்: நான் இழுத்து. இழுத்து. வேலையையும் விட முடியாத நிர்ப்பந்தத்தில் தை மாதம் ஒரு மாதிரிக் கொழும்பு போய்ச் சேர்ந்தேன்.

Page 21
தாகமுத்தர்குடும்பம் ஏற்கனவே கொழும்பு திரும்பிக் கடையையும் சீர்படுத்தியிருந்தது. எனக்கு நல்லதாகப் போய்விட்டது. இல்லா விட்டால். என் சாப்பாடு..?
இம்முறை யூலைமாதம் இருபத்தைந்தாம் தேதி திங்கள் காலை நான் ஒபிசுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர்தான் எனக்குப் பிரச்சினையே தெரியவந்தது.
ஒபிஸ் மேல்மாடியில் நின்று பார்த்தால், கீழே வீதியில் அகப்பட்ட தமிழன், எல்லாம் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தான்.
"பறை தெமில்ோ. உம்பட. சம்ை ஒனத?"
அலுவலகத்தை விட்டு நகரமுடியாத நிலை யில், நானும் என்னைப்போல் அதற்கு ற் அகப் பட்டுக்கொண்ட வேறு இருபது தமிழ் ஊழி பர்களும், இரவும் அங்கேயே தங்கவேண்டிய தாயிற்று.
பயமும், பதட்டமும், பதகளிப்புமாய். மிக நீண்டுசென்ற அந்த இரவில்.
அநுமான் கொழுத்திய இலங்கை எப்படி இருந்திருக்கும், கண்ணகி கொழுத்திய மதுரை எப்படி இருந்திருக்கும் என்பதை எல்லாம் கற்பனையில் கண்டு, படித்ததை இப்போது நிதர்சனமாய்ப் பார்க்க நேர்ந்ததால், நித் திரை வராத கண்களோடு அந்த மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்,
நடுநசியில், கந்தப்பரின் கடையும் எறி வதை என்னுல் தெளிவாகக்காண முடிந்தது. எழுபத்தேழில், அவரது கடைதான் எரிந்ததே ஒழிய அலங்காரமான வீடு பத்திரமாகவே இருந்தது.
g)ићорсод.
அவரின் வீட்டினுள் குண்டர்கள் நுழை வதையும், பொருள்கள் எல்லாவற்றையும் பொறுக்கிவந்து தெருவில் போட்டு நெருப்பு வைப்பதையும், இவர்கள் எல்லாம் அவசரமாக வீதியில் ஒடுவதையும் நான் நேரே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இரண்டு நாள்கள். ஒருவாறு அலுவலகக் கன்ரீனில்’ சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே நாட்களைக் கடத்தியபின்னர் மூன்ருவது நாள்,

அலுவலகச் சிற்றூழியர் சிலர் கருகிய எச்சில் பாண் துண்டுகளை எங்கள் மேல் எறியத் தொடங்கிவிட்டார்கள்.
இனியும் இங்கே இருக்கமுடியாது என்ற நிலையில், மூன்ருவது நாள் காலே, எங்கள் மேலதிகாரி ஒருவரின் துணையுடன் ஒருவாறு "தேஷ்டன்" கல்லூ சி முகாமை அடைந்த போது, அங்கு நாகமுத்தர் குடும்பத்துடன் இருந்தார்.
"உடுத்த உடுப்புத்தான் தம்பி. வேறை ஒண்டும் இல்லை" என்ற அவரது குரல் தழு தழுத்தது.
"உயிராபத்து ஒண்டும் இல்லாமல் நீங்கள் தப்பினதே பெரிசு அண்ணை. உங்கடை கடை யும் வீடும் எரியிறதை நான் மேலைநிண்டு பாத் துக்கொண்டுதான் இருந்தனன்."
யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாத நிலையிலும் நான் அவருக்கு ஆறுதல் கூறினேன்.
அலுவலகத்துக்கு வந்தபின் வீட்டிற்குத் திரும்ப முடியாமலே முகாமிற்கு வந்து சேர்ந்த எனக்கும் உடுத்த உடுப்புத்தான். ஆனலும் என்னுடைய குடும் ப ம் யாழ்ப்பாணத்தில் இருந்தபடியால், எனது இழப்புக்கள் குறைவு.
'இவள் பிள்ளைக்கு ரேண்ஸ் ஆம் தம்பி. மாத்திறதுக்கு ஒரு உடுப்பும் இல்லை. அவள் ஒரு இடத்திலை இருந்த இரையா இருக்கிருள். எங்கடை நிலைமை இப்பிடி)வரும் எண்டு ஆர் கண்டது." を
நாகமுத்தரின் கண்கள் நீரால் நிறைந் ததை நான் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தேன். எழுபத்தேழில்கூட அசையாமல் இருந்தார்.
எங்களுடைய தொழிற் சங்கம் மூலமாக எனக்குக் கிடைத்த இரண்டு பழைய சாரல்
LLLLLLLLSLLLBOLLOLLLLOLLOLLL
மரபுக் கவிதையோ புதுக்கவிதையோ
எதுவாக இருந்தாலும் அதில் கவிதை
இருக்க வேண்டும் என்பதுதான் இன்றியமையாதது.
SLMLLLLLgLLLLLLLYkeeLLLLLMLLLLLLL
59

Page 22
களில் ஒன்றே நாகமுத்தரின் மகளுக்கு உதவி
ta.
பச்சை அரிசியை அரை அவியலில் அவித்து விட்டு, மைசூர்ப் ப ருப்புச் சாம்பாருடன் மூன்று முறையும் சாப்பிட்டதும், எல்லாகுக் கும் வயிற்றேட்டம் வந்து முகாமில் இருந்த சில மருத்துவக் கல்லூரி மாணவரின் உதவி "மருந்து குடித்ததும், வெறுந்தரையில் அப்பனே என்று படுத்துறங்கியதும், குளிக்கா மல் முழுகாமலே இரண்டு வாரங்களை கடத்தி விட்டதும் எல்லாம் முடிந்துபோன கதை இப்போது !
"இனிமேல் கொழும்பு வாழ்க்கை சரி வராது தம்பி. நான் இம்முறை பாங்கில கிடக்கிற காசை எடுத்து, அப்பு வீட்டுக்குப்
பக்கத்திலே காணி வாங்கி வீடு கட்டிறதா யோசிக்கிறன்.
நாகமுத்தரின் திடகாத்திரமான பதில் என் சிந்தனைகளிலிருந்து என்னை மீட்டெடுக் கிறது.
: سحہصححصحیعہیہصحصہ ہمہمہ سی۔۔~یہصحمہم حصہ حصہصحممہ
உயர்ந்த ரகம் !
தற்கால நாகரீகத்திற்ே
* பலவகைப் பி * கல்யாணப் ப * வெளிநாட்டு
மற்று * றெடிமேட் உ
ஒரே இடத்தில் குறைந்த
ஜப்(f)ணு ெ
இல. 19, GoIF,
தொலைபேசி: 065 - 209,
சிறந்த
LOLD-éhs
b4 ́An
~1MMoviewA.
s/Na
~ /NWps/Newps/Nawrs/^wr
eMAMA
w
6
0

"என்னை யாழ்ப்பாணத்தில ஒரு "கேள்ஸ் ஸ்கூலிலை சேத்துவிடுங்கோ அப்பா!'
இது அவர் மகள்தான ?
"இவர் கடை ஒண்டை எங்கடை gearrfiad போடட்டும். அங்கை பெரிய கடை ஒண்டும் இல்லை. நல்ல வியாபாம் வரும் தம்பி.??
"எங்களுக்குப் பல முள்ள இடங்களிலை இருந்துதான் நாங்கள் எங்கடை உரிமையளுக் குப் போராடவேணும் அங்கிள். பலமில்லாத இடங்களில் போயிருந்து, இனியும் மொக்குத் தனமா வாங்கிக்கட்டப்பிடாது."
நாகமுத்தரின் மகன் நன்முகச் சிந்தித்திருக் கிருன் என்பது அவன் தொடர்ந்த கருத் துரையில் தெளிவாகியது.
நன்முகக் காய்ந்து பானம், பாளமாய் வெடித்துப் போயிருந்த காட்சியை, அகதி களின் பஸ் தெல்லிப்பழையைத் தாண்டிக் கொண்டிருந்தபோது, என் கண்கள் உன்னிப் பாய் உற்றுநோக்கின. மனித வயல்கள் உழப் படும்போது. அதன் விளைவுகள்! 警
ramrama Murla-M
நிதான விலை
கற்ற
டவைத் தினுசுகள் ட்டுப் பிடவைகள் சூட்டிங் சேட்டிங் றும்
டைகளையும்
விலையில் வாங்குவதற்குச்
இடம் ۔ ۔' ۔ . 5060) 66) ன்றல் ருேட்,
ளப்பு.
سحمحمسیح محسيحیح محسحمحسحمحی محمحہ بیسحمحمسیحصے میں
MNaypsuwap

Page 23
மீண்டும் பிறப்பேன்!
எனது நிழல்களில் கூட
m நிதர்சனமாயுள்ள எண்ணங்களின் காங்கையை, அழிப்பதற்காக - பொலிஸ் என்னைப் பின் தொடர்கிறது
களங்கமிலா எனது பார்வை
நிமிர்கையில், வானம் எனது கண்களை அளக்கிறது. எனது காலடியில் தொடர்ந்து வரும் புரட்சிக்கீதங்களை,
கைப்பற்றுவதற்காக உ
எனது கால்தூசியை, ரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்புகிருர்கள்?
உன்னிலும் என்னிலும் பிரவகிக்கும் மானிட ஒளியை,
அணைப்பதற்காக - நான் காணவிரும்பாத அவலங்களை
அழிக்காமல் - எனது கண்களைப் பிடுங்க வருகிருரர்கள்.
நான் சிறுவர்களை முத்தமிடும்போது கன்னத்தில் படும் உதட்டீரத்தை அவர்கள் -
கத்தியால் வழித்து விடுகிருர்கள்
இந்தக் கவிஞரைப்பற்றி.
சேரபந்த் ராஜு சிறந்த தெலுங்குக் கவிஞ விட்டார். புரட்சிக் கவிதைகளை எழுதுவதோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டமையால், மறைவு மாறி எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. இதகு கவிதைகள் மற்றும் வேறு இலக்கிய ஆக்கங்க கொண்டுதாணிருந்தன. 1975இல் கடைசியாகச் போது இவரது மூளையில் புற்றுநோய் பிடித்தி இரண்டாவது தடவையாகச் சத்திரசிகிச்சை ே தொன்பதாவது வயதில் காலமானர். இக்கவி கள், இரு நாவல்கள், சிறுவர் இலக்கியங்கள், இல் "மீண்டும் பிறப்பேன்" என்ற இக்கவிதை ஹைத்ர

- சேரபந்த் ராஜு
எனது குரல் தண்டனைக்குரியது, எனது சிந்தனை பயங்கரமானதாம் ஏனெனில் ம நான் அவர்களுடைய தாளங்களுடன் பாடவுமில்லை நான் அவர்களைத் தோள்களிற் சுமக்கவுமில்லை.
ஆசியல் யாப்புகளின் புனிதத்தில் மதங்களைப் போல, வர்க்க நலன்களைப் புதைத்து வைத்திருக்கிருர்கள் என்னைச் சதிகாரன் என்று சொல்ல அவர்களின் யாப்பே அளவுகோல்,
ஆணுல் - அவர்களின் ராகங்களை நான் பாடப்போவதில்லை.
நான் சிந்தும் ஒவ்வொருதுளி இரத்தமும் விதையாக
எனது நாட்டின் விடுதலைக்காக
முண்த்தெழும்g
நான் கைதியானுலும் அடிமையல்ல.
அடித்துச் சிதைத்துச்
சின்னபின்னப் படினும்
தான்
மீண்டும் மீண்டும்.
- (ஆங்கிலத்தினூடாகத் தமிழில் ஞானரதன்)
தன். சிறுவயதிலிருந்தே கவிதைத் துறைக்கு வந்து மட்டும் நின்றுவிடாமல் புரட்சிகர இயக்கத்தில்
வாழ்க்கை, தடுப்புக்காவல், சிறையென மாறி அல் மனமுடைந்து ஒதுங்கிவிடாமல் வீச்சான sள் இவரிடமிருந்து மீண்டும் மீண்டும் பிறந்து சிறை வைக்கப்பட்டு 1977இல் வெளியே வந்த ருந்ததைப் பரிசோதனைகள் காட்டின. 1981இல் மேற்கொண்டும் பலன்கிட்டாது தனது முப்பத் ஞரின் ஏழு கவிதைத்தொகுகள், பல நாடகங் சைப்பாடல்கள் என்பன நூலுருப்பெற்றுள்ளன. பாத் சிறையிலிருந்தபோது எழுதப்பட்டதாகும்.
61

