கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்று 1985.03

Page 1
p.säT (>r' a GLDGIDy இலங்கை மீது இந்திய படையெடுக்கு
அஜீத் எழுதியது
匣)前主
 
 

தயார்"
267 g). ரூபாக்கள்

Page 2
யாழ் நகரில் கலர்ப் புகைப்படங்களை
ஐந்து தினங்களில் பெற்று
f
{8
r”
* ஸ்ரூடியே
பஸ்நிலைய முன்பாக
gablo IT Sr 9t புகைப்படங்கை
பெற்றுக் ெ

றுக் கொள்ள
பாடில்கா *
- யாழ்ப்பாணம்.
soul, Irish Gust
ா ஒரே நாளில் காள்ளலாம்.

Page 3
காலாண்டிதழ்
(OCO)
பிறப்பு 3
கலையெல்லாம்
விலைபோகும்
விளம்பரமாய் ஆகாமல்
மலைபோலவுள்ள
மக்களிடரி
நீக்க
உதவவேண்டும்
முகவரி:
நாவலடி ஒழுங்கை, திருநெல்வேலி மேற்கு, யாழ்ப்பாணம்
ஏந்து
முகங் - Lutridi இருண் 1676.
சாவுட ஜீவித் உங்களு epairo இதை வாசிக்
GT673, ஏனெ
ar fisses ஏற்றி ஒளித் ஆங்க! Ꮏ.4 ᎥᎯ # பறந்ே புள்ள இரத்த இடுவ அரசிய உங்களு பதுங் வட்ட
மகாந வட்ட பூஜ்ஜி ஒனறு புதுை வேரூ?

) கரங்களுக்கு
ளேக் கூட
5 (pigtung ட எங்கள்
ரிலே
ன் போராடி துக் கொண்டிருக்கும் நக்கு
வது இதழ்
க இயலுமென்ற 37Gypsô7(5)... னில் ா இளசுகள்
வைத்த தீபங்கள் rங்கே.
களெ ல் லா ம் தாடி விட்டன டிகள் போடுவதும் தப் பொட்டுக்கள் தும் தான் பல் என்று ரூக்குப் போதித்து. 别 விட்டன அவை . . .
மேசை ாட்டின் விளைவு மே வடிவான யமாகிப் போனது
ܖ
மயல்லவே . ன்றி விட்ட
இனவாத விருட்சம் இருக்கும் வரை இவைதான் நிகழும்
அதை
வெட்டி வீழ்த்த
அங்கேயும் "இடது" கையில்
கோடரிகள் ஏந்தப்பட வேண்டும் இது வரையில் அரச துப்பாக்கிகளுக்கு இரையானவர்களின் எண்ணிக்கையில் கடைக்குப் போனவர்கள். கல்லூரிகளிலிருந்தவர்கள்.
கந்தோரால் வந்தவர்கள்.
எனவும்
மேலாக களங்களில் பலியான குழுவினர்கள் எல்லோர்க்கும் - எமது அஞ்சலிகள் இறுதி யில் இலக்கியக்காரருக்கு எங்கள் துன்பங்களை துயரங்களை யதார்த்தமாகக்காட்டும் உங்கள் ஆக்கங்களை எமக்கும் காட்டுங்கள்.

Page 4
சஞ்சீவனின் இ
)ே தனது புதிய புத்தகத்தில் எத்தனை பக்கங் களை நிரப்பியுள்ளாரோ கே. எஸ்.சிவகுமாரன் தெரியாது! ஆனல் அந்த சிறுகதைத் தொகுதி பற்றி “புத்தொளி” எழுதிய விமரி சனம்தான் ‘ஈழநாடு” வார இதழொன்றின் அரைப்பக்கத்தை அள்ளிக்கொண்டு போய் விட்டது. "வாசகர்களுக்கு இச்சிறு கதைகள் நல்ல பொழுதுபேரக்கு கதைகளாக அமை கின்றன" எனவிமர்சகர் குறிப்பிட்டுள்ளதை தற்போது வடக்கு கிழக்குப்பகுதிகளில் தங் களது பொழுதைப் போக்குவதற்கு வழிக னில்லாமையினுல் "அல்லற்படுகின்ற தமிழ் “மக்களின் மேலான கவனத்திற்கு கொண்டு
வருகின்ருேம்.
O இலங்கை அரசினல் கல்விச்சேவை ஆணைக் குழுவின் உறுப்பினராக ஜீ. ஜெயக்குமார் என்னும் சட்டத்தரணி நியமிக்கப்பட்ட நாட் தொடங்கி, அவரது உத்தியோகபூர் வமான அறிக்கைகளை யாழ்ப்பாண தினச ரிகள் இரண்டும் தவருமல் பிரசுரித்துவத்தன. இதை தமிழ் ஆசிரியர்கள் அவதானித்திருப் பார்கள். இது இப்படியிருக்க, இ. தொ. கா வின் கட்டுப்பாட்டிலுள்ள ஆசிரியர் தொழிற் சங்க பிரமுகரொருவர் பற்றியும், அண்மை யில் இடம்பெற்ற வெளிமாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் பற்றியும் காதோடு காதாக சில ‘செய்திகள்" ஆசிரிய வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன. சில வாரங்களுக்கு முன்னர் மேற்படி உறுப் பினர் ஜெயக்குமார் பத்திரிகைக்கு விடுத்த அறிக்கையில் அந்த "செய்தி "களைப் பற்றி எச்சரிக்கை செய்திருந்தார். என்ன ஆச்சரி யம் 27. 02, 1985ம் திகதிய ‘ஈழநாட்டி'ல் பெரிய செய்தித் தலைப்புடன், மேற்படி இ. தொ. கா ஆசிரியர்சங்கப் பிரமுகர் அதே கல்விச்சேவை ஆணைக்குழு உறுப்பி னர் பற்றியும் அவரது சேவைகளைப் பற்றி யும் பாராட்டும் வகையில் ஒரு நீண்ட அறிக் கையை வெளியிட்டிருந்தார். அன்றிலிருந்து

