கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுமை இலக்கியம் 1994.04-07

Page 1
ஏப். ஜூலை 1994
விலை 1 -
リー | .
 
 

".இழந்த ஒல3 ஆனந்ஜினிஐ
விடியும் ஒரு 53ள் புதிதல்.

Page 2
புதுமை இலக்கியம்
இந்துமத கலாசார ராஜாங்க ஒன்றை சிறப்பாக நடத்தியது நடந்தபோதிலும் சரியான தி என்பதால் இது சகல ந பாராட்டைப் பெற்றிருக்கும் எ
இந்த நாடக விழாவைத் அமைச்சு அதிகாரிகளும் தெரிவுசெய்து, அத்தெரிவி நாடகங்களே இந்த விழாவி தமிழ் நாடகங்களுடன் ஒப்பி இதுவே காரணமாக இருக்கல
இந்தத் தேர்வும் போட்டியும் ஒ முறையில் திட்டமிட்டுச் செ முடியும் என்பதே அது.
சிங்கள நாடகங்களுடன் ஒப் பின்தங்கியுள்ளது என்ற ஒரு நாடகங்களை விரும்பும் நாட தான்.
தமிழ் நாடகத்துறை நீண்ட பாரம்பர்யத்தைக் கொண்டது. தமிழ் நாடகங்கள் புதிய க உருவச் சிறப்புகளையும் தனத தொடத் தவறிவிட்டது என்பது
இதற்குப் பழைய மரபின் பாரப உளவியலின் இறுக்கமான பிடி சினிமாத் துறையின் பாதக கலாசாரம்-இலக்கியம் உட்பட வளர்ச்சிக்கு அத்தியாவசிய காரணிகள் உள்ளன.
இத்தனை பாதகமான தாக் பாதையில் கம்பீரத்துடன் வள சானா, சுஹைர் ஹமீத், கே செழுமை சேர்த்தனர். தாள நாடகத்துறையின் இயல்புக வைத்திருந்தவர்கள். தமிழில் இவர்களைத் தொடர்ந்து
அடியெடுப்புகளை வெற்றிகர தலைநகரில் உருவாகி வந்த அமைந்தது. பல்கலைக்கழக தொடர்ந்து குழந்தை சண்மு பரிமாணங்களை அளித்தனர். வலுவுள்ள அரங்க நாடகங்கை
இவை அனைத்தும் நல்ல,
 

தலையங்கம்
நாடகத்துறை வளர்ச்சிக்குத் திட்டமிட்ட செயற்பாடு அவசியம்
அமைச்சு அண்மையில் கொழும்பில் தமிழ் நாடக விழா 1. இந்த விழா திட்டமிட்டதிலும் பார்க்கத் தாமதமாக சையில் எடுக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை ாடக-கலை-கலாசார ஆர்வலர்களினதும் ஏகோபித்த ன்பது ஐயப்பாட்டிற்கப்பாற்பட்டது.
திட்டமிட்டு சிறப்புறச் செயற்படுத்திய அமைச்சரும் பாராட்டுக்குரியவர்கள். பிரதிகளை முன்கூட்டியயே ல் மிகச் சிறந்தன என மதிப்பீடு செய்யப்பட்ட ல் மேடையேற்றப்பட்டன. வழமையாக மேடைகாணும் டும் போது இவை சற்று தூக்கலாக இருந்தமைக்கு
Tib.
}ரு உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளன. சரியான யற்பட்டால் தமிழில் நல்ல நாடகங்களை உருவாக்க
பீடு செய்யும் போது ஈழத்துத் தமிழ் நாடகம் மிகவும் ஆதங்கம் நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது. நல்ல -க அபிமானிகளின் இந்த மனக்குறை நியாயமானது
நெடிய வரலாற்றை உடையது. செழுமையான ஒரு என்றாலும் நவீன நாடகத்துறையைப் பொறுத்தவரை ாத்திரமான உள்ளுறையையும், புதிய செழுமை யான ாக்கிக்கொண்டு புதிய பரிமாணங்களின் எல்லைகளைத்
துக்ககரமான ஒரு சத்தியம்.
ான அழுத்தம், புதிய மாற்றங்களை விரைந்து விரும்பாத , வர்த்தகமயப்படுத்தப்பட்டமையால் நலினமுற்ற தமிழ்ச் மான பாதிப்புகள், எல்லாவற்றிற்கும் மேலாக கலை
அனைத்து ஆன்மீக- லெளகீக வெளிப்பாடுகளினதும் முன்தேவையான ராஜ்யத்துவ மின்மை உட்பட பல
கங்களுக்கு மத்தியிலும் தமிழ் நாடகத்துறை புதிய ர ஆரம்பித்தது. கலையரசு சொர்ணலிங்கம், பெரியார் .எஸ். பாலச்சந்திரன், போன்றோர் நாடகத்துறைக்கு மிஸியஸ், என். சுந்தரலிங்கம் போன்ற நவீன உலக ளையும் செல்நெறிகளையும் நன்கு தெரிந்து புதியதொரு நாடக மரபைத் தோற்றுவித்தனர். பாலேந்திரா போன்றோர் இத்துறையில் புதிய pாக மேற்கொண்டனர். 1983ம் வருட இனச் சங்காரம் இந்தப் புதிய நாடகக்கலையின் எழுச்சிக்குப் பேரிடியாக மட்டத்தில் நடத்தப்பட்ட நாடகப் பயிற்சி அரங்கைத் கம் உட்படப் பலர் நவீன தமிழ் நாடகத்திற்குப் புதிய போராட்டக்களம் "மண் சுமந்த மேனியர்” உட்பட பல ளயும் வீதி நாடகங்களையும் உருவாக்கித்தந்தது.
5JLDfT6of, காத்திரமான நாடகங்களை உருவாக்கவும்,
1

Page 3
திறம்பட மேடையேற்றவும் கூடிய ப என்பதை சந்தேகத்திற்கு இடமற்ற வ
ஆனால் இந்த அகத்திறன்கள் முழு அவசியமாகும். - இதற்கு; 1. தரமான தமிழ் நாடகத்துறையி அமைப்புக்கள், நடிகர் ஒன்றியங்கள். வளர்ச்சிக்கான வழிமார்க்கங்களை கருத்துப்பரிமாறல்களையும் நடத்தலா 2. நாடக இயக்குனர்கள், தொழில்நுட்பவியலாளர்களுக்கு ெ செயல்முறைப் பட்டறைகள் நடத்தப் அல்லது மூவர் நெறியாள்கையில் தொடுவானங்களை எட்டியுள்ள அனுப்பப்படுவது மிக அவசியமாகிறது
3. தரமான நாடகப் பிரதிகளைப்
(இந்த வங்கியிலிருந்து தரமான
அமைப்புகள் பிரதிகளைப் பெற்று பின்தங்கலுக்கான பிரதான காரணி போட்டிகள் நடத்தப்படவேண்டும். தடவையாவது இப்போட்டிகை தனிப்போட்டிகளை நடத்துவது
பத்திரிகைகளினதும் கல்லூரி இப்போட்டிகளில் வெற்றிபெறும் மு (ரூபா ஆயிரம் முதல் பத்தாயிரம் வை
4. வருடாவருடம் தவறாது மாவட் பாடசாலைகளுக்கிடையில் நாடக வெற்றிபெறும் மிகத் தரமான ந அவசியம். நாடகத் தெரிவுக் குழு கடைப்பிடிப்பதும், தரமான நாடகா அறிவிப்பதும் முக்கியமானவை.
5. தெரிவாகும் மிகச் சிறந்த நல்லுலகத்திற்கும் கொண்டு செ செய்வதும் இன்றியமையாதது.
6. தமிழகத்திலிருந்தும், மிக உய மற்றும் இடங்களிலிருந்தும் தலையா இது மிக வளர்ச்சியுற்ற நாடகவி கொள்ள உதவும்.
7. உலகின் தலையாய நாடகா தயாரிப்பதும் இவற்றை மேடை படைப்புகளுடன் பரிச்சயத்தை ஏற்ப
8. நாடகவியலை கல்லூரிகளில் ஒ செய்வது,
9. பல்கலைக்கழகங்களிலும் உயர் நெறியாக ஆக்குவது.
10. தரமான நாடகங்களைத் தாமா பெருகும் வரை நாடக மன்றங் கூட்டத்தை விடாமுயற்சியோடு திட்
11. நாடகவியலின் பல்வேறு துறை

ரிய உள்ளாற்றல் தமிழ் நாடகவியலுக்கு உண்டு கையில் ஊர்ஜிதம் செய்துள்ளன.
மையான வளர்ச்சி பெற திட்டமிட்ட செயற்பாடு
ன் வளர்ச்சியில் மெய்யார்வம் கொண்ட நாடக கலை-இலக்கிய நிறுவனங்கள் இந்தத்துறையின் க் கண்டறிய காத்திரமான கருத்தரங்கையும்
ld. ரதி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், மற்றும் சம்மையான பயிற்சிகள் அளிக்க கிரமமான படவேண்டும். (பாரிய உள்ளாற்றலுள்ள இருவர் விசேஷப் பயிற்சி பெற நாடகக்கலையில் புதிய வங்காளத்திற்கோ அல்லது கேரளத்திற்கோ J.) பெறவும், பிரதிகள் வங்கி ஒன்றை அமைக்கவும் நாடகங்களை மேடையேற்ற விரும்பும் நாடக க்கொள்ளலாம். நல்ல பிரதிகள் இல்லாமை களுள் ஒன்று) நல்ல நாடகப் பிரதிகளுக்கான நான்கு அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு நடத்தலாம். LDT 6GTsuffessit மத்தியிலும் நல்லது. இந்த முயற்சியில் தேசியப் அதிபர்களினதும் ஒத்துழைப்பைப் பெறலாம். தல் ஐந்து ஆறு பிரதிகளுக்கு நல்ல சன்மானம் ரை) வழங்கப்படுவது பிரதானமானது.
ட, மாகாண, தேசிய நாடகப் போட்டிகளையும் ப் போட்டிகளையும் நடத்துவதும் இவற்றில் ாடகங்களுக்கு நல்ல பரிசில்கள் வழங்குவதும் க்கள் தெரிவில் நேர்மையான பிரமாணங்களை வ்களுக்கான வரையறுப்புக்களை முன்கூட்டியயே
நாடகங்களை தமிழகத்திற்கும் தமிழ்கூறும் :ன்று மேடையேற்றுவதற்கான ஏற்பாடுகளைச்
rந்த நாடகங்களை வழங்கும் வங்காளம் உட்பட "ய நாடகங்களை வரவழைத்து மேடையேற்றலாம். யலுடன் ஈழத்து நாடகத்துறையினர் பரிச்சயம்
கள் தெரிவுசெய்யப்பட்டு தமிழில் பிரதிகள் யேற்றுவதும் உலக நாடகவியலின் உயர் நித்தவும் தேசிய நாடகம் வளரவும் வகைசெய்யும்.
ந விருப்பார்வத்துறையாக வளர்த்தெடுக்க ஆவன
கல்விநிறுவனங்களிலும் நாடகவியலை ஒரு கற்றல்
கச் சென்று அனுபவிக்கும் சுவைஞர்கள் கூட்டம் 5ள் தத்தமக்கென ஒரு நிலையான ஆர்வலர் டமிட்டு உருவாக்க முயல்வது அவசியம்.
களையும் (அரங்க நாடகம், பாரம்பர்ய நாடகம்,
புதுமை இலக்கியம்

Page 4
கோமலும்
நவீன நாடகம், வானொலி ந நாடகம், பரீட்சார்த்த நாடகம்
12. தேசிய-சர்வதேசிய நா தொடர் பயிற்சிகளையும், கரு நடத்துவது.
13. நாடகவியல் பற்றிய பிரசுரங்களையும் வரவழைத் வாய்ப்பளிப்பது. இங்கும் ர முக்கியமானது.
14. பெண்கள் நாடகத்துை நடிகைகளின் பற்றாக்குறை த நாடகத்துறையின் கெளரவத் ஒழுக்கப்பண்புகளைக் கண்டிப் நடவடிக்கைகளை வியாப்பிப்பத
15. நாடகக் கலைஞர்களுக்கு உருவாக்குவதும், இவர்களுக் உதவிகள் கிடைக்க வழிவகை வைத்தியப் பராமரிப்பு போன்ற
16. கொழும்பிலும் மற்றும் மு அரங்குகளை அமைப்பதும், செய்து உதவுவதும் நா முன்தேவைகளாகும். 17. நாடகவியல் வளர்ச்சிக்கான ஸ்திரமான வளர்ச்சிக்கட்டத்ை அத்தியாவசியத் தேவையாகும்.
தேசிய கலை இலக்கியப் பேரணி
புது மை இலக்கியம்
தேசிய கலை இலக்கியப் ஆசிரியர் கோமல் சுவாமி வெற்றியிட்டியது.
தமிழகத்திலிருந்து "கண்டது “அழைத்து வரப்படும்" வேண் இன்றைய கட்டத்தில் வி தமிழக-ஈழத்து இலக்கிய
ஏற்படுத்திய தேசிய கலை இ தலைவர் எஸ். தேவராஜாவுட் இலக்கிய உலகின் பாராட்டுக்கு
இவர்களது இந்த, மற்றும் ந இதயபூர்வமான ஒத்துழைப்பை
கோமல், பெசுமணி போன்ற பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இலக்கிய முயற்சிகளை இதய பொதுச் சம்பத்துக்கு ஈழ அங்கீகரிப்பவர்கள்.
இத்தகைய, இலக்கியத்தை உறவுகள் சரியான திசையிலு முன்னறிவுப்புகளை இவர்களில்

ாடகம், தொலைக்காட்சி நாடகம், சமூக நாடகம், வீதி
உட்பட) வளர்த்தெடுப்பது.
டகவியலின் வல்லுனர்களை, மேதைகளை அழைத்து த்தரங்குகளையும், அனுபவ-அறிவுப் பரிமாற்றங்களையும்
தரமான நூல்களையும் சஞ்சிகைகளையும் மற்றும் து நமது நடகத்துறையினர் வாசித்துப் பயன்பெற ாடகவியலுக்கான தனிச் சஞ்சிகை வெளியாவதும்
றயில் பெருமளவில் பங்குபற்றாமையினால் பெண் மிழ் நாடகத்துறைக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது. தை உயர்த்துவதன் மூலமும் நாடக அரங்கத்தில் புடன் பேணுவதன் மூலமும், பாடசாலைகளில் நாடக ன் மூலமும் இப்பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.
க் கணிசமான வருவாய் கிடைக்கக்கூடிய நிலையை
கு கஷ்டகாலங்களிலும் பிணியுற்ற வேளைகளிலும்
5ள் செய்வதும் அவசியம். கலைஞர்களுக்கு ஓய்வூதியம்,
ஏற்பாடுகள் செய்யப்படுவதும் அத்தியாவசியம்.
pக்கிய பகுதிகளிலும் தமிழ் நாடகங்களுக்கான தனி ஒத்திகைகள் நடத்துவதற்கான இடங்களை ஏற்பாடு டகக் கலையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத
ஒரு தனி நிதியம் அமைத்து நவின நாடகக்கலை ஒரு த அடையும் வரை நிதி உதவி வழங்குவதும், ஒரு
9ճապլb
பேரவையின் ஏற்பாட்டில் இலங்கைக்கு "சுபமங்களா" நாதன் மேற்கொண்ட இலக்கியப் பயணம் பெரு
கள்” எல்லாம் மீளவும் “படையெடுக்கும்" அல்லது "டத்தகாத போக்கு அளவைக் கடந்து அதிகரித்துள்ள த்தியாசமான ஒரு இலக்கியக்காரரை அழைத்து உறவில் ஒரு புதிய, ஆக்கபூர்வமான திருப்பத்தை இலக்கியப் பேரவையின், குறிப்பாக அதன் பண்பார்ந்த ), செயற்துடிப்புமிக்க செயலாளர் ரவீந்திரனும் தமிழ் குரியவர்கள்.
ல்முயற்சிகளுக்கு எல்லாம் இமுஎச எப்போதும் தனது யும் ஆதரவையும் நல்கும்.
பர்கள் தமிழகத்தின் ஆரோக்கியமான இலக்கியத்தைப் 1. “தாய்-சேய்" அகம்பாவமற்றவர்கள். ஈழத்து சுத்தியுடன் அவதானிப்பவர்கள். தமிழ் இலக்கியம் என்ற வழங்கியுள்ள பாரிய பங்களிப்பை நேர்மையுடன்
மெய்யாகவே நேசிப்பவர்களின் விஜயங்கள் இருதரப்பு ம் ஆக்கபூர்வமாகவும் வளர வழிவகுக்கும். இதற்கான
விஜயம் கோடிகாட்டியது.
3

Page 5
<90ćašaos
ಜ.9ುರೆg)
தாங்கள் விரும்பும் ஆட்சியினைத் தேர்ந் தெடுப்பதற்கான வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இது பற்றிய சில அவதானிப்புக்களையும் கருத்துக் களையும் மக்கள் முன் வைப்பது அவசியம் என இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கருதுகிறது.
முதலாவதாக நியமனத் தினத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையையும் அடாவடித் தனத்தையும் நாம் மிகுந்த வேதனையுடனும் விசனத்துடனும் அவதானிக்கிறோம்.
குறிப்பாக கொழும்பில் நடந்த கலைஞர்கள், அறிவாளிகள், எழுத்தாளர்களின் கூட்டம் ஒன்று குண்டர்களால் தாக்கப்பட்டதை நாம் வெஞ்சி ற்றத்துடன் கண்டிக்கிறோம்.
இச்சம்பவங்கள் 0-L69r 9 uurt 601 எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கான முன்னறி வித்தலாக இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது முற்றிலும் இயல் பானதென்றே கருதுகிறோம்.
ஆகவேதான் இத்தகைய பலாத்கார வெறியாட்டங்கள் மீண்டும் நிகழாதிருப்பதையும், நேர்மையான, நியாயமான தேர்தல் நடை
பெறுவதையும்; அமைதியான, பயமுறுத்தல்கள் அற்ற நிலையில் மக்கள் தமது ஜனநாயக உரிமையை செயற்படுத்தவதற்கான சூழலையும் உத்தரவாதம் செய்யுமாறு ஆளவந்தோரையும், சட்டம்- ஒழுங்கு க்குப் பொறுப்பான சக்திகளையும், அனைத்து அரசியல் அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறோம். திட்டமிட்ட அடவாடித்தனங்களும் வன்முறைகளும் முடுக்கிவிடப்பட்டால் அது ஜனுநாயகத்தையும் தேர்தல் முறையையும் கேலிக்கூத்தாக்கிவிடும்.
இந்த நாடு பயங்கரமான ஒரு சூழலுக்கு முகம்கொடுக்கும் நிலையிலேயே இத்தேர்தலுக்கு மக்கள் முகம்கொடுக்கிறார்கள். ஒரு புறம் கொடியதொரு யுத்தம், அநாயவசியமானதோர் போர் தேசத்தின் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. மறுபுறம் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து விட்டுள்ளது. அரசியல் படுகொலைகளும், வன்முறையும், அரச மற்றும் பயங்கரவாதமும், அடக்குமுறையும் நாளாந்த வாழ்க்கை முறை யாகிவிட்டன. நாகரிகமான அரசியல் கலாசாரம்
4.

6), இமு:எச
" " Воводопсь
ஒழிந்து பாதாள உலக சக்திகளின் ஆதிக்கம் அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய வாழ்வின் எல்லாத்துறைகளிலும் கோரத்
GK g) o ஊதாரித்தனமும் விண்விரயமும் ஊழிக்கூத்தாடுகிறது. அத்தியாவசியமான பொருட்களின் விலைவாசிகள் கூட ஒரு ஒன்றரை தசாப்த காலத்திற்கு முந்திய நிலையுடன் ஒப்பிடுகையில் முப்பது மடங்குகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளன. மாதம் திேந்கு மேல் வருமானம் பெறுபவர்கள் கூட அட்டதரித்திர நிலைக்குத் தள்ளப்பட்டுளனர். அந்நிய உதவியுடன் சில மேல்கட்டுமான அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் தேசியப் பொருளா தாரம் சீர்கெட்டுள்ளது. திறந்த பொருளாதாரக் கொள்கை உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைப்பதற்குப் பதிலாக கடிவாளமற்ற கொள்ளை லாபத்திற்கும், ஆடம்பரப் பொருட் களின் இடுகாடாக தேசத்தை மாற்றுவதற்கும், பயங்கரப் போதைப் பொருட்களினதும் எயிட்ஸ் போன்ற கோர நோய்களினதும் பெருக்கத்திற்கும், பாதாள உலோக சக்திகள் பெரும் பண மூட்டடைகளாக மாறுவதற்கும், தேசியப் பொருளதாரமும் தேசிய கலாசாரமும் பண்பாடும் சீரழிவதற்கும், நுகர்வுக் கலாசாரம் வியாப்பித்து நாடு குட்டிச்சுவராவதற்குமே இட்டுச் சென்றுள்ளது.
தேசிய அழிவுப் போக்குகளைத் தடுத்து å 岛 ಫಿ: அபிவிருத்திப்பாதையில், வலுவான-சுதந்திரமான தேசியப் பொருளா தாரத்தைக் கட்டியெழுப்பும் பாதையில், தேசியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கட்டிக்காக்கும் பாதையில், அரசியல் படுகொலைகளும் انا لا வாங்கல்களும் அற்ற நாகரிகமான அரசியல் கலாசாரத்தை மீள்நிறுவும் பாதையில் நாடடை முன்னெடுத்துச் செல்லுவதுதான் இன்று முழு நாட்டின் முன்னும், அனைத்து மக்களின் முன்னும் a sí16T g5606usuu Tu és L-6oto.
இந்த தேசிய கடப்பாட்டை மக்கள் சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.
நாடு ஒன்றரை தசாப்தங்களுக்குள் மூன்று இனச் சங்காரங்களைக் கண்டதுடன், பதது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு உள்நாட்டு யுத்தச் சாக்கடையில் சிக்கிக்கிடக்கிறது. இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கான இளம் உயிர்கள்-இன்னுயிர்
-4^
புதுமை இலக்கியம்

Page 6
கள் ஏலவே பலிகொள்ளப்பட்டு விட்டன. கோடானுகோடி ரூபாக்கள் பெறுமதியுள்ள தேசிய செல்வமும் சம்பத்துக்களும் ஒரு நாசகார, முடிவேயற்ற யுத்தத்தில் நாசமாக்கப்படுகின்றன. ஒரு முன்னணிப் படை மீதல்ல, முழு மக்கள் மீதுமே கோர யுத்தம் ஒன்று நடத்தபட்டு வருகிறது. அப்பாவி மக்கள் வாழுமிடங்கள் மீது குண்டுகள் சகட்டுமேனிக்குப் போடப்படுகின்றன. ஷெல் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப் படுகின்றன. பொருளாதாரத் தடைகள் மூலம் நாட்டின் ஒரு பகுதி மக்கள் பட்டினி நிலைக்கு விரட்டப் பட்டுள்ளார்கள். சொந்த மண்ணிலேயே பல லட்சம் மக்கள் அகதிகளாக அவலப் படுகிறார்கள். வேலை இன்றி, வருவாய் இன்றி, இருக்க இடமின்றித், தவிக்கும் மக்கள் தரை, ஆகாயம், கடல் LorTrésas LDT ser தாக்குதலால் ஒவ்வொரு கணமும் மரண பீதியில் துடிக்கிறார்கள். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் முற்றுகையிடப்பட்ட நிலையிலேயே வாழ, வதைப்பட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் அரசியல் சக்திகள் தாம் அதிகாரத்திற்கு வந்ததும் (1) நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடிய யுத்தத்தை உடன் நிறுத்த, (2) தேசிய இனப் பிரச்னைக்கு நியாயமான நிலையான தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தையை உடன் ஆரம்பிக்க, (3) தமிழ்மாநிலத்தில், தமிழ்த் தேசிய இனத்தின் சுயாட்சி உரிமையை மெய்யான ஜனநாயகம் சுயநிர்ணய உரிமையையே கோருகிறபோதிலும், அங்கீகரித்து, இந்த ஜனநாயக தர்மத்தின் அடிப்படையில் இனப் பிரச்னைக்குத் தீர்வுகாண உறுதியளிக்க வேண்டும். தமிழ் மக்களும் அனைத்து இன மக்களும் இத்தேசத்தில் தன்மானத்துடன் தனித்துவம் காத்து உத்தரவாதமளிக்கப்படவேண்டும்.
தேசிய அழிவைத் தவிர்க்க, மனித நேயத்தையும் மானுட தர்மத்தையும் காக்க, ஜனநாயகக் கலாசாரத்தைக் காத்திட உள்ள ஒரு மார்க்கம் இதுவே. இதற்கான உத்தரவாதத்தை அளிக்கும் சக்திகளே தமிழ் பேசும் மக்களின் வாக்கைக் கேட்கக்கூட அருகதையானவர்கள்.
ஜனநாயகத்தை, தேசிய சுதந்திரத்தை, சமூக முன்னேற்றத்தை, எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் நாகரிகத்தை மீள நிறுவும் வகையில் மக்கள் புத்திக்கூர்மையுடனும் பொறுப்புணர்ச்சியுட னும் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம் རྩྭ་
 

விளக்கம்
கேள்வி : நீங்கள் முற்போக்காளர்கள். பிற்போக்கின் எதிரிகள். அப்படியிருந்தும் நீங்கள் அண்மையில் நடத்திய சுபைர் இளங்கீரனின் "ஈழத்து
ர்போக் லக்கியமும் இயக்கமும்” என்ற நூல் i @: யூ.என்.பி. శీ பதவிவகிக்கும் இரு ராஜாங்க அமைச்சர்களை கெளரவித்தது ஏன்? அவர்கள் முற்போக்காளர்களா? அவர்களுள் ஒருவரான அஸ்வர் முற்போக்காளர் களைச் சாடினாரே? влшb. вл6io. штć5dЁ கொழும்பு.
பதில் : நீங்கள் சரியாகவே குறிப்பிட்டது போல நாங்கள் பிற்போக்கின் எதிரிகள் தான். பிற்போக்குச் சிந்தனைகளின் சகல தோற்றப் பாடுகளையும் எதிர்த்து விட்டுக்கொடுப்பற்ற, சமரசமற்ற, திடவுறுதியான போரட்டத்தை எல்லாக் காலங்களிலும் நடத்தியுள்ளோம். ஆனால் இது சித்தாந்தக்களத்தில் நின்று மட்டும்தான். தனிப்பட்ட ரீதியில் மனிதர்களை மனிதர்களாக மதித்துள்ளோம் - நேசித்துள்ளோம். பொது தேசிய, இலக்கிய, பண்பாட்டுத் தேவைகள் என்று வரும்போது அரசியல் முரண்பாடுகளை, சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து பொது நோக்கத்திற்காக மாற்றுக் கருத்துடையவர்கள், ஏன் முரண்பட்ட கருத்துடையவர்களுடனும் al இணைந்து செயற்பட்டிருக்கிறோம். பொதுவான கலை - இலக்கிய வளர்ச்சி, தேசிய சுதந்திரம், இனங்களின் ஜனநாயக உரிமைகள், மொழி அபிவிருத்தி, தேசிய - சர்வதேசிய சமாதானம், மற்றும் இத்தியாதி எல்லாருக்கும் பொதுவான விவகாரங்களில் நாம் அவற்றில் ஒத்துழைப்புத் தரக்கூடிய அனைவரினதும் பங்குபற்றுதலைப் பெற்றுள்ளோம். குறுகிய அரசியல் - சித்தாந்த வேறுபாடுகள் பொதுநலனைப் பாதிக்க நாம் அனுமதிக்கவில்லை.
எமது மேடைகளில் திருவாளர்கள் கணக செந்திநாதன், எப்.எக்ஸ்.ஸி. நடராசா, 蠶° சோ. நடராசன் போன்ற இலக் யத்தளத்தில் எமது நிலைப்பாடுகளை எதிர்த்த வர்களையும், யூ.என்.பி. ஆட்சியில் அமைச்சர் களாக இருந்த தமிழறிஞர் சு. நடேசபிள்ளை, செ. ராஜதுரை போன்றோரையும் நீலங்கா சுதந்திரக் கட்சியின் பல்வேறு அமைச்சர்களையும் தமிழரசுக் கட்சியின் அமரர் அமிர்தலிங்கம் போன்றோரையும் பங்குகொள்ளச் செய்துள்ளோம்.
இவர்கள் எமது மேடைகளுக்கு அழைக்கப்பட்டதால் நாம் இவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்டோம் என்றோ அல்லது எமது கருத்துக்களை இவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றோ அர்த்தமில்லை. மாறாக இவர்கள் எல்லோரும் (நாம் உட்பட) தத்தம் தனித்துவத்தை பேணிக்கொண்டே உடன்படக்கூடிய அவ்வவ்
5.

Page 7
"ப்ொது விவகாரங்களில் அப்போதைக்கு கூட்டாகச்
செயற்பட்டோம் என்பது மட்டும்தான்.
அரசியல் - சித்தாந்த வேறுபாடுகளுக்கு அப்பால் (சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் விசுவசிப்புடன் இருந்து கொண்டே) பொது நலன்களை முன்வைப்பதும் மனித நேயத்தைப் பேணுவதும் பிரதானமான ஒரு பண்பாகும், பக்குவமாகும்.
இந்த இரு அமைச்சர்களையும் பொறுத்தவரையும் இதே கோட்பாடுதான் எம்மை வழிநடத்தியுள்ளது. இந்து மத-கலாசார, அமைச்சர் திரு.பி.பி தேவராஜா எமது நீண்டநெடுங்கால நண்பர். எமது செயற்பாடுகள் பலவற்றில் உற்சாகத்துடன் பங்குபற்றியவர். அமைச்சரான பின்னரும் இந்த நட்பைத் தொடர்ந்து பேணிவருபவர். U6) மேடைகளில் நாம் தத்துவார்த்த ரீதியில் தாக்கப்பட்டபோதெல்லாம் எமக்காக குரல் கொடுத்தவர். கலை - இலக்கிய வளர்ச்சிக்கு ஆவன செய்யும் பொறுப்பு அவரைச் சார்ந்திருப்பதால் அந்தத்துறையில் எமது ஒத்துழைப்பு நாடப்படும்போது வழங்கிவருகிறோம். அதே நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கத் தவறும்போது நாம் சாடவும் செய்திருக்கிறோம்.
கெளரவ ராஜாங்க அமைச்சர் ஜனாப் அஸ்வரைப் பொறுத்தவரை அவரும் சகோதர முஸ்லிம் மக்களின் கலை-இலக்கிய பண்பாட்டு வளர்ச்சிக்குப்
பொறுப்பாக உள்ளவர். எழுத்தாளர்களை - கலைஞர்களை பாராட்டி, பரிசளித்து ஊக்கு விக்கிறார். அரசியல் பாரபட்சம் காட்டாது
காலஞ்சென்ற ஏ. ஏ. லத்தீவ், சுபைர் இளங்கீரன், முகம்மது சமீம், மேமன் கவி, திக்குவல்லை கமால் போன்ற முற்போக்கு அணியைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பாராட்டியுள்ளார். இவர்களும் அரசியல் குரோதம் பாராட்டாது இந்த கெளரவங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதிலும் பார்க்க முக்கியமானது, எம்மைப் பொறுத்தமட்டில் மிகமிக முக்கியத்துவமானது நூற்றுக்குமதிகமான சகோதர முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கத்திற்கும் நூல் வெளியிட்டு முயற்சிகளுக்கும் பெரும் உந்துதலை அளித்துள்ளனர். இதற்காக, இதுமட்டுமேயாக இருந்தாலும் கூட இவருக்கு ஈழத்து இலக்கிய உலகம் (முஸ்லிம் இலக்கிய உலகம் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகம் முழுவதும்) கடமைப்பட்டுள்ளது. நாம் இவரை அழைத்தமைக்கு இவரது இந்தப் பங்களிப்பே பிரதான காரணமாகும்.
மற்றும்படி, அவர் எமது மேடையில் வைத்தே எம்மைத் தாக்கினார் என்பதோ, எமது அரசியல் இலக்கிய சித்தாந்தங்களைச் சாடினார் என்பதோ எம்மைப் பொறுத்தமட்டில் பெரிய விவகாரம் அல்ல. ஏனென்றால் இது முதல் தடவை நடந்த ஒரு சங்கதியல்ல. எமது மேடையானாலும் கூட மாற்றுக் கருத்துள்ளவர்கள் தமது எண்ணங்களை சர்வ சுதந்திரத்துடன் தெரிவிக்கலாம். எண்ணச்
6.

சுதந்திரத்தை, அதை வெளியிடும் சுதந்திரத்தை நாம் எமது மேடைகளில் கூட கட்டுப்படுத்த விரும்பவில்லை. மாறாக அதை ன கருத்துச் சுதந்திரத்தையும் கருத்துப் பன்மையையும் நாம் எப்போதும் கெளரவித்தே வந்துள்ளோம். அதே வேளையில் மேடையின் இயல்பினைப் பொறுத்து மெளனித்துமிருக்கின்றோம், எதிர்த்துச் சாடியும் உள்ளோம். (விழாவாக இருப்பின் மெளனம், கருத்தரங்காக இருப்பின் தக்க பதிலடி).
எமது கருத்துக்களில் சித்தாந்தத்தில், அவற்றின் தர்மத்திலும் பிசகின்மையிலும் நாம் உறுதியான நம்பிக்கையுள்ளவர்கள். இவை வெல்லற்கரியன என விசுவசிக்கிறோம். எனவே எதிர்ப்புகள் எம்மை சஞ்சலப்படுத்தும் ஆற்றல் அற்றவை. என்றாலும் நடைபெற்றது மூத்த பெரும் எழுத்தாளர் சுபைர் இளங்கீரனின் நூல் வெளியீட்டு விழா, அவரை கெளரவிப்பதற்கான விழா. அது கருத்தரங்கல்ல. கருத்துக்கள் மோதுவதற்கான அரங்கம் அல்ல. இதை உணர்ந்து நாம் மட்டுமல்ல நமது அழைப்பை ஏற்று விழாவை, இளங்கீரனை கெளரவிக்க, சிறப்பிக்க வந்திருந்த பேச்சாளர்களும், பார்வையாளர்களும் விழாவினது பண்பின் எல்லைகளுக்குள் நிற்பதுதான் நல்லது. ஆனால் சிலர் பிரத்தியேக மனஅழுத்தத்தில் இந்தப் பண்புக்கோட்டைத் தாண்டினால் கூட ஏனையோர் அதன் எல்லைகளுக்குள் தம்மை நிறுத்திக்கொள்வதுதான் பண்புடமை. அதனால்தான் நாம் நேர எல்லை மீறப்படுவது பற்றி கவலைப்பட்டபோதிலும் மலர்ந்த முகத்துடனேயே இருந்தோம். (வரலாற்றுத் தப்புகளை தனது பேச்சில் சுட்டிக்காட்ட நிர்ப்பந்திக்கப்பட்ட நண்பர் சமீம் கூட தன்னை சுதாகரித்துக்கொண்டு
உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டார்). அதுமட்டுமல்ல, அத்தனைக்கும் பிறகும் அமைச்சர் அவர்களைக் கொண்டே முதற்பிரதிகளை
வழங்கவும் செய்தோம்
• பி. ஜி

Page 8
கருத்தரங்கு அபிவிருத்தித் - வதாடர்பியல் ś%) ce
கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக உலகின் பல பகுதிகளில் அபிவிருத்தி என்ற குரலே ஓங்கி ஒலிக்கிறது. குறிப்பாக வளர்முக நாடுகளிலே அதுவே தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல் நாளைய நல்வாழ்விற்குப் பலமான உத்தரவாதம் அளிக்கவும் i čije. யே பிரதான நிவாரணியாக அரசுகளாலும் உலக நிறுவனங்களாலும் வற்புறுத்தப் படுகின்றது. இதற்கு அழுத்தமும் ಶೆಟ್ಟಿ அளிக்குமுகமாகவே ஐ.நா ஸ்தாபனம் ஒன்றன்பின் ஒன்றாக இரு தசாப்தங்களை அபிவிருத்திப் பத்தாண்டுகளாகப் பிரகடனஞ்செய்தது. (1961 - 70 முதலாவது பத்தாண்டு 1971 - 80 இரண்டாவது).
அரசாங்கங்களின் அரசியல் பொருக்ரியல் கோட்
பாடுகளும் அபிவிருத்தியை அடிப்படை இலட்சிய மாகக் கொண்டியங்கும்பொழுது தொடர்பியல்
அதனைப் புறக்கணிக்க முடியாதல்லவா? ஆகையால் தான் அபிவிருத்தித் தொடர்பியல் என்னும் பிரயோகம் உருவாகியது. தேவையே - இன்றிய மையாமையே - கண்டுபிபடிப்பின் தாய் என்பார் கள். அதற்கேற்பவே, அபிவிருத்தியின் அத்தியாவ சியம், தொடர்பு சாதனத்தையும் தனது சேவைக்கு ஈர்க்கிறது எனலாம். அபிவிருத்திக்கிசைவான தொடர்பு சாதன முறைகளை ஆராயுமுன் அபி
விருத்தி பற்றி ஓரளவு குறிப்பிடுதல் பொருத்த மாயிருக்கும். வேறுபல சொற்கள் - கருத்துப் படிவங்கள் போலவே "அபிவிருத்தி" என்ற
கருத்துப்படிவமும் காலத்துக்குக் காலம் பொருள் வேறுபாடுகளைக் கண்டுள்ளது.
2. அபிவிருத்தி என்ற பதம் இக்காலத்தில் ஒரு கலைச்சொல்லாக அமைந்துள்ளது என்று குரல் தவறாகாது. ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் ser@. Growth, Development som sy saruores — மேலோட்டமாக நோக்கினால் அவற்றுக்கிடையே பாரதூரமான பொருள் வேறுபாடு இருப்பதாய்க் கூறவியலாது. அகராதி இரண்டினுக்கும் வளர்ச்சி என்ற பொதுப் பொருளையும் தருவதைக் காணலாம். ஆயினும் அண்மைக் காலத்தில் பொருளியலாளரும் திட்டமிடல் அமுலாக்கம் இவற்றில் ஈடுபட்டுள்ளோரும் இவ்விரு சொற்களுக்கு நுண்ணிய பொருள் வேறுபாடுகளை வரையறை செய்திருக்கின்றனர். Growth என்பதற்குச் சாதாரண வளர்ச்சி, பெருக்கம், விரிவு என்று பொருள் கூறுவர். ஒன்று பலவாதல் பெருக்கம் EST 6T 6unro. உதாரணமாக பத்து தொழிற்சால்ைகள் இருந்த நாட்டில் பத்தாண்டு
புது மை இலக்கியம்

Guptmailifluff as. கைலாசபதி
1981ஆல் இலங்கை மன்றக் கல்லூரியில் தொடர்பியல் சாதனங்கள் பற்றி நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை.
85(WCUV856
களுக்குள் இருபது தொழிற்சாலைகள் நிர்மாணிக் கப்பட்டால் அதனை Growth - வளர்ச்சி, பெருக்கம் என்பர். பெருக்கம் ஒரு குறிப்பிட்ட துறையிலே ஏற்படுவது. அதனை அளவிடலாம், கணக்கிடலாம், புள்ளிவிவர அடிப்படையில் சரிநுட்பமாக விவரிக்கலாம். பள்ளிக்கூடங்களில் பெருக்கம் ஏற்பட்டால் அதனை அளவிட்டுக் கூறுதல் சாலும். Development என்பதற்கு வளர்ச்சி சார்ந்த பொருளும் இருப்பினும் அது உயர்நிலை எய்துவதில்லை. வளர்ச்சியின் பயனாக உண்டாக்கக்கூடிய குணாம்ச மாறுதலை அபிவிருத்தி Development என்னும் பதங்கள் சுட்டுகின்றன. உதாரணமாக தொழிற்சாலைகள் பெருகுவதால் மாத்திரம் - பணப்புழக்கம் அதிகரிப்பதால் மாத்திரம் - உயர்நிலையைச் சமுதாயம் எட்டிப்பிடித்துவிடுவதில்லை. 95 காலத்தில் குறிப்பாக ஆசிய ஆபிரிக்க நாடுகள் பல, அன்நிய ஆதிக்கத்திலிருந்து அரசியல் விடுதலை பெற்ற காலகட்டத்தில் பொருட்களின் பெருக்கத்தையே வளர்ச்சியாக - முன்னேற்றமாக - கருதிச் செயல்பட்டனர். “பொருளாதார வளர்ச்சி” என்ற குறிக்கோளானது அடிப்படையில் வெறுமனே பெருக்கத்தையே குறிப்பதாயிருந்தது. உதாரணமாக ஒரு வர்த்தக நிறுவனம் குறுகிய காலத்தில் பல கிளைகளை அரம்பிக்கலாம். அது பெருக்கம் தான்; பொருளாதார நோக்கில் வளர்ச்சிதான். ஆனால், தகுந்த முகாமை, குறிப் பிடத்தக்க சேவை, பாவனையாளரைத் திருப்திப் படுத்தக்கூடிய ஆளணி முதலியன அமைந்து ஒட்டு மொத்தமான மேம்பாடு பெற்றால்தான் அந் நிறுவனம் உண்மையாக அபிவிருத்தி அடைந் துள்ளது எனலாம்.
இன்னொரு விதத்தில் கூறுவதானால், புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகளின் பெரும்பாலனவை வளர்ச்சியை குறுகிய கண்ணோட்டத்தில் விளங்கிக் கொண்டிருந்தன. தம்மை அது காலவரை ஆண்ட அதிபத்திய நாடுகளின் சமுதாயங்களிலே முனைப்பாகத் தென்பட்ட சில பல நிறுவனங்கள், கருவிகள், பொருட்கள், சாதனங்கள் என்பனவற்றை விரைவில்-எப்படியாகினும் - பெற்றுக்கொள்வதே வளர்ச்சி என அந்நாடுகளின் தலைமையைப் பெற்றிருந்த அரசியல்வாதிகளும் பொருளியல் நிபுணரும் கருதிக்கொண்டனர். தனிமனித வாழ்க்கையும் சரி, சமூக வாழ்க்கையும் சரி, பொருளாதார மேம்பாட்டுடன் மனிதாபிமான உறவுகளையும், கலாசார விழுமியங்களையும் போற்றுவன. பன்முகப்பட்ட விகசிப்பிலேயே திருப்