Page 24
முடக்கு
இந்து பக்கங்கள் ரைப் அடிப்பிக்கவேண் சொந்த விஷயம்,
அலுவலகத்தில் விசிறிகளின் ரீங்காரம் டது. அருணுசலம் ஒய்வாக இருக்கிருர்போலும் ஸெக்ஷனுக்குப் போகப் புறப்பட்டான்.
நடைவழி முடக்கில் அவரே எதிர்ப்பட் "வாதம்பி, வா. உன்னட்டத்தான் வரl **சொல்லுங்கோ ?..." "ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பு . . தயவுசெய்து ஒருக்கால் செய்துதருவியா?..." ஒற்றைகளைத் தூக்கிக் காட்டியபடி கேட்டா
"...கையிலை அலுவலோ ?” அவன் இப்போ சும்மாதானிருந்தான். லும் - கேட்காதவர் கேட்கிழுர் - மறுக்கமுடிய "இல்லையில்லை." என்றபடி வாங்கினன் தன் விஷயத்தை இப்போது கேட்கமுடி பட்டது - பதிலுக்காக என்ருகிவிடும். தானே மு தொடங்கியிருக்கலாம்,’அல்லது "உங்களிடந்த என்ருவது சொல்லியிருக்கலாம்.
இனி எப்போது கேட்கலாமென்று தெரியல்
LLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLOYLLLLeLLLLSLLLM
WITH THE BES
FR
Eastern Har No. 1, SECOND CR
BATT Telephone : 065 - 2322. Residence :
SLLLLLLLYYLLLLLLLLLLLLLLLLLLLLL
6
2

சாந்தன்
டியிருந்தது -
மட்டும் கேட் . அவருடை.
L-тri.
னைச்சன்...”*
எனக்காகத்
- இரண்டு ተ : .
வேலையென்ரு ாது.
Luntig என்று pதலிற் பேசத் ான் வந்தேன்"
பில்லை. டி
LLLMLLLT eYALSLSLLLLLL
ஒற்றுமைக்கீதம்
தாங்கள் பூட்டில்லா வீட்டின் சொந்தக்காரர்கள்
எங்கள் - W வீட்டுக் கதவுகள் தினமும் - திருடர்களுக்களப் "நல்வரவு"
unt Ob.
நிறைவேளுர
எங்கன் -
எதிர்பார்ப்புகவினிடையில்தான் - பசி . . . பசி . . . பசி . . .
வயிற்றுப் பகிக்காப் நாங்கள் - கை நீட்டும்போது அவர்கள் - 60&leudal
உடைத்துவிடுகிருர்கள்.
எங்களுக்குள்ளும்
ஒற்றுமை கீதம் இயற்ற
கவிஞர்கள் . . . இருக்கிருர்கள்.
- aritaSGaan uffä5
T COMPLIMENTS
ROM
dware Stores
DSS BAZAAR STREET.
CALOA.
LLLLLLLLLLLLSLLLLLLLLSMMk LLLLY

Page 25
பெட்டகம்
தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிந்திய நூல்களில் ஒன்ருன பயோசிக்கும் வேளையிலே.*- அண்மையில் பார்க்கக் கிடைத்தது. அதில் "த டை யும் தணிக்கையும்" என்ற தலைப்பிலுள்ள கட்டு ரையின் சில பகுதிகள், எமது இ ன் றைய நிலைக்கு ஓரளவு பொருத்தமானவை என்று கருதுகிருேம். அவை இவைதான் -
"தடைய்ம் தணிக்கையும்" - ஒரு கலைஞ னுக்கு இந்த இரண்டு வார்த்தைகளும் அடிப் படையில் எரிச்சலூட்டக் கூடியவைதான் வர்த்தகமும், இலாப நோக்கமும் கொண்ட் சீரழிவாளர்கள் சமூக ரசனையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதென்று கங்கணங் கட்டிக் கொண்டு, கலையுலகில் புகுந்து, கலைஞர்களின் ஆத்மாவைப் பிடித்த நோயாய் அரிக் கிற பொழுது, சமூகப் பொறுப்புடைய அரசு, கலைத்துறையில் தலையிடுவது தவிர்க்க முடியா ததும் அவசியமானதுமாகும். இத்தகு நியாயத் தின் பேரில்தான் ஒரு படைப்பைத் தணிக்கை செய்யவும் தடைசெய்யவுமான அதிகாரத்தை ஓர் அரசு பெறுவதை சமூகம் அங்கீகரித் துள்ளது. ஆனல், நடை முறை யில் நமது அரசாங்கங்கள் இந்த உரிமைகளை பெரும் பாலும் அநாகரீகமாகவும், அநியாயமாகவும் பயன்படுத்துவதைத்தான் கண்டிருக்கிருேம்: ஏனெனில், அரசாங்கத்திலிருப்பவர்கள் எப் போதும் மக்களையும், மக்களின் மனத்தோடு உறவாடுபவர்களையும் கண்டு அஞ் சுப வர் களாகவே இருக்கின்றனர். இது ஒர் அவலம். தமக்கெதிரான அல்லது அரசின் தவறைச் சுட்டிக் காட்டுகிற, சரியாகவோ தவருகவோ கொதிப்படைந்திருக்கும் மக்க ளை ப் பிரதி நிதித்துவப்படுத்துகிற, அரசாங்க வர்க்கத்தின்

- ராகு - கேது
Osnormann - eersey
அசட்டுத் தனங்களையும், அறிவற்ற மிடுக்கை யும் எள்ளிநகையாடுகிற படைப் புக் கன் நசுக்கி ஒடுக்கவே எதேச்சாதிகார அரசுகள் இந்த உரிமையைப் பயன்படுத்திய தாய், தேசங்களின் சரித்திரம் நமக்குக் கூறுகிறது. எதேச்சாரிகளும், முட்டாள் மன்னர்களும் நடந்து கொண்டதுபோல் இவ்வுரிமைகளை,
இப்படிப்பட்ட அதிகார நோக்கங்களுக்காக ஜனநாயக சமுதாயத்தில் பயன்படுத்துவது தகாத செயலாகும்."
சிந்திப்பவர்கள் இவற்றைக் கவனிப்பார்க artas !
O O O
/ *மனித மனத்தின் மீதும் உணர்ச்சிகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் மகத்தான சக்தி கலைக்கு உண்டு. கலை ஞன் என்று அழைக்கப்படும் உரிமையை ஒருவன் பெற விரும்பினுல் மனித சமுதாயத்தின் நலத்திற் காக, மக்கள் உள்ளத்தில் அழகைப் படைப் பதற்கு அந்தச் சக்தியை அவன் பயன்படுத்த வேண்டும்."
கலையையும் கலைஞனையும்பற்றி உயிருள்ள இவ்வார்த்தைகளைக் கூறிய உன்னத கலைஞன் "மிகாயில் அலெக்சாந்தரேவிச் ஷொலகோவ்", கடந்த பெப்ரவரி 21ம் திகதியன்று தமது 78வது வயதில் காலமாஞர். சோவியத் ரஷ்யா வின் தலைசிறந்த எழுத்தாளர்களிலொருவரான ஷொலகோவ், 1905 மே 24ல் ராஸ்தோவ் பிர தேசத்தின் குருஷிலின் கிராமத்தில் ஒரு விவ சாயியின் மகளுகப் பிற ந் தார். 1924இல் "சோதனை" என்ற நகைச்சுவைக் கட்டுரைமுலம் இலக்கியப் பிரவேசம் செய்த இவர், "டான்
6

Page 26
நதி அமைதியாக ஓடுகிறது", "கன்னி நிலம்”, "தாய் நாட்டுக்கர்க அவர்கள் போராடினர்கள்" போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதினர். சோவியத் - உழைப்பு வீரர் விருதை இரு தடவைகளும், "டான் நதி அமைதியாக ஒடு கிறது" - நாவலுக்காக "லெனின் விருதை"யும் பெற்ருர். இவருடைய எழுத்து, சோவியத் தின் பல்வேறு தேசிய மொழிகளிலுள்ள எழுத் தாளர்களையும் பாதித்தது. முதலாம், இரண் டாம் உலக மகாயுத்தங்கள், அக்டோபர் புரட்சி, உள்நாட்டு யுத்தம், விவசாயப் புன ருத்தாரணம் ஆகிய காலப்பகுதிகளைப் பின் னணியாகக்கொண்டு சோவியத் மக்க ளின் வாழ்க்கையை சிறு கதைகளிலும், நாவல்களி லும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். இவரது நாவல்கள், ரஷ்ய நாவல் இலக்கிய வரலாற் றிலே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்ருல் மிகையன்று.
சோவியத் அரசியல்வாதிகளின் மரணத் தின்போது குடம் குடமாகக் கண்ணிர் வடிக் கும் இங்குள்ளவர்கள் இந்த மகத்தான கலைஞ னின் மரணத்தில் மெளனம் சாதித்தது, இவர் களின் கலை இலக்கிய “கரிசனை"யைக் காட்டு கிறதா ? W
இப்போது எங்கு பார்த்தாலும் "வீடியோ மயம்", மட்டக்களப்பு நகரில்கூட வீடியோகசட் வாடகைக்கு விடும் நிலையங்கள் ஐந்துக் கும் அதிகமாக இயங்குகின்றன. ஆனல், இந்த "வீடியோ"வினுல் மக்கள் பெறும் நன்மைகளை ஆராயும்போது, உதட்டைப் பிதுக்க வேண்டி யுள்ளது. சினிமாவை விட்டால் வேறு கதியில்லை. சினிமா என்ருலும், தரமான, உ ய ர் ந் த ரசனையை வளர்க்கும் படங்களுக்கு மாபெரும் பஞ்சம் மனித னின் பிரச்சனைகளை, கலை யுணர்வை, கண்டுபிடிப்புக்களை, இயற்கையின் அற்புதங்களை தெரிவிக்கும் எத்தனை யோ "டொக்குமென்ரறி படங்கள் இருந்து ம், அவற்றை "வீடியோ’வில் காண்பது, குதிரைக் கொம்பைக் காண்பதுபோல் மட்டக்களப்பின் "வீடியோ - கசட் வாடகைக்குவிடும் நிலையங் களின் படிகளில் ஏறி இறங்கி, "அக்ரஹாரத் தில் கழுதை" என்ற சினிமாப்படம் இருக் கிறதா என்று விசாரித்தபோது, அந் நிலையங் களிலிருந்தவர்களுக்கு நாங்கள் "கழுதை'களைப்
64

LLLOLLLLOLLLLLLOLLLLLMLLLeLLOLLMLLLLL
"இதுகாலவரை தத்துவவாதிகள் உலகை விளக்கவே முயன்றனர்.
ஆனல் நாமோ அதனை மாற்ற முற் படுகின்ருேம்"
-- மார்க்ஸ்,
LLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLAAALJLLLLLLLLLLLLLL
போன்று இருந்திருக்கக் கூடும் அவர்களில் ஒருவர் கேட்டார்: "அப்படி ஒரு படம் வந்ததா?”
அதுபோக, TV - மக்களின் ரசனையை மாற்றி, வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்து, மக்களைச் சோம்பேறிகளாக்கிவிடும் என்கிருர் "மார்ஷல் மெக்லூஹன்" என்ற அமெரிக்கச் சமூகவியலாளர். இந்த "TV - வீடியோ மாயை' மக்களை மயக்கியிருப்பது முற்றிலும் உண்மையே. சமீபத்தில் லண்டனுக்குச் சென் றிருந்த 'தீபம்" - நா. பார்த்தசாரதி அவர்கள் தமிழோசை"க்கு அளித்த பேட்டியிலும், தற் கால இளைஞரிடையே இலக்கிய ஆர்வம் குன்றி யிருப்பதற்கு TVயும், சினிமாவும் முக் கி ய காரணங்கள் என்று வலியுறுத்தினர். இலக்கிய வாதிகள் இதுகுறித்து சிந்திப்பார்களாக !
e O (...)
தமிழ்நாட்டு முதல்வர் எம்ஜிஆர், அண் மையில் ஒரு பொதுக் கூட்டமொன்றில் பேச கையில், தான் சிறுவயதில் கவிதை எழுத ஆர்வமுள்ளவனுக இருந்ததாகவும், "ஆதி அந்தமில்லா ஆதி நாராயணன்' என்ற தலைப் பில் ஒரு கவிதை எழுதியதாகவும், அவரது தாய் "இருக்கும் வறுமை போதாதென்று, கவிதை எழுதி இன்னும் வறுமையை விலைக்கு வாங்கப் போ கி ரு யா?" என்று கடிந்து கொண்டதால் அவரது ஆர்வம் குன்றிப்போய் விட்டதாகவும் குறிப்பிட்டார். - எம்ஜிஆரைக் கவிதை எழுதாமல் தடுத்ததையிட்டு அவரது தாயாருக்கு இலக்கிய உலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. தமிழ்க் கவிதை தப்பிப் பிழைத்து விட்டதல்லவா!
பிரபல மலையாள எழுத் தாள ரா ன மா த விக் குட் டி (கமலா மா த வ தா ஸ்),

