கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2006.06-07

Page 1
முன்னோடி
ஆழத்தை அறியும் பயணம் களஞ்சியம் வார்த்தைச் சிறகினிலே
நூல் மதிப்பீடு
கொழும்புத்
 

புதுமைப்பித்தன்
தமிழ்ச் சங்கம்

Page 2
/ wih best compliments from
இலங்கையில் நூ விற்பனை, ஏற்றுமதி, இற புதியதோ
சேமமடு பெ
匹.测.50,52,血iá தொலைபேசி தொலைநகல் floof60I656ò: chema
\ U૦ 50,52, Peoples Par
 

ல்கள் விநியோகம்,
க்குமதி பதிப்புத்துறையில்
சகாப்தம்
ாத்தகசாலை
mù IITT, 6a5TTÖı 11
O11 247 2,362 : 011 244 8624 maduCDyahoo.com
, Colombo 11 Sri Lanka)

Page 3
உள்ளே.
/ களஞ்சியம் A/ முன்னோடி :
1. புதுமைப்பித்தன்
2. சாபவிமோசனம் கதை பற்றி.
3. சிறுகதை - சாபவிமோசனம்.
கொழும்புத் த திருவள்ளுவர் ஆ
க.வைத்தீஸ்வரன் சபாலேஸ்வரன் கலாநிதி.செல்விதிருச்சந்திரன் சி.இராஜசிங்கம் டாக்டர்.சி.அனுஷ்யந்தன்
வெளியீடு : கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7/57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06. இலங்கை. தொ.பே : 011 2363759, தொநகல் : 011 236375 86O)6OOTu556T b : www.colombotamilsangam.o Lssor GOTsibefso : tamilsangamGsitnet.lk
படைத்தவர்களே படைப்புக்கு
(ஒலை 33 - 34)-
 
 
 
 
 
 

/ விளைச்சல்
Ay ஆழத்தை அறியும் பயணம் A/ வர்த்தைச் சிறகினிலே
A/ கவிதைகள்
மிழ்ச் சங்கம்
eछले 6 :
இதழ் : 33 - 34 2 ஆனி - ஆடி : 2006
பக்
பெ.விஜயரத்தினம் ஆரகுபதி பாலசிறிதரன் சந்சொரூபவதிநாதன் சி.எழில்வேந்தன் தா.சண்முகநாதன்
ர் குழு.
ட7க்டர் ரஜின்ன7 செ7யுதின்ே குதனன்
sef 60LiILI Lid :
ԼOամeծ
w அச்சுய்பதிய்பு :
ஹரே பிரினன்டர்ஸ் rg கொழும்பு - 06
O773165557
தம் கருத்துக்கும் பொறுப்பு.
1

Page 4
ஆசிரியர் பக்கம் கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடான "ஒை வெளிவருகிறது. இன்னும் புதுவளங்களுடன் த்ெ கூறுகின்றோம்.
ஆனி, ஆடி மாதங்களில் முறையே வெளிவர வே (33/34) வெளிவருகின்றது. அதுபோல் ஆவணி வெளிவரும். ஐப்பசி இதழிலிருந்து மாத இதழா
ஒலையின் வருகையில் ஏற்பட்ட சில தடங்க கோருகின்றோம். அதே நேரம் "ஒலை" தனது த முழுமையான அக்கறை செலுத்தும், வாசகர்கள் மேலான ஆலோசனைகளையும் படைப்புக்கை உங்கள் கடமை.
ஆனி - ஆடி இருமாத இதழ் புதுமைப்பித்தன் நூ இருபதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற "நவீன
ஆளுமையால் மிகுந்த தாக்கத்திற்கு உள்ளாக்க புரிந்துள்ள புதுமைப்பித்தன் கவிதை, கட்டுரை, போன்றவற்றில் தனது ஆற்றல்களை வெளிப்படுத் நவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளும், படைப்பு களங்களை அகலித்து ஆழப்படுத்தியுள்ளார். அ புரிந்துகொள்ள முற்படுவது காலத்தின் தேவை
ஈழத்துத் தமிழ்ச்சூழலில் உருவான "நவீன சாந்ந்து எத்தகைய மடைமாற்றங்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன போன்ற பின்புலங்க உரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அ புதுமைப்பித்தன் குறித்து அக்கறை கொண்டுள்
இதைவிட "ஆழத்தை அறியும் பயணம்" எனு விகசிப்புகளை படைப்பாளுமையை புரிந்துகொ இது இன்னும் பல நிலைகளில் வளர்ந்து செ6
சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் தொல்காப்பிய இலக்கண மரபு முதல் இன்ன தனது அறிதல் முறையை ஆழப்படுத்தும். மேலு
“ஒலை" தொடர் சிந்தனைக்கான படைப்பிலக் ஆரம்பித்துள்ளது. இப்பயணம் பாதி வழிய வாசகர்களுக்கே உரித்தானது. அந்த நம்பிக்ை
(ஒலை 33 - 34)-

)C2 - - ع - - - - - - - - - - - . . . . - . . . . . . . . . . . .
" 28வது இதழிலிருந்து புதுப்பொலிவுடன் ாடர்ந்து வெளிவரும். இதனை உறுதியாகவே
ண்டிய இதழ்கள் தற்போது இருமாத இதழாக - புரட்டாதி இதழ்களும் இருமாத இதழாக க தொடர்ந்து வெளிவரும்.
ஸ்களுக்காக வாசகர்களிடம் நாம் மன்னிப்புக் ரத்தைப் பேணுவதில் இனிவரும் காலங்களில் ஒலையை தொடர்ந்து அவதானித்து உங்கள் ளயும் வழங்கி தரம் பேண உதவுங்கள். இது
bறாண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளிவருகிறது. தமிழ் இலக்கியம்" புதுமைப்பித்தன் என்னும் ப்பட்டது. சிறுகதையில் சிறப்பான சாதனைகள் நாடகம், மொழிபெயர்ப்பு, கடிதக் கலை, சினிமா ந்தியுள்ளார். பன்முக ஆற்றல்கள் மூலம் தமிழின் க்கள் சார்ந்த உரையாடலுக்கும் மிக விரிவான }த்தகைய முன்னோடி ஆளுமையாளரை நாம் பாகிறது.
இலக்கியம்" புதுமைப்பித்தன் வழிவரும் மரபு * காரணமாகியுள்ளன, புதிய சாளரங்கள் ளிலும் நாம் சிந்திக்க வேண்டும். பன்முக ந்த அக்கறையின் நிமித்தமாகவே "ஒலை” 6TTg).
ம் தொடர், எமது படைப்பாளிகளது ஆளுமை ள்வதற்கான முயற்சியாகவே அமைந்துள்ளது. bலும், வளர்ந்து செல்ல வேண்டும்.
வரை ஒலை தனது பார்வையை விரிக்கும். றய நவீன மொழியியல் சிந்தனை என ஒலை ) கலைகள் தொடர்பாகவும் அக்கறை செலுத்தும்,
கியங்களின் வருகைக்காக தனது பயணத்தை
ல் நின்றுவிடாது காக்கவேண்டிய பொறுப்பு கயில் ஒலை தொடர்ந்து வெளிவரும்.
ஆனி - ஆடி : 2006

Page 5
புது இதழ்
ஈழத்துத் தமிழ் இலக்கியச் செயற்பாட்டில் சிறு பத்திரிகையின் பங்களிப்பு ஆழமாக உள்ளது. அதேநேரம் சிறுபத்திரிகைகளின் வருகையில் ஓர் தொடர்ச்சித் தன்மை பேணப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. இருப்பினும் அவற்றின் வருகை சமகால நவீன கலை இலக்கியப் பயில் வின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சுட்டிகளாகவும் உள்ளன. இந்தவகையில் தற்போது வெளிவந்திருக்கும் புதிய இதழ் “பெருவெளி’
அக்கரைப்பற்றிலிருந்து காலாண்டிதழாக பெருவெளி வெளிவந்துள்ளது. நவீன களஞ்சிய இலக்கியப் பிரக்ஞையும் நவீன சிந்தனை முறைமையும் ஒருங்கே ஊடாடி பெருவெளியில் பேச, சிந்திக்க., உரையாட. களம் அமைத்துள்ளது. “ஈழத்து நவீன தமிழ் இலக் கியம் ” என்ற கதையாடலை நிராகரிக்கின்றது. இலங்கைத் தமிழ்மொழியை ஒற்றைக் கலாசாரமாகவோ அல்லது வேறு ஒற்றைத் தன்மையுடையதாகவோ கருதுவதை ஏற்கமுடியாது. என்ற புரிதல் சார்ந்து. அதற்கான வெளியை கட்டமைக்கும் தேர்வு செய்யும் சாத்தியங்களை நோக்கிக் கவனம் குவிகிறது. சுமார் 52 பக்கங்களில் பல்வேறு புதிய சாளரங்களைத் திறந்து, சுதந்திரமான உரையாடலுக்கான சூழல் உருவாக பெருவெளி கடந்து முன்னேறுவதற்கு நம் ஒவ்வொருவரையும் சகபாடிகளாக்குகிறது.
வெளிவந்திருப்பது முதல் இதழ். தொடரட்டும். பல்வகைப் பிரதிகள் (இதழ்) வருகைதான் நாம் எதிர்பார்க்கும் அல்லது எதிர்பார்க்காத எத்தனையோ கதையாடல்களின் சாத்தியப் பாடுகளுக்குள் பயணம் செய்ய முடியும். “பெருவெளி , 107, மாவடி ஜங்சன், அக்கரைப்பற்று - 06. விலை, தனி இதழ் ரூபா 60=
(ஒலை 33 - 34)
 
 

)C3 - --- ܐ ܒܐܫ--- *x- ܀،-ܖ ܀ ܝܕ܆:ܢܝܼܬܝܚܝܢ-« ... -ܟ -܀ " -- > .ہ --~--......... -......... ,
தொகுப்பு : மூர்
ஒவியத்தேடல்
‘கடந்தகாலமும் கழிவிரக்கமும்’ என்ற தலைப்பில் மு.கனகசபையின் ஒவியங்களின் தொகுப்புக் காட்சி என்பதற்கான சிறு கையேடு ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த வருடம் ஒக்டோபர் 15, 16, 17, 18 திகதிகளில் மு.கனகசபையின் ஓவியக் கண்காட்சி யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அத்தருண த்தில் தான் இந்தக் கையேடு வெளியிடப்பட்டது.
ஒவியர் கனகசபையின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டிருப்பது கவனத்திற்குரியது அதில்,
“என்னைப் பொறுத்தவரையில் நானே எனது படைப்புக்களின் சொந்தக்காரன். அரசும் இல்லை. உதவியாளனும் இல்லை.”
“சமூகத்தில் தற்போது கலைக்கான இடம் அருகிப் போய்க்கொண்டிருக்கிறது. கலை, கலை உணர்வுடன் அல்லாமல் கலை சாராத சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் அந்தஸ்த்து, கெளரவம் என்பவற்றுக்காகவுமே படைக்கப்படுகிறது.”
“மேலைத்தேயத்தவர்கள் படைப்பில் அதன் நயம், ஆளுமை, நுகர்மைத்தன்மை என்பவ ற்றைக் கருத்திற்கொண்டு, படைப்பின் விலையை மதிப்பவர்களாக இருக்க, உள்ளுர் நுகர்வோர் உங்களின் நினைவாக உங்கள் படங்களைத் தருவீர்களா என்று கேட்கிறார்கள்.”
இவை ஒவியர் கனகசபையின் வாக்குமூலம் மட்டுமல்ல நமது கலைச்சூழல் பற்றிய ஒரு விசாரணைக்கான மூலங்கள் கூட. ஒவியரின் மாட்டுவண்டிச் சவாரி, மழை, கதிர்காம யாத்திரை, கலியான ஊர்வலம் போன்ற ஒவியங்களின் காட்சி ரூபங்களை தரிசிக்கவும் கையேடு எம்மை அழைத்துச் செல்கிறதுN பா. அகிலனி ஓவியர் கனகசபையைப் புரிந்து கொள்வதற்கான ஓவிய வழி நுட்பம் சார் பயணத்துக்கான பாதையைக் காட்டுகின்றார்.
ஆனி - ஆடி 2006

Page 6
எது கெளரவம்
கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் சில மாதங்களுக்கு முன்பு “யாழ்ப்பாண அகராதி” வெளியீடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அறிஞர் இரா.இளங்குமரனார் வந்து சென்றார்.
தமிழ்நாட்டில் இவர் பல்வேறு விருதுகள்மூலம் கெளரவிக்கப்பட்டார். நல்லாசிரியர் விருது (1978), திரு.வி.க.விருது (1994) , பெரியார் விருது (1997), சிறந்த தமிழறிஞர் விருது (2006) உட்பட்ட 25க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார்.
1930 களில் பிறந்த கிருஷ்ணன் என்ற இயற்பெயருக்கு சொந்தக் காரர் தான் இரா.இளங்குமரனார். இவர் 1946இல் ஆசிரியர் பயிற்சி நிறைவுபெற்று பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர். ஆனால் தமிழ் மீது கொண்ட காதலால் தொடர்ந்த கற்று வந்தார். பல்வேறு நூல்களை எழுதிவந்தார்.
சுமார் 350க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தனித்தமிழ் தீவிர பக்தர். ஆனால் அதற்கு நிறைய உழைப்பு வழங்க சந்தோஷமாக உள்ளார்.
பள்ளிக்கல்வி ஆசிரியராகப் பல நிலைகளில் பணியாற்றி பின்பு பல்கலைக்கழகப் பணியிலும் சேர்த்தார். அந்தளவிற்கு அவர் தகுதியை புலமையை மதித்து உள்வாங்கும் பல்கலைக் கழகச் சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. பல்கலைக்கழகங்களினது தனியுரிமையும், தமிழ்நாட்டுச் சூழல் என்ற கருத்தியலும் அதற்கு ஆதாரங்களாக அமைந்தன. ஆனால் ஈழத்தில் அத்தகைய சூழல் இல்லை. இருந்திருந்தால் பல்வேறு ஆளுமைகள் முழுமையாக உள்வாங்கப்பட்டு கெளரவிக்கப் பட்டிருப்பார்கள். ஒரு சாதாரண பள்ளி ஆசிரியா கூட உயர் கல்வி நிறுவனங்களில் தமது புலமையால் உயர்வு பெறமுடியும் என்பதற் கான பின்புலம் உறுதியாக இருந்திருக்கும்.
(ஒலை 33 - 34)

い G4) ஜெயகாந்தன்
1994 களில் “காந்தன்” என்கிற முப்பருவ இலக்கியத் திறனாய்விதழ் வெளிவந்தது. இது ஒரு இதழுடன் நின்றுவிட்டது இதழின் ஆசிரியர் குழுவில் மீரா, பாலா, தி.சு. நடராசன் அகியோர் இடம்பெற்றிருந்தனர்.
முதல் இதழ் கனதியாக இருந்தது. வாசிப்பும் தேடலும் உள்ள வாசகருக்கு பல வாயில்கள் திறக்கப்பட்டன. கா.செல்லப்பன் எழுதிய “ஜெயகாந்தனின் புதினங்களில் கிழக்கு
மேற்குச் சங்கமம்’ என்ற கட்டுரை இந்த இதழில் தான் இடம்பெற்றது. பின்னர் இக்கட்டுரை, “ஜெயகாந்தனின் இலக்கியத் தடம்” என்னும் தொகுப்பிலும் இடம்பெற்றிருந்தது.
ஜெயகாந்தனின் “பாவம் இவள் ஒரு பாப்பாத் தியில்” மாக்சிம் கார்க்கியின் அன்னை (தாய்) என்ற புதினத்தின் தாக்கத்தையும் அதன் இந்திய வடிவத்தையும் காணலாம். இது பற்றி அவரே தன் முன்னுரையில் கூறுகிறார். இந்தக் கதை என் மனதில் தோன்றிய காலத்தில் நான் மக்சிம் கார்க்கியின் “அன்னை” எனும் நாவலைப் படித்தேன். அதன் சாயலும் சாயமும் சாரமும் உண்டு. பெருமையும் உண்டு. மாக்சிம் கார்க்கியைப் படித்திராவிட்டால் இந்தக் கதை மட்டுமல்ல, எனது எத்தனையோ கதைகளிற் பல அவை இன்று இருக்கிற மாதிரி அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. இந்தக் கதையிலும் ஒரு இளைஞன் சமுதாயப் போராட் டத்தில் ஈடுபடும் பொழுது சாதாரணத்தாய் எப்படி ஒரு வீரத்தாயாக உருவாகிறாள் என்பது தான் பேசப்படுகிறது.
மொத்தத்தில் செல்லப் பண் கட்டுரை, ஜெயகாந் தன் குறித்து நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான கட்டுரை. தேடிப் படிப்போம், ஆழ்ந்து சிந்திப்போம்.

Page 7
அஞ்சலி
மணிக்கொடி எழுத்தாளர்களின் கடைசிக் கொழுந்து சிட்டி என்கிற பெ.கோ.சுந்தரராஜன். இவர் தனது 97ஆம் வயதில் காலமானார்.
புனைகதை இலக்கிய வரலாறு பற்றிய தேடலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடக்கூடிய எவருக்கும் சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதிய நாவல் வரலாறும் , சிறுகதை வரலாறும் முக்கியம். இன்னும் பல காலம் ஆராயப் க்சியாளர்கள் தேடும் நூல்களாக இருக்கும். நவீன தமிழ் இலக்கிய வரலாற்று ஆயப் வில இந் நூலகளை புறந்தள்ளிவிட முடியாது.
சோ.சிவபாதசுந்தரம் நம்மவர்(ஈழம்) இரட்டை யர்கள் என்று பெயர் பெருமளவிற்கு சிட்டியுடன இணைந்து பணியாற்றியவர். இன்று சிட்டி நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார். ஆனால் அவர் எழுதிய நூல்கள் அவரது பெயரை நிலைநிறுத்தும்.
அடுத்து சுரதா என்ற கவிஞரும் 2006 யூன் மாதம் 20இல் காலமாகிவிட்டார். "உவமைக் கவிஞர்’ என்ற அடைமொழிக்கு சொந்தக் காரர் ‘சுப்புரத்தின தாசன்’ எனப் பாரதி தாசனின் இயற்பெயர் முதலெழுத்துக்களையும்
() { நிழல் புல் ஒன்று தன்மேல் படர்ந்த நிழலைப் பார்த்து எரிச்சலுடன் சொ பக்கமும் அலைந்துகொண்டே இருக்கின்றாய். உன்னால் ரொம்பர் நிழல், அமைதியாகப் பதில் சொன்னது அசைவது நானில்லை. ெ இருக்கிறது. அந்த மரம் காற்றில் அசைந்தாடுவதால் தான், வேறு இதைக்கேட்ட புல் சந்தேகமாக நிமிர்ந்துபார்த்து, அங்கிருந்த 1 இங்கிருக்கிறதே என்று ஆச்சரியத்துடன் கூவியது. அதன்பின் அ
6v0 33 - 34

தாசன் என்பதன் முதலெழுத்தையும் சேர்த்து ‘சுரதா’ எனப் புனைபெயர் சூட்டிக்கொண்டவர் தமிழ் இலக்கிய உலகில் இப்பெயர் -சுரதா. கொண்டே அழைக்கப்பட்டவர்.
கவியரங்குகளை கொண்டாட்டமாக வெகு சிறப்பாக நடத்தி வெற்றி கண்டவர். படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை மூலம் கவியரங்க நிகழி தி துதலில புதுப் பாணிகளை ஏற்படுத்தியவர்.
சுரதா பல திரைப்படங்களுக்கும் பாடல், வசனம் கூட எழுதியுள்ளார். வெண்கல நாதம் போன்ற குரல் படைத் த சீர் காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு”
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ போன்ற பாடல்களையும், “விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்’ என்ற சவுந்தரராஜன் , சுசீலா பாடிய பாடல்களையும் மறக்க முடியுமா? அப்பாடல் வரிகளுக்கு சொந்தக் காரரைத்தான் மறக்க (լpլգպլDIT?
()
*னது என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி அந்தப் பக்கமும் இந்தப்
தொந்தரவாய் இருக்கு.
காஞ்சம் நிமிர்ந்து பார். சூரியனுக்கும் பறிக்குமிடையே ஒரு மரம் வழியில்லாமல் நானும் அசையவேண்டி இருக்கிறது. ரத்தைக் கண்டது. அடடா என்னைவிட மிகப் பெரிய புல் ஒன்று ந்தப் புல் அதிகம் பேசாது அமைதியாகிவிட்டது
தொகுப்பு : கே.கே
ஆனி - ஆடி : 2006

Page 8
தமிழில் புதுமைப்பித்தன்
6gob SGoslemso6
66 ග්ර්ලීLith குமாஸ்தா ராமன்,
சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்மநாயகம்,
இத்தியாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இவர்களது
வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்
கொண்டிருப்பது போன்ற அனுபவத்திற்கு நேர் முரணான
விவகாரம் வேறு ஒன்றுமில்லை. நடைமுறை விவகாரங்களைப்
பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவுமில்லை 99
(ஒலை 33 - 34)
 
 

தெ.மதுசூதனன்
பொதுவா என்னுடைய கதைகள் உலகத்திற்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்விற்கு செளகரியம் பண்ணி வைக்கும் இன்சூரன்ஸ் ரற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்துகொண்டி ருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்து கொண்டு சிரிக்கிறார்கள். இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் இன்னும் கோபிக்க வைத்து, முகம் சிவப்பதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாகயிருக் கின்றது.”
இவ்வாறு தன்னைத் தமிழ்ச்சூழலில் அடையாளப் படுத்திக் கொண்டவர் சொ.விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன் (1906 - 1948) இவர் தமிழ் வாசகர்களுக்குப் புதுமைப்பித்தனாகவே நன்கு அறிமுகமானார்.
“ஒருவர் என்னுடைய புனைபெயரை வைத்துக் கொண்டு என்னை விமரிசனம் செய்தார். பித்தமும், இடையிடையே புதுமையும் காணப்படும் என்றார். வாஸ்தவம்தான். பித்தா, பிறைசூடி, பெருமானே என்ற உருவகத்தில் பொதிந்துள்ள உன்மத்த விகற்பங்களை அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள் கொண்டு, அவ்வளவும் நமக்குண்டு என ஒப்புக்கொள்கிறேன். அவரவர் மனசுக்குகந்த ரீதியில் இருப்பவைகளே புதுமை எனக் கொள்ளப்படுகின்றன. நான் பொருள் பித்தன்தான். அதுவே புதுமை. என் கதைகளில் புதுமை அதுதான்’ என கூறிச் செல்கிறார் புதுமைப்பித்தன்.