Page 9
தியும், மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. புள்ளி விபரங்களுக்கு உகந்த குறுகிய பொருளாதார வளர்ச்சி, மனிதனை மதிக்கும் - நல்லவண்ணம் வாழவைக்கும் - அபிவிருத்தியாகமாட்டாது. ஆதாவது நாட்டிலே ஏற்படக்கூடிய பொருட் பெருக்கம், எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படகிறது, அதன் சாதக பாதக விளைவுகள் யாவை? நீதி
யாயம் என்பன எவ்வாறு பேணப்படுகின்றன? இவற்றைக் கவனிக்காமல் பெருக்கம்-வளர்ச்சி என்ற அளவுகோலையே பிரதானப்படுத்துவது உண்மை யான அபிவிருத்தியாகாது. உலக ரீதியாக ஐ.நா.வும், அதன் பல்வேறு உப நிறுவனங்களும் பிரச்சினைகளை அணுகி ஆராய்ந்ததன் விளைவாக அபிவிருத்தி பற்றிய உண்மை விளக்கம் மெல்ல மெல்ல உருவாகி வந்துள்ளது. குறிப்பாக யூனெஸ்கோ நிறுவனம் இதுபற்றி பல வகையான - உலகளாவிய - ஆய்வுகளை மேற்கொண்டதன் பயனாக அபிவிருத்தியின் பல்வேறு அம்சங்கள் இப்பொழுது பலரது கவனத்தைப் பெற்று வருகின்றன.
அபிவிருத்திக்கு வளர்ச்சி இன்றியமையாதது என்பதையோ, பொருளாதாரப் பெருக்கத்தின் அடிப்படையிலேயே அபிவிருத்தியை நாடலாம் - ழையலாம் - என்பதையோ நாம் மறுப்பதற் கில்லை. ஆனால் அதனை மாத்திரம் இறுதி இலட்சியமாகக் கொள்வதனையே விமர்ச்சித்தல் வேண்டும். பொருளாதார வளர்ச்சியையும் சமூக - கலாசார - ஆன்மீக மேம்பாட்டையும் இருதுருவப் படுத்தி யாந்திரீக மயமான பொருளாதார வளர்ச்சியையே முதன்மைப்படுத்துவதையே இப் பொழுது பலர் விமர்சிக்கின்றனர். வளர்ச்சி வாதிகள் முதலில் பொருட்பெருக்கம், வேலை வாய்ப்புப் பெருக்கம், நிதிப் பெருக்கம் ஏற்பட வேண்டும் என்றும், பின்னர் சமூக, கலாசார நலன்களைக் கவனித்துக் கொள்ளலாம் என்றும் வாதிடுவர். ஆனால் உண்மையான அபிவிருத்தி, இவை யாவற்றையும் ஏக காலத்தில் மனங்கொண்டு செயலாற்றுவதற்கு வழிவகுப்பதாய் இருத்தல் வேண்டும். இது குறித்து யூனெஸ்க்கோ அறிக்கை ஒன்று கூறுவது கருதத்தக்கது.
"உலக ரீதியாகக் கடந்த காலத்திலே, பல்வேறு திட்டங்களினதும் அனுபவங்களினதும் அடிப்படை யில், அபிவிருத்திக் கோட்பாடு குறித்து சில சிறப்பியல்புகள் இப்பொழுது துலக்கமாகி வருகின்றன. முதலாவதாகவும் மிக முக்கியமான தாகவும் குறிப்பிடத்தக்கது யாதெனில் அபிவிருத்தி என்பது 领{叹 சமுதாயத்தின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் சேர்த்தி ணைக்கும் - அதாவது புற உலகுடன் அது கொண்டிருக்கும் உறவுகள், தன்னைப்பற்றித் தானே அது கொண்டுள்ள உணர்வுகள் ஆகிய சகலவற்றையும் உள்ளடக்கிய முழுமையான, பல தொடர்புகள் சார்ந்த செயல்முறை ஆகும். இத்தகைய ஒரு செயன்முறையை விதந்துரைத்து அதற்கு நியாயம் காட்டும் ஒரவர், இது இறுதியிலே மனிதனுக்கு-மனித சமுதாயத்திற்கு நற்பயன்
8

விளைவிக்கும் என்று கூறுவது மட்டும் போதாது. அவ்வாறு கூறுவதிலே சிறப்பு எதுவும் இல்லை. எத்தகைய வளர்ச்சியிலும் ஓரளவு நன்மையுண்டு. ஆனால் அபிவிருத்திச் செயல் முறை மனிதனால் திட்டமிட்டுச் செயற்படுத்தப்படுவது. ஆகையால் ஆரம்பம் முதல் முடிவு வரை (முடிவு எனக் கூற முடியுமானால்) இச்செய்முறை மனிதநலம் பேணுவதாய் - மனிதநலம் தோய்ந்ததாய் இருத்தல் வேண்டும். இந்த அர்த்தத்திலேயே - அதாவது அபிவிருத்திக்கு நடு நாயகமாக மனிதன் இருத்தல் அவசியம் என்னும் பொருளிலேயே இன்று இச்செயல்முறையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் தாற்பரியம் இப்பொழுதே தெளிவாகி வருகிறது."
மேலே நாம் கூறிய மேற்கோளிலே பல விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன. அவற்றைச் சுருக்கமாக நோக்கிவிட்டு, அவற்றுக்கும் தொடர்பு சாதனத் துக்கும் உள்ள தொடர்பினை அராய்வோம்.
(அ) அபிவிருத்தி என்பது வெறுமனே சிற்சில மூலவளங்களை வெளிப்படுத்தி அவற்றை உற்பத்தி செய்து பெருக்குவது மட்டுமல்ல. அல்லது
பின்னொரு வேளையில் அதனால் சமூகத்துக்கு நன்மை விளையும் எனக் கருதிச் செயல்படுவது
அல்ல. அது தொடக்கத்திலிருந்தே சமூக நீதி, நலன் முதலியவற்றில் திளைத்திருத்தல் அவசியம்.
(ஆ) அபிவிருத்தியின்போதே சமூக உறவுகளையும் சமூக நலன்களையும் நீதியான முறையில் வகுத்துக் கொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். நாட்டு மக்களுக்கிடையிலும், ஏனைய உலக நாடுகளுடன் நீதியான உறவுகளை வளர்த்துக் கொள்ளத்தக்க அடிப்படைகளை அபிவிருத்தி உருவாக்குவதாக இருத்தல் இன்றியமையாதது. தனிச்சலுகைகளும், விசேஷ உரிமைகளும் இருக்கும் சூழ்நிலையில் உண்மையான அபிவிருத்தி ஏற்பட இயலாது.
(இ) பொருள் வளம் - நுகர்வுப் பொருட்களின் பரம்பல் - என்ற ஒரு (குறுகிய) கண்ணோட்டத்தில் மாத்திரம் அபிவிருத்தியை நாம் நோக்குதல் தகாது.
யூனெஸ்கோ தீர்மானங்கள் அடிக்கடி கூறுவதுபோல, "அபிவிருத்தியில் குறிக்கோள், ஆத்மார்த்த, அறவியல், பொருளியல்
முன்னேற்றமாக அமைதல் வேண்டும். தனிமனிதன் என்ற முறையிலும், சமூகத்தில் ஓர் உறுப்பினன் என்ற முறையிலும் அவனுக்கு திருப்தியும் நிறைவுணர்ச்சியும் ஏற்பட வேண்டும்”. (ஈ) அபிவிருத்தியின் பேரில், அதீத கட்டுப் பாடுகளையும், மக்களுக்குப் பழக்கமில்லாத அந்நிய முறைகளையும் ஒழுகலாறுகளையும் அறிமுகப் ப்டத்துவது தவிர்க்கப்படல் வேண்டும். மீண்டும் ஒரு தடவை யூனெஸ்கோ அறிக்கையிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்தாள விரும்புகிறேன்.
“அபிவிருத்தியின் மனிதாயதக் குறிக்கோள்கள்,
புதுமை இலக்கியம்

Page 10
அதாவது சமூக கலாசார அக்கறைகள் துவக்கத் திலிருந்தே பேணப்படல் வேண்டும். Duff விழுமியங்கள் வாய்ப்பான ஒரு வேளையில் பின்னர் கவனிக்கப்படலாமென்றும் அதனைப் பின்போட்டு விட்டு, அதற்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சியை மாத்திரம் கவனிப்போம் என்றும் கூறுவது பேராபத்து விளைவிக்கக்கூடியதாகும். ஏனெனில் அத்தகைய கண்ணோட்டம், மனிதாயத்தை நிராகரிப்பது மாத்திரமன்றி, எதிர் காலத்திலே அடைய விரும்பும் பெறுமானங்களின் அடிப்படைகளையும் அமைப்புக்களையுமே அடியோடு அழித்துவிடும். பின்னர் அடைவதற்கு எதுவுமே இருக்காது. அபிவிருத்தியின் இன்றியமையாப் பண்பான மனித நல நாட்டம் முதற்கட்டத் திலிருந்தே தெள்ளத்தெளிவாகப் பிரகடனஞ் செய்யப்படல் வேண்டும்" (பக். 85)
(உ) அபிவிருத்திக்குப் பல மார்க்கங்கள் உண்டு என்ற கருத்து ရှိုးမျိုး"ူ”ချီ வேண்டும். பொருளாதாரப் பெருக்கம் என்ற குறுகிய நோக்கு உடையவர்களே அபிவிருத்திக்காக அந்நிய நிதி உதவியும் தொழில்நுட்ப முறைகளையும் பெருமளவில் பருவித்துக் கொள்கின்றனர். உண்மையில் அபிவிருத்தியின் வெற்றி ஒரு நாட்டு மக்களிலேயே தங்கியுள்ளது. அந்நிய உதவியும் இறக்குமதியும் மாத்திரம் அபிவிருத்தியை ஏற்படுத்த மாட்டா. மக்களின் திடசங்கற்பம், பங்குபற்றல், உழைப்பு ஆகியன ஒன்று சேரும்பொழுதே அது சாத்தியமாகும். மக்களின் உள்ளார்ந்த சக்தி முழு அளவில் வெளிப்படல் வேண்டும். நவீன மயமாக்கத்துக்குக்கான பயிற்சி, அணுகுமுறை, ஏற்புடமை என்பன வந்து அமைந்தாலன்றி மக்களின் பங்களிப்பு தேவையான அளவில் கிடைக்காது. "இறுதியில், ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்புக்குள் இயங்கும் தனிமனிதர் கண்களின் ஏற்புடமை, முயற்சிவேட்கை, ຫົງມrapg என்பனவற்றைப் பொறுத்தே அபிவிருத்தியின் வெற்றி தோல்வி அமையும். ஒரு சமூகம் எத்துணை சுமுகமாக இயங்குகிறதோ அத்துணை அதன் அபிவிருத்தியும் இருக்கும். பல்வேறு மார்க்கங்களுள் தமக்கு உகந்த பொருத்தமான அபிவிருத்திப்பாதையை மக்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்தாலன்றி, அது பூரண வெற்றியைப் பெறமுடியாது. பிற நாடுகளிடையே வெற்றியளித்த திட்டம் மற்றொரு நாட்டிலே வெற்றியடையும் என்பதற்கில்லை. ஒரு சமூகத்தவர் சுதந்திரமாக தெரிவு செய்யும் அபிவிருத்தியையே அச்சமூகத்தின் உள்ளாற்றல் வெளிக்கொண்டு
வருவது மாத்திரமன்றி, குறிப்பிட்ட குறிக்கோள்களை மனத்திற்கொண்டு அதற்காக உழைக்கக்கூடிய விருப்பத்தையும் உண்டாக்க
முடியும். அப்பொழுதுதான் குறிக்கோள்களுக்கு இசைவான உழைப்பு முயற்சி இருக்கும்.
(ஊ) பொதுமக்கள் அபிவிருத்தியைப் பற்றி நன்கு அறிந்து குறிக்கோள்களை மனங்கொண்டு ஆக்க வேலைகளில் Թ* (6u(66 85/ மாத்திரமன்றி, அபிவிருத்தி பற்றிய வரைவிலக்கணம், அபிவிருத்தித் திட்டங்கள், அவற்றின் விளைவுகள் ஆகியன
புதுமை இலக்கியம்

குறித்து பகிரங்கமாக எப்பொழுதும் விவாதங்களும் சர்ச்சைகளும் நடந்துகொண்டே இருத்தல் வேண்டும். ஒரு வகையில் சமூகக் கல்விபோல அமைந்தது அபிவிருத்தி. மனித முன்னேற்றத்தை எவ்வெல்வழிகளில் அபிவிருத்தி சாத்தியமாக்குகிறது என்பது தலைகீழ்ப்பாடமாக எல்லோருக்கும் (வெவ்வேறு அளவிலேனும்) தெரிந்திருத்தல் அவசியம். சுருங்கக் கூறின் அபிவிருத்தித் திட்டங்களும் அவற்றின் குறிக்கோள்களும் பரகசியமாக இருத்தல் வேண்டும். மூடுமந்திரமாக இருந்தால் ஐயங்களும் அவநம்பிக்கையும் வளரும், வதந்திகளும் விண் வாக்குவாதங்களும் பெருகும். உதாரணமாக குடும்பக் கட்டுப்பாடு பற்றிய திட்டங்களும் கருத்துக்களும் பல சமுதாயங்களிலே குறிப்பாகப் பல்லின மக்கள் வாழும் நாடுகளிலே -பலவிதமான சந்தேகங்களைத் தோற்றுவிப்பதை நாம் காண்கிறோம். சிறுபான்மை, பெரும்பான்மை சமூகங்களின் விகிதாசாரம், பலம் முதலியன பற்றி எத்தனையோ வாதப்பிரதிவாதங்கள் எழுவதை அவதானிக்கலாம்.
(எ) இன்றை உலகிலே அபிவிருத்தியை தனியொரு நாட்டுப் பிரச்சினையாக மாத்திரம் கருதவியலாது. சர்வதேச சூழமைவிலேயே அதனை நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நாட்டின் அபிவிருத்தியையும் நேரடியாயும் மறைமுகமாயும் சர்வதேச நிலைமைகள், பொருளாதாரப் போக்குகள் பாதிக்கின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள், விருத்தி குன்றிய நாடுகள் என்ற பாகுபாடும் கைத்தொழில்மய நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்ற வாய்ப்பாடும், வளர்முகநாடுகள் என்ற வார்த்தைப் பிரயோகம், அபிவிருத்தியை அளவுகோலாகக் கொண்டவை என்பது வெளிப் படை. ஆனால் அதற்கும் மேலாக இன்று அபிவிருத்திக்கொள்கை உலகிலே பல ஆய்வாளர் களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
குறைவிருத்திக் கொள்கை (Underdevelopment), அண்மையில் பல புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. சில காலத்திற்கு முன் குறைவிருத்தி என்பது சிற்சில நாடுகளின் தலைவிதியாகவோ, அபிவிருத்திப் பாதையில் அந்நாடுகள் செல்வதற்கு இருக்கக்கூடிய தடைகளின் தொகுதியாக விளக்கப்பட்டது. வளர்ச்சி என்பது ஒரு நேர் கோடுபோலவும், வரலாற்றுப் பாதையில் சில நாடுகள் அபிவிருத்தி அடைந்துவிட வேறு பல நாடுகள் பின்தங்கியிருப்பதாகவும் கருதப்பட்டது. படவே, பின்தங்கிய நாடுகள் செய்யவேண்டிய தெல்லாம், வளர்ச்சிக்கு வேண்டிய கூறுகளையும் வாய்ப்பான சூழ்நிலைகளையும் முதல் தேவை களையும் ஒருங்கிணைத்துத் திட்டம் இட்டு இயங்க
வேண்டியதுதான் s எளிமைப்படுத்தப்பட்ட வகையில் கூறப்பட்ட காலம் ஒன்று ருந்தது இப்பொழுதும் பலர் - குறிப்பாக ட்டமிடல்
அமுலாக்க நிர்வாகிகள் - அவ்வாறுதான் சிந்திதுச் செயல்படுகின்றனர். ஆயினும் கடந்த சில வருடங்களில் வெளிவந்த காத்திரமான - வரலாற்று ரீதியான ஆராய்ச்சிகள் சில மேற்கூறிய
9

Page 11
ಖ್ವ உலுப்பியுள்ளன. வ்ரலாற்று தியாக நோக்குமிடத்து, நவீன காலப்பகுதியிலே, குறிப்பாக ஏகாதிபத்திய, காலனித்துவ சகாப்தத்திலே, ஒரு சீரற்ற பொருளாதார நிலைமைகள் இருந்தமையாலேயே பல நாடுகள் குறைவிருத்தி நிலைக்குத் தள்ளப்பட்டன என்பதும், இப்பொழுது நிலவும் உலகப் பொருளாதார 96edLou, தவிர்க்க இயலாதாவாறு குற்ை விருத்தியைத் தனது இயக்கப்பாட்டிற்கு dو خسته நிற்கிறது என்பதும் தெளிவாகின்றன. இந்த நோக்கில் மேலாண்மை ஆதிக்கம் Domination என்ற கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது கைத்தொழில்மய நாடுகள் டிலகப் பொருளாதார அமைப்பைத் SLD5 கட்டுப் பாட்டிற்குள் வைத்திருப்பதாலும், 9 addu மேலாண்மை ஆதிக்கம் செலுத்துவதாலும் ஏனைய நாடுகள் தருக்கரீதியாகப் பின்தங்கிய நிலையிலே இருக்க வேண்டியிருக்கிறது. சமனற்ற வர்த்தக உறவுகளும் தங்கியிருக்க வேண்டிய அவல நிலையும் எத்தனையோ சமூகங்களைக் கீழ் நிலைப்பட்ட
ரண்டாம்படியான - அந்தஸ்துக்கு வீழ்த்தி தேக்க
லையில் வைத்திருக்கின்றன. அதனால் அச்சமூக்ங்களிலே ஸ்திரமின்மையும் ஆற்றல் இன்மையும் அடிப்படைப் பண்புகள்ாய்க் காணப் படுகின்றன. வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட கைதிகள் போல இந்நாடுகள் இரண்டாம், மூன்றாம் படிநிலைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே முயற்சி எடுத்து, திட்டமிட்டு, பொருளாதார வளர்ச்சி பெற்று விடலாம், "வேகமாக முன்னேற்றம் காணலாம்” என்னும் கனவுகள் பகற்கனவுகளே. ஒவ்வொரு பின்தங்கிய சமூகமும் பெருமளவிற்கு தனது சுய முயற்சியாலும், பரஸ்பர உதவி முறைகளினாலும் அபிவிருத்திப்பாதையில் செல்லலாம் என்பதும், புதிய 领{咏 உலகப் பொருளாதார அமைப்பிற்குப் போராடுவதன் மூலமாகவே அபிவிருத்திக்கான அத்திவாரத்தை அமைத்துக்கொள்ளலாம் என்பதும் இப்பொழுது உறுதிப்பட்டு வருகின்றன. இதனா லும், ஒவ்வொரு சமூகத்திலும் அபிவிருத்திக்குப் பொறுப்பு ஏற்பதில் மக்களின் பங்கு வெகு முக்கியமானதாகி வருகிறது.
இதனாலேயே கடந்த பத்தாண்டுக் காலத்தில் வளர்முக நாடுகள் பல்வேறு அரங்குகளிலும் அபிவிருத்திக்கு அனுகூலமான, புதியதொரு உலகப் பொருளாதார ஒழுங்கிற்காகக் குரல் எழுப்பி வருகின்றன. இதற்கு ஆதாரமான ஆய்வுகளை மேற்கொள்வதில் ஐ.நா. வின் ஆராய்ச்சிப் பிரிவுகளான, சமூக அபிவிருத்திக்கான ஐ.நா. ஆய்வு நிலையமும் (UNRISD), பயிற்சி ஆய்வுக்கான ஐ.நா ஆய்வு நிலையமும் (UNITAR), ஐ.நா. வின் உப நிறுவனங்களுக்கான UNCTAD, UNIDO ஆகியனவும் ஈடுபட்டு வருகின்றன. இவையாவற்றுக்கும் மேலாக, குறைவிருத்தி நாடுகளின் இடைவிடாத குரல்களுக்கு ஓரளவு செவிசாய்க்கு முகமாகவே 1974ம் வருடம் மே மாதம்
புதுமை இலக்கியம்

முதலாம் திகதி ஐ.நா. பொதுச்சபை, “புதியதொரு
சர்வதேச பொருளாதார ஒழுங்கை Jżu(653 asbarraw செயல்திட்டம் ஒன்றை நிறைவேற்றிப் பிரகடனஞ் செய்தது. அதைத் தொடர்ந்து 1974ம் வருடம் டிசம்பர் 12ம் திகதி "Srt Gasadar பொருளாதார உரிமைகளும் கடமைகளும்" பற்றிய ஒரு சாசனத்தையும் பிரகட்னஞ் செய்துள்ளது. கொள்கை அளவி லேறும் இவை புதியதோர் உலகப் பொருளா தாரத்தை நோக்கிய போராட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன எனலாம். சுருங்கக் கூறுவதனால், ஒரு நாட்டில் உள் விவகாரங்களுக்கு அபிவிருத்தி எத்துனை முக்கியமோ, அதேயளவு சர்வதேச அமைப்பில் மாற்றங்களும் அத்தியாவசியமான வையாகும்.
(ஏ) பெரும்பாலான வளர்முக நாடுகள் இப்பொழுது அபிவிருத்திக் கொள்கை குறித்து ஆழமான மறுமதிப்பீடுகளைச் செய்யத் துவங்கியிருக்கின்றன. தேசிய விடுதலை நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பு, பொருளாதார ஆதிக்க ஒழிப்பு முதலியன பேணப்படுவதால் மாத்திரம் அபிவிருத்தியும் புதிய உலக ஒழுங்கும் ஏற்படப் போவதில்லை என்பதை அவை உணரத்தலைப் பட்டுள்ளன. உலகில் உள்ள பல்வேறு கலாசார அமைப்புக்களையும் தனித்துவமான அபிவிருத்தி மார்க்கங்களையும் ஏற்று அவற்றக் 蠶 கொடுப்பதன் . ' மூலமே அபிவிருத்திக்கு உயிரூட்டலாம் என்பது நிரூபணமாகி வருகிறது. இன்று உலகிலே பெரும்பாலான நாடுகளில் மக்கள் தமது கலாசார சமூக வளங்களைப் பற்றி அதிகம்
அதிகமாக உணர்ந்து வருகின்றனர். கல்விமுறைகளின் வளர்ச்சியும், g? AT5FTu85 மயமாக்கத்தின் விளைவுக்கும் இவ்வுணர்வு
உத்வேகம் வட்டி வருகின்றன. செல்வத்தையும் வறுமையையும் பணத்தால் மாத்திரம் அளந்துவிட முடியாது என பல நாட்டு மக்கள் கருத முற்பட்டுள்ளனர். வளர்ச்சியுற்றவனவாகக் கருதப் படும் கைத்தொழில்மய் நாடுகள் பலவற்றிலே நாகரிகத்தின் அடிப்படைகளே ஆட்டங்காணும் வகையில் மனிதப்பண்பு நலவுறுவதைக் காணும் வளர்முக நாடுகளிலுள்ள மக்கள் அம் மேற்கு நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளையும் அபிவிருத்தி மாதிரியங்களையும் (Models) அவநம்பிக்கையுடன்
நோக்குவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. tal- 5T U MITLDTas கைத்தொழில் நாடுகளிலே தொலைக்காட்சி ஆகக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதேபோல வளர்முக நாடுகளிலும் இருத்தல் அவசியமா? LISI} குறைவிருத்தி நாடுகளிலே இக்கேள்வி
இப்பொழுது எழுப்பப்படுகிறது. உதாரணமாக, அண்மையில் யூனெஸ்கோ நடத்திய மதிப்பீடு ஒன்றின்படி, தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ள au MTs (ypas நாடுகளின் பெரும்பாலனவற்றில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அரைப்பங்கிற்கு மேல் இறக்குமதி செய்யப்பட்ட்வை. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சி
10

Page 12
நிகழ்ச்சிகளில் 75% சதவீதமானவை வட அமெரிக்காவில் தயாரிக்கப் பட்டவை. ஆகவே தொலைக்காட்சி அமைப்பு இருந்தும் அதன் வாயிலாக அந்நிய கலாசாரத்தையும், சிந்தனை முறைகளையும், இறக்குமதி செய்வது மாத்திரமன்றி, அதற்குப் பெருந்தொகைப் பணத்தையும் வெளிநாட்டு செலாவணியையும் செலவழிப்பது சரியோ என்பது நியாயமான வினாவாகும். அல்லது இன்னொரு துறையிலிருந்து ஓர் உதாரணத்தை நோக்குவோம். உரத்தின் பயன்பாட்டை எடுத்துக்கொள்வோம். வளர்முக நாடுகளிலே விவசாய வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காரணிகளுள் உரப்பற்றாக் குறையும் ஒன்று என்பதே ஆலோசகர்களின் பல்லவி ஆகும். கைத்தொழில்மய நாடுகளிலிருந்து பெருந்தொகையான செயற்கை உரத்தை வாங்குவதும் அதற்கேற்ற கைத்தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்வதுமே ஒரேவழி блей др! கருதப்படுகிறது. ஆனால் மேற்கு நாடுகளில் கடந்த சில வருடங்களாக இரசாயனக் கலவைகளால் ஆக்கப்பெறும் உரவகைகளுக்குப் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நிலத்தையும் சுற்றாடலையும் நச்சுப்படுத்துவதுடன் நீண்ட நோக்கில் மனித குலத்துக்கு ஊறு செய்வதாய் இவ்வுரவகைகள் உள்ளன என்று அமெரிக்க விஞ்ஞானிகளும் சுற்றாடல் பாதுக்காப்பாளர்களும் கூறிவந்ததன் பயனாக இப்பொழுது உர உற்பத்தி, உரப் பய்ன்பாடு முதலியன குறித்துப் புதிய சிந்தனைகள் பலம்பெற்று வருகின்றன. உயிரியல் உரத்தையே இப்பொழுது பெரும் அளவில் பலர் பயன்படுத்துகின்றனர். அது ஒரு மாற்றுவழி. அவ்வாறிருக்க அதனைக் கவனியாமல், உரப்பெருக்கமே விவசாய வளர்ச்சிக்கு வழி என்று கிளிப்பிள்ளைகள் போலக் கூறுவோர் அபி விருத்தியை ஆழ்ந்து சிந்திக்காதவர்கள் என்றே கூறவேண்டும் அல்லவா?
இதனாலேயே ஆபிரிக்க நாடுகள் ძflau, வெளிநாட்டு உதவியையும் சுயமான அபிவிருத்திப் பாணிகளையும் இணைக்கும் விதத்தில் - அதாவது நிதி வழங்குவோரின் நிபந்தனைகளையும் அபிவிருத்தி மாதிரியங்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், இயங்க முற்பட்டு வருகின்றன. ஏனெனில் கூர்ந்து நோக்கினால், பொருளாதார மாதிரியங்களுடன் 56 ft grry மேலாதிக்கமும் சேர்ந்தே வந்து புகுந்து வருகின்றன. இத்தகைய பின்னணியிலேயே பொதுசன தொடர்பு சாதனங்களுக்கும் அபிவிருத்திக்குமுள்ள தொடர் பினை நாம் ஆராய்தல் தகும். பொதுசன தொடர்பு சாதனங்கள் தோன்றுவதற்கு முன்னரே தொடர்பு சாதனமுறைகள் gQQ5 jisgb Qui5g in MT MT . பழங் காலத்திலே மன்னர் முரசறைந்து செய்திகளை ஊர்மக்களுக்கு அவ்வப்போது அறிவித்த முறை முதல், இன்று தொடர்புச் செய்மதிகள் மூலம் உடனுக்குடன் எத்தனையோ தகவல்கள் அறிவிக்கப்படுதல் வரை எல்லாக் காலத்திலும் தொடர்புச் சேவைகள் அத்தியாவசியமாய் இருந்து வந்துள்ளன. தொடர்பு சாதனங்கள் காலத்துக்குக் காலம் வேறுபடினும், தொடர்புறுதல் எல்லாச்
புதுமை இலக்கியம்

சமுதாயங்களிலும் ST6ü6urtás காலங்களிலும் அவசியமாய் இருந்துவருகிறது. ஒருவருடன் ஒருவர் ஏதோ வகையில் தொடர்பு கொள்ளுதல் மூலமே ஒரு சமூகத்தில் உள்ள மக்கள், சில கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் அக்கறை களையும் ஈடுபாடுகளையும் பகிர்ந்து ஒருமைப் பாடுடைய ஒரு கூட்டு மக்களாக வாழ முடிகிறது. தொடர்புகள் இன்றேல் சமுதாய வாழ்க்கையே அசாத்தியம் எனலாம். தனியோரு சமுதாயத்திற்கும் குழுவுக்கும், பொருந்துவது இன்று உலகளாவிய முறையில் சகல நாட்டு மக்களுக்கும் பொருந்து வதாயுள்ளது. தத்துவார்த்த - தேசிய வரம்புக ளையும் சில சமயங்களில் கடந்து, தொடர்புகள் செயல்படுவனவாய் இன்றைய உலகில் இருக் கின்றன.
இனி, அபிவிருத்தித் தொடர்பு சாதனம் பற்றி நோக்குவோம். மேலே அபிவிருத்தி பற்றி விளக்கியபொழுது மக்களின் பங்களிப்பும் முழு மனதுடைய பங்குபற்றலும் எத்துணை முக்கியம் என்பதைப் பார்த்தோம். வளர்முக நாடுகளிலே, அதாவது அபிவிருத்தியானது ஜீவமரணப் பிரச்சினை யாயுள்ள தேசங்களிலே இதனைச் சாத்திய மாக்குவதற்கு தொடர்பு சாதனங்கள் தலையாய பாத்திரத்தை வகிக்கவேண்டியுள்ளது. பொருளாதார - தேசிய விவகாரங்களில் மக்களை ஈடுபடுத்தவும், அவர்களின் திறமைகளையும் அறிவையும் மிகுவிக்கவும் (சில சமயங்களில் ஆரம்ப அறிவு நிலையையே அறிமுகப்படுத்தவும்), அவர்களது தனிப்பட்ட சமூக தனித்தன்மைகளை உணர்த்தவும் இவற்றின் பயனாக அவர்களின் ஆளுமையைத் தூண்டிவிடவும் அவர்களுக்கு செயல் உந்தலை அளிக்கவும் தொடர்பு சாதனங்கள் தொழிற்பட வேண்டியுள்ளன. நவீன பொதுசன தொடர்பு சாதனங்களையும் அவற்றுக்கு அனுசரணையாகச் சமூகத்திலே வழக்கிலிருக்கும் சம்பிரதாயமான
தொடர்பு முறைகளையும் இணைத்துப் பயன்படுத்தினால் அன்றி அபிவிருத்தித் திட்டங் களையும் குறிக்கோள்களையும் விரைவில்
நடைமுறைப்படுத்த இயலாது. குறிப்பாக, இன்று கோடிக்கணக்கான மக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை இயங்கச் செய்ய வேண்டியிருக்கும் பொழுது, சகலவிதமான தொடர்பு முறைகளும் ஆகக்கூடுதலான அளவில் பயன்பட வேண்டி
யுள்ளது. பல நாடுகளின் கடந்த கால அனுபவங்களைத் தொகுத்து நோக்கும்பொழுது, எத்தனையோ அபிவிருத்தித் திட்டங்கள்
தோல்வியடைந்தமைக்குக் காரணம் தொடர்பு சாதனங்களின் முழுமையான பயன்பாட்டிற்குப் போதிய நுணுக்கமான கவனம் செலுத்தப் படாமையே என்பது தெளிவாகியிருக்கிறது.
நவீன தொடர்பியல் மேற்கத்திய நாடுகளிலும், அங்கிருந்து குறைவிருத்தி நாடுகளுக்கும் பரவியபொழுது, அவற்றின் அடிப்படைப் பண்பு, மகிழ்வித்தல், பொழுதுபோக்கு அம்சங்களை அளித்தல் என்றே கருதப்பட்டது. இன்னும் பலர் அவ்வாறே கருதுவர். அதிலிருந்து அறிவுறுத்தல் பங்குபற்றல்; என்ற கோட்பாடுகளுக்கு வரவேண்டியுள்ளது.

Page 13
கஎைதிரீ கா.சுப்பிரமணிலன் தமிழில் இலக்கிலத் திறனு
சமகாலப் பயி தைடைற்பைை சில அ)ெ
(இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர்
14.1. 1993 அன்று கொழும்பு “ஹரோ" அனைத்துலகக் கல்லூரி மண்டபத்தில் நிகழ்த்திய ஒன்றுகூடலில் "தமிழில் அண்மைக்காலத்
திறனாய்வு அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் விரிநிலை)
1. திறனாய்வியலும் தமிழும்
திறனாய்வு என்பது ஒரு ஆக்கம் அல்லது நிகழ்ச்சியின் தகுதியை மதிப்பீடும் செயன்முறை ஆகும். இது விதிமுறை, செயன்முறை என இருவகைப்படும். விதிமுறை தகுதிகாண்பதற்கு அடிப்படைகளான கொள்கைகளை , முன்வைக்கும் நிலை, செயன்முறை என்பது மேற்படி கொள்கைகளின் தளத்தில் நின்று தகுதியை மதிப்பிடும் செயற்பாங்கு ஆகும்.
இலக்கிய வளமுள்ள ஒவ்வொரு மொழியும் தனக்கெனத் தனித்தன்மை வாய்ந்த திறனாய்வு DJ Ls6oo6T ės கொண்டிருக்கும் என்பது உய்த்துணரற்பாலது. அவ்வகையில் தமிழ்மொழியும் தனது ஏறத்தாழ 2000 ஆண்டுகள் நீண்ட இலக்கிய பாரம்பரியத்திலே தனக்கெனவுரிய திறனாய்வுச் சிந்தனைகள், LDJ Lessin என்பவற்றைப் பேணி வந்துள்ளது. சங்கம், சங்கப்பலகை முதலிய சிந்தனைகள் தொடக்கம் கடந்த நூற்றாண்டின் “அருட்பா-மருட்பா” போராட்டம் வரை தமிழின் பாரம்பரிய திறனாய்வுப் பார்வைகளுக்குத் தனி வரலாறு உளது. தொல்பாக்கியத்தின் செய்யுளியல் முதல் பல்வேறு காலப்பகுதிகளில் எழுந்த யாப்பியல், பாட்டியல், அணியியல், அகப் பொருளியல், புறப்பொருளியல், புலமையில் தொடர்பான இலக்கண முயற்சிகள் இலக்கியக் கட்டமைப்பு தொடர்பாகத் தமிழில் நிலவி வந்தள்ள விதிமுறைத் திறனாய்வுச் சிந்தனைகளின் பரப்பைப் புலப்படுத்தி நிற்பன. "கொங்குதேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் (குறுந்தொகை -2ஆம்) பாடலில் பொருட் குற்றம் கண்ட நக்கீரா, இறையனார் களவியலுரைகளின் தரம் உணர்த்திய ஊமைப்பிள்ளையான உருத்திரசன்மன் முதலியவர்கள் தொடர்பான கதைகள் முதல் கடந்த நூற்றாண்டின் பூரீலழறீ ஆறுமுகநாவலர் முதலியவர்கள் நிகழ்த்திய கண்டனங்கள், வழங்கிய பாயிரங்கள் Tsirusor sa 60) திறனாய்வுச் செயன்முறை தொடர்பாக நமக்குக் கிடைக்கும் சான்றுகள் பல. மேலும் இலக்கிய-இலக்கணங் களுக்கு எழுந்த உரைகள், திருவள்ளுவ மாலை
12

ஒய்ஜியல் காலமும கருதது ம ல்நிலை த(Wனிப்புகள்
என்ற குறட்பெருமை பேசும் ஆக்கம் என்பவற்றிலே திறனாய்வு தொடர்பான பண்புகளை அவதானிக்க முடியும்.
வ்வாறு தமிழ் மரபிற் பயின்றுவந்தள்ள
றனாய்வுப் un ir 6ed Saussi அணுகுமுறைகள் என்பவற்றுக்கு அடித்தளங்களாயமைந்த கருத்து நிலைகள் அவயவிக்கோட்பாடு, பயன்வழிக்
கோட்பாடு, உணர்ச்சிக் கோட்பாடு முதலியனவாக இக்கால நோக்கில் இனங் காணப்படுகின்றன. வ்வாறு தமிழ்மரபிலே பயின்று வந்துள்ள சிந்தனைகளின் தொடர்பாலும் நவீன சூழலின் விளைவுகளை issues ஆய்வு நெறிகளின் செல்வாக்காலும் பன்முகப் பரிமாணங் களுடன் புதிய தோற்றங் கொண்டுள்ளன.
2. சமகாலத் திறனாய்வியலின் தோற்றமும் தொடர்ச்சியும்
தமிழ்மரபிலே பண்டைக்காலம் முதல் திறனாய்வுச் சிந்தனைகள் பயின்று வந்திருப்பினும் தனியான தொரு ஆய்வுத்துறை என்ற வகையில் திறனாய்வில் உருவாகி வரவில்லை. ஆனால் இந்த நூற்றாண்டிலே திறனாய்வியல் தமிழிலே தனித்தன்மை வாய்ந்த ஒரு ஆய்வுத்துறையாக உருப்பெற்று வளர்ந்துள்ளது. வளர்ந்து வரகின்றது. கல்வி பொது மனிதனை நோக்கித் திறந்து விடப்பட்ட சூழல், இலக்கிய ஆக்கம் என்பது ஏட்டில் எழுதப்பெற்று ஒரு றுகிய கற்றோர் வட்டத்தில் பயில்வது என்ற நிலை மாறி அச்சு வசதியால் பரந்த வாசகர் வட்டத்தை நோக்கிச் செல்வதற்கு அமைந்த வாய்ப்பு என்பன இவ்வாறான
லைக்கான பகைப்புலங்களாகும்.
தமிழ் இலக்கியங்களை உயர்நிலைக் கல்விக்குரிய பல்கலைக்கழக மட்டத்திலான - பாட நூல்களாகக் கொள்ளும் முறைமை கடந்த நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றுவிட்டது. அதே வேளை பழந்தமிழ் இலக்கியங்கள் பல ஏடுகளிலிருந்து நிலைத்த வாழ்வு பெறலாயின. ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் தொடர்பால் புதுவகை இலக்கிய முயற்சிகள் தமிழில் பெருகத் தொடங்கின. பல்வகை இதழ்களில் பெருக்கம் இலக்கிய ஆக்கங்களை பரந்த வாசகர் வட்டத்தை நோக்கி இட்டுச்சென்றது. இவ்வாறான சூழலில் இலக்கியங்களைக் கற்றுச் சுவைக்கவும் கற்பிக்கவும் பேணிக் கொள்ளவும் பலரும் ஒப்புக் கொள்ளத்தக்க பொதுவான பார்வைகள், அணுகுமுறைகள் என்பது
புதுமை இலக்கியம்

Page 14
அசியமாயின. குறிப்பாக தமிழ்த் திறனாய்வு மரபிலே நெடுங்காலமாகச் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ள மரபுணர்ச்சி, அறஒழுக்க விழுமியங்கள் சமய-தத்துவ உணர்வுகள் என்பவற்றினின்று இலக்கியம் தரும் அநுபவத்தை வேறுபடுத்தி நோக்கவும், இலக்கிய ஆக்கத்துக்கும் அதன் தோற்றக் களமான சமூக வாழ்க்கைக்குமிடையிலான உறவைத் தெளிவுபடுத்தவும் இவ்வாறான பார்வை கள், அணுகுமுறைகள் என்பன இன்றியமையாத தேவைகள் ஆயின. தமிழில் பாரம்பரியமாக நிலவி வந்த திறனாய்வு எண்ணப் பாங்குகள், இலக்கியக் கட்டமைப்பு தொடர்பான விதிமுறைகள் உரைமரபு என்பன மேற்குறித்தவாறான தேவையை நிறைவு செய்யப் போதுமானவையாக இருக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலே தமிழிலக்கியப் புலமையுடன் ஆங்கிலம் முதலிய பிறமொழிகளின் இலக்கியங்கள், திறனாய்வுப் பார்வைகள், அணுகு முறைகள் என்பனவற்றில் ஈடுபாடு கொண்ட புதியதொரு அறிஞர் (egTüb உருவாகிக் கொண்டிருந்தது. இவ்வறிஞர் குழாம் தனது கால இலக்கியக் கல்வித் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் தம் அறிவையும் அநுபவங்களையும் செயற்படுத்தத் தொடங்கியபோது தமிழின் இந்த நூற்றாண்டுக்குரிய - சமகால - திறனாய்விய லுக்கு கால்கோள் இடப்பட்டது. இவ்வாறு கால்கோள் இட்டவர்களில் முதல்வர்கள் என்ற சிறப்பு திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864-1921), வ.வே. சு. ஐயர் (1881-1925) ஆகியோரைச் சாரும்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழாசிரியராகப் பணிபுரிந்த செல்வக்கேசவராயர் இலக்கிய ஆக்கம் கருவாகி உருவாகி வெளிப்படும் நிலை, அதன் நடை, சுவை, பயன், நிலைபேறு என்பன தொடர்பாக விரிவாகச் சிந்தித்தவர். இவை தொடர்பாக தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய மரபுசார் சிந்தனைகளுடன் ஆங்கிலம் முதலிய மொழிக ளூடாகப் பெற்ற அனைத்துலகக் கருத்தோட்டங் களையும் இணைத்து நோக்கியவர். இவ்வகை முயற்சி மேற்கொண்டவர்களில் கால முதன்மை யுடையவர் என்ற வகையிலேயே சமகாலத் திறனாய்வியலின் முன்னோடி என்ற கணிப்பை இவர் எய்துகின்றார். இவர் எழுதியனவாகக் கிடைக்கும் ஆக்கங்களுள் "வசனம்", "செய்யுள்" ஆகிய தலைப்புக்களிலான இக்கட்டுரைகள் சமகாலத் தமிழ் திறனாய்வு வரலாற்றில் முக்கியத் துவமுடையவனவாகக் கொள்ளப்படுகின்றன. இக் கட்டுரைகள் அவரது தமிழ் வியாசங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றள்ளன.
இலக்கியத்தின் - கவிதையின் - உருவாக்கத்தை குழந்தையொன்று கருவாகி உருவாகும் நிலையுடன ஒப்பிடும் இவர், இலக்கியம் தரும் அநுபவத் தினூடாக வாழ்க்கையின் சாரத்தை உய்த்தணர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவர்; இலக்கிய ஆக்கமொன்று நிலைத்த வாழ்வு பெறவேண்டுமானால் பரந்த பொது மக்கள்
புதுமை இலக்கியம்

மத்தியில் அது அங்கீகாரம் பெற வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தவர்; (இலக்கியத்தின் ஊடகமான) மொழி நடை பற்றி குறிப்பாக உரைநடை பற்றிச் சிந்தித்தவேளை, சமூகத்தின் அடிமட்டத்தைச் சார்ந்தவர்களின் கண்கள் திறக்க அது அவசியம் என உணர்த்தியவர். இவ்வாறாக இலக்கியத்தைச் சமூக வாழ்க்கையுடன் இணைத்துச் சிந்தித்த அவர் இலக்கியத் திறனாய்வுக்கான பொது அடிப்படைகளை இனங்காட்டியவராக அமைகின் றாா.
செல்வக்கேசவராயர் மேற்சுட்டியவாறான பொது அடிப்படைகளை இனங்காட்டி நின்ற காலப்பகுதிகளில் திறனாய்வுச் செயன்முறையின் தனி ஈடுபாடு காட்டி நின்றவர் வ.வே. சு. ஐயர். இந்திய விடுதலைப் போரிலும் தமிழின் மறுமலர்ச்சியிலும் முன்னணியில் நின்று செயற்பட்ட அவர் அச்செயற்பாடுகளின் ஒரு கூறாக திறனாய்வுப்பணியும் புரிந்துள்ளார். தமிழின் தனிப்பெரும் பேரிலக்கியம் என்ற தகுதிக்குரிய கம்பராமாயணம் பற்றியும் தமது சமகாலத்தவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதைகள் பற்றியும் இவர் எழுதியுள்ளவை இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன.
இந்திய இலக்கியங்களிலும் மேலைத்தேய இலக் கியங்களிலும் புலமை பெற்றிருந்த ஐயரவர்கள் இலக்கியம் தரும் அநுபவத்துக்கு - ரசனைக்கு - முதன்மை தந்தவர்; தமிழ்ப் பேரிலக்கியங்களுள் கம்பராமாயணம் ரசனை மிக்கது என்று கண்டவர், அதனை அனைத்துலகப் பேரிலக்கியங்களுடன் ஒப்புநோக்கி, "குணம் நாடிக் குற்றமும் நாட” விழைந்தார். இதன் விளைவாகி அவர் se, résuš66) e "Study of Kamban" 67 Gör po தலைப்பிலும் தமிழில் கம்பராமான ரசனை என்ற தலைப்பிலும் தொடர் கட்டுரைகள் எழுதினார். (இவை பின்னர் நாலுருப் பெற்றன). காப்பியக் கட்டமைப்பை முழுவதுமாக நோக்கி, அதன் பாவிகப் பண்பை உள்வாங்கி, ஒப்பியல் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளாக இவை அமைந்தன. இவ்வகையில் தமிழ்த்திறனாய்விய லுக்கு ஒரு புதிய வரலாற்றைத் தோற்றுவாய் செய்வனவாக இவை அமைந்தன. பாராதியாரின் கண்ணன் பாட்டுத் தொடர்பாக இவர் எழுதியவை சமகால இலக்கியவாதியின் இலக்கிய பீடத்தைத் தெளிவாக நிறுவும் நோக்குடன் அமைந்தவை.
ஐயரவர்கள் கம்பனிலும் பாரதியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது வெளிப்படை. ஆயினும் அவர்களது ஆக்கங்களை ஆராயுமிடத்து தம் விருப்புக்கு அப்பால் நின்று தமது இலக்கிய ரசனை என்ற தராசைத் தூக்கிப்பிடித்தவர். குறைகள் எனத் தாம் கண்டவற்றைக் காரணயக் காரியரீதியாக விளக்கியவர். குறிப்பாக கம்பராமாயணம் பற்றிப் பேசும்போது அதன் கட்டமைப்பிலே முதலாவதான பால காண்டம் "அவயவசம்பந்தமில்லாதது” எனச் சுட்டுகிறார்.
13