Page 27
மாத்ருபூமி" - வாரப்பதிப்பில் ஜுலைக் கலவர கால இலங்கையைப் பின்னணியாகக் கொண்டு, "ராஜ வீதிகள்" என்ற அருமையான ஒரு சிறு கதையை, அண்மையில் எழுதியுள்ளார்.
அவருடைய “என் கதை"யை தமிழில் மொழிபெயர்த்து அவரை ஒரு பாலுணர்வுஎழுத்தாளராகக் காட்ட முயன்ற வியாபார தமிழ்ப் பத்திரிகைகளுக்கு இது போன்ற அவரது உயிருள்ள படைப்பு பற்றியெல்லாம் எவ்வித அக்கறையுமில்லையே!
மட்டக்களப்புப் பல்கலைக் கழகக் கல்லூரி மூடப்படப்போவதாக ஒரு செய்தி ஜூன் 4ம் திகதி "வீரகேசரி"யின் முன் பக்கத் தி ல் கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்ட பின்பும், மட்டக்களப்புப் பொதுஜனத்திற்கு அதுபற்றிய அக் கறை தோன்ருமலிருந்தது ஆச்சரியப்படவைத்தது மட்டக் களப்புப் பொதுஜனம், அந்த அளவுக்கு, தமது மண் ணின் மீது கொண்ட பற்றை மறந்துவிட்டதா என்று எண்ணவேண்டியிருந்தது. இவ்விஷ யத்தை மிகமிகச் சாதாரணமானதாக நினைத் துப் பேசியவர்களை நேரில் சந்திக்கமுடிந்தது. மட்டக்களப்பு மண் ணி ன் மைந்தர்களுக்கே இல்லாத அக்கறை, மற்றவர்களுக்கு இருக்கு மென்று எப்படி எதிர்பார்ப்பது? ஒருவழியாக இவ்விஷயம் சாதகமாகத் தீர்த்து வைக்கப்பட் டிருப்பது (அல்லது அப்படியான ஒரு தோற் றம் தருவது) மனதுக்கு ஒரு தற்காலிக (1) நிம்மதியைத் தருகிறது.
ஆங்கிலம் தெரியாததால், உலக நடப்பு களின் பின்னணிகளை, விபரங்களை உடனுக் குடன் அறியமுடியாது தவிப்பவர்களுக்குக் கை கொடுத்துதவுகிறது 'தமிழோசை" ! உலக நாடுகள் பலவற்றின் வாஞெலிகளில் தமிழ் ஒலிபரப்பாகிறது என் ரு லும், B 8 C யின் "தமிழோசை" ஒரு தரமான இடத்தை வகிக் கிறது. செய்திகளைப் பொறுத்தவரை, சார் பின்மை என்பது நூறுவீதம் இல்லாவிடினும், உண்மைகளைத் தேடுபவர்களுக்கு திருப்தியளிக்

கும் வகையில் BBC செய்திகளை வெளியிடு கிறது. அதன் ஓர் அங்கமான 'தமிழோசை" யும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆங்கிலத்தி லிருந்து தமிழில், செய்திகளையும் பலவேறு விடயங்களையும் உடனுக்குடன் தரும் விதம் எளிமையாகவும், பாராட்டுக்குரியதாகவுமுள் ளது. "தமிழோசை"யின் முதுகெலும் பாக விளங்கும் அதன் தயாரிப்பாளர் திரு. சங்கர மூர்த்தி, "மொழி பெயர்ப்பு" என்ற வார்த் தையை ஏற்றுக்கொள்ளாதவர். அதற்குப்பதி லாக 'தமிழ் வடிவம்" என்ற பதத்தையே உபயோகிப்பதுடன், ஆங்கில வ டி வங்களை எளிமையாகத் தமிழ்ப்படுத்துவதில் கணிச மான வெற்றியடைந்திருக்கிருர் என்பது "தமிழோசை"யைக் கேட்பவர்களுக்கு நன்கு புரியும். ஷேக்ஸ்பியரின் "கிங் லீயர்", "த ரெம் பஸ்ற்’, மில்டனின் "பரடைஸ் லொஸ்ட" ஆகியவற்றைத் தமிழ்க் கவிதை வடிவில் ஒலி பரப்பியிருப்பது இதற்கு மிகச் சிறந்த சான்று. *ருவிங்கிள் ருவிங்கிள் லிட்டில் ஸ்ரார்" என்ற "நேசறி றைம் தமிழில் -
*சிரிக்கும் சிரிக்கும் சின்ன>நட்சத்திரமே என்ன ஆவலம்மா உன்னை அறிய..." என்று மாறியிருக்கிறது. வானெலி நேயர்கள் கவனிப்பார்களாக !
பிரபல கன்னட எழுத்தாளர் "மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்", அவரது "சிக்க வீர ராஜேந்திரன்" என்ற சரித்திர நாவலுக்காக, 1983ம் ஆண்டின் ஞானபீடப் பரிசு பெறுகிருர், 93 வயதான "மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்" எழுதிய 135 நூல்களில் மூன்றே மூன்றுதான் நாவல்கள். இவரது தாய்மொழி தமிழ் எழுது வது கன்னடம். "சீனிவாஸ்" என்ற இவரது புனைபெயர் கன்னட இலக்கிய உலகில் மிகவும் பரிச்சியமானது. இவரது பரிசுபெற்ற நாவல். கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு பிரதேச அரசன் சிக்கவீர ராஜேந்திரனைப்பற்றியது. இவ்வரசன் காலத்தில்தான் கர்நாடக மாநிலம் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது. இவனது வீழ்ச்சியை, இந்நாவல் வெகு அழகாகச் சித் தரிக்கிறது. இவரது மற்ற சரித்திர நாவலான *சென்னப்ப நாயக்கன்", "குருதட்சணை என்ற சிறுகதைத் தொகுதி, ஞானபீடப் பரிசு பெற். றுள்ள "சிக்க வீர ராஜேந்திரன்’ ஆகியன உட்பட இவருடைய பல நூல்கள் தமிழில்
65

Page 28
மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது பரிசு பெற்றுள்ள படைப்பான "சிக்க வீர ராஜேந்திரன்’ நாவலையும், முன்பு ஞானபீடப் பரிசுபெற்ற அகிலனின் "சித்திரப் பாவை"யையும் படிப்பவர்கள், தமிழுக்குக் கிடைத்த ஞானபீடப் பரிசையிட்டு பெருமைப் LU - CPL-LITTE.
உலகப் புகழ்பெற்ற "சிவராம கரந்த்", "டாக்டர் ஆனந்தமூர்த்தி ஆகியோரும் கன் னட எழுத்தாளர்களே என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.
暑 |litir Ille-Illist[litrihilos IIIIIIllib IIIllistilīlli:Gill
அபிவிருத்திப் பாதையில்.
யாழ்ப்பாணத்து நீர்வளம் கு காலந்தோறும் குளங்களை ஆழ் குளங்களில் அதிகளவு நீரைத் குளத்து நீர்ப்பெருக்கால் கிண யாழ்ப்பாணத்து மூலவளம் ப பனையை அதிகமாக வளர்த்து வீதியோரங்களில் நிணல்மரம் வீட்டுத் தேவைக்கு எலுமிச்ை விறகுத் தேவைக்கு சவுக்குமர வயல்களினிடையில் கிணறுகள் அறுவடைக்குப்பின் சிறு தா6 வெற்றிடங்களில் பப்பாமரம் நெசவு வேலைக்குப் புத்துயிர்
O குளந் தோண்டல் O மரம்
மில்க்வைற் தொழி
ul Til .77 பெ. இல هر
LLLLLLSLLLLOBLLLLOLLLLOLLLLLLLL
6
6

கவிஞர் மு. மேத்தாவின் புதுக்கவிதை ஒன்று - ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு முன்பு தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்கப் பட்டது - "தன்னம்பிக்கை" என்ற தலைப்பில் -
எங்களை நாங்களே நம்புவதென்று இறுதி முடிவெடுத்தோம் ! சமூக விரோதிகளிடமிருந்து தப்பிக்க போலீஸை நம்பினுேம் - போலீஸிடமிருந்து தப்பிக்க கோர்ட்டுகளை நம்பினுேம் - கோர்ட்டுகளிடமிருந்து தப்பிக்க இனி - எங்களை நாங்களே நம்புவதென்று இறுதி முடிவெடுத்தோம் !
இப்புதுக்கவிதை உங்களிடம் ஏதாவது புதிய சிந்தனைகளை ஏற்படுத்துகிறதா ? 景
BOLLLLLBBBBBLLLLLLLLLBOBLLLLLLLSLLLLLSLLLLLSLSLeeOBeLSLSLLLY
al
is es
琵
ளங்களில் தங்கியுள்ளது: முமாக்குவோம். 署
தேக்குவோம்.
ாற்று நீரைப் பெருக்குவோம். னைவளம் என்போம்.
பயனை நிறையப் பெறுவோம். நடுவோம், சை, தோடை நடுவோம். rம் நடுவோம்.
ர் அமைப்போம். ரியங்கள் விதைப்போம். நடுவோம்.
அளிப்போம்.
p நடுதல் O பனேயபிவிருத்தி
லகம் என்றும் உதவும் LIT GODIb.
தொலைபேசி : 232333.
LLLBLLLLOLLLLBLLLLSLLSLOLLOLOLLOLLz

Page 29
ஊருக்கு நிய
- ófst (s
வண்டிச் சில்லு புறு புறுக்க வழியெல்லாம் சேறடிக்க நொண்டி நொண்டி மாடிழுக்க நாறு வாப்பா போறதெங்க ?
பள்ளி aurriks Garnróåb66dulurrëa , பகலுச் சோறு கட்டியாச்சு கள்ளச் சேனை போறன் பொடியா கட்டு உப்பட்டி காவ வேனும் !
சுபஹ் வாங்கு சொல்லக் கேட்டு சூடு சமையப் போற வாப்பா அவக போடியார் உனக்கு அள்ளித் தந்க தென்ன வாப்பா?
அள்ளித் தந்க தொண்டுமில்லை அல்லாதான் விட்ட வழி பள்ளி மரைக் காரோட பகிடி சேட்டை வேண்டாம் பொடியா
பள்ளி மரைக்கார் தான் அவக பாவம் செய்யலாமோ வாப்பா சொல்லிச் சொல்வி அல்லாபேரை கொள்ளை யடிக்கலாமோ வாப்பா !
எல்லாம் வல்ல அல்லா ஹ"வே எண்ட கஞ்சி ஊத்தையில இல்லாப் பொல்லாக் கக்கிச இழவுக் கதை ஏண்டா பொடியா ?
உகிர் போவதொரு ஊருருக்க நியாயம் வசீர் நிண்டால் வி வரச் சொல்லி வி

ாயம் வேணும்
நமதி -
இல்லாப் பொல்லாக் கக்கிச இழவுக் கதையோ இது வாப்பா அல்லா பேரால் சொல்லு வாப்பா அசமது நம்மட ஆலிம் தானே?
அதுக்கு நாம என்ன செய்ய ஆரப்போய் நியாயம் கேட்க அதுக்கும் வாயை இறுக்கிக் கொண்டால் எல்லோருக்கும் நல்லம் பொடியா !
இன்ஷா அல்லா நீங்களெல்லாம் இயின எதெச் சொல்லுறியள் ஹன்சூருக்கு செய்தைக் தானே ஹக்கில் ஆலிம் சொல்ல வந்தார் !
ஹக்க சொல்ல வந்த ஆலிம் ஹன்சூர் கதையை ஏன்தான் சொன்ஞர் இதிலையெல்லாம் நியாயம் கேட்டா இயின கதை இதுதான் பொடியா !
ஹஜ்ஜுப் போய் அஞ்சாம் கடமை ஹாஜியார் பட்டம் பெத்தும் நச்சுப் போல் முசுலீம் வாழ்ந்தால்
நல்லகத்தானே ஆலிம் சொன்னுர் !
நல்லதைச் சொல்லி வைக்க நாங்களாரு நாகூர் பொடியா
உள்ளதைக் கண்டு கொண்டு
உசிர் போகும் வரையும் வாழ்வோம்!
3 psitesir Gaunru'unr
வேனும் பட்டையில டு வாப்பா !
67

Page 30
663-6
:2===न्म
மட்டக்களப்பு மா வட் டம் வழமை போலவே சனசமூக நிலையங்களின் இயக்கத் திலும் செயற்பாட்டிலும்கூட பின் தங்கிய மாவட்டமாகவே காலங்காலமாக இருந்து வருகின்றது.
இலங்கையில் சனசமூக நிலையங்களின் செயற்பாடு 50 ஆண்டு வளர்ச்சி கொண்டது. யாழ் மாவட்டத்தில் கிராமங்களின் தலைமைத் துவம் சனசமூக நிலையங்கள் மட்டத்தில் உரு வாகி கிராமங்களை வளர்த்தது : பாரம்பரிய கலைகள் தேசிய விளையாட்டுக்கள் சனசமூக நிலையங்களால் ஊ ட் டி வளர்க்கப்பட்டன. அவைகளின் உத்வேக செயற்பாட்டற்கு யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் அருந்தொண்டாற்றியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சனசமூக நிலை யங்களின் நிலையை யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்ப் பது எம்மை நாம் தாழ்த்திக்கொள்வதற்கு அல்ல, இனியாவது நாம் வளர முயற்சிக்க வேண்டும் என்பதற்கே.
யாழ் மாநகரசபை எல்லைக்குள் 45க்கும் மேற்பட்ட சனசமூக நிலையங்கள் இயங்குகின் றன. அவைகளில் அனேகமானவை A தரத் தவை. a
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் 5 சனசமூக நிலையங்களே செயற்படுகின்றன.
சாவகச்சேரி உதவி அரசாங்க அதிபர் பிரிவு எல்லைக்குள் 65க்கும் மேற்பட்ட சன சமூக நிலையங்கள் இலங்குகின்றன. வாழைச் சேனை உதவி அரசாங்க அதிபர் பிரிவு எல்லைக்
68

- ந, பாலச்சந்திரன்
குள் எட்டு சனசமூக நிலையங்கள் இயங்குவ தாக தெரியவருகிறது.
யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை உடுப் பிட்டி உப அலுவலக எல்லைக்குள் 35க்கும் மேற்பட்ட சனசமூக நிலையங்களும். புத்தூர் உப அலுவலக எல்லைக்குள் 30க்கும் மேற்பட்ட சனசமூக நிலையங்களும் செயற்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சபை ஆரைப்பத்தை உப அலுவலக எல்லைக்குள் 9 சனசமூக நிலையங்கள் பதிவுபெற்றுள்ளன.
யாழ் மாவட்டத்தில் 663 சனசமூக நிலை பங்கள் பதிவுபெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுபெற்றசனசமூக நிலையங்களின் மொத்த எண்ணிக்கை eas 63. .
யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் சன சமூக நிலையங்களுக்கு வருடாந்த அரச நன்
LLLLOLOLLLOLLLOLLOLOL
"கலை, இலக்கியத்தில் காணப்படும் ஒவ் வொரு குறிப்பிட்ட போக்கின் ஆழத்தை நிர்ணயிப்பது அது எந்த வர்க்கத்தின், ஜனப் பகுதியின் ருசிகளை வெளியிடுகிறதோ அந்த வர்க்கத்திற்கோ, ஜனப்பகுதிக்கோ அது எவ் வளவு முக்கியமானதாயிருக்கிறது என்ற விஷய மும், அந்த வர்க்கமோ, ஜனப்பகுதியோ வகிக்
கும் சமுதாயப் பாத்திரமும்தான்"
- பிளெகானவ்.
HINDIVIDADDISMIIDILBIDEgyullaDDISINABISKBESIHLABEMUNHIBIDIMEN

Page 31
கொடையாக மூன்று லட்சம் ரூபாவுக்குமேல் வழங்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுபெற்ற சனசமூக நிலையங்கள் அனைத்தும் A தரத்தவை யாக இருந்தாலும்கூட முப்பத்திரண்டாயிரம் ரூபாவுக்கும் குறைவான தொகையே உதவு தொகையாக வழங்கப்படும்.
யாழ் மாவட்டத்தில் கூடுதலான ஒப்பந்த வேலைகளை சனசமூக நிலையங்களே பொறுப் பேற்று செய்கின்றன. வசதியான சொந்த கட்டிடம் இல்லாத சனசமூக நிலையங்கள் அங்கு இல்லை என்றே சொல்லல்ாம். வாசிக சாலை, நூல்நிலையம் பாலர் பாடசாலை, வளர்ந் தோர் கல்வி நிலையம் இல்லாத சனசமூக நிலை யங்கள் மிகக் குறைவே. .
எமது கிராமங்கள் வளர்ச்சிபெற a 6760 D யான தலைமைத்துவம் கிராம மட்டத்தில் உருவாகுவதற்கு எமது மாவட்டத்தில் சன
WEITETINIMITETOMLILWEDDILLMINDEMInOLIDDEILDADECIDIUNNITEDINAMICTEAU
WTH THE BEST
FR
BALA'S
cAN
A.
iDrguLIR DEgfHumcegis:HLHDigitimothicagoILIKLHDxgluHil-gi! Hwlcg

சமூக நிலைய இயக்கம் புனரமைக்கப்படுதல் வேண்டும். சனசமூக நிலையங்கள் இல்லாத ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு சனசமூக நிலையமாவது உரு வாக்கப்படுதல் வேண்டும். v.
ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரி விலும் எப்பிரிவு எ ல் லைக் குள் உட்பட்ட அனைத்து சன சமூக நிலையங்களையும் ஒன் றிணைத்து உப சமாசங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும்:
உப சமாசங்களை ஒன்றிணைத்து மாவட்ட் சமா சம் ஏற்படுத்துதல் வேண்டும். அந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்ட சனசமூக நிலையங்களை உயிரோட்டமுடன் செயற்படுவ தற்கு திட்டங்கள் வகுத்து ஊக்கப்படுத்துதல் வேண்டும். எமது பின்தங்கிய கிராமங்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் சனசமூக நிலையங் களை முதுகெலும்பாக இயங்கவைப்பதற்கு மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையா ளர் ஆவன செய்தல்வேண்டும்.
SgLLL SLLLLLLLL LLLLLLLLLLLLLLLSLLLLLLLLLaLLLLLLLL
C COMPLMENTS
OM
凤
GROUP AfARY
를
Lauerginiporg/AID-3ino D-glidiidg:bgildli
9
6

Page 32
இலங்கையின் இ எதிர்நோக்கும் G
e · vanm munnnnnnnnne
æmv atmwnahm gavusammer
ாம் என்ன பெயர் கொண்டு அழைத் தாலும் இந்த நாடு இன்னும் எவ்வளவு காலம் தொடர்ந்தும் ஒரே ஆட்சியின்கீழ் இருக்கும் அல்லது இந்த நாட்டு மக்களைப் பீடித்துள்ள அமைதியின்மையெனும் பீதி இன்னும் எவ் வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பன அரசியல் அவதானிகளால் பதில்கூற முடியாத கேள்வி களாயுள்ளன. 1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர் சிங்கள தமிழ் மக்களிடையே நிலவும் இனப்பிரச்சினை புதிய பரிமாணத்தை பெற்றுள் ளது. 1984 ஆகஸ்டுடன் விடுதலைப் புலிகள் எனப்படுவோர் அல்லது அரசினல் பயங்கர வாதிகள் என அழைக்கப்படுவோர் இராணு வத்தினருடனும் பொலிசாருடனும் நேரடிப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பொலிஸ் நிலையங்களும் பொது ஸ்தாப னங்களும் இப்போராளிகளின் இலக்காக மாறி யிருக்கும் அதேவேளை பொதுமக்களும் அவர் களின் உயிர்களும் உடைமைகளும் அரசுசார் சக்திகளின் அவேசத்துக்குப் பலியாகிக் கொண் டிருக்கின்றன. இதுவரை காலமும் இலங்கை யின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்த ஒன்று, இந்திய உபகண்டத்தில் காட்டப்படும் கரு சனையாலும் அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக் கும் அக்கறையாலும் ஒரு சர்வதேச அரசியல் வடிவம் பெறுவதையும் அவதானிக்காமலிருக்க முடியாது. இந்த சர்வதேச வடிவம் இன்னும் பெரிதுபடுத்தப்படும் பட்சத்தில் மூன்ரும் உலக யுத்தத்தின் காட்சிக்கூடமாய் நமது இச் சின்னஞ்சிறிய நாடு மாறுமா ? என்ற ஆதங்கமும் சிந்திப்பார் உள்ளங்களை உறுத்திக் கொண்டிருக்கின்றது.
70

6006)DLD6))LI bit FQITG).
- எம். எச். எம். அஷ்ரஃப்
இந்திய அமெரிக்க அரசுகள் மாத்திரமன்றி நல்லெண்ணம் படைத்த ஒவ்வொரு மனிதாபி மானியும் இலங்கையின் புற்றுநோயாக மாறி யுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதை விரும்புகின்றன். ஏனெ னில் இது வெறும் அரசியல் பிரச்சினையல்ல. ஒரு மனிதாபிமான பிரச்சினையே இன்று இனப் பிரச்சினையென இனம் காட்டப்படுகின்றது. சிறுபான்மைத் தமிழ்பேசும் மக்கள் தமது சொந்த மொழியில் அரச நடவடிக்கைகளில் பங்குபெறவும் - சொந்த மொழியில் உயர் கல்வியைப் பெறவும் - தமது தனித்துவத்தை யும் கலாச்சாரத்தையும் பேணுவதற்காக நாம் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த நிலப்பிரதேசங் களைப் பாதுகாக்கவும் - தம்மீது பிறமொழியோ கலாச்சார பண்பாடுகளோ திணிக்கப்படக் கூடாதென்பதை நிலைநாட்டுவதாகவும் அரச தொழில் வாய்ப்புக்களில் தமக்குரிய நியாய மான பங்கினை கேட்டதாலும் ஆரம்பித்த தமிழர் போராட்டங்கள் இன்று முற்றிலும் புதிய வடிவம் பெற்றுள்ளது.
இன்று மொழிப் பிரச்சினையை தீர்ப்ப தாலோ அல்லது திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை வழங்குவதாலோ இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் நிலையில் இல்லை. 83ம் ஆண்டின் ஜுலை இரத்த நிகழ்வுகளின் பின்னர் சிறுபான்மையினத் தமிழன் சுதந்திர மாக சிங்களப் பிரதேசங்களில் உலாவ முடி யுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. இன்று தமிழ் பிரதேசங்களிலேயே தமிழ் மக்களால் சுதந்திரமாக உலவ முடியாதபடி சூழ்நிலைகள் மாற்றமடைந்துள்ளன. எனவே இலங்கையின்

Page 33
இனப்பிரச்சினை இன்று சிறுபான்மைத் தமிழர் களின் உயிருக்கும் உடைமைக்குமான பாது காப்புப் பிரச்சினையென்ருல்கூட அது மிகைப் பட்ட கூற்ருகாது.
ஆறுகள் பின்னுேக்கிச் செல்வதில்லை யென் பர். அதேபோல் விடுதலைப் புலிகள் ஒரு பக் கமும் பெளத்த சிங்கள ஏகாதிபத்தியம் மறு புறமும் - இவ்விரு சக்திகளும் தத்தமது நிலை களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என் றிருந்தால் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விளைவுகள் தவிர்க்க முடியாதவை யாய் விடும். எனவே இவ்விரு சக்திகளுக்கு மிடையே மனந்தி மந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டியதும் - இவ்விரு தரப்பின ரது போக்குகளில் மாற்றமேற்பட வேண்டி யதும் தவிர்க்கமுடியாத அம்சங்களாகும்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட்ட மேசை மா நா ட் டு ப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையாமல் இருப்பதே அது இது வரை அடைந்த வெற்றியாகும். தமிழர்கள் சார்பில் பல குழுக்கள் பேச்சுவார்த்தைகளில் கதந்துகொண்ட போதிலும்கூட - இவற்றுள் முக்கியமானது தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரதிநிதித்துவப் படுத்தும் குழுவாகும்.
விடுதலைப் போாாளிகளுக்கு மிக அண் மைக் காலங்களில் பொதுமக்களிடையே ஏற் பட்டுவரும் ஆதரவும் இழப்புக்களுக்கு மத்தி யிலும் பொதுமக்கள் மீது போராளிகள் ஏற் படுத்தியுள்ள தாக்கமும் - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு ஒன்றன்பின் ஒன் முக ஏற்பட்டுவரும் முக இழப்புக்களும் - பின் வரும் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
1. கூட்டணியின் தலைமைத்துவத்தை இன் றும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள் ளார்களா ? 2. வட்டமேசை மாநாட்டு முடிவுக்கு கூட் டணி சம்மதம் அளிக்கும் பட்சத்தில் அச்சம்மதத்தை விடுதலைப் போராளிகள் ஏற்றுக்கொள்வார்களா ?
இவ் விரு கேள்விகளுக்கும் இல்லையென விடை பிறக்குமானல் வட்டமேசை முடிவு எதுவாக இருப்பினும் அதனுல் இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாண முடியாது.
விடுதலைப் போராளிகளுக்கு மத்தியிலும் பல பிரிவுகள் இன்று தோன்றியுள்ளன. விடு தலைப் போராளிகளுடன் தான் பேச்சு வார்த்தை நடாத்த வேண்டுமென்ருலும் கூட அது எந்தக் குழுவுடன் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு குழுவுடன் செய்யும் பேச்சு வார்த்தைகளை ஏனைய குழுக்கள் ஒற்றுக்கொள் ளுமா ? என்பதற்கும் விடையில்லை. அதுமாத்