Page 9
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ப் புனைகதை மரபில் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் காட்டியவர். தமிழில் சிறுகதை அறிமுகமாகித் “தமிழ்ச் சிறுகதை’ என தனித்து வகைமைப் படுத்தி நோக்குவதற்கான வளங்களைக் கொடுத்தவர். சமகால எழுத்தாளர்களைத் தவிர்த்து, பிந்தய தலைமுறை எழுத்தாளர்களிடம் கணிசமான தாக்கம் செலுத்தியிருப்பவர். சம காலத்தில் வெளிப்படும் கதை சொல்லல் மரபுக்கு - எடுத்துரைப்புக்கு மூலக்கூறுகள் புதுமைப் பித்தனின் எழுத்துக்களில் விரவிக் கிடக்கிறது.
தமிழில் பாரதியார், வ.வே.சு.ஐயர், அ.மாதவையா போன்றோரால் தொடங்கிவை க்கப்பட்டு மெல்ல மெல்ல வளர்ந்த சிறுகதை, புதுமைப்பித்தனால் தனிச்சிறப்புக்குரிய எழுத்தாக்கப்படும் முறைமை யாகத் தோற்று வித்து வளர்க்கப்பட்டது. தமிழில் சிறுகதை பூரண வடிவம் பெற்றது. இதைச் சிறப்பாகத் தன் பங்குக்கு “மணிக்கொடி’ முன்னெடுத்தது. இக்காலத்தில்தான் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்த்தும் ஏற்பட்டது.
இதனைப் புதுமைப்பித்தன் “வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பித்தது. ‘பரமசிவன் வந்து வந்து வரம் கொடுத்துப் போவார். பதிவிரதைக்கு இன்னல் வரும், பழையபடி நீளும்’ என்றிருந்த நிலைமை மாறி, நிலாவும் , காதலும் கதாநாயகனுமாகச் சோபித்த சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர் நின்று நோக்க ஆரம்பித்தன” என்பார்.
ஐரோப்பிய ஆங்கில இலக்கியப் பரிச்சயமும தமிழ்இலக்கியப் பரிச்சயமும் கொண்டவ ராகவும் அவற்றின் வீரிய வளங்களை சுவீகரித்துக் கொண்டவராகவும் வெளிப்பட்டார். இதுவரையான
(ஒலை 33 - 34)

-C7) தமிழ்ச்சூழலில் கதையென வழங்கிய ஒருவகை எழுதுதல் முறையில் வித்தியாச ங்களையும் மாறுதல்களையும் கொண்டு வந்தார்.
“என் கதைகளில் எதையாவது குறிப்பிட்டு அது பிறந்த விதத்தைச் சொல்லுவது என்றால் ரிஷிமூலம், நதிமூலம் காண்கிற மாதிரித்தான். சில ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம். வேறு சில குரோத புத்தியின் விளைவாகப் பிறந்திருக்கலாம். சில, அவை சுமக்கும் பொருளுக்குச் சற்றும் சம்பந்தமேயில் லாத ஒரு காரியம் கைகூடாதபோது எழுதப்பட்டிருக்கலாம்.”
“என் கதைகளில் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும். இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவமிருப்ப தாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இரு நூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம். சில விஷயங் களை நேர் நோக்கில் பார்க்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கர வட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக் கட்டுக் கட்டுகிறோம். குரூரமே அவதா ரமான ராவணனையும், ரத்தக் களரியையும், மனக் குரூரங்களையும் விக்ற்பங்களையும் உண்டாக்க இடமிருக்கு மேயானால் ஏழை விபச் சாரியரின் ஜீவனோபா யதி தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப் போகப் போகிறது? இற்றுப் போனது எப்படிப் பார்த்தாலும் நிற்கப்போகிறதா? மேலும், இலக்கிய மென்பது மன அவசத்தின் எழுச்சி தானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ் தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்மநாயகம். இந்தியாதி நபர்கள் நாள் தவறாமல்
ஆனி - ஆடி : 2006

Page 10
பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக் காயப் பணிணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்திற்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றுமில்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவு மில்லை.”
இவ்வாறு புதுமைப்பித்தன் எழுத்து பற்றிய முன் தீர்மானத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு முழு வீச்சோடு எழுத்து என்கிற செயல்முறையில் தீவிரமாக ஈடுபட்டார். மொழியின் தீவிரச் சாத்தியப்பாடுகளை புரிந்து கொண்டு தனது கதை சொல் லல் மரபை உருவாக்கிக் கொண்டார். இதனாலேயே இவரது கதைகளில் புதுமையும் பித்தமும் சாத்தியப்பட்டது. மொழி, நடை பற்றிய ஏற்கனவே உள்ள கருத்தாக்க ங்களைக் கேள்விக்குட்படுத்தி மாற்றியமைக்கும் விதத்தில் தனது எழுதுதல் எனும் செயற்பாட்டை வடிவமைத்துக் கொணி டார் . வேறுயாரும் செய்யாத காரியங்களை - சொல்லாத விஷயங்களைச் சொல்பவராகப் புதுமைப்பித்தன் வருகிறார்.
“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவிச் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன் அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றதன் விளைவாகப் பாஷைக்குப் புதிது. இதனால், பல நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றி குழம்பினார்கள். சிலர் நீங்கள் எழுதுவது
பொதஜனங்களுக்குப் ‘புரியாது’ என்று சொல்:
அனுதாபப் பட்டார்கள். அந்தமுறை நல்லதா
கருத்து ஒட்டத்திற்கு வசதி செய்வதா என்பை
அதே முறையில் பலர் எழுதிய பின்புதான் முடி
கட்ட முடியும்.
“அந்த முறையை நானும் சிறிது காலத்திற்கு பிறகு கைவிட்டு விட்டேன். காரணம் அ செளகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்கா அல்ல. எனக்குப் பல முறைகளில் கதை கலை
(ஒலை 33 - 34)

பின் னிப் பார்க்க வேணர் டும் என்ற ஆசையினால், அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன்.”
இவ்வாறு புதுமைப்பித்தன் தான் எழுதும்
கதைகளின் மொழிநடை பற்றி சொல்லும்
பின்புலத்தை நாம் உன்னிப்பாக நோக்க வேண்டும். நடை பற்றிய சிந்தனை, தேடல் இலக்கியப் பண்பு கொண்டதாக இருப்பதைக் காணலாம். பல முறைகளில் கதை பின்னிப்பார்க்கும் போது அது அதற்குரிய கதையாடல் வழி கிளம்பும் மொழிநடை சாத்தியமாகிறது. இதில் புதுமைப்பித்தன்
. பிரக்ஞை பூர்வமாக இருந்து செயற்பட்டு
ள்ளார். இதனை இன்னொரு தளத்திலும் புரிந்து கொள்ளலாம்.
புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரத்தியேகமான மொழி அமைப்பில் கட்டமைக்கும் போக்கு உள்ளது. இதை யதார்த்தம், எதிர் - யதார்த்தம், சொல்லு தலில் உள்ள கிண்டல் எனப் பிரித்தறிய (փtԳեւյւb.
“இந்தக் கதைகள் யாவும் கலை உதாரண த்துக்கு என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சேவையல்ல. இவை யாவும் கதைகள், உலகை உய்விக்கும் நோக்கமோ, கலையை எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள் தாம் இவை. பொதுவான நான் கதை எழுதுவதன் நோக்கம் கலை வளர்ச்சிக்குத் தொண்டு நினைப்பில் பிறந்ததல்ல” என்பார்.
புதுமைப்பித்தன் தான் புரிந்து கொண்ட கலைப்பிரக்ஞை வழியேதான் தமிழில் சிறுகதை என்ற இலக்கிய வகைமை வளருவதற்குப் புதுமைப்பித்தனின் ஆளுமை விகசிப்பு தக்க தளத்தை அமைத்துக் கொடுத்தது. வளர்த்துச் சென்றுள்ளது.

Page 11
கூர்மையான விமரிசன நோக்கு, எதையும் கதைப்பொருளாக்க முடியும் என்ற துணிவு, சாதாரண நிகழ்வுகள், மாந்தர்கள் யாவும் இவரது பார்வையில் முக்கியமானவையாகிவிடுகின்றன எப்போதும் வாழ்க்கையோடு முரண்டு பிடித்த உளத்திறனும் சிந்தனைப் பாங்கும் இவரது எழுத்தாளுமையைக் கூர்மையாக்கிக் கொண்டி ருந்தன.
கசப்புக் கலந்த சிரிப்பு, நம்பிக்கை வறட்சிக் கொள்கை - கட்சி - சமூக முன்னேற்றம் பற்றிய அவநம்பிக்கை, பெண்கள், குழந்தைகள், நாகரிக வாழ்வால் நசுக்கப்பட்டவர்கள், ஏகாந்திகள் பரதேசிகள், நாடோடிகள், சித்தர்கள் ஆகியோர் மீது கொண்ட பற்று. மேற்கத்திய அறிவியல் தர்க்கம், நாத்திகம் பற்றிய கேள்வி, மனங்களின் விசித்திர விபரீத ஓட்டங்கள் பற்றிய புரிதல் சமூகக் கொதிப்பு, மனிதர்கள் மீதான வெறுப்பு போன்றவை புதுமைப்பித்தன் கதைகளில் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கேலியும் கிண்டலும் வெளிப்படுத்தும் விதத்தில் வெளிப்படுபவை. தேர்ந்த சொற்கள் மூலம் தமக்குப் பிடித்தவர்களையும் பிடிக்காதவர் களையும் கேலி செய்வார். இதற்காக பகடி செய்யும் பாத்திர உருவாக்கத்தின் போது இன்னொருவரின் பேச்சாகி விடுகிறார். இதுவே புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பு எனக் கூறலாம் புதுமைப்பித்தனின் நடை என்று தனித்து அடையாளம் காட்டக்கூடிய அளவுக்கு வீரியமுட ஆழமும் விரிவும் கொண்டவை.
புதுமைப்பித்தன் மறைந்த பின்பும் ஐம்பதாண்( களைக் கடந்தும் தமிழிலக்கிய வரலாற்றில் புதுமைப் பித்தனின் இடம் மேலும் உறுதிப்பட6ே செய்கிறது. இக்காலத்திலும் புதுமைப்பித்தல் உயிர்ப்புடன் இயங்கக் கூடிய அளவுக்கு தன்னளவில் பன்முகச் சாத்தியங்களை கொண்டிருப்பவர். அவரளவுக்குத் தம் காலத்தி தமிழர் வாழ்வியலின் பல்பரிமாணங்களையு அனுபவங்களையும் புதுமைகளையும் படைப்பு தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் புகுத்தியோ வேறு யாருமில்லை என்றே கூறலாம்.
(ஒலை 33 - 34)

தமிழ்ச் சிறுகதையின் சொல்லுதலின் மொழியை தன்னால் இயன்றவரை புதுமையாக்கம் செய்து, யதார்த்த வகை எழுத்துக்குப் புதிய கதை சொல்லல் போக்கைக் கொண்டுவந்து நுட்பமாக எதிர் - எதார்த்த போக்கின் புனைகதை மரபு தோற்றுவிப்புக்கும் புதுமைப்பித்தன் காரணமாகின்றார். இந்தப் போக்குத்தான் தொடர்ந்து தமிழின் கதை சொல்லியை, அடுத்தடுத்த வித்தியாசமான கதை சொல்லல் முறைக்கு நகர்த்துகிறது. புதிய எழுத்து செயல்பாடு தோற்றுவிக்கப் படுகிறது.
“தமிழில் இல்லாததில்லை’ என்று சொல்லிக் கொண்டு தங்கள் சோம்பேறித்தனத்தை மறைத்துத் திரியும் போலிகள் மீது புதுமைப் பித்தனுக்கு அளவற்ற ஆத்திரம். இப்பொழுது இலக்கியத்தின் பெயரால் நடக்கும் ஆராய்ச்சிகள் முதல் குரங்கு தமிழனாகத் தான் மாறியதா? என்பது முதல், கம்பன் சைவமா, வைணவனா, தமிழ் எழுத்துக்கள் ஓம் என்ற முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த வரலாறு வரையிலுள்ள, இலக்கி யத்திற்குப் புறம்பான ‘அதாண்டுகளை’ எல்லாம் அப்படியே மூட்டைகட்டி வைத்து விட்டு இலக்கியத்தை அனுபவிக்கும் முறையை உணர்த்த முன்வர வேண்டும்’ என்பார்.
புதுமைப்பித்தனின் சிந்தனை, தேடல், சமூகம், இலக்கியம் பற்றிய அவரது புரிதல், விமரிசன நோக்குகள் யாவும் இன்னும் ஐப்பது ஆண்டுகளின் பின்பும் இக்காலப் போக்கு களைப் புரிந்து கொள்வதற்கு எச்சரிக்கை செய்யும் எதிர்காலவியல் நோக்கு சார்ந்த வையே. இவரது புதுமையும் பித்தும் தமிழ்ச்சமூகத்தின், தமிழ்க் கலாச்சாரத்தின் சகல தளங்களையும் ஊடறுத்து கிண்டிக் கிளறிப்பார்க்கும் துணிந்த மனநிலையின் வெளிப்பாடே.
நவீன தமிழிலக்கியப் பயில்வில் புதுமைப பித்தன் பயில்வும் தவிர்க்க முடியாது. இருபதாம நூற்றாண்டின் நவீன தமிழ் பிரக்ஞையின் - தமிழ்ப் புனைகதையின் புதிய கதைசொல்லி புதுமைப்பித்தன் எனில் மிகையல்ல.
ஆனி - ஆடி : 2006

Page 12
புதுமைப் பித்தனின்
எப்படி காப்பியம் பழைய உலகின் உண்மைய புதினம் முதலாளித்துவம் மேலோங்கிய புதிய மலர்ந்ததோ, அப்படி சிறுகதை, இன்றைய அவச விளங்குகிறது. இதன் பொருள் சிறுகதை ஆ என்பதன்று. சிறு கதைகள், வாழ்வின் அகன்ற சிறுசிறு கீற்றுக்களாக்கி, ஆனால் அந்தக் உணர்த்துகின்றன. அகன்ற வாழ்வினை அப் சின்னஞ்சிறு கீறல்கள் மூலம், சின்னஞ்சிறு த சொற்களில் சொன்னால், சிறுகதை ஒரு சா தினையளவு பனித்துளி பனையளவு பொரு குறளைப்பற்றிக் கூறுகிறது. அது ஒரு வை பொதுவாகப் பொருந்தும்.
ஆனால் சிறுகதையின் தனித்தன்மை அதன் கு எளிமையான நோக்கில் உள்ளது என்பர், இள் முரண்பாடுகள் நிறைந்த கோணல் மானலான தெளிவான எடுப்பு, தொடுப்பு, முடிப்பு இரு நோக்கியதில்லை. ஒரு புதிய நெகிழ்ச்சிை முன்னோடியை இந்திய மரபில் பஞ்சதந்திரக் காணலாம்.
ரா.ழரீ.தேசிகன் இந்தத் தன்மையை ரஸம் பிற போலவே சிறுகதை விஷயத்திலும் சர்வ ய ஒரு ரஸந்தான் நரம்பு போல ஊடுருவி ஓட ஒரு பாவந்தான் மனதில் நிற்கவேண்டும். கt நோக்கத்திலோ, அல்லது சூழ்நிலையிலோ இ வைத்துக்கொள்ளலாம் ஒரு கதை. ஆனால் தொட்டுக்கொண்டு போகவேண்டும். உதார கதையை எடுத்துக்கொள்வோம். அது வெகு ஒரு கதை. ஆனால் அதனுடைய ஒருமை அ பற்றியும் அவரே கூறுகிறார். “ஒரு கண்சிமி எல்லா அனுபவங்களும், எல்லா ரஸங்களுபே சுருங்கச் சொல்லுமிடத்து அனந்தமான த தந்தியைப் பேச வைப்பதுதான் சிறுகதை. எ லட்சணமல்லவா கூறப்படுகிறது என்று சில தமிழில் சிறுகதை வரலாற்றை, புதுமைப்பி “செல்வக்கேசவராய முதலியார் காலத்தி காலமாகக் காட்டிவிட்டு, வ.வே.சு. வை இக்காலகட்டத்தில்தான் மாதவையா, பார எழுதினர் எனக் குறிக்கிறார். 1930ம் ஆன
(ஒலை 33 - 34 )

arl J656 Draféori
* டாக்டர் : கா.செல்லப்பன் ன இலக்கிய வகையாக ஒளிர்ந்ததோ, எப்படி உலகின் உண்மையான இலக்கிய வகையாக Dான அரைகுறையான வாழ்வின் வெளிப்பாடாக ரைகுறை வாழ்வின் அரைகுறை வெளிப்பாடு தன்மைக்கு முதலாமிடம் தராமல், வாழ்வைச் கீறல்களின் மூலம் ஒருவகை முழுமையை டியே காட்டாவிட்டாலும், அதன் உயிர்ப்பை, வலைகளாகக் காட்டுகின்றன. புதுமைப்பித்தன் ாரம். திருவள்ளுவ மாலையின் ஒரு பாட்டு, ளைப் படம் பிடித்துக் காட்டுகிறது என்று sயில் சிறுகதை என்ற இலக்கிய வகைக்கே
றுகிய அளவில் இல்லை. அதன் ஒருமையான, வகையை வளர்த்த மேலைநாட்டவர் வாழ்வின்
சந்தத்தை அங்கு கேட்க முடிகிறது. அங்கே குப்பதில்லை. கதைகளின் நோக்கு, வளர்ச்சி )யயும் பார்வையையும் தருவதே. இவற்றின் கதைகளில் மட்டுமன்றி, சங்கப்பாடல்களிலேயும்
ழாத தன்மையொன்று குறிக்கிறார். “ராகத்தைப் ாக்கிரதையாகப் பழக வேண்டும். சிறுகதையில் வேண்டும். கதையைப் படித்து முடித்து விட்டால் த ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்சியிலோ, க்கவேண்டும். அநேக வருஷங்களை உள்ளடக்கி அநேக வருஷ சம்பவங்கள் ஒரு ரஸத்தையே னமாக, மாபஸான் எழுதிய லாபரூரே’ என்ற நாள் நீண்ட சோக நாடகத்தைச் சித்தரிக்கின்ற லுவளவும் மாறவில்லை.” அதன் கருப்பொருளைப் -ல், ஒரு நடைவீச்சு, தியாகம், வீரம், காதல் - கதையின் எல்லைக்கு உட்பட்ட விஷயங்களாகும். திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் ஒரு ண், கதைக்கு லட்சணம் கூறப்புகுந்து கவிதையின் 85(556)Tub. னே மூன்று சட்டங்களாகப் பகுத்துள்ளார். ருந்து வ.வே.சு.ஐயர் காலத்தைச் சோதனைக் மிழ்ச் சிறுகதையின் பிதா எனக் குறிக்கிறார். ராமானுஜுலு நாயுடு போன்றவர்களும் கதை க்குப் பின் உப்புச்சத்தியாக்கிரகத்தின் இலக்கிய
ஆனி - ஆடி : 2006

Page 13
அலையாக ஏற்பட்ட புதுவேகத்தில் கல்கியும் எழுதிய சிறுகதைகள் மூன்றாவது பாகத்தின் ஹாஸ்ய யுகத்தின் வேகம் ஒடுங்கும் நிலை அதில்தான் சிறுகதை தமிழிலில் பூரண வடிவ யுகம்’ என்றுசொல்ல வேண்டும். இக்காலத்தி ஏற்பட்டது” எனக் குறிக்கிறார். அப்போதுதான், ! சுப்பிரமணியம் முதலியோரும் தானும் கதை
‘வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை’ சராசரி வாழ்வின் உண்மையை, நிதர்சனத்ை சிறுமைகளையும், வெறுமைகளையும் உள்ளத்ெ வாழ்வுச் சிதறல்களாக வார்த்தவர். அவர் கை கலப்பதைக் காண்கிறோம். கசப்பான சிரிப்பு, ஜாய்ஸ், மாபசான், செக்காவ், ஹியூசோ, ஓ ெ மேல் நாட்டுப் படைப்பாளர்களை நன்கு படித் தன்வயப்படுத்திக் கொண்டவர்.
அவருடைய கதைகளில் வாழ்வுச் சோகத்தி காணலாம். வாழ்வின் புனிதத்துவத்தைக் கா நிழலில்லாமல் இல்லை. பல புராணக் கதைக கோணல் மாணல்களைக் காட்டுவதற்குப் பய6 ஜாய்ஸ், போவில் சகோதரர்களிடமிருந்து அ ஜாய்ஸ், யுலிஸில் காப்பியத் தளத்தில் ட புதுமைக்கு ஒரு பொலிவைத் தருகிறது. ஆன ஒரு வகை மனித அர்த்தத்தைப் பெறுகி சம்பந்தப்படுத்தும்போது அவற்றையும் வம்புக்கிழு இந்த நிலையில் அவர் புராணிய உடைப் (Humanisation of myths) gau6p60dp& C கந்தசாமிப்பிள்ளையும்” , “புதிய நந்தனார்”
பார்வைக்கு எடுத்துக்காட்டு. அவற்றுள் சாபவி
ராமன் திருவடிகள் பட்டு, கல் உயிர்பெற்றதாக ராமனிடமே மனிததர்மம் கெட்டதால், உயிர் ம இக்கதை. கதையின் முதல்வரியே, கதையின் ( “சாலையிலே ஒரு கற்சிவை. அந்தச் சிலை கனவில் கருவானதல்ல; வாழ்வின் உண்மையி அகலிகை’ என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள் பிறகு ஊழிகள் பல, கதையில் (ஏன் புரா விசுவாமித்திரனோடு இராமன் நடக்க அவ ஞானதிருஷ்டியில் தருமத்தை உணர்ந்த வாழ்க்கையில் கோதமன் அவளைப் பரிபூரண இருக்கத்தான் செய்கிறது. யாரைப் பார்த்தா அவள் மனப்பாரத்தை நீக்க வருகிறாள். ஆன கல்லாக்குகிறது. பதினான்னு ஆண்டுகள் க “பரதன் தர்மத்துக்குத்தான் கட்டுப்படுவான்; கைகேயி.
606) 33 - 34

–GTD
கொனஷ்டையும் சிரிக்கச் சிரிக்க வைக்க ழதற்பகுதி. இதில் கலையம்சம் மிகுதி. இந்த பில்தான் இன்னும் ஒரு பேரலை எழுந்தது. ம் பெற்றது. இதைச் சிறப்பாக ‘மணிக்கொடி ல்தான் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்த்து ச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, சிதம்பர ழுத ஆரம்பித்ததாக அவரே குறிக்கிறார்.
எனக் கரதிய புதுமைப்பித்தனின் சிறுகதைகள் நத் தரிசனமாக்கிக் காட்டுகின்றன. மனிதனின் தாலியால் உணர்ந்து, வாக்கினிலே ஒளிபெற்று, நகளில் சோகமும், நகைச்சுவையும் இரண்டறக்
அவருக்குக் கைவந்தகலை. அவர் ஜேம்ஸ் ஹனறி, போ, போவில் சகோதரர்கள் போன்ற து அவர்களது உத்திகளையும் நெறிகளையும்
lனுாடே ஆழ்ந்த மனிதநேயம் மிளிர்வதைக் ட்டும் அவரது புதுமைப்பித்தில், பழமையின் ளை இன்றைய வாழ்வின் வக்கிரிப்புக்களைக், ன்படுத்தியிருக்கிறார். இந்த உத்தியை ஜேம்ஸ் வர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஜேம்ஸ் ப்ளின் வாழ்வைப் பார்க்கும்போது, பழைமை ால் புதுமைப்பித்தனில் பழைமை, புதுமையால் றது. பழைய புராணியங்களை வாழ்வோடு ப்பதோடு, அவற்றுக்குப் புதுவடிவங்கள் தருகிறார். பு, புராணியத்துக்கு மனிதப்பொருள் தருதல் செய்வதாகத் தெரிகிறது. அவரது “கடவுளுமம் , “சாபவிமோசனம்’ ஆகிய கதைகள் இந்தப் மோசனத்தைச் சற்று விரிவாகக் காண்கிறோம்.
ராமாயணம் சொல்கிறது. அதைக் காட்டிவிட்டு, றுபடியும் கல்லானதை முடிவாக்கிக் காட்டுகிறது, ழதலையும் முடிவையும், ஒரு சேரக் காட்டுகிறது. க்குள் ஒளிரும் மனித உணர்வு, கலைஞனின் ல், சாபத்தில் பிறந்தது” எனக்கூறி 'அவன்தான்
இவள் இயற்கையின் காவலில் இருக்கிறாள். ணத்திலும்தான்) கணங்கள் போலக் கடக்க ன் திருவடிகள் பட்டு, அவள் உயிர்த்தெழ ராமன் அவளைப் பெற்றான். அடுத்துவரும் ாமாக ஏற்றான். அவள் மனத்தில் ஒரு மதில் லும் இந்திரன்போலத் தோன்றுகின்றது. சீதை ால் சீதையின் துன்பம்தான் அவளை மறுபடியும் ழித்து, பரதன் தீக்குளிக்க நினைக்கும்போது,
வசிட்டருக்குக் கட்டுப்படமாட்டான்’ என்றாள்
ஆனி - ஆடி : 2006

Page 14
“மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத் அதற்குப் பிறகு சீதை அவளிடம் பேசும்போது
“அவர் கேட்டார்; நான் செய்தேன்’ என்றாள் “அவன் கேட்டானா?” என்று கத்தினாள் அ தாண்டவமாடியது.
அகலிகைக்கு ஒர நீதி, அவனுக்கு ஒரு நீத பிறந்த நியாயமா? இருவரும் வெகு நேரம் ெ
“உலகத்திற்கு நிரூபிக்க வேண்டாமா?’ என்று
“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உ என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.
“நிரூபித்து விட்டால் மட்டும் அது உண் தொடங்கவில்லையானால்? நிற்கட்டும்; உலக
கோதமன், அவளது மனச்சுமையைப்போக்க கு மறுபடியும் இந்திர நாடகம் அவள் மனத்திரை அவள் பார்வைக்கு, கெளதமனே இந்திரனாகத்
இந்தக் கதையின் சக்கர வடிவம் புராணியத் மிகத் தீய ஆண்வர்க்கத்தின் கொடுமையை கெளதமனும் இந்திரன்தான். ஏனென்றால் இ உறைந்ததைத் தான், கல்லாக்கிக் காட்டுகிற இந்தக் கதையில் இயற்கை, மனித தெய்வீக ந இயற்கை பேதமற்ற கண்கொண்டு பார்க்கும் கங்கை சலசலக்கிறது. பிறகு சூரிய ஒளி சாலையோரத்தில் பூக்கள் சிரிக்கின்றன. இ உருவம் பனிப்பாலைவனத்தின் வழியாக நட தருவதும் மூலப்படிவ இலக்கியப் படைப்பாளர் இயற்கைச் சூழலில் மனித சோகத்தின் உருவக மலர்கிறது.
புதுமைப்பித்தன் படைப்புக்கள் (ஐந்தி லிருந்து எடுக்கப்பட்டவையே.
இந்தக் குறிப்பில் உள்ள சிறுகதையின்
"A skilful literary artist has constructed accomodate his incidents; but having conceiv effect to be wrough out, he then invcnts such ir aid him in establishing this preconceived eff bringing of this effect, then he has failed in his no word written, of which the tendency, direct
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துை இந்தக் கட்டுரை “தமிழிச் சிறுகதை நேற்றும்
(ஒலை 33 - 34)

G12)
க்குச் சத்துரு” என்று கொதித்தாள் அகலிகை. அவள் தீக்குளிக்க நேர்ந்ததைக் கூறுகிறாள்.
தை, அமைதியாக.
கலிகை, அவள் மனசில் கண்ணகி வெறி
பா? ஏமாற்றம். கோதமன் சாபம் குடலோடு )ளனமாக இருந்தனர்.
கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.
ண்ைமையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?”
மையாகி விடப்போகிறதா, உள்ளத்தைத் ம் ஏது?” என்றாள் அகலிகை.
ழந்தை ஒன்றை வரிக்க அவளை அணைக்க, பில் நடக்கிறது. ஒர நுணுக்கமான யுத்தியால் தோன்ற, அகலிகை மறுபடியும் கல்லாகிறாள். தன்மையுடையது. ஆனால் அதன் அற்புதம், மிக இயல்பாகக் காட்டுவதே. ஒரு வகையில் இராமன் தர்மத்தைத் தவறவிட்டதால் மனிதம் ாள் அகலிகை. நாடகத்திற்கு வேலியாக விளங்குகிறது. முதலில் ) துறவியாகக் காட்சியளிக்கிறது. தூரத்திலே சமயத்துவமாகக் குளுமை தருகிறது. அடுத்து றுதியில் பெண்ணே கல்லாகிறாள்; துறவியின் க்கிறது. இப்படி இயற்கைக்கு மனிதப்பொருள் களின் உத்தியே. புதுமைப்பித்தனில் புராணியம், மாக, மனித உணர்வுகளின் உண்மை ஒவியமாக
னைப் பதிப்பகம்) மற்றக் குறிப்புகளும் இந்நூலி
வரையறை எட்கர் ஆலன் போ கூறுவதை ஒத்தது.
a tale. If wise, he has not fashioned his thoughts to l, with deliberate care, a certain unique or single idents, he then combines such events as may best t. If his very initial sentence tend not to the out rst step. In the whole composition there should be r indirect, is not to the one pre established design.
பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் எழுதிய இன்றும்’ எனும் தொகுப்பில் இடம பெற்றுள்ளது.
ஆனி - ஆடி : 2006

Page 15
சிறுகதை -
afr Jaft
(ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கலி அதை நான் பொருட்படுத்தவில்லை.
சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடி துள்ள வைக்கும் மோகன வடிவம்; ஓர் அ! பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித் லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுை அடைபடாத சோகம் - மிதந்து, பார்க்கின்றவர் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை.
அந்தக் காட்டுப் பாதையில் கல்லில் அடித்து பேதமற்ற கண்கொண்டு பார்க்கும் துறவி ே சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழ குத்துகின்றன, பறக்கின்றன. தன் நினைவற்ற
சற்றுத் தூரத்திலே ஒரு கறையான் புற்று, நி சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதப
போஷிக்கிறது.
இன்னும் சற்றுத் தூரத்திலே இந்தத் தம்பதிக இவர்களுக்கு நிழல் கொடுத்த கூரையும் தட கலந்து விட்டது. சுவரும் கரைந்தது. மிஞ்சியது வடுப்போலத் தென்பட்டது அது.
தூரத்திலே கங்கையின் சலசலப்பு. அன்னை அறிவாளோ என்னவோ!
இப்படியாக ஊழி பல கடந்தன, தம்பதிகளுக்
ஒருநாள்.
முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமைதான். இழைத்து வரும் காற்றும், உலகின் துன்பத்தை தரும் சமய தத்துவம்போல, இழைத்து மனசி
ஆண் சிங்கம் போல, மிடுக்கு நடை நடந்து, எ மனசில் 'அசைபோட்டுக் கொண்டு நடந்து வ( போன இடம் தெரியவில்லை. தாடகை என்ற 8 ஆழ்ந்தும், எரியோம்பியும் தர்ம விசாரத்தில் சாதனமாகத் தன்னை ஆக்கிக் கொண்டதில்
(ஒலை 33 - 34)

G13)
DIrèForib
- புதுமைப்பித்தன் -
தை பிடிபடாமல் (பிடிக்காமல்கூட) இருக்கலாம்.
ந்துபோன தசைக் கூட்டத்திலும், வீரியத்தைத் பூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே து வைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு மயின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில் களின் வெறும் தசை ஆசையான காமத்தைக் பது. அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று.
வைத்த சோகமாக, அவளது சோகத்தைப் பான்ற இயற்கையின் மடியிலே கிடக்கிறாள்.
ழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் தபஸ்வியாக - கல்லாக - கிடக்கிறாள்.
ஷடையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் )ன். இயற்கை, அவனையும் அபேதமாகத்தான்
ளின் குடும்பக்கூடு கம்பமற்று வீழ்ந்ததுபோல, ம்பம் இற்று வீழ்ந்து பொடியாகிக் காற்றோடு திரடுதான், இவர்கள் மனசில் ஏறிய துன்பத்தின்
கங்கை, இவர்களது எல்லையற்ற சோகத்தை
என்றாலும் கொடிகளின் பசுமையும் நிழலும், மறைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் ல் ஒரு குளுமையைக் கொடுத்தன.
டுத்த கருமம் முற்றியதால் உண்ட மகிழ்ச்சியை நகிறான் விசுவாமித்திரன். மாரீசனும் சுவாகுவும் ழெட்டுக் கொடுமை நசித்துவிட்டது. நிஷ்டையில்
ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிம்மதியைத் தரும்
திருப்தி.
-

Page 16
அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொள் குழந்தைகள் ஒடிப்பிடித்து விளையாடி வருகின் சிசுக்களான ராம லக்ஷ்மணர்களே. அரக்கர் பொறுப்புத் தெரியாமல் ஓடிப்பிடித்து வருகிறார்
ஒட்டம் புழுதியைக் கிளப்புகிறது. முன்னால் ஒ ராமன். புழதிப்படலம் சிலையின் மீது படிகிறது
என்ன உத்ஸாகமோ என்று உள்ளக் குதுகள் பார்த்தபடியே நிற்கிறார்.
புழுதிப் படலம் சிலையின் மீது படிகிறது.
எப்போதோ ஒருநாள் நின்று கல்லான இதயம் நின்று இறுகிப்போன ரத்தம் ஓட ஆரம்பிக்கிற தசைத் கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது.
கண்களை மூடித் திறக்கிறாள் அகலிகை. L விமோசனம்!
தெய்வமே மாசுபட்ட இந்தத் தசைக்கூட்டம் 1
தனக்கு மறுபடியும் புதிய வாழ்வை கொடு குழந்தையா?
அவன் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறாள். ர
விசுவாமித்திரருக்குப் புரிந்துவிட்டது. இவள் வேஷத்துக்கு. ஏமாறிய பேதை. கணவன் விளைவாக, தன் உடம்பை, மாய வேஷத்தால் மனைவி. அவ்வளவையும் ராமனிடம் சொல் அதில், வலை மூட்டையில் மோனத் தவங் நிஷடையில் ஆழ்ந்து இருக்கிறான். அதோ
நிஷடை துறந்த கண்கள் சாதனை தீட்டிய செய்ததுபோல் வலு பின்னிப் பாய்கிறது. விடுவித்துக்கொள்ள முடியாதவனைப்போலத்
மறுபடியும் இந்தத் துன்ப வலையா? சுாப வி மனசு அப்பொழுது நினைக்கவில்லை. இப்பெ வாழ்வைச் சுற்றியே மண்டலிக்கிறது. ஆவள்
ராமனுடைய கல்வி; தர்மக்கண் கொண்டு அநுபவச் சாணையில் பட்டை பிடிக்காதது பின்னலோடு பின்னல் ஒடியாமல் பார்த்த வி அறியாதது. புது வழியில் துணிந்து போக
(ஓலை 33 - 34)

TLSLLiAqALLSLLLAAAAASSASASSSLSSLALAqS SSSLSSS SSqqqqq LES SLLSLLLAqqS SHHHHS -G14)
றான். பார்வையில் என்ன பரிவு இரண்டு ]ன. அவர்கள் வேறு யாருமல்ல; அவதார நசிவை ஆரம்பித்து வைத்துவிட்டு, அதன் 5f.
வருகிறான் லஷ்மணன்; துரத்தி வருபவன்
ப்புடன் திரும்பிப் பார்க்கிறார் விசுவாமித்திரர்.
சிலையுள் துடிக்கிறது. போன போன இடத்தில் து. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி உயிருள்ள
ரக்ஞை தெரிகிறது. சாப விமோசனம்! சாப்
வித்திரம் அடைந்தது.
க்க வந்த தெய்வீக புருஷன் எவன்? அந்த
ாமன் ஆச்சர்யத்தால் ரிஷியைப் பார்க்கிறான்.
அகலிகை, அன்று இந்திரனுடைய மாய மீதிருந்த அளவுக்குள் அடங்காத பாசத்தின் ஏமாறி, மாசுபடுத்திக் கொண்டவள்; கோதமனின் லுகிறார். அதோ நிற்கும் புற்று இருக்கிறதே, கிடக்கும் பட்டுப் பூச்சிபோலத் தன்னை மறந்து அவனே எழுந்து விட்டானே!
கத்திபோல் சுருள்கின்றன. உடலிலே, கற்பகம் மிடுக்காக, பெண்ணின் கேவலத்தில்லிருந்து தயங்கித் தயங்கி வருகிறான்.
மோசனத்திற்குப் பிறகு வாழ்வு எப்படி என்பதை ழதோ அது பிரம்மாண்டமான மதிலாக அவனது
மனமும் மிரளுகிறது.
பார்த்தது. தேளிவின் ஒளி பூண்டது. ஆனால் வாழ்வின் சிக்கலின் ஒவ்வொரு நூலையும்
ஷடனுடைய போதனை. ஆனால் சிறுமையை
அறிவுக்குத் தெம்பு கொடுப்பது.
ஆனி - ஆடி : 2006

Page 17
உலகத்தின் தன்மை என்ன, இப்படி விபரீத காரண சக்தியின் நிதானத்திற்கும் கட்டுப்படாமல் தண்டணை! “அம்மா!’ என்று சொல்லி அவள்
இரண்டு ரிஷிகளும், (ஒருவன் துணிச்சலையே அ தர்மத்தின் அடித்தளமாகக் கொண்டவன்) சிறு கருத்துக்களைக் கண்டு குதூகலிக்கிறார்கள். எ6 g) 60öi 60)LD!
“நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற் விசுவாமித்திரன் மெதுவாக.
குளுமை பூண்ட காற்றில் அவனது வாதக் கர
கோதமனும், அவன் பத்தினியும், அந்தத் தம்ட விட்டு அகலவில்லை. முன்பு உயிரற்றிருந்த 8
சுாட்டையின் கொடுக்கைப் போலப் போக்கை
விட்டுப் பெயர்ந்துவிட்டன. மிதிலைக்குப் பொ மணவினை, இரு கைகளை நீட்டி அழைக்கிற
கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் கt அன்று விலைமகள் என்று சுட்டது, தன் நா இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது
“என்ன வேண்டும்?” என்றான் கோதமன், அறிவு அகன்று பொருளற்ற வார்த்தையை உந்தித் :
“பசிக்கிறது” என்றாள் அகலிகை, குழந்தைடே அருகிலிருந்த பழனத்தில் சென்று கனிவர்க்கங் முதல் மணவினை நிகழ்ந்த புதிதில் அவனுை விரல்களின் இயக்கத்தில் தேக்கத்தில் காட்டி
"அந்த மணவினை உள்ளப் பரிவு பிறந்த பின்ன பிறந்தது தானே! பசுவை வலம் வந்து பறித்து திசைமாறித் தாவித் தன்னையே சுட்டுக்கொன
அகலிகை பசி தீர்த்தாள்.
அவர்கள் மனசில் பூர்ணமான கனிவு இ மனக்கோட்டைகளுள் இருந்து தவித்தார்கள்.
கோதமனுக்கு தான் ஏற்றவளா என்பதே அக
அகலிகைக்கு தான் ஏற்றவனா என்பதே கோ
சாலையோரத்தில் பூத்திருந்த மலர்கள் அவர்
லை 33 - 34

-G15)
மாக முறுக்கேறி உறுத்துகிறது! மனசுக்கும் நிகழ்ந்த ஒரு காரியத்துக்காக பாத்திரத்தின்மீது
காலில் விழுந்து வணங்குகிறான் ராமன்.
றிவாகக் கொண்டவன்; மற்றவன் பாசத்தையே றுவனுடைய நினைவுக் கோணத்தில் எழுந்த வ்வளவு லேசான, அன்புமயமான, துணிச்சலான
றுக்கொள்ளுவதுதான் பொருந்தும்’ என்றான்
கரப்பு ரஸபேதம் காட்டுகிறது.
மற்றுத் திரடேறிப்போன மேடும் அவ்விடத்தை இடத்தில் ஜீவ கலை துவள நினைத்தது.
மாற்றியமைக்க வந்த சக்திகள் அவ்விடம் ழுதுசாயும் பொழுதாவது போக வேண்டாமா? தே.
ளங்கமின்றிப் பேச நாவெழவில்லை. ஆவளை
க்கையே பொசுக்க வைத்து விட்டது போல יל
புத்திறம் எல்லாம் அந்த உணர்ச்சிக் கழிப்பிலே தள்ளியது.
T6). களைச் சேகரித்து வந்தான் கோதமன். அன்று,
டய செயல்களில் துவண்ட ஆசையும் பரிவும்
6T.
ர்ைப் பூத்திருந்தாலும், ஏமாற்றின் அடிப்படையில் வந்ததுதானே!’ என்று கோதமனுடைய மனசு, ண்டது.
ருந்தது. ஆனால் இருவரும் இருவிதமான
லிகையின் கவலை.
தமனின் கவலை.
களைப் பார்த்துச் சிரித்தன.

Page 18
2
அகலிகையின் விருப்பப்படி, ஆசைப்படி அயே மனுஷ பரம்பரையின் நெடிபடாத தூரத்தில், கொண்டு தர்ம விசாரம் செய்து கொண்டிருந் அகலிகை மீது பரிபூர்ண நம்பிக்கை. இந்தி சந்தேகிக்க மாட்டான். அவ்வளவு பரிசுத்த வ இல்லாவிடின் தனது தர்ம விசாரம் தவிடு பொடி
அகலிகை அவனை உள்ளத்தினால் அளக்க ஆவனை நினைத்து விட்டால், அவள் மனமு போலக் கனிந்துவிடும். ஆனால் அவள் மனசி சந்தேகிக்காதபடி விசேஷமாகக் கூர்ந்து பார்க்க அதனால் அவள் நடையில் இயற்கையின் தன் நிற்பவர்கள் யாருமே இந்திரர்களாகத் தென் உறையேறி விட்டது. அந்தக் காலத்திலிருந்தே ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித்திருப்பி வார்த்தை சரிதானா என்பது நாலுகோணத்திலிரு சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் செ| உண்டோ என்று பதைப்பாள்.
வாழ்வே அவளுக்கு நரக வேதனையாயிற்று.
அன்று மரீசி வந்தார். முன்னொருநாள் தசீதி கோதமனைக் குசலம் விசாரிக்க எட்டிப்பார்த்த பொதிலும் அகலிகையின் உடம்பு குன்றிக்
உபசாரங்கள் கூட வழுவி விடும்போல இருந்தது களங்கமற்ற கண்கொண்டு பார்க்கக் கூசியது.
கோதமனுடைய சித்தாந்தமே இப்பொழுது பு: வேலிகள் யாவும் மணமறிந்து செல்பவர்களுக் அதனால் மனுஷவித்து முழுவதுமே நசிந்துவிடு சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலிடுபாடுமே கை மறுபடியும் பிறர் கூட்டிவைத்த ஒரு தன்மைய சிந்தனையைத் திருப்பி விட்டான் கோதம அற்றவளாகவே உலாவினாள்; தனக்கே அருக தன்னை மாசுபடுத்தி விட்டது என்று கருதினா
சீதையும் ராமனும் உல்லாசமாகச் சமயா சமயங் அவதாரக் குழந்தை, கோதமனின் மனசில் ல அவனது சிரிப்பும் விளையாட்டுமே தர்மசாள (வியாக்கியானம்) பண்ணின. அந்த இளம் தம்ப தனது அந்தக் காலத்து வாழ்வை ஞாபகப்ப
அகலிகையின் மனப் பாரத்தை நீக்க வந்த ம மீதுள்ள கறையைத் தோய்த்துக் கழுவுவன போதுதான் அகலிகையின் அதரங்கள் புன் உதயவொளி காட்டும்.
(ஒலை 33 - 34)

-G16)
ாத்தி வெளி மதில்களுக்குச் சற்று ஒதுங்கி, சரயூ நதிக்கரையிலே ஒரு குடிசை கட்டிக் தான் கோதமன். இப்பொழுது கோதமனுக்கு ன் மடிமீது அவள் கிடந்தால் கூட அவன் தியாக நம்பினான் அவன். அவளது சிற்றுதவி பாகி விடும் என்ற நிலை அவனுக்கு ஏற்பட்டது.
முடியாத ஓர் அன்பால் தழைக்க வைத்தாள். ம் அங்கங்களும் புதமணப் பெண்ணுடையன ல் ஏறிய கல் அகலவில்லை. தன்னைப் பிறர் கக்கூட இடங்கொடாதபடி நடக்க விரும்பிளாள். மை மறந்து இயல்பு மாறியது. தன்னைச் சூழ பட்டார்கள். அகலிகைக்குப் பயம் நெஞ்சில்
பேச்சும் விளையாட்டும் குடியோடிப் போயின. ச் சொல்லி பாடம் பண்ணிக்கொண்டு, அந்த நந்து ஆராய்ந்து பார்த்து விட்டுத்தான் எதையும் ால்லும் வார்த்தைகளுக்குக்கூட உள்ளார்ந்தம்
வந்தார், மதங்கரும் வாரணாசி செல்லும்போது ார். அவர்கள் மனசில் கனிவும் பரிவும் இருந்த கிடந்தது. மனசும் கூம்பிக் கிடந்தது. அதிதி 1. ஏறிட்டுச் சாதாரணமாகப் பார்க்கிறவர்களையும்
குடிசையில் ஒளிந்து கொண்டாள்.
துவித விசாரணையில் திரும்பியது. தர்மத்தின் கே. சுயப் பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு, ம் என்றாலும், அது பாபம் அல்ல, மனலயிப்பும், றப்படுத்துபவை. தனது இடிந்துபோன குடிசையில் ல் இருந்துகொண்டு புதிய கோணத்தில் தன் ன். அவனுடைய மனசில் அகலிகை மாசு தை இல்லை, சாபத் தீயை எழுப்பிய கோபமே
6.
களில் அந்தத் திசையில் ரதமூர்ந்து வருவார்கள். க்ஷய வாலிபனாக உருவாகித் தோன்றினான். }திரத்தின் தூண்டா விளக்குகளாகச் சாயனம் திகளின் பந்நத்தான் என்ன? அது கோதமனுக்குத் }த்தும்.
ாடப்புறா சீதை. அவளது பேச்சும் சிரிப்பும், தன்
போல் இருந்தன அகலிகைக்கு. அவள் வந்த சிரிப்பால் நெளியும். கண்களில் உல்லாசம்

Page 19
வசிஷ்டரின் கண் பார்வையிலே வளரும் ர ஒரத்தில், ஒதுங்கி இரு தனிவேறு உலகங் கலகலப்பைத் தழைக்க வைத்து வந்தார்கள்
அகலிகைக்கு வெளியே நடமாடி நாலு இடம் நெருக்கமே அவளது மனச்சுமையை நீக்கிச்
பட்டாபிஷேக வைபவத்தின்போது அயோத்திக் அரண்மனைக்குள் ஏற்பட்ட உணர்ச்சிச் சுழி தசரதன் உயிரை வாங்கி ராமனைக் காட்டுக்கு நந்திக்கிராமத்தில் குடியேற்றி விட்டது.
மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபட காயுருட்டிச் சொக்கட்டான் ஆடியது போல், ந
வசிஷ்டர்தான் என்ன, சர்வ ஜாக்கிரதையோடு ஸ்தாபிக்கக் கண்ணில் எண்ணெயுற்றி வ தவிடுபொடியாகி, நந்திக் கிராமத்தில் நின்றெ சரயூ நதிக் குடிசை மறுபடியும் தம்பமற்று ெ தர்ம விசாரமெல்லாம் இந்தப் போய்க் காற்றிலி சூன்யமாயிற்று.
அகலிகைக்கோ? அவளது துன்பத்தை அளந்: புரியவில்லை. நைந்து ஓய்ந்துவிட்டாள். ரா தொடர்ந்தான்; சீதையும் போய்விட்டாள்; முன் கிடந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் மனப்பா
கருக்கலில் கோதமர் ஜபதபங்களை முடித்துக்
அவர் பாதங்களைக் கழுவுவதற்காகச் செம்பி அசைந்தது.
“எனக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை,
“சரி, புறப்படு; சதானந்தனையும் பார்த்து வெ கோதமர்.
இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள். இ கோதமர் சற்று நின்றார்.
பின்தொடர்ந்து நடந்துவந்த அகலிகையினுடை “பயப்படாதே’ என்றார். இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள்.
(ஒலை 33 - 34)

w - C 17 ) ாஜ்ய லஷ்யங்கள் அல்லவா? சரயூ நதியின் களில் சஞ்சரிக்கும் ஜீவன்களிடையே பழைய
போவதற்குப் பிடிப்பற்று இருந்தது. சீதையின் சற்றுத் தெம்மை அளித்தது.
கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தாள். ஆனால்
ப்புக்குத்தான் என்ன வலிமை! ஒரே மூச்சில் விரட்டி, பரதனைக் கண்ணிரும் கம்பலையுமாக
ாத அதீத சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் டந்து முடிந்துவிட்டது.
மனுஷ தர்மத்தின் வெற்றியாக ஒரு ராஜ்யத்தை ளர்த்தார். அவருடைய கணக்குகள் யாவும் ]ரியும் மினுக்கு வெளிச்சமாயிற்று
விழுந்தது என்றே சொல்லவேண்டும். கோதமன் ) சூறை போயிற்று. மனசில் நம்பிக்கை வறண்டு
தால் வார்த்தைக்குள் அடைபடாது, அவளுக்குப் மன் காட்டுக்குப் போனான்; அவன் தம்பியும் பு கற்சிலையாகிக் கிடந்தபோது மனசு இரண்டு ரத்தின் பிரக்ஞை மட்டும் தாங்க முடியவில்லை.
கொண்டு கரையேறிக் குடிசைக்குள் நுழைந்தார்.
ல் ஜலத்தை ஏந்தி நின்ற அகலிகையின் உதடு
மிதிலைக்குப் போய்விடுவோமே.”
கு நாட்களாயின’ என்று வெளியே இறங்கினார்
ருவர் மனசிலும் பளு குடியேறி அமர்ந்திருந்தது.
ப கையை எட்டிப் பிடித்துக் கொண்டார்; நடந்தார்;
− , ஆனி - ஆடி : 2006

Page 20
SSLqSq LSSASSS SSAS SSAS SSSSSAS qLqLS SAAASSSAAS SASAqqqS S S S qqqLSSLSLSSLSLSSLSLSSLSLLSLSASSSLSLLSLLSAAAASLLSSLS
பொழுது புலர்ந்து விட்டது. கங்கைக் கரைடே யாரோ ஆற்றுக்குள் நின்று கணிரென்ற குரலில் ஜபம் முடியும் மட்டும் தம்பதிகள் கரையில் 6
“சதானந்தா!” என்று கூப்பிட்டார் கோதமர். "அப்பா. அம்மா!’ என்று உள்ளத்தின் மலர்ச்சி சதானந்தர்.
அகலிகை அவனை மனசால் தழுவினாள். கு விட்டான். தாடியும் மீசையும் வைத்துக்கொண்
கோதமருக்கு மகனது தேஜஸ் மனசைக் குழு
சதானந்தன் இருவரையும் தன் குடிசைகளுக்கு சிரம பரிகாரம் செய்து கொள்ளுவதற்கு வச விசார மண்டபத்திற்குப் புறப்படலானான்.
கோதமரும் உடன் வருவதாகப் புறப்பட்டார். பிரியந்தான். நெடுந்துாரத்துப் பிரயாணமாச்சே ஊழிக்காலம் நிஷடையில் கழித்தும் வாடாத விடப்போகிறது? அவனுக்குப்பின் புறப்பட்டார். போக்கை நுகர ஆசைப்பட்டான் மகன்.
மிதிலையின் தெருக்கள் வழியாகச் செல்லும் சோகமும் இங்கும் படர்ந்திருப்பதாகப் புலப்பட காற்றினூடே கலந்து இழைத்தது.
ஜனங்கள் போகிறார்கள், வருகிறார்கள், ! சேவைபோல் எல்லாம் நடக்கிறது; பிடிப்பு இ
திருமஞ்சனக் குடம் ஏந்திச் செல்லும் அந்த உடன் செல்லும் அர்ச்சகன் முகத்தில் அரு இருவரும் அரசனுடைய பட்டி மண்டபத்துக்குள் நிறைந்திருந்தது. இந்த அங்காடியில் ஆராய் அவர் நினைத்தது தவறுதான்.
ஜனகன் கண்களில் இவர்கள் உடனே தெt
அவன் ஓடோடியும் வந்து முனிவர்க்கு அர்க்கி சென்று அவரைத் தன்பக்கத்தில் உட்கார
ஜனகனுடைய முகத்தில் சோகத்தின் சோை இல்லை; அவனுடைய சித்தம் நிதானம் இ
(ஒலை 33 34 م)

-G18)
ல் இருவரும் சென்று கொண்டிருக்கிறார்கள். காயத்திரியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
டிக் காத்து நின்றார்கள்.
யைக் கொட்டிக் காலில் விழுந்து நமஸ்கரித்தார்
ழந்தை சதானந்தன் எவ்வளவு அன்னியனாகி டு ரிஷி மாதிரி!
ருமையூட்டியது.
அழைத்துச் சென்றான். தி செய்து வைத்துவிட்டு, ஜனகனது தத்துவ
மகனுக்கு அவரை அழைத்துச் செல்லுவதில் என்று ரத்த பந்தத்தின் பரிவால் நினைத்தான். தசைக் கூட்டமா, இந்த நடைக்குத் தளர்ந்து
அவருடைய தத்துவ விசாரணையின் புதிய
போது, அயோத்தியில் பிறந்த மனத்தொய்வும் டன கோதமருக்கு, அடங்கி விட்ட பெருமூச்சு,
sாரியங்களைக் கவனிக்கிறார்கள் நிஷகாம்ய ல்லை; லயிப்பு இல்லை.
யானையின் நடையில் விறுவிறுப்பு இல்லை; ரின் குதூகலிப்பு இல்லை.
நுழைந்தார்கள். சத்சங்கம் சேனா சமுத்திரமாக சி எப்படி நுழையும் என்று பிரமித்தார் கோதமர்.
பட்டார்கள்.
ம் முதலிய உபசாரங்கள் செய்வித்து அழைத்துச் வத்துக் கொன்டான்.
இருந்தது. ஆனால் அவன் பேச்சில் தழுதழுப்பு க்கவில்லை என்பதை காட்டியது.
2006: الوی - "oohو

Page 21
என்னத்தைப் பேசுவது என்று கோதமர் சந்நு:
“வசிட்டன் தான் கட்டிய ராஜ்யத்தில் உண ஜனகன், மெதுவாகத் தாடியை நெருடிக் கெ
ஜனகரின் வாக்கு வர்மத்தைத் தொட்டு விட்ட
“உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை
“துன்பமும் பிறக்கும், உணர்ச்சியைப் பயன்படுத் கட்ட ஆசைப்படும்போது அதற்கு இடம்போட் இருக்காது’ என்றான் ஜனகன். “தங்களதோ?’ என்று சந்தேகத்தை எழுப்பின
“நான் ஆளவில்லை; ஆட்சியைப் புரிந்து கெ
இருவரும் சற்று நேரம் மெளனமாக இருந்தா
“தங்களது தர்ம விசாரணை எந்த மாதிரியிே
“இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; இனிமேல்த பல புலன்களையெல்லாம் கண்ணியிட்டுக் கட்டு கோதமர்.
மறுநாள் முதல் அவர் ஜனகன் மண்டபத்திற் ஹிமாசலத்தைப்போல் ஓங்கி நின்றன. தனிமைை அகலிகை மனசு ஒடிந்து விடக்கூடாதே!
மறுநாள் ஜனகன், “முனிசுவரர் எங்கே?” என்
“அவர் எங்கள் குடிசைக்கு எதிரே நிற்கும் அே என்றார் சதானந்தர்.
“நிஷ்டையிலா?”
“இல்ல்ை யோசனையில்.” “அலை அடங்கவில்லை” என்று தனக்குள்ளே
அகலிகைக்கு நீராடுவதில் அபார மோகம். இ என்று தனியாக உதய காலத்திலேயே குடெ
இரண்டொரு நாட்கள் தனியாக, நிம்மதி தன்னிச்சையோடு படரும்படி விட்டு, அதனால் முழுகி விளையாடிவிட்டு நீர் மெண்டு வருவா
இது நீடிக்கவில்லை.
6თ6uა 33 - 34

C19)
5 தயங்கினார்.
ர்ச்சிக்கு மதகு அமைக்கவில்லை” என்றான் ாண்டு.
-3.
றக்கும்" என்றார் கோதமர்.
திக் கொள்ளத் தெரியாது போனால் ராஜ்யத்தைக் டு வைக்கவேண்டும்; இல்லாவிட்டால் ராஜ்யம்
ார் கோதமர்.
ாள்ள முயலுகிறேன்” என்றான் ஜனகன்.
ர்கள்.
லா?” என்று விநயமாகக் கேட்டான் ஜனகன்.
ான் புரிந்துகொள்ள முயல வேண்டும்; புதிர்கள்
}கின்றன’ என்று சொல்லிக்கொண்டே எழுந்தார்
குப் போகவில்லை. புத்தியிலே பல புதிர்கள் யை விரும்பினார். ஆனால் நாடிச் செல்லவில்லை.
று ஆவலுடன் கேட்டான்.
சாக மரத்தடியில்தான் பொழுதைக் கழிக்கிறார்”
ா மெதுவாக சொல்லிக் கொண்டான் ஜனகன்.
ங்கே கங்கைக் கரையருகே நிம்மதி இருக்கும் மடுத்துச் சென்று விடுவாள்.
யாகத் தனது மனசின் கொழுந்துகளைத்
சுமை நீங்கியதாக ஒரு திருப்தியுடன் குளித்து ள்.
ஆனி - ஆடி : 2006

Page 22
குளித்துவிட்டுத் திருப்பிக் குனிந்த நோக்குடன், ! கொண்டிருந்தாள்.
எதிரே மெட்டிச் சப்தம் கேட்டது. ரிஷிபத்தினிகள் ருந்தார்கள். அவளைக் கண்டதும் பறைச்சி விறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
“அவள்தான் அகலிகை” என்பது தூரத்தில் ( பற்றிக்கொண்டு பிறந்த சாபத் தீயைவிட அதி
அவள் மனசு ஒரேயடியாகச் சுடுகாடு மாதிரி வெ சாப விமோசனம் கண்டாலும் பாபவிமோசனம்
யந்திரப்பாவை போல அன்று கோதமருக்கும் ச அன்னியனாகி விட்டான்; அன்னியரும் விரோ என்பதே அகலிகையின் மனசு அடித்துக் கொ
கோதமர் இடையிடையே பிரக்ஞை பெற்றவர்ே தேய்ந்திருந்தார்.
இவர்களது மன அவசத்தால் ஏற்பட்ட பளு ச
பளுவைக் குறைப்பதற்காக, “அத்திரி முனிவர் ஐ பார்த்து விட்டு வருகிறார், மேருவுக்குப் பிரயான அங்கே தங்குங்கள்’ என்று அகத்தியர் சொன்ன என்றான் சதானந்தன்.
“நாமும் தீர்த்தயாத்திரை செய்தால் என்ன?”
“புறப்படுவோமா?” என்று கைகளை உதறிக்ெ
“இப்பொழுதேயா?” என்றார் சதானந்தன். '
“எப்பொழுதானால் என்ன?” என்று கூறிக்கொண எடுத்துக்கொண்டு வாசலை நோக்கினார் கே
அகலிகை பின் தொடர்ந்தாள். சதானந்தன் மனம் தகித்தது.
பொழுது சாய்ந்து, ரேகை மங்கிவிட்டது. இரு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
பதினான்கு வருஷங்கள் ஓடிக் காலவெள்ளத்த முனியுங்குவர் இல்லை; தரிசிக்காத ஷேத்திர அவர்களுக்கு இல்லை.
6თ6lა 33 - 34

G20.)
Dனசை இழைய விட்டுக் கொண்டு நடந்துவந்து
பாரோ! அவர்களும் நீராடத்தான் வந்துகொண்டி யைக் கண்டதுபோல ஒடி விலகி, அவளை
கேட்டது. கோதமனுக்கு அன்று அடிவயிற்றில் கமாகச் சுட்டன அவ்வார்த்தைகள்.
ந்து தகித்தது. சிந்தனை திரிந்தது. “தெய்வமே!
கிடையாதா?’ என்று தேம்பினாள்.
நானந்தருக்கும் உணவு பரிமாறினாள். ‘மகனும் திகளாகி விட்டார்கள்; இங்கென்ன இருப்பு?
ண்ட பல்லவி.
பால் ஒரு கவளத்தை வாயிலிட்டு நினைவில்
தானந்தனையும் மூச்சு திணற வைத்தது.
ஜனகனைப் பார்க்க வந்திருந்தார். அகத்தியரைப்
ாம். ராமனும் சீதையும், ‘நல்ல இடம் பஞ்சவடி, னாராம். அங்கே இருப்பதாகத்தான் தெரிகிறது”
என்று அகலிகை மெதுவாகக் கேட்டாள்.
காண்டு எழுந்தார் கோதமர்.
டே, மூலையிலிருந்த தண்டு கமண்டலங்களை ாதமர்.
வர் சரயூ நதிக்கரையோரமாக அயோத்தியை
தில் ஐக்கியமாகி விட்டன. அவர்கள் பார்க்காத ம் இல்லை. ஆனால் மன நிம்மதி மட்டிலும்
ஆனி - ஆடி : 2006

Page 23
வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து போல, திடமற்றவர்களின் கால்களுக்கு சிகரங்களின்மேல் நின்று தரிசித்தார்கள்.
தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை தம் உள்ளம்போலக் கொழுந்து விட்டுப் புை எரிமலைகளை வலம்வந்து கடந்தார்கள்.
தமது மனம்போல ஒயாது அலைமோதிக் கொ பின்னிட்டுத் திரும்பினார்கள்.
தம் வாழ்வின் பாதை போன்ற மேடு பள்ளங்
‘இன்னும் சில தினங்களில் ராமன் திரும்பி வ பிறக்கும்’ என்ற ஆசைதான் அவர்களை இழு
பதினான்கு வருஷங்களுக்கு முன் தாம் கட்டிய
இரவோடு இரவாக, குடியிருக்க வசதியாக முடியும்போது உதய வெள்ளி சிரித்தது.
இருவரும் சரயூவில் நீராடித் திரும்பினார்கள்.
கணவனாருக்குப் பணிவிடை செய்வதில் முை சீதையும் வரும் நாளை முன்னோடி வரவேற் மனசைக் கொண்டு தவிர, மற்றபடித் தாண்டி
ஒருநாள் அதிகாலையில் அகலிகை நீராடச்
அவளுக்குமுன், யாரோ ஒருத்தி விதவை கு யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடிய கண்டு கொண்டுவிட்டாள். ஒடோடியும் வந்து பட விழுந்து நமஸ்கரித்தாள்.
தேவி கைகேயி தன்னந்தனியாக, பரிசனங்களு
குடத்தை இறக்கி வைத்து விட்டு அவளை இரு கைகேயியின் செயல் புரியவில்லை.
தர்ம ஆவேசத்திலே பரதன் தன்னுடைய மன என்றாள் கைகேயி.
குரலில் கோபம் தெறிக்கவில்லை; மூர்த்தன் வேறு; பார்த்த கைகேயி வேறு. படர்வதற்கு பார்த்தாள் அகலிகை.
இருவரும் தழுவிய கை மாறாமல், சரயூவை
ഞേ 33 - 34

G2D
து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக்கோயில் ள் அடைபடாத கையலங் கிரியைப் பணிச்
உருவகப்படுத்தின. பாலையைத் தாண்டினார்கள். கமண்டிச் சாம்பலையும், புழுதியையும் கக்கும்
ாண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப்
களைக் கடந்து வந்து விட்டார்கள்.
பருவான் இனிமேலாவது வாழ்வின் உதயகாலம் ழத்து வந்தது.
குடிசை இற்றுக் கிடந்த இடத்தை அடைந்தார்கள்.
க் கோதமர் அதைச் செப்பனிட்டார். வேலை
னந்தாள் அகலிகை. இருவரது மனசும் ராமனும் றது. இருந்தாலும் காலக் களத்தின் நியதியை விட முடியுமா?
சென்றிருந்தாள்.
ளித்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள்; பவில்லை; ஆனால் எதிரே வந்தாள், அடையாளம் அகலிகையின் காலில் சர்வாங்கமும் தரையில்
நம் பரிவாரமும் இல்லாமல், துறவியாகிவிட்டாளே!
கைகளாலும் தூக்கி நிறுத்தினாள். அவளுக்குக்
சில் எனக்கு இடம் கொடுக்க மறந்து விட்டான்”
யம் துள்ளவில்லை. தான் நினைத்த கைகேயி க் கொழுகொம்பற்றுத் தவிக்கும் மனசைத்தான்
நொக்கி நடந்தார்கள்.
ஆனி - ஆடி 2006

Page 24
“பரதனுடைய தர்ம வைராக்கியத்திற்கு யா உதட்டின் கோணத்தில் அநுதாபம் கனிந்த
“குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டுவிட் கைகேயி.
குழந்தைக்கும் நெருப்புக்கும் இடையில் வே அகலிகை. “ஆனால் எரிந்தது எரிந்தது தாே
“எரிந்த இடத்தைச் சுத்தப்படுத்தாமல் சாம்பன உட்கார்ந்திருந்தால் மட்டும் போதுமா?’ என்
“சாம்பலை அகற்றுகிறவன் இரண்டொரு நா
“ஆமாம்” என்றாள் கைகேயி. அவள் கு எதிர்பார்த்திருப்பது பரதனல்ல, கைகேயி.
மறுநாள் அவள் அகலிகையைச் சந்திக்கும் நொடிந்து கிடந்தது.
“ஒற்றர்களை நாலு திசைகளிலும் விட்டு அணு புலனும் தெரியவில்லை. இன்னும் நாற்பது போகிறார்கள்? பரதன் பிராயோபவேசம் செய் ஏற்பாடு செய்து வருகிறான்’ என்றாள் கைே
பரதன் எரியில் தன்னை அவித்துக் கொள்ளுவ தக்க பிராய சித்தம் என்று அவள் கருதுவது
சற்று நிதானித்து, “நானும் எரியில் விழுந்து என்றாள் கைகேயி. அவள் மனசு வைராக்கி
பதினான்கு வருஷங்கள் கழித்து மறுபடியும் ஆ சாபத் தீ நீங்கவில்லையா?
அகலிகையின் மனசு அக்குத் தொக்கு இல் என்றே சந்தேகித்தாள்.
“வசிட்டரைக் கொண்டாவது அவனைத் தடை
“பரதன் தர்மத்துக்குத்தான் கட்டுப்படுவான்; கைகேயி.
“மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வ அகலிகை.
தன்னுடைய கணவர் பேச்சுக்குப் பரதன் ஒரு மறுபடியும் அயோத்தியில் துன்பச் சக்கரம் சு
(ஒலை 33 - 34)

G22)
காரணம்?” என்றாள் அகலிகை. அவளுடைய |ன்சிரிப்பு நெளிந்து மறைந்தது.
ால் குழந்தையைக் கொன்றுவிடுவதா?’ என்றாள்
போடுவது அவசியந்தான் என்று எண்ணினாள் ன?’ என்று கேட்டாள்.
ல அப்படியே குவித்து வைத்துக்கொண்டு சுற்றி றாள் கைகேயி.
களில் வந்துவிடுவானே’ என்றாள் அகலிகை.
ரலில் பரம நிம்மதி தொனித்தது. ராமனை
பொழுது முகம் வெறிச்சோடியிருந்தது; மனசு
றுப்பி பார்த்தாகி விட்டது. ராமனைப் பற்றி ஒரு
நாழிகை நேரத்திற்குள் எப்படி வந்துவிடப் பப் போகிறானாம். அக்கினி குண்டம் அமைக்க கயி.
து தன்மீது சுமத்தப்பட்ட ராஜ்ய மோகத்துக்குத் போல் இருந்தது பேச்சு.
விடுவேன்; ஆனால் தனியாக, அந்தரங்கமாக’ பத்தைத் தெறித்தது.
|தே உணர்ச்சிச் சுழிப்பு. அயோத்திக்கு ஏற்பட்ட
ஸ்ாமல் ஓடியது. தனது காலின் பாபச் சாயை
செய்யக் கூடாதோ? என்றாள் அகலிகை.
வசிட்டருக்குக் கட்டுப்பட மாட்டான்” என்றாள்
சத்துக்குச் சத்துரு என்று என்று கொதித்தாள்
வளை கட்டுப்படக்கூடாதோ என்ற நைப்பாசை,
ல ஆரம்பித்துவிடக் கூடாதே என்ற பீதி,

Page 25
கோதமன் இணங்கினான். ஆனால் பேச்சில்
பரதனை உண்டு பலிகொள்ள அக்கினி தே நெருப்பு அவிந்தது. திசைகளின் சோகம் கை தலை சுற்றியாடியது.
வசிட்டனுக்கும் பதினான்கு வருஷங்கள் கழி மறைவில் சிரிப்புத் துள்ளாடியது.
இன்ப வெறியில் அங்கே நமக்கு என்ன வே:
சீதையும் ராமனும் தன்னைப் பார்க்க வருவ வரவேற்பு ஆரவாரம் ஒடுங்கியதும் அவர்கள்
ரதத்தை விட்டு இறங்கிய இராமனது நெற்றி சீதையின் பொலிவு அனுபவத்தால் பீத்திருந்த ஊட்டியது.
ராமனை அழைத்துக்கொண்டு கோதமன் வெ
தன் கருப்பையில் கிடந்து வளர்ந்த குழந்தைய உள்ளே அழைத்துச் சென்றாள். இருவரும் !
ராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்ல சீதை. ராமனுடன் சேர்ந்துவிட்ட பிறகு துன்பத்
அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலி
"அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?” என்று
“அவர் கேட்டார்; நான் செய்தேன்” என்றாள்
“அவன் கேட்டானா?” என்று கத்தினாள் தாண்டவமாடியது.
அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீ
flobg, Élu Inu ILDIT?
இருவரும் வெகுநேரம் மெளனமாக இருந்தன
“உலகத்திற்கு நிரூபிக்க வேண்டாமா? உண்ை அகலிகை, வார்த்தை வறண்டது.
“நிரூபித்து விட்டால் மட்டும் அது உண தொடவில்லையானால்? நிற்கட்டும்; உலகம்
வெளியிலே பேச்சுக் குரல் கேட்டது, அவர்க
st 33 - 34

பலன் கூடவில்லை.
5வனே விரும்பவில்லை. அனுமான் வந்தான்; ரை உடைந்த குதூகல வெறியாயிற்று. தர்மம்
த்த பிறகாவது கனவு பலிக்கும் என்று மீசை
லை என்று திரும்பி விட்டான் கோதமன்.
ார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள்.
இருவரும் பரிவாரம் இன்றி வந்தார்கள்.
யில் அநுபவம் வாய்க்கால் வெட்டியிருந்தது. து. இருவர் சிரிப்பின் லயமும் மோஷலாகிரியை
|ளியே உலாவச் சென்றுவிட்டான்.
ால் சுரக்கும் $ரு பரிவுடன் அகலிகை அவளை புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்கள்.
ஸ்ாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் ந்திற்கு அவளிடம் இடம் ஏது?
ைெக துடித்து விட்டாள்.
(385 . கேடடாள. ,
சீதை, அமைதியாக.
அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி
தியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு
TñT.
மயை உலகிற்கு நிரூபிக்க முடியுமா?” என்றாள்
ர்மையாகிவிடப் போகிறதா ; உள்ளத்தைத் எது?” என்றாள் அகலிகை.
ள் திரும்பிவிட்டார்கள்.
ஆனி - ஆடி : 2006

Page 26
சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளி
ராமன் மனசைச் சுட்டது; காலில் படிந்த தூசி அ சப்தமும் ஓய்ந்தது.
கோதமன் நின்றபடியே யோசனையில் ஆழ் மண்டலம் அவன் கண்ணில் பட்டது.
புதிய யோசனையில் ஒன்று மனக்குகையில் நீக்கிப் பழைய பந்தத்தை வருவிக்க, குழந்ை விரல்கள் அவள் மனசில் சுமையை இறக்கி
உட்ள்ளே நுழைந்தான்.
அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. ப இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கெ
கோதமன் அவளைத் தழுவினான்.
கோதமன் உருவில் வந்த இந்திர வேடமாகப் இறுகியது. என்ன நிம்மதி!
கோதமன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு அகலிகை மீண்டும் கல்லானாள். மனச்சுமை மடிந்தது.
来源
கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவ கொண்டிருந்தது. அதன் குதிகாலின் விரக்தி
அவன்தான் கோதமன் அவன் துறவியானான்.
 

யே வந்தாள், அகலிகை வரவில்லை.
வனைச் சுட்டது. ரதம் உருண்டது; உருளைகளின்
ந்தான். நிலை காணாது தவிக்கும் திரிசங்கு
மின்வெட்டிப் பாய்ந்து மடிந்தது. மனச்சுமையை தை ஒன்றை வரித்தால் என்ன? அதன் பசலை விடவா?
மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய ாண்டிருந்தது.
பட்டது அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லால்
கற்சிலை.
பம் பனிப் பாலைவனத்தின் வழியாக விரைந்து
வைரம் பாய்ந்து கிடந்தது.
ஆணி - ஆடி : 2006

Page 27
நிலைநாட்ட முடி
மண்ணுக்குச் சண்டையிட்( மறத்தோடு போரி பொன்னுக்குச் சண்டையிட் பேரரசு உருவாக்க கண்ணுக்குக் கண்ணான
கடமைக்குப் போரி எண்ணத்தில் போரிட்டோர். எழிலான இம்மண்
“தரமாட்டேன்” “விடமாட்டே தரணியிலே நடந்தி உரமாகி எத்தனைபேர் ம6 உதிரத்தால் நிலம் அரசுகளும் அதை எதிர்த் அனைத்துலக உரி வரலாற்றில் மிகவுண்டு; வ வகையறியா மானி
எண்ணித்தான் பார்த்தாரா
இருக்கின்ற காலெ பண்ணித்தான் யுத்தத்தால் பலனென்ன, படித்த நண்ணித்தான் மனதளவில் நல்லதொரு மானு மண்ணில்த்தான் சொர்க்க மனிதர்களே எழும்
கருவிலுள்ள சிசுமுதலாய்ச் காத்திருக்கும் கிழ குருதியிலே தோய்ந்து ம6 குதுாகலமா மானு பெருமதியில் உறைக்கவில் பெறுமதியில் லாத தருமதிக்கும் தாய்பிள்ளை தந்துகடன் தீர்ப்பது
(ஒலை 33-34)一
 

uff0 0ff0ff;b
கவிஞர் அகளங்கன்
டார்; மதத்தைக் காக்க டோர்; மானங் காக்க, டோர், பெருமை காட்டிப் ச் சண்டை யிட்டோர், மொழியைக் காக்கும் ட்டோர்; சாதி காக்கும்
எத்தனை பேர் ணில் பலியாய் ஆனார்.
ன்” என்று இந்தத் ட்ெட போர்கள் தன்னால் ண்ணுள் மாய்ந்தார். கழுவிச் சுத்தம் செய்தார். து யுத்தம் செய்த, மைப்போர்க் குழுக்கள் தாமும், ாழ்நாள் போச்சு. டத்தின் வரலா றாச்சு.
யுத்தம் செய்வோர், மன்ன நூறா மேலா,
மண்மேல் கண்ட திட்ட பாடம் என்ன.
நட்புப் பூண்டு டத்தை வளர்த்து விட்டால், ததைக் காண லாகும் புங்கள்புது உலகைக் காண்போம்.
காடு நோக்கிக் ம்ஈறாய் கணக்கில் லாமல் ன்னுள் வீழ்கின்றாரே னே! குற்றம் உன்றன் லை. மனிதன் என்ன உயிர் இனமா, எந்தத்
உடலை வெட்டித் ண்டோ தர்மம் கெட்டாய்.
ஆணி ن ஆடி : 2006

Page 28
கானிடத்து அலை கல்லோடு ஊனிடத்து இருந்: உயர்ந்தவி வானிடத்து உல6 வரலாற்று மானிடத்துக் கடன் மண்ணிட:
பூட்டமுடி யாததெ புதுச்சாவி பாட்டமுடி யாதெ பல்லக்கில் ஊட்டமுடி யாதது உணர்ந்த நாட்டமுடி யாதாகி
நன்றாக
பேச்சென்றும் வா பெரியதா மூச்செல்லாம் சம முழங்கிய கூச்சலிலும் குழப் குற்றுயிரr பாய்ச்சலிலே வெ பார்த்தாய
முடியாதா சமாத முட்டிஇரு முடியாதா சமாத முற்றுமு( முடியாதா மானு முழுமனி முடியாதா கல்வி (p(966.
முடியாதென்றா முயன்றி விடியாத இரவு5 விளங்க குடியாத முகிலு குதிக்க படியான கல்வி பாழ்பட்
(ஒலை 33 - 34)
 

தொருகால் வேட்டையாடிக் கல்லுரசி நெருப்புண் டாக்கி, ட்ட ஊனம் நீக்கி ன்நீ, அறிவென்னும் ஏணி கொண்டு கின்ற நிலவில் நின்று
புகழ்படைத்த மனிதா! இந்த' நிமிர்த்தும் அறிவை என்று துக் கற்பாயோ மாட்டாய் தானோ.
rரு கதவை ஏன்தான் போட்டுநீ திறந்து வைத்தாய், நிற் ாரு போரை ஏன்தான்
பவனிவரத் தூக்கி வைத்தாய். யிர் உடலூ டென்றே ாயா மனிதாநீ அறிவுகெட்டாய், நிலை மா தானம் மண்ணில் நினைத்துப்பார் நடக்கும் எண்ணில்.
rத்தையென்றும் பேசிப் பேசிப் க எதைச் செய்து கிழித்து விட்டாய். ாதானம் சாந்தி என்றே தால் ஆனபயன் ஒன்று மில்லை. பத்திலும் கூட்டம் யாவும் ாய் முடிவுறவே கூடிக் கூடிப் 1ளிநாடு பறந்த தல்லால் ா பதைபதைக்கும் மக்கள் வாழ்வை.
ானப் புறாவால் வானை
சிறகடித்துப் பறக்க, மண்ணில் ானப் பூக்கள் பூத்து ழ தாகமணம் பரப்ப, மண்ணில் -த்தின் கூன் மறைந்து நனால் நிமிர்ந்து சிறக்க, மண்ணில் யினால் அறிவால் பண்பால் கும் ஒன்றுபட உறவாய் வாழ.
சொல்வார் முர்க்கர் சொல்வார். டால் முடியாத தொன்றும் இல்லை. ாடா; விண்ணில் தோன்றி த கதிருண்டா. விரைந்து நீரைக் ண்டா, குன்றில் மோதிக் 5 நதியுண்டா, குற்றம் நீங்கும் னைப் படிக்கா மக்கள் ப் போகின்றார். அந்தோ பாவம்.
2006 : ஆனி - ஆடி ܀ ܀

Page 29
இனப்போர்கள் மதப்போர்க இவன்அவன்என் றி தினப்போர்க ளாய்எந்தத்
திரும்புகின்ற திசை சினப்போர்கள் உலகிலுள்ள சிறிதுபெரி தாய்ப்ே மனப் போர்கள் நீங்கநல்
மண்ணுலகை யுத்
வாழ்வியல்
விழுகின்ற விதை
வெடித்து முளைகிளப்பி குருத்தாக்கி இலைவிரிக்கும்
புதிதாய்த் துளிர்கள் தொடராய் உயர கிளைகள் எழுந்து பரவும்
அரும்புகள் அரும்பி மொட்டுகள் கட்டி அழகிய இதழ்கள் பூக்களாய் விரிய்
மகரந்தமணிகள் உயிர்
. . .3
காற்றும் தேனியும்
கரைக வண்ணாத்திப்பூச்சிகளும்.ை காவுதல் செய்ய, காய்கள் அங்கே. காட்சிகள் தரும்”
உதிர்ந்த சருகையும் - வானம் உதிர்ந்த துளியையும் உரமாய் நீராய் வேர்கள் உறிஞ்சலி`ܢܡܘܤ உருப்பெருத்தமரம் விருபிசிமாகும். * 4%్న
※ விரியும் நிழலில் * ஒதுங்கிக் கொள்ள உயிர்கள் நாலும் நாளும் நாடும். காய்களைக் கனியாய் காலம் ஆக்க வெளவாலும் அணிலும் வடிவான பறவைகளும் என்னாளும் எப்பொழுதும் சொல்லாமல் வந்துவிடும்
(ஒலை 33 - 34)
 
 
 
 
 
 
 
 
 

-G27)
ள் இராச்சியப் போர் கழ்ந்திடுதல் தன்னால் போர்கள் நிக்கும் இன்று யெல்லாம் நடத்தல் கண்டோம். ா காலம் மட்டும் பார்கள் நடக்கும் அன்றோ, அறிவை ஊட்டி நமற்ற மண்ணாய்க் காண்போம்.
சக்கரம்
குதூகல கானங்கள் கூக்குரல் ஓசைகள் விடியலை நோக்கிய கூவுதல் எல்லாமும் நிகழ குருவிச்சைகளும் கூடவே வளரும்.
- FLT G3a5fTu6c -
கொப்பகளில், கூடுகள் கட்டி குந்தியிருந்து கொத்தும்காகங்களை பாடச்சொல்லி பாதையில் போகும் நரிகள் கேட்கும்.
கூடுகள் தேடி குயில்கள் இட்ட முட்டைகள் பொரித்து குஞ்சுகள் கூவுகையில் நெஞ்சு பக்கென்றும் - ஆனால் எல்லாமே முடிந்துபோயிருக்கும்.
பழ்ங்கள் எல்லாம் தவைபட்டொழிய விதைகள் யாவும் ( மண்ணில் விழும்
-༢༣
\விதைகள் விழும் ளைகள் எழும் ட/விழ்வதும் எழுவதும்
வாழ்வியல் உண்மை மீண்டும் மீண்டும் சக்கரம் சுழலும்
வாழ்வுகள் சாவுகள் உயிர்ப்புக்கள் எல்லாம் நிகழ்வுகளேயொழிய நிறுத்தங்கள் அல்ல.!
ஆனி - ஆடி : 2006

Page 30
(விளைச்
ހުއި
அன்னத்தை அ6
அன்னத்தை
946) (6 பொன்மணி 8 الح16م) وليا கன்னத்தில்
கண்க அன்னப்புள்
அருகி
அன்னத்தின்
& 19 g எனணததைச
எழில் கன்னத்தைக்
கனே எண்ணினான்; guj6.
கைபிடித்து வை
கன்னியைத்
காத்த அன்னம்மா
அை பின்னினார்;
ח6ףן" என்னத்தன்
இை
அன்னம்மா கூை
“செல்லனை 6éां வெல்லுவேன் விள மெல்லிய மு மெ செல்லையா சேை
606) 33 - 34

Gò - I o
அறைக்குள் சென்றே நக்கு மச்சாள் ஆன வட்டி வந்தாள்.
ன்று நகர்ந்தாற் போல
றுமணம் ஏறக்
ளோ பாதம் நோக்க டையில் செல்லன் /ク
லே வந்து நின்றான்.
அழகைக் கண்டான். ク தான் போனான் செல்லன். சொல்ல? இந்த
மிகு ஒவியத்தின்
கிள்ளி அந்தக்
மேதான் காதல் செய்ய
இருந்த போதும் ாமல் அடங்கிக் கொண்டான்!
த்தல்
தானம் செய்ய நிருந் தழகிப் போடி கையைப் பற்றி தச் செல்லன்ன கையில்வைத்துப், பிணைத்த பின்னர் ளைகள் வாழவேண்டும்’ நெஞ்சின்னையே )வனை வேண்டிக் கொண்டார்.
றமாற்றப் போதல்
புருஷனாகச் து நான் வைத்தே ஒர்நாள் ’ என்று பெத்தா ம்பிய தெண்ணி அன்னம் றுவல் பூத்து வாக நடந்து வீட்டுள் கொணர்ந்த கூறைச் லயை மாற்றப் போனாள்.
ஆனி - ஆடி : 2006

Page 31
அன்னம்மா கூறை வெந்தழல் நிற வெள்ளி சொந்நமச் சா6 சொல்லி செந்தளிர் மாள சிலந்த வந்தனள் கூை வடிவெ
தாலி கட்டுதல்
தந்தையைப் ே தலைவ தந்தனர் தனய தாலிை சந்தனச் சிலை சங்குமா வந்தவர் வாழ்த் 660)6T, ul
§
அசிங்கமான வேலை
ஒரு தத்தவ அறிஞர், சாலைகளைப் பெருக்கி "ஐயோ பாவம், உன்னைப் பார்த்தால் மிகவும் பரித வேலை ரொம்பக் கஷ்டமானது, அசிங்கமானது ஆமாம் ஐயா’ என்று ஒப்புக்கொண்டான் அவ நன்றி’ என்று சொல்லிவிட்டு, ‘நீங்கள் என்ன அவன்.
‘நான் மனிதர்களைப் படிக்கிறேன்’ என்றார் அ பழக்கிறேன். அவர்களுடைய செயல்களைப் படிக்க
9|(6éise GormřT é96 JT.
இதைக் கேட்டதும், அந்த ஆள் மெல்லச் சி திரும்பினான். நீங்களும் ஐயோ பாவம்தான். என்றான் அவன்.
(ஒலை 33 - 34)-

மாற்றித் திரும்புதல் த்தில் கூறை யில் சரிகை மின்ன கள் கேலி யும் வெட்கி அன்னம் லை போல் ாள்; சிலையைப் போல றமாற்றி, ன்றார் வந்தோரெல்லாம்.
பாலும் ஊரின் ராம் தம்பாப் போடி ன் கையில் ப; வாங்கிச் செல்லன் பாள் அன்னம்
மணிக் கழுத்தில் த மூன்று மாய் முடிச்சுப் போட்டான்.
- இன்னும் விளையும் -
N
ச் சுத்தப்படுத்தபவன் ஒருவன்ைச் சந்தித்தார், ாபமாக இருக்கிறது’ என்றார் அவள் - ‘உன்னுடைய
|ன், ‘நீங்கள் என்மீத பரிதாபப் பட்டதற்கு ரொம்ப வேலை செய்கிறீர்கள் ஐயா?’ என்ற விசாரித்தான்
ந்தத் தத்துவ ஞானி 'மனிதர்களுடைய மனத்தைப் றேன். ஆசைகளைப் படிக்கிறேன்’ என்று தொடர்ந்து
த்தபடி, மறுபடி தனது பெருக்கும் வேலைக்குத் உங்களைப் பார்த்த நானும் பரிதாபப்படுகிறேன்’
தொகுப்பு: கே.கே
2006 : ஆனி - ஆடி - ܗܝܕܥܝ ܢ

Page 32
தெளிவத்
ஈழத்துத் தப ஆரம்பித்த
எழுததுபபணி இவரது தனி தளத்தை திறந்த மன
ஈழத்து இலக் இருப்பினும் “புலமை” "ܢܲܢ வளத்தை எடுத்துக்காட்டும் வகையில், அத
தொடர்ந்து அக்கறை கொண்டிருப்பவர். எழு
இவரின் நூல்களாக காலங்கள் சாவதில்லை. 1979), பாலாயி (குறுநாவல்-1997), மலை உள்ளிட்டவை வெளிவந்துள்ளன. மேலும் சிறுகதைகள்” “உழைக்கப் பிறந்தவர்கள்’ ஆ வெளியிட்டு ஸ்ளார். இவர் எழுதிய கட்டுை உள்ளன.
இன்று வாழும் எழுத்தாளர்களுள் வித்திய எழுத்தாளரது சிறுகதைத் தொகுப்பான "நா பெற்ற “மீன்கள்’ ஒலையில் பிரசுரமாகிறது கதைகள் பற்றி.” மு. நித்தியானந்தன் எழு
“ஆழத்தை அறியும் பயணம்” எனும் தொடர் கதை மீதான தனது வாசிப்பு அனுபவத்தை வாசிக்கும் பொழுது நமது வாசிப்புப் படிமு ஏற்படுத்த முடியும். நாமும் நமக்கான பார்வை (Մlգպth.
ഞേ 33 - 34
 
 

- தொகுப்பு : மூர் -
ག
தை ஜோசப்
Sழிச் சூழலில் 1960களில் எழுத்து வாழ்வை வர் தெளிவத்தை ஜோசப், 45 வருட ரியின் தீவிர உழைப்பாளர். தேடல், வாசிப்பு ப்பண்பு சிறுகத்ை, நாவல் ஆய்வு என தனது அகலித்து வளம்படுத்துபவர். உற்சாகமும் மும் ஜோசப்பின் தனித்துவ அடையாளம்.
க்கியத்தின் ஒருபகுதியே மலையக இலக்கியம்.
அதற்கொரு தனித்துவம் உண்டு. இதனை ஆய்வு” நிலைகளில் மலையக இலக்கியத்தின் ன் அடையாளத்தை மீட்டெடுப்பதில் ஜோசப் திக் கொண்டிருப்பவர். பேசிக்கொண்டிருப்பவர்.
(நாவல் 1974), நாமிருக்கும் நாடே (சிறுகதைலயகச் சிறுகதை வரலாறு (ஆய்வு 2000)
தொகுப்பாசிரியராக இருந்து “மலையகச் பூகிய இரு சிறுகதைத் தொகுப்பு நூல்களையும் ரகள் பல இன்னும் தொகுக்கப்படாமலேயே
பாசமானவர், தனித்துவமானவர் அத்தகைய மிருக்கும் நாடே” எனும் தொகுதியில் இடம் து. அத்துடன் இத்தொகுப்புக்கு “ஜோசப்பின் }திய குறிப்பும் இடம் பெறுகிறது.
ரில் தமிழக எழுத்தாளர் பாவண்ணன் ஜோசப் பதிவு செய்கின்றார். இவற்றையும் இணைத்து றை பற்றிய ஒரு விசாரணையை நமக்குள் வகளை அனுபவங்களை தொகுத்துக் கொள்ள X S
برہ
ஆனி - ஆடி 2006

Page 33
தெளிவத்தை ஜோசப் கதைக
அறுபதுகளின் இலக்கிய விழிப்புணர்வுக் கட்ட ஈழத்துச் சிறுகதை உலகில் தனக்கெனத் தனி கதைகளின் பகைப்புலன், கதை சொல்லும் திற பார்வை, கூர்மையான அவதானிப்போடு கூடிய கோலத்திற்கேற்றதான தேர்ந்த சொற் பிரயோ அடிப்படைகளாகும். மலையக வாழ்க்கையில் ச அம்சங்களையும் சிறுக்கென்று கோடிட்டு காட்டு இவரை முன்னணிக்குக் கொணர்கிறது. இவரது இருப்பினும் இவர் வீச்சும் வளமும் மிக்க எழு
ஜோசப் சமூகம் பற்றித் தனக்கே உரித்தான
நசிந்து போன, தனிமைப்படுத்தப்பட்ட, சமு உதிரிப்பாத்திரங்களின் துயரங்கள், ஏக்கங்களு நோக்குகிறார். இவரது கதைகளில் வரும் அநே அழிந்து போன பாத்திரங்களே. சாதாரணத் தோ அநாமதேயத் தொழிலாளிகள், கிளார்க்குகள்,
சிறுவியாபாரிகள் ஆகியோரை இவரது கதைக
மனித உறவுகளும், விழுமியங்களும் மதிப்பிட வேளையில் பாட்டாளிவர்க்க உணர்வு பூரணமாக இந்த சுரண்டல் அமைப்பிற்கு எதிரே த6 நடவடிக்கைகளும் தனது தலைவிதியும் தானு நடத்தும் போராட்டம் கடுமையானது. இந்த சிதறடிக்கப்பபட்டு விடுகிறான். அவனது தனிமனி முடிகின்றன: நிராசையும் ஏமாற்றமும் நம்பிக் போராட்டத்தின் தோல்வியைப் பார்த்து சமூக குரூரமாக எள்ளி நகையாடுகிறது. தனது முய முன்னரேயே கருகிச் சிதைவதைக் காணும் டே நிலைமை அவனுக்குத் தெளிவாகிறது. குறிக் தொழிலா ளர்கள் வர்க்க உணர்வு பெறும்
தன்னர் தனியனாகும் படி முறை (Individualisati தனிநபர்களாக அல்லாமல் தொழிலாளர்கள் உ உணர்வு கொண்ட தொழிலாளர் வர்க்க மாகத் சில வரலாற்றுச் சூழ்நிலையில் தவிர்க்க முடி
6osu 33 - 34

N 13( ܚ ܝܚܝܝ ܒܫܝܚܝ- x . • ܚ
ர் பற்றி.
மு. நித்தியானந்தன்
ந்தில் அரும்பிய தெளிவத்தை ஜோசப் இன்று ந்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரது ன், வாழ்க்கை பற்றிய இவரது பிரத்தியோகமான நிகழ்ச்சிக் கோர்வை, கதைகளின் உணர்வுக் கம் என்பன இவரது தனித்துவமான எழுத்தின் தாரணமாகக் காணத் தவறி விடுகிற சின்னஞ்சிறு ன்ெற லாவகம் ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் எழுத்தின் தரிசனம் பற்றி அபிப்பிராய பேதங்கள் த்தாளர் என்பதில் ஐயமில்லை.
பாணியில் சமுதாயத்தில் ஆளுமையழிந்து - தாய இழையி லிருந்து பிய்த்தெறியப்பட்டட க் கூடாகவே இச் சமுதாயத்தின் கோலங்களை கர் ஊர் பேரில்லாத - தனித்துவமான ஆளுமை ாட்ட வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், டிரைவர்மார், மெக்கானிக்குகள், ளில் நாம் தரிசிக்கலாம்.
2ந்து - சமூக இழை அறுந்து போன அதே க் கருக்கட்டாத நிலையில் தோட்டத் தொழிலாளி ரியனாக நின்று போராடுகின்றான். தனது ம் என்ற நிலையில் அவன் இந்த அமைப்போடு மோதுதலில் தனிநபராக நிற்கும் தொழிலாளி த யத்தனங்கள் சகிக்க முடியாத தோல்வியில் கை வரட்சியுமே மிஞ்சுகின்றன. அந்த தாளாத அமைப்பு கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது: மிகக் சிகள், யத்தனங்கள் அனைத்தும் தனது கண் ாது தான் தனது அநாதரவான - பாதுகாப்பற்ற ப்பட்ட சில சமூக அமைப்புக் கட்டடங்களில் ரு கட்டத்தின் முன் நிபந்தனையாக இந்தத் n) அமைகிறது. தொழிலாளர்கள் உதிரிகளான திரிகளான தனிநபர்களாக அல்லாமல் வர்க்க ரளுவதற்கு முன் இத் தனியனாகும் செய்முறை ாததாகவும் அமைகிறது.
ஆனி - ஆடி : 2006

Page 34
இத்தன்னந்தனியனாகும் படிமுறையின் விளிம்பி உலவுவதை நாம் காணலாம். குரூரமான சுர6 அமைப்பின் எதிர்பார்க்கைககளுக் கேற்பத் த மேற்கொள்ளுகின்றன. “நாமிருக்கும் நாடே. வீரமுத்து இதற்கு அழகான உதாரணமாக அணி வீரமுத்து கஷ்டப்பட்டுக் காசு சேர்த்து அனு வாங்கிய காணியில் தன் வாழ்க்கையை அணி கருகித்தீய்ந்து போகிறது. தொழிலாளி என்ற ரீ இந்த இரட்டை அம்சங்களின் தாக்கத்தில் மண்ணிலிருந்தே பிய்த்தெறியப்பட்டு விடுகிற மூட்டை தூக்கி வாழும் அநாதரவான - பாது
பெரிய கங்காணிக்கு சாராயப்போத்தலை GJITTE பெற்றுக் கொள்ளத் துடியாய்த் துடித்தவன் இறு திகைத்துப் போவதை “மீன்கள்’ கதை அற்பு
இரண்டு நாளாவது கிழவியின் உயிரை ‘நி பெற்று விட ஒடித் திரிந்த வீரன் விக்கித்துப்ே
இஸ்டோரிலிருந்து இரவிரவாக தேயிலைத்துள் குடித்துப் பார்க்க அவன் எடுத்த நாலு அவுன் அவனை நடுவீதியில் நிறுத்தி விடுகின்ற முரண் சித்தரிக்கிறது.
இந்த சமூக அமைப்பிற்குள் இம்மனித ஜீவ கணக்கெடுப்பில் தோல்வியில் முடிகின்றன.
கதாபாத்திரங்கள் தன்னந்தனியனாகும் படிமுை இவர்களில் சிலர் சிலுவையாகிப் போதலும் !
தொழிலாளர்கள் வர்க்க உணர்வு கொண்டு இ திரளுவதற்குத் தடையாகச் சாதி அமைப் செயற்படுவதை ‘தீட்டு ரொட்டி’, ‘ஒரு தோட்டத் “போலித் திருப்தி” ஆகிய கதைகள் கோடி
மலையக சமூகத்தில் சாதியமைப்பின் பொரு நிலையிலும் சாதி உணர்வும், சாதித்தீட்டும், இ தெளிவாய் காட்டுகிறது. பொருளாதாரத் த6 சாதி உணர்வு செயற்படுவதை இதில் காண்
(ஒலை 33 - 34)

(32 >
ல் ஜோசப்பின் கதைகளில் வரும் பாத்திரங்கள் ண்டலுக்குள்ளான இந்த மனித ஜீவன்கள் அந்த ம்மை இசைவு படுத்திக் கொள்ள முயற்சிகள் ’ என்ற தலைப்புச் சிறுகதையில் வரும் கிழவன் மைகிறான். இந்தியாவில் காணி வாங்கவதற்காக துப்புகிறான். “கடல் போன்ற சீமையில் தான் மைத்துக் கொள்ளும் அவன் ஆசை இறுதியில் தியிலும், நாடற்ற கூட்டத்தின் ஈரடி நிலையிலும்.
கிழவன் வீரமுத்து 'சமூக இழையிருந்து ான். மூச்சு விடவே சக்தியில்லாத நேரத்தில் காப்பில்லாத ஜீவனை இங்கு காண்கின்றோம்.”
ங்கிக் கொடுத்தாவது காலியாகும் காம்பிராவைப் தியில் அது தன் கைமீறிப் போனதைப் பார்த்துத் புதமாகச் சித்தரிக்கின்றது.
றுத்தி வைத்து அவளது ஓய்வுப் பணத்தைப் பாய் நிற்கிறான் “பழம் விழுந்தது” கதையில்.
மூட்டை மூட்டையாக கடத்தப்படும் நிலையில், சு பெனிங்ஸ் நாளெல்லாம் நாயாய்ப் பாடுபடும் பாட்டின் அவலத்தை “கூனல்’ அநாயாசமாகக்
ன்கள் மேற்கொள்கின்ற பிரயாசைகள் இறுதிக்
ஏமாற்றப்பட்ட திகைப்பில் ஆழ்ந்து போகிற றயின் விளிம்பில் நமக்குத் தரிசனம் தருகின்றன. கூடும்.
Nந்த சமூக அமைப்பின் புன்மைகளுக்கு எதிராக பு, சிறு முதலாளித்துவ கலாசாரம் என்பன துப் பையன்கள் படம் பார்க்கப் போகின்றார்கள்”, காட்டுகின்றன.
ளாதாரத் தளம் பெருமளவு சிதைந்து போன ன்றும் ஆதிக்கம் செலுத்துவதை ‘தீட்டு ரொட்டி’ ாத்தில் அல்லாமல் மேற்கட்டுமானத்திலிருந்து கிறோம்.

Page 35
மலையக மக்களின் வாழ்க்கையின் சின்னஞ் நேர்த்தியான பாத்திரவார்ப்புகளினால்-கதை எழுத்தின் ஆளுமையால் தெளிவத்தை ஜே மலையக மக்களின் வாழ்க்கையை வருத்த இருந்தாலோ என்ற பச்சாதாபத்தோடு கூடிய களைத் தீட்டியிருக்கிறார்.
தெளிவத்தை ஜோசப்பின் எழுத்து வளமானது, அலாதியானது. உவமைகள் கவித்துவப்படிமத் சிறுகதை இலக்கியப்பரப்பில் ஜோசப்பிற்கு இை மட்டுமே சொல்ல முடியும். ஈழத்துச் சிறு தேர்ந்தெடுத்தால் “கூனல்’ அதில் நிச்சயம்
தாங்களே பாதையும் வெட்டிப் பயணமும் டே கவனத்தில் கொண்டால் தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ே மீன்கள் 2. upfor (Bump
சகோதரர்கள் இருவர் அக்கம் பக்கத்தில் வீடெ அவர்களுக்கிடையே இருந்த அறையில் சில நாட்டுப்புறப் பாடல்களில் நல்ல பயிற்சியிரு சொல்வார்கள். நல்ல குரலுமிருந்தது. அவர் சாப்பாடெல்லாம் ஆன பிறகு மொட்டைமாடி! பிள்ளைகளும் வருவார்கள். உடலைத் தழுவு அவர்கள் குரல் இனிமையாக ஒலிக்கும். ஒன்றி நிமிடங்கள் போலக் கரைந்துவிடும். உற்சாகத் அவர்கள் பழைய கண்ணதாசன் பாடல்களைப் ப தூங்கப்போகும் வரை அப்பாடல்வரிகள் மீண்
பெரியவருக்கு மூன்று பிள்ளைகள் சின்னவரு அறையும் மட்டும் கொண்ட அவர்கள் வசிப் வசதி கூடிய இடத்துக்குச் செல்வதால் அதிகரி கருதி எங்கும் செய்ய இயலாதவர்களாக இரு இந்த ஒண்டுக்குடித்தனந்தான் விதிக்கப்பட்டது
606) 33 - 34

C33)
று அம்சங்களையும் நுணுக்கமாக அவதானித்து, சொல்லும் ஆற்றலால்-தனக்கென்றே கைவந்த சப் அழகான சிறுகதைகளை வடித்திருக்கிறார். தோய்ந்த ஒரு எள்ளலோடு-Sadirony. இப்படி பிரக்தியும் வரட்சியும் விரவி வரத்தனது சிறுகதை
குளுகுளுவென்று நீரோட்டமாய் ஒடும் பாணியே தோடு சிறுக்கென்று வந்து விழுகின்றன. ஈழத்துச் )ணயாக எழுதக் கூடியவர்கள் என்று ஒரிருவரை கதைகளில் தரமான பத்துக் கதைகளைத் ஒன்றாக இருக்கும்.
ாக வேண்டிய மலையக இலக்கியச் சூழலைக் ஒரு சாதனைக்காரர் என்பதில் சந்தேகம் இல்லை.
gr_tits
rmri'Lúb
- 660,606 a டுத்து தத்தம் குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள். காலம் நான் குடியிருந்தேன். இருவருக்கும் ந்தது. ஏகப்பட்ட பாடல்களை மனப்பாடமாகச் களுடன் நெருங்கிப் பழக இதுவே காரணம். பில் எல்லோரும் சேருவோம். அவர்களுடைய ம் இதமான குளிர்காற்றில் நிலா வெளிச்சத்தில் ரண்டு மணிநேரங்கள் கூடப் பத்துப் பதினைந்து தின் உச்சியில் சற்றே மிதமான போதையுடன் டத் தொடங்கினால் பசியெல்லாம் மறந்துபோகும். டும் மீண்டும் நெஞ்சில் மிதந்தபடி இருக்கும்.
க்கு நான்கு பிள்ளைகள். கூடமும் சமையல் டங்கள் அவர்களுக்கு போதுமானது இல்லை. கக் கூடிய முன் பணத்தையும் வாடகையையும் தார்கள். கடைசியில் நமக்குத் தலையெழுத்து போலும் என்று சிரித்துக்கொள்வார்கள்.

Page 36
வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் பிடிக்கும் சீட்டுக என்கிற வகையில் நானும் நின்றிருந்தேன். ரூபாய்ச் சீட்டு ஏலம் தொடங்கியது. ஐநூறு வேகவேகமாக வந்த குரல்கள் பிறகு நிதா முதலிலேயே வகுத்துக்கொண்டிருந்தால் நா6 வேடிக்கை பார்த்தேன். பெரிய சகோதரருக்கு இருந்தது. தயங்கித் தயங்கி ஆயிரமாயிரமாக
திடீரென புயல் போல சின்ன சகோதரர் அரங்கி கேள்வியை விட ஆயிரம் ரூபாய் கூட்டினார்.
ஆயிரம் சேர்த்துச் சொன்னார். இப்போது அந்த இரண்டு சகோதரர்களுக்கிடையேதான் போட்டி தொட்டு விட்டது. ஆனாலும் விடாமல் இருவரும் வன்மத்துடனும் எரிச்சலுடனும் பார்த்துக்கொ பொங்கிய நெருப்பைக்கான அஞ்சி பெரிய6 ரூபாய் தள்ளி சீட்டை எடுத்தார் சின்னச் ச இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம். “நீ
இருந்திருக்கமாட்டேனே’ என்பது பெரியவர் முதலிலேயே சொல்லியிருந்தால் நான் வந் வாதம். அரைமணிநேரப் பேச்சுக்கு பிறகு டே ஒலிபரப்பான நேயர் விருப்பதில் இடம் பெற்ற தணித்துவிட்டன. அடுத்த தெரு தள்ளி வாடை முன்பணம் தர கூடுதலாக ஐம்பதாயிரம் ரூப பலகையைத் தாமதமாகத் தான் பார்க்க ே சீட்டு எடுக்கிற திட்டமில்லை என்றாலும் பாதி
பெரியவர் வானத்தைப் பார்த்து சிரிக் தம்பியைப் பார்த்துச் சொன்னார்.தான் சீட்டெ( என்று மெதுவாகச் சொன்னார். அருகில் நின்றி விடுமோ என்று அஞ்சியிருந்த மோதல் தவி தேவையை முன்னிட்டு தன்னுடன் போட்டி போ வேண்டும் என்கின்ற எண்ணம் வலிமை கெ இதுதான் உயிர் வாழ்வதற்கான போராட்டத்தின் கூடவே தெளிவத்தை ஜோசப் என்னும் இலங் சிறுகதையையும் மனதுக்குள் அசைபோட்டுக்
காலமெல்லாம் ஒற்றையறைக்குள் ஆே அவஸ்தையைச் சொல்வதிலிருந்து தொடங்குகி சம்பவத்தையொட்டி எழுந்த பதற்றத்துடனும் குற்றி அறையைவிட்டு வெளியேறுகிற கணவனுடைய கவனத்தை ஈர்த்து விடுகின்றது.கசப்பான ஞா அதுவே மனதில் நிறைகிறது.
(ஒலை 33 - 34)

C34)
5ளுக்கு ஏலம் விடும் நாள் சீட்டுக் கட்டுபவன்
பெரியவர் வந்திருந்தார். எழுபத்தைந்தாயிரம் று ஆயிரம் என்று பத்தாயிரம் ரூபாய் வரை னமடைந்தன. என் எல்லை ஏழாயிரம் என்று ன் மேற்கொண்டு கேட்காமல் கேட்பவர்களை ம் மற்றொரு வியாபாரிக்கும் இடையே போட்டி மாற்றி மாற்றி அதிகரித்துக் கொண்டிருந்தார்கள்.
ற்குள் நுழைந்தார். வந்த வேகத்தில் கேட்கப்பட்ட பெரிய சகோதரர் தயக்கத்துடன் மேலும் ஒரு வியாபாரி போட்டியில் இருந்து விலகி விட்டார். என்பது தெளிவாகிவிட்டது. இருபதாயிரத்தை தொடர்ந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் ண்டிருந்தனர். சின்ன சகோதரரின் கண்களில் வர் நிறுத்திக் கொண்டார். இருபத்தோராயிரம் கோதரர். அன்றிருவரும் மொட்டை மாடியில் எடுப்பதாகச் சொல்லியிருந்தால் நான் கேட்டே ர் வாதம் “உங்களுக்குத் தேவை யென்று திருக்கவே மாட்டேனே’ என்பது சின்னவரின் Iச்சு நிதானகதியை அடைந்தது. அன்று இரவு பழைய பாடல்கள் இருவருடைய சூட்டையும் கக்கு வீடுபார்த்து விட்டு வந்ததாகவும் அதற்கு ாய் தேவைப்பட்டது என்றும் அந்த விளம்பரப் நர்ந்ததென்றும் அதனால்தான் தொடக்கத்தில் யில் ஓடோடி வந்து கேட்டதாகவும் சொன்னார்
சிரியென்று சிரித்தார். “அசடா அசடா’ என்று நிக்க நினைத்ததும் அதே காரணத்திற்குத்தான் ருந்த எனக்கும் சிரிப்பு வந்தது.எங்கோ வலுத்து Iர்க்கப்பட்டதில் நிம்மதியாக இருந்தது. ஒரு ாடுபவன் சகோதரனேயானாலும் தானே வெல்ல காள்கிற தன்மை எனக்கு வியப்பாக இருந்தது. * இயல்புபோலும். என்று எண்ணிக்க்ொண்டேன். வ்கை எழுத்தாளர் எழுதிய “மீன்கள்’ என்னும்
கொண்டேன்.
றழு பிள்ளைகளுடன் குடித்தனம் செய்பவர்களின் றது கதை.இக்கட்டுகளின் உச்சமாக நடந்துவிட்ட றவுணர்ச்சியுடனும் குளிரையும் பொருட்படுத்தாமல்
தத்தளிப்பு கதையின் தொடக்கத்திலேயே நம் பகம் அது.ஆனாலும் விலக்கித் தள்ளத்தள்ள
ஆனி - ஆடி : 2006

Page 37
நடந்தது இதுதான். இரவு பத்து மணிக்கு ே கதவைத் திறந்து மூடிவிட்டு இருளுடன் இ கண்களைப் பழக்கப்படுத்திக்கொள்கிறான். கப் உறங்கும் உருவங்கள் இருட்டில் லேசாகத் ெ உறங்கும் உருவங்களிடையே உருவ அடை உறங்கும் இடத்தைக் கண்டறிகிறான்.பே வாட்டுகின்றது. எழுப்பப்பட்ட உருவம் முகத் ஆகிவிடுகின்றது. அவனுடைய கணிப்புத் த அதே கணத்தில் தீப்பெட்டி உரசலைத் தொ மனைவி. அந்த வெளிச்சத்தில’ யாரையும் நிட கொழுந்தாய் தலை தொங்க வெளியேறுவதை வெளியே நிற்கும்போதும் அவன் மனம் கதவினுடாகக் கோடாக நீளும் வெளிச்சத்தில் என்பது புரிகிறது. எந்த நொடியிலும் யாராவது வந்து நிற்கலாம் என்கிற பயத்தை தவிர் வெளியேறுகின்றான்.
எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் அவன் அறை. நான்கு சுவர் கொண்ட ஒரு சதுரம் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவனுக்கு மூன்று குழந்தை களும் இருந்தார்கள். இப்ெ அவனும் எத்தனையோ தடவை அலுவலகத்திற் கெஞ்சியும் சண்டையிட்டும் பார்த்து விட்டான்
இடையில் அவனுக்கு இரவுக்காவல் வேை பிரச்சினையில் இருந்து தப்பிக்கின்றான். கெ மாறிவிடுகின்றது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலி கொள்ளுகிறான். தன் இயலாமையை மனதிற்க் தோட்டத்தில் வேலை செய்கிற பண்டா என் வீட்டுக்குச் செல்லும் செய்தி காதில் விழுகி எப்படியாவது அவ்வீட்டைத் தனக்கு ஒதுக் எண்ணத்துடன் வேகவேகமாகக் கங்கான முன்வைக்கிறான்.
வீடுகள் காலியாம் போதெல்லாம் அவனுக்கு: மகிழ்ச்சிப்படுத்த ஒரு போத்தல் சாராயம் எ அவனுக்கு எடுத்துரைக்கிறார்கள். கைக்கு எ என்பதற்காக மனதுக்குப் பிடிக்காவிட்டாலுப வைத்துக்கொள் கிறான். வீடு ஒதுக்கப்படும் விடலாம் என்பது அவன் எண்ணம்.
இப்போது தான் புதிய பிரச்சினை ஒன்று முை உள்ள மற்றொரு தொழிலாளி ஒருவன் இ (ஒலை 33 - 34)

ல் வேலையிலிருந்து திரும்பியவன் மெதுவாகக் ளாகக் கதவோரமாக ஒருநொடி நேரம் நின்று பளிக்குள்ளும் சேலைக்குள்ளும் சுருட்டிக்கொண்டு ரியத் தொடங்குகின்றன. முகத்தை மூடிக்கொண்டு ப்பை அடையாளமாகக் கொண்டு தன் மனைவி: தை, களைப்பு எல்லாம் சேர்ந்து அவனை தைக் காட்டியதும் நெருப்பை மிதித்ததைப்போல வறிவிடுகின்றது. அது மனைவி அல்ல மகள். டர்ந்து விளக்கும் கையுமாக எழுந்து விடுகிறாள் ர்ந்து பார்க்கும் திராணியில்லாமல் கிள்ளப்பட்ட த் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. வீட்டிற்கு >மைதியடையவில்லை. ஒருக்களித் திருக்கும் ருெந்து உள்ளே இன்னும் நிலமை சீராகவில்லை ஒருவர் உள்ளே இருந்து வெளிப்பட்டு தன்முன் க்க முடியவில்லை. அவசரத்தில் அங்கிருந்து
குடியிருக்கும் வீடு. வீடுகூட அல்ல அது ஓர் ஆறு சதுரங்கள் கொண்ட அக்குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட இடம். குடிவந்தபோது மனைவியும் பாழுது ஆறு பிள்ளைகள். மாற்று இடத்திற்காக குச்சென்று துரையிடம் காலில் விழாதகுறையாகக்
ல ஒதுக்கப்படுகிறது தற்காலிகமாக அவன் ாஞ்சக்காலம் தான். மறுபடியும் வேலை முறை ) தான் மேற்சொன்ன இக்கட்டில் அகப்பட்டுக் குள் நொந்தபடி நடந்து கொண்டே இருந்தவனுக்கு வன் குடியிருப்பைக் காலிசெய்துவிட்டு சொந்த றது. அக்குடியிருப்பு சற்றே அளவில் பெரியது. கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிற யிடம் சென்று மறுபடியும் கோரிக்கையை
கிட்டாததற்குக் காரணம் பெரிய கங்காணியை ாங்கித் தராமைதான் என்று மற்ற நண்பர்கள் ட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடக்கூடாது காரியம் சாதிப்பதற்காகச் சாரயம் வாங்கி நாளில் அதை கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தி
ாக்கிறது. இவனைப் போலவே வீட்டின் தேவை த கோரிக்கையோடு பெரிய கங்காணியைக்
ஆனி - ஆடி : 2006

Page 38
கண்டு பேசுகிறான். பேசச் சொல்லும் அன்றே இ வீடு அவனுக்கு ஒதுக்கப்பட்டு விடுகிறது.
பண்டா குடிபெயரும் தினம். தாளில் சுற்றிய போ அங்கே அவருடன் மற்றொருவன் இருப்பதைக் கங்காணி கையில் இருப்பது என்ன என்று இழுத்துப் பார்க்கிறான். சாராயப் போத்தல்கை மற்றவர்கள் முன்னிலையில் லஞ்சம் தரத் து ஒதுக்க லஞ்சம் கொடுக்க வந்தியாடா” கத்துகிறான்.வெலவெலத்துப்போய் நடுங்கும்
- கங்காணி. தொழிலாளி என இரு
பேசப்பட்டிருந்தால் இது ஓர் எளிய சூத்திரத்தி: ஒரு தொழிலாளிக்குக் கிடைக்க இருந்த வீட் மற்றொரு தொழிலாளி. இதன் பொருள் தெ தொழிலாளியும் ஒரு மனிதன். விரும்பியோ விரு எல்லாவிதமான காரியங்களையும் செய்ய மனிதர்களையே கீழே நெட்டித்தள்ளுகிறது. ஏற செய்யத் தூண்டுகிறது. பெரிய மீன் சின்ன மீனை வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிை அத்தகையது. இப்போராட்டத்தின் சிறு பொறிே முக்கியமான கதையாகிறது.
மீண்கள் 3.
தீப்பெட்டியின் உரசலைத்தொடர்ந்து விளக்கும் கண்டதும் பதறிப்போனான்.
மதுவின் போதையும் மற்றொரு மயக்கங்களுட குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நி நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளி உட்கார்ந்திருந்தான்.
வெலவெலத்துப் போய் குனிந்த தலை நிமி
கழிந்து விட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகL விழுங்கியபடி விருட்டென்று எழுந்தான்.
எழுந்த பிறகு மறுபடியும் குனிந்து தனது போ இடத்தில் இன்னொரு வினாடி இருக்க நேரி கொஃைடே எழுந்தவன், அதை இழுத்துத் தோ6 இருட்டில் அமர்ந்து கொண்டான்.
தூண்துரணாய் நிற்கும் மரங்களிடையே தூரத்தி தீட்டி மாட்டிய ஒவியங்கள் போல் தெரிகிறது.
60s) 33 - 34

-G36)
}ரண்டு சாராயப் போத்தல்களோடு செல்கிறான்.
த்தலோடு கங்காணியின் வீட்டுக்குச் சென்றவன் 5ண்டு தயங்கி நிற்கிறான். அவனை வரவேற்கிற கேட்கிறான். அவன் தயங்கத் தயங்க அதை ளப் பார்த்ததும் அவன் முகம் இருளடைகிறது. னிந்த அவன் மீது சீற்றமடைகிறான். “வீட்டை என்று அவனை அதட்டி மூச்சுவிடாமல் கால்களுடன் வெளியே நடக்கிறான் அவன்.
முனைகளைக் காட்டி வீட்டின் பிரச்சனை ன் பாற்பட்ட கதையாக மாறியிருக்கும். மாறாக டை தனக்காக ஒதுக்கி வாங்கிக் கொள்வபன் ாழிலாளிக்கு எதிரி தொழிலாளி என்பதல்ல. ப்பமில்லாமலோ மனித உயிர் தன் இருப்பிற்காக
வேண்டியிருக்கிறது. தாம் முன்னேற சக த்தாழ தட்டிப்பறிப்பதற்கு சமமான செயலையும் உண்டு உயிர் வாழ்வதைப்போல ஒருவருடைய லமை உருவாகிவிடுகிறது. உயிரின் போராட்டம் யான்றைக் கோடிட்டுக் காட்டுவதாலேயே இது
கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக்
ம் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஒடிப்போக லைமையைப் புரிந்து கொண்டவன் யாரையும் ய கொழுந்தாய் தலை தொங்கிப் போய்
ராமல் ஒரு வினாடி உட்கார்ந்திருந்தவனுக்கு )ாக தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை
ர்வையை எடுப்பதன் மூலம் இக்கட்டான அந்த நிமே என்ற உழைவில், கம்பளியை எடுத்துக் ரில் எறிந்தவாறு வெளியே நடந்து இஸ்தோப்பின்
ல் தெரியும் மலைச்சரிவுகள் கருப்பு வண்ணத்தால
ஆனி - ஆடி : 2006

Page 39
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கும்மெ கொண்டிருந்தவன் இருட்டிய உலகில் அத்தனை அதிகமானதாக தனக்கே தெரிவதை உண அமர்ந்திருக்கும் அந்த நேரத்தில் தலையைச்
தலை உயர்ந்திருக்க வேண்டுமென்றுதான் ஒவ் நித்திரையின் நிமித்தம் தரைமட்டமாகப் படுக்குப தூக்கிக் கொள்ளுகிறான்.
ஆனால் மனதின் இருட்கனத்தால் தாமாகவே கொண்டு நிமிர்த்தி வைப்பது?
‘கசமுச’ வென்று உள்ளே ஏதோ பே
உயர்ந்த தோளிடை தொங்கும் தலையை ஒ பக்கவாட்டில் திரும்பி ஒரக்கண்ணால் உள்ளே
ஒருக்களித்திருக்கும் கதவினுாடாக உள்ளே இ உள்ளே இன்னும் நிலைமை சீரடைந்து நி6ை கொண்டவன் உள்ளேயிருந்து யாராவது ஒருவர் என்ற பயத்தில் அப்போதைக் குத் தப்பிக் இஸ்தோப்பிலிருந்து இறங்கி இருளில் நடந்தா
லயத்துக்கோடியில் கிடந்த நாய் அரவம் கேட்டு கண்டு கொண்டு குரைப்பை ஏப்பமாகவோ ஊை முன் காலை நீட்டி சோம்பல் முறித்து விட்டு வ
எங்கோ உச்சியிலிருந்து ஒடி வந்து இரண்டு எழுப்பும் “சோ’ எனும் பேரிரைச்சலை தவிர்த கொண்டு குறட்டை விட்டது.
இரவு பதினொரு மணி பயங்கரத் தனிமையில் குனிவோ நடையில் தளர்ச்சியோ இல்லாமல் ஏதேட்சையுடன் நடந்து கொண்டிருந்தவன் மு “டோர்ச்’ லைட்டின் ஒளியால் நின்றான்.
என்ன பெரியப்பா ‘இந்த ராவுலே. உரப்பட்டி நின்றான்.
“தூக்கம் வல்லேட்ாப்பா. ஒரே புளுக்கமாக் ே
புளுக்கம் மனதில் என்பதைப் புரிந்து கொள்ளாத
படுத்துக்கிறேன். காத்தோட்டமாக இருக்கும்’ (ஒலை 33 - 34)

-G37)
*று கிடந்த கறுப்பையே வெறித்து நோக்கிக்
அந்தகாரத்தையும் விட தன் மனதின் அந்தகாரம்
ர்ந்து அதன் கணம் தாளாது தனிமையாக
கவிழ்த்துக் கொள்கிறான்.
வொரு மனிதனும் விரும்புகிறான். ஆகவேதான் போது கூட ஒரு அணைகொடுத்து தலையைத்
கவிழ்ந்து விடும் தலையை எந்த அணையைக்
ச்சுக் கேட்கிறது.
ரு சிறிதும் உயர்த்தாது மிகவும் சிரமத்துடன்
பார்க்கிறான்.
ருக்கும் வெளிச்சம் கோடாக நீளுவதிலிருந்து லமை அமைதியாகவில்லை என்பதைப் புரிந்து தன்முன்னால் எந்த வினாடியும் வந்து நிற்கலாம் கொண்டால் போதும் என்ற அவசரத்தில் 60.
குரைக்க வாயெடுத்து அவனை இன்னாரென்று ள யாகவோ மாற்றிச் சமாளித்து கொட்டாவியுடன் ாலை ஆட்டியபடி மீண்டும் சுருட்டிக் கொண்டது.
பாறைகளுக்கிடையில் விழுந்தோடும நீர்வீழ்ச்சி து முழுத்தோட்டமுமே இருட்டைப் போர்த்திக்
இந்த நாற்பத்தெட்டு வயதிலும் உருவத்தில் எங்கே போகின்றோம் என்ற கட்டுப்பாடற்ற கத்தில் பாய்ந்து கண்ணை மயங்கச் செய்த
5 காவல் செய்வபன் தான் லைட்டும் கையுமாய்
கடந்திச்சு அது தான் இப்பிடிக் காத்தாட .”
வனாக "இப்பிடி இந்த உரப்பட்டி விறாந்தையில் என்கிறான.
ஆனி - ஆடி : 2006

Page 40
தூக்கம் தாங்காமல் கண் மயங்கும் வேளை கொள்வதற்கு குளிர் தாங்காமல் கல்லடிபடு காய்வதற்குமாக விறாந்தை மூலையில் காவல் மூன்று கற்களில் ஒன்றை இழுத்து விரிக்கும் போட்டு கரியை மறைத்து அந்த உயரத்தில் தை
தேயிலைத் தளிர்களில் மிதந்து வரும் காற்று ஒடுகையில் எத்தனையோ சுகமாகவும் லேசா பாரமாகவும் சூடாகவும் இருக்கையில் எப்படி
சினிமாப்பாட்டொன்றில் சீட்டியில் ஒலித்தபடி ( மறு முனைக்கு நடந்தான் காவல்க்காரன்.
வீட்டில் நிகழ்ந்து விட்ட அசம்பாவீதத்திற்கு மு பக்கம் ஏதாவது நியாயம் இருகிறதா என்று மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப்பார்க்கிற
கசப்பானதுதான்! ஆனால் கட்டாயம் நினைவ
எத்தனை அசிங்கமானது எல்லாம் நடந்து நாட்டிலிருந்து திரும்பியவன் மெதுவாகக் கத கதவடியில் ஒரு வினாடி நின்று கண்களை ப
கம்பளிக்குள்ளும் சேலைக்குள்ளுமாக சுருட்டி எரியத் தொடங்கின.
நாட்டிலிருந்து வந்திருக்கும் மயக்கத்துடன் இ கிடந்த உருவத்தை தாண்டியபடி “அதோ கொண்டான்.
அவனுடைய கணிப்புத் தவறிவிட்டது. “இந்த விழுங்கிக் கொண்டவன் அருவருப்பான அந்த எ
O Ο Ο
அந்த ஆறு காம்பிரா லயத்தின் மூன்றாவ ஏறத்தாழ இருபது வருடம் இருக்கும். பிள்ளைகளுமாக ஐந்து பேர்களுக்கு அந்த
நான்கு சுவர் உள்ள அந்த சதுரத்துக்குள் பகுதியை ஒதுக்கிவிட்டு மிஞ்சியிருக்கும் மு வைத்துக்கொண்டு அவைகள் கண்டும் கா பெற்றுக்கொண்டது வரை எல்லாம் அந்த ஒ
(ஒலை 33 - 34)

-G38)
ளில் ஒரு வாய் தேநீர் சுடவைத்து ஊற்றிக் ) வேளையில் நெருப்புப் போட்டுக் குளிர் காரர்கள் போட்டு வைத்திருககும் கரி பிடித்த போர்வையில் ஒரு முனையை அதன் மேல் ]யை வைத்து மல்லாந்து படுத்துக் கொண்டான்.
திறந்த வெளியில் கிடக்கும் உடலைத் தழுவி வும் தான் இருக்கிறது. என்றாலும் உள்ளம் நித்திரை வரும்.
லைற்றை வீசிக்கொண்டபடி உரக்காம்பிராவின்
ழுமுதற்காரணமும் தான் தானென்றாலும் தன் பார்த்துக் கொள்வதற்காக நடந்து விட்டதை ான்.
படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
விடுகிறது. இரவு பத்துமணிக்குப் பிறகு வைத்திறந்து முடிவிட்டு இருளுடன் இருளாக ழக்கப்படுத்திக் கொண்டான்.
க் கொள்ளும் உருவங்கள் இருட்டில் லேசாக
நிருட்டில் காலை உயர்த்தி முதலில் படுத்துக் அது தான் அவ” என்ற மனதிற்குள் முனகிக்
ப் புள்ளை எப்பிடி சேச்சே.” என்று எச்சிலை ண்ணங்களை வெட்டித் துண்டாக்கிக் கொண்டான்.
O O
o O O.
காம்பிராவுக்குள் அவன் பிரவேசம் செய்து அப்போது அவனுடைய மனைவியும் மூன்று ஒரு காம்பிரா போதுமானதாக இருந்தது.
அடுப்பைப் போட்டு “இது குசினி” என்று ஒரு க்கால் அறைக்குள் மூன்று பிள்ளைகளையும் னாமலும் சம்சாரம்பண்ணி இன்னும் மூன்றைப் ர காம்பிராதான்
ஆனி - ஆடி : 2006

Page 41
அவனும் எத்தனையோ தடவை ஆபீசுக்குப் கெஞ்சியும் சண்டை போட்டும் பார்த்து விட்டா
பகல் வேளைகளில் வீடு இருக்கிறதா இல்ை தொல்லைகளும் இரவில்தான். அத்தனைை முளைத்து விட்ட பிள்ளைகள் என்றாலும். வீட்டு போய் சுருட்டிக்கொள்ளும் முளைக்கும் மீசைன நடந்துவிடுகிறானே மூத்த பையன். “நண்ப போல இந்தச் சின்னஞ் சிறுசுகள் எங்கே டே
வீடு வளரவில்லை என்பதற்காக பிள்ளைகளு பெண் பிள்ளைகள்!
“பெண் வளர்ச்சி பேய் வளர்ச்சி என்பார்க விடுவார்கள்.
இவன் வீட்டிலும் இரண்டு வளர்ந்துபோய் இருக்
மூத்த பையனைத் தவிர மற்றது அத்தனை மண்ணடியாக”
حمي
உருள வேண்டியதுதான் இந்த லயப்பிரச்சனை வருகிறது. என்று கண்டவுடன் துரை நைசாக
யார் யார் எந்தெந்த லயத்தில் இருக்கிறார்க எத்தனை? பிள்ளைகள் எத்தனை? என்பது போன் தூக்கிப் பெரிய கங்காணியிடம் கொடுத்து வ
தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்க பெரிய கங்காணி என்பவர் தொழிலாளரின் ந6
துரையிடம் இல்லாத ஒரு பயம், துரையிடம் ஒத்துழைப்பு பெரிய கங்காணியாகப்பட்டவருக்கு நெருக்கடி மிக்கதான இந்த வீட்டுப்பிரச்சினை துரை சாமர்த்திய சாலிதான். தனக்கு லயம் துரை பெரிய கங்காணியிடம் அனுப்புவார். எழுதிக்கொண்டு லயம் ஏதாவது காலியானால் சொல்கிறேன் “போ’ என்பார்.
“என் வீட்டில் ரெண்டு கொமரோட இன்னும் ஆ நின்ற இவனையும் “பெரியாணிகிட்டே போ’
Gpsoso 33 - 34D

-39D
பாய் துரையிடம் காலில் விழாக் குறையாகக் ன் தனக்கு இன்னொரு காம்பிரா வேண்டுமென்று.
லயா என்ற பிரச்சினையே கிடையாது. எல்லாத் யயும் படுக்கவைத்தாக வேண்டுமே! கைகால் குள் இடநெருக்கடி என்று வெளியே எங்கேயாவது ய நாசுக்காக நீவிவிட்டபடி படுக்கையும் தானுமாக றுடன் படுத்துக்கொள்ளுகிறேன்.” என்று அதே ாகும்?
ம் வளராமல் இருந்து விடுவார்களா? அதுவும்
ர்” பார்த்துக்கொண்டிருக்கும் போதே வளர்ந்து
கின்றதே அது எங்கே போய் படுத்துக்கொள்ளும்.
யும். அந்த முக்கால் அறைக்குள் “ஒண்ணடி
பெரும் தலை வேதனையாக உருமாறிக்கொண்டு
நழுவிக் கொண்டார்.
5ள்? ஒரு காம்பிராவில் எத்தனை பேர்? பெண் ற விபரங்களை காட்டும் “லயத்துச் செக்ரோலை” பிட்டார்.
றை உள்ளவராகத்தான் இருந்தாக வேண்டும். னில் தான் இருக்கிறது அவருடைய நல்வாழ்வு.
5ாட்டாத ஒரு மதிப்பு, துரைக்குக் காட்டாத ஒரு உண்டு என்பது துரையின் நம்பிக்கை. ஆகவே யை அவரிடம் நீட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்ட போதாது என்பவர்கள் துரையிடம் போவார்கள். கங்காணி அவர்களை விசாரித்து பெயர்களை
இல்லாட்டி புது லயம் கட்டினால் உனக்குச்
றுபேர் இருக்கோமுங்க” என்று கூறிக் கொண்டு ான்றார் துரை.
ஆணி - ஆடி : 2006 )

Page 42
“அவங்ககிட்ட ஏன் நான் போவனும், துரை நீங் ஒரு காம்புரா ஒழுங்கு செய்யுங்க.’ என்று ஆ நேராகப் பெரிய கங்காணியிடம் போகவும் த6
“போ பார்ப்போம்” என்று கூறி வைத்தார் பெரி காவல் வேலை கிடைத்தது.
அதன் பிறகு உரப்பட்டி, புது மலை, ஆயுதக் போக்கி விடுவான். வீட்டுப்பிரச்சனை அவ்வள
தான் ஒதுங்கிக் கொள்வதால் மட்டும் தீர்ந்து விடு அது தொடர்ந்து கொண்டே இருந்தது.
மனைவியின் நச்சரிப்புத் தாளாத போதெல்லாம் போ” என்பார் கடபுடா என்று கத்திவிட்டு திரு
அவன் படியேறும் போதே துரை மனதிற்குள் ஜன்னலிடம் வரும்போதே “கங்காணிகிட்டே ே வேறு எதற்காகவோ வந்து நின்று “சலாங்க” துரை கூற “நான் லயத்துக்கு வரலிங்க” என் அவன் மூவருமே சிரித்து விட்டனர். தங்களை
அவன் ஆபீசுக்கு வந்தால் லயம் கேட்கத் “கங்காணிகிட்டே போ” என்றுதான் துரை சு அவனுக்கும் தெளிவான ஒன்றாகி விட்டது.
அவனுக்குக் கிடைத்திருந்த காவல் வேலையும் பிரச்சினைக்குள் அகப்பட்டுக் கொண்டான். அ
அடுத்தநாள் அந்தி நேரத்தில் பெரிய
“ஏன் தொரை கிட்ட போவலியா?” ெ
“அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க” அவன் குை
“இல்லை ஐயா நேரே ஆபீசுக்குப் போய் து அது தான் கேட்டேன். அவனுக்கு ஐயா ஆலை என்பது புதிதாகக் கட்டிய பத்துக் காம்புராவில் த அவ்வப்போதும் காலியாகும். பழைய காம்பு இந்த அடையாளம் தான் காரணமோ..?
சாமிக்கு ரெண்டுன்னா பூசாரிக்கு நாலு ஒன ஐயாதான் ஒதவி செய்யனும் என்று காலில்
6os) 33 - 34

G10) க இருக்கீங்க தகப்பன் மாதிரி, நீங்க பார்த்து
,பீசில் சத்தம் போட்டாலும் படி இறங்கியதும் 1றவில்லை.
ய கங்காணி. வரப்பிரசாதம் போல் அவனுக்கு
காம்பிரா என்று எங்காவது இராப்பொழுதை வாகத் தோன்றவில்லை.
ம். தொந்தரவு இல்லையே குடும்பத்தொந்தரவு!
துரையிடம் போவான். துரை “கங்காணியிடம் ம்பி வருவான்.
சிரித்துக் கொள்வார். “சலாங்கை” என்று பா” என்று கூறிவிடுவார். ஒரு தடவை அவன் என்ற போது “கங்காணிகிட்டே போ” என்று று அவன் தலையைச் சொறிய துரை கிளார்க் க் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல்.
தான் வருவான் என்பதும் லயம் கேட்டால் கூறுவார். என்பதும், அந்தளவுக்கு துரைக்கும்
நின்று விட்டது. மறுபடியும் அவன் நேரடியாகப் தன் விளைவு -
கங்காணி வீட்டுக்குப் போனான்.
பரிய கங்காணி கேட்டார்.
ழந்தான்.
ரைகிட்டத்தானே” கம்பிளேன் ‘பண்ணுறுங்க. ா அடையாளம் பண்ணித்தான் வைத்திருக்கிறார்
னக்கு ஒரு காம்புரா கிடைக்காமல் போனதற்கும் ராக்களுக்கும் தன்னை ஒதுக்கி விட்டதற்கும்
டக்கணும் போலிருக்கே! என்று புழுங்கியபடி விழாத குறையாகக் கூறிவிட்டு நடந்தான்.
ஆனி - ஆடி : 2006

Page 43
“என்னா இந்த நேரத்தில் கங்காணி வீட்டுட்
“அதையேன் கேட்கிறே நானும் தான் நாளாய்ப் ஒரு காம்புராவிற்கு மனுசன் அசையுறாப்ட் பார்த்துகிட்டிருக்க வேண்டியதுதான்.
“.லயம் ஏதும் காலியானால் இன்னொருத் வாரேன். 99.
“பின்னே என்னாங்கிறேன்.”
“லேய் சும்மா கத்தாதறேலே. வெறுங் 6 ஏழெட்டை அடைச்சுக்கட்டு கஸ்டப்படுகிறதை வாங்கிக் கொடுத்திட்டா என்னா கெட்டுப்பிடு
ஒரு போத்தல் சாராயத்தை வாங்கித் தொ6 என்பது அவனுக்குத் தெரியும். ஏன் கொடுக்க இருந்தான்.
ஆனால் இப்போது.!
“எந்த எளவைக் கொடுத்தாவது ஒரு காம்பி
“அந்தக் கொய்யாமரத்தடியிலே அப்பவே ஒ
மனதை அவன் அடக்கப்பார்த்தாலும் நட காரியங்களை சுற்றியே அது ஒடுகிறது
லயம் கேட்டு ஏமாந்த ஆரம்ப நாட்களிலேயே நிற்கும் கொய்யாமரத்தில் ஒரு சிறு குடிசை ே மரங்களை ஊன்றி நாணல் வரிச்சிகளைப் பிப பக்கம் அறைந்தும் ஆயிற்று. வேலிக்கு வெளி நின்றபடி முளைத்தெழும் குடிசையையே முை தலையை ஆட்டிக் கொண்டார்.
என்னடாலே அது குடிசை . வீடு கட்டுறிக ஒருத்தன் நாளான்னைக்கு ஒருத்தன்னும் அத் ஒனக்கத்தான் வீட்டுக்கு முன்னுக்கு தோட் தோட்டம் இல்லாதவன் என்னா செய்வான், ! அதிலே போட்டுக்குவான். வொளங்குதா. அ. ஆபீசு கீபீ சுன்னு. தொரையருதி போறது இப்பவே போய் உடைஞ்சு போட்டுரு இல்6ே
(ஒலை 33 - 34)

G41Dسرح تيسمستمسك
பொழுதாய் நாய் கணக்கா அலைஞ்சு பார்க்கிறேன். லே காணாமே பார்ப்போமிங்கிறாரோ நாமும்
நனுக்குப் போயிராது. அதைத்தானே சொல்ல
கையி மொழம் போடுமா. ஒரு காம்புராவிலே விட கங்காணிக்கு ஒரு போத்தல் சாராயத்தை து. என்னா கொறைஞ்சுப்புடுது.
லைத்து விடுவதால் ஒன்றும் குறைந்து விடாது. வேண்டும் என்ற வீம்பில்தான் இத்தனைநாளும்
ா கேட்டாகணும் மனம் முனகிக் கொள்கிறது”
ரு குடிசை போட்டேன்.”
ந்து விட்ட கசப்பான நிகழ்ச்சிக்கான காரண
தனது வீட்டுக்கு முன்னால் உள்ள தோட்டத்தில் பாடத்தொடங்கினான். மூலைக்கொன்றாக நான்கு த்து வரிச்சு மறைய மண்ணைக் குழைத்து ஒரு யே லயத்தை ஒட்டி நிற்கும் ஈரப்பலாமர நிழலில் றத்துப்பார்த்துக் கொண்டிருந்த பெரிய கங்காணி
ளோ. இன்னைக்கு நீ கட்டிக்காட்டு நாளைக்கு னை பேரும் குடுசை போட தொவங்கிறுவானுக. டம் இருக்கு தோட்டத்திலே போட்டுக்கிறே, ாவோடராவா பத்து தேயிலையை புடுங்கிப்புட்டு னாலே இந்தக் குடிசை விவகாரமே வேண்டாம். க்குங் காட்டியும் மருவாதியாய் சொல்கிறேன்.
ஆனி - ஆடி : 2006

Page 44
தன் அழைப்புக் கேட்டு வந்த, தனக்கு முன்ன அனுப்பியதுடன், அடுத்த நாள் அந்தப்பக்கமாக இல்லையா என்பதையும் செக் பண்ணிக் கொ பதில் குட்டிச் சுவர் மட்டுமே நின்றது.
இத்தனை மன உழைச்சல்களிலேயும் எந்த எ எப்படியோ தூங்கிப் போனான்.
ஆம் . தூக்கம் மனிதனுக்கு ஒரு வரப்பிரசா
O O Ο Ο
தேயிலைக் குச்சியால் பல்லைத்தேய்த்து து முகத்தைக் கழுவிக் கொண்டு பெரட்டுக்களத்
மற்ற நாட்களில் என்றால் கை வாளியில் சு(
ஆனால் இன்று?
விரித்துப்படுத்திருந்த துப்பட்டியைத் தோளில் ( வாங்க வரும் போது எங்கே தன்னைப் பார்த்து நின்று கொண்டிருந்தான்
“எப்ப காம்பிரா விட்டுப் போறே. ၇%
“வீடெல்லாம் சரி.இனனொரு நாலு நாள்6ே திரும்பிப் பார்த்தவனுக்கு விஷயம் பிடிபட்டுக்
தோட்டத்திற்கே பழைய ஆளான பண்டா லயத் கட்டியுள்ள வீட்டிற்கு குடிபெயருகிறான்.
இவனுக்கு செய்தி இனித்தது.
“காலியாகும் இந்தக் காம்பிராவை எப்படி கொடுத்தாவது. என்ற எண்ணத்துடன் அன்றே கூறி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ஐயாவுக்கு சந் விட்டு சரி பயப்படாதே.” என்ற பெரியவ வெள்ளையை வாங்கிக் கொண்டு வந்து தய சென்று ஐயாவைக் கண்டு கொள்ள
காலியாகப் போகும் காம்பிராவுக்கு முழுமூ காம்பிரா விட்டுப்போறே என்று பண்டாவைக் சுருக்கென்றது. முந்திக்கொண்டான்.
லை 33 - 34

-G2)
ல் குன்றிப்போய் நிற்பவனை ஏசிப்பயங் காட்டி நடந்து குடிசை போட்டிருக்கிறதா என்பதையும் ண்டிருந்தார். கொய்யாமரத்தடியில் குடிசைக்குப்
ாவைக் கொடுத்தாவது. என்ற எண்ணத் துடன்
ம்.
Ο Ο о о о
ப்பி விட்டு ஜில்லென்று ஓடும் ஆற்று நீரில் தை அடைந்தான்.
தண்ணிர் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.
போட்டுக்கொண்டு.தன் வீட்டுப் பெண்கள் துண்டு விடுவார்களோ என்ற பயத்தில் சற்று மறைவாக
ஸ்.பின் வரிசையில் கேட்ட பேச்சுக் குரலால்
கொண்டது.
தைக் காலி செய்துவிட்டு நாட்டில் சொந்தமாகக்
ாவது அமுக்கிக்கிறனும். எந்த இளவைக் பெரியவரைக் கண்டு தனக்குள்ள கஷ்டங்களைக் தோசம் செய்வது பற்றியும் இலேசான இழையோடி lன் உத்தரவாதத்துடன் வெளியேறியவன். ஒரு ராய் வைத்துக் கொண்டான்.வீடு காலியானதும்
சாக இவனும் அடிப்போடுகிறான் என்பது எப்ப கேட்டுக்கொண்டேயிருந்த இன்னொருவனுக்கு
ஆனி - ஆடி : 2006

Page 45
ஒரு வெள்ளையை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு போய்க் கொடுத்து ஐயாவைப் பார்த
எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலு
இரண்டு வெள்ளையைக் கண்டதும் ஐயா அ என்று கையடித்துக் கொடுத்தவர் “அவனுக்குத் உடனே சுதாகரித்துக் கொண்டு “பண்டா லய என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.
பண்டா குடிபெயரும் தினம்! சந்தோசத்தை ஒரு ஐயா வீட்டுள் நுழைந்தவன் அங்கு வேறுமொரு
யாரு..? அட நீயா..! வா வா என்னா ை
ஒண்ணுமில்லைங்க என்று மழுப்பியவனை விட
பண்டா காலியாக்கிறான்லே காம்புரா அதை
மற்றவனிடம் கூறியவர் இவன் பக்கம் திரும்பி இருக்கு. கேட்டா ஒண்ணுமில்லே ங்கிறா. ே இழுத்துப் பிரிக்கிறார்.
வெள்ளைப் போத்தல் வெளியே வருகிறது!
ஐயாவின் முகம் ஏன் இப்படிக் கோரமாக மாற6ே பார்த்து ஐயா கத்துகிறார்.
“லயம் வாங்குறத்துக்கு லஞ்சம் கொண்டாந்தி உயரத் தூக்கி மற்றவனிடம் காட்டிவிட்டு “இந் G&B tuum ஒண்ணும் கெடயாது ஓடிப்போ. ஆபீசுக்கு வந்துடு. நீயும்தாம்பா. நல்ல வேை கத்தினார்.
வெலவெலத்துப் போனவன் நடுங்கும்
 

○
க்கொண்டு இவன் இருக்க இரண்டை வாங்கிக் ந்தும் விட்டான் அவன்.
ம் சிறியதை விழுங்கத் தானே செய்கிறது!
சந்தே விட்டார் “காம்பிரா உனக்குத்தான்டா”
ந் தரேன்னோமே” என்று ஒரு விநாடி குழம்பி ம் விட்டுப் போற அண்ணிக்கு கட்டாயம் வா’
பேப்பரில் சுற்றி கமக்கட்டில் இடுக்கிக்கொண்டு நவன் இருப்பதைக் கண்டு சற்றுத் தயங்கினான்.
கயிலே பார்சல்.?
டாமல் இழுத்துப் பிடித்தார் கங்காணி
இவனுக்குத்தான் குடுக்கப்போறேன் 1 a என்று
“என்னாப்பா என்னமோ வைச்சிருக்காப்போலே கொண்டாயேன் பார்ப்போம்.” என்று அதை
வண்டும்.குழம்பிப்போய் நிற்பவனைக் கோரமாகப்
யோ.யப்பா நீ சாக்கி. என்று போத்தலை ந்தாடா நீயே கொண்டு போ. ஒனக்கு லயமும் படவா. அதோட நாளைக்கு காலையிலே ளை நீ இருந்தே. பெரிய கங்காணி மூச்சுவிடாது
கால்களுடன் வெளியே நடந்தான்.

Page 46
வார்த்தைச்
80 8 O ψάστασίίτύ υόή οιτώ தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை முதன் வழிகாட்டி நூல்களை எழுதுவோரின் தமிழ்நா நிறைய எழுதியவருமான முன்னீர்ப்பள்ளம் எ அவர் எழுதிய அம் முதற் பாடநூல் “APrimic : 1904) என்பதாகும். செறிவானதாக அமைந் காலப்பகுப்பு சிந்தனையைத் தூண்டுவதாக e “g5Lóp 6o5aŝuu” GILD60T {Tamil Literature} மனங்கொண்டு எழுதப்பெற்ற முதலாவது தமி நூலின் பின்னிணைப்பாக இவர் தொகுத்து இவரிலும் பார்க்க சிறந்த வணிக நோக்குடன் நூலக்கத்துக்கு வழிகாட்டியாக அமைந்தன.
பேரா. கா. சிவத்தம்பி, “தமிழில் இலக்கிய வ
தான 2la2UUD சைவசித்தாந்தக் கோட்பாடுகளை ஆடல்கள் தாண்டவங்கள் அமைகின்றன. தனித்தனியாக என்றவாறான பரிமாணங்களிலே தாண்டவ தனித்தனியாக இயற்றிய தாண்டவங்கள் வரு
படைத்தல் - முனிதாண்டவம் காத்தல் - கெளரி தாண்டவ அழித்தல் - சங்காரத் தாண் மறைத்தல் - திரிபுரதாண்டவ அருளல் - ஊர்த்துவ தாண்ட
-
ஐந்தொழில்களையும் ஒரு சேர இயற்றும் ! இறைவன் தில்லையம் பலத்தில் ஆனந்த தாண்டவத்தையும், திருப்பத்தூரில் கெ: முனிதாண்டவத்தையும், சங்கார காலத்தி கூறப்படுகிறது (திருப்பத்தூர்ப் புராணம்). சிலி இன்பப் பேறுமாகிய பரிமாணங்களை உள்ள
பேரா.சபா.ஜெயராசா - தமிழ் அறிகையும்
(ஒலை 33 - 34) -
 
 

தொகுப்பு : மூர்
முதலில் எழுதிய பெருமை இன்றைய பரீட்சை ட்டு வழிகாட்டி என்று கொள்ளப்படத் தக்கவரும், ஸ்.பூரணலிங்கம் பிள்ளை அவர்களையே சாரும். of Tamil Literature” (g5Lólyp 6Ndësaĝulu SÐfěF8H6Jọ ந அந்நூல் எடுத்துக் கூறப்பட்டுள்ள இலக்கியக் >மைந்துள்ளது. பின்னர் இந்நூலை விரித்தெழுதி 1929 இல் வெளியிட்டார். பரீட்சைத் தேவைகளை ழ் இலக்கிய வரலாற்று நூல் இதுவே எனலாம். வழங்கியுள்ள தேர்வு வினாக்கள், பின்னர் வந்த, தொழிற்பட்ட பேராசிரியர்கள் பலருக்கு இத்துறை
ரலாறு” பக் 108,2ம் பதிப்பு 1998
வழியாக வெளிப்படுத்தும் ஆற்றுகை வடிவமாக சிவனது ஐந்தொழில்களை ஒரு சேர இயற்றுதலும் பங்கள் அமைகின்றன. ஐந்தொழில்களையும் மாறு (திருப்பத்தூர் புராணம்)
அல்லது காளிதாண்டவம் ) அல்லது சந்திய தாண்டவம் -வம் b
வம்
ாண்டவம். “ஆனந்தத் தாண்டவம்’ எனப்படும். த்தாண்டவ த்தையும், மதுரையில் சதியா ரி தாண்டவத்தையும், திருநெல்வேலியில் அழித்தல் தாண்டவத்தையும் ஆடியதாகக் னது எல்லாத் தொழில்களும், துன்ப நீக்கமும் டக்கியதாக சைவசித்தாந்தம் விளங்குகின்றது.
ரதநடனமும், பக் 48-49, 2002
ஆனி - ஆடி : 2006

Page 47
கல்வெட்டியல் அறிஞர் தமிழகத்தின் பல இடங்களில் புத்தச் சிை கிழக்குப் பகுதியில் நிறைய இடங்களில் பகுதியில் புத்த மதத்தினர் செல்வாக்குடன் பகுதிகளில் சமணர்கள் இருந்திருக்கிறார் கல்வெட்டுகளில் அதிகமாக இல்லை. கல் சொல்கின்றன. ராஜேந்திரன் காலத்தில் அ பிரம்ம தேசத்தை உருவாக்குகிறார்கள். 100 கிறார்கள். அது ஒரு பெரிய ஊர். வறண்ட ட அம்மா பேட்டைக்குக் கிழக்கே சாலிய மங் வருவடியை அந்தப் பிராமணர்களுக்கு தானமா திறப்பான பள்ளி என்று அடிக்கடி வருகின்ற
திறப்பு என்றால் ஒருவருக்கு தானமாகக் கொ தானம் என்றால் இறையிலி, இறையிலியை சமண பெளத்த வழிபாட்டுத் தலங்களைக் கு இடங்களில் திறப்பான பள்ளி என்று வரு தலங்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் தி அப்படிச் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இல்லாமல் போய்விட்டனவா? வேண்டு( பிராமணர்களுக்கு வழங்கப்பட்டனவா? வேறு கேள்விகள் இல்லை.
கல்வெட்டியல் அறிஞர், பேராசிரியர் ஏ.சுப்பரா
பக்கம் 26. ܥ
தடல் எதுவரைتیها
தமிழ்ப்பிரதேசத்தின் மிகப்பெரும் கல்விநிறுவன கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுமே ஒன்றி அல்லது விரிவுரையாளர்களால் குறிப்பிடப்ப( தமக்கு முன்னே அதே துறையைத் தேர்ந் விபரங்களுடன் மட்டுமே நூலகத்தை அணுகு தாம் தேர்ந்தெடுத்த துறை தொடர்பான அ எனவே தகவலை அணுகுதல் என்ற செயற s) 6i; siTg5). [Observations from 1989] ulguu6) பாடசாலை களும் மாணவ சமூகத்தின் தேடல் பங்கை வகிக்கின்றன என்பது கருத்தில் எ
நூலகர் எஸ்.அருளானந்தம், சமூக அறிவு ெ
-ܥ
(ஒலை 33 - 34)

G15) ーい
லகள் கிடைப்பது பற்றி.? சோழ நாட்டின் புத்தமதம் இருந்திருக் கிறது. கடல் சார்ந்த இருந்திருக் கிறார்கள். கர்நாடகம் போன்ற கள். ஆனால் இவற்றுக்கான ஆதாரங்கள் வெட்டுக்கள் கொடையைப் பற்றியே அதிகம் ம்மா பேட்டைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பிராமணர்களைக் கொண்டுவந்து குடியேற்று குதி. ஆனால் பெரிய ஏரி இருந் திருக்கின்றது. கலத்திற்கு அருகில் சுமார் 60 கிராமங்களின் க வழங்குகிறார்கள். இந்தக் கல்வெட்டுக்களில்
bl.
டுத்த நிலத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுதல்.
திரும்பப் பெற்றால் திறப்பு. பள்ளி என்பது றிப்பது. அந்த வட்டாரத்திவேயே ஒரு ஏழெட்டு கின்றது. ஆக சமண பெளத்த வழிபாட்டுத் ரும்பப் பெறப்பட்டன என்பது தெளிவு. ஏன் காலப்போக்கில் சமண பெளத்த மடாலயங்கள் மென்றே அந்த நிலங்கள் பறிக்கப்பட்டு சான்றுகளுடன் இணைத்துப் பரிசீலிக்கவேண்டிய
யலு, காலச்சுவடு மாத இதழ், நவம்பர் 2004,
الله
மாகக் கருதப்படும் யாழ் பல்கலைக் கழகத்தில் ல் விரிவுரைக் குறிப்புகளில் சொல்லப்படுகின்ற }கின்ற நூல் பற்றிய விபரங்களுடன் அல்லது தெடுத்தவர்கள் குறிப்பிடும் நூல்கள் பற்றிய கின்றனர். நூலகப் பட்டியலைப் பயன்படுத்தித் ஆழமான அணுகுகை இவர்களிடம் இல்லை. பாடு மிகமிக மட்டுப்படுத்தப்பட்ட தொன்றாக என்ற கருத்து நிலைக்குப் பழக்கப்படுத்தப்படாத தொடர்பான வெறுமை நிலைக்கு கணிசமான டுக்கப்பட வேண்டியதொன்றாகும்.
ாகுதி 2, யூலை 2005, பக் 100.
أص

Page 48
ஈழத்துப் பூதந்தேவனார் வரலாறும் பாடல்களும்
ஈழத்துப் பூதந் தேவனார் வரலாறும் பாடல்களும்
ஈழத்துத்து தமிழ் இலக்கியபாரம்பரியம் பற்றி சிந்தித்தவர்கள் அல்லது ஆய்வு நிகழ்த்து பவர்கள் ஈழத்து இலக்கியவரலாற்றுப்பாரம் பரியம் “ஈழத்து பூதந்தேவனாரிலிருந்து ஆரம்பமாகின்றது” என்ற கருத்தியலை மிகவும் அழுத்தமாக முன் வைப்பது மரபாகி விட்டது. கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படும் இவர், ஈழத்து பூதந்தேவனார், மது)ை ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயர்களில் அகநாநூறில் 88,231, 307 ஆம் எண்ணிற்குரிய பாடல்களையும் குறுந்தொ கையில் 169,343,360ஆம் இலக்கத்திற்குரிய பாடல்களையும் நற்றிணையில் 366ஆம் பாடலையும் பாடியுள்ளார். பூதந்தேவனார் என்ற இயற்பெயருடன் மதுரை, மதுரைஈழத்து என்ற அடைகள் கொடுக்கப்பட்டிருப்பதினா
(ஒலை 33 - 34)
 
 

மதிப்பீடு
- வ.மகேஸ்வரன் -
லேயே இவர் ஈழத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தியல் அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. சங்கப்புலவர் பலர் இவ்வாறு தமது இயர்ப்பெயர் களுக்கு முன்னால் தமது ஊர்ப்பெயர்களை அடையாகக் கொண்டிருந்தமை கோவூர்க் கிழார், முரஞ்சியூர் முடி நாகராசர், சீத்தலைச் சாத்தனார், என்ற பெயர்களால் அறியலாம். இவ்வாறான வழக்கம நீண்ட காலமாக தமிழகத்தில் நிலவி வந்துள்ள மையை கல்வெட்டுச் சான்றுகளாலும் அறியலாம். எனவே “ஈழம்” என்பது பூதந்தேவனாரது பிறந்தகம் என்றும் மதுரை அவரது வாழிடம் என்றும் அறிஞர் அவரது பூர்வீகத்தை கட்டமை த்தனர்.
மேற்குறித்த கருத்தமைப்பில் பூதந்தேவனார் இலங்கையர்தானா? என்ற வினாவை எழுப்பி, அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களை அறிஞர் முன்வைத்தனர். அவரை இலங்கை யராகக் கட்டமைப்பதில் உள்நோக்கமும் உண்டு. ஈழத்தமிழரது இருப்பின் தொன்மை இலங்கைப்பெரும்பான்மையின ஆய்வாளர்களால பின்தள்ளப்பட்டபோது , அதனை மறுத்துரைக்க ஈழத்துப் பூதந்தேவனாரின் தொன்மை அல்லது தொடர்பு பற்றிய வாதங்கள் அவசியமாயின. ஈழத்துத் பூதந்தேவனாரது சங்கப்பாடல்களில் ஈழம் பற்றிய அல்லது தொன்மையான ஊரிருக்கைகள் பற்றிய எவ்வித அகச்சான்று களும் இல்லை. எனினும் அவரது பூர்வீகம் பற்றிய ஆய்வே அறிஞர்களால் முன்நிறுத் தப்பட்டது. இவர் ஈழத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தியலை மகா வித்துவான் கணேசையர், ரா.ராகவையங்கார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, உ.வே சாமிநாததையர், பின்னத்துர் நாராயணசாமி ஐயர், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை முதலியோர் முன்மொழிந்தனர். இவரை ஈழத்து இலக்கியவரலாற்று ரிசி மூலர் என்றே பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவதுடன் மட்டும் நின்று விடுகின்றார்.

Page 49
பேராசிரியர் பூலோகசிங்கம், கலாநிதி கே.எஸ். நடராசா ஆகியோர் இதற்கு மறுத லையான கருத்துக் கொண்டவர்களாக விளங்கினர். கலாநிதி கே. எஸ். நடராசா பூதந்தேவனார் கேரள மாநிலத்தில் வாழ்ந்த “ஈழவர்” என்ற குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாமோ எனச் சந்தேகிப்பர். பூலோக சிங்கம் ஈழம் என்பது இலங்கையைத்தான் குறித்தது என்று சித்தாத்தமாகக் கொள்வது சரியாகுமா? என்ற கருத்தையும் முன்வைத்தார. இப்போ திசை மாறிய ஆய்வில் இவற்றுக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலையில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய நினைவுச் சொற்பொழிவொன்றில் மேற்குறித்த இவரது கருத்தையும் நிராகரித்து ஈழம் என்பது இலங்கையை ததான் குறித்தது என்ற கருத்தியலை, இலக்கிய, கல்வெட்டுச் சான்றா தரங்களுடன் நிரூபித்தார். அதற்குமொருபடி மேலே சென்று பூதந்தேவனார் பாடல்களின் நிகழ்ச்சிக் களங்களை அடிப்படையாகக் கொண்டு, பூதந்தேவனார் இலங்கையின் வடமேலமாகாணப்பகுதியில் வாழ்ந்திருக் கலாம் என்றும் கருத்துரைத்தார். ஈழவர் என்ற கருத்தியலை அடியொற்றி இவர் பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் நாட்டில் அரச குடும்பங்களுடன் தொடர்புடைய சமூகத்தைச் சேர் நீதவராகலாம் என்ற கருதி தை வ.மகேஸ்வரன் முன்வைத்தார்.
இவ்வாறாக பூதந்தேவனார் பற்றிய சர்ச்சைகள் ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும, அவரை ஈழத்தவராக தொன்மைப்படுத்துவதின் அழுத்தம் மேன் மேலும் வலுவடைந்து கொண்டு செல்கின்றது என்பதன் பதச்சோறா கவே தமழவேள்” அவர்களால் “ஈழத்துப் பூதந்தேவனார் வரலாறும் பாடல்களும்’ எனும் நூல் வெளியிடப்பட்டிருப்பதனைக் கொள்ள முடிகிறது. ஆசிரியர் தமிழ் உலகுக்கு நன்கு அறிமுகமானவர், பன்னூல் ஆசிரியர், கொழும்பு தமிழ் ச் சங்கத்தின் ஊற்றுக் கண் களில் ஒருவரானவர், அவர் தமக்கிருக்கும் மரபு ஆய்வுப்புலமை வழிநின்று இந்த நூலை எழுதியுள்ளார்.
(ஒலை 33 - 34)

-G17)
ஈழத்துப் பூதந்தேவனார் வரலாறு, பாடல்கள், இப்புலவர்பாடல்களால் அறியப்படுவன, நிறை வுரை ஆகிய நான்கு பகுதிகளைக்கொண்ட இச்சிறு நூல் பல உபபிரிவுகளையும் கொண் டுள்ளது. முதலாவது பகுதியில் பூதந்தேவ னாரது காலம் பற்றிய பின்புல விபரிப்பாகச் சங்ககாலம், நூல்கள் என ஆரம்பித்து தொகை நூல்களில் பூதந்தேவனாரது பாடல்கள், அவர் பற்றிய கருத்துக் ள் வரலாற்றிஞர்கள், அவர் பற்றி முன்வைத்த கூற்றுக்கள் என்பவற்றை தொகுத்துத் தருவதுடன் ஈழத்துத் தமிழர் வரலாற்றுக்கு உதவும் ஏனைய சான்றுகள் எனும் குறுந் தலைப்பிலே, தொன்மங்களிலும் பிற மரபுக் கதைகளிலும், ஆரம்பித்து கடல்கொண்ட தென்நாடு, குமரிக்கண்டம், இயக்கர் நாகர். தொல்பொருட் சான்றுகள், இலக்கியம் எனும் பல்வேறு சான்றுகளை முன்வைக்கின்றார். அவற்றை அவற்றின் மொய்மை பொய்மை களை அலசுவதையும் விட அவற்றை ஆழமாகப்பதிவு செய்வதிலேயே ஆசிரியர் கவனங்கொண்டுள்ளார்.
இரண்டாம் பகுதியில் பூதந்தேவனாரது பாடல் களையும் அவற்றிற்கான கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். மேலாகப் பூதந்தேவனாரது பாடல் சிறப்புக்களை, டாக்டர்.உ.வே.சா, கா.சுப்பிரமணியபிள்ளை, பின்னத்துர் நாரயண சாமி ஐயர், மகாவித்துவான் கணேசயைர், முதலியோர் எவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். என்பவற்றையும் பதிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்க முயற்சியாகும்.
“புலவரின் பாடல்களால் அறியப்படுவன” என்ற பகுதியில் அகத் துறை சார்ந்த தலைமக்கள், மற்றும் தோழி, செவிலி முதலானோர் பற்றிய கருத்துக்கள், குறிஞ்சி, பாலை நிலப்பகுதிகள் தெய்வ வழிபாடுகள், உவமைகள், வரலாற்றுச் செய்திகள், அருஞ்சொற்றொடர்கள் என முழுமைக்குமான விளக்கம் தரப்பட்டுள்ளன.
ஆனி - ஆடி : 2006

Page 50
மேற்குறித்த நூலின் வருகையை இரண்டு விதமான கண்ணோட்டத்தில் அணுக வேண்டி யுள்ளது. ஒன்று தமிழ் இலக்கியப்பாரம் பரியத்தில் பூதந்தேவனாரைப் பிதாமகராக நிறுவுவது. பூதந்தேவனாரது சங்கப்பாடல்களை விபரிப்பு முறையில் அறிமுகம் செய்து வைப்பது மற்றொன்று. இவ்வாறான இரண்டு தேவைகளுக்குமான அவசியம் யாது எனும் வினாவுக்கான விடை தேடுமுன் சங்க இலக்கியத்தில் இன்றைய மீள் வாசிப்புக்கள் பற்றியும நாம் மனங்கொள்ளல் அவசியமானது. இன்றைய கல்வி சார் அல்லது பரீட்சைகளை மையப்படுத்திய சங்க இலக்கிய அறிமுகங்கள் பல உயிரை விட்டு உடலைக்காட்டுகின்ற கற்பிதங்களாய் அமைந்துள்ளன. அல்லது ஒரே சமச்சீரில் அவற்றை விளக்குவனவாய் உள்ளன. இன்னோர் வகையில் எளிய அறிமுகங்களும், எளிய உரையாடல்களு டனான பதிப்புகளும் வெளிவந்து கொண்டி ருக்கின்றன. இதற்குப் புறம்பாக சங்க இலக்கியங்கள் பற்றிய சமூகவியல், மானுட வியல், பார்வைகள், இன்னோர் தளத்தில், நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எனினும் கல்வி சார் தேவைகளுக்கு அவை பொருத்த மானவையாக அமையா. இந்த இடைவெளியில தான் தமிழவேளின் இச்சிறு நூல் வெளிவந் துள்ளது.
மதிப்பீடுகள்
பூமியைத் தோண்டிய ஒரு விவசாயி, அழகான ப6
அந்தச் சிலையை, ஒரு பழம்பொருள் சேகரிப்பாடு பணம் கொடுத்து அந்த சிலையை வாங்கிக் கொ6
வீடு செல்லும் வழியில், அந்த விவசாயி தனக்கு ஆள் சரியான முட்டாளாக இருப்பான் போல் இரு கிடந்த ஒரு அற்பமான சிலைக்கு, யாராவது இ ஆளுக்குப் பணத்தின் மதிப்பே தெரியவில்லை.
அங்கே, பழம்பொருள் சேகரிப்பாளன், தனது புதிய ஆச்சர்யத்தோடு நினைத்துக்கொண்டான் - 'ஆஹா, ! ஆத்மாவின் கனவு அற்புதமான சிலையாக உருவாக இந்தச் சிற்பத்தை, கேவலம் பணத்துக்காக யாரே மதிப்பே தெரியவில்லை.
(ஒலை 33 - 34)

சங்க இலக்கியங்களில் கல்வி சார் அறிமுறை களுக்காக எவ்வகையான முறையில் கற்கலாம என்பதன் பதச் சோறாக இச்சிறு நூலை அடையாளம் காட்டலாம். பூதந்தேவனாரை ஈழத்தவராகக் காட்டும் முனைப்புகளிலும் பண்டைய ஈழ வரலாறு பற்றிய பார்வையில் வெளிப்படும் தீவிர போக்குகளையும், சங்க இலக்கியங்கள் பற்றிய பார்வையில் அவதா னிக்க முடியவில்லை. அவற்றில் பண்பட்ட தமிழாசிரியர் வெளிப்பட்டு நிற்கிறார். பண்டைய இலக்கியங்களை அச்சேற்றி அவற்றின் பாடம் பிசகா வெளியிட்ட நீண்ட தமிழ்ப்பாரம்பரியம் மிக்க தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப் புக் கழகம் இதனை வெளியிட்டுள்ளமை இந்நூலிற்கான அங்கீகாரத்தையும் சுட்டி நிற்கின்றது. உயர்கல்வி பயிலும் தமிழ் மாணவ உலகிற்கு இது பயனுள்ள வரவு.
நூலஈழத்துப் பூதந்தேவனார் வரலாறும் பாடல்களும் ஆசிரியர் - தமிழவேள் (இ.க.கந்தசுவாமி)
வெளியீடு : பூதந்தேவனார் - திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
பக்கங்கள்: - 50
விலை: ரூபா நூறு
ரிங்குச் சிற்பம் ஒன்றைக் கண்டுபிடித்தான்.
ானிடம் கொண்டுசென்றான் அந்த விவசாயி. நிறைய ண்டான் அந்தப் பழம்பொருள் சேகரிப்பாளன்.
ள் ஆச்சரியத்தோடு நினைத்துக்கொண்டான் - “இந்த $கிறதே. இத்தனை ஆண்டுகளாக பூமிக்குள் செத்தக் வ்வளவு பணத்தை அள்ளிக்கொடுப்பார்களோ, இந்த
சொத்தான அந்தச் சிலையைப் பார்த்தபடி, தனக்குள் ாத்தனை அழகான, ஜீவனுள்ள சிற்பம். ஓர் உன்னதமான யிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மதிப்புள்ள னும் விற்பார்களோ? அந்த விவசாயிக்குக் கலையின் தொகுப்பு: கே.கே
ஆனி - ஆடி : 2006

Page 51
/ wih best compliments from
Ramlamka Phot
DITI AL WID
Wedding, Birthda
and all Pres Visa & Pas
1/4, Fist Floor Saji AboC 60, Rudra MW,
\ ဝိဝါombဝ 6
 

EO & PHOTOS
ay, Puberty Cermony
is Programmes sspOrt Sittings
les Formore Information 2586O75
Orissares,