Page 15
ஏனைய காண்டங்களின் சுவை குன்றியுள்ள பாடற் பகுதிகளையும் எடுத்துக் காட்டுகிறார். பாரதியின் கண்ணன் பாட்டைப் பற்றிக் கூறுமிடத்து அதில் அமைந்த காதற் பாடல்களில் பரபக்தியை விடச் சாரீரமான காதலையே காணமுடிகின்றதென்பதைச் சுட்டியுள்ளார். இவ்வாறு நடுநின்று நோக்கிய வகையில்தான் ஐயரவர்களின் இவ்வெழுத்துக்கள் திறனாய்வுகள் 6T or is கொள்ளப்படுகின்றன. அல்லாக்கால் இலக்கிய நயப்புரைகள் என்ற கணிப்பையே அவை பெற்றிருக்கும்.
செல்வக்கேசவராயருடைய எழுத்துக்கள் பலவும் 1897 - 1921 காலப்பகுதியில் அச்சேறின எனத் தெரிகின்றது. ஐயரவர்களுடைய கண்ணன் பாட்டுத் திறனாய்வு 1919இல் எழுதப்பட்டது. கம்பராமாயண ஆங்கிலக் கட்டுரைகள் 1921இலும் கம்பராமாயண ரசனைத் தொடர் 1924-25 இலும் எழுதப்பட்டன எனத் தெரிகின்றன. ஐயரவர்கள் கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதுவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே 1909 இல் செல்வக்கேசவராயர் தாம் கம்பர் என்ற தலைப்பில் எழுதிய சிறுநூலில், கம்பன் மேற்றிசைக் கவி வல்லாரோடு ஒப்பவைத்து நோக்கத்தக்கவன் என்ற கருத்தைப் 16υίύ படுத்தியுள்ளார். இவ்வகையில் ஐயரது கம்பரா மாயண ஆய்வுகளுக்கு - ஒப்பியல் நோக்கிற்கு - முதல் வாயில் திறந்தவர் என்ற கணிப்புக்கும் செல்வக்கேசவராயர் உரிமை பூண்கிறார்.
(செல்வக்கேசவராயரும் வ.வே.சு. ஐயரும் திறனாய்வில் ஈடுபட்டிருந்த காலப்பதின் தொடக்கத்தில் பி.எ. பிரணதார்த்திஹர சிவன் என்பார் சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபட்டு சில கட்டுரைகள் எழுதினார் எனவும் அவை ஞானபோதினி இதழில் பிரசுரமாயின எனவும் தகவல்கள் உள. அக்கட்டுரைகள் எம்பார்வைக்குக் கிட்டாத நிலையில் அவற்றின் திறனாய்வுப் பண்பு பற்றி எதுவும் கூறுமுடியாதுள்ளது. எனவே, ஆய்வுலகு இப்போதுள்ள நிலையில் மேலே நாம் நோக்கிய செல்வக்கேசவராயரையும் வ.வே. சு. ցաooÙ պմ» முன்வைத்தே சமகாலத்தமிழ் திறனாய்வியலின் வரலாற்றுத் தொடர்ச்சியை அவதானிக்க வேண்டியவர்களாகின்றோம்)
மேலே நோக்கியவாறு இந்த நூற்றாண்டின் வைகறையில் சமகாலத் திறனாய்வியலுக்கான கால்கோள் இடப்பட்டாலும் இந்நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அது குறிப்பிடத்தகள்ள வளர்ச்சி எதனையும் எய்தியதாகத் தெரியவில்லை. இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் திறனாய்வுச் செல்நெறி "சமாந்தரகதி"யிலேயே அமைந்தது. இக்கால கட்டத்தில் தமிழறிஞர் பலரும் படைப்பாளிகள் பலரும் பழந்தமிழ் நூல்களையும் சமகாலப் படைப்புக்களையும் திறனாய்வு ஒளிக்குள் இட்டு வர முற்பட்டனர் என்பதையும் மேலைத்தேய திறனாய்வுச் சிந்தனைகளைத் தமிழில் அறிமுகம் செய்து விதிமுறைத் திறனாய்வியலின் பரப்பை விரிவு செய்தனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆயின் இவை திறனாய்வு பண்பு நிலையில்
14

வளர்வதற்குத் துணை புரிந்ததாகத் தெரியவில்லை.
தமிழிலக்கிய ஆய்வில் ஈடுபட்ட தமிழறிஞருள் ஒருசாரார் குறிப்பாக மறைமலையடிகள் முதல் மு. வரதராசன்வரையானவர்கள் தமிழ் மேம்பாட்டு ணர்வுடன் இலக்கியப் பரப்பை நோக்கியமையால் திறனாய்வாளர்க்குரிய நடுநிலைத்தளத்தினின்று விலகிச் சென்றனர். திறனாய்வுசார்பான இவர் களது எழுத்துக்கள் பலவும் இலக்கிய நயப்புரைகளாகவே திகழ்வன. இத்தகையவர்களைப் பண்டிதத் திறனாய்வாளர் எனச் சுட்டுவது உபசார வழக்கு. மற்றொருசார் தமிழறிஞர்கள்-குறிப்பாக சுவாமி விபுலாநந்தர், எஸ். மீனாட்சிசுந்தரனார், அ. ச. ஞானசம்பந்தன் முதலியோர் திறனாய் வாளர்களுக்குரிய நடுநிலையுடன் படைப்புக்களை அணுகியவர்கள். ஆயினும் அவர்களது முயற்சிகளிற் பலவும் இலக்கியத்தின் தகுதி நாடல் என்ற நிலைக்கு அப்பால் அது காட்டும் சமூக-பண்பாட்டு
வரலாற்றைக் கண்டறியும் நோக்கினவாகவே அமைந்தன. எனவே இவர்களைத் திறனாய் வாளர்கள் also is கொள்வதும் allef TT
வழக்கேயாம். உண்மையில் இவர்களின் முயற்சிகள் திறனாய்வுப் பார்வை கொண்ட தமிழியல் ஆய்வு முயற்சிகள் என்றே கொள்ளத் தக்கன.
மேற்படி காலப்பகுதியில் &5 uouy TLDT u sario, முத்தொள்ளாயிரம் முதலிய ஆக்கங்களின் ரசனையில் ஈடுபட்டிருந்த டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களை ரசனை முறைத் திறனாய்வாளர் என அழைக்கும் மரபும் உளது. ரசனை என்பது திறனாய்வின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்று என்பது உண்மை. ஆனால் ரசனையே திறனாய்வு வதில்லை. எனவே டி.கே.சி. அவர்களைத் gipsow Tiusaurram ir s srovės கொள்வது முழுநிலையிற் பொருந்துவதன்று. அவர் ஒரு "ரசிகமணி" அவ்வளவே.
இக்காலப்பகுதியில் திறனாய்வுப் பார்வையானது ஓரளவாவது உயிர்த்துடிப்புடன் தொடர்ந்தது என்றால் அதற்கு முக்கிய காரணி 1930களில் உருவான மணிக்கொடி இதழ்ச் சூழலாகும். அதன் முக்கிய படைப்பாளிகளான புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன் முதலியோர் இலக்கியத்தின் தரம் தொடர்பாக மிகவும் கூர்மையான பார்வை கொண்டிருந்தனர். புதுமைப்பித்தனின் கட்டுரை களில் இவ்வாறான பார்வைக்கூர்மை தெளிவாகப் புலப்பட்டது. பாரதியாரின் இலக்கிய பீடம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களில் கு.ப. ராஜகோபாலன் "சிட்டி" பெ.கோ. சுந்தரராஜன் ஆகியோர் முன்வைத்த வாதங்களில் இலக்கியத்தின் தரம் தொடர்பான அவர்களது சிந்தனைத் தெளிவு புலப்பட்டது. பாரதியை ஒரு மகாகவி என இலக்கிய 9-685) ஒப்புக்கொள்வதற்கு இவர்களது திறனாய்வுப் பார்வை பயன்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவர்கள் இம்முயற்சியை மேற்கொள்வதற்கு 10 ஆண்டுகட்கு முன்பே சுவாமி விபுலாநந்தர் பாரதியின் கவிதைப் பரப்பை வகைப்படுத்தி ஆய்வு செய்து தமிழ்மரபில்
புதுமை இலக்கியம்

Page 16
அவருக்கு ஒரு தனி இடம் உளது என்பதைத் தொட்டுக் காட்டினார் என்பதும் இத்தொடர்பில் நம் கவனத்துக்குரியது. (விபுலாநந்தரின் பாரதி பாடல் ஆய்வுக்கட்டுரைகள் 1926-sis கொழும்பு விவேகாநந்தன் இதழில் வெளிவந்தன).
இவ்வாறான இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சமாந்தர கதியிலே சென்று கொண்டிருந்த தமிழ்த்திறனாய்வியல் 1950-60 காலப்பகுதியில் படைப்பிலக்கியத்துக்கு நிகரான கணிப்புடன் எழுச்சி பெறத் தொடங்கியது.
3. loso-so saflar orgéál
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை திறனாய் வுத்துறையில் ஈடுபட்டோரில் ஒரு சிலரைத் தவிர
கப் பெரும்பான்மையானோர் இலக்கியம் தொடர்பான தமது பல்வகைச் செயற்பாடுகளுள் 95Ru sodas uurres மட்டும் அதைக் கருத்திற் கொண்டோராவர். இதனால் திறனாய்வானது தனி முதன்மை பெற்று எழுச்சி பெற வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் 1950க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் திறனாய்வை முதன்மைப்படுத்திய ஒரு “சிந்தனையாளர் இலக்கியவாதிகள்” மரபு உருவானது. இவர்களில் ஒரு சாரர் மணிக்கொடிக் காலத்தின் புத்திலக்கிய உணர்வெழுச்சியால் தூண்டப்பெற்று உருவான புதிய தலைமுறையினர். மற்றொருசாரார் அப்பொழுது புதுவரவாக அமைந்த மார்க்கியத் தத்துவத்தளத்தில் நின்று கலை இலக்கியத்துறைகளில் தனிக்கவனம் செலுத்திய வர்கள். முதல்வகையினர்க்குச் சான்றாக க.நா. சுப்பிரமணியம் சி.சு. செல்லப்பா முதலியோரைச் சுட்டலாம். ஜீவானந்தம், தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி முதலியோர் இரண்டாவது பிரிவு சார்ந்தோர். இவ்விரு சாராரும் முரண்பட்ட தளங்களில் நின்று முனைப்புடன் செயற்பட்டதன் மூலம் தமிழில் சமகாலத் திறனாய்வுச் செயன்முறை ஆரோக்யமானதொரு பாதையிற் செல்ல வழி சமைத்தனர். இலக்கியப் படைப்புக்கு நிகராக திறனாய்வும் கணிப்பைப் பெறலாயிற்று. தமிழ் இலக்கியக் கல்வித்துறையில் பலபடிகளைத் தாண்டிய ஒரு பெரும் பாய்ச்சலாக இக்காலத்திறனாய்வியலின் எழுச்சி அமைந்தது. இன்றுவரை இந்த எழுச்சி தொடர்கின்றது.
க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா முதலியவர்களை அழகியல் அணுகுமுறையினர் என்பது மரபாகிவிட்டது. இவர்கள் ஒரு ஆக்கம் இலக்கியமா அல்லவா என்பதை தனித்து நோக்குவதில் தனிக்கவனம் செலுத்தியவர்கள். கருத்துப்பிரசாரத்துக்கும் அறப்போதனைக்கும் புறம்பானதான இஃத்தின் இயல்பைத் தெளிந்து கொண்டவர்கள். இவர்களுள் முதல்வரான க.நா.சு. பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சமகாலப் படைப்புக்கள் வரை தமிழிலக்கியப்பரப்பு முழுவ தையும் தழுவி நின்றவர். இவை பற்றி அவ்வப்போது தன் திறனாய்வுக் குறிப்புக்களை
புதுமை இலக்கியம்

வெளியிட்டவர். இவ்வாறு அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் பொதுவாக திறனாய்வுகள் ஆக அன்றி அபிப்பிராயங்களாகவே கருதப்பட்டாலுங் கூட அந்த அபிப்பிராயங்களுக்குப் பின்னால் - அடித்தளமாக - காத்திரமான திறனாய்வு நோக்கு அமைந்திருந்தது என்பதை மறுக்கமுடியாது. பல்வேறு இலக்கிய ஆக்கங்கள் குறித்தும் தொடர்ச்சியாக அவர் புலப்படுத்தி நின்ற அபிப்பிராயங்கள் 1950-60 STSU கட்ட இலக்கியவாதிகள் மத்தியிலும் வாசகர் பரப்பிலும் குறிப்பிடத்தக்க அளவு கவனத்தை ஈர்த்தன. இந்தக் கவன ஈர்ப்பானது திறனாய்வியல் எழுச்சி பெற வலுவானதொரு அடித்தளம் ஆயிற்று.
க.நா.சு. அவர்கள் அபிப்பிராயம் என்ற வகையில் முன்வைத்துவந்த கருத்துக்களை மேலும் விரிவாக்கி
பகுப்பாய்வு நிலையில் காரண காரிய ரீதியாக விளக்கும் ஒருவராக சி. சு. செல்லப்பா அமைந்தார். இலக்கியம் தரும் அநுபவத்தினூடாக வாழ்க்கைப் பற்றிய தேடலில் ஈடுபடும் ஒரு கலைஞனாக இவர் திகழ்ந்தார். கா.நா.சு. போல தமிழிலக்கியப் பரப்பு முழுதையும் தன் பார்வை வீச்சுக்குள் கொணர இவர் முயலவில்லை; நவின இலககியங்கள் மீதே தனிக்கவனம் செலுத்தினார். "கு.ப.ரா. கதைகள்", "புதுமைப்பித்தன் கதைக்கரு” ஆகிய இவரது கட்டுரைகள் செயன்முறைத் திறனாய்வு சார்ந்த குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் என ஆய்வாளர் கருதுவர்.
இவ்வாறு க.நா.சு.வும் சி.சு. செல்லப்பாவும் ஒரு ஆக்கத்தை இலக்கியமா அல்லவா எனக் காண்பதில் புலப்படுத்தி நின்ற தீவிரமான unrif Godsu வெங்கட்சுாமிநாதன், தருமு சிவராமு முதலிய வர்களால் மேலும் வீச்சுடன் தொடரப்பட்டு வருவது கடந்த முப்பது ஆண்டுகால வரலாறு. க.நா.சு., சி.சு. செல்லப்பா ஆகியவர்களுடன் இவர்களையும் சேர்த்து முன்னவர்களான வ.வே.சு. ஐயர், டி.கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோரையும் உள்ள டக்கிய அழகியல்வாதிகள் என வகைப்படுத்தும் மரபும் STģ5. இவர்களை மட்டுமல்ல, செல்வக்கேசவராயர், விபுலாநந்தர், புதுமைப் பித்தன், கு.பா.ரா., சிட்டி, அ. ச. ஞானசம்பந்தன் முதலிய முன்னவர்களையும் கூட அழகியல்வாதிகள் எனக் கூறினால் அதுமிகையாகாது. இவர்கள் அனைவருமே இலக்கியத் தன்மையை - அழகைப் பற்றிப் பேசியவர்கள்தான்; இலக்கிய ஆக்கம் எனச் சுட்டப்படுவது கருத்தின் வாகனமாகச் செயற்படும் நிலைக்கும் உணர்வு, உள்ளடக்கம், உருவம் என வேறுபடுத்தவியலாத நிலையில் அநுபவச் செறிவாகத் திகழும் நிலைக்குமான வேறுபாட்டை நன்குணர்ந்தவர்கள்தான்; SLD岳” திறனாய்வுப் பார்வையில் அநுபவ அம்சத்துக்கு முதன்மை கொடுத்தவர்கள்தான். எனவே செல்வக் கேசவராயர் முதல் பேசப்பட்டு வந்த இலக்கிய அழகியலைத் தொடர்ந்து வளர்த்து முன்னெடுத்துச் செல்லும் பணியையே க.நா.சு.சி.சு. செல்லப்பா ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்தோரும் செய்துவந்தனர் என்பதால் அதனை விரிவாகவும்
15

Page 17
அழுத்தம் கொடுத்தும் செய்தனர் என்பதும் நமது கவனத்துக்குரினயவாகின்றன.
மேற்காட்டியவாறு இலக்கியத்தின் அழகியல் பற்றிய சிந்தனை ஆழமும் விரிவும் எய்திக் கொண்டிருந்த சூழலில் அதனை விமர்சிக்கும் தளத்தில் நின்று மார்க்சியவாதிகள் தமது திறனாய்வு நோக்கை முன்வைக்கலாயினர். இவர்கள் இலக்கியத்தின் சமூகப் பயன்பாட்டை முதன்மைப்படத்தியவர்க ளாவர். இவர்களது நோக்குநிலை "சமூகவியல் நோக்கு" எனப்படும்.
இலக்கியம் தரும் அநுபவம் சமூகத்துக்குப் பயன்பட வேண்டுமானால் அதிற் பேசப்படும் - உணர்த்தப் படும் - விடயம் சமூகம் சார்ந்ததாக அமைய வேண்டும். சமூகத்தின் 6T60LDuff of பிரச்னைகளின் பிரதிபலிப்பாக இலக்கியம் அமைய வேண்டும். சமூகம் என்பது வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடப்பது, சமூகத்தின் பெரும்பகுதியான உழைக்கும் மக்கள்-வர்க்கம் சிறுபகுதியான சுரண்டும் ஆதிக்கவர்க்கத்தால் எய்தும் அல்லல்களே சமூகத்தின் பிரச்சினைகளுக்கான்... அடிப்படைகள். இந்த அல்லல்களிலிருந்து அம்மக்கள் விடுதலை பெற நிகழ்த்தும் போராட்டத்தின் வரலாறே சமூக வரலாறு. இந்த விடுதலைக்குத் துணை புரிவதே - அம்மக்கள் வாழ்வின் முழுமையை நாடத் துணை புரிவதே கலை-இக்கியம் என்பவற்றின் கடப் Lu T — mēSüd. இலக்கியத்தின் தகுதி பற்றிய கணிப்புக்கு இதுவே அடிப்படையாகும்.
மார்க்சியத் தளத்தில் நின்ற திறனாய்வாளர்களின் “சமூகவியல் நோக்"கின் தொணிப்பொருள் இதுவேயாம். இவ்வாறான சிந்தனையானது இலக்கியம் என்ற முழுமையை உள்ளடக்கம் உருவம் என இரு தனிக் கூறுகளாகப் பாகுபடுத்தும் பார்வையை வளர்ப்பதாயிற்று. இலக்கியத்தின் தொணிப்பொருள் அல்லது செய்தி உள்ளடக்கமாகக் கருதப்பட, அதற்கு உருக்கொடுக்கும் துணைக் கூறுகளாக கற்பனை, உத்தி, நடை முதலியன கருதப்படலாயின.
இவ்வாறான "சமூகவியல் நோக்கு” 1940களிலேயே தமிழகத்திலும் ஈழத்திலும் கருக்கொள்ளத் தொடங்கிவிட்டது. ஆயினும் 50-60 களிலேயே முனைப்பாக வெளிப்பட்டது. தமிழகத்தில் ப. ஜீவானந்தம், தொ. மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை முது லியோர் இந்நோக்கைப் பல்வேறு தளங்களிற் புலப்படுத்தி நின்றனர். ஈழத்தில் 1946இல் உருவான முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் தொனிப்பொருளாக அமைந்த இந்த நோக்குநிலை 50களின் பிற்பகுதியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஓங்கி ஒலிக்கும் பணியை முன்நின்று செயற் படுத்தியவர்கள் என்ற வகையிலேயே பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய இரு பேரறிஞர்களின் செயல்திறன் தமிழின் சமகாலத் திறனாய்வியல் வரலாற்றில் தனிக் கணிப்புக்குரியதாகின்றது. இவ்வகையில் தமது
16

சமகாலத்திலே தமிழ் கூறும் நல்லுலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத தனிப்பெரும் ஆளுமை கொண்டவராக திகழ்ந்தவர் கைலாசபதி, இன்றும் நம் மத்தயில் அத்தகு ஆளுமையுடன் திகழ்ந்து வருபவர் சிவத்தம்பி அவர்கள்.
முற்சுட்டியது போல தமிழகத்தில் ஜீவானந்தம், ரகுநாதன், வானமாமலை முதலியோர் சமூகவியல் நோக்கை முன்வைத்த போதும் அவர்களில் வானமாமலை மட்டுமே ஆய்வுத் தளத்தில் நின்று திட்டமிட்டுச் செயற்பட்டார். அச்செயற்பாடும் குறித்த சில ஆய்வாளர்கள் என்ற வட்டத்தில் எல்லைப்பட்டதாகவே அமைந்தது. ஆனால் ஈழத்தவர்களான கைலாசபதி, சிவத்தம்பி ஆகியவர்களின் செயற்பாடுகள் பல்கலைக்கழகத் தளத்தில் நின்று மேற் கொள்ளப்பட்டமையால் பரந்த மாணவர் மட்டத்தை நோக்கி விரித்து சென்றது; ஈழத்தில் மட்டுமன்றித் தமிழகத்துப் பல்கலைக்கழகங்ளின் ஆய்வு மாணவர்களிடத்தும் இவர்களது சிந்தனைகள் பரவின. இத்தொடர்பில் கைலாசபதி அவர்களது ஆளுமையின் தனித்தன்மை பற்றி ஒரு சுருக்கக் குறிப்பைத் தருவது அவசியமாகின்றது.
தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றதன் மூலம் தமிழிலக்கியப் பரப்பு முழுவதையும் தரிசிக்க வாய்ப்புப் பெற்றிருந்த அவர் மேலைத்தேய வரலாற்றைத் துணைப்பாடமாகப் பயின்றதன் மூலம் உலக வரலாற்றைத் தெரிந்து தெளிந்திருந்தார். டாக்டர் பட்ட ஆய்வுக்கு மார்க்சிய அறிஞர் ஜோர்ஜ் தொம்சன் அவர்களை வழிகாட்டியாகப் பெற்றதன் மூலம் மார்க்சியப் பார்வையைச் சிறப்புற வளர்த்துக் கொண்டவர் அவர். எடுத்துக் கொண்ட பொருளை அரண் செய்யத் தக்க வகையில் தகவல்களையும் கருத்துக்களையும் கட்டியமைத்து விரிவுரைகள் நிகழ்த்தவும் கட்டுரைகள் எழுதவும் வல்லவராக அவர் திகழ்ந்தார். மேலும் மிகவும் திட்டமிட்டுத் தகவல்களைத் தொகுத்துப் பேணும் முறைமையைப் பேணி வந்தார். இந்த அடிப்படைத் தகுதிகளோடு, பதவி நிலைகளோடு தொடர்புடைய செல்வாக்கு, அதிகாரம், அனைத்துலக அறிஞர் கணிப்பு முதலியவற்றை மிக அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ள வல்ல புத்திகூர்மையையும் துணிவையும் உடையவராகவும் அவர் திகழ்ந்தார். ஈழத்திலும் தமிழகத்திலும் ஒரு பெரிய ஆய்வுமானவர் வட்டம் வரின் கருத்துக்களை வேதவாக்காக ஏற்கும் லை அன்று நிலவியது. இவரிடம் தம் படைப்புக்களுக்கும் ஆய்வுகளுக்கும் அணிந்துரை, மதிப்புரை என்பன பெறுவதற்கு இலக்கியவாதிகளும் அய்வாளர்களும் பேராவல் கொண்டிருந்தனர். இவ்வகையில், சமகாலத் தமிழ்ப் பேராசிரியர், பேரறிஞர் ஆகிய எவருக்கும் கிட்டாத உயர்நிலையை அவர் பெற்றிருந்தார்.
கைலாசபதி என்ற தனிமனிதரின் ஆளுமை தொடர்பாக இங்கு இவ்வளவு விரிவாகப் பேசுவதற்கு, தமிழரின் சமகாலத் திறனாய்வு வரலாற்றில் சமூகவியல் நோக்கு ஆழமாகக் கால்
புதுமை இலக்கியம்

Page 18
பதிந்திருப்பதற்கு இந்த ஆளுமையின் பங்களிப்பானது விதந்துரைக்கத்தக்க வகையில் முக்கியமானது என்பதே காரணமாகும்.
திறனாய்வுச் செயன்முறை என்ற வகையில் சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை பல்வேறு காலகட்ட ஆக்கங்களையும் அவை எழுந்த சமூகப் பின்னணியுடன் பொருத்திக்காட்டி, அப்பின்னணியில் எந்த வர்க்கங்களின் குரல்களாக அவ்வாக்கங்கள் அமைந்தன என்பதை உணர்த்தி, அவற்றைப் படைத்தோரைப் பாதித்து நின்ற அக-புறக்காரணிகளைச் சுட்டி, அவர்களுள் ஒருவரோடொருவரை ஒப்பிட்டு நோக்கி தமது தீர்வுகளையும் தேர்வுகளையும் அவர் முன்வைத்தார். இவ்வகையில், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், ஒப்பியல் இலக்கியம் முதலிய தொகுப்பு நூல்களில் அமைந்த கடடுரைகளும் இரு மகாகவிகள், தமிழ் நாவல் இலக்கியம், முதலிய நூல்களும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. இலக்கியமும் திறனாய்வும் என்ற தலைப்பில் அமைந்த அவரது நூல் அனைத்துலக நிலையில் முக்கியமானவையாகத் திகழும் இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுக் கொள்கைகள் என்பனவற்றை அறிமுகம் செய்வதாகவும் தமிழ் மரபில் அவற்றுக்குச் சமாந்தரமாகச் சுட்டக் கூடியவற்றை இனங்காட்டுவதாகவும் அமைந்தது; 20ஆம் நூற்றாண்டுக்குரிய - சமகாலத்துக்குரிய -
றனாய்வுப்பார்வை சமூகவியல்நோக்கே என்பதை யும் சுட்டிக் காட்டியது.
இவ்வாறாகக் கைலாசபதி அவர்களாலும் மேற் சுட்டிய சமகால மாக்சிய அறிஞர்களாலும் விதமுறை, செயன்முறை ஆகிய இரு தளங்களிலும் வளர்த்தெடுக்கப்பட்ட சமூகவியல் நோக்கு பொதுவாக முற்போக்கு என்ற தொடர்பாற்
சுட்டப்பட்டது. (ஆனால் முற்போக்கு என்ற தொடர் மாக்சியப்பார்வை என்ற வரையறைக்கு உட்பட்டதன்று. சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படும் மனிதநேய அணுகுமுறைகள்
பலவற்றையும் தொகுத்துச் சுட்டி நிற்பது அது) மேற்படி முற்போக்குப் பேசிய பலரும் சமகால அழகியல் நோக்கைக் கடுமையாக விமர்சித்தனர். அழகியல் பார்வை முற்போக்குக்கு எதிரானது என்ற கருத்தும் வளர்ந்து வந்தது. 60களின் நடுப்பகுதியிலிருந்து இக்கருத்துநிலை வலுப் பெற்றது. சமகாலத்தின் அழகியல்வாதிகளும் சமூகவியல் நோக்கினரைக் கடுமையாக விமர்சிக்க முற்பட்டனர். 80 களின் நடுப்பகுதிவரை இந்தக் கருத்துப்போர் தொடர்ந்தது. “உருவமா உள்ளடக்கமா எது முக்கியம்?” என்ற வினாவாக இது ஓங்கி ஒலித்தது. இந்நிலையில் முரண்பட்டன போன்ற தோற்றம் தந்த இவ்விரு தளங்களின் இடைவெளியைக் குறைக்கவும், முடியுமானால் இவ்விரண்டுக்கும் மூலமான பொதுவான அடித்தளத்தை இனங்காணவும் பல சிந்தனை யாளர்கள் முயன்றனர். இம்முயற்சி மார்க்சிய அழகியல், அமைப்பியல் என்றும் பெயர்களிலான சிந்தனைகளாக விரிந்தது.
புதுமை இலக்கியம்

4. அழகியல் - மார்க்சிய அழகியல்,
அமைப்பியல் சிந்தனைகள்
இலக்கியம் ஒரு கலை என்ற வகையில் அழகியல் சார்ந்தது? வாசகனுக்கு அநுபவத்தைத் தொற்ற வைப்பதிலேயே அது நிறைநிலை எய்தும். மேற்படி அநுபவம் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுவதாக அமைய வேண்டும் என்பதை நியாய உணர்வுள்ள எவரும் மறுக்கப் போவதில்லை. எனவே அழகியல் நோக்கு, சமூகவியல் நோக்கு என்பன ஒன்றற்கொன்று எதிரணியின எனக் கொள்ளப்பட வேண்டியன அல்ல. ஆனால் நடைமுறையில் இந்த இரு நோக்கினரும் முரண்நிலையிலேயே செயற்பட்டனர். அழகியல் நோக்கானது சமூகத்தை முன்னெடுக்கும் முற்போக்குச் செயற்பாடுகளை நிராகரிப்பு தாகிவிடும் என சமூகவியல் நோக்கினர் பலரும் கருதினர். அதே போல சமூகவியல் நோக்கமானது இலக்கியத்தைப் பிரச்சாரமாக்கிவிடும் sts அழகியல்வாதிகள் வாதித்தனர். இந்நிலைக்கு படைப்பாளிகள், திறனாய்வாளர் ஆகிய இரு சாரருமே காரணர் எனலாம்.
சமூகத்துக்குப் பயன்படும் நிலையில் இலக்கியம் படைக்க விழைந்த படைப்பாளிகளிற் பலருக்குப் படைப்பாற்றல் போதாமல் இருந்தது. இதனால் பல ஆக்கங்களில் ஒரு செயற்கைத்தன்மை கருத்துத் துருத்திக்கொண்டு நிற்கும் நிலை காணப்பட்டது. கோஷங்களாக - பிரச்சாரங்களாக - எழுத்து மலினப்படும் நிலை இருந்தது. இத்தகையவற்றை இலக்கியம் என ஏற்பதா? புறக்கணிப்பதா? என்பது 960-80 காலப்பகுதியில் எழுந்த முக்கிய வினாக்களில் ஒன்று. நோக்கம் நல்லது என்பதால் இவ்வாறான ஆக்கங்கள் குறித்த ஆக்கபூர்வமான திறனாய்வுப் பார்வையைச் செலுத்தி இவ்வாறான படைப்பாளிகளை வளர்க்க வேண்டும் என்பது பலரும் ஒப்பக்கூடிய ஒரு கருத்து. ஆனால்
படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் மத்தியில் நிலவிய பல்வேறு குழு மனப்பான்மைகள், சுய விரப்பு வெறுப்புகள் என்பன இவ்வாறான
ஆக்கபூர்வமான திறனாய்வுகளுக்குத்தடைகளாக அமைந்தன; சில மார்க்சியத் திறனாய்வாளர்கள் தம் அண் சார்ந்த படைப்பாளிகளைத் "தூக்கிவிட” முயன்றனர்; அதே வேளை மாாக்சிய அடிப்படை சாராத - ஆனால் மணிய நேயம் மிக்க முற்போக்கான படைப்புக்களைத் திட்டமிட்டுப்
புறக்கணிக்கவும் செய்தனர். தமிழின் சமகாலத் திறனாய்வுச் செல்நெறியில் கடந்த 岛器 கட்கு மேலாக இன்றுவரை - தமிழகத்திலும்
ஈழத்திலும் காணப்படும் முக்கிய குறைபாடு இது.
இவ்வாறான குறைபாடுகள், விருப்பு வெறுப்புகள் என்பனவற்றுக்கு அப்பால் இலக்கியத்தையும் அதன் தளமான சமூகத்தையும் உரியவாறு நேசிக்க விழைந்த சிந்தனையாளர் மரபொன்று 1960 - 70களிலேயே படிப்படியாக உருவாகி வந்தது. அம்மரபினர் மாாக்சியத் தளத்தை உரியவாறு தெரிந்து கொண்டு இலக்கிய அழகியலையும்
17

Page 19
பேணிக்கொள்ள முற்பட்டனர். தமிழில் மார்க்சிய அழகியல் பற்றிய சிந்தனை முனைப்புப் பெறத் தொடங்கிய சூழல் இது. ஏறுத்தாழ 1980களில் இவ்வகையில் பல கட்டுரைகள் எழுதப்படலாயின; USA) நூல்களும் எழுதப்பட்டன; எழுதப்பட்டு வருகின்றன . பல விவாதங்களும் இத்தொடர்பில் நிகழ்ந்தன; நிகழ்ந்து வருகின்றன. இவற்றின் சாராம்சத்தைத் தெரிந்து கொள்வதற்கு மார்க்சியத்திற்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பை இங்கு சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகிறது. S.
மார்க்சிய மூலவர்களான கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கல்சும் சிந்தித்து எழுதியவை முப்பிரிவுகளில் அமைவன . இவை இயக்கவியல் பொருள் முதல் வாதம், வரலாற்றுப் பொருள் முதல் வாதம், அரசியல் பொருளாதாரம் என்பனவாகும். இவர்கள் கலை இலக்கியம் தொடர்பாக தனிக்கவனம் செலுத்திய வர்களல்ல என்பது வெளிப்படை. மேற்சுட்டிய வற்றுள் வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற சிந்தனைப் பிரிவுக்குள்ளேயே சமூகஇயல், மானிடவியல், கலை இலக்கியம் முதலான பல்வேறு
சமூக - பண்பாட்டுக் கூறுகள் உள்ள்டங்குவன. மார்க்சுக்கும் ஏங்கல்சுக்கும் பின்வந்த சிந்தனை மரபினர் usuf பல்வேறு காலகட்டங்களில்
மார்க்சியத் தளத்தில் நின்று கலை இலக்கியங் களுக்கு விளங்கங் கொடுக்க முனைந்த நிலையிலேயே மார்க்சிய அழகியல் என்ற தனித்துறை உருவாகி வளர்ந்தது; வளர்ந்து வளர்ந்து வளர்கின்றது.
கலை இலக்கியம் தொடர்பான நோக்கில் மார்க்சியத்தின் பின்வரும் இரண்டு கூற்றுக்கள் தனிக்கவனத்துக்கு உரியனவாகின்றன.
1. உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்பன
சமூகக் கட்டமைப்பின் அடித்தளம் ஆகின்றன. இவற்றின் மீது சட்டம், அரசியல் ஆகிய
மேற்கட்டுமானங்கள் அமைகின்றன. இந்த மேற்கட்டுமானத்துக்குப் பொருந்தவே sepes உணர்வின் பல்வேறு QJug &j நிலைகளும்
அமைகின்றன. பொருளியல் வாழ்வின் உற்பத்தி முறையானது, சமூக, அரசியல், சிந்தனை வாழ்வுப் போக்கினை நிர்ணயம் செய்கின்றது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களின் இருப்பை நிர்ணயிப் பதில்லை. மாறாக இருப்பே உணர்வு நிலையை நிர்ணயிப்பதாகும்.
(ஆ) மனிதன் தனது வரலாற்றைத் தானே படைத்துக்கொள்கிறான். ஆனால் அதனை அவன் உணருவதில்லை.
மேற்சுட்டிய முதலாவது கூற்றின்படி கலை இலக்கியம் என்பன மேற்கட்டுமானம் சார்ந்தன என்பது தெளிவாகின்றது. இந்தக் கருத்தை முடிந்த முடிவாக ஒப்புக் கொள்வதானால், கலை இலக்கியம் என்பனவற்றுக்கு சுயமான தளம் இல்லையா? சமூகக் கட்டமைப்பில் அதன் உருவாக்கத்திலும்.
8

அவை பங்கு வகிப்பதில்லையா? என்ற வினாக்கள் எழும். மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் மேற்படி வினாக்களுக்கு விளக்கம் தரும் நிலையில் அவை பற்றிப் பேசவில்லை. மேற்படி பொருள் முதல்வாதக் கோட்பாட்டுக்கு மேல் அவை பற்றி அவர்கள் கூறவில்லை. இந்நிலையில், லெனின் அவர்களின்,
"உணர்வானது புற உலகைப் பிரதிபலிப்பதாக மட்டுமன்றி அப்புறவுலகை உண்டாக்குவதாகவும் அமைகிறது”
என்ற கூற்று லக்கியவாதிகள் முக்கிய கவனத்துக்கு உரியதாகின்றது. இதன்படி மேற்கட்டுமானம் என்பது அடித்தளத்தின்
விளைவாக மட்டுமன்றி அடித்தளத்தில் தன் செல்வாக்கைச் செலுத்துவதாகவும் அமைய முடியும் என்ற கருத்துப் பெறப்படுகின்றது. எனவே மேற்கட்டுமானம் சார்ந்த கலை இலக்கியம் என்பன சமூக உற்பத்தி உறவுகளின் தளத்தில் உருவானாலும் சுயதன்மை கொண்டனவாகத் திகழ்ந்து, சமூக கட்டமைப்பிலும் வாழ்க்கையிலும் செல்வாக்குச் செலுத்த (քն}պմ) என்பது பெறப்படுகின்றது. இந்த அடிப் படையில்தான் இலக்கியத்தின் ஆக்கக்கூறுகள் பற்றித் திறனாய்வாளன் சிந்திக்க வாய்ப்பு உண்டாகிறது.
மனிதன் தனது வரலாற்றைத் தானே படைத்துக் கொள்கிறான் என்ற கூற்றின்படி மனிதனுடைய ஆளுமை - சிந்தனைத்திறன், செயல்திறன் முதலியன - சுயதன்மை கொண்டனவாக கருத இடமுண்டாகின்றது. ஆனால் அதனை அவன் உணருவதில்லை என்று கூறும் பொழுது சமூக உற்பத்தி உறவுகள், வர்க்கநிலைகள் என்பவற்றின் பிரதிநிதியாக அவன் (தன்னுணர்வின்றியே) செயற்படுகிறான் என்று கொள்ள வேண்டிய தாகின்றது. இதன்படி மேற்படி வாக்கியத்தின் முதற்பகுதி மனிதனின் உணர்வுநிலையை - தனித்தன்மையை - ஒப்புக் கொள்வது; இரண்டா வது பகுதி அவனை சமூக வர்க்க உறவுகள் என்ற யந்திரத்தின் ஒரு உறுப்பாக மட்டும் காண்பது. இவற்றில் எது ஏற்புடையது? எது அழுத்தம் பெற வேண்டியது? இரண்டுமே சமநிலை முக்கியத்துவ முடையனவா? இது மார்க்சிய ஆய்வாளாக்ளின் விவாதத்துக்குரிய ஒரு பிரச்சினையாகும். கலை இலக்கியத் துறைகளைப் பொறுத்தவரை மேற்படி முதலாவது வாக்கியத்துக்கு முதன்மை தரும் பொழுதே படைப்பாளியின் ஆளுமை பற்றிப் பேசமுடியும். இரண்டாவது வாக்கியக் கருத்து அழுத்தம் பெற்றால் மேற்படி ஆளுமை பற்றிப் பேச இடமில்லாது போய்விடும்; மேலும் ஒரு கலை இலக்கியப் படைப்புக்கும் நுகர்பொருள் ஒன்றின் உற்பத்திக்கும் வேறுபாடில்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
மார்க்சியத் தளத்தில் நின்று கலை இலக்கியம் என்பன தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க முயன்றவர்கள் எதிர்கொண்ட விவாதத்துக்குரி பிரச்சினைகள் இவை. இத்தொடர்பில் இந்த, புதுமை இலக்கியம்

Page 20
நூற்றாண்டின் நடுக்கூற்றில் பல்வேறு சிந்தனைகள் ஐரோப்பிய மண்ணில் முளைவிட்டன. அவற்றுட்பல தமிழிலும் அறிமுகமாயின. இவ்வாறான சிந்தனைகளின் பேறாக, கலை இலக்கியங்களின் தனித்தன்மை, அவை சமூக பொருளியல் கூறுகளோடு கொண்டிருந்த இயங்கியல் உறவுநிலை என்பன தொடர்பான கருத்தோட்டங்கள் விரிவடைந்தன; வலுவடைந்தன. படைப்பாளிகளின் 9, eub 60dLD தனிக்கவனதுக்குரியதென்ற கருத்தும் வலுவடைந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி, ஞானி, LTéslf. 61 to. 6). நுமான் முதலிய திறனாய்வாளர்களின் பார்வைகள் இத்தொடர்பில் சுட்டத்தக்க முக்கியத்துவமுடையன. இவர்கள் மார்க்சியம் தொடர்பான தெளிந்த சிந்தனை களுடன் கலை இலக்கியங்களை அணுகியவர்க
TT TA'
இலக்கியம் என்பது வெறும் கருத்துக் கோவையன்று. அது அழகுணர்ச்சியுடன் சம்பந்தப் பட்டது. கருத்தாழமற்ற ஆனால் கலையழகுள்ள ஒரு ஆக்கம் இலக்கியமாகக் கருதப்படலாம். ஆனால் கலையழகற்ற கருத்தாழமுற்ற ஆக்கம் இலக்கியமாகாது. ހރ
என் இலக்கியத்தில் கலையழகுக்குரிய முதன்மையை வலியுறுத்தி நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி யவர்கள். (இலக்கியமும் கருத்து நிலையும் ப.19) மார்க்சியத்தை ஒரு பொருளியல் வாதமாகவோ அன்றேல் ஒரு அரசியற் கட்சிக்கான தத்துவ மாகவோ குறுக்கி நோக்காமல் வாழ்க்கையனுபவங் களினூடான உண்மைகளை உரியவாறு தேடிக் காண உதவும் தத்துவ நோக்கமாகக் கருதுபவர் ஞானி.
பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் திறனாய்வைத் தற்கால சமூகத் தேவையுடனும், தற்கால சமூக விளக்குவதில் தனிக்கவனம் செலுத்துபவர் எனவும் ஞானி அவர்கள் மார்க்சியத்தையும் ஆன்மீகத்தையும் இணைப்பவர். எனவும் டாக்டர் க. பஞ்சாங்கம் அவர்கள் தந்துள்ள கணிப்பு (தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு, ப. 119) இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியது. டாக்டர் எம். ஏ. நுஃமான் அவர்கள் இலக்கியம் என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு உதவும் முக்கிய கலைச் சாதனம் என்ற கருத்தினர். இவர் எண்பதுகளில் டாக்டர் Gesim . கேசவன் அவர்களோடு நிகழ்த்திய “மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்" தொடர்பான விவாதங்களில் கலை இலக்கியங்களின் சுய தன்மை தொடர்பான இவரது தெளிவு சிறப்பாக வெளிப்பட்டது.
இவ்வாறு கலை இலக்கியம் தொடர்பான மார்க்சியப்பார்வை வலுவடடைந்து வந்த சூழலில் "உருவமா, உள்ளடக்கமா எது முக்கியம்?” என்ற வாதம் பின்னடைந்தது. உள்ளடக்கமே முக்கியம் என்ற Lom firċissfuu அரசியலாளர் பார்வை வலுவிழந்தது. 1950-60களில் LorTřtěssfluu
புதுமை இலக்கியம்

அடிப்படையிலான சமூகவியல் பார்வை அறிமுகமான சூழலில் உள்ளடக்கம் முதன்மைப்படத்தப்பட்டது என்பதை அறிவோம். அக்காலத்தில் பேராசிரியர் கைலாசபதி முதலியோர் கலை இலக்கியங்களின் தரமதிப்பீட்டில் உள்ளடக்கம் பற்றிச் செலுத்திய கவனத்தை உருவகத்துக்கு வழங்கத் தவறினர் என்ற ஒரு விமர்சனம் உளது என்பது இத்தொடர்பிற் சுட்டிக்காட்டத்தக்கது. மார்க்சிய அழகியல் உருவம், உள்ளடக்கம் ஆகய இரண்டையும் சமநிலையிலேயே மதித்தது. உள்ளடக்கம் எந்த அளவு சமூக சார்பானதோ அதே அளவு உருவமும் சமூக சார்பானதே என்ற கருத்து வலுப்பெற்றது.
"உண்மையில், மொத்த இலக்கியப் படடைப்புமே சமூக வாழ்விலிருந்து, சமூக வாழ்வில் மனிதன் கொள்ளும் உறவிலிருந்து எழுகிறது . . . . . . . உள்ளடக்கம் மட்டுமல்ல சமூகத்திலிருந்து எழுவது, used Liu Tses முறை, உருவம், உத்திகள், படைப்பாளியின் உலகநோக்கு போன்ற எல்லாக் கூறுகளும் துவக்கமாக அமைவது sepes வாழ்க்கைதான். gepas அடித்தளம் மட்டுமன்றி, வரலாற்று மரபு, சமகாலத்தில் நிலவும் பிற மேற்கட்டுமான வகைமைகளின் சந்திப்பு என்ற மொத்தத் தளத்திலிருந்து
இலக்கியம் எழுகின்றது".
என டாக்டர் ந. முத்து மோகன் அவர்கள் தந்துள்ள விளக்கம் (நாவாவின் ஆராய்ச்சி. ஜன-ஏப். 1991 38 39 இதழ்கள் பக்.26-27) இவ்வகையில் சுட்டிக்காட்டத்தக்கது.
மேற்படி கருத்தோட்டங்களின் தொடர்ச்சியாக நிகழ்ந்த சிந்தனைப் பரிமானங்களில் குறிப்பிடத்தக்க மற்றொன்று “யதார்த்தம்” தொடர்பானது. ஆங்கிலத்தில் Realism என்பதற்கு நேரான பொருளில் தமிழில் வழங்குவதான யதார்த்தம் என்ற சொல் மெய்ம்மை எனப் பொருள்
தருவது. சமூக வாழ்க்கையின் சாராம்சமாக அமையும் கலை இலக்கியங்கள் அச்சமூகத்தின் இயல்பான நிகழ்வுகளில் பிரதிபலிப்பாக ”
அமையவேண்டும் என்பது யதார்த்தம் என்பதன் பொது அடிப்படை. சமூக வாழ்க்கைக் கூறுகள் பழக்க வழக்கங்கள் முதலியவற்றை இயற்கைச் சூழலுடனமைந்த கதையம்சத்துடன் சிந்தாமல் சிதறாமல் சித்தரிக்கும் முயற்சி இயற்பண்பு எனப்படும். இவ்வாறு சித்தரிக்கும் முயற்சியானது, சமூக நிகழ்வுகளின் அடிநிலை நீரோட்டமாக அமையும் சமூக அசைவியக்கத்தை - அதாவது சமூகப் பிரச்சினைகளுக்கு அடிப்படைகளாக விளங்கும் வர்க்கநிலை சார்ந்த கூறுகளின் வரலாற்று ஒட்டத்தை - இனங்காட்டி விமர்சிக்கும் நிலையில் விமர்சன யதார்த்தம் எனப் பெயர் பெறும். இவ்வாறான விமர்சனத்தோடு அமையாமல் பொதுவுடமைச் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் .
19

Page 21
நோக்கில் சம்பவங்களையும் கதைமாந்தர் இயக்கத்தையும் வளர்த்த வழிநடத்திச் செல்லும் நிலை சோஷலிச யதார்த்தம் 61 6ërp கோட்பாட்டையே முன்னிறுத்தினர். இதனால் அக்கால இலக்கிய வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புற்றது. 8F Lðè8ffs) சமுதாய விமர் சனங்களாயமைந்த பல படைப்புக்கள் உரிய கணிப்பைப் பெறத் தவறின. (உ-ம்: ஈழத்தில் மஹாகவியின் கவிதைகள்) அதே வேளை சமூக
வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளின்படியாக உருவாக வேண்டிய இலக்கியங்கள் மார்க்சியக் கோட்பாட்டு நோக்கில் செயற்கையான
புனைவுகளாக உருப்பெறத் தொடங்கின. (உ-ம்: ஈழத்தில் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் நாவல்) இவ்வாறான நோக்கு நிலை - சமகால தமிழக - ஈழ இலக்கியச் சூழலுக்குப் பொருத்தமற்ற ஒன்று என்பதும் விமர்சன யதார்த்தமே அழுத்தம் பெற்றிருக்க வேண்டும் என்பதும் 1980களில் மார்க்சிய அழகியல் சிந்தனைச் சூழலில் உணரப்பட்டன. தமிழகத்தில் தொ.மு. சி. ரகுநாதன் அவர்களும் ஈழத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களும் இவ்வாறான 6 off வோட்டத்தை சமகாலத்தில் வெளிப்படுத்தினர். இத்தொடர்பில் பல விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இவ்வாறாக மார்க்சிய அழகியல் தமிழிலக்கியத் திறனாய்வியலில் செல்வாக்குச் செலுத்தி வரும் சமகாலச் சூழலில் அதனுடன் தொடர்புடையதாக அதேவேளை தனித்தன்மை கொண்டதாக உருவாகி வளர்ந்து வரும் முக்கிய திறனாய்வு அணுகுமுறை “அமைப்பியல்" ஆகும். ஆங்கிலத்தில் Structuralism என்பது தமிழில் இப்பெயர்களில் வழங்குகின்றது. கடந்த ஏறத்தாழப் பத்து ஆண்டுக்காலத்தில் தமிழில் சிறப்பாகப் பேசப்பட்டு வரும் இந்த திறனாய்வு முறைமை பற்றிப் பேசி வருபவர்களில் முக்கியமானவர் தமிழவன் ஆவர். தொடக்கத்தில் மார்க்சியப் பார்வையாளராக இலக்கிய உலகில் அறிமுகமான இவர் பின்னர் அதனைக் கடந்து மேற்படி புதிய அணுகு முறையை அறிமுகம் செய்பவராகப் பரிணாமம் பெற்றுள்ளார்.
 

அமைப்பியல் என்பது ஒரு இலக்கிய ஆக்கத்தின் பல்வேறு கூறுகளின் தளங்களையும் நுணுகி நோக்கி இனங்கண்டு அவை எந்த வகையில் இணைந்து உருப்பெற்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆய்வுநெறியாகும். மொழியியல் பார்வைகளுடாக மேற்கொள்ளப்படும் சிக்கலான ஆய்வு முறைமை இது. இதில் அமைப்பு என்ற நூல் பொதுவாக இலக்கிய்க் "கட்டமைப்பைக் குறிப்பது போல உணரப்பட்டாலும் அது உணர்ச்சிகளும். அறிவும் முரண்படாத ஆழ்மன அமைப்பைச் சுட்டி ற்பது என அமைப்பியல் ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (டாக்டர் ந. முத்து மோகன்; “வேலி லைட்ராஸ்ஸின் அமைப்பியல் கோட்பாடுகள் ஓர் அறிமுகம்” நாவலின் ஆராய்ச்சி. ஜனவரி 1990, 34ம் இதழ் பக் 49-62).
"வாழ்க்கை போல சிக்கலோடு சிக்கலாகிக் டக்கும் - பன்முகத்தன்மை கொண்டியங்கும் படைப்பில் சிக்கலான குணம் இந்தவிதத்திலும் குறைந்துவிடாமல், தன் திறனாய் தன்மையைத் தேடித் திறனாய்வையும் சிக்கல் நிறைந்ததாக நடத்திக் காட்டுவதன் மூலம் படைப்பைப் படைப்புத் தளத்தில் அணுகுவதற்கான வழிமுறையைக் காட்டுகிறார் தமிழவன்’ என தமிழவனின் அமைப்பியல் பார்வைக்கு விளக்கம் தருகிறார் டாக்டர். க. பஞ்சாங்கம். (முற்சுட்டிய நூல் பக். 123-24)
இவ்வாறான அமைப்பியல் அணுகுமுறை தமிழில் இப்போது அறிமுக நிலையிலேய்ே உளது. இது தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் வகிக்கக் கூடிய இடத்தை எதிர்காலமே தீர்மானிக்க வேண்டும். அமைப்பியலைத் தொடர்ந்து பின்னமைப்பியல் என்ற வகையும் அறிமுகமாகியுள்ளது. இவை தொடர்பாக இன்று பலநிலைகளில் நடைபெற்று வரும் விவாதங்கள் தமிழ்த் திறனாய்வியல் ஆரோக்கியமான தடத்தில் இயங்க வழி வகுக்கும்
IM SLDLusum Lo.
புதுமை இலக்கியம்

Page 22
ஒரு ஆபிரிக்கச் சோசுப்பாடல்
காலத்தின் கசப்புக்கனியைச் சுவைக்கவென கடவுள் செய்த அதிசயம் நாங்கள்.
நாங்கள் அபூர்வமானவர்கள். எமது துயரங்கள் ஒருநாள் பூமியின் உன்னதங்களாக மாறும்.
என்னுள்ளே கனலும் விஷயங்கள் உண்டு. - நான் சந்தோஷமுறுகையில் அது தங்கமாய் ஒளிரும்.
எமது வலியின் மாயத்தை உம்மால் உணரமுடிகிறதா? நாங்கள் வறுமைக்கு ஆட்பட்டிருந்தோம் ஆயினும் இனிய விஷயங்கள் பற்றி கனவுகாணவும் பாடவும் எம்மால் முடிந்தது.
காற்று வெப்பமாயிருந்தபோதும் ஒருநாளும் நாங்கள் அதைச் சபிக்கவில்லை. கனி மிக இனிதாயிருந்தபோதோ தண்ணில் தழும்பும் ஒளியிழைகளையோ நாம் சபிக்கவில்லை.
目莎” மை இலக்கியம்
 
 

ി ശ് ஓக்ரி (een or) இங்கிலாந்தில் வாமும் கறுப்பு எழுத்தாளர், நாவலாசிரியர், கவிஞர், பேராசிரி யர். இவருடைய The Fami. shed Road 1991ம் ஆண்டுக்கான புக்கர் விருது (Boபter Prize) பெற்ற நாவல். -
இந்த ஐந்து கவிதைகளும் ஒரு ஆபிரிக்கச் சோகப்பாடல் (An African Elegy) எனும் தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. இப்புத்தகம் 1992 ஆம் egatëvGJonathan Lapo usi juasëg/tab வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பிலிருக்கும் 5 கவிதைகளில் 9@ ஆபிரிக்கச் சோகப்பாடல்" புக்கர் விருது ஏற்புவிழாவில் வாசிக்கப்பட்ட கவிதை.
பென் ஓக்ரி உலகெங்கும் பரவலாகப் படைக்கப்ப ம்ெ படைப்பாளி ஆழ்ந்த கலையழகும் தனது கலாச் சாரத்தின் மீது காதலும் மனிதகுல ஒன்றிணைவரில் நாட்டமும் கொண்டது இவர் படைப்புக்கள்.
(புலம்பெயர்ந்த இலக்கியம் தமிழ்க் கொடிபற்றிய பிரயோகங்கள் கவலை யினமாக கையாளப்படும் தமிழ்ச் தழலில் ஒரு நோக்கம், கருதித்தான் இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளைக் கொண்டுவர நினைக்கின்றேன்.
சி. யமுனா ராஜேந்திரன்
எமது துக்கத்தினிடையிடும் நாங்கள் அவைகளை ஆசிர்வதித்தோம் மெளனத்தின் மூலம் அவைகளை வாழ்த்தினோம்.
ஆகவே தான் எம்பாடல் எமது இசை இனிதாயிருக்கிறது காற்று ஞாபகம் கொள்ளச் செய்கிறது.
எமது உழைப்பின் ரகசிய ஆச்சர்யங்களை காலம் தான் முன் கொண்டுவரும்.
576tb இறந்தவர்கள் பாடுவதைக் கேட்கிறேன் அவர்கள் சொல்கிறார்கள் இந்த வாழ்க்கை அழகானதென அவர்கள் சொல்கிறார்கள் வாழ்வை அழகாக வாழவேண்டுமென கனலுடன்
எப்போதும் நம்பிக்கையுடன் வாழவேண்டும் இங்கே அதிசயங்கள் நிகழும்.
ஆச்சர்யங்கள் விளைகிறது எல்லாவற்றிலும் கண்ணுக்குத் தெரியாதவை நகர்கின்றன
கடல் நிறைய பாடல்கள் வானம் எம் எதிரியில்லை SA விதி எமது சிநேகிதன். ¶്
•
21

Page 23
O) சதுக்கத்தில்
உன்னை நான் அனைத்தேன்
சதுக்கத்தில் உன்னை நான் அனைத்தேன் உனது புன்னகையைச்சுற்றி அந்த மாலைநேரம் தன்னை மறுபடி சுதாகரித்துக் கொண்டதாக உணர்ந்தேன்.
நான் என்றுமே தொட்டிராத கனவுகள் உனது உடம்புபோவென உணர்கின்றேன். உனது நளினம் இரவை இன்னும் மென்மையாக்குகிறது
நாம் எங்கே போகிறோமென இன்னும் அறிந்திராவிட்டாலும் கூட எந்த தெடுவழி போவதென முடிவு செய்யாவிட்டாலும் கூட எந்த பெஞ்சில் உட்காருவது என திர்மானிக்காவிட்டாலும் கூட நமது நிர்வான சந்தோஷசத்தைத் தரக் காத்திருக்கும் மாளிகை எதுவென அறிந்திருக்காவிட்டாலும் கூட.
ஒரு பயணத்துக்கான நிம்மதியின்மையை உன் ஆண்மாவில் நான் உணர்கிறேன்.
ஒவ்வொரு சந்தோஷத்தினதும் அழகு அனுபவம் கொள்கிற நிமிஷத்தில் மட்டுமே இருக்கிறது.
சதுக்கத்தில் உன்னை அனைத்துக் கொண்டிருக்கும் இந்நேரம் ஒரு கனவை நான் பூட்டிவைத்திருக்கிறேன் உனது புன்னகை ஒரு ரகசிய உடன்படிக்கை எனக் கொண்டு.
卷
டு ஒரு கவிஞன்
பிரகடனம் செய்கிறாள்
வேறுவேறு காலகட்டங்களில் நம் எல்லோருக்கும் இத் தருணம் வரும்.
உலோக நடுக்கங்கள் நிறைக் காற்றாக நவம்பர் மாதத்து குளிக்கரமாக ஒரு விநோதமான பருவத்தில்.
வீரம் முளையிலிருந்து விடுபடும் போது இரக்கமற்ற கூர்மையான வெள்ளைத் தலைவிதி உலகை ஊடுருவி நட்சத்திரங்களோடு ஆன்மாவில் ஜொலிக்கும் ஒளியுடன் பயணிக்கும் வேளை கொடுமுடிக் கனவில் மோதி உடைக்கும்போது,
வேறுவேறு காலகட்டங்களில் நம் எல்லோருக்கும் இத்தருணம் வரும்.
நமது ஆன்மாவின் அடித்தளத்தை நடுநடுங்கவைக்கும் பூகம்பமாக
22

பிசாசின் சேமிப்புப்பெட்டக வெடிப்புகளாக மூலமுதலான ஆதிகால சக்திகளின் பீறலாக எமது சொர்க்க பயங்களின் மனம் நிறைபரவலாக
சிவந்த விழிகளோடு
எரிந்த கரங்களோடு ... இந்தக் குளிர் துருப்பிடித்த மாதத்தில், ஒரு ஆதிகாலக் கனவின் ஐ"வாலையுடன் என்னை இணைத்துக் கொள்கிறேன்.
இசை எனது ஆன்மாவை ஒளியேற்றட்டும் அனுமதிக்கப்பட்ட தூரத்தைக் கடந்து நான் யாத்திரை போவேன் புதிய வெளிச்சத்தின் வெகுமதிகளைத்தேடி.
பிரிக்காவுக்கு வரநேர்ந்த ரு இருங்கில நண்பனுக்கு.
பிறகனவுகளைப் பார்க்கக்கிடைத்திருக்கிற சுதந்திரத்திற்கு விஸ்வாசமாயிரு உமது கடந்த கால நட்புணர்வில் முடிந்தவரை மதுவருந்தினாப்போல உமது தனிமையை ஆசீவதி.
இப்போது நீ அனுபவம் கொள்கிற
அனைத்தும் எதிர்கால சந்தோஷத்தின் தtணங்கள் என ஆகும் റ്റങ്ങഖ56ണ് ഖT{pഴ്ച,
பிறரைவிட உன் பாதைதான் உயர்ந்தது என நினையாதே நிதி வழங்க முணையாதே திறந்த நிர்மலமான விழிகளோடு எல்லாவற்றையும் பாரி கண்டனம் செய்யாதே உன்னால் முடியுமானால் பாராட்டு முடியவில்லையானால் மெளனமாயிரு.
காலம் இப்போது உனக்கு ஒரு அன்பளிப்பு சுதந்திரத்தின் நன்கொடை
புதுமை இலக்கி

Page 24
என்றென்றும் குழப்பமான கடந்த காலத்தைப்பற்றி நினைவுகூர சிந்திக்க புரிந்துகொள்ள காலத்தை மாற்றும் பொருட்டு உன்னைப்புதிதாய் மறுபடைப்புச் செய்துகொள்ள.
நீ உயிரோடிருக்கும் போதே வாழ்ந்துவிடு.
மெளனத்தின் பாதையை உன்னதத்தின் பாதையை படித்துக்கொள் செயல்பட அறிந்து கொள் புதிய பாதையை அறிந்துகொள்.
உனது ஆன்மாவின் விதைகளாயிருக்க அறிந்துகொள் உன்னைக் கட்டமைத்த உன் ரகசியங்களுக்குக் கடிவாளமிட்ட உன் கண்டுபிடிக்கப்படாத பாதைகளுக்கு வரைமுறையி அனைத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொள்ள அறிந்துகொள்.
ஞாபகம் கொள் உனக்கு வாய்த்த அனைத்து சம்பவங்களும் விஷயங்களும்
ஆகார விஷயங்கள் என எல்லையற்று விரிந்த செழிப்பான பூமியென எல்லையற்று சிந்தனைகளை பிரசவிக்கும். என உலகையும் உன்னையும் இன்றும் என்றென்றும் மாற்றும் சிந்தனைகளை கருத்தரிக்கும் என
இந்த வளமான பாதையில் எதிர்படும் நல்லவை கெட்டவை அனைத்துக்கும் வணங்கவும் நன்றியோடிருக்கவும் மறக்காதே நீ உயிரோடிருக்கும் போதே நீ வாழும்நாள் வரை மாற்றமுறும் அனைத்துக்கும் பயம் கொள்ளாதே ஆயின் நிறைய அன்புடன் ஒளியுடன் இரு பயம் கொள்ளாதே ஆயின் உஷாராயிரு வரவேற்கத் தயாராயிரு பயம் கொள்ளாதே ஆயின் நிச்சயம் உறுதியுடன் செயல்படு பயம் கொள்ளாதே − ஆயின் எப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள் பயம் கொள்ளாதே நி என்னால் நேசிக்கப்படுகிறாயென ஞாபகம் கொள்
பயம் கொள்ளாதே மரணம் நிஜமான பயங்கரம் அல்ல மாறாக வாழ்வு மாயாஜாலத்துடன் வாழ்வுதான் அவ்வாறாயிருக்கிறது.
உன் மெளனத்தில் சந்தோஷமாயிரு உன் பொறுமையில் பலத்துடனிரு பிரபஞ்சத்துடன் குத்துச் சண்டை போடாதே ஆனால் சில சமயம் சண்டை போடு தண்ணிராக காற்றாக சிலசமயம் தீயைப்போல பூமியைப் போல அழுத்தமாக இரு.
மெல்லமாக 6) T(p மெல்லமாக யோசி காலம் ஒருபுதிர்.
புதுமை இலக்கியம்

է`ւ
۔--سعیس
எப்போதும் அந்த அன்பை மறவாதே மகத்தான மனிதனாகக் கூடிய சாத்தியங்களை வேண்டுவது அன்பு N கயவிகாசத்தை அழகாகவும் சக்தியுடனும் வேண்டுவது உனது சொந்த வீரத்தையும் நட்சத்திரத்தையும் சாத்யப்படுத்தும் 96i.
உன்னுளிருக்கும் மிகமேன்மையானதைக் கோரும் அன்பு
எமது ஆன்மாவிலிருக்கும் கீழானதையும் கெட்டதையும் வென்று நிற்கும் அன்பு உலகை 'ஆதுரமாய்க் காதல் செய்.
அன்பு மட்டும்தான் மாபெரும் ஆயுதம் மிக ஆழமான மிகக் கடினமான ரகசியம்.
பயம் கொள்ளாதே என் நண்பனே.
இருட்டு நி நினைப்பதைக் காட்டிலும் அழிகானது அற்புதமானது முழு மொத்தமான இருளுக்கு நன்றியுடனிரு சிருஷ்டியின் கனவுகளின் மொத்தம்
இருள்
கணக்கற்ற மக்களின் பல்வேறு பாதைகளின் முழுமை இருள்.
நீவாழும் வாழ்வுக்கு நன்றியுடனிரு
பிற்பாடு ஒரு அற்புதமான ஒளி
எப்போதும்
முழுமை நோக்கிய பாதைக்கு உனக்கு SVa வழிகாட்டியபடியிருக்கும். 家
© UthUຂໍຫ້ດfຫ້ ບຸດuthບຫນ້
ቇ
O
i O
GD அவர்கள் முகமுடிகளை எடுத்துச் சென்றார்கள் தியாகங்கள் நிறைந்த முகங்களை எடுத்துச் சென்றார்கள் இயற்கைக் கடவுளர்களின் நெருப்புக் கங்குகளைப் பிடித்திருந்த செதுக்கப்பட்ட மரச்சிற்பங்களை
உலோக வெள்ளியின் புலப்படாத சக்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த ஒளி உமிழ்ந்த கோடாலிகள் நிறைந்த புனிதஸ்தலங்களை எடுத்துச் சென்றார்கள்.
6,60862 b situal எலும்புகளை எடுத்துச் சென்றார்கள் உருக்கி வார்க்கப்பட்ட மன்னர்களின் நாற்காலிகளை எடுத்துச் சென்றார்கள் புனித வெண்கல முதலைகளை 姆》 இரத்தத்தினால் செய்யப்பட்ட எமது நிழல்களை பிம்பங்களை
எடுத்துச் சென்றார்கள்
அவர்களால் புரிந்து கொள்ளமுடியாத இவைகளை எரித்தார்கள்.
T
23

Page 25
அவர்களை பயமுறுத்திய எல்லாவற்றையும் எரித்தார்கள் புராதனக் கனவுகளின் தகத்தகாயமான சக்தியை பயங்கரத்தின் ரகசியங்களைக் கொண்டிருந்த அனைத்தையும் பூமியில் திகிலுடன் சண்டையிடும் அனைத்தையும் பயிர்கள் தளிவிட உதவிய அனைத்தையும் கடவுளர்கள் அருகில் சென்று மிக நெருக்கமாகப் பேசக்கூடிய அனைத்தையும்,
எல்லாவற்றையும் அவர்கள் எரித்தார்கள் குவியலாகப் போட்டு எரித்தார்கள் தமது அண்ணியமான கடவுள் நம்பிக்கையின்படி ளித்தார்கள்.
சில பிம்பங்களை அவர்கள் எடுத்துச் சென்றார்கள் வெள்ளைக் கடல்கள் கடந்து நாடு கடந்து கொண்டு போனார்கள்
தமது நிலவறைகளில் பாதுகாப்பாக வைத்தார்கள் ஆபிரிக்கர்களின் இருண்ட ஊடுருவமுடியாத மனங்களைப்பற்றி பிற்பாடு ஆய்வு செய்வதற்காக,
தொல்கால பொருட்கள்" என இவைகளை அவர்கள் அழைத்தார்கள் விஞ்ஞான நல் அறிவுக்காக அவற்றை உட்படுத்தினார்கள்.
(2) பிம்பங்கள் ஆன்மாவில் இறந்தன மேற்கத்திய அந்தகார இருட்டில் தமது முகங்கள் கோணல்மாணலாகிப் போயின.
பிம்பங்களின் சொந்த நிலங்களில் புதிய பிம்பங்கள் செய்யப்பட்டன புதிய பருவங்களுக்கேற்ப புதிய கடவுள் புதிய யுகத்துக்கான புதிய கடவுள். பிம்பங்கள் மரணத்தின் மறந்துபோன சொற் பிரயோகங்களுடன் பேசத்தொடங்கிய போது அன்னிய தேசத்தின் கலைஞர்கள் பிம்பங்களின் துயரத்தை அவைகளின் மொழியை திரிவுபடுத்தினார்கள் பேரச்சத்தின் சடங்குகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு புதிய இரசாயனத்தை சிருஷ்டித்தார்கள்
இவர்கள்
"கலை" எனச் சொன்னார்கள்.
(3)
ஆபிரிக்க மக்களின் ஊடுருவமுடியாத இருண்ட மனங்களின் ரகசியப் பிரதேசங்கள் ஆழமான இரவின் ஆவிகளைத் தொட்டன.
முகமுடிகள் இப்போதும் உயிருடனிருக்கின்றன அவை பேசுகின்றன ஒருசிலர் மட்டும் அவைகளைக் கேட்கமுடியும்
24
 

தமது மந்திரங்களின் பயங்கரத்தைக் கேட்கமுடியும் சடங்குகளின் இருட்டில் பிரசவிக்கும் சக்திகளை மறுபடைப்புச் சிந்தையின்
மையத்து ஒளியை பிம்பங்களின் சிருஷ்டியாளர்கள் தமது ரகசியங்களை பத்திரமாகப் பாதுகாத்திருந்தார்கள் முகமுடிகள் எடுத்துக் கொண்டு போகப்பட்டபின்னால் நிலத்தின் ஆவிகளை ஒன்றிணைக்கும் G5760&T6), LTL6b56D677 LTL பூமி மறந்து போனது.
G)
ஆவிகள் எமது தொடுதலுக்கும் எமது உறவுக்குமாக பசிகொண்டு அலைந்தது.
/
ஆவிகள் தமது தனிமையில் உன்மத்தம் பிடித்துப்போனது.
எமது மூளைகளை ஆக்ரமித்தது எமது கனவுகளைக் காவியது எமது கண்டு பிடிப்புகளின் சிறகுகளை கீழழுத்தியது.
பிற்பாடு இப்போதும் மறுபடியும் நாங்கள் வித்யாசமான உச்சரிப்புக்களுடன் வெடித்தோம்.
கட்டுக் கடங்காத வன்முறை எமது கண்டமெங்கும் ஒளியிறைத்தது. 67p
வாணமெங்கும் மின்னலடித்தது.
பிம்பங்களின் சிருஷ்டியாளர்கள் இப்போதும் எம்மிடையில் இயங்குகிறார்கள் நாம் அவர்கள் பேசுவதைக் கேட்போம்.
மறுபடி அவர் பாடல்களைப் படிப்போம் செத்துக் கொண்டிருக்கும் எமது யுகத்தின் மன இடைவெளியை நிரப்பிக்கொள்வோம் அல்லது ஊமைகளாய் சாவோம் குருடர்களாய் மாய்வோம்
பழைய பாடல்களை மறந்து
மாயமானதும் பேரச்சம் தரத்தக்கதுமான பிரபஞ்சம் பற்றிய (e மகத்தான கனவுகளிலிருந்து பிரிந்து N
SHersk: 6»apen æves
7.
புதுமை இலக்கியம்

Page 26
9x
56TQ156h செத்து க்கொண்டிருக்கின் D6UT ...
கனாக்கள்
சாகின்ற காலமோ இது..?
கொடூரக் கொலைகளுக்கும்,
இரக்கமற்ற இறப்புகளுக்கும்
என்றே
திறந்து விடப்பட்ட பருவ காலமோ இது
வாழ்வு ஒன்றும்
பெறுமதி மிக்கதாய் தோன்றவில்லை
ஆயினும்,
உன்னதமான தர்ம நிலைக்களம் ušlo5šé
மரண தண்டனைகளுக்கு மட்டும்
நாம்
கனக்காய்
கண்டனங்கள் கூறுகிறோம்
திரை வழியே,
செய்தி வாசிப்பாளர்
அகன்று
அப்பாலே போகுமுன்னே
என் மகன்கள்
உண்ணத்துாண்டும்
உருசியான பழங்களை,
எண்ணிப் பார்ப்பது போலோர்
மகிழ்ச்சியுடன்
மரணங்களை எண்ணுகிறார்கள்;
விளையாட்டுப் போட்டிகளில்
"ஸ்கோர்" களையும்
"கோல்களையும்
குவிக்கிறாற் போலோர்
மலர்ச்சியுடன்,
எண்ணிக்கை பற்றி,
அவர்கள்
விவாதிக்கிறார்கள்;
எங்கே,
எங்கள் நெஞ்சு சீமந்த கனாக்கள்?
குதூகலித்துச் சிரிக்கின்ற
குழந்தைகளுக்காய்,
அமைதி தாண்டவமாடிய மனைகளுக்காய்,
சாந்திக்காய்,
சகோதர வாஞ்சைக்காய்
நம் நெஞ்சு சுமந்த கனாக்கள் աոճյմ),
எங்கு போயின. ,
புதுமை இலக்கியம்

A.
கற்பனை தனில்
செதுக்கிச் சிலையெடுத்த, வீறொளி வாய்ந்த, சிற்பமொன்றிை. நேற்றிரவு நான் என் கனவில் கண்டேன். நம் தேசத்தின் அனைத்து சிலைகளும் கண்ணீர் சிந்தி
அழுதிருக்க வேண்டுமா? மணிதா,
இறுகிப்போன
'இதயமற்ற
மூலப் பொருள் கொண்டோ நாம் யாவரும் உருவாக்கப்பட்டோம்.? நித்திரையில் சுட நாம் இனி தப்பிக்க வழிகளேதுமில்லை
fits 67
கினாக்கள் செத்துக்கொண்டிருக்கின்ற. é o a ஏனெனில்,
கொடூரக் கொலைகளுக் கென்றே திறந்து விடப்பட்ட பருவ காலம் இது 67607 6 IgE
இனி
சிந்தப்படுதற்கு கண்ணிர் இல்லை u
ஆங்கில மூலம் * திரு. ஏ.ஏ. லதீப் தமிழில் :கெகிராவ விலைஹா
25

Page 27
- அந்தணி ஜீவா
"ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்"
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கைகளையும் சாதனைகளையும் வரலாற்றை யும் ஆடியாதாரமாகக் கொண்டு சுபைர் இளங்கீரன் எழுதிய "ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்” என்ற நூலின் வெளியீட்டு விழா கொழும்பு-3 லுள்ள ஆசிரியர் இல்லத்தில் 1994 மார்ச் 27ஆந் திகதி வெகு சிறப்பாக நடை பெற்றது.
விழாவுக்கு பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தலைமை தாங்கினார். மேற்கு மாகாண ஆளுன ராக இருந்த திரு.எஸ். ஷர்வானந்தா பிரதம அதிதியாக வும் முஸ்லிம் மத-பண்பாட்டு ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச். எம். அஸ்வரும் ಸ್ಥಿತ್ಯ மத கலாசார ராஜாங்க அமைச்சர் ரு.பி.பி. தேவராஜாவும் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். திரு. சோமகாந்தன் வரவேற்புரையும் திரு. பிரேம்ஜி துவக்க உரையும் நிகழ்த்தினர். சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதனும், தமிழக அறிஞர் திரு. பெ. சு. மணியும் சிறப்புரை கள் வழங்கினர். மொரீஷியஸ் தூதுவர் கெளரவ தெ. ஈஸ்வரனும் தினகரன் ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதனும், திருமதி. ஆர். கைலாயநாதனும் வாழ்த்துரை வழங்கினர். ஜனாப், ஏ.எம். சமீம் இளங்கீரனை கெளரவித்து பாராட்டுரையும் பரிசிலும் வழங்கி னார். பல்வேறு கலை-இலக்கிய ஸ்தாபனங்களின் சார்பில் திருவாளர்கள் செ. குணரத்தினம், குணசேன வித்தான, அந்தனி ஜீவா, ந. ரவீந்திரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். வீரகேசரி ஆசிரியர் திரு. ஆ. சிவநேசச் செல்வன் ஆய்வுரை நிகழ்த்தினார். மேமன் கவியின் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவேறியது.
இலங்கை தமிழக இலக்கிய உறவு
தமிழகத்திலிருந்து இலக்கிய கர்த்தாக்கள், பத்திரிகை ஆசிரியர்கள் வந்து போவார்கள். அண்மைக்காலத்தில் வந்து போனவர்களில் மிக வித்தியாசமானவர்கள் இருவர். ஒருவர் “சுபமங்களா” ஆசிரியர் கோமல் சுவாமிநாதன், மற்றவர் தமிழறிஞரும், ஆய்வாளருமான திரு. மணி அவர்கள். இருவரும் எடுத்து கூறிய סול#
26

கழ்வுகள்.
X506)|შ561.
ஒரு விடயம் இலங்கை-தமிழக இலக்கிய உறவு கட்டிக்காக்கப்பட வேண்டும். அது மாத்திரமல்ல அது ஒருவழிப்பாதையாக இருக்காமல் இருவழிப் பாதையாக இருக்கவேண்டும்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் அழைப் பிற்கிணங்க இங்கு வருகை தந்த “சுபமங்களா" ஆசிரியருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் சார்பில் ஒட்டல் வெஜிலண்டஸ்ஸில் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் தர்சிங் அளித்த விருந்தில் இந்த கருத்து வலியுறுத்தப் பட்டது. இந்த விருந்தில் வேறு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த தமிழறிஞர் பெ.க.
# கலந்து கொண்டார்.
ந்த நிகழ்வில் தினகரன் ஆசிரியர் திரு. ஆர். வீரகேசரி ஆசிரியர் పి. சிவநேசச் செல்வன், 9. (ур. бл. 9. பொதுச் செயலாளர் பிரேம்ஜி, எழுத்தாளர்கள் நந்தி, ப. ஆப்தீன், மேமன்கவி, ராஜழரீகாந்தன், ந. ரவீந்திரன், அந்தணிஜீவா, ஈழத்து சோமு, பத்மா சோமகாந்தன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் என். சண்முகலிங்கன், மாணிக்கவாசகர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
ஈழத்து இலக்கிய படைப்புகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தவும், தமிழகத்தில் வெளியாகும் தரமான இலக்கிய முயற்சிகளை அறிமுகப்படுத்தவும் இலங்கை தமிழக இலக்கிய உறவுக்கு வடிவம் தேவை. அதற்கு ஒரு அமைப்பை உருவாக்குவோம் என்று “சுபமங்களா" கோமல் சுவாமிநாதன்
குறிப்பிட்டார்.
மறுநாள் இந்த அமைப்பு எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என எழுத்தாளர் ஈழத்து சோமு வீட்டில் இ.மு.எ.ச. பொதுச்செயலாளர் பிரேம்ஜி தலைமையில் திரு. கோமல் சுவாமிநாதன் முன்னிலையில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை அனைத்து பிரதேச எழுத்தாளர் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் கோமல்சுவாமிநாதன் இதே மாதிரி யான அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பார் எனத் தீர்மானிக்கப்பட்டது. மறுநாள் “ஞாயிறு” தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தலையங்கம்
புதுமை இலக்கியம்

Page 28
கோமலின் இலக்கியச் சுற்றுலா
சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாத கொழும்பு, மலையகம், மட்டக்களப்பு, திருகோன மலை, வவுனியா, யாழ்ப்பாணம் all-uL- Lu இடங்களுக்கு நேரடியாக சென்று எழுத்தாளர்கை சந்தித்து உரையாடினார். தென்னில போன் பிரதேசங்களுக்கு போக முடியாவிட்டாலும் அந்தப்பிரதேசத்தை சேர்ந்த எழுத்ாளர்கள் 960| சந்தித்து உரையாடினார்கள். கோமலின் QJJs. பயனுள்ள இலக்கிய நிகழ்வாக அமைந்தது.
கடவுளின் பூக்கள்
மலையக கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் 10.4.94 ஞாயிறு மாலை 4 மணிக்கு கண்டி சிட்டிமிஷினில் திருமதி லலிதா நடராஜா தலைமையில் திருமதி பத்மா சோமகாந்தனின் கடவுளின் பூக்கள்? வெளியீட்டுவிழா நடை பெற்றது. பேராதனை பல்கலைக்கழக தமிழ்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரை. மனோகரன், செல்வி மேனகா கந்தசாமி ஆய்வுரை நிகழ்த்தினார்கள். திருமதி பத்மா சோமகாந்தன் பதிலுரை வழங்கினர்
இதற்கு முன்னர் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இந்நூலின் வெளியிட்டுவிழா தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் நாடக விழா 94
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தலைநகரில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாட்டில் "தமிழ் நாடக விழா” நடைபெற்றது. அருள் நாடக மன்றத்தின் “பயணம்” வெள்ளி நிலா கலாலயத்தின் "ஆராரோ ஆரிவரோ”, மலையக கலாலயத்தின் “முகங்கள்”, கவின்கலை மன்றத்தின் "தோட்டத்து ராஜாக்கள்", சிலோன் யுனைட்டட் ஆர்ஸ் ஸ்டேஜின் "பூகம்பம்" ஆகிய நாடகங்கள் இடம்பெற்றன.
இந்த நாடகவிழாவில் முதன்மை நாடகமாக “முகங்கள்" நாட்கமும், சிறந்த அளிக்கைக்காக ஆராரோ ஆரிவரோ" என்ற நாடகமும் தெரிவு செய்யப்பட்டன.
மலையக ஒவியர்
நம்நாட்டையும் வெளிநாட்டையும் சேர்ந்த நான்கு ஓவியர்களின் கண்காட்சி ஏப்ரல் மாதம் இறுதியில் மூன்று நாட்கள் தேசிய கலா பவனத்தில் நடைபெற்றது. நம் நாட்டைச் சேர்ந்த தாமரா காரியவாசமும், மலையகத்தின் நம்பிக்கைக்குரிய இளம் ஓவியரான செல்லையா கோபாலனின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.
துமை இலக்கியம்

இந்த ஓவியக்கண்காட்சியை பார்வையிட்ட
பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒவியர் செல்லையா , கோபாலனின் “காம கூத்து" ஒவியத்தை
பெரிதும் பாராட்டினார். மலையகத்தின் பாரம்பரி கலைகளை, மலையக சமூகத்தின் இன்றைய
நிலையை இவரது ஓவியங்கள் சித்தரித்தன.
மஹாகவியின் “கோடை”
நாடோடிகள் கலை இலக்கிய வட்டத்தினர் தயாரித்தளித்த மகாகவியின் "கோடை" கவிதை நாடகம் 2.6.94 அன்று லயனல் வென்ற் அரங்கில் அரங்கேறியது. கா. சிவபாலன் நெறிப்படுத்தி விருந்தார். கொழும்பு நாடக மேடையில் “மீண்டும் நம்பிக்கைக் கீற்றுக்கள்” தென்படுகின்றன என கலா விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டார்.
வேள்வி இலக்கிய நிகழ்களம்
வேள்வி இலக்கிய நிகழ்களம் 26.6.94 (ஞாயிறு) அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழிலில் ஒரு “கவிதா நிகழ்வை” வேள்வி நிகழ்கள தலைவர்சு. முரளிதரன் தலைமையில் நடத்தியது.
இளைய தலைமுறையினர் մ6Ùñ தங்களது கன்னிப்படைப்புக்களை அரங்கேற்றினர். பாடசாலை உயர்வகுப்பு மாணவ மாணவிகள் கலநது கொண்டார்கள். மூத்த கவிஞரான குறிஞ்சித் தென்னவன், மல்லிகை சி. குமார், அந்தனி ஜீவா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
புண்ணியத்தின் பாதுகாவலர்கள்
தென்னிலங்கை சிறுகதை எழுத்தாளரான மொயின் சமீன் அவர்களின் முப்பதாண்டுகள் இலக்கியப் பணியை பாராட்டி கெளரவிப்பும், அவரது "புண்ணியத்தின் பாதுகாவலர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் வெளியீட்டு விழாவும் 8.5.34 Teos 4
க்கு பாணந்துறை ஜலான் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஜனாப் எம்.எம்.சமீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருமதி பத்மா சோமகாந்தன் நூலினை வெளியீட்டு வைத்து ஆய்வுரை நிகழ்த்தினார். மேமன்கவி வாழ்த்துக்கள் வழங்கினார்.
அறிமுகவிழா கொழும்பு 6hსისlub வாலிபர் சம்மேளனமண்டபத்தில் திரு. ரேம்ஜி . தலைமையில் நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளர் எஸ்.பொ. விசேஷ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

Page 29
எஸ்.பொ. வின் அவா
அவுஸ்திரேலியாவிலிருந்து பிரபல எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். சுவையான இலக்கியச் சந்திப்புகள் இடம்பெற்றன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் பிரேம்ஜி தலைமையில் நடைபெற்ற இலக்கியச்சந்திப்பில் 6 silo. Gurt தெரிவித்த கருத்துக்கள் :
"தமிழ் இலக்கிய வளர்ச்சியை 21ஆம் நூற்றாண்டிற்கு வளர்த்துச் செல்லும் பணியில் நாங்கள் எங்களுடைய குறுகிய குழு மனப் பான்மையை மறந்து ஐக்கியப்படுதல் வேண்டும்.
அறுபதுகளில் தமிழ் நாட்டு எழுத்தாளர்களைப் பார்க்கிலும் நாங்கள் எவ்வகையிலும் இலக்கியப் படைப்பில் பின்தங்கி விடவில்லை என்று ஆக்ரோஷமாக குரல் கொடுத்தோம்.
இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் கலை இலக்கியப் ustDLess sit 'உலகளாவியதாக வியாப்பித்திருக்கும். ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பற்றார்வமிக்க புதிய கலை இலக்கிய படைப்பாளிகள் தோன்றி வருகிறார்கள். படைப்பிலக்கியம் வளர்ச்சியடைந்து வருகிறது. V m
இத்தகைய வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகளுக்கும் ஈழத்தமிழ் படைப்பாளிகட்கும் இடையில் இருவழிப்பாதை கொண்டதான கலை இலக்கியப் பரிவர்த்தனை நடத்தப்படவேண்டும்.
ஈழத்தமிழர்களுடைய இந்த ஆர்வமும் தமிழ் கலை-இலக்கியமும் சர்வதேச மயமாகிக் கொண்டி ருப்பதைக் காண்கிறோம். நாளைய சந்ததியினர்க்கு இருபதாம் நூற்றாண்டின் படைப்பு முதிசமாக எதை விட்டுச் செல்லலாம் என்பது குறித்து இந்திரா பார்த்தசாரதியும் நானும் கலந்துரையாடினோம்.
நாங்களிருவரும் முனைந்து ஒரு கதைக்களஞ் சியத்தை உருவாக்க தீர்மானித்தோம். இது பல தொகுதிகள் கொண்டதாக அமையும் "
கலந்துரையாடலின் போது யோகா பாலச்சந்திரன் மேமன்கவி, அந்தனிஜீவா, எம்.எச்.எம். ஷம்ஸ், ராஜழரீகாந்தன், எம்.எம். சமீம் உட்பட பலர் கருத்து தெரிவித்தார்கள்.
 

p
நடிகவேள் அமரரானார் O
நாடறிந்த நாடகக் கலைஞர் நடிகவேள் லடீஸ் வீரமணி மே முதல் வாரம் காலமானார். இவர் பொம்மலாட்டம், நாடற்றவன், யாருக்காக அழுதான், சலோமி, வேதாளம் சொன்ன கதை போன்ற நாடகங்களில் நடித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார். மகாகவியின் "கண்மணியாள் கதை” வில்லுப்பாட்டை நாடெங்கும் நடத்தியுள்ளார். இவரின் மரணம் கலைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
டானியல் அன்ரனி O
"சமர்” என்ற காத்திரமான சஞ்சிகையை நடத்திய எழுத்தாளர் டானியல் அன்ரனி மறைந்துவிட்டார்.
இவர்கள் இருவரின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தும் இ.மு.எ.ச. இவர்களின் குடும்பத் தினர்க்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது. O
س வெளிவந்துள்ள நூல்கள்
ஈழத்து முற்போக்கு
லக்கியமும் இயக்கமும்
இளங்கீரன் r கலை இலக்கியக் கோட்பாடுகள்
- கலாநிதி சபா ஜெயராசா sr 660 - கே. டானியல் ஒரு ஜனனத்தின் அஸ்தமனம் - நீர்கொழும்பு முத்துலிங்கம்
இந்த நூற்றாண்டின் இலங்கைச் சிறுகதைகள் வெள்ளி பாதரசம் (தொகுதி 1) ஒரு கூடைக்கொழுந்து (தொகுதி 2) தொகுப்பு ஆசிரியர் - செ. யோகநாதன்
யோ. சுந்தரலக்ஷ்மி கடவுளின் பூக்கள்
- பத்மா சோமகாந்தன் புண்ணியத்தின் காவலர்கள்
- மொயின் சமீன்
كص.
புதுமை இலக்கியம்