திரமன்றி அரசாங்கம் தடைசெய்யப்பட்ட விடு தலைப் போராளிகளுடன் உத்தியோகபூர்வ மான பேச்சுவார்த்தைகளை செய்வதுவும் சாத் தியமாகத் தோன்றவில்லை எது எவ்விதமிருப் பினும் எத்தகைய ஒரு தீர்வையும் பூரீமான் சிங்கள வெகஜனம் ஏற்றுக்கொள்ளுமா என் பது இன்னுமொரு பிரச்சினையாகும்.
இந்த இடியப்பச் சிக்கலுக்கு மத்தியில் சகல இனமக்களும் நிதா ன த் துட னு ம் யதார்த்த நிலைகளை அனுசரித்தும் நடந்து கொள்ளுவதால் மாத்திரமே பிரச்சினையை தீர்க்காவிட்டாலும்கூட - ஆக க் குறைந்தது ஆறவைக்கவாவது முடியும், சிங்கள பெளத்த ஏகாதிபத்தியம் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர் வம் கொள்ளவேண்டும். சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் சிந்தனையிலும் போக்கி லும் அடிப்படை மாற்றங்கள் ஏற்படவேண் டும். இனவெறி இரத்தவெறி என்பனவற்றுக் குப் பதிலாக அன்பு மனிதாபிமான உணர்வு கள் ஊற்றெடுக்கவேண்டும். அதிகாரத்தை அனுபவிப்பவர்கள் அதை அடிமட்ட மக்க ளோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். சொகுசுகளையும் வசதிகளையும் இழப்பதற்கு தயாராக வேண்டும்.
தமிழ்மக்கள் மத்தியிலும் எண்ணங்களில் மாற்றமேற்பட வேண்டியது தீர்வுக்கு தவிர்க்க முடியாததாகும். கேட்பதெல்லாம் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. எந்தவொரு தீர்வும் இந்த நாட்டில் வாழும் இன்னுமொரு இனத்தின் அல்லது இனங்களி னது எதிர்காலத்தை அல்லது நலன்களை தாரை வார்ப்பதால் கிடைக்கமுடியாது. எனவே முக்கிய இனங்கள் எல்லாவற்றுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடுப்புள்ளி ஒன்றில் சிங்கள் ஏகாதிபத்தியத்தை சந்திப்பதற்கும் கைகுலுக் குவதற்கும் நடந்தவற்றை மறப்பதற்கும் தமிழ் சமுதாயம் தயாராக வேண்டும்.
இந்தத் தீர்வு தமிழர்களுக்கோ சிங்கள வர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சார் பான ஒன்ருக நிச்சயம் அமையாது. ஆனல் அத்தகைய ஒரு தீர்வு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான ஒன்றிருக்குமென் பதில் சந்தேகமில்லை. நியாயத்துக்கும் நீதிக் கும் சிங்கள தமிழ் முஸ்லிம் இனங்கள் ஒரு மித்து தலைசாய்க்குமாயிருந்தால் - அந்நிலையில் ஏற்படும் இன ஒற்றுமையில் நியாய மற்ற கோரிக்கைகளும் கோட்பாடுகளும் தோல்வி படைந்தே தீரும். இன இரத்த வெறிகளையும் நியாயமற்ற கோரிக்கைகளையும் குழிதோண் டிப் புதைக்கும் வல்லமை தெளிவுற்ற மக்கள் சக்திக்கு நிச்சயமுண்டு. ,器
7.

Page 34
களம் கலை இ6
களம் கலை ଛଣ୍ଟି தீருமதி ருேஸ் சிறுகதைப் பே
Eeeeeeee
முதற் பரிசு : ரூபா 300-00
முதற் பரிசுக்கு தகுந்த சிற முதற்பரிசு வழங்கப்படவில்லை
(Մ)ւգ 6ւլ)
இரண்டாம் பரிசு : ரூபா 200-00
I. sí?. G3s5. praíso'u ffluumrafesör 2. தாமரைச் செல்வியின் (இரு கதைகளுக்கும் வழங்
மூன்ரும் பரிசு : ரூபா 150-00
1. Goar 6MTL66 of sFmruhusiau Frforr 2. அண்ணுதாசனின் - "நி (இரு கதைகளுக்கு வழங்கி
நான்கு ஆறுதல் பரிசுகள் : ரூபா
1. கோப்பாய் எஸ். சிவத்தின் 2. எம். ஏ. நஜ"முதீனின் 3. வி. விஸ்னுநாதனின் 4. க. ப. லிங்கதாசனின் (முதற் பரிசு வழங்கப்பட
பரிசுகள் வழங்
72

லக்கிய வட்டம்
u வட்டம் நடாத்திய பற்றிக் நினைவு ாட்டி முடிவுகள்
ந்த கதை கிடைக்காத காரணத்தால் 0. (இது நடுவர் குழுவின் ஒருமனதான
'நாம் கரைகின்ற உரம்" "முள்கிரீடங்கள்'
கப்படுகின்றன)
வின் - 'நிமிர்ந்த pacrifascir”'” கழ்வுகளின் நிர்ணயிப்புகள்' iப்படுகின்றன)
50-00 வீதம் (ரூபா 200-00)
- 'நியாயங்கள் சிறையிடப்படுகின்றன"
- 'கூரைக்குச் சொந்தமில்லாத அலைகள்'
- "மீறல்கள்"
- "மாதா கோவில் மணியோசை" ாமையால் நான்கு ஆறுதல் கப்படுகின்றன.)

Page 35
களம் கலை இலக்கி
சட்டத்தரணி ந.
ћ)j (BIJI
முதற் பரிசு : ரூபா 250-00
இரு கவிதைகளுக்கு பகிர்ந் 1. பொன். சிவானந்தனின் 2. நிலாதமிழின்தாசனின்
இரண்டிாம் பரிசு : ரூபா 150-00
நான்கு கவிதைகளுக்கு வழி
1. செளமினி சாம்பசிவ சரி 2. செ. குணரத்தினத்தின் 3. கு. வாகதியின் 4. செளமினி சாம்பசிவ சr
மூன்றும் பரிசு : ரூபா 100-00
மூன்று கவிதைகளுக்கு வழ
1. சோலைக்கினியின் 2. த. விஜயகுமாரின் 8. பொள். சிவானந்தனின்
சிறுகதை, கவிதைப் போட்டிச அனைவருக்கும், இப்போட்டிகளில் கல இலக்கிய வட்டம் நன்றி தெரிவித்து
வெளியீ
களம் கல் இலக்கிய வட்டத்தின் "க கலாசாலை மண்டபத்தில் அதிபர் சி. புலேந்தி பெற்றது. விழா ஏற்பாடுகள் கலாசாலை. முத் இவ்விழாவில் மட். மேல் நீதிமன்ற நீதிபதி யேசுரத்தினம், அட்டாளைச்சேனை ஆசிரிய கல தமிழர் ஆசிரிய சங்க தலைவர் டி. எஸ். கே. ஹனிபா முதலாஞேர் கலந்து சிறப்பித்தனர். வெளியீட்டு விழா சிறப்பாக நடைெ களுக்கும், முத்தமிழ் மன்றத்தினருக்கும், வி இலக்கிய வட்டம் இதயம்கனிந்த நன்றிகளைத்

ய வட்டம் நடாத்திய சின்னயா நினைவு Le p1a15aT
து வழங்கப்படுகின்றன.
"நிமிர்வு" - "பந்தாடத் துணிந்தெழுவோம்"
pங்கப்படுகின்றன. *மாவின் - "அது எங்கள் காலம்"
- "களங்காதே மகளே"
- "புத்திமாருட்டமே" ர்மாவின் - "வாசலே என்தன் கதி"
pங்கப்படுகின்றன.
- **மனங்களில் பூத்த மரம்" - 'மழைமேகங்கள்" - "ஒரு தாமரை அல்லியாகிறது"
int சிறப்பாக நடத்துவதற்கு உதவிய ந்து சிறப்பித்தவர்களுக்கும் களம் கலை க்கொள்கிறது. ヘ
ட்டு விழா
ாம்" வெளியீட்டு விழா மட்டக்களப்பு ஆசிரிய ரன் அவர்கள் தலைமையில் விமரிசையாக நடை தமிழ் மன்றத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கி. பாலகிட்னர், மாவட்ட நீதிபதி எம். டி. ாசாலை அதிபர் எம். எச். எம். ஜமீல், இலங்கை
வணசிங்க, கலாசாலை அதிபர் எம். ஏ. எம்.
பறுவதற்கு உதவிய கலாசாலை அதிபர் அவர் ழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் கலை தெரிவித்துக்கொள்கின்றது. -് {{...
79

Page 36
O இலக்கியமணி க. தா
அண்மையில் மட்டக்களப்பு கல்ாச்சாரப் பேரவையினல் "இலக்கியமணி" என்னும் பட்ட மளித்துக் கெளரவிக்கப்பட்ட இலச்கிய செல் வர் திரு. க. தா. செல்வராசகோபால் சிறந்த தமிழறிஞர், ஆய்வாளர். இவர் எழுதிய நூல் கள் இதுவரை 25 அச்சில் வெளிவந்துள்ளன. 10 நூல்கள் வெளிவர இருக்கின்றன. இவை பிரபந்த இலக்கிய நூல், மொழி ஆய்வு, சமூக நூல்கள், ஒவியம் வரைதல், புனைகதை எனப் பலதுறையைச் சேர்ந்தவை.
தேற்ருத்தீவிலுள்ள "மனேகரா" அச்சக மும், ஜீவா பதிப்பகமும் இவர் தோற்றுவித் தவை. கிழக்கிலங்கையின் ப்ாரம்பரியச் சிறப் புக்களை அழிந்துபோகாகல் காப்பதில் அக்கறை யுள்ள இவர். மட்டக்களப்புச் சொல்நூல், மட்டக்களப்புச் சொல்வெட்டு, மட்டக்களப்புச் சொற்ருெடர் பழமொழிகள், நீரரர் நிகண்டு, மட்டக்களப்பு மக்களின் மகிழ்வுப் புதையல், மட்டக்களப்பு ஏடுகளின் தொகுப்பு (அச்சில்) போன்ற நூல்கள் மூலம், மட்டக்களப்பின் இலக்கியச் செல்வத்திற்கு, இதுவரை யாரும் செய்யாத பங்களிப்பைச் செய்தவர்.
இவரது செய்யுள் நூல்கள் பலவற்றுக்கு இவரது வாழ்க்கைத் துணை வியாரே உரை எழுதியுள்ளார். 'களம்' சஞ்சிகைக்கு இலக் கியமணி அளித்த சிறப்புப்பேட்டி இது. பேட்டி கண்டவர் "அன்புமணி'
கேள்வி : உங்கள் கன்னிப்படைப்பு எது?
அதுபற்றிய நினைவலைகள்?
பதில் : முன்கற்கவில்லையே பாங்கிலம் முது வயதான பின்னும் என் செய்வோமெனவே விம்மும் எழில்மிகுந்தமிழர் வம்மின் என் னும் ஆரம்பத்தைக்கொண்ட 3 விருத்தப் பாக்கள் தான் எனது கவிதை வாழ்வின் கன்னிப்படைப்பு. 1945ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்பாடல்கள் வீரகேசரியில் வெளி வந்ததும் அதனைக்கண்ட புல வர்மனி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் 17 வய தான என்னை அழைத்து இதனை வாசித்
74

செல்வராசகோபால்
துக்காட்டி உற்சாகப்படுத்திஞர் அப் போது அவர் இரண்டு அறிவுரைகள் கூறி ஞர். ஒன்று உன்முயற்சியால் உருவாகும் கவிதை க கிளப் பிறரிடம் திருத்தக் கொடுத்துவிடாதே. அவர்கள் உன் கவிதை யாற்றும் வல்லபத்தைக் கெடுத்துவிடுவார் கள் என்பது. அடுத்தது உன்னுடைய இப் பாடல்களில் அடிக்கரும்பு இருந்து நுனிக் கரும்புண்ணும் சுவைதான் இருக்கிறது: காரணம் உன்னில் உள்ள பயமும் முயற்சி யின்மையுந்தான்; இனிமேல் இதனை அவ
தானித்து அச்சமின்றி முயற்சிசெய் என்ப தாகும். கவிதையாயினும் எழுத்துத்துறை யாயினும் இத்த உபதேசங்கள் யாவருக் கும் உகந்தவை.
கேள்வி : தங்களுடைய இயக்கியப்பணி எவ் வாறு ஆரம்பித்தது? ஆரம்பகால இலக் கிய முயற்சிகன், எழுத்துப்பணிகள் பற்றி அறிய ஆவல்?
பதில் : 1948 இல் நான் ஆசிரிய பயிற்சி மாணவனுக இருந்தபோது நிறையப் புஸ் தகங்கள் பத்திரிகைகளை வாசிப்பேன். வாசித்த தாக்கங்களை நான் உணர்ந்து பார்ப்பேன். அக்காலத்தில் கணித விரி வுரையாளராக இருந்த திரு. பொன்

Page 37
Grüum -49fiauí "Do something diferent" என்று அடிக்கடி கூறுவதை நான் முயன்று பார்ப்பேன். அதன்படி கிராமப் புறச் சீர்கேடுகளை மையக் கருவாக க். கொண்டு சிறுகதைகள், கவிதைகளை பத் திரிகைகளுக்கு எழுதினேன். அக்காலத்தில் இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன் என்பவை எழுத் தாளர்களின் ஆக்கங்களுக்கு கபாடந் திறக்க ஆயத்தப்பட்டுக் கொண்டிருந் தமை என்னுடைய படைப்புக்களுக்கும் இடைக்கிடை வாய்ப்பாக இடந்தந்தன. அப்போது எனது புனைபெயர் 'கதிர்வள் ளிச் செல்வன்." ஒரு சிறுகதை (இது சுதந் திரனில் வெளிவந்தது) எனது நண்பனின் எதிரியின் நடவடிக்கைகளோடு ஒப்பிடக் கூடியதாகவிருந்ததால்; அதன்மீது ஏற் பட்ட தப்பபிப்பிராயத்தினுல், நான் வழி மறித்துத் தாக்கப்பட்டேன். அதன்பின்பு கதை எழுதுவதை நிறுத்தி இலக்கியப் படைப்புகளில் ஆர்வத்தைக் காட்டினேன். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி
விருத்தி - பிரவேச பால பண் டி த ப்
பரீட்சைகளில் தோன்றியமையால் சங்க இலக்கியம் இலக்கணப்பரிச்சயம் ஒரளவு இருந்தது. அக்காலத்தில் இலக்கிய வர லாறு என்ருல் திரு. கா. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் நூல்தான் அதில் நானறிந்த சில நூல்களையிட்டு அவர் குறிப் பிடாதிருந்தது எனக்கு ஒரு வழியைக் காட்டிற்று. எனது உறவினர்களான சின் னவப் புலவர், கணபதிப்பிள்ளைப் புலவர் என்பவர்கள் அடிக்கடி இந்தியாவுக்குப் போய்வருவார்கள். அவர்கள் அநேகமான நூல்களையும் அங்கிருந்து கொண்டுவரு வார்கள். அவைகள் எல்லாம் "பெரிய எழுத் து" பட்டயமிடப்பட்ட பாமர நூல்கள். அவற்றை யெல்லாம் நான் வாசிப்பதுண்டு. அதேவேளை எனது ஊர் எல்லையிலும் நான்கற்ற குருக்கள் மடம் மிஷன் பாடசாலைய்ை அண்மியும் சீவித்த பண்டிதர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர் களின் நூல் நிலையத்திலுமிருந்து செம் மொழி நூல்களையும் வாசிப்பேன். இத ஞல் இலக்கிய வரலாற்ருர் புறம்போக்கிய சில நூல்களையிட்டு அவற்றின் தமிழ் இலக்கிய நிலைபற்றி ஆய்வுசெய்து எழுதி னேன். அத்தகைய தொடர்களில் கித்தர்

பாடல்கள் என்ற முதற்கட்டுரை இந்திய சஞ்சிகையான "திங்கள்' எனும் கலை இலக்கியச் சஞ்சிகையில் வெளிவந்தது. பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந் தன.
இதேவேளை சங்க இலக்கியக் காட்சி
கனே வர்ணித்து அவற்றை நமது வாழ்க் கையுடன் இணைத்து பல கட்டுரைகளை
எழுதினேன். "தமிழன்" \என்ற தென்
னிந்தியப் பத்திரிகையில் அவை பிரசுர மாயின. இடையிடையே காலத்துக்கேற்ப நான் எழுதிய கவிதைகளை தினகரன், வீரகேசரி, பூரீலங்கா, சுதந்திரன், மின் னுெளி எனும் ஏடுகள் வெளியிட்டன. எனது சரித்திரச் சிறுகதையொன்று கல்கி யிலும், ஒரு இலக்கியக் கட்டுரை கலை மகளிலும் வெளிவந்தன. 1954 தொடக் கம் இலங்கை வானெலியில் கிராமிய இலக்கியம் பற்றி பல நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினேன்.
இவை யாவும் எனது இலக்கிய ஆர் வத்துக்கும் நோக்கத்திற்கும் ஒரு பூரண மான - ஏற்ற துறைகளாகக் காணப்பட வில்லை. காரணம் நான் புகுத்த நினைத்த சில புதுமை வாதங்களை அவர்கள் எனது ஆக்கத்திலிருந்து நீக்கிவிடுவார்கள்: எனவே இத்துறைகளை ஒரு "டிஸ்பிறின்" மருந்துயோகமாகவே நினைக்க வேண்டி யிருந்தது. ஆதலால் நூல்கள்மூலம் எனது கருத்துக்களை வெளியிடவேண்டுமென்று துணிந்தேன். இவ்வாறுதான் எனது இலக் கியப்பணி ஆரம்பமானது.
கேள்வி : மனுேகரா அச்சகம், ஜீவா பதிப்
பகம் ஆகியவை உருவானதெப்படி?
தில் : 1945 - 1959 வரை கட்டுரைகள் கவிதைகள் பல எழுதியுள்ளேன். 5 சிறு கதைகள்தான் நான் இதுவரை எழுதியுள் ளேன். சாரணியம் பற்றிய ஒருநூலை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளேன். இது 1950 இல் இலங்கைச் சாரணிய சங் கத்தினரால் இந்தியாவில் அச்சிடப்பட்ட தமிழ்நூல். 1952 இலிருந்து பூரீ லங்கா எனும் மாசிகையில் மட்டக்களப்யு மக்க ளின் மகிழ்வுப்புதையல்கள் என்ற தொடர் கட்டுரை வெளிவந்தது. மட்டக்களப் பாரின் வாழ்க்கை, கலை-கலாச்சாரம்
7,

Page 38
பறறிய இக் கட்டுரைத்தொடர் 12 தலே
பங்கங்களின்கீழ் வெளிளியிடப்பட்டது.
1959 இலிருந்து எனது இலக்கியப்
பணியின் திசையை மாற்றினேன். 1956ல்
"யாரிந்தவேடர்: என்ற ச ரித் திர நவீனத்தை எழுதி அதனை நூலுருவில் வெளியிட முயன்றேன். அதனை வெளி
பிடத் தேவைப்பட்ட தொகைக்கு ஒரு
சிறு அச்சகத்தை விலைக்கு வாங்கலாம் போன்றிருந்தது. 1954-1956 இல் மாத்த றையில் அச்சுக்கலையைக் கற்றிருந்த எனக்கு இதுவே தக்கவழி எனத் தோன்றிற்று அதன்படி "சிறிய அச்சகம்" ஒரு சிறிய பதிம்பகம் என்பவை 1959 இல் ஆரம்ப
மாயின. அதுவே மஞேகரா அச சகம் ஜீவாபதிப்பகம் என்பவையாக Lontrajoleari. 70 நூல்களை வெளியிடவும் எனது பல ஆக்கங்களை என் கொள்கைகளைச் சிதைக்
காமல் வெளியிடவும் இந்தமுயற்சி உறு
துணை புரிந்தது. சாண்டோ சங்கரதாஸ், புலவர்மணி, SUE, விபுலாந்தர் எனும் மட்டக்களப்புப் புதல்வர்களின் வரலாறு களை வெளியிடவும் முடிந்தது.
கேள்வி : பிரபந்த இலக்கியங்களின் காலம்
கடந்துவிட்டது. ஏன் வழக்கொழிந்து
விட்டது என்றுகூடக் கூறலாம். புனை கதைத்துறை வணர்ச்சியடைந்துள்ள இக் காலத்தில் பிரபந்த இலக்கியப் பாணியில் புலவர்மணிக்கோவை, விபுலானந்த பிள்ளைத்தமிழ், இரட்டையர் இரட்டை
மணிமாலை, இரட்சகர் இயேசு மும்மணிக்
கோவை போன்ற நூல்களை எழுதியுள்
தேவை என்ன?
வீர்கள். இதற்குரிய பின்னணி என்ன?
பதில் : இலக்கியத்தைப் பலவாறு பிரிக்
கிருர்கள் அவற்றுள் ஒன்று படிப்பிலக் கியம். படிப்பிலக்கியம் யாவருக்கும் எளி தாவதொன்றன்று. ஆதலால் இப்படிப்
பிலக்கியத் திற்கு ஒரு சாயை(நிழல்) இலக் கியத் தோன்றுகிறது? உதாரணமாக சிலப்
பதிகாரத்தை எடுத்துக்கொண்டால் அதில் உள்ள பாடல் வரிகளின் தொகை, கருத்
தாழம் என்பன யாவருக்கும் புரிவதும் முடிவதுமானதொன்றல்ல. எனவேதான்
கோவலன் கதை தோன்றிற்று. இரண்
75
கற்குமுள்ள இலக்கியத் தகைமையும் பய

னும் எவ்வாருனதோ அவ்வாறே இப்போ துள்ள படிப்பிலக்கியப் பரப்பிலும் செய் யுட்காவியங்களுக்கும், சிறுகதை. நெடுங் கதை, ஆய்வுக் கட்டுரைப் படிைப்புகளுக் கும் இடையில் இருந்துவருகிறது. முன்சீப் வேதநாயகம்பிள்ளை தொடக் கிவ்ைத்த நாவற்பணி இற்றைவரை கோடிக்கணக் கில் வளர்ச்சியுற்று நிற்கிறது. ஆயினும் அவைகள், நிரந்தரமான இலக்கிய இடத் தைப் பெருமலே மறைந்துவிடுகின்றன: உடனுக்குடன் சமூகத்துக்கு வேண்டிய பயனை விளைத்து வைக் கோல் போல் தீண்டுவாரற்றதாகிவிடுகிறது. விதவை. தீண்டாமை என்பவற்றை மையக்கரு வாகக் கொண்ட நல்ல பட்டைப்பு கள் (உதாரணத்துக்கு நாரண துரைக்கண்ண னின் உயிரோவியம். (இது நாடகமாக வும் வெளிவந்தது) இன்று வாசகர்களுக்கு ஒரு பாட்டி கதையாகிவிட்டது). இன்று ஒரு பொழுதுபோக்கு வாசிப்பாகத்தான் இருக்கிறது. ஆனல் காலங்கடந்தாலும் செய்யுள் நூல்கள் நிலைத்து அதன் பய னிலும் பண்பிலும் மாருதிருக்கிறது. என் னுடைய ஜீவபுராணம் என்னும் நெடுங் கதை ஏனைய ஆய்வுக் கட்டுரைகளில் என் னிலக்கியப்பணி நிலைத் திருக்கு மென்று நம்புவது மண்குதிரையில் ஆற்றுச்செலவே, ஆனல் செய்யுள் இலக்கியவடிவில் உள்ள பிள்ளைத்தமிழ், பரணி, கோவை நூல்கள் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையுண்டு, இவற்றை மனதிற்கொண்டுதான் இச் செய்யுட் துறையில் கால்வைத்தேன். அது மாத்திரமல்ல சில மாற்றங்களைக் காலத் துக்கேற்ப புகுத்தவேண்டுமென்பதும் என் னெண்ணம். உதாரணமாக கோவையில் பல புதுத் துறைகளைப் புகுத்தியுள்ளேன். கட்டள்ை கலித்துற்ை யாப்பிற்கூட சில இடங்களில் துணிந்து புதுமைகளைப் புகுத்தி யுள்ளேன்.
எவ்வளவுதான் நவீனம் ஆய்வுகள் வசனநடையில் வெளிவந்தாலும் இலக்கிய வெற்றிடம் செய்யுள் இலக்கியங்களாற் ருன் நிரந்தரமாக நிரப்பப்படும். மட்டக் களப்புப் பிரதேசத்தில் இத்தகைய முயற்சி களின் தேவை இன்னுமதிகமாக வேண்டும் என்னும் ஆதங்கமே இத்தகைய முயற்சி
姆
audiu என்ன ஈடுபடுத்தியது.
கேள்வி : பழந்தமிழ் இலக்கிய அறிவும், பண்டிதர், வித்துவான் போன்றவர்களின்

Page 39
தோற்றமும் அருகிவருகின்றனவே. இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வழிவகைகள் என்ன ? பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்தை இளைஞர் மத்தியில் ஏற்படுத்த என்ன
Gales uiuuu Gavriruhi ?
பதில் : தமிழ் வளர்ச்சியில் இன்றுள்ள தலை யிடி இதுதான்! செம்மொழி இலக்கி யத்தை எப்படி வளர்க்கலாம் என்பது பெரும் பிரச்சினையாக இருப்பதற்குக் கார ணம் தற்போதைய இலக்கியம் பற்றிய குறுகிய கணிப்பு. அதாவது இலக்கண இலக்கியத்துறை போகியவர்களுக்கு தற் கால நவீனங்கள், ஆய்வுகள், புதுக்கவிதை கள் என்பவற்றைப் புறக்கணிக்கும் குறுகிய மனப்பான்மை. அதே வேளை தக்கால இலக்கியப் படைப்பாளிகள் இலக்கண இலக்கியங்களை ஒரு அடிமைச் சாசனமாக நினைக்கும் தாழ்வு மனப்பான்மை.
சங்க இலக்கியங்களிலுள்ள கருத்துக் களில் பல இன்னும் நவீன பொது உடமை நாடுகளிற்கூட உருவாக்கப்படவில்லை. அர சியற் கருத்துக்களும் அவ்வாறே. வாழ்க்கை முறையில் - சமுதாய மாற்ற ங் களி ல் புது மை வேண்டுபவர்களுக்கு அனேக செய்திகள் ஆங்குள்ளன. எனவே பழமை தழுவிகளும் புதுமை விரும்பிகளும் விழை யும் ஏகபொருள் பண்டைய இலக்கியத் தில் உள்ளதென்பதை உணர்ந்து இணைந்து செயற்பட்டு கண்டெடுத்து கருத் தில் வடிக்கவேண்டும். இது பற்றி விளக்கம் தேவையில்லை. ஏனெனில் தொல்காப்பி யத்திலுள்ளதும் தமிழ் ! நாம் பேசுவதும் தமிழ் ! சங்க நூற்கள் தமிழிலே செய்யப் பட்டுள்ளன - நாமும் நூற்களிலே தமிழ் மொழியைத்தான் பாவிக்கப்போகிருேம். எனவே எந்தவித காழ்ப்பும் தாழ்ப்பும் கொள்வது நம் மை யே நாம் திட்டிக் கொள்வதாகுமே தவிர வேறன்று இலக் கியத் துறையில் கால்வைப்போர் இலக் கணம் இலக்கியம் - இலக்கிய வரலாறு தமிழ்ச்சால்பு என்பவைகளில் சற்று ஆரம்ப பாடத்தையாவது படிப்பது நல்லது. படிப் படியாக எல்லாவற்றையும் கற்றுச் சீர ணித்தால் ஆக்க இலக்கியங்கள் அருமை யாக உற்பத்தியாகி இலகுவாகப் பிரசவிக் கும். நமது புதுநடைக்கோர் இலக்கணயாப்பு அமைதியை நாமும் வ கு க் கும்

திராணியைப் பெறுவோம். எனவே சுய
மாகக் கற்கக்கூடிய அளவிலாவது இளை ஞர்கள் இவற்றை ஏற்றுக் கற்றறியவேண் டும். நம்மொழியியல் அறியாது நாம் எப் படி நம்மொழியில் ஆக்கங்களைப் படைப்
பது ? இதை நம் வாலிபர்கள் உணர வேண்டும். வாலிபப் பிாாயத்தில் கல்லை யும் உண்டு சீரணிக்கலாம். அப்படியான பருவத்திற்கு தொல்காப்பியம் ஒரு தொல்
? חuע&
கேள்வி : மட்டக்களப்புச் சொல்வழக்கு பற் நிய ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? இந்த ஆய்வில் உங்களுக்கு ஏற்பட்ட அனு பவங்கள் சிலவற்றையும் கூறினல் நல்லது.
பதில் நான் மட்டக்களப்புக் கிராமத்திலே பிறந்து வாழ்ந்தவன். என்னுடன் மட்டக் களப்புச் சொல்வழக்கு இணைந்துவிட்டது. ஆதலால் ஏனைய மக்களோடு (தமிழகத் திலும் இலங்கையின் ஏனைய பக்கங்களி லும்) த்உரையாடும்போது எ ன் மொ ழி நகைப்பையும் தி கைப்பையும் தருவது மாத்திரமல்ல சிலருக்குப் புரியாத எரிச் சல் ஊட்டுவதாகவும் அமைந்ததை நான் அவதானித்தேன். அதேபோல அவர்களு டைய பேச்சுமொழியும் எனக்கிருந்தது. இதஞல் இதுபற்றிச் சிந்தித்தேன். பழந் தமிழ் இலக்கியச் சொற்களுடன் அநேக மட்டக்களப்புச் சொற்கள் இணைந்து வரு வதைக் கண்ணுற்றேன். ஆடவர் தோளி லும் கா அரிவையர் நாவிலும் கா என்று எள்ளற்றன்மையையும் அவதானித்தேன். கற்க என்கிருர் வள்ளுவர். என்கோ இளங் கோ. வாங்க என்கிருர் வள்ளியம்மை."என் னகா" என்கிருள் இளையபிள்ளை. இவ்விரு வரும் வள்ளுவர், இளங்கோவழி நடந்தும் இழிசனர். பேச்சுப்பேசுபவராகிருர்கள். இது எவ்வளவு அநியாயம் ? இந்த அடிப் படையிற்ருன் மட்டக்களப்புச் சொல் லாய்வு ஆரம்பமாயிற்று. 1952இல் "மட் டக்களப்புத் தமிழ் மக்களின் மகிழ்வுப் புதையல்கள்" என்ற கட்டுரைத் தொடரை பூரீலங்கா என்ற சஞ்சிகைக்கு எழுதி வர லானேன்.
அப் போது அதனுசிரியராகவிருந்த முதலியார் குலசபாநாதன் அவர்கள் ஒவ் வொரு தடவையும் சில சொற்களின்கீழ்
77

Page 40
சிவத்தக்கோடிட்டு அவற்றை நீக்கி வேறு சொற்களை வைத்து எழுதும்படி பணித்துத் திருப்பியனுப்பிவிடுவார். அப்போதுதான் தூயதமிழ்ச் சொற்கள் எத்தனையோ புறக் கணிக்கப்படும் நிலையைக் கண்டேன். அத ஞற்ருன் இந்த முயற்சியில் இறங்கினேன். இதன் பயணுகவே மட்டக்களப்புச் சொல் நூல், மட்டக்களப்பு அகராதி, நீரரர் நிகண்டு, மட்டக்களப்புச் சொல்வெட்டு என்பன உருவாகின. பிசாசின் புத்திரர் கள், சீவபுராணம் எனும் நூல்களும் மட் டக்களப்பு மாவட்டக் கலாச்சார சபை வெளியிட்ட எனது தொகுப்பான மட்டக் களப்பு மாநில உபகதைகள் எனும் நூலும் மட்டக்களப்புச் சொற்பிரயோகத்திற்கு எழுந்த இலக்கியங்களே.
கேள்வி : எழுத்துக்கு இலக்கணம் வகுக்கும்
“எழுத்துதுரல்" எழுதும் ' எண்ணம் ஏன் ஏற்பட்டது. இதற்கு வேறுநூல்கள் ஏதா வது துணையாக இருந்ததா?
பதில் : எண்ணங்களைச் சொற்களால் கூற
முடியும் சித்திரத்தால் வரைந்து காட்ட முடியும். செயல்களால் வெளிப்படுத்த முடியும். எனவே உருவத்தையும் சொற் களால் சித்திரத்தால் காட்டலாம். இது தான் வரைதற்கலை, ஓவியக்கலை, சிற்பக்
கலையின் தாரக மந்திரம். உருவமுள்ள
78
யாவற்றிற்கும் இது பொருந்தும். இலக்
கண நூலாரால் சொற்களை இலக்கண
வரம்புக்கு உட்படுத்த முடிந்ததே தவிர எழுத்துருவங்களை வரம்பு செய்யமுடியாது போனது எனது சிந்தனைக்குரியதாயிற்று. எழுத்துருவ வரம்பின்மையால் எழுத்துரு வங்கள் காலத்துக்குக் காலம் மாறிவருவ தாயிற்று. எனவே இதற்கொரு தடையிட வேண்டுமென்ற எண்ணத்தால் எழுத்து நூல் முயற்சியில் இறங்கினேன். இது தமிழ்மொழியில் முதல் முயற்சி. இதற்கு முதல் சில நூல்கள் எழுத்து உற்பத்தியை இட்டுக்கூற எழுந்தனவாயினும் இந்த நூலைப்போல எழுத்தின் இலக்கணத்தை வரம்புசெய்து கூறவில்லை என்று துணிய லாம். இதன் இணைநூலாக தமிழ் எழுத் துக்களின் சீர்திருத்தச் சிந்தனையையும் ஆக்கினேன். பொதுவாகச் சொல்லப்

போளுல் எழுத்துநூல் ஒரு முதனூலே தவிர சார்பு நூலல்ல.
கேள்வி பழந்தமிழ் இலக்கிய நூல்களில் ஈடு பாடு உள்ளவர்கள் அதாவது பண்டித வர்க்கத்தினர். சமகால இலக்கியமான நாவல், சிறுகதை, நாடகம், கவிதை போன்றவற்றில் அக்கறையோ ஆர்வமோ இல்லாதிருப்பதுடன் அவற்றை ஏளனம் செய்யும் மனப்பான்மையுடனும் நடந்து கொள்கின்றனரே இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : பெரிய சந்திரசிகிச்சை நிபுணர்கள் கூட டிஸ்பிரின், அஸ்பிரின் போன்ற சிறிய மருந்துகளை தமது கண் காணிப் பின் கீழுள்ள நோயாளிகட்குக் கொடுப்பதற்குச் சிபாரிசு செய்வார்கள். ஏனெனில் உடலின் சிறிய உபாதை கண் அவை உடனே போக்கிவிடும் சக்தியுடையவை. அது போல தமிழ் மொழியில் இலக்கியத்தில், தமிழர் பண்பா ட் டில் வாழ்க்கையில் இடைக்கிடை ஏற்பட்டுவரும் முரண்பாடு களின் தற்காலிக நிவாரணமாக புதிதாக எழுதும் சிறுகதை நவீனங்கள், புதுக்கவி தைகள் என்பன உடன் பலன்களைத் தந்து தமிழின் பண்பாடு பண்டைப் பெருமை களை நிலைகுலையாது காப்பளவாகும். இவற் றைக்கண்டு தமிழினந்தர்கள் அஞ்சுவது பே த மை இப்படியான எத்தனையோ புதுமை முயற்சிகள் காலத்துக்குக்காலம் எழுந்ததுண்டு. ஆயினும் தமிழ் தமிழா கவே வளர்ந்து வந்துள்ளது. எனவே அறி ஞர்கள் இவைகளே ஆதரித்து தமது உதவி ஒத்தா சை கண்ே பும் வழங்கி தமிழ் மொழியை வளர்க்கவேண்டும். அவ்வாறு இணைந்து கொள்ளாதுவிட்டால் அவர்கள் அறிஞர்களாக வாழ்ந்தும் தமிழ் வளர்ச் சிக்குத் தீமை செய்பவர்கள்ாவார்களே தவிர வேறின்று. ஏனெனில் இலக்கிய இலக்கணம் மக்களுக்காகவல்லவா எழுந் தன அப்படியிருக்க மக்களை எப்படி இலக் கண இலக்கியத்திற்கேற்ப வளைக்கலாம்? அல்லது ஆக்கலாம் ?
கேள்வி : சீவபுராணம் என்னும் அருமையான நவீனத்தை எழுதியுள்ளீர்கள். இதுபோல சிறுகதை, நாடகம் ஏதும் எழுதியுள்ளீர்
Serrr P

Page 41
பதில் : சிறுகதைகளைப் பற்றிய விபரம் முன் னர் கூறியுள்ளேன். நாடகங்கள் அநேகம் எழுதியுள்ளேன். அவைகளிற் பல பாட சாலைகளில் கலை விழாக்களில் ஒரங்க நாடகமாகவும் இசை நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இப் போது தென்மோடி - வடமோடி நாட்டுக்கூத்தில் புதுமை செய்தவர்கள் என்று அநேகர் அறிக்கைவிட்டு ஆரவாரஞ் செய்கிருர்கள். 1948இல் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை யில் ஆரையம்பதி மு. கணபதிப்பிள்ளை (மூனக்காணு) என்பவர்தான் முதன்முதல் இம்மோடி நாடகங்களை நவீனமயப்படுத் தியவர். இலட்சுமி கல்யாணம் என்பது அது. பல அரங்குகளில் பல தடவைகளில் வேறுவேறு நடிகர்களால் மேடையேற்றப் பட்டது. இதனையிட்டு நாடக வரலாறு புனைவோரான வித்தியருக்குச் சாத்திய மாகத் தெரியாது. சொக்கரும் இவர் பெயரை விக்கலெடுத்துவிட்டார். மெளன குருவும் மவுனமாகிவிட்டார். இதுதான் இ ன் றைய ஆய்வுப்போக்கு ! இதனைத் தொடர்ந்து நானும் சில புதுமைகளைக் கையாண்டு நாடகப் போக்குகளை மாற்றி யுள்ளேன். தேற்ருத்தீவு சிவகலை மன்றத் தாரால் அரங்கேற்றப்பட்ட சிலம்பின் செல்வி (வ. மோ.) கண்ணகையம்மன் வசந்தன், களுதாவளை தங்கன் கழகத்தா ரால் அரங்கேற்றப்பட்ட அரிச்சந்திர நாட கம் என்பன எனது படைப்புக்களே. இவை கள் வானெலியிலும் ஒலிபரப்பானவை. இதைவிட சிலப்பதிகாரம் (வ. மோ.), மணிமேகலை (தெ. மோ.), போதிமாத வன் (தெ. மோ.) எனும் முழு இரா நாடகங்களை மரபு தவருமல் ஆக்கியுள் ளேன். 30 வெள்ளிக்கா சுகள் எனது நூலுருவான நாடகம், மேற்கூறிய நாட கங்களை நாடக இலக்கணம் வகுத்து நூலு ருக்கொடுக்க எண்ணியுள்ளேன். "ஒரு வட மோடி நாடகம் அரங்கேறுகிறது" "முன் தோன்றி மூத்த தென்மோடி என்பன எனது வானெலிச் சித்திரங்கள். இவற்றிற் கெல்லாம் எனது இளமைப் பருவத்தில் பயின்ற வசந்தன் கூத்து. வாளபிமன்யு நாடகப்பயிற்சி உறுதுணையாகிற்று. கிரு விகளுமாரி எனும் எனது இசை நாடகம் ஒன்று கிருஷிகத் திணைக்களத்தால் ஒலிப் பதிவு செய்யப்பட்டதுண்டு.
கேள்வி : தங்களிடம் உள்ள நூல் நிலையம்
பற்றியும் அதை உருவாக்கிய முறை பற் நியும் கூறுவீர்களா ?
பதில் : எனது நூல்நிலையத்தை எனது பாட சாலைப் பருவத்திலிருந்தே ஆரம்பித்துவிட் டேன். பல்லாயிரக்கணக்கான நூல்களைத்

திரட்டி தொகுத்து வ்ருத்து வைத்துள் ளேன். தமிழ், ஆங்கிலம், சிங்களமாகிய மும்மொழிகளிலும் கலைக்களஞ்சியம், அக ராதிகள், இலக்கண இலக்கிய நூல்கள், ஆய்வு நூல்கள், நவீனங்கள், வைத்தியம், சோதிடம், ஏனையகலை நூல்கள் என்பன அடங்கும். விசேடமாக இற்றைவரை வெளிவந்த சினிமாப்பாடல், கதைவசன நூல்களும் இந்த நூல்நிலையத்திலுண்டு. இது வரை பாடசாலைகளில் பாவனைக் கிருந்த பாட நூல்களையும் சேர்த்துள் ளேன். கிடைத்தற்கரிய நூல்கள் பலவுள எனது உழைப்பில் அதிகமான வருவாயை இதில் முதலிட்டுள்ளேன். எனது நூல்களை ஆக்குவதற்கு இந்த நூலகம் மிகவும் பயன் பட்டது. வீட்டிலிருந்துகொண்டே எனது ஆய்வுகளைச் செய்வதற்கு இது சாதகமா யிற்று. இதனை அனேகர் பயன்படுத்தியு முள்ளனர். அரிய சில நூல்களை நான் பெற்ற சம்பவங்கள் சுவையானவை. தேம் பாவணியின் மூன்று காண்டங்களையும் நிறுத்து வாங்கினதும், சுத்தானந்த பாரதி யாரின் பராசக்தி மகா கா வியத் தை கொழும்பு காலிமுகத்திடலில் கடலைக் காரனிடம் வாங்கினதும் பஞ்சதந்திரக் கதையின் பழைய பிரதியொன்றை பாதை ஓர புத்தக வியாபாரியிடம் மிகக்குறைந்த விலை யாக 5 சதத்திற்குப் பெற்றதும் மறக்கமுடியாத சம்பவங்களாகும்.
கேள்வி : தங்களுடைய பிற இலக்கியப் பணி கள் பற்றி யும் சுருக்கமாகக் கூறிஞல் நல்லது.
பதில் : இலக்கியப் பணி களைச் சங்கம் வைத்துப்புரியலாம் என்று ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அவ்வாறெல்லாம் பல தடவைமுயன்று தோற்றதும் உண்டு. மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம் களுவாஞ் க்சிகுடியில் ஆரம்பிக்கப்பட்டபோது அங் கத்துவப் பத்திரம், பற்றுச்சீட்டு விபரங் கள் ஆகியன எனது சொந்தச் செலவில் அச்சிட்க்கொடுத்து பயனற்றதோர் நிலை யைக்கண்டவன் யான். அத்துடன் இலக் கியப்பணி என்று பிறரைக்கொண்டு தானே முன்னேறி ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளும் சுயங்களுக்கு இ ரை யா க ம ல் விலகக் கொண்டவன். இதனு ற் ரு ன் தனித்து எளது மனைவி மக்களின் உதவி யுடன் ஒரு பரந்த பயனுள்ள இலக்கியம் தமிழ்ப்பணியைச் செய்யமுடிந்தது. இதே
79

Page 42
வேளை சுயநலத்திற்காக பிறரை உபயோகி யாது தமிழ் - இலக்கியப் பணி புரியும் உயர்ந்த நோக்குள்ள அமரர் சற்குணம் திரு. 1. பாக்கியநாயகம், வித்துவான் F. X a.C. psormrFmr, Luakawusriř V. C. கந்தையா தம்பதிகள், புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை, திரு. M. சிவநேசராசா திரு. S. எதிர்மன்னசிங்கம், அரசாங்க அதி பர் திரு. அந்தோணிமுத்து என்பவர்களின் ஊக்கத்தினுல் என்பணியைச் செவ்வனே செய்யக்கூடியதாக இருந்தது என்பதையும் கூறிக்கொள்ளாதிருக்க முடியாது.
கேள்வி : இலக்கியத்தில் ஆர்வமுள்ள இண்ய
தலைமுறை எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனைகள்?
பதில் : பத்திரிகைகளில் எங்கள் படைப்பு
கள் வெளிவருவதோடு மாத்திரம் நின்று விடாமல் அழியாத படைப் புகளே ப் படைக்கவும் பலர்சேர்ந்த முயற்சியால் நூலுருவாக்கவும் வேண்டும். எங்களின் ஆற்றல்களைத் திரடடி நல்ல படைப்புகளைப் படைக்கவேண்டும். இளங்கோ ஒரு சிலப் பதிகாந்தான் பாடினர். அதுபோல பல நூல்கள் படைப்பதிலும் பார்க்க நல்ல தோர் நூல்படைக்க முயலவேண்டும். தனிக்கவிதைகளைத் தொகுத் து அக நானூறு, புறநானூறு போன்ற புதுப்
படைப்புகளால் தமிழண்ணையை அழகு
செய்யவேண்டும். அரைத் த மாவையே அரைக்கும் பழக்கத்தைவிட்டு புதுவன புனையவேண்டும். தமிழ்ப் பழமை யை நன்கு அவதானித்தபின்னரே புதுமையுள் நுழையவேண்டும். ஒரு கவிஞர் ஒரு கற் பனையை உதித்தார். பகல்வேளை, பசிய புதர் ஒன்றில் காந்தள் மலர்களும் கருங்
صFحمسحصحبرسحبحیرہ حبرہم حبرہم حبر حصحیح حیحصحیحمحمحمحمصحصہ
WITH BEST (
FR
VVOODLAN
No. 4, CEN
BATTI

காக்கணை மலர்களும் மலர்ந்திருக்கின்றன. பகலவஞெளியைக்கண்டு கண் கூசுவதால் கரத்தால் தடுக்கின்றதுபோல அக்காட்சி யிருந்தது என்கிருர் அக்கவிஞர். கருங் காக்கணைமலர் - கண்கள். காந்தள்-மலர்
கை. எல்லோரும் மெச்சுகின்றனர். அப் போது ஒரு தமிழறிஞர் சிரித்துக்கொண்டே ஒரு பழைய பாடல்க்கூறி இதே சுருத்தும் , கருப்பொருட்களும் வந்து ள்ள வற்றை விளக்குகிமுர். அதுமட்டுமல்ல இதிலுள்ள பூக்கள் இரண்டும் பூக்கும் பருவ கால வேறுபாட்டையும் கூறுகிருர். இப்படித் தான் உள்ளதை அறிந்துகொள்ளாமல் புதியன செய்வார் பாடும் இருக்கும் என் பது புலனுகிறதல்லவா? எனவே ஆக்கப் பணியில் இறங்குமுன் ஆழத்தைச் சரிவரக் கணக்கிடமுடியாவிட்டாலும் ஆழமானது என்பதையாவது அறிவது ஆக்கப்பணியின் விளைவை விளைவுள்ளதாக்கும். இதுதான் இன்றைய தலைமுறையினருக்கு என்னுல் கூறக்கூடியவை.
கேள்வி : "தமிழழகி" என்ற தங்களது பெருங்காவியம் 12000 செப்யுட்களாலா னது என அறிகிறேன். அதுபற்றிச் சில வார்த்தைகள் கூறவேண்டுகிறேன்.
பதில் : தமிழ் - தமிழர் -தமிழகம் பற்றிய பூரண விபரமடங்கிய முழுத்துவக்கரப் பியம். வீரமா முனிவரையும் தமிழன்னை யையும் சுற்றிப்படரும் பல்சுவைக்காவியம் இதனைத் தமிழகத்தில் அச்சிட ஆரம்பித் துள்ளேன். 9 காண்டங்களும் 81 படலங் கள் அதாவது 81 வேறுபட்ட தலையங்கங் களின்கீழ் தமிழின் தொன்மை, இனிமை, தன்மை கூறப்படும். இந்நூல் வெளி வந்ததும் இந்நூலின் நிறைவையும் பூரணத் துவத்தையும் மக்கள் உணர்ந்துகொள்
வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
OMPLIMENTS
OM f Ds HOTEL :OAD,

Page 43
UBEKØBENDIRMHEASTERRITryggtypenBUDDHAHBAILEEMILIA
WITH BEST C
FR(
ANKA BAKE
No. 59, TRI
BAFTTC
Telephone 2 3.5 8
YYZYYLLLLYLLLLLLL
caucussaintagical EIOyrauliga
WITH BEST C
FRC
M. C. M. Is No. 5, CENTI BATTFC
Telephone : 29
E-RauciliticallinzipolicsRINEICAR

IBB3usessilollitegabaikivigutadaALHID3liig
- 'OMPLMENTS
RY & EOTE |
NCO ROAD, 鲁
ALOA,
−
Auszgyppigsfasapin Dungs-MIHHADSENNUKSENLLIBETE
OMPLMENTS
DM
MAIL & Co. 'RAL RCA DÖ,
ALOA.
尹
acticiniDrilloulisauncLD-glubiliticilitical

Page 44
പ്പിച്ചു
t
リー }}oit tije 3Aeg
歌
י-ה
frO
s
s
""ܢ
-
NEW ANCHENEYE AND FRNS
SHAN TRANSF
BAT
Prop: R, SHAN MUGARAJAH.
MSMLLLLLL LSLSSSMSLLLLL LLLLLLSMLSMLSSLSLSAM LLLMLSSLASLSSLSLMM M LLLSLMMLLLLLLLLASLLAASL SMLLLLSSS
LMMSLTSLLLL LLSLLLSMM LLSMLM SLLLSMMMM MLSMMLLMMSLMLMS LSLSAMMSMLSSSMLMMMLMLLLLL MLMLSSSLLLSLS
இல்குவான தவணைமுை
- T.
路 .. * டெலிவிஷன் 3ஐ * மின்விசிறி リ * தையல் மெஷின் 3. ":" s. விட்டுப் பாவனேப் .ெ
* =
வீடுகள்
Hi, "חau
s
இன்றே தொடர்புகெ
தொலைபேசி: 065-28
LALASMM MA LSLLML LMS LSM eLSeeMM MSLLSLLMMA LAL SeMMAA SLMLL AA LLSLL A LLLLSSS அச்சுப்பதிவு கத்தோலிக்க ஆ வெளியீடு : 'களம்' சுலே இ. களத்தில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அை
 

LSLLMLSSLLMMLLMLSSLMMMLLSMMLLSMSMLMLSSSMLLSLLLLLSLLLSSM MMSSSSLSSSSSSASMMMS SSSSAAASSSMSSSML MSMLSTS
E (Lompliments
TIMBER DEPOT HNG HOUSE
'ORT SERVICE
TICALOA.
OC - 미 - 교}7 T. P. N. : Residence : O55 - 37
Stores D5 - 고03
MALLA LSeMMLLLLLSLSLLMLSLSL ALALLSSLSAS SALLSSLSSSLSSSMSSSAAAASSLLLSAMMMSLSALLMMALSL AA
ins
rum
ulimi
ീജ്യത്തു
="=്യ
is
="=്
േ
=്.
றத் திட்டத்தில்
* துவிச்சக்கரவண்டி * வானுெவிப் பெட்டி
றேடியோ போன்ற
பாருட்களேப் பெற்றுக்கொள்ள,
k ETMissil
ta அல்லது விற்க
"திர்இரு ங்கள்
கொம்பனி லிமிட்டட் 19, மத்திய வீதி, ட்டக்களப்பு.
396.
്യ-”(="(. ="يعيحي يسحب عيسة سميته سيخ محمية في احمد خيصة ச்சகம், மிட்டக்களப்பு. லக்கிய வட்டம், மீட்டக்களப்பு.
வகளின் படைப்பாளிகளே பொறுப்பாளிகள்,
*