ரண்டுபக்கங்கள்
நானும் தவருது தினசரிகளைப் பார்த்து வரு கின்றேன். அந்த சட்டத்தரணியின் வாய் கட்டப்பட்டு விட்டதோ..!
O கவிஞர் வ. ஐ. ச ஜெயபாலன் பற்றி தண் பர்களுடன் கதைக்கும்போது யூலைக்கலவர நிகழ்வுகளை 'அலை'யில் காட்டிய அந்தக் கவிதை வரிகள்தான் ஞாபகத்திற்கு வரு வன. கலவர நாட்களில் தெருக்களில் காண முடியாமற்போன தென்னிலங்கை சிவப்புத் தோழர்களை தேடுவதாய் வரையப்பட்ட அதே வரிகள், இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பு கொண்டிருந்த தமிழ் நண்பர் களுக்கு நிச்சயம் தடுமாற்றத்தையே கொடுத்திருக்கும் h மேலும் கவிஞர் வ. ஐ. ச தற்போது தமிழ கத்திலேயே தங்கியிருப்பதாக அறிகின்ருேம். ஆஞலும் அங்கேபோய் ஒதுங்கியுள்ள மற் றைய ஈழத்து எழுத்தாளர்களில் அநேகமா ணவர்கள் (இவர்களுக்கு தாங்கள் வயிற் றைக் கழுவவும், தங்களை வளர்த்துக் கொள் ளவும் வேண்டிய (அனுபவம்' இலங்கை யிலே கிட்டியது) அங்கே என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை நான் குறிப் பிட்டுத்தான் தெரியவேண்டுமென்பதல்ல. நண்பர் ஜெயபாலன் அங்கே 'சரியானவற் றைத்தான் செய்து கொண்டிருப்பார்.
O அண்மையில் மரணமான வவுனியா முன்னை நாள் பா. உ. திரு. ஸி. சுந்தரலிங்கத்தின் சேவைகளையும் “அடங்காத்தமிழனுக" தன் னைக் காட்டிக்கொள்ள அவர் செய்த சாக சச் செயல்களையும் பக்கம் பக்கமாக எழு தித்தள்ளிய யாழ்ப்பாணத்து தினசரிகள் மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச விவகாரத் தில் ஆலய நிர்வாகத்தின் சார்பாக செயற் பட்டது பற்றி விரிவாக எதனையும் குறிப்பி டவில்லை. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமானது பெரியளவில் விளம்பரங்களைச் செய்தபடியால்தான் தான் ஆலயப்பிரவே
W

Page 5
சத்திற்கு எதிராக நின்றதாக அவர் கூறி யிருந்தாலும் அவரது, உள்மனது எத்தனை பிடிவாதமாக இருந்தது என்பதை போராட்டக்களத்தினை அவதானித்தவர்க ளுக்கும் நீதிமன்றங்களில் ஆலயப்பிரவேசம் சம்பந்தமான வழக்குகளை பார்த்தவர்களுக் குமே வெளிச்சம்,
O சென்னை க்ரியா நிறுவனத்தினல் அண்மை பயில் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுதி பொன்றில் ஈழத்து கவிஞர்கள் பதினெரு பேரினது, தலா ஐந்து கவிதைகள் இடம் பெற்றுள்ளன. நூலின் தொகுப்பாளர்கள் இருவரும் (இவ்விருவருடைய கவிதைகளும் இதில் அடங்குவன) தமது அறிமுகவுரை யில் அது ஒர் தனிப்பட்ட தொகுப்பு என வும். ஈழத்தில் எழுதுகின்ற எல்லாக் கவி ஞர்களின் கவிதைகளையும் தொகுத்து வெளி யிடுவது எமது நோக்கமுமல்ல என்று "துணிச்சலோடு (கண்டிக்கப்படவேண்டியது) குறிப்பிட்டு தொடர்ந்து பின்வருமாறு எழுது கின்ருர்கள்” எமது ரசனைக்கேற்ப இன்றைய ஈழத்து கவிதையின் வெவ்வேறு தலைமுறை களைப் பிரதிபலிக்கும் மிகமுக்கிய கவிஞர்கள் என நாம் கருதும் சிலமுதன்மையான கவி ஞர்களை பிறநரட்டினருக்கு அறிமுகப்படுத் துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும். இதன் மூலம் இன்றைய ஈழத்துக் கவிதை யின் வளமான சில பண்புகளை அவர்கள் கிரகித்துக் கொள்வார்கள்." இந்நூல் அடக்கியுள்ள ஐம்பத்தைந்து கவி தைகளைப்பற்றிய எமது விமர்சனத்தை எதிர்வார்க்க முடியாதுதான். (இது அவர்க ளுடைய தனிப்பட்ட தொகுப்பானபடியால்) ஆளுலுைம் இவர்களிருவருடைய தனிப்பட்ட ரசனையைப் பூர்த்தி செய்யத்தானே இவ் வளவு பொருட்செலவில் க்ரியா இதனைச் அச்சிட்டு வெளியிட்டுள்ளது எனக் கேட்கத் தோன்றுகின்றது. மேலும் இவர்கள் கருது வதுபோல பிறநாட்டுவாசகர்கள், தற்போதில

ரண்டுபக்கங்கள்
போராட்டங்களையும் அதனேடு இணைந்த அவலங்களையும் சித்தரிக்கும் கவிதைகளை விட்டு எப்போதோ எழுதப்பட்ட கவியரங் குக் கவிதைகளைத்தான் எதிர்பார்க்கின்றனர் என கூறுவார்களா? பிறநாட்டு வாசகர்களுக்கு எமது வேண்டு கோள் “இத்தொகுப்பின் மூலம் நீங்கள்
எம்மக்மளை அறியவிரும்பினுல் இத்தொகுப் பைக் கடைசியிலிருந்து வாசிக்கத் தொடங் குங்கள். எங்கள் அவலங்கள் உங்களுக்கு ஓரளவு புரியும்'
9ே தமிழ் அரசியல் வாதிகளின் செய்திகள் தமிழ் பத்திரிகைகளில் எவ்வாறு பிரசுரிக் கப்படுகின்றன என்ற "உண்மையை, அண் மையில் ஈழநாடு அலுவலக்த்தில் நூல் வெளி யீட்டு விழாவொன்றில் பேசிய அதன் செய்தியாசிரியர் அழகாகக் குறிப்பிட்டார் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கின்றன. "அவர்? பற்றிய சில செய்திகள் ஏற்படுத்திய சில சிக்கல்களை அந்த ஆசிரியரும், அரசியல் வாதியுமே அறிவார் மேடையில் (இப்பொழுது இவர்க ளுக்கு மேடைகளே கிடைப்பதில்லையே) ஒன்று பத்திரிகையில் பத்தாகிவிடும்.
O நிகழ்வுகளும் உணர்வுகளும் என்ற கவிதைத் தொகுப்பானது உதயன, றமேஷ் என்ற இருவர் எழுதிய கவிதைகளைத்தாங்கி வெளி வந்துள்ளது. இதில் அடங்கியுள்ள இருபத்` தியொரு கவிதைகளுமே ஏதோ ஒரு வகை யில் எமது நிகழ்கால வாழ்வை சித்தரித் தாலும் அதிகமான கவிதைகளில் கவிதைக் குரிய குறைந்தபட்ச சந்தங்களே அற்று காணப்படுகின்றன. ஆணுலும் உதயனின் கவிதைகளில் இக்குறைபாடானது ஒரளவே காணப்படுகின்றது. தற்போது அதிகமாக எல்லோராலும் வாசிக்கப்படுகின்ற சேரன் கவிதைகளின் பாதிப்பு இவைகளில் தென் படுவதும் குறிப்பிடத்தக்கது.
Hamasasaas

Page 6
நானும் அவள்ளும் பு
*^#****A*-*-
அவள் நினவுகள் என் உதிரத்துள் உயிராயிருப்பது உண்மைதான்.
அதனுல்
அவன் அடுப்பை மட்டும் ஊதிக் கொண்டிருக்கவில்லை! அச்சம் அடக்கம் என்ற போர்வைக்குள் அடங்கியிருக்கவில்லை! அடிமை விலங்குகளை அறுத்தெறிக ஆயுதங்களை முத்தமிட்டு விட்டாள். சில வேளைகளில்
தமக்குள் நாம் சந்திக்காமலே மடிந்துவிடலாம்,
ஆளுல். இருவருமே புரட்சியைச் சந்தித்த பின்பே மடிவோம். *Jesús Gill நீயின்றி உயிரில்லை"
என்று புலம்பமாட்டாள்.
நானில்லாவிட்டாலும் இருளைச் சுட்டெரிக்க இருக்கத்தான் போகிருள்
இறப்பு
வேட்டுக்கள் துளேத்து வீழ்ந்த அவன் உடலிலும் விடுதலைக் களைப்பில் வியர்வைத் துளிகள்! இறப்புக்கு இலக்கணம் அவன் முடிபு!

-S s -> ->
rl'.jମିuyii) (ଯ୍C)
M
N/ w>

Page 7
99.99999999-999999-2
* இந்தியா இலங்கை பி 9-9ع9ع9ع9ع9ع9ع9ع9ع9ع9ع999 3939:39 ۔) இன்றைய இந்தியா
:
இந்தக்கட்டுரை பாரதப்பிரதம முன்னர் கட்டுரை ஆசிரியரால் எழு ரும், புதிய பிரதமர் ராஜீவின் தலின் பின்னருமாக இந்திய அ சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. கொள்ளும் மாற்றங்கள் அதன் ட Jh. quid நிலே இருப்பதால், எவ்வி பிரசுரிக்கிருேம். இக்கட்டுரை தொ முடிவிற்குக் கொண்டுவர, கருத்து
கள் வரவேற்கப்படும்.
இந்தியா இன்று சீனுவுக்கு அடுத்த மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் தெற்காசியாவின் இரண்டாவது இராணுவ, நாடாகத் திகழ்கிறது. நவீன வல்லரசு கள் என்ற வரிசையில் அது ருஷ்யா, அமெரிக்கா பிரிட்டன், சி,ை பிரான்ஸ், ஆகிய நாடுகளுக்கு அடுச்த இராணுவ வல்லரசாகத் திகழ்கிறது. அத்தடன் இராணுவ துறையிலும் அது சொந்த கொழில் நுட்பத்தைப் பயன்படுத்கி வருகிறது. (இன்னும் அது சகல இராணுவ தொழில் நுட்ப துழையிலும் தன்னிறைவு பெறவில்லை என்பதை யும் பல நவீன இராணுவ துறைகளில் அது பெரிதும் ருஷ்யாவில் தங்கி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. உதாரணமாக விண்கோள், டாங்கிகள் தயாரிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட லாம்.) இதைவிடப் பொருளாதார அம்சத்திலும் giáut 6 2 LJ3T3, ITLudi She (Semi Imperialisim) தன்மை பெற்ற துணை வல்லரசாகத் திகழ்கிறது நிதி மூல தன, தொழில் நுட்ப ஏற்றுமதி; வெளி நாட்டு உறவுகள் ஆகிய விடயங்களில் இத்தன் மையைதன்கு அவதானிக்க முடியும். மேற்கத் தைய ஏகாதிபத்தியங்களில் இருந்து பாரதத்தை இரண்டு பிரதான அம்சங்கள் வேறுபடுத்துகின் றன. ஒன்று, பாரதம் இன்னும் அபிவிருத்திய

89.999999999999999 மீது படையெடுக்குமா? శ్రీశ్రీ-999999999999999
ர் இந்திராகாந்தியின் மறைவிற்கு ழதப்பட்டது. மறைவிற்குப் பின்ன பதவியேற்பின் பின்னரும், தேர் ரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க எனினும், கட்டுரையில் நாம் மேற் பல தன்மைகளை மாற்றியமைக்கக் தமாறுதல்களுமின்றி அப்படியே டர்பான முரண்பட்ட கருத்துக்களை க்கள். விவதாங்கள், விமர்சனர்
─────གས་མ---འ────────ག་ འ་བ- ་ -
டைந்துவரும் நாடாகவே திகழ்கிறது. வாழ்க்கை தரத்தில் வறிய நாடாகவும் பொருளாதார அபி விருத்தியிலும் கல்வியிலும் பின்தங்கிய நாடாக வும் காரணப்படுகிறது. இரண்டு, மேற்கத்தைய வல்லரசுகளுக்கு சந்தை (Market) ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. சனத்தொகை குறை வாக உள்ள இந்நாடுகள் தமது உற்பத்தி பொருகளை விற்பனைச் செய்வதற்கு வெளிநாட்சிச் சந் தைகளை நம்பி வாழ்கின்றன. இதனுல் நவகால ணிகள் இவற்றிற்குத் தேவைப்படுகின்றன. ஆனல் 76 கோடி மக்களையும் பெரிய நிலப்பரப்பையும் கொண்டுள்ள பாரதம் தனக்குள் தனக்குக் தேவைக்கும் அதிகமான சந்தையை வைத்துக் கொண்டிருக்கிறது.
"நாம் இந்தியர் நமது நாடு இந்தியா’ என்ற சித்தாந்தம் இந்தியாவில் வாழும் நூற்றுக் கணக்கான தேசிய இனங்களை கட்டி வைத்துள் ளது. இவ்வாறு நாட்டுப்பற்று (Patriotisin" அங்கு தேசியவாதமாகக் (Nationalism) கருதப் படுவதால் “இந்திய ஒருமைப்பாடு’ என்ற கோஷத்தின் கீழ் அங்கு பல்வேறு மாநிலங்களில் வாழும் தேசிய இனங்களின் எழுச்சிகள் எளிதில் அடக்கப்பட்டு விடுகின்றன. பல நூறு மொழி

Page 8
கள் பேசும் பலதரப்பட்ட மக்களையும் சில மாநி லங்கக்ாயும் கொண்ட பாரதத்தில் சலுகை பெற்ற தேசிய இனத்தவராக மஹராஷ்டிரா ஹிந்திக் காரர் திகழ்கின்றனர். இவர்களுடைய ஆதிக் கமே இன்று பாரதத்தில் மேலோங்கியுள்ளது. பொருளாதாரத்திலும் அரசியலிலும் இன்றைய இந்தியா இர்ைகளது கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது
உலகின் மிகப்பெரிய அபிவிருத்தியடைந்து வரும் தனியுடமை நாடாக இந்தியா விளங்குவ தாலும் மேற்கத்தைய நாடுகளினது மூலதனக் கரம் அங்கு செல்வாக்குப் பெற்றுத் நிகழ்வதா" லும் சி. ஐ. ஏ. யின் எல்லாத்துறையிலும் காணப் படுகிறது. இந்தியாவின் உளவு நிறுவனமான R. A. W. (Reach and Analizes Wing) gayr, குறிப்பிடத்தக்களவு C. I. A. இன் ஊடு ருவல் ஓங்கியேயுள்ளது,
இந்தியநலனும் ரஷ்ய நலனும்;
இந்திய நலனும் ரஷ்ய நலனும் ஒன்றை யொன்று பிணைந்தேயுள்ளன. ருஷ்யாவிற்கு இந்து சமுத்திரக் கடற்பிராந்தியத்தில், இந்தியாவைத் தவிர வேறு தளங்கள் கிடையாது. எனவே ருஷ் யாவின் இராணுவ நலன்கள் இந்தியாவுடன் பிணைந்தே காணப்படுகின்றது. அவ்வாறே, இந்தி யாவைச் சூழ உள்ள நாடுகளனைத்தும் அமெரிக்க சார்புடையவையாலும், இந்தியாவின் பிராந்திய வல்லரசு மனேபாவமும், இந்தியாவின் இராணுவ நலன்களை ருஷ்யாவின் நலன்களுடன் இணைத்துள் ளது. இவ்வாறு இந்திய ருஷ்ய நலன்கள் இணைந்து செயற்படுவதால், இந்நலன்கள் இணையும் விதத் திற்கொப்ப சூழ உள்ள நாடுகள் அமெரிக்க குடையின்கீழ் பாதுகாப்புத் தேடுகின்றன.
பிராந்திய வல்லரசு மனுேபாவம்: (Rigional Super Power)
இந்தியாவின் பிராந்திய வல்லரசு மனேபாவ மானது, தன்னைச் சூழஉள்ள நாடுகளேத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முற்படுகி றது.இதனுல் பாகிஸ்தான், பர்மா, நேபாளம் பூட் டான், பங்கள தேஷ் இலங்கை ஆகிய அதன் அயல் நாடுகள் எதனுடனும் இந்தியாவின் உறவு சுமுகமாக இல்லை அதன் மற்ருெரு அயல்நாடாள் சீக்கிம்மை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. பாகிஸ்தான் மீது மூன்றுதடவை
6

கள் யுத்தம் தொடுத்துள்ளது. இந்திய படை யெடுப்பால் எழுபதுகளில் உருவான பங்களா தேஷ் கூட இன்று இந்தியாவுடன் முரண்படுகி றது. அண்மைக்காலம் வரை இலங்கை ஒன்றுடன் மாத்திரமே அதன் அயல்நாடுகளில் நல்லுறவு நிலவி வந்தது.
தெற்காசிய நாடுகளில் (இந்தியா, பாகிஸ் தான், பர்மா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை) இந்தியாவே மிகவும் பெரியது. வலிமை மிக்கது. ஏனைய தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் கூட இந்தியாவின் இராணுவ பொருளாதார பலத்திற்கு நிகராக முடியாது. தன்ன்ை பிராந்திய வல்லரசு எனக்கருதும் இந்தியா தனது அயல்நாடுகள் இராணுவ துறையை சிறிதளவாவது அபிவிருத்தி செய்தால் அதனை தனக்கொரு அச்சுறுத்தல் எனக் கருதுகிறது. அதே சமயம் தனது படைபலத்தை வேகமாக அதிக ரித்து வருகிறது. இம் மனுேபாவமும், பலமும் அதன் அயல்நாடுகளே மிரட்டுகின்றன. இந்நாடு கள் இந்திய- ருஷ்ய கூட்டுக்கு அஞ்சி அமெரிக்க ருடையின் கீழ் பாதுகாப்பு தேடுகின்றன. உலகின் மிகப்பெரிய சத்தையான இந்தியாவில் தனது பொருளாதார நலனையும் அதைச் சுற்றி யுள்ள நாடுகளில் இராணுவ, நலனையும் வைத்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புறத்தில் இந்திய பீதியைப் பயன்படுத்தி தனது பிடியை அண் ை நாடுகளில் இறுக் கிக்கொள்ள முயல்கிறது. மறு புறத்தில் இந்தியாவையும் பகைத்துக்கொள் விரும்பாமல் ஊசலாடுகிறது.
அண்மைக்கால இலங்கை இந்திய உறவு:
ஜே.ஆர்.ஆட்சிப்பீடம் ஏறும்வரை “சுதந்திர' இலங்கை இந்தியாவுடன் நல்லுறவு கெ எண்டி ருத்தது. 77ல் இத்தியாவுடன் மிக நல்லுறவு கொண்டிருந்த ஒரே நாடு இலங்கையாகத்தான் இருந்தது. சிற்சில பிரச்சினைகள் (உ-ம் நாடற்வர் பிரச்சினை, கச்சதீவு பிரச்சினை) இரு நாடுகளுக்கு மிடையே எழுந்த போதும் அவை பேச்சுவாத்தை மூலம் தீர்க்கப்பட்டன. 1971ல் சிங்கள இளேஞர் கிளர்ச்சியை மக்கள் விடுதலை முன்னணி நடாத் தியபோது அதனைக் காட்டுமிராண்டித் தனமாக அடக்குவதற்கு அன்றைய பூரீமா அரசாங்கத்தி

Page 9
கிடைத்த முதலாவது உதவிக்கரம் இந்தியாவு 60lti 15/.
ஆனல் இங்கு ஜே. ஆர். ஆட்சியின் கீழ் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதற்கான பிரதானமான காரணம் யாது? சில ர் நினைக் கிருர்கள் * 'இந்தியா தமிழர் மீது அனுதாபம் கொண்ட நாடு ஜனநாயகநாடு ஆகவே இலங்கையில் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தை கண் டித்து தமிழர்களை இந்தியா பாதுகாக்க முயல்கி றது. இதனை சிங்கள ஆதிக்கவாத அரசு விரும் பவில்லை. இதுவே இருநாடுகளுக்கு மிடையிலான பிரச்சினை' என்று. இது உணமையா?
*இல்லை” என்று இதற்கு விடையளித்தால் அது அயோக்கியத்தனம். "ஆம்" என்று விடை யளித்தால் அது தயவஞ்சகம். இக் கூற்று முழு வதும் உண்மையில்லை. ஏனெனில் இத்தியா மனித உரிமையை மதிக்கும் ஜனநாயக நாடு அல்ல. தேசிய இனங்களின் எழுச்சிகளையும் உரிமைகளை யும் கொடூரமான முறையில் ஒடுக்குவதில் இந் திய அரசாங்கம் எவ்விதத்திலும் இலங்கை அர சுக்கு சளைத்ததல்ல. இதற்கு அண்மைக்கால அசாம், பஞ்சாப் பிரச்சினைகள் போதுமான உதா ரணங்கள். இக் கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. ஏனெனில் இந்தியாவைப் பற்றி கூறும் போது இந்திய அரசாங்கத்தையும் மக்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இலங்யிைன் மறுகரையில் தமிழ்நாடு இருக்கிறது. அங்கு தமிழ் பேசும் மக்கள் மீது அனுதாபம் கொண்ட நால ரைக்கோடி தமிழர்கள் இருக்கிருர்கள். இந்தியா பூராவும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் நல்லிதயங்கள் பரந்து கிடக்கின்றன. பாாதத் தின் வாசலில் இருக்கும் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டில் ஒரு தேசியஇனம் படுகொலை செய் யப்படும்போது அதே இனத்து மக்கள் அருகிலி ருந்து வாய்மூடி மெளளம் சாதிக்க முடியாது. இம்மக்கள் தனிமாநில அரசில் வாழ்கிருர்கள். இவர்கள் தம்மவருக்காக குரல் கொடுத்து குமுறி எழும்போது அதற்கு ஆதரவான குரல் முழு இந் தியாவிலும் எதிரொலிக்கிறது.எனவே இந்திய அர சாங்கம் இவ்விடயத்தில் அக்கறை காட்டாமல் இருக்க முடியவில்லை.
'மத்திய அரசாங்கம் இலங்சைத் தமிழர் விவகாரத்தில் தலையிடாவிட்டால் தமிழ்நாடு தனியாகப் பிரியும். பிரிந்து இப்பிரச்சிளையைக் கையாளும்' என தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் வெளிய்படையாகவே பகிரங்கமாகப் பேசி இருக்

கிமூர்கள். இதிலிருந்து தமிழ்நாட்டு மக்கிளின் உணர்வைப் புரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட் டில் சினிமாச் செய்தி பத்திரிகை விற்பனைக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிடக்கூடிய முக்கி யத்துவத்தை ஈழச்செய்திகள் பத்திரிகைத்துறை யில் பெற்றுள்ளன.
இக்காரணத்தினல் மாத்திரம் இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் காட் டவில்லை. பாராளுமன்ற ஆசனங்களையும் மக்கள் ஆதரவையும் தமிழ்நாட்டில் பெறுவதற்காக மாத் திரம் மத்திய அரசு இவ்விடயத்தில் அக்கறைகாட் டவில்லை.அதன் சொந்த நலனும் இப்பிரச்சினையில் மறைவாக வெளிப்படுகிறது. அதாவது: ஜே. ஆர் ஆட்சி கட்டிலில் ஏறும்வரை இலங்கை நேரடியாக எந்த இராணுவ முகாமையும் சார்ந்து நிற்கவில்லை. இதஞல் இந்தியாவின் நட்பு நாடாக இலங்கை திகழ்ந்தது. இந்தியா இலங்கையுடனன உறவில் ஏனைய அமெரிக்க சார்பு அயல்நாடுகளுடன் நடந்துகொள்வதற்கு மாருக விட்டுக்கொடுப்பு டன் நடந்து கொண்டது. ஆனல் இந்துசமுத் திர பிராந்தியத்தில் அமெரிக்க- ரஷ்ய வல்லரசு களின் போட்டா போட்டி உத்வேகமடைந்து காலகட்டத்தில் பதவிக்கு வந்த ஜே. ஆர் அர் சாங்கம் நேரடியாக அமெரிக்க இராணுவ முகா முக்குள் இலங்கையை இட்டுச் சென்றது. கேந் திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகம் அமெரிகக படைத்தளமாக்கப்படும் ஆபத்து உருவானது. இதனுல் ரஷ்ய இந்திய இராணுவ நலன்கள் ஒரு சவாலை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. எனவே இந்திய அரசு இலங் கைத் தமிழர் பிரச்சினையை ஒரு ஆயுதமாகப் பாவிக்கத் தொடங்கியது. இதல்ை இரு நாட்டு நல்லுறவும் பாதிப்படைந்தது.
பாரதம் இன்னும் படை அனுப்பாததேன்:
இலங்கை அரசாங்கம் இந்தியாவை அவமா னப்படுத்தும் வகையிலே அண்மைக் காலங்களில் நடந்து வருகிறது. பேசிவருகிறது. இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழரின் தொகை கணிசமானது.இலங்கையில் வாழும் மலை யக "இந்திய” தமிழர்களுக்கு பாதுகாப்பளிக்கும் உரிமை உண்டு. இந்தியாவின் ஒத்துழைப்புடன் நடைபெறும் வட்டமேசை மகாநாடு ஒரு கேலிக் கூத்தாகி விட்டது. இகுந்தும் கூட பங்களாதேஷ் மீது படையெடுத்த பாரதம் இலங்கை மீது படை யெடுக்காததேன்?

Page 10
முதலாவதாக இலங்கை ஒரு பங்களாதேஷ் அன்று. அங்கு முழுமக்களும் பாகிஸ்தானின் பிடி பிலிருந்து விடுபடுவதை விரும்பினர்கள். அத்து டன் அது பாகிஸ்தானுடன் எவ்வித பிரதேச தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. அங்கு கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட மக்கள் வாழ்ந்தனர் எனவே அதனை தனிநாடாக உருவாக்குவதில் அதிக சிரமம் இருக்கவில்லை. ஆனல் இலங்கை நிலைமை அதுவல்ல. இங்கு ஒரு சிறிய நாட்டுக்குள் எழுபது வீதமான பெரும்பான்மை தேசிய இனத் தவராக சிங்களவர் திகழ்கின்றனர். மொத்த தமிழ் பேசும் 26சத வீதமான மக்களில் கிட்டத் தட்ட சரிபாதிபேர் தமிழ் பிரதேசத்திற்கு வெளியே வாழ்கின்றனர். இத் தமிழ் பேசும் மக் கள் ஒரே தேசிய இனமாக அன்றி பாரம்பரிய தமிழர், முஸ்லீம்கள், மலையகத்தமிழர் என மூன்று தேசிய இனன்சளாகவே திகழ்கின்றனர். இவர்க ளுக்கிடையிலும் தேசிய இனங்களாகவே திகழ் கின்றனர். இவர்களுக்கிடையிலும் தேசிய இன வேற்றுமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக 90 சத வீதமான மலையகத் தமிழர்களும் 70 சத வீதமான முஸ்லீம் ஈளும் தமிழ் பாரம்பரிய பிர தேசத்திற்கு வெளியே சிங்களவர் மத்தியில் வாழ்கின்றனர். இவர்களை என்ன செய்வது என்ற பிரச்சினைகளுக்கும் அதைவிட தமிழ் மக்களுக்காக இலங்tைது படையெடுத்தால் 79வீதமான சிங் களவரை என்ன செய்வது என்ற பிரச்சினைக்கு இந்தியா விடை கண்டாக வேண்டும். 26சத வீத மக்களுக்காக 70சதவீத மக்களை பகைத்துக் கொண்டு ஒரு நாட்டின் நல்லெண்ணத்தை பெற முடியாது என இந்தியா நினைத்தது.
இரண்டாவதாக, 83 ஜூலை கலவரத்தின் போது இலங்கைக்கு எதிராக ஏற்பட்டிருந்த உலக அபிப்பிராயமும் படிப்பீடியரக தணிந்து விட்டது. அதாவது 83ஜூலை வன்செயல் தொடர்ந்திருந்தால் உலக அபிப்பிராயம் இந்திய படையெடுப்புக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆனல் இலங்கை தனது ராஜதந்திரத்தால் உலக ஆத்திரத்தை தணித்து இந்திய படையெடுப்புக்கு எதிரான அபிப்பிராயத்தை உலகரங்கில் உண் டாக்கிவிட்டது. இன்று உலக நாடுகள் இலங்கை தமிழர்மீது அனுதாபம் காட்டுகின்றன. இந்தி யாவின் ஒத்துழைப்புடன் இனப்பிரச்சினை தீர்க் கப்படுவதை விரும்புகின்றன. ஆனல் இந்தியா படை அனுப்புவதையோ, இலங்கை பிளவுபடுவ தையோ அவை ஆதரிக்கவில்லை. உலக மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய பாரிய மக்கள் எழுச்சி
8

எதுவும் இலங்கைத் தமிழரி மத்தியில் இருந்து தோன்றவில்லை. எனவே அங்கு இடம்பெறும். கொரில்லாத் தாக்குதல்களையும் வங்கிக்கொள்கிர போன்ற சம்பவங்களையும் உலகின் கண்களுக்கு பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரித்துக் காட் டுவதில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்று வருகிறது.
மூன்ருவதாக ஆனல், பிரதானமாக இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதார நலன்கள் பொருட்படுத்தக்கூடிய அளவில் இலங்கைப் பிரச் சனையால் பாதிக்கப்படவில்லை. இன்று இலங்கை யின் பொருளாதாரப் பிடிகை தமது கைகளில் வைத்துள்ள அதே பல்தேசிய கொம்பனிகளே இந்தியாவின் பொருளாதாரத்தையும் தமது கட் டுப்பாட்டில் வைக் துள்ளன. உதாரணத்திற்கு சில:- இலங்கையில் சவர்க்கார உற்பத்தியில் மேலாதிக்கம் செலுத்தும் அதே யுனி லிவர்ஸ் (லீவர் பிரதர்ஸ்) கம்பெனிதான் இந்தியாவின் சோப் உற்பத்தியை தமது கைகளில் வைத்துள் ளது. இலங்கைத் தேயிலை விற்பனையில் பெரும மளவு கட்டுப்பாட்டை வைத்துள்ள அதே லிம் டன் புரூக் பொன்ட் கம்பெனிகளே இந்திய தேயிலேயையும் கட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு சிகரட் உற்பத்தி விவசாய இரசாயன பொருட் கள உற்பத்தி, பால்மா விற்பனை என ஒரு நீண்ட பட்டியலே தயாரித்து விடலாம். இவற்றில் எல்லாம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரே பல்தேசிய கம்பெனிகளே மேலாதிக்கம் செலுத்து கின்றன, இக் கம்பெனிகள் இலங்கையின் “ஒரு மைப்பாட்டை’’யே ஆதரிக்கின்றன. ஏனெனில் அவற்றிற்கு விரிவான பெரிய சந்தையே எப் பொழுதும் தேவை. அத்துடன் அவற்றின் பொரு ளாதார நலன்கள் இலங்கையில் பாதிக்கப்பட வில்லை. இந்திய வம்சாவழி வணிகர்களின் கட்டி டங்கள் 83 ஜூலையின் போது தீக்கிரையாக்கப் பட்டன. ஆனல் இந்திய தொழிலதிபர்களுக்கு சொந்தமான இலங்கை ஒபரோய் ஹோட்டல் போனற பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட
வில்லை.
நான்காவதாக, அமெரிக்கா இலங்கையை தனது படைத்தளமாக கொண்டிருந்தால் இந் தியா தனது இராணுவ நலனை கருத்திற் கொண்டு இலங்கை மீது படையெடுத்திருக்கும். அதற்கு தமிழர் பிரச்சினையைக் காரணழ் காட்டுவது ஒரு தகுந்த அரசியல் ராஜதந்திரமாக இருந்திருக்கும்

Page 11
நீ என்பதே நிஜம்
சொர்க்க சிந்தனையை நிறுத்திவிடு! வர்க்க சிந்தனையை வளர்த்துவிடு வியர்வைக்கு விலை பரலோகத்தில்லை இவ்லோகத்திலேயே உண்டு அவன குரல w அகிலத்தின் சுவர்களை
அசைத்தது! பழைய விருட்ஷங்களின் விஷவேர்களைச்சென்று விசாரித்தது!
அவன் பட்டபாடுகள் எத்தனை? அதோ அந்த அறிவின் பிதாமகன் வறுமையின் மடியில் வசித்த நாட்கள். இரைப்பையைப் பசிக்கு விற்றுவிட்டு
அறிவிற்குச் சாப்பாடு போட்ட
சோவியத்தும் உ
qALAq qLA A LAq ATA L AMA LA LA LA AMAL AAAA AAA ASAA ASMM AMA AMMAAA AASAA AASLAqSLASAS SMSLALLSSLS
போர் அபாயம் குறைக்கப்பட்டு பின்னர் முழுமையாக ஒழிக்கப்பட்டு விடுமென சோவியத் யூனியன் உறுதியாக நம்புகிறது. இதற்காக அது தன்னலியன் ற ைதச் செய்துள்ளது. @ flu b தொடர்ந்து செய்யும் பதற்ற நிலையை உண்மை யிலேயே தணிக்கவும் போர் அபாயத்தைத் அகற் றவும் விரும்பும் அனைவருடனும் ஒத்துழைக்க அது தயாராக இருக்கிறது. பதற்றத் தணிவுநிலை மீண்டும் உருவாக்கப்பட முடியும் உருவாக்கப்பட வேண்டும் என்பதை போலவே உலக விவகாரங் களில் இப்போதுள்ள சுமூகமற்ற சூழ்நிலையை நிவர்த்தி செய்ய முடியும் நிவர்த்தி செய்ய வேண் டும். இதை தடுசக முயலுபவர்கள் மக்களனை வரின் நலன்களுக் கெதிரானவர்கள் இவ்வெ திர்ப்பை சமாளித்து வெற்றி கொள்வதே மனித
9

அந்த நாட்கள். ஜென்னியின் மார்பில் பாலையும் துக்கத்தையும் சேர்த்துப் பரூகும் அந்த சின்னக்குழந்தை. கட்டுரை அனுப்புவதற்காய் அடமானம் கிடக்கும் குழந்தையின் காலணிகள். உலகத்து வறுமையை ஒழிக்க வந்தவனுக்கு சுய வறுமை என்ன சுடவா செய்யும்?
அவனுக்கு அஞ்சலி செலுத்தினல் இருதய இரத்தம் இன்னும் சிவச். 2 காதோ? இனி எந்தத் தேசமும் மார்க்சையும் மின்சாரத்தைத் ஒதுக்கி உயிர் வாழ முடியாது!
-تعمسیمی
லக சமாதானமும்
عمر۔ ع۔تعمیر سدیدہ ہجعت جحت 0 ه؟ سم۔ ح*" *
இனத்தின் வருங்காலத்தை போற்றிப் பாதுகாக்க முயல்பவர்கள் அனைவரினதும் தலையாய கடமை யாகும்.
(சோவியத் அரச அறிக்கை)
* சோ. நாடு No 07.1984 அண்மையில் சோவியத் அமெரிக்க வெளிநாட்ட் மைச்சர்களின் உயர்மட்டப் பேச்சு வார்த்தைக ளின் போது அப்பேச்சு வார்த்தைகளின் வெற் றிச்கு சோவியத் ஆற்றிய பங்கு 1984 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சோவியத் வெளியிட்ட அரச அறிக்கையை மெய்ப்பிப்பதாக உள்ளது. இம் முயற்சியை வெற்றியை நோக்கி நகர்த்து வதே மக்கள் நலன் விரும்பிகள் அனைவரினதும் அவா!

Page 12
இந்தியாவைப் பொறுத்தளவில் அதற்குத் தேவை தனிநாடு அல்ல சோஷலிச இலங்கை அல்ல அமெரிக்க முகாமைச் சாராத தனக்குப் பிரச்சனையில்லாத ஒரு அரசாங்கம் அத்தகைய ஒரு அரசாங்கத்தை பூரீமா - அமிர் தொண்டா மூக்கூட்டின் மூலம் ஏற்படுத்தலாம் என அது எதிர்பார்க்கத்தக்கது. ஆனல் பூரீமாவின் செல் வாக்கும் பலமும் எதிரிபார்த்த அளவு வேகமாக வளரவில்லை. அமீரைப் பொறுத்தளவில் அவரது பேச்சு வார்த்தை அரசியல்" (Negotiation Politics) தமிழ் இளைஞர்களின் தீவிரவாத அர சியலுக்கு மத்தியில் செயலிழந்து போய், இன் னும் கருராகக் கூறப்போனுல், துரோக அரசி யல் எனும் அந்தஸ்தைப் பெற்று வருகிறது. அவர் அரசியல் உலகில் உயிரோடு இருப்பதை அடிக்கடி பத்திரிகை வாயிலாக நினைவுபடுத்திக் கொண்டிருந்தாலும் இலங்கை தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர் உயிரோடு இறத்து விட்
மேல் நாட்டு சோதரனுச்
அன்று அந்த ஜூலே எண்பத்து மூன்று! அது தான் அறிமுகப்படுத்தியிருக்கும் ஆதாரங்களுடன் எங்களை உனக்கு!
ஆளுல்
அதற்கு முன்னமே அறிந்து வைத்திருந்தோம் அவர்களைப்பற்றி! ஆமாம், சாத்வீகம், சத்யாக்கிரகம் ஆர்ப்பாட்டம் ஊர்வலம் ஆரம்பத்தில் அப்படித்தான் அவர்களுக்கெதிராய் நாம்! இப்போது தான் இப்படியெல்லாம் இரத்தக் களரி உணக்குத் தெரியாது தமிழாராய்ச்சி மாநாடு தவிக்கச் செய்த ஒன்பது உயிர்களைப் பற்றி!
இன்னும் இன்பம் செல்வம்.
0

டார் அரசாங்கம் மலையக தமிழர் இரண்டுக்கு மிடையே வாசலாகும் தொண்டமான் ஒரே சம யத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்து கொண் டிருப்பதால் அவரை வைத்து உருப்படியாக எது வும் செய்ய முடியவில்லை. பூர்வீக தமிழர் மத்தி யில் செயற்படும் தீவிரவாத குழுக்களிடையே நிலவும் பூசல்கள் அங்கொரு வலுவான தலைமை உருவாக முடியாத நிலைமையை உண்டாக்கியுள் ளது.
இந்நிலையில் ஒன்றில் இலங்கையில் அரசிய லில் பெரும் குழப்பம் ஒன்று ஏற்பட்டு இவ்வர சாங்கம் மக்கள் மத்தியில், செல்வாக்கிழக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களின் பிரச்சனையை இவ்வரசாங்கம் மேதும் மோசமாக்கி அதனுல் உலக அபிப்பிராயம் அதற்கு எதிராக திரும்ப வேண்டும். அதுவரைக்கும் இந்தியா காத்திருப் பதைத் தவிர வேறு வழியில்லை; வேண்டுமானுல் அத்தகைய ஒரு சூழலை உருவாக்க முற்படலாம்:
5(5
இப்பபடியே வருகிறது! இதற்கு மேலுமா தணிக்கை செய்யப்படாத தமிழ் மண்ணின் செய்திகளை அறிமுகப்படுத்த? இதோ கேள்! நாங்கள் நிச்சயப்படுத்நிக் கொண்டோம்! நண்பா, செத்துக் கொண்டே ஜிவிக்கின்றேம் புன்னகைத்துக் கொண்டே புறப்பட்டு விட்டோம்! வெறும் வெடிகுண்டுகளையும், வெளியூர்க் கருவிகளுடனும் மட்டுமல்ல! வீர நெஞ்சங்களுடன் வசூதிருகன் விழிப்படைந்த நம்மக்களும் வருகிறர்கள். நமது நண்பர்கள் தோழ கள் இன்னும் உற்றர் உறவினர்கள் இவர்களின் இரத்த வரலாறு எம்முன் நீண்டு கிடக்கிறது இனிமேல் வீழ்ந்த பிணங்களும் வெற்றிக் கனைப்பின் வியர்வையில் வீழ்ந்திருக்கும் விடிவு நாளுக்காய் விரைந்து கொண்டிருக்கிருேம்.
Sது மாறன் S9

Page 13
அந்த ஜேர்மனிய
. ( 66ulu
அவன்
மானுடத்தின் வக்கீல் அன்று அவன் பெயரை எழுதக்கூட அனுமதிக்காமல் மொழி முடமாக்கப்பட்டது இன்ருே சூரியன் கூட அவன் பெயரை உச்சரிக்காமல்
உதிக்க முடிவதில்லை அவன் இறந்த போதோ தூவிக்கப்பட்டான்
இனருேஅவன் புதை குழியில் புல்லும் பூஷிக்கப்படுகிறது அழகைப்பார்த்து பிரமித்திருக்கிறேன் 6r6r2at அறிவால் பிரமிக்க வைத்தவன் அவன்
அவன் கண்களில் உலகின் இருட்டையெல்லாம் விரட்டியடிக்கும் வெளிச்சம் அவன்தான்மனிதகுலத்தின் இறந்த காலத்யெல்w லாம் ஜெயித்து முடித்த சிந்தனையாளன் கடவுளின் சிறைச்சாலையிலிருந்து மனிதனை விடுவித்த மகான் அவன் தடுத்திராவிட்டால் மனித சமுத்திரம் தற்கொலை விழிம்பிற்குள்
தள்ளப்பட்டிருக்கும்.

த தாடிககாரன த்து) . . பழைய சித்தாந்தங்கள் முதலாளித்துவப் புண்களை முத்தமிட்டன நிகழ்காலத்தின் நிர்வாணம் மறந்து அடுத்த ஜென்மத்திற்கு ஆடை நெய்தன
ருெட்டியை இறைவன் உற்பத்தி செய்கிருன்
அதில் புசிப்பவன் பெயரையும் பொறிக்கிருன் என்றன! இலக்கியமும் கலைகளும் இந்த ஒட்டை சமூகத்தோடு ஒத்துப் போகத்தானே ஓதின?
நீதிநூலெல்லாம் கொழுந்து விட்டெரிW Այւն
கோபத்தின் நெருப்பை ஒடிக்கும்
ஏற்பாடல்லவா?
சிருஷ்டிக்கப்பட்ட செயற்கை இகுட்டு
மனிதனைப் பிறவிக்குருடென்றே
பேச வைத்தது.
மார்க்ஸின் சம்மட்டி அடியால் மனிதகுலம் தன் துருக்களே உதிர்ந்து உலரத் தொடங்கியது. எழுந்திரு மனிதனே! உனக்கு முன்னும் பின்னும் இன்னெரு பிறவி என்பதே gdian
11

Page 14
ஆனல் அமெரிக்கா தனது படைத்துளத்தை திரு கோணமல் துறைமுகத்தில் அல்ல மாலத்தீவில் உள்ள ஒரு சிறு தீவில் (ஒன்றில்) அமைத்து வருகிறது. இலங்கையில் மெசாட் வருகை, படைப்பல பெருக்கம் ஆகிய சகல நடவடிக்கை களும் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையுடன் தொடர்புபட்டதாக இருப்பதாலும் சர்வதேசி இராணுவ் அரசியலுடன் நேரடியாகவும் பெரியள விலும் சம்பந்தப்படாததாலும் இலங்கை இந்தி யாவுக்கு ஒரு பாரதூரமான அச்சுறுத்தலாக இன்னும் மாறவில்லை.
ஐந்தாவதாக, இன்று தமிழ் நாட்டு அரசