கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமர் 1980.11

Page 1
鸭
* ܒ ܕ
iu இனம் என் போக்கில் வளர்ந்துள்ள நான்கு பிரதானமான டது அது, அதாவது ே பொதுவான பொருளா, தேசியக் கஃபாகப் பிர; ஆகியவைகளே அபுப்பன்
தேசிய இனப்பிரச்சி - ܠܐ .
பொதுப் பிரச்சினேயின் 1- * வளர்ந்துள்ள ஒவ்வொரு
புரட்சியின் வளர்ச்சிக்கு களில் தேசிய இனப் பிரச் கும். அதற்குத் தகுந்தா சினேயைப் பற்றிய கொள் ܩܘ “
' ' ', a
轟
நவம்பர் - இ)
 

பது சரித்திர பூர்வமாக, சரித்திரத்தின் மக்களின் ஸ்திரமானதொரு சமூக ம் - துணுதிசயங்களே அடிப்படையாகக் கொண் பொதுமொழி, பொதுவான நிலப்பரப்பு, தார வாழ்வு குறிப்பிட்ட பொதுவான திபலிக்கும் பொதுவான ம குே பரவ ம் டெயாகக் கொண்டிருப்பது.
னே என்பது புரட்சியின் வளிர்ச்சி என்ற ஒரு பகுதியேயாகும். சரித்திர பூர்வமாக குறிப்பிட்ட சுட்டத்திலும் ஏற்பட்டுள்ள ஏற்றவாறு புரட்சியின் வெவ்வேறு கட்டங் சினேக்கு வெவ்வேறு இலட்சியங்கள் இருக் ற்போல் கட்சியின் தேசிய இனப் பிரச் ாகையும் மாறும்.
- ஸ்டாலின் ட

Page 2
பார்  ைவ
‘சமர் மிகவும் காலம் தாழ்த்தியே வெளிவருகிறது. சிரமங்கள் பற்றி வாசகர் களுக்குப் புரியாததல்ல. குறிப்பிட்ட காலத் தில் 'சமர்" வெளிவரும் என்ற வரன்முறை பகிரங்கப் படுத்தப்படாததும் சரியானதே. இயன்றவரை ‘சமர் அதி க் இடைவெளி இன்றி வெளிவர முயற்சிக்கின்ருேம்,
"சமர்" வருகை யின் முக்கியத்துவம், இன்று பரவலாக உணரப்படுவதை அறிகை யில் மகிழ்ச்சியே. அது எதிர் கொள்ள எத்தனிக்கும் போராட்டங்களும் அகலித்தே செல்கிறது. பண்டிதத் $னமான தூய அழகி யல் வாதிகளும் கூட முற்போக்குக்குள் முகம் புதைத்துக் கொண்டு ம்ார்க்சியத்துள் நியா யம் தேடத் தலைப்பட்டுள்ளனர். மார்க்சி ஸ்ட்டுகளின் கலை இலக்கிய கருத்துக்களை திரித்துப் புரட்டுவதிலும் நாட்டம் கொண் டுள்ளனர். இன்னெரு பக்கத்தில் கோஷப் பிரியர்களும், சூத்திரத்தனமான அழகியல் மறுப்புக்காரரும் உண்மைக்கலைத் தேட்ட மும் அதன் சமூக ப் பயன்பாடுபற்றிய உள்ளார்ந்த நம்பிக்கையும் கொண்டோரி டையையே, இவர்களை தனிமைப் படுத்திக் காண்பது என்பது இன்றைய சூழ் நிலையில் சுலபமானதொன்றல்ல. இவர்களது சுயத் தை அம்பலப்படுத்துவதும், இவர்களது முரண்பாட்டின் அடிப்படையிலேயே உண் ம்ைக் கலையை பிரபலப்படுத்துவதும் கூட தனது முக்கிய பணியாக சம்ர் ஏற் று க் கொண்டுள்ளது.
"சமர் இன்னும் அரசியலில் அழுத்தம் பெறும் தேவ்ை தீவிரம் அடைந்துள்ளது. முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கம் பல்வேறு தளத்தில் வலுவடைந்துவருகிறது. விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இதனல் எழுந்த தொழிலாளர் களின் வேலை நிறுத்தங்கள், த்ர்மிஷ்ட அரசின் குரூரமான பழிவாங்கில், எ ப் போதும் இல்லாதவகையில் பொருளாதார சீர்குலைவு, மேலும் நாட்டை ‘பிச்சைப் பாத்திரம் ஏந்தும் கோர நிலைமையில் சிக்க வைத்துள்ளது. முதலாளித்துவ அரசின்

திட்டமிட்ட குடியேற்றம் இன் ஒடுக்குமுறை தரப்படுத்துதல் வேலை வாய்ப்பு அபகரிப்பு, இன்னும் பிற தேசிய இ ன ப் பிரச் சினை தீவிரம் அடைந்துள்ளதான இன்னுெரு புதிய தோற்றம், வர்க்கப் போராட்டத்திற் கும், தேசிய இனங்களின் சமத்துவத்திற் கும் இடையிலான நெருங்கிய உறவு, ஒத்தி சைவு, புரிந்து கொள்ளப்படாத சில மார்க்ஸ் சிஸ்டுகளின் மயக்கநிலை, குரூரமான இன வாதிகளும் கூட "முற்போக்கு" பேசுகின்ற வாய்ப்பானதொரு சூழல்.
சர்வதேச நிலைமைகளில்; வல்லரசுகளி டையே ந  ைட பெற்று வ ரு ம் ஆதிக்கப் போட்டி, சோவியத்திரிபு வாதத்தலைமைக்கு எதிராக புரட்சிகரப் பாதையை முன் னெடுக் துச் சென்ற சீனு இன்று ஏகாதிபத் திய வாதிகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதும், உள்நாட்டில் முதலாளித் துவ நாடுக ளின் முதலீடு க் ளை ஊக்கு விப்பதும், உலகெங்கும் உள்ள புரட்சி கர இயக்கங்களையும், விடு த லை பெற ப் போராடிக் கொண்டிருக்கும் "அடிமை" நாடு களையும் கைவிட்டு, சீனத்தேசியத்தை" கட்டி எழுப்பும் முனைப்பில் செயற்படும் இவ்வேளையில் சோலீஷ போ லத் தி ல் தொழிற் சங்கங்களின் போராட்டங்களும், ஐரோப்பிய” “கம்யூனிசத்தின் ஒரு வெட்டு முகத்தோற்றமும், "நாம் இன்னும் இன் னும் மார்க்சியத்தைக் கற்றுனரவும், அதன் ஒளியில் சர்வதேச உள்நாட்டு அரசியல் பொருளாதார நிலைம்ைகளின் உண்மை த் தோற்றங்களையும் பரிசீலித்துக் கொள்வ தான தேவை எம்மை ம்ேலும் தீவிரப்படுத்தி யுள்ளன:
"சமர்? அதற்கான பங்கினை கருத்தில் கொண்டு படைப்புகளை வெளிக் கொண ரும். அடுத்துவரும் இதழ்கள் சற்று மாறுத லான புதிய தோற்றத்துடன் வெளிவரும், இது காரணமாக புதிய நண்பர்களும், புதிய எதிரிகளும் கூட 'சமர்"க்கு ஏற் பட வாய்ப்புண்டு. ஆயினும் தனது கருத்தின் பலத்தில் நின்று விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் என்பதை உறுதி கொள்வது uøör, Lurt-mrGriegs 6řit, படைப்பாளிகள், படிப்பாளிகள் சகலரும் எமது ‘சத்திய வேள்வி"யில் பங்குகொள்ளுமாறு அழைக் கின்ருேம்,
ஆசிரியர்

Page 3
எங்கள்
முருகையன்
அண்மையில் வெளிவந்த மல்லிகை, சமர், அலை ஆகிய ஏடுகளில் இலக்கியத்தின் அழகியல் அல்லது உருவச் செழும்ைபற்றிய சித்தனைக்ளைக் கொண்ட கட்டுரைகள் வெளி யாகியுள்ளன. இவ்வாருண சிந்தனைகளின் தோற்றம் எம் இலக்கிய உலகில் ஒரு புது வகையான எழுச்சியைக் குறித்து நிற்கிறது. பயனுள்ள பேறுகளை இத்தகைய சர்ச்சை கள் தருமானல், அவை நிச்சயம் வரவேற் கப்பட வேண்டியவையே
ஆயினும், அழகியல் என்பது மிகவும் பரந்துபட்டது. ஆழம்ான ஆய்வுக்கு உரி யது; சிக்கலானது. உண்மையில் அது தனியானதோர் ஆராய்ச்சித்துறை ஆகும். இலக்கியத்தில் உள்ளடக்கம் முக்கியமா, உருவம் முக்கியம்ா என்னும் கேள்விக்கு விடை காண்பதுடன் நின்றுவிடுவதன்று, அழகியல்.
**உருவமா, உள்ளடக்கமா?" என்னும் விஞ முக்கியம்ானதுதான். உள்ளடக்கத்தி னைப் புறக்கணித்து உருவச் செப்பத்தை வற்புறுத்தும் உருவவாதம்(formalism) இலக் கிய வரலாற்றின் சிற்சில காலப்பகுதிகளில் முதன்ம்ை பெறுவதுண்டு. இந்த நூற்ருன் டின் முற்பாகத்தில் ஐரோப்பிய இலக்கியம் பல திறப்பட்ட மாற்றங்களுக்கு உள்ளா யிற்று. இது உருவவாதத்தின் முதன்மைக்கு வழிவகுத்தது. பல திறப்பட்ட "நவீனத்துவ" (Modernistic) இயக்கங்கள் அங்கு செயற் பட்டன: மரபுவழிப்பட்டு வாழை யடி வாழையாக வந்த கவிதையும் நாடகமும் ஆகிய பாரம்பரிய இலக்கிய வடிவங்களுக் குப் புறம்பாக வசனப் புனை கதை கள் தோன்றிய பின்னரே அவற்றின் வடிவங்கள் பல்வேறு தீவிர மாறுதல்களுக்கு உள்ளா யின. நாவல்களிலும் சிறுகதைகளிலும் பரி சோதனைகள் பல மேற்கொள்ளப்பட்டன. புனைக்கதைத் துறையில் நிகழ்ந்த மாற்றங்

இலக்கியத்தின் அழகியல்
கள், ஏற்கெனவே நிலைபெற்றிருந்த கவி தைத் துறையிலும் நாட்கத் துறையிலும் தாக்கங்களை உண்டு பண்ணின. -
மற்றும் ஓர் உண்மையை நாம் இவ் விடத்தில் நினைவு கூரலாம். ஒவியம், சிற் பம், ஒளிப்படம், திரைப்படம் என்னும் துறைகளில் இடம்பெற்ற நவீன இயக்கங் களும் இலக்கியத்தைப் பாதித்தன; பாதிக் கின்றன.
இப்படிப்பட்ட நவீன இயக்கங்களுடன் முதன்மை பெறும் உருவவாதம் உள்ளடக் கத்தைப் புறக்கணிக்கும் போக்கினை ஊக்கு வதும் உண்டு. உதாரணமாக, **க லை கலைக்காகவே' என்னும் கோட்பாடு, கலை களின் சமூகக் கட்டுப்பாட்டை நிராகரிக் கிறது. இக்கோட்பாட்டைக் கடைப்பிடிக் கும் கலைஞர்கள் தமது படைப்புகளின் உருவ அமைதி பற்றியே முற்று முழுமையாக அக்கறை கொள்வர். அவர்கள் பல்வேறு உத்திகளையும் நுணுக்கங்களையும் விருத்தி செய்வதுடன் நின்றுவிடல் கூடும். உத்தி யின்பொருட்டு மாத்திரம்ே ஒருசில இரசிகர் களாற் பாராட்டப்படும் அப்படைப்பாளி கள் உள்ளடக்கப் பெறும்ானமற்ற ஆக்கங் களையே மீண்டும் மீண்டும் இயற்றிக் குவித் துக்கொண்டேயிருக்கலாம்.
அவ்வாறன சூழ்நிலையில், உள்ளடக்கத் தின் பெறுமானத்தை அழுத்திக்கூறும் விம ரிசகர்கள் (க, கைலாசபதி) போன்றவர்கள் அவசியமாகின்றனர். அவர்கள் காலத்தின் தேவையாக உள்ளனர். ஈழத்து எழுத்துல கில் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இலக் கிய உள்ளடக்கத்தின் சமூகப் பெறுமானத் தை அழுத்திக் கூறியும் மதிப்பீடு செய்தும் பணியாற்றிய விமரிசனங்களை நாம் அதிக மாகக் கண்டோம். அவ் விமரிசனங்களால் நல்ல பயன்கள் விளைந்துள்ளன.

Page 4
அதே வேளையில், எமது எழுத்தாக்கங் களிலே சில குறைகள் இருக்கின்றனவென் றும் இன்று சுட் டி க் காட்டப்படுகிறது. அவை பின்வருவன:-
(அ) கதைகளிலே கருத்துகள் துருத்திக் கொண்டு நிற்கின்றன.
(ஆ) உரையாடல்களில் மாத் திர ம் இடம் பெறவேண்டிய பேச்சுமொழிப் பிரயோகம், ஆசிரியர் கூற்ருக வரும் இடங்களிலும் கலக்கப்படுகிறது. இது குழப்பமாகவும் குளறுபடியாகவும் உள் ளது.
(இ) எழுத்தாளர் சிலரது சொல் லாட்சி நலிவு பெற்றுள்ளது.
இ க்கு றை பாடு களெல்லாம், மனித வாழ்க்கை அநுபவங்களைக் கலையாக உரு மாற்றும் நுட்பத்தினடியாகவே எழுந்துள் ளன என்பது சற்று நுணுகி நோக்குவார்க்கு நன்கு புலப்படும் மொழியும் மனித அனு பவத்தின் ஒரு கூருகையால், அதனை க் கலைப்படைப்பில் எவ்வாறு இ ட ம் பெற வைப்பதென்பதும் கலையாக்க நுட்பத்துள் அடங்குவதே. ஆகையால் சொற்கலைகளைப் பொறுத்தவரை, ம் னி த அனுபவங்களைச் சொற்களுள் வசப்படுத்துவது எ வ் வா று என்பதே அழகியலின் சாராம்சமாகும்.
மனித அனுபவங்கள் சொல்லுக்கு வச மாகத் தொடங்கியது இன்று நேற்று அன்று. பல்லாயிரக் கணக் கா ன ஆண்டுகளாகமனித நாகரீகத்தின் தொடக் க காலந் தொட்டே - இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டு வந்தது. ஆகையினல், மனித அனு பவங்களுக்கும் கலைப்படைப்புகளுக்குமுள்ள தொடர்பு ஒரு நெடிய வரலாற்றை உடை யது. அத் தொடர்பானது என்றென்றும் மாருத, சாசுவதமான - நித்தியமான பண் பினை உடையது அன்று. மாற்றங்கள் பல வற்றுக்கு உட்பட்டு வளர்ந்து வருவதே ஆகும். அந்த மாற்றங்களின் போக்கைக்
2

கிரகித்துக் கொள்வோமானல், அழகியல் பற்றிய நமது விளக்கத்துக்கு அது துணை யாகும்.
ஒர் உதாரணத்தை எடுத்துக்கொள்வது நம் வேலையை இலகுவாக்கும். தமிழ் இலக் கிய வரலாற்றையே நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
மிகப்பழையனவாய் நமக்குக் கிடைக்கும் இலக்கியம் சங்கத்தமிழ். அக் கா ல த் @ வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் இருந்த தொடர்பு யாது? அது சங்கத் தமிழில் எவ்வாறு வெளிப்படுகிறது?
வாழ்க்கை நிகழ்வுகளை மிகைப்படுத்தா மலும் சிறுப்பிக்காமலும் அப்படியே ஒவிய மாக்க முடில்வதே சிங் கப் புலவர்களின் கலையாக்க நெறியாகும்.
" ஆளில் பெண்டிர் தாளின் செய்த
நு விளங்கு நுண் பனுவல் போலக்
கனங்கொள ஆடு மழை தவழும் கோடுயர்
நெடுவரை." என்பது நற்றினையில் வரும் செய்யுட்பகுதி.
கணவரை இழந்த மகளிர் - கைம்பெண் கள் - நூல் நூற்கும் முயற்சியில் ஈடுபடுகின் றனர். அவர்கள் நூற்பதற்கு வேண்டிய பஞ்சைப் பக்குவப்படுத்தி, Jjil L - Lu LDT 65 ஆராய்ந்து, கூட்டங்கூட்டம்ாக வகுத்துள் ளார்கள். அப்படி வகுக்கப்பட்ட பஞ்சு போல் உள்ளன முகிற்கூட்டங்கள். 96ഖ அசைந்து சென்று மலையுச்சிகளிலே தவழ் கின்றன. இந்தக் காட்சியை நற்றிஜனப் புலவன் நம்க்குக் காட்டுகிருன்.
இயற்கைக் காட்சியை வருணிப்பதே கவிஞனின் நோக்கம். முகில்களுக்கு உவ ம்ையாகப் பஞ்சினைக் காட்ட நினைக்கிருன், அவன். ஆனல் அந்தப் பஞ்சு இயற்கை யிற் கிடக்கும் வெறும் பஞ்சு அன்று; மனித உழைப்பினுல் உருமாற்றம் பெற்ற நுட்ப மான பஞ்சு

Page 5
-ខ្សនាវាលី பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு
நுண் பனுவல்
இங்கு வாழ்க்கை அனுப வங் களும் இயற்கைப் பொருள்களும் அப்படியே சொல்லோவியமாக்கப்படுவதைக் காண் கி குேம். வாழ்க்கைக் கூறுகளைச் சொற்களில் அகப்படுத்தி விடுவதே கலைஞனுக்குப் பெரு வெற்றியாகவே அமைகிறது. கவிதைக்கலை யின் ஆரம்பநிலையில் - மொழியும் அதன் பல்வேறுபட்ட பிரயோக நிலைகளும் பிறப் பெடுத்துக் கொண்டிருந்த தொடக்க நிலை யில் - புதிய தொடர்களும் பிரயோகங்க ளும் படைக்கப்பட்ட சந்தர்ப்பம் ஒவ்வொன் றும் இலக்கியத்தின் வெற்றிவிழாவாகவே மதிக்கப்பட்டிருக்கும் ( ஆ க் கப்பட்ட தொடர்களெல்லாம் அனைவருக்கும் சொந் தம் எ ன் ற மொழிப் பொதுவுடமையும் 9, girlp fia).5ugs), g5260T Tamil Heroic poetry எ ன் னும் நூலில் க. கைலாசபதி திறுவியுள்ளார்.) ஆகையால் இயற்பண் பான சித்தரிப்பே இலக்கியப் பெருவெற்றி யாக அன்று கணிக்கப்படுதல் பொருத்த மான ஒன்றே ஆகும்.
அந்த ஆரம்ப நிலையில், இலக்கியம் சமன் வாழ்க்கை அல்லது இயற்கை என 6)Tuba
புராதன இயற்பண்பு இலக்கியத்தைத்
தொடர்ந்து சங்க ம் ரு விய காலத்தைச் சேர்ந்த அறநூல்கள் எழுவதைக் காண்கி ருேம் இவற்றில் வாழ்க்கைச்சித்திரம் மட்டு மல்வாமல், வாழ்க்கையிலிருந்து கறந்தெ டுக்கப்பட்ட "அறங்க்ள்” பற்றிய பேச்சும் வருகின்றது.
"அறந்தாறு இதுவென வேண்டா, சிவிகை பொறுத்தானேடு ஊர்ந்தான் இடை" என்று வள்ளுவன் பேசும்போது சிவிகையில் ஒருவன் இருக்க, அவனைக் காவிச்செல்லும் காட்சி வாழ்க்கைச் சித்திரம். அறஞ் செய் தமையின் பலன் சிவிகையில் ஏறல்; அறஞ் செய்யாமையின் பல ன் சிவிகை சுமத்தல் என்ற விளக்கம், வாழ்க்கையினின்றும் பெற்ப்பட்ட ஒரு பொதுமைக்கருத்து.

இந்தக் காலகட்டத்தில் இலக்கியமானது வாழ்க்கையை விடச் சற்று விரிவுபெற்று, பொதுமைக் கருத்துக்களைத் தன்னுள் அதிக மாக உள்வாங்கிக் கொள்வதைப் பார்க்கி
ருேம்.
பின்னர் தமிழ் இலக்கியமானது பொது மையான அறக்கருத்துகளே மட்டுமல்லாமல் சமயக் கருத்துகளையும் உணர்வுகளையும் தன் னுடன் சேர்த்துக்கொண்டு, பக்தி இலக்கிய மாகி மேலும் விரிவு பெறுவதைக் காண்கி ருேம்.
தமிழிலக்கிய வரலாற்ரின் இயங்கியல் (dialectical) நிகழ் முறையினைத் தொடர்ந்து அவதானிக்கும் நாம் , அதன் அடுத்த முக் கியமான கட்டமொன்றுக்கு வந்து சேருகி ருேம். அதுவே காப்பியகாலம்; பெருங் காப்பியங்கள் தோன்றி மலர்ந்த காலம், இக்கால்த்தில் இலக்கியத்துக்கும் வாழ்க்கைக் குமுள்ள தொ - ர் பு எப்படிப்பட்டதாய் இருந்தது?
காப்பிய கீாலத்தின் உயர்தனிப் பிரதி நிதியாக, கம்பனை நாம் கொள்ளலாம். அவன் பாடுவான்--
‘ஆய்ந்த மேகலையவர் அம்பொன் மாளிகை வேய்ந்த கார் அகிற்புகை உண்ட மேகம்
போய்த் தோய்ந்த மாக்கடல் நறும்தூபம் நாறும்."
மாளிகையில் மகளிர் உள்ளனர். அந்த மாளிகைகள் வெறும் செங்கல் மாளிகைகள் அல்ல; கருங்கல் மாளிகைகள் கூட அல்ல. அப்படியானல், அவை என்ன மாளிகைகள்? அவை பொன் மாளிகைகள்; வெறும் பொன் அல்ல; அம்பொன் - அழகிய பொன். அந் தப் பொன் ம்ாளிகை வாசிகள் அகிற்கட்டை களைக் கொண்டு தூபம் போடுகிருர்கள் . தம் கூந்தலை உலர்த்தத் தான்! அந் த. அ கி ற் புகை மேகத்தோடு சங்கமிக்கிறது. மேகங்கள் கடலிலே போய்ப் படிகின்றன. அதனல், கடல் நீரில் அகில் வாசம் கமழ் கிறது.

Page 6
காப்பிய ம் ரபி லே, இயல் பா ன வாழ்க்கை பலமடங்கு பெருப்பித்துக் காட் டப்படும். நெல் கரும்புபோல் வள ரும்; கரும்பு கமுகுபோல் வளரும்; க்முகு ..? இவ்வாறு மிகைப்படுத்திக் காட்டுவதே காப் பியங்களின் பொதுப்போக்கு புராணங்க ளிலும் இத்தகைய மிகைப்பாடுகள் மிகப் பயின்று வரும்.
காப்பிய நிலையில் இலக்கியம் வாழ்க்கை அல்லது இயற்கையைவிட மிகமிகப் பெரி .[jت لu
அடுத்துவரும் காலகட்டத்தில், எதிர்த்
திசையிற் செல்லும் ஒரு போக்கைத் தமிழ் இலக்கிய வரலாறு நமக்குக் காட்டுகிறது. காப்பியச் செய்திகளையும் புராணச் செய்தி களையும் நிதரிசன வாழ்க்கைக்குப் பக்கத் திலே வைத்துப் பார்க்கும் போக்கு உருவா கிறது. காளமேகப் புலவர் போன்றேரின் தனிப்பாடல்களில் நாம் இப்போக்கினைக் 4. обазли-тд.д. д., тоботартић.
"வாதக் காலாம் தமக்கு, மைத்துனர்க்கு நீரழிவாம்; போதப் பெருவயிரும் பிள்ளை தனக்(கு)- ஒதக்கேள் வந்தவினை தீர்க்க வகை அறியார்
வேளூரார் எந்த வினை தீர்ப்பார் இவர்?"
சிவபெருமானுடைய நடனமாடும் கால்களை வாதக்கால் என்கிருர், காளமேகம். திரு மால் பாற்கடலிற் பள்ளிகொள்வதை நீரிழிவு என்கிருர், பிள்ளையார் வயிறு பெரிதாய் இருப்பதைப் பெருவயிறு என்னும் நோயா கக் கற்பிக்கிருர். இந்த விதமாக வேளூரில் அமர்ந்திருக்கும் வைத்தியநாதராகிய சிவ பேரும்ான், நோயாளியாக இருக்கிருராம். அவர் மைத்துனரும் மகனும் நோயாளிகள் தம் சொந்த வருத்தங்களையே தீர்க்க முடி யாதவர் வேறு யாருடைய வருத்தங்களைத் தீர்க்கப்போகிருரோ? இது கேள்வி; நிந் தைத் துதியாக இப்பாட்டைப் பாடி ய காளமேகப் புலவரின் கேள்வி.

தமது சொந்த நோயையும் தம் உறவினர் நோயையுங்கூடக் குணமாக்க இயலாதவர் சிறந்த வைத்தியராதல் முடியாது. இது நிதரிசன வாழ்க்கை அனுபவம், காளமேகப் புலவரின் பாட்டில் நி த ரி சன வாழ்க்கை அனுபவமும் காப்பிய - புராணச் செய்திக ளும் அக்கிம்பக்கமாய் வைக்கப்படுகின்றன. இதனல் இலக்கியத்தின் காப்பியப்பண்பு சற்றே குன்றி விடுகிறது . இலக்கியம் சுருங்கி விடுகிறது. இடைக்கால இலக்கியத்தின் இயல்பு இது.
இடைக்காலத்தில் நேர்ந்த சுருக்கம், நவீன காலத்து யதார்த்தத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இலக்கியம் ԼՔԱMւմւգugւb வாழ்க்கைக்கு அல்லது நடப்பியல் மெ மைக்குச் சமனுகிறது. ஆனல் சங்ககாலத் துச் சமன்பாடன்று, இது - புதியதொரு மட்டத்தில் நிகழும் சம்ன்பாடு புதுமைப் பித்தன் ஒரு கதையிலே காட்டும் காட்சி gs -
மூன்று நாள் தாடியைப் புறக்கையினுல் பலம்ாகத் தேய்த்துப் பிறகு சிக் குப் பின்னிப் பறந்து கொண்டிருந்த சிகை பைக் கோதிவிட்டுவிட்டு உள்ளே நுழைந்தார் வி. பி. சற்று அழுக்குப் பிடித்த நீண்ட கதர் ஜிப்பா, கரை யோரத்தில் கால் பட்டுக் கிழிந்த வேஷ்டி, கீழே விழுவோமா வேண் டாமா எனத் தோளில் தொத்திக் கொண்டு தொங்கும் கதர் மேல் வேஷ்டி அவருக்குத் தேசபக்தர் என விலாசம் ஒட்டின.
இங்கு நாம் காண்பது சங்ககாலத்து இயற்பண்பு ஓவியத்தை அன்று. தேசபக் திக்கு ஒரு விலாசம் இருப்பதை எடுத்துப் பேசும் கருத்துக் கலப்பும் புதுமைப்பித்த னின் இலக்கிய உத்தியில் உள்ளமை தெளி வாகிறது.
தமிழிலக்கிய வரலாற்றை உதாரண மாக எடுத்த நாம் அதன் இயங்கிய ந்

Page 7
போக்கைப் பருமட்டாக மேலே கண்டோம். அதனைப் பின்வரும்ாறு சுருக்கிக் குறிப்பிட லாம்.
1. சங்ககாலம்- இ லக் கியம் சம்ன்
வாழ்க்கை
2. சங்கமருவிய காலம், ப்ல் ல வ ர் காலம்-இலக்கியம் வாழ்க்கையை விடச் சற்றே பெரியது.
3. காப்பிய காலம் - இ லக் கி யம் வாழ்க்கையை விட மிகப் பெரியது.
4. இடைக் காலம்-மறுபடியும் சுருக் கம்- இ லக் கி யம் வாழ்க்கையை விடச் சற்றே பெரியது.
5. நவீன காலம்- இலக்கியம் சம் ன் வாழ்க்கை (புதியதொரு ம்ட்டத் தில்)
அடுத்து வரவுள்ள ஆருவது கிட்டம்எது? இலக்கியம் இன்னும் சுருக்கம் எய்துமா? காப்பியகாலத்தில் மிகைக் கூற்று முதன்மை பெற்றதுபோல, இனியொரு காலத்தில் குறைக்கூற்று முதன்மை பெறுதல் கூடுமா? அதாவது மெய்ம்மையைச் சிறப்பித்துக் கூறு வதால் அதிக தாக்கம் உண்டாக்க இலக்கி யப் படைப்பாளிகள் முயல்வார்களா? அவ் வாறு நிகழலாம் என்பதற்கும் சில அறிகுறி கள் எழுத்துலகில் தோன்றியுள்ளன அவை 6T68)?
முதலாவதாக, தாவ ல் வடிவத்தில் ஆரம்பமான புனை க  ைத சிறுகதையாக்க் குறுகி, குட்டிக் கதையாகச் சிறுத்துள்ளது. ஈழத்தில் யோ. பெனடிக்ற் பாலன், காசி ஆனந்தன் போன்றேர் குட்டிக்கதைகளிற் காட்டும் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, கவிதைகளும் நாடகங் களும் பருமனிற் குறுகி வருகின்றன: அள வில் ம் ட் டு ம ன் றி மெய்ம்மைகளை எடுத் துரைக்கும் பாங்கிலும் குறைக்கூற்று உத்தி பிரபலமாகி வருகிறது:

'சூடடித்த நெல்லைச் சும்ந்து வருகின்ற மாடுகளைக் கண்டோர் வருத்தப்படுவார்
கள்.';
என்று எழுதுவார் எம். ஏ. நுஃம்ான். இங்கு அதிகமாகப் பிரமாதப்படுத்தி அலட் டி க் கொள்ளாமல், போடியார் வீட்டுப் பொருட் செல்வத்தின் பெருக்கத்தைப் புலப்படுத்தி விடுகிருர், நுஃம்ான் மனித வாழ்வின் சாராம் சத்தைச் சுருங்கிய வாமன வடிவிலே காட்ட முயலும் உலகப்பன் பாட்டு (பாரதிதாசன்) நெடும்பகல் (மு ரு க்ை யன்) கந்தப்ப சபதம் (மஹாகவி) அதிமானுடன் (எம். ஏ. நுஃ ம்ான்) ஆதிபகவன் (முருகையன்) ஆகிய கவி தைப் படைப்புகளும் உயிரளங்குமரன் (சோம் சுந்தரப் புலவர்) சங்கா ரம் ( மெளனகுரு) கடுழியம் (முருகையன்) என்னும் நாடகப் படைப்புகளும் சுருக்கிச் சிறப்பிக்கும் உத் தியை நோக்கிச் செல்லும் பயணத் தி ன் தொடக்கங்களே எனலாம் போலும்! புதுக் கவிதைகளின் அளவுச் சிறும்ையும் இவ்வா ருன உத்திப் பயன்பாட்டிற் போய்முடிதல் கூடுமோ? (நெடிய நூல்களைப் படிப்பதில் நவீன மனிதனுக்குள்ள நேர நெருக்கடியும், புத்தகம் வெளியிடலில் உள்ள பொருளியல் இடைஞ்சல்களும் பிறகாரணிகளாய் அம்ை யுமோ?) பொறுத்திருந்து பார்க்கவேண்டிய
காரியங்கள் அவை.
தமிழிலக்கிய வரலாற்றின் இயங்கியற் போக்கு ஒப்புமையாக திரைப்படங்களின் வ்ளர்ச்சிப் போக்கை நாம் காட் ட லா ம். சாதாரண திரையிற் காட்டும் சாமானிய படம்போன்றது, சங்ககால இயற்பண்பு. சினிமாஸ்கோப் அகலத்திரை - முப்பரிமாணப் மடங்கள் போன்றது, காப்பிய மிகைக்கூற்று. தொலைக்காட்சியிலே, சின்னஞ்சிறு திரையிலே பென்னம்பெரிய வாழ்வைக் காட்ட எத்தனிக் கும் முயற்சிபோல இருக்குமோ, வருங்கால இலக்கியப் போக்கு?
5'

Page 8
வேர்களிலிருந்தும் பூக்கள் “கவியரசன்"
தெருவில் காற்று மட்டும் வெப்பமாக என்மேல் உரசிற்று.
இரண்டு கரையும், உலர்ந்து போன புற்களும், மண்ணும் ‘நான் இறந்து போனேன்? என்பதாய் மெல்ல எனக்குச் சொன்னது மழைகாலம். உரத்துக் சிரித்தது பெருங்காற்று!, உன் - சட்டைக் கிழியலூடே திரிந்து கிச்சுக் கிச்சு மூட்டிய வண்ணம்! உனக்குவிழிகளில்தான் உயிர்ப்பில் நீள ஒரு தடி மட்டும், கைகளிலே உணர்கொம்பு. இடமும், வலமும் தொட்டுத் தொட்டு இவ் வெய்யிலிலூடாக, நடந்து - நீ நகரம் செல்வதைத் தினமும் பார்க்கிறேன். மெதுவாய்க் கூட உன் கைத்தடி படுகையில் கத்தரிப் பூவாய்க் கரையில் மலர்ந்த தொட்டாற் சுருங்கிகள் மெல்லச் சிணுங்கலாம்.
அதனுல் என்ன? அவற்றின் முட்கள் உன் கால் விரல் நுனிகளை கிழிக்க இன்னும் விழித்தே இருக்கும்! இன்னும், இன்னும் கரை ஒதுங்காதே. உனது முகிலும் துயரச்சிலுவை, உனது தலையிலும் முள்முடி, இருப்பினும்ஒவ்வொரு கணமும் வாழ்க்கை உனக்கு சாரம் மிக்கிதாய்த் தோன்றுதல் கூடும்.
6.

இங்கு நாம் காட்டிய இலக்கிய இயங் கியல், இலகுபடுத்திய ஒன்றே ஆகும். இலக் கியத்தின் ஒரே ஓர் அம்சத்தை மாத்திரம். தனிமைப்படுத்தி ஆராய்ந்தமையின் விளவு அது. ஆனல், அது முக்கியமானதோர் அம் Flih GT 6õT Lụ gi b, . மனங்கொள்ளத்தக்கது. வாழ்க்கை வாறு உருமாற்றம் பெறுகிறது? இது வே இலக்கிய அழகியலில் நம் அக்கறையை முதி லிற் பெறவேண்டியது.
அடுத்து, ஒவ்வொரு காலகட்டத்துக்கு முரிய பிரதான ஓட்டங்களுள் அடங்குவன வாகிய உள்ளோட்டங்களையும் பகுத்தாய்தல் வேண்டும். அந்த உள்ளோட்டங்களிடையே யுள்ள உறவுகளையும் உணர்தல் வேண்டும். இதற்கு, ஒவ்வொரு காலகட்டம் பற்றியும் விரிவான பரிசீலனை வேண்டப்படும்.
மேலும், இலக்கிய வெளிப்பாட்டு ஊடக மாகிய மொழிக்கும் இலக்கிய உள்ளடக்கத் துக்குமுள்ள உறவு நுணுகி நோக்கப்படல் வேண்டும் அவ்வா ரு ன அவதானிப்பே மொழிப்பண்பாட்டின் அழகியல் ப ற் றிய தெளிவை எமக்குத் தரும்,
அன்றியும் உலக இலக்கியத்தின் நவீன இயக்கங்கள் பற்றி நாம் நன்கு கற்றறிதல் வேண்டும். கற்றறிதல் என்பது கடைப்பிடித் தல் அன்று. நம் தேவைகளுக்கு அந்த உத்தி கள் பயன்படுமா அவசியமா என்ற விமரி சன மனப்பான்ம்ையுடன் நாம் அவற்றைக் கற்றறிதலே புத்திசாலித்தனம்ானது. புத்தி சாலித்தனபான வெளியுலகப் பரிசயமும், எமது ம்ரபுகள்- சூழல்கள் என்பவற்றி னடியான சிந்தனைகளுமே நமக்கு வேண்டிய முற்போக்கு அழகியல் எது என இனங்காட்ட வல்லவையாம்.
அழகியலிலும் இயங் கி யல் நோக்கு ஆய்வே சரியான வழியை நமக்குக் காட்டும்

Page 9
பூபாளமும் புதுச்சிலிர்ப்பும்
finá சீ லிங் பலகைத் தடுப்புக்களி லான அந்த நா ற் சதுர அடைப்புள்ளே வெறுஞ்சாக்குக் கட்டிலில் கிடந்தான். இர வெல்லாந் தன்னந் தனியணுய் அவசரமவசர ம்ாகப் பெளஸர் பொருத்திய பெரும் வேலை யிருந்தது. விடிகாலைவரைக்கும் நீண் டது. தேங்காய்ப்பூச் சக் கை ஊ றப் போட்டு நாற்றமடித்த குதத்திலே மணிக்கணக்காய் நின்று செய்த அயர்வு.
"மா உபன்ன ஜாதீயே, மா உபன்ன தேஸயே. அப இபது ச ன சிங்கள பூமி, உதார சிங்கள யசோ கீர்சத்திய’
சிரிலின் காதுகளைச் சில்வண்டாகத் துளை யிட்டுத் துயிலெழுப்பியது சுனிலின் கைய டக்கபட்ரி ரேடியோ. அதே சீலிங் பலகைத் தடுப்புக்கு அப்பால் அவனது வாசஸ்தலம்.கிளு சுனிலின் கூட்டாளி.இருவருமே ஒரே அடைப் புக்குள் உறங்குவதுண்டு, வானெலிக்கு அது அருண - திரன நிகழ்ச்சி. சிரி லுக்கு அது காதில் பாயும் காச்சிய இரும்புப் - பாளம். சுனிலும் களுவும் சிரிலைப்போன்ற உழைப் பாளியர் அல்லர். புக்கியும் வி. எஸ். ஒ. ஏப் போத்தல்களுமே அவர்களுடைய உலகமென லாம். மெய்வருந்திக் கூலி பெறுவதில் நாட் டமே இல்லாத இரட்டையராய் அந்தச் சுற் ருடலை நிறைத்த உதிரிப்பாட்டாளிகளை ஏள னத்தோடு நோக்குபவராய் ம் ரத் தி ரமே திகழ்ந்தார்கள்.
சுனிலைப்போல் களு அப்படியொன்றும் சாதானியன் அல்லன். மாவட்ட மந்திரிகூட சில சமயங்களில் அவனைத் தேடி அ ந் த க் குப்பை கூளச் சேரிக்கு ஜீப்பிலே வருகி ற துண்டு. களு நினைத்தால் எதுவுமே நடக் கும். முழுச் சேரிக்குள்ளும் சிரில் ஒருவன்ம்ட் டுமே களுவை மதிக்காதவனுக, கொஞ்ச ம்ென்ருலும் கவனத்தில் கொள்ளாத, அசட்டை பண்ணுத ஒரு புதிர்ப் பிறவியாக இருந்தது களுவை எப்போதும் கவலையில்

சி. சுதந்திரராஜா.
வாட்டியது. த குனம் கிடைக்குமென்றே சுனில் களுவைச் சாந்தப்படுத்தியும்வந்தான்.
வானுெலி உச்சச் சத்தத்தில் பூபாளம் பாடிக்கொண்டிருக்க சிரில் வாரிச் சுருட்டி யபடி எழும்பி சுனி லின் சீலிங் அடைப் புள்ளே வந்தான்.
'ஒக்க பொட்டக் நவதண்ட" சிரில் சாந்தமாகவே சொன்னன்.
சுனில் வெடிச்சிரிப்புக்கு ஆயத்தம்ான வன் பின் மெல்லப் பின்வாங்கி ஒரு நூதன மான பார்வை பார்த்தான்.
*உம்ப கெளத அப்பிட்ட கியன்ட?”
**மம் மே அல்லப்பு மினிஹெக், அந்து
ரெனவாத?"
“ “ uaorruugšu, Gossifluunr. “”
சுனில் காறியுமிழ்ந்தான்.
*மொனவாட்டத ஏம கியன்னே? களு வெகு ஆதரவோடு சிரிலைக் கேட் டான்.
**நபுறு ஹங்கீம் உச கரனவா. ஜாதி வாத தூஷணய சிந்து தாகென’’
*ஏக்கட்ட. உம்பட்ட. களபொள வென்ன ஒன நா நே**
களுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துப் பறந்தது. அவனது பிடரிச் சடை அங்கும் இங்குமாகி ஆடியது.
சிரில் கேட்டபடி வானெலி அணைக்கப் Eul Gaia). v
*சிங்கள பதுறட்ட நிதா நொகத்தே** அது அப்படிப் பாடிக் கொண்டே கிடந்தது.
7

Page 10
சிரிலுக்கு எங்கிருந்தோ ஒரு வீராவேசம் வந்து அணைத்தது. கெம்பி எழுந்து பட்சி ரேடியோ மீதே ஓர் உதை கொடுத்தான். அவ்வளவே சர்வ சத்தமும் அடங்கிச் சின்ன பின்னமாகிச் சிதறுண்டது ரேடியோ. சேரிக் குள்ளேயே இதுவரையிருந்த ஒரே ரேடியோ.
சில மணித்தியாலங்களில் சிரிலை ஜீப்பில் வந்து பொலிஸார் ஏற்றிக்கொண்டுபோனுர் கள். களு கொடுத்த பொலிஸ் வாக்குமூலத் தில் சிரில் ஒரு சரியான சிங்களவனே அல் லன் என்றே பதிந்திருந்தான். அது தான் பொலிஸாரைச் சிப்பிலியாட்டத் தொடங்கி ԱՑl.
றிமாண்ட் எஸ்கோட்டில் எது வித க் கேள்வி விசாரணைகள் இல்லாமல் சிரில் வாட் டப்பட்டான். கக்கூசுக் குளி முட்டி வழிந்து மிதந்து துர்நாற்றத்தைப் பரப்பிய கூண்டு சுவரில் கேலிச்சித்திரங்களோடு அடிக்கழுவிய சுவடு, அரைழுத்தல் பாண்மட்டுமே இடை நடுவில் கொண்டுவரப்பட்டது. எஸ்கோட் டில் கொலை, கொள்ளை, கீற்பழிப்புக் குற்ற வாளிகள் கூட வருவதும் மீறி இடம் மாறுவ தாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. சில ரிடம் சிலர் சிகரெட் கேட்டார்கள்.
மறு நள்ளிரவையும் தாண்டியபின்பே சிரிலை அக்கறையாகத் தனியாக ஓர் அறைக் குள் விசாரணை செய்யக் கூட்டிப்போனர்கள்.
அவன் ஒருத்தனை விசா ர ணை செய்ய ஏழு பேர்.
தமுசகே சம்பூர்ண நம. தமுசகே தாத் தாகே பதஞ்சிய, தமுசகே பதஞ்சிய என் றெல்லாம் கேள்விக்கணைகள். அவனை நிஜ மான சிங்களவன என்று அறிவதில் ஊடுரு விப் பார்ப்பதில் எல் லாக் கேள்விகளும்ே முனைப்பாகிப் போயின.
"ம்கே பதஞ்சிய வத்த வித்தராய்
அழுத்தமாகச் சிரில் சொன்னன்.

நெஞ்சு நிமிர்ந்திருந்தது.
பின்பக்கமாகக் கைகளை மடக்கிக் காப் Hப் போட்டுவிட்டிருந்தார்கள்.
*கியாப்பங் அத்த??
ஒருவனின் கைகள் சிரிலின் கன்னங்களை மாறி மாறிப் பதம் பார்த்தன.
*பதஞ்சிய கோஹேத"
உண்மையை மறைக்கும் சலனம் ஒ அக்கு ஏற்பட்டுவிட்டதாய்த் தெரியவே usia.
*மகே பதஞ்சிய வத்த தமாய்"
பொலிஸ்காரனின் கையில் எரிந்து சாம் பலாகிக்கொண்டிருந்த சிக்ரெட் சிரி லின் கண் இமைகளோடு வெகுவாக விளையாடி யது. தணலின் எரிச்சலில் சிரில் மறுபிறப்பை அடைந்தவனகி வருந்தினன்.
கல்நுட்பத்தின் உயர் தேர்ச்சி அவசிய
மானது ஆனல் கீழடங்கிய துணைப் பாத்திரம் வகிக்கிறது. உள்ளடக் கத்தை மூடிமறைத்து விடாதபடி அதன் அழுத்தமும் ஒளி வீச்சு ம் அடக்கமானதாக இருத்தல் வேண் டும். ܖ ܫ
- பவல்கோரின் -
**அந்தீமே ம்ொக்கத கியன்னே"
"மகே பதஞ்சிய வத்த தமாய்?
தாட்சண்யமே இழந்த சிகரட் கைக் காரன் சிரிலின் கண்மணிக்குள்ளேயே எரி முனையை நுழைத்தான். சிரில் கோரமாகக் கத்தினன். பதைத்தான், துடித்தான். கண் அவிந்து போனது.
ஆதியும் அந்தமுமில்லா இருள் சிரில் நுழைந்த உலகம்ானது. இப்போதுதான் அவன் நுழைந்ததையே உணர்ந்தான்,

Page 11
இரு - பலஸ்தீனக் கவிதை
எதிர்த்து நில்
- முயின் பெசைசோ
ஒரு பேப்பரையும் பேனையையும் அவர்கள் என்மூக்கெதிரே விசுக்கி எறிந்தனர் என்வீட்டின் திறப்பை என்கையில் திணித்தனர்.
என்னைக் கொண்டு ம்ாசுபடுத்த அவர்கள்
m -விரும்பிய பேப்பர் சொன்னது: எதிர்த்து நில் என்னைக்கொண்டு அவமானப் படுத்த
-அவர்கள் விரும்பிய பேனை சென்னது: எதிர்த்துநில்
என்வீட்டின் திறப்பு என்னிடம் சொன்னது உன்சின்னஞ்சிறு வீட்டின்
ஒவ்வொரு கல்லின் பெயராலும் நீ எதிர்த்து நில்
* சுவரில் ஒருதட்டு,
தறிக்கப் பட்ட ஒரு கையில் இருந்து சுவரின் குறுக்காக வந்த ஒரு செய்தி குறிப்பால் உணர்த்தியது: எதிர்த்து நில்
சித்திரவதை அறையின் கூரைமீது சொட்டுச் சொட்டாய் விழும் ஒவ்வெரு மழைத்துளியும் அலறியது: எதிர்த்து நில்
-தமிழாக்கம்: எம். ஏ. நூஹ்மான்

கள்
இஸ்ரேலிய யூதன் ஒருவனுக்கும் அராபியன் ஒருவனுக்குமிடையே உரையாடல்
- சமீஹ் அல் கரசிம்
*" என்பாட்டன் பாட்டியர் அவுஷ்விற்சில் -எரிக்கப்பட்டனர். "என் இதயம் அவர்களுடன் உள்ளது
-ஆளுல் என் உடலில் இருந்து சங்கிலிகளை
-நீக்கிவிடு" *உன்கைகளில் என்ன?’’ "ஒருபிடி விதை' **சினம் உன்முகத்தைச் சிவக்க வைக்கிறது” "அதுதான் நிலத்தின் நிறம்" "உன்வாய் உருக்கி மேழியாளை மாற்று” **காணி எதுவும் நீ விட்டுவைக்கவில்லை" ‘'நீ ஒரு குற்றவாளி** 1ы **தான் எவரையும் கொல்ல வில்லை,
-எவரையும் ஒடுக்க வில்லை" * *நீ ஓர் அராபியன். நீ ஒரு நாய்!" *"கடவுள் உன்னைக் காப்பாற்றுக அன்பைச்சுவைத்துப்பார்;
ஒளிக்கு வழிவிடு
-தமிழாக்கம்: இ. முருகையன்.--
மக்களுக்கு நெருக்கமாகக் கலையைக் கொண்டுவருவதற்காகவும், கலையிடத்தே மக்களைக் கொண்டு செல்வதற்காகவும், பொதுவான கல்வி மற்றும் கலாச்சார ரீதி யான தகுதிகளை உயர்த்துவதை நாம் கண் டிப்பாகத்துவக்க வேண்டும்,
- iலனின்

Page 12
ஒரு விருந்தின் முடிவு
- சாந்தன் -
தில்லைநாதன் அரபுநாட்டுக்குப் போகி முன், வேலையை றிசைன் பண்ணியாயிற்று பதிஞ்லுை வருஷ சேவிஸ்- உதறித் தள்ளி விட்டுப் போகிருன். இங்கே ஒரு வருஷம் மாரடித்தாலும் கிடைக்காத காசு அங்கே ஒரு மாதத்தில் கிடைக்குமாம்,
கந்தோரில் ஒரு நல் ல பிரியாவிடை ஒழுங்கு செய்தார்கள். தில்லை அதற்கு உரி யவன் தான். எல்லோருடனும் தன் ரு கப் புழங்கியிருந்தான், நல்ல கலகலப்பானவன், பகிடிக்காரன். அவன் பிரிவதில் பலருக்கு வருத்தமிருந்தது.
ஒருநாள் பின்னேரம்- கந்தோர் முடிந் ததும்- பார்ட்டி நடந்தது. அமைதியான பார்ட்டி, தில்லையைப் பாராட்டிப் பேசவும் அவனுக்கு வாழ்த்துக்கள் கூறவும் பலபேர் முன்வந்தார்கள். சந்திரசிறி, கந்தவனம், ருெட்றிகோ- மூன்று பேருக்கும் பேசும் போதே கண் கலங்கிவிட்டது. குளிர்பானங் கள் மட்டுமே பாவிக்கப்பட்ட இந்தப் பார்ட் டியிலே அவர்கள் கண் கலங்கினர்கள்.
பிறகு, ஒரு பேச்சின் சாராம்சம் இப்படி இருக்க நேரிட்டது.
'.கடந்த கலவர காலத்திலே, இந்த ஊரிலே கூட இவ்வளவு நடந்தும், எங்கள் கந்தோரிலேயிருந்த வடபகுதி சகோதரர்க ளுக்கு ஒன்றும் நடவாமல் விட்டது. தில்லை நாதன் போன்ற நண்பர்கள் இங்கிருந்ததை நினைத்துத்தான். அப்படிப்பட்டவர், தில்லை?
அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் ளேயே இந்தப் பேச்சு வாபஸ் பெறப்பட வேண்டுமெனற குரல் எழுந்தது. "கலம்ப கம் என்று வந்தால், அடிக்கிறவர்கள், அடி படவேண்டியவர்களை- அவர்கள் எங்கிருந் தாலும், என்ன செய்தாலும்- நி யா யம் தேவை இருக்கிறதோ, இல்லையோ- அடிக்க
i0

வேண்டியது ஒரு கடமையா, என்ன? இந் தப் பேச்சு வாபஸ் பெறப்படவேண்டும்!"
- இதை ஒட்டியும் வெட்டியும் கருத் துக்கள். ஒரே கசமுசா.
பார்ட்டி குழம்பிவிட்டது.
உழைப்பவர்கள்
வென்றுவிட்டால்
கச்சான் அடிச்சதல - வெய்யில் காஞ்ச நிலத்தில கொத்து வேல செஞ்சு- உடம்பு குத்தி வலிக்குது அம்மோவ்.
கொத்து வேல செஞ்சாத்தான் - நம்ம குசினிக்க நெருப்பெரியும் குசினிக்க நெருப்பெரிஞ்சால்- மவனே குடலும் சிரிச்சிருக்கும்.
கொத்துவேலை செஞ்சேனே அம்ம்ோவ் குடலும் சிரிக்கலையே ی. குத்துவலி தாங்கலையே- அம்மோவ் கொடுமை பொறுக்கலையே.
கொடுமைக்கு முடிவில்லையே. மவனே குடிசைக்கு விடிவில்லையே. உடமைக்குப் பொருளில்லையே- மவனே உழைப்போர்க்கு வாழ்வில்லையே.
குடிசைக்கு விடிவு வரும்- அம்மோவ் கொடுமைக்கு முடிவு வரும்
உடமைக்கு உரியோரை. அம்ம்ோவ்
உழைப்பவர்கள் வென்றுவிட்டால்
- சாருமதி -

Page 13
பீக்கிங் பல்கலைக்கழக விரிவுரையாளர் லியூசிங் வூ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தில் உரையாற்றியபோது தென் ஆசியா பற் றிய ஆராய்ச்சியை மேற்கொண்டபோது தான் முதன்முதலாக சாதி என்ற சொல்லை தான் கேள்விப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
7-ம் நூற்ருண்டில் இந் தி யா வுக் கு வருகை தந்த சீன யாத்திரிகன் ஹாவான் 5-Tij9ög (Hsuan Tsang) L!3)Trra g)G555 விஷயம் இந்திய சாதி அ மை ப் பாகும். இதனைக் கருத்திற் கொள்ளும் ஒருவர் ஆசிய நில உடமை அமைப்புகளை பொதுமைப் படுத்த முற்படமாட்டார்.
தென் ஆபிரிக்க கொல்லர் அ ரே பிய பிடோயின் நாடோடிகள் (Bedouin) எகிப்தி லும் யப்பானிலும் காணப்பட்ட சில சமூ கங்கள் என்பனவற்றிடையே சாதி அமைப் பின் சிற் சில அம்சங்கள் வளர்ச்சி அடை யாத நிலையில் அவதானிக்கப் பட்டுள்ள போதும் அவை சாதி அமைப்பை ஒத்ததாக வளர்ச்சியடையவில்லை.
சாதியைப் பற்றிய சேதியை மேற்குல கிற்கு போர்த்துக்கீசரே எடுத்துச் சென்ற 60Tri. சாதியைக் குறிப்பிடும் ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கு காஸ்ராஸ் (Castas) என்ற போர்த்துக்கீசச் சொல்லே அடி ச் சொல்லாகும்.
இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள சமூகங்கள் இந்தியாவைச் சேர்ந்த திராவி டர் ஆரியர் குடிப்பரம்பல்கள்ால் அமை ந்
1. LIU XING wu; south Asian st 2. THAPAR, ROMILA; ' Asokan India
of India (Oxford 1975) pp. 49

சாதி அமைப்பும் இலங்கைத் தமிழர்களும்
வ. ஐ. ச. ஜெயபாலன்
தன. ஆதியில் இந்து சமயமும் பிராமணர் சம்பந்தமும் இலங்கையில் செல்வாக்குப் பெற்றிருந்தது. இக்காரணங்களே இலங் கையில் சாதி அமைப்பு ஏற்பட்டமைக்கான அடிப்படைகளாகும்.
பின்னர் பெளத்த சமயம் சிங்களவரால் தழுவப்பட்டதாயினும் சா தி முறை மை தொடர்ந்தும் அனுட்டிக்கப்பட்டு வந்தது. பெளத்தசமயம் சாதி முறையை அங்கீகரிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ ரைப் பொறுத்து இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படவில்லை,
இலங்கையின் சாதி அமைப்பை பெரும் படியாக தமிழர்களது சாதி அமைப்பு சிங் களவர்களது சாதி அமைப்பு என வகுக்க லாம். தமிழர்களது சாதி அமைப்பு யாழ்ப் பாணக் குடாநாட்டு அம்ைப்பு குடாநாட் டின் வெளியே (மன்னர் வன்னி கீழ்மாகா ணம் என்பனவற்றில்) காணப்பட்ட அமைப் பெண் பகுத்து ஆராயலாம். இத்தகைய வேறுபட்ட தன்மைகள் தமிழ் சிங்கள மக் களது வேறுபட்ட நில உடமை அமைப்பி ஞலும் வேறுபட்ட இந்து பெளத்த சம்ய கலாசாரங்களாலும் கிராமிய சமூக அம்ைப் புகளாலும் நிர்ணயம்ாகி உள்ளன.
பொதுவாக நோக்கும்போது சிங் கள நிலஉடம்ை முறையை சேவை மானிய முறை எனவும், தமிழ் பேசும் மக்களது நில உடமை முறையை தனி உடமை முறை என வும்
வகுக்கலாம்.
udy' Seminar 30-10-1979
and Gupta Age' A Cultural History
I

Page 14
யாழ்ப்பாணக் குடாநாடு மன்னர்ப்பிர தேசங்கள் யாழ்ப்பாண அரசின் கீழும் வன்னி பெரும்பாலும் யாழ்ப்பாண அரசின் செல் வாக்குக்கு உட்பட்ட வன்னிமை என்ற குறு நில அரசாகவும், திருகோணமலை மட்டக் களப்பு பிரதேசங்கள் கண்டியரசின் செல் வாக்கிற்குட்பட்ட குறுநிலங்களாகவும் இருந் தன.
மேற்படி தமிழ் பிரதேசங்களில் நிலம் தனியார் உடமையாக இருந்தமையால் அரசனுக்கு நிலத்தில் எந்த உரு த் தும் இருக்கவில்லை. உற்பத்தியின் ஒரு பகுதியை மட்டுமே அரசன் வரியாக உரிமை கொண் டாட முடியும். இதனுல் தமிழர்களது சமூக அமைப் பி ல் நில உடமையாளர்களான சாதியினரது ஆதிக்கம் வரம்பம்றிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாடு பொறுத்து வெள் ளாளரே ஏக நில உடமையாளர்களாக இருந்தனர்.
சிங்களப் பகுதிகளில் அரசனே தனிப். பெரும் நில உடமையாளன். பல்வேறு சாதியினரும் தத்தமது சாதிகளுக்கு வகுத்த படி “ராஜகாரியம்’ என்னும் மரபுவழிச் சேவையை வழங்குவதற்குப் பதிலாக சேவை LDn goiu sylglucolu96) (Service Tenure) பயிர் செய்கைக்கு நிலம் பெறுவர். சேவை மானிய நிலம் சேவை வழங்கத் தவறுதல், தொடர்ந்து மேற்படி சேவைகளை வழங்கி ஆண்வாரிசு இன்றி இறத் த ல் என்பவை போன்ற காரணங்களால் அரசனுல் மீளப் பெறப்படலாம். கோட்டை அரசின் அரச னுன ஏழாவது புவனேகபாகு 1545-ம் வரு டம் நவம்பர் 12-ல் போர்த்துக்கீச மன்ன னுக்கு எழுதிய கடிதத்தில் சிங்கள நிலவு டம்ை முறையைத் தெளிவுபடுத்தியுள்ளான்.
3. Bertolacci, Antony; A View of the
Interest of Ceylon (London 1818) Literary Registrar Vol. 12. 886 4. Buvanekabahu's Petition. Journal
pp. 207 - 8
12

சிங்கள அமைப்பில் எல்லா சாதியினருக் கும் சேவை அடிப்படையில் நிலம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. அ ர ச ஞ ல் ஒருவனது நிலத்தை மீளப் பெறமுடியுமாயினும் அத் g5605 தருணங்களில் குறிப்பிட்ட நில ம் முன்னைய உரிமையாளனது சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கே மீண்டும் வழங்கப்படும்.
அளவு ரீதியாகவும் தரரீதியாகவும் மாறு பாடுகள் இருந்தபோதும் சிங்க ள சமூக அமைப்பில் நில உடமையும் நிலமின்ம்ையும் சாதி அமைப்பின் திலஉடமையும், நில மின் மையும் சாதி அமைப்பின் அடிப்படையில் எழுதுவதாகக் கூறமுடியாது.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியே யுள்ள தமிழ்ப் பிரதேசங்களிலும் நிலத்தில் தனிஉடமை இருந்தபோதும் யாழ்ப்பான குடாநாடுபோல உயர் சாதியினனை வெள் ளாளனே ஏக நிலை உடைமையாளனுக இருக் கும் நிலமை காணப்படவில்லை. வன்னியைப் பொறுத்து டச்சுக்காரர் காலத்தில் தனித் தனி சாதிக் கிராமங்கள் அமைந்தது. இது பற்றி பிறிதொரு கட்டுரையில் விரிவாக ஆரா யப்படும். ஆனல் அங்கு காணப்படும் தனிச் சாதிக் கிராமங்கள் எல்லாச் சாதியினருக்கும் அவரவர் கிராமங்களில் நில உடமைக்கு வழி வகுத்தது- இதனுல் சாதி அடிப்படையிலான சேவைகள் மேலதிக வருமானந்தரும் மார்க் கங்களாக அமைந்தபோதும் அடிப் படை ஜீவனுேபாய மார்க்கமாக அமையவில்லை.
; ܀
சிங்களச்சாதி அமைப்பு பற்றி வீச் என்பவர் குறிப்பிடுவதுபோல் வன்னிப்பகுதி களிலும் சாதி கிரி ம்ை சம்பந்தப்பட்டதா கவே அமைந்தது. அளவு தர ரீதியான ம்ாறு பாடுகள் இருப்பினும் சகல சாதியினரிடை யும் அடிப் படை உற்பத்திக்காரணியான நிலம் பகிரப்பட்டமையால் உயர் சாதியின
pp. 297 Codrington. H. W.; Ceylon - 1892 pp 30 ff. of R.A.S. (Ceylon) Vol. xxxiv. No: 91

Page 15
ரில் பொருளாதார ரீதியாக தங்கி வாழும் நிலை  ைம இப் பிரதேசங்களில் காணப்பட
வில்லை.
1895 களிலேயே ஜே. பிலூயிசினல் வன் னிப் பிரதேசத்து தனிச் சாதிக் கிராம் அமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.
கிராமம் சாதி
பனங்காமம் வெள்ள நட்டான் தண்டல் 母TörL பூவரசம் குளம் பறைய ஒட்டன் குளம் வண்ணு கண்டல் வெளி அம்பட்
இராமியன் குளம் கோவி
m கண்டல்வெளி தற்போதைய வவுனிக் குளத்தினுள் ஆழ்ந்து விட்டது. அங்கு வாழ்ந்த மக்களுக்கு வவுனிக்குளக் குடி யேற்றத் திட்டத்தில் காணி வளங்கப்பட் டுள்ளது. தனிச்சாதிக் கிராமங்களின் முக் கிய சமூக பொருளாதார அம்சம் ஒருவனது சாதி அவனது தொழிலை நிர்ணயிக்கவில்லை என்பதே.
வெளிக்கள வேலையில் ஈடுபட்டபோது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெளியே மன் ஞர் வன்னி கீழ்மாகாணம் எங்கும் தனிச் சாதிக் கிராம்ங்களின் அமைப்பு என்னுல் அவதானிக்கப்பட்டது.
யாழ்ப்பான குடாநாட்டில் வெள்ளா னரே ஏகநிலை உடமையாளராக இருந்தனர். எனவே அடிப்படை உற்பத்திக் காரணியான நிலத்தை கொண்டிராத ஏனைய சாதியினர் வெள்ளாளரைச் சார்ந்து தம்தம் சாதித் தொழிலை செய்து வாழ நேர்ந்தது. எனி னும் காடும் நீர் வனமும் நிறைந்திருந்த
5. Ribeiro’s History of Cilo. Trans 6. Leach E.R. Pul Elia (Cambridge 1 7. Lewis, J.P. Manual of the Wanni

இன்றும் கூட குடியேற்ற திட்டங்களால் பாதிக்கப்படாத வன்னிக் கிராமங்களை ஆரா யும் ஒருவர் தனிச் சா தி க் கிராமங்களாக அவற்றை அடையாளங் காண்முடியும். உதா ரணத்துக்கு பாண்டியன்குளம் உதவி அர சாங்க அதிபர் பிரிவில் உள்ள சில கிராமங் களை இங்கு குறிப்பிடலாம்,
அடிப்படைத் தொழில்
"ாளர் 6óles Tulið -ார் s jf றர் he Lif se பர்
மன்னர் வன்னி திருமலை ம்ட்டக்களப்புப் பகுதிகளுக்குப் அவர்கள் தனிச் சாதிக்குழுக்
களாக குடிபெயர்ந்தபோது அவர்கள் தத்த மது சாதித்தொழிலுக்கு பதிலாக தனித்தனி கிராமங்களை அமைத்து விவசாயத்தில் ஈடு littlovri.
யாழ்ப்பாணத்தில் மீன்பிடியாளராக வாழ்ந்த பல சாதியினர் ஏனைய பகுதிக்ளில் முழு நேர விவசாயிகளாக மாறினர். யாழ்ப்பாணத்தில் மீனவர்களான கரையார் மன்னுரிலும் வவுனியாவில் ஆசி குளம் போன்ற கிராமங்களிலும் விவசாயச் சாதி u SaoTfî eseMTmts Dmt pólasīriř.
யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறை போன்ற பகுதிகளிலும் மன்னரிலும் மீனவர் களான முக்குவர் மட்டக்களப்பில் குடியே ஹியபொழுது கடல் தொழிலைக் கை விட் டு விவசாயிகளாக மாறினர். வன்னியில் பணிக் கரி புளியன்குளத்திலும் முக்குவர் விவசாயத் தில் ஈடுபட்டுள்ளனர்.
P. e. Pieris (Colombo 1909) p p 104 961) pp. 25 - 6
Districts (Colombo 1*** on p 84 ff
ls

Page 16
கீழ்ம்ாகாணத்தில் மூதுரை அண்மிய கிராமங்களிலும் ம்ட்டக்களப்பில் சிலபகுதி களிலும் கரையார் விவசாயச் சாதியினராக மாறி உள்ளனர். புலம் பெயர்ந்து குடியேற வரும் மீன்பிடிச் சாதிக் குழுவினர் புதிய பிர தேசத்தில் நிலம் போதிய அளவு கிடைக் கின்றபொழுது விவசாயம் கடற்றெழில் என்பவற்றுக்கிடையில் இ லகு வான ஒரு தொழிலை தெரிவு செய்யக்கூடிய நிலை யில் இருந்துள்ளனர். பொருளாதாரக் காரணி கள் மட்டுமல்ல சமூக ரீதியான காரணிகளும் அவர்களை அங்கு கட்டுப்படுத்தவில்லை. ஏனைய தொழில்களைக் குலத்தொழிலாகக் கொண்டி ருந்த வேறு சாதியினர் பொறுத்தும் இத் தகைய ஒரு தெரிவு சாத்தியமானது.
யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களுக்கு மிடையில் சாதி வாரியான குடிசன அமைப்பிலும் குறிப்பிடத் தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றது.
1824-ம் குடிசன மதிப்பீட்டின் அ டி ப் படையில் யாழ்ப்பாணக்குடாநாட்டில் வெள். ளாளர் (காலப்போக்கில் வெள்ளாளராகி விட்ட) மடப்பள்ளி பரதேசி போன்ற ஒத்த சாதியினருடன் சேர்த்து நோக்கும்போது ஐம்பது வீதத்துக்கும் அதிகமான தொகை யினராவ்ர்.
ஏகநில உடமையாளர்களான வெள்ளா ளர் ஏகப் பெரும்பாள்மையினராக அ மை ந் தமை யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள் ளாளரது ஆதிக்கம் ஏற்பட வழிவகுத்தது.
1844-ம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப் படும்வரை வெள் ளா ளர் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில் 12° 5 வீதமளவி லான கோவியர், நளவர், பள்ளர் வகுப்பி னரை அடிம்ைகளாக் வைத்திருந்தனர். இந்த நிலைமை யாழ்ப்பாணத்தின் வெள்ளாளர் ஆதிக்கத்துக்கும் சாதி இறுக்கத்துக்கும் மேலும் வலுவூட்டிய அம்சமாகும்.
ஜெயபாலன், வ. ஐ. ச: "யாழ்ப்பாணத்து பொதிகை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை
14

அடிமை முறை 1844-ல் சட்ட ரீதியாக ரத்துச் செய்யப்பட்டபோதும் குடியிருக்கவும் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடவும் நில மற்ற மேற்படி விடுதலை அடைந்த அடிமை கள் தமது முன்னைய எசமான்களிடம் பொரு ளாதார ரீதியில் தொடர்ந்தும் அடிமைக ளாக விட்டு வைக்கப்பட்டனர்.
அடிமை முறை 136 வருடங்களின் முன் னரே சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்ட போதும் பொருளாதார ரீதியாக அடிமை முறையின் மிச்ச சொச்கங்கள் இ ன் றும் யாழ்ப்பாண சமூக அமைப்பில் பரவி இருப் பதை சாதிக் கலவரங்கள ஏற்பட்ட கிராமங் களையும் வேம்பிராய் போன்ற சிறுபான்மை மக்கள் வாழும் கிராம்ங்களையும் ஆராயும் ஒருவர் அவதானிக்கவே செய்வர்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியிலே யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் ஆதிக்கம் ஏற்பட்டது. எனினும் ஏனைய தமிழ்ப் பிர தேசங்களில் இத்தகைய நிலைமை உருவாக * வில்லை.
முன்னரே குறிப்பிட்டதுபோல தனிச் சாதிக் கிராமங்களில் குலத்தொழில்களுக்குப் பதிலாக சொந்தக் காணியில் விவ சா யம் செய்யும் மக்களும் நிலத்  ைத சார்ந்து வாழாத மீ ன வ ர் களும் வாழும் இப் பிரதேசங்களில் தொகை ரீதியாகவும் வெள் ளாளர் பெரும்பான்மை ஏற்படவில்லை.
மட்டக்களப்பு பிரதேசத்தில் வெள்ளா ளர் மட்டுமின்றி முக்குவர்களும் நில உடமை யாளர்களாகவும் விவசாயிகளாகவும் சனத் தொகையில் கணிசமான பகுதியினராகவும் உள்ளனர். இவர்களைப்போலவே கரையாரில் ஒருபகுதியினரும் விவசாயிகளாக உள்ளனர்.
மன்னரின் சனத்தொகை அம்ைப்பைப் பொறுத்தும் நில உடைமை பொறுத்தும் வெள்ளாளருக்கு எந்த முக்கியத்துவமும்
அடிமை முறையும் அடிமை விடுதலையும்; "ச
பீட மலர் 1980 பக்கம் 35.

Page 17
இல்லை. பரவர், கரையார், கடையர் என்ற சாதியினர் இங்கு முத ன் மை பெறுகின் றனர்.
மீன்பிடித்தொழில் நவீனமயத்துடன் பரவ எழுச்சி பெறும்வ்ரை மன்னர் பட்டினத்தில் மட்டுமே சிறு தொகையினராக வாழ் ந் தி வாலிபர் மன்னர் பிரதேசம் முழுவதிலுமே சமூக பொருளாதார அரசியல் ரீதியாக நெடுங்காலம் முதன்ம்ை பெற்றிருந்தனர் கத்தோலிக்க சமயமே ம ன் ஞரில் பெரும் பான்மையினரின் சமயமாக இருந்தம்ையும் வாணிபரும் கத்தோலிக்கராக இருந்தமையும் வாணிபரது முதன்மைக்கு சாதகமானதாக அமைந்தது. இத்தகைய நிலை ம்ை மீனவ ரான பரவர்கள் மீன் பி டி த் தொழி லின் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்த துடன் எழுச்சி பெறும்வரை நீடித் தது. இன்று மன்னர் பிரதேசத்தில் சமூக பொரு ளாதார அரசியல் ரீதியாக பரவர் முதன்மை பெற்று வருகின்றனர்.
இங்கு முக்கியமான குறிப்பு யாழ்ப்பா ணக் குடாநாட்டுக்கு வெளியே வெள்ளாளர் ஆதிக்கம் ஏற்படவில்லை என்பதே.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெய்வ வழிபாட்டை பிராமணர் தலைமையில் ஆகம மயமாக்கும் வெள்ளாளரின்முயற்சிகள் வெற் நிகரம்ாக அம்ைந்தன; சாதி வெறி யரும் வெள்ளாளரின் சமய அறிஞருமான ஆறு முக நாவவர் காலத்தில் ஆகமமயம்ாக்கும் முயற்சிகள் முதன்ம்ை பெற்றது. வெள்ளா ளருக்கு சம்யரீதியிலும் கலாசார ரீதியிலும் தலைமைத் தந்த ஆகமக் கோவில்கள் யாழ்ப் பாணத்தில் சிறு தெய்வ வழிபாட்டின் முக்கி பத்துவத்தைக் குறைத்தது. சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்கள் பல ஆகமக் கோயில் களாக ம்ாற்றப்பட்டன. யாழ்ப்பான சமூக இயல் பொறுத்து சிறு தெய்வ வழிபாடு ஆ க ம மயமாக்கப்பட்டது முக்கியமான ஒரு நிகழ்வாகும். இங்கு முக்கியமான ஒரு அம்சம் ஆகமக் கோயில்கள் வரண்முறை பான கட்டிட அமைப்பைக் கொண்டிருக்க வேண்டியிருந்ததாலும் உயர்சாதியினரான பிராமணரின் சேவையைப் பெற வேண் டி

கானல்வரி
- கவியரசன் - ம்றுபடியும். எல்லோரும் வந்தாயிறறு!
Drrud, šaš5ůLuir, மணியக்கா அண்ணுந்து சாய்ந்தபடி அண்ணுந்து தாய்ந்தபடி அப்பா கதிரைக்குள். சுருட்டுப் புசுை சிளப்பும் மார்பு மயிர்க்காட்டில் ம்ேய்க்கிற விரல்கள். மறுபடியும், காணி உறுதிகள் கூறைச் சேலையுடன் உறங்சி, உறங்கி அதற்கும் தொற்றிய நப்தலின் வாசனை: சரசா எனது அரும்ைச் சரசா!!
அவர்களோ உள்ளே உனது விலைக்குப் பேரம் பேசுவர்.
மகிழம்பூ சிந்தியிருக்கும், தண்ணிர் ஊற்றவும் பாலாய் நெளிகிற நிலவில்
இரவு குந்தியிருப்பாய் கிணற்றுக் கட்டில், கண்களை மூடி, கற்களை எறிந்து, குருட்டு ஜோசியம் பார்த்தபடியே. **இம்முறை யேனும்." காத்திரு உனக்காய் இவர்கள் அனைவகும் கொண்டுவருவார் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் பொன்னிற இறகுகள் தலையில் மினுங்கும் "தூய கூடித்திரியன"
பார்த்திரு. உனது கூந்தல் வெளுத்த பின்பும் கூட
15

Page 18
யிருந்ததாலும், செல்வச்சீம்ான்களான வெள் ளாளரின் கட்டுப்பாட்டுக்குள் அமைதல் தவிர்க்கமுடியாததானதாகும்.
வெள்ளாளனே ஆ க ம க் கோவிலில் முதல்ாளி. ஆகம்க் கோவிலில் கிரியை ரீதி யாக முதன்மை பெறும் பூசகரான பிரா மணரும் வென்ளாளருக்கு சேவை செய்ய டியவர்களே. இத்தகைய ஒரு சமய கலா சார பின்னணி யாழ்ப்பாணக் குடாநாட்டில் பரவலாகியது.
கிராமிய கலைகளுக்கும் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தந்த சிறு தெய்வ வழிபாட் டுக்குப் பதிலாக கர்நாடக சங்கீதம் பரத நாட்டியம் நாதஸ்வரம் தவில் போன்ற உயர் கலைகளையே வெள்ளாளரும் ஆ க ம க் கோவில்களும் பேணின. பாட்டாளி மக்க ளின் ஆழுமை கிராமியக் கலைகளினூடாக வெளிப்படுவதற்கான களங்களாக இருந்த சிறு தெய்வ வழிபாடு அருகியதுடன் உயர் கலைகளைப் பேனிய வெள்ளாளர் கலாசாரம் கிராமியக் கலைக ள இழிசனக் கலை களாக ஒதுக்கியது. இத்தகைய கலாச்சார வெறு மையில் மீனவர்கள் மட்டும் அகப்படவில்லை. அவர்களிடையே மீனவர்களான பூசாரிகள் தலைமை தாங்கும் செல்வச் சந்நிதி போன்ற ஆகம மயப்படாத கோவில்களும் கிராமியக் கலைகளும் வளர்ச்சியடைந்தன. வல்லிபுரத் தில் உள்ள விஷ்ணு ஆலயம் ஆரம்பத்தில் கற்கோவளத்தில் உளள் கரையாரின் ஆகம முறையற்ற வழிபாட்டுத் தலம்ாக இருந்தது. இக்கோவில் உரிமையைக் கைப்பற்ற துன்ன லையில் உள்ள வெள்ளாளர்கள் கலவரங்க ளில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலங் களில் ஏற் பட்ட சமரசங்களால் கோவில் வெள்ளாளரின் கைக்கு மாறியதுடன் சைவ பிராமணர் பூசை செய்யும் ஆகமக் கோவிலா கவும் மாற்றப்பட்டது.
பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பாட்டாளி மக்களைப் பொறுத்து 1844-ம் ஆண்டு அடிமை விடுதலைக்குப் பின்னர் தோன்றிய நாட் டு க் கூத்து நாடக மரபுகள் செல்வாக்குப் பெற்றன.
16

இத்தகைய ஆக ம மயமாக்கலினலும் வெள்ளாளர் ஆதிக்கத்தினுலும் பாதிக்கப் படாத குடாநாடு தவிர்ந்த ஏனைப் பகுதி களில் கிராமியக் கலைகள் செழித்து வளர்ந் தன. சொந்த நிலத்தில் விவசாயம் செய்து சுதந்திரமாக வாழ்ந்த பல்வேறு சாதியினரின் கிராமங்களிலும் அந்தச் சாதியைச் சேர்ந்த பூசகர்களது தலைமையில் சிறு தெய்வ வழி பாடுகள் நடந்தது. சிறு தெய்வ வழிபாட் டைப் பொறுத்து மூன்று விஷயங்களைக் கவ னிக்கவேண்டும். ஒன்று சிறு தெய்வ வழிபாடு பூசகர், கோவில் சொந்தக்காரர் என்ற வகை யில் வழிபாட்டில் உயர் சாதியினரது ஆதிக் கத்தை ஏற்படுத்தவில்லை. இரண்டாவது ஆக மக் கோவில்கள் போல சாஸ்திர வரண்முறை களின்படி தொழுகைகள் கட்டுக்கோப்புடன் நடைபெறுவதில்லை. கிராமிய கலைஞர்களது பல்வேறு பங்கு பற்றுதல்களுக்கேற்ப நெகி ழ்ந்து கொடுக்கத்தக்கதாகவே பூசை மரபுகள் அமைந்தன. மூன்ருவதாக முக்கிய விஷயம் சிறு தெய்வ வழிபாட்டில் தீண்டாமைக்கு சந் தர்ப்பங்கள் இருக்கவில்லை.
நில உடமையாளர்களான வெள்ளாள ரிடமே யாழ்ப்பாணத்து விவ சா ய உபரி (Agricultural Surplus) Gafair sp65) L-fisgr. மேற்படி உபரியை முதலீடு செய்து கல்வியி லும் வர்த்தகத்திலும் ம்ேலோங்கவும் மலே சியா போன்ற வெளிநாடுகள் சென்று திரவி யந் தேடவும் வெள்ளாளருக்கே சந்தர்ப்பம் வாய்த்தது.
யாழ்ப்பாணக் குடா நா ட்  ைட ப் பொறுத்து முன்னர் நிலவிய வெள்ளாளர் ஆதிக்கமும் சாதிவாரி ஏற்றத்தாழ்வுகளும் புதிய வர்க்கங்களின் தோற்றத்திலும் துல் லியமாக பிரதிபலித்தது.
அரசு முதலீடுகள் பொறுத்து யாழ்ப்பா ணம் புறக்கணிக்கப்பட்டு வருவதும், யாழ்ப் பாணத்து தனியார் முதலீடுகள் தென்னிலங் கையிலே பெரும்பாலும் அமைவதும், முதலீ டுகளை விட சேமிப்பு மிதமிஞ்சி இருத்தலும் யாழ்ப்பாணத்தில் மரபு சாராத தொழில் வாய்ப்புக்ள் உருவாகுவதற்கான வாய்ப்புகள்ை ஏற்படுத்தவில்லை. உற்பத் தி யில் நிலம்

Page 19
தொடர்ந்தும் முக்கியத்துவம் பெற்றிருப்பது மரபுவாரியான நில உடமையாளர்களில் நில மற்ற சாதியினர் ஜீவனுேபாயத்துக்கு தங்கி யிருக்கவேண்டிய நிலைமையை கிட்டிக்காத் தது. இதைவிடக் குடியிருப்பு நிலங்கள்கூட பெரும்பாலும் வெள்ளாளரின் சொந்தமா கவே உள்ளது. நிலைமையை மேலும் சிக்க லாக்குகிறது. தாழ்த்தப்பட்டமக்கள் மாற்று வேலை வாய்ப்புகள் உருவாகாதமையால் மரபு ரீதியான மரமேறுதல் விவசாய கூலிபோன்ற தொழில்களை கைவிட வழியற்றவர்களாகவே உள்ளனர்.
சொந்த குடியிருப்பு நிலம் புதியதொழில் வாய்புக்கள் இரண்டுமே அவர்களது பிரச் சினேகளை ஒரளவு தீர்க்கிமுடியும்,
(22-ம் பக்கத் தொடர்ச்சி) அதிர்வு .
இல: 67 யூன் 80 இதழில் சமர்"-"அலை" இவைபற்றிய ஒரு பக்கக் குறிப்பு "அலையில் மிதக்கும் கைலாசபதி, என்னும் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது ஈழத்து இலக்கிய போக்கு களில் சரியானதிசைவழியையும் 'சமர்? "அலை" சம்பந்தமான பகிரங்கப்படாத நிகழ் வுகளையும் சரிவர அறிந்து கொள்ளாமல் *அலை" யின் மாய்மாலத்தை உண்  ைம யெனக் கருதி ஒரு பக்க சார்பாக கருத் துத் தெரிவித்தம்ை வருந்தத்தக்கதே.வெறும் நம்பிக்கைகளும், ஊகந்தளும் உண்மைத் தோற்றங்களாகா. பல களிலும் அறியப் பட்ட நியாயங்களின் அடிப்படையிலேயே எனது கருத்தும் தீர்மானமாக வெளிப். படுத்துவது கனதியான சஞ்சிகைக்கு சாலப் பொருத்தமானதாகும்.
*தாமரை” ஆசிரியர் குழுவைச்சேர்ந்த சோமு சமீபத்தில் இலங்கைக்கு வந்திருந் தார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் விக டன், குமுதம், இதயம், சாவி, போன்ற பல லட்சம் பிரதிகள் விற்பனை செய்யப்படும்

சஞ்சிகை நிறுவனங்களிடையே நடைபெறும் சந்தைப் போட்டிகளையும், அசுரத்தனமான வியாபார ஆக்கிரமிப்புகளையும். இதற்கு விலையாகிப்போகும், தலைசிறந்த படைப்பாளி கள், பத்திரிகையாளர்கள் பற்றியும் "ஆச் சரியம் தரும் பல தகவல்களைத் தெரிவித் திருந்தார். “தாமரையை உண்ம்ையான மக் கள் "சஞ்சிகை” யாக மாற்றுதல் விற்பனை அதிகரிப்பு பரவலாக்குதல் பற்றி இவர் கெரி வித்த சில கருத்துக்கள் இங்கு சர்ச்சையைக் கிழப்பிவிட்டுள்ளது. தரத்தைப் பேணுதலும் பரந்து பட கொண்டு செல்லுதலும், இன் றைய சமூகக் சூழலில் முரண்பாடான நிகழ்ச் சிப் போக்குகள்-சாத்தியமற்றதும் கூட என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆயினும் அதற்கான போராட்டங்களும் முயற்சி களும் வளர்த்தெடுத்தல் வயனுள்ளதே என *சமர்" கருதுகிறது. '
*
ஒரு "முற்போக்கு எழுத்தாளரின் சிறு கதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் சமீபத்தில் கலந்து கொள்ள நேர்ந்தது. மிகச் சொற்பபார்வையாளரே வருகை தந் திருந்தனர். அறிமுகவுரை, விமர்சனங்கள், ! அபிப்பிராயங்கள் நன்றியுரையாகவும் அமை தியாக் நிகழ்ந்து முடிந்தபின் எங்கிருந்தோ பல திசைகளிலும் இருந்து கமராக்கள் திடீ" ரென முளைத்து எழுந்தன. திடீர் பரபரப்புக் கான காரணத்தை அறிய முயல்கையிலேயே "குட்டிப்பிரமுகர்கள்? சிலர் "கம்ரா”வுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு சிறப்பு? பிரதி களை வாங்குவதற்கு ‘அன்பளிப்பு களுடன் தயாராக நின்றனர். இந்த அசிங்கத்தை பார்த்த பலர் முகச் சுளிப்புடன் சபையிலி ருந்து வெளியேறவும், அந்த சிறுகதை ஆசிரி யரோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல் லாததுபோல் தலையை எங்கேயோ தொங் கப் போட்டுக்கொண்டிருந்ததைப் பார்க் கப் பரிதாபமாக இருந்தது.
17

Page 20
கலைஞனும் கலைக் கொள்கையும்
மிர்ணுள் சென்
ஒவ்வொரு கலைஞனிற்கும் வாழ்க்கை பற்றியும் தன் கலை பற்றியும் ஏதாவதொரு கொள்கை இருக்க வேண்டும். இது எழுத் தாளனுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர் அல்லது திரைக்கலைஞருக்கும் கூடப் பொருந் தும், கலைஞனிற்கு ஒரு கொள்கை இருக்க வேண்டும் என்பதை நான் வற்புறுத்தி வந் திருக்கிறேன். இக் காரணத்தினல் பக்க ச் சார்புள்ளவன், கம்யூனிஸ்ட், மார்க்சீயவாதி என்றெல்லாம் நாம்ம் சூட்டுதலுக்கு ஆளா னேன். இருந்தும் இன்றும் கலை பற்றிய என் கருத்து மாறவில்லை. "கெள்ள்கை என்ருல் என்ன? விருதுகளைத் த ட் டி க் கொள்ளு வதா?” என்று அண்ம்ையில் ஒருவர் என்னைக் கேட்டார். தன் கலைமீது ஒருவன் கொண் டுள்ள பற்றுக்கு அவன் பெறும் விருதுகள் ஓரளவு சன்மானமாகின்றன. நான் எனது கலைமீது பிடிப்பும் பற்றும் கொண்டவன். அதனுல்தான் எனது முயற்சிகள் கணிப்பை யும் பாராட்டையும் பெற்று வருகின்றன.
திரைப்படம் ஒரு நாவல் அல்லது புத் தகம் போன்றது. கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடர்பு சாதனமாக விளங்கு கிறது. அதற்கு ஒரு நோக்கம் அல்லது கொள்கை வேண்டும். இதேபோன்று ஒரு திரைப்படத்திலும், அது ஒரு தொடர்பு சாதனம் என்ற முறையில் ஒரு கொள்கை அல்லது நோக்கம் வெளிப்பட வேண்டும். ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் எ ன் ற முறையில் நான் சமூக சூழலின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறேன். ஏனெனில் நான் சமூ கீத்துடன் வாழ்வில் பிணைக்கப்பட்டுள்ளேன். எனது திரைப்படங்கள் பற்றி நான் கூறக் கூடியது இதுதான்.
ஏதோ ஒரு குறைந்த அளவிலாயினும் கொள்கை ஒன்று இல்லாத திரைப்படம் இருக்க முடியாது. வர்த்தகநோக்கு, கால
8

நோக்கு என்ற இருவகை திரைப்படங்களுக் கும் இது பொருந்தும். ஒருவர் கொள்கை என்று ஒன்று வேண்டியதில்லை என்று எள் ளலாகப் பேசும்போது கூட அதிலே ஒரு கொள்கை - நோக்கம் வெளிப்படுகிறது.
என்னுடைய வாழ்க்கை நோக்கு மார்க் சீயத்தின் தாக்கத்தால் உருவானது; இது பற்றி தான் ஒளிவு மறைவு செய்ய முயல வில்லை. எனது வாழ்வின் சூழலை, காலத்தை மார்க்சீய ஒளியில் நான் புரிந்து கொள்கி றேன். இந்தப் புரிதலின் சில அம்சங்களை எனது திரைப்படங்களில் நான் வெளிப் படுத்துகிறேன். இக்காரணத்தினுல் எனது ரசிகர்கள்மீது நான் மார்க்சீயத்தை திணிக் கிறேன் என்ற குற்றச்சாட்டு எ வ் வளவு அபத்தம்ானது? மார்க்சீயத்தை நான் திணிக்கவில்லை. அது சுயமான ஒரு வெளிப் un G.
திரைப்படம் என்ருல் கதை சொல்வது மட்டும் அல்ல. அதற்கும் ம்ேலாக பலவற் றினை ஒருவன் வெளியிடலாம். கதைக்கும்
மேலாக சமூகச் செயல்களையும் வாழ்க்கை
பாங்கையும் சிறந்த முறையில் விளக்கலாம். இத்தகைய விளக்கங்களின் ஊடாகத்தான் கதையென்னும் நூல் இழையை பிடித்துக் கொண்டு பின்தொடரல் நடை பெறும். வாழ்க்கை பற்றிய விளக்கத்திற்கு திரைப் படம் மற்றெல்லாக் கலைவடிவங்களையும்விட மிகவும் வாய்ப்பான சாதனம். அதனுல் இக்கலையை நான் மனம்ார நேசிக்கிறேன். திரைப்படம் எடுத்து முடிந்த தும் நான் ஆரம்பத்தில் சொல்ல நினைத்தவற்றைவிட கூடிய அளவில் நான் கற்பனை செய்திராத வகையில் வெளியிட்டிருப்பதை நான் உண ருவதுண்டு. இத் திருப்திதான் என்னை மேன் மேலும் படங்களை உற்பத்தி செய்ய தூண் டியவண்ணம் இருக்கிறது.

Page 21
சமூகம் பற்றிய விமர் சன ம் என்ற வகையில் நான் குறிப்பிட விரும்பியவற்றை கூறுவதற்கு ஏதுவான ஒரு கருவியாகவே கதையை நான் பெரும்பாலும் கையாண் டுள்ளேன். அது பார்வையாளனுக்கு அலுப் புத் தட்டுவதாகக் கூட இருக்கலாம். படத் தில் ஒன்றிப் போகாதவரை அது சலிப்பூட டுவதாகவே அமையும். பார்வையாளன் கதையுடனும் படத்தின் போக்கிலும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.
படங்களில் மார்க்சீயப் பிரசார ம் செய்பவன் என்று என்னைக் குற்றம் சாட் டியிருக்கிருர்கள். இதுல் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனல் நான் வேண்டுமென்றே பிரசாரம் செய்வதில்லை. நான் படத்தி னுாடே கதையைச் சொல்லும்பொழுது சமூ கம் பற்றிய எனது கருத்து க ள், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்பன தாமாகவே வெளிப்படுகின்றன. இதே போன்றுதான் ஏனைய திரைப்பட நெறியா ளர்களும் செயல்படுகிறர்கள் என்று நான் தம்புகிறேன்.
திரைப்படத்தை தயாரித்து முடிந்ததும் பார்வையாளர் அதைப்பற்றி என்ன கருத் தைக் கொண்டுள்ளார்கள் என்பதை நான் கவனிப்பேன். பல ஒத்திகைக் காட்சிகளை காண்பிப்பேன், அவற்றிற்கு நண்பர்கள் பலரை அழைப்பேன்; அவர்களின் விமர் சனங்கள் கருத்துக்கள் என்ன என்பதைக் கவனமாக ஆராய்வேன். - அவ் விமர்சனங்க ளின் பொதுப் போக்கைக்கொண்டு எனது படத்தின் மூலக்கருவை அவர்கள் எப்படிப் புரிந்து கொள்கிருர்கள் என்பதைக் கண்டு கொள்வேன்.
சிலவேளைகளில், ஒரு காட்சியில் அல்லது கட்டத்தில் நான் சொல்ல விரும்பியவற்றை, மிகைப்படுத்தியதான அ பிப் பி ரா யமும் எனக்கு ஏற்படுவதுண்டு. இதற்குக் கார ணம் என்னுடைய உணர்வுகளை சிலவேளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதே. ஒரு வன் உண்மையான அக்கறையுடன் ஒன்றில்

ஈடுபடும்போது, தனது உணர்வுகளை வ்ெளி யிடுகையில் சுய கட்டுப்பாட்டை g ما انا ما துண்டு. - '†  ̈፭
எனது படங்களில் உயர் சிந்தனைகளைக் கிருத்துக்களைப் புகுத்தியிருக்கிறேன். It is தில் நான் எழுப்பிய முக்கிய கருத்துக்கள் பற்றி பார்வையாளரைச் சிந்திக்கத் தூண் டுவதே என் நோக்கம், ஒரு நல்ல படத் தைப் பார்த்துவிட்டு எந்தப் பார்வையாள உறும் அதை மறந்து விடுவது முடியா . அதுபற்றி அவன் சிந்திக்க வேண்டும். திரை யில் கண்டதை அவன் த ன் வ ய மாக் கிக் கொள்ள வேண்டும். என்னுடைய படங் கள் ஏதாவது இந்நோக்கை அடைந்திருந் தால் அதையிட்டு நான் திருப்தியும் மகிழ்ச்சி யும் அடைகிறேன். இதே போன்றுதான் ஒரு எழுத்தாளனும் தனது நாவல் வாசகர் களே குறிப்பிட்ட வகையில் சிந்திக்கவும், தூண்டப்படவும் செய்வதைக் கண்டு திருப் யடைகிமுன்.
சில படங்களைப் பார்த்தபொழுது இப் படியான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. தென்னிந்திய படங்கள் பெரும்பாலான வற்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மைக் காலத்தில் எனக்குக் கிட்டியது. அவற்றைப் turtissGunrgil மேற்குறிப்பிட்ட வகையான அனுபவம் எனக்குக் கிட்டியது. என்னைச் சிந்திக்கத் தூண்டிய படங்க ளுள் ராமு காரியத்தின் "செம்மீன் அரவிந்தனின் "உத்த ராயணம்’, ‘காஞ்சனசிதா' வசுதேவன் நாய ரின் "நிர்மால்யம்" பட்டாபி ராமராவ்வின் ‘சோமணதுடி", "சம்ஸ்கரா', "வம்சவிரிக்ஷ யோன் அப்ரகாமின் "அக்ரகாரத்தில் கழுதை” என்பன முக்கியமானவை. இறுதியாகக் குறிப்பிட்ட அக்ரகாரத்தில் கழுதை குறிப் பிடக்கூடிய படம். இதில் நெ só uur 6Mr ri” கழுதையைப் பிரதான பாத்திரமாக்கியிருக் கிருர். இதன்மூலம் வழமையான கதாநா யக பாணியை மட்டுமன்றி மனித பாத்தி ரங்களயே விலக்கியுள்ளார். இவ்வாறு கழுதையை மைய பாத்திரமாக்குவதால் எத் தகைய முக்கியத்துவத்தை - படிமத்தை -
19

Page 22
கொண்டு வருகிருர்? ஒருவன் தான் செய் வதில் சொல்வதில் ஆழ்ந்த ஈடுபாடு உடை யவனுக இருக்க வேண்டும் என்று சொல்வ தன் பொருள் யோன் அப்ரஹாமின் படத் தில் வெளிப்படுவதாக நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு ஈடுபாட்டை வசுதேவன் நாயர், அரவித்தன், ராமுகரியத், பி. வி. கரந்த், எம். எஸ். சத்யு ஆகிய இளம் தலை முறை இயக்குனர்களில் காண் கிறேன். இதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்.
தென்னிந்தியப் படங்கள் பற்றிக் கூறு கையில் தேசியப் படங்கள் என்றும் பிராந்
முற்போக்கு வாதிகள் " சோ ஸ லி ஸ் யதார்த்தம் " "பிரதேச இலக்கியம்’ என்பன போன்ற சுலோகங்களை முன்வைத்தாலும் அவை ஆசார மரபுக்குரிய "தற்போக்கு", தேசியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற தத்துவ ஆழமும் அர்த் தமும் ற் ற சுலோகங்களல்ல. அவற்றிற்குப் பின்னல் மார்க்சீய சித்தாந்தமும் அதற்குரிய வியாக் கியானங்களும் இயக்கமும் இருப்பதிஞல் மெல்லமெல்ல முற்போக்கு எழுத்தாளர் கள் சுலோகங்களின் தத்துவ அர்த்தங்களை விளங்கிக்கொண்டு அவற்றுக்கேற்ற வகை யில் சீராக எழுதுவதில் வெற்றி கொள்ள வும் செய்தனர்.
(மெய்யுள்-மு.தளையசிங்கம்)
தியப் படங்கள் என்றும் வகைப்படுத்து வதை நான் விரும்பவில்லை. "பிராந்தியப் படங்கள்" என்று குறிப் பி டும் வகை பொருத்தமான பெயராக எனக்குத் தெரிய வில்லை, 'பிராந்தியப் படம்” என்று ஒரு தன்மை கிடையாது. எந்தளவு ஒரு படம் பிராந்தியத்தன்மை உடையதோ அந்தள விற்கு அது சர்வதேசத்துவத்தைப் பெறுகி
(நன்றி இந்தியன் மூவி நியூஸ் டிச
20

றது. ஒரு மொழியின் தனித்துவமான
தொனிகளைப் புரிதல் என்னும் பிரச்சினை
இருக்கத்தான் செய்கிறது. இது பிரதேச
மட்டத்திலான ஒரு பிரச்சினை. இன்று
தேசிய சினிமா அதாவது ஹிந்தி சினிமா
பிராந்திய சினிமா என்ற பாகுபாடு அர்த்
தம் இல்லாதது. ஹிந்தி சினிமா பிராந்திய சினிமாவை ஊடுருவிப் பாதிக்கிறது. இதே
போல் இன்னும் சில காலத்திற்குள் பிர
தேச சினிமா ஹிந்தியைப் பாதிக்கலாம்.
கலை அந்த முறையில்தான் வளர வேண்டும். தொடர்பற்ற பகுதிகளாக இதை வேறு படுத்திப் பார்த்தல் முடியாது.
நல்ல சினிம்ா - அதன் அமைப்பு இலக் கண முறை காரணமாக - சில ரா ல் தான் அனுபவிக்க முடியும். இதனல், நான் கில் லூரிப் பேராசிரியர்களுக்கும், ஆய்வறிவாளர் களுக்குமாக திரைப்படம் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். இந்தப் பேராசிரியர்களும் ஆய்வறிவாளர்களும் என் படங்களை புரிந்து கொள்கிருர்கள் என்பது ஒரு பெருமைக்குரிய விடயம்தான். எமது நாட்டில் திரைப்படம் ஒரு பரவலான கலைச் சாதனம். ம்க்கள் அதன் வெறிக்கு ஆளாகி இருக்கிருர்கள். அதனல் பேராசிரியர்களை யும் அறிவாளிகளையும் விட பொதுமக்கள் தான் திரைப்படத்தின் ம்ொழியை இலகு வாகப் புரியக்கூடியவர்கள் என்பது என் நம்பிக்கை. ஒரு பார்வையாளன் சிறந்த ரசிகளுக் தன்னை உயர்த்திக்கொள்ள வேண் டும்.
என்கிருத்துப்படி, சிறந்த திரைப்படம் சமூகத்தை உள்ளபடியே காட் டு கிற து; நடப்பியல்போடும் சுவையோடும் சித்தரிக் கிறது; அதன் கதைகூறும் போக்கில் விரிந்த ஒரு பார்வையைப் புகுத்துகிறது. இத் தன்மைகள் தான் சினிமாவின் ஆன்மா : உயிர் பெரும்பாலான படங்களில் காணக் கிடைக்காத தன்மை சினிமா வின் இந்த உயிர்தான்.
79 தமிழில் கே. சண்முகலிங்கம்)

Page 23
அதிர்வுகள் mim
*அலை"யின் அழகியல்
*சுவரொட்டிகள்"இல் உை "படிகள்" இன்ணுெரு படி தாமரை தரம் குறைந்து * முற்போக்கு வெளியீட்டு
நின்றுபோனதாகக் கூறப்பட்ட அலை? மீண்டும் முகம் காட்டத் தொடங்கியிருக்கி ஏது. "சமர்" "மல்லிகை" சஞ்சிகைகளின் ஆசி ரியர்களையும் அலை" யின் கருத்துகளுக்கு உடன்பாடற்ற சில முதிய எழுத்தாளர்களை பும் சில முற் போக்கு விமர்சகர்களையும் எதிர்ப்பதில் தீவிர முகம் காட்டத் தலைப்பட் டிருப்பதிலிருந்து இவர்களது உண்மைநோக் கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட தாக்குதல்களை ஒரு எல்லைக்கப்பால் அனும் நிப்பது சஞ்சிகை வெளியீட்டு முயற்சிகளை திசை திருப்புவதில் முடிந்துவிடும். இதையே "அ9ே ஆரோக்கியமான கருத்துப்போரெனக் கருதி விரும்புவதாகத் தெரிகிறது. இலக்கிய நாகரிகம் கருதி நாம் மெளனமாக இருப்ப துங்கூட எம்து பலவீனமென அலை கருதிக் கொண்டது. அவர் கள் பாஷையிலேயே நானும் அலைக்கு பதில் தரவேண்டியிருப்ப தும் கூட காலத்தின் தேவை போலும்.
தனது கட்டுரையை எமக்கு அனுப்பி வைத்தகையோடு இவர்களெல்லாம் அயோக் கியர்கள், கைலாசபதியின் "பந்தங்கள்" என் பது போன்ற கிருத்துப்பட இந்திய சஞ் சிகை (சிகரம் - நவம்பர் 79) கடிதம் எழு தும் யேசுராசாவின் வக்கரிப்புத்தனத்தை இந்த சஞ்சிகை ஆசிரியனுல் தான் சகித்துக் கொள்ள முடியும். தனது கட்டுரை "சமர்? இல் பிரசுரமாகாது என்ற ஐயம் ஏற்கனவே இருந்திருப்பின் எ மக்கு அதை வலிந்து அனுப்பியிருக்க வேண்டியதில்லை. ("சுடர்" சுதந்திரன்’ போன்றவற்றில் ‘கந்தன் ? என்ருே "கணபதி” என்ருே புனைபெயரில் எழுதித் தொலைப்பது தானே அது தானே இவர் வழக்கம்.) அனுப்பியாகிவிட்டால்

டானியல் அன்ரனி
ண்ணதங்கள் காண்போம் பரந்துபார்க்கட்டுமே...! விட்டதா? டு விழா.
அடுத்த இதழ் (சம்ரீ-4 ஜனவரி 80) வெளி வரும்வரை காத்திருக்க வேண்டியது தானே. எதிர்பார்க்கப்பட்ட இதழ் வெளிவந்தபின் கட்டுரையின் பிரசுரநிலை தெரிந்து ஒரு தீர் மானத்திற்கு வ ர லாம். அதற்குள்ளேயே தனது "கபடத்தனத்தை" சிகரத்தில் வெளிப் படுத்திக் கொண்டதினுல் நாமும் இவரை சுலபமாக இனங்கண்டு கொண்டோம் . ஏழு நாட்களுக்குள் பதில் தரப்படவேண்டும், கைலாசபதிக்கு கட்டுரை காண்பிக்கப்படக் கூடாது போன்ற கடிதத்தில் எழுதப்பட்ட ல்ாசகங்கள் கூட எழுத்தாளர் சஞ்சிகிையா ளருடன் இவர் கொண்டுள்ள கோளாமுன அணுகு முறையை வெளிப்படுத்துகிறத்ென்று ஆரோக்கியமான கருத்துகளுக்கு "சம்ர்" களம் அம்ைத்துத்தரும். ஆரோக்கியமற்ற வர்களின் கருத்துக்களுக்கு அல்ல.
இது விசயத்தில் தனது இஷ்ட பந்து வையும் விஞ்சியவர் புஸ்ப்பராஜா. இவரது கட்டுரையில் எடுத்துக்கொண்ட விடயத்திற் குப் புறம்பான தனிப்பட்ட தாக்குதல்கள் நிகழ்வுகள் கூற்றுக்கள் இடம்பெற்றிருந்தன. (அலை 13) "சமர்" இன் குறைந்த பக்கங் கள், கட்டுரையின் தரம் ஆகியனவற்றைக் கருத்திற் கொண்டே இவற்றைத் தவிர்த் துக்கொள்ளல் நன்றென நட்புரிமையுடன் கேட்டுக்கொண்டேன். இருவரதும் பரஸ்பர கருத்துப் பரிமாற்றத்தின்பின் புரிந்துனர் வின் அடிப்படையிலே சுமுகமான சூழ்நிலை யில் தனது கட்டுரையை திருப்பிப் பெற்றுக் கொண்டார். இப் போது என்னவெனில் மூன்று வெவ்வேறு பேனைக்கோடுகள், கட் டாயம்நீக்கப்படவேண்டுமென்ற யாரோமூவ
2.

Page 24
ரின் ஆலோசனை அனுமதிக்காக என்றெல் லாம் ஏதேதோ "ஜன்னி"யில் பிதற்றுகிருர், எமது தன்னம்பிக்கைபற்றி ஐயம் தெரிவித்தி ருக்கும் “அலை முதுகெலும்பில்லாம்ல்" பயணி என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டிருந்து தாக்குவதும் கூட ஆரோக்கியமான சூழல் தான்போலும். விம்ர்சகர்களைக் குஷிப்படுத் துவதும் வழிபடுவதும் அவர்களது "கோட் டா' (சாகித்திய மண்டலப் பரிசு) முறை பற்றியும் அலையின் ஆசிரியர்களின் அனுப வம் அலாதியானதே! யேசுராசாவுக்கு அந்தக் *கோட்டா" கிடைத்தபோது உறுப்பினராக இருந்த முன்னுரையும் தந்த ஒரு விமர்சக (கவிஞரும் கூட)ரை இன்றுவரை நன்றிக் கடன் மறவாது அவரது ஆக்கங்க்ளுக்கு முக்கியத்துவம் 'அலை"யில் தருவதும் "முற் போக்கு, இலக்கிய இயக்கத்திற்கு தலைமை த ரும் தகுதிவாய்ந்தவர்களில் ஒரு வர்" என பரிந்துரைப்பதிலும் இருந்தே புரிந்து கொண்டுள்ளோமே!
தாம்ே "சத்தியத்தின் காவலர் "அழகிய லின் பிரம்மாக்கள் தம்து கருத்துக்களிலே ‘சூரியன் கிழம்புறது (உதய சூரியன?) என வாய் சலிக்கி சுயதம்பட்டம் அடிக்கும் இக் கூட்டத்திற்கு நேர்ந்ததுதான் என்ன!
அறுபதுக்குப்பின் "முற்போக்கு" இயக் கிங்களுக்கும் கருத்துக்களுக்கும் எ தி ராக கொடி உயர்த்திய கூட்டம் ஒன்று இன்னும் உண்டு. சில "இடது'களின் நட்பும் மார்க் சிய எதிர்ப்பு விலைபோகாது என்ற சூழ லும் இவர்களின் குரலை சற்று மாற்றி இன்று "போலிமுற்போக்குகள்” “வரட்டுவாதிகள்? என்போரையே எதிர்க்கிருேம். எனக் கூற வைத்துள்ளது.
சில முற்போக்கு விமர்சகர்களது அங்கீ காரம் இவர்களுக்குக்கிடைக்கவில்லை. அத ஞல் எழுந்த காழ்ப்புணர்ச்சி - மனத்தாங்கல் அதன் விளைவான பழிவாங்கல் இவர்கள் உள்ளிருந்து செயற்படுவதாகக் கருதப்படு கிறது. இத்தகைய நோயுற்ற மனப்பாங்கு சமீபகாலமாக தீவிரம் அடைந்துவருவதை நாமும்தான் அவதானித்து வருகிறேம்.
22

இலங்கை அவைக்காற்று கலைக் கழகத் தினர் ந. முத்துசுவாமியின் ‘சுவரொட்டிகள்’ நாடகத்தை சமீபத்தில் மேடையேற்றியிருந் தனர். நாடக அரங்கியல் பற்றிய அனுபவ மும், ஞானமும் உள்ள க. பாலேந்திராவே இதையும் நெறிப்படுத்தியிருந்தார். இவரது நெறியாள்கையில் ஏற்கனவே ம்ேடையேறி யிருந்த மொழிபெயர்ப்பு நாடக ங்களான *கண்ணுடி வார்ப்புகள் *ஒரு பாலை வீடு” *யுகதர்மம்" போன்றன தந்த அனுபவ பரி வர்த்தனையும் புரிந்துணர்வையும் கூட சுய மொழி நாடகமான "சு வ ரொட் டி கள்" தரவில்லையென நவீன கலை இலக்கியங்களில் பிரக்ஞை பூர்வமான ஈடுபாடுள்ள ரசிகர் கள் கூட குறை தெரிவித்தனர் உன்னதங் களை நிகழ்த்துதல், சிறந்த ரசனையை வளர்த் தெடுத்தல் என்பன பாமரத்தனமான கலை களுக்கு எதிரான முனைப்பான போர் உணர்வு என்பது புரிந்து கொள்ளப்பட் டதே. அதேவேளை குறிப்பிட்ட வகுப்பின ரான பார்வையாளரையே கருத் தி ல் கொள்ளுதல். இதன் பாதிப்பின் பயன் பாட்டின் விரிதலை ஒரு எல்லைக்குள் முடக் கிக் கொள்வதாகும்,
வட்டக்களரி முறை, பரவலாக க் கொண்டு செல்லுதல் போன்ற முனை ப் பான செயற்பாடுகள் நாடக உலகில் தீவி ரம் அடைந்துவரும் வேளையில் சகல மாறு தல்களுக்கும் அடித்தளமான ‘வெகு ஜனங் களை'யும் கருத்தில் கொண்டு நாடகங்களைத் *தேர்வு செய்தல் பொருத்தமானதே.
பெங்களூரிலிருந்து வெளிவந்து கொண் டிருக்கிறது சமூகவியல் சார்ந்த துறைகளுக் கான காலாண்டு இதழ் "படிகள்’. கலை, இலக்கியம், அரசியல் மற்றும் சமூகத்துறை கிளில் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று தமது (மார்க்சிய) தள த்தை விரித்த போதும், சில தீவிர சிந்தனைகளைத் தூண் டும், பரிசீலிக்கத் தகுந்த ஆய்வுகளை வெளிக்
கொணர்ந்து வருகிறது.
(17-ih L ušesuh Lurr riféis

Page 25
alar i4) کہا
TEXT LES
READY MADE GARMENTS
FANCY GOODS
S.
x
f
i
EEVAM -
14A, Power House Road,
NEWMARKET
JAFFNA.
Telephone: 7423
€
09il tle 8. Complim
V
6, MODEL MARKET,
(Upstairs) JAFFNA.

அன்பளிப்பு:
கல்யாணி கிறீம் ஹவுஸ் 73, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
ents el
To
Branch:
RASA VEETHY, KOPAY.
※

Page 26
'சமர் இலக்கியப்பணி , வளர்ந்தோங்க வாழ்த்துகிே
பூபாலசிங்கம்
4. மத்திய பஸ் நிலையம்
தொலைபேசி
கிளைகள்: 199, முதவாம் குறுக்குத்த்ெரு
7 யாழ்ப்பாணம்.
With the best Compliments " و
From .
のS
|SHHADS
For Gents Tailoring || ||
Remember ''Quality is What Matters'
se
SHAHEEDS

(a 小
புத்தகசாலை
ms யாழ்ப்பாணம்.
: 7631
யாழ்/புகையிரதநிலைய புத்தகசாலை
யாழ்ப்பாணம்
s
நியூ விக்ரேஸ்
யூ . . . . ; (குளிரூட்டப்பட்ட்து.1
O T. V Gpuq,G3u(T பழுது பார்த்தல்
மின்சார வேலைத்தலம் வீடியோ றெக்கோடிங்
விற்பனை நிலையம் காட்சிச்சாலை
g
எலெக்ரோனிக் வாச்,
எவறெடி பற்றறிகள்
வடமாகாண ஏக விநியோகஸ்தர்கள்
| EIB së GJ Gio.
23. மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 7804
s

Page 27
(ßest lishes to
够庵陶角锦
From
W ÄR I L
125, Bankshall Street, COLOMBO - 11
. A|L 3-82 E. of L
பகல் மாலை வார
G A Q., 1979-80 Lq3 G. C. E. G C.
H6CKS
Power Hous
BRANC Stanley Road,
JAFFNA. C

9ith best (0amplintonis cf
LEELA's ALOON
24, Sri Kathiresan Street
COLOMBO - 13
DU r
INSTITUTES
2 Road, ы JAFFNA.
HSS:
Nelliady, ) KARAWEDDY.

Page 28
S SSDDSSDSS ( CD68); II, (ßes ('emplimer جمع جيمي تكوين
ED @み*千 ー 〜
COMPAN
344, POINT Nalur,
Sri L.
போன்
இப்பத்திரிகை 72, 2-ம் குறுக்கு வி தைச் சேர்ந்த டானியல் அன்ரனி ஆ எ ர் வினருக்காக, மட்டுவில் திருக்கிஈத அச்ச நிர்வாகி ஆசிரியர் டானியல் அன்ரனி.
 

ENGI
SY LTD
"EDRO ROAD,
JAFFNA anka,
FOO
தி, நாவாந்து றை Ճll L- க்கு யாழ்ப்பானத் சூ கா I ல் சமர் இலக்கிய வட்டக் (3յTք நத்தில் அச்சிட்டு வெளி பி டப் பட்ட '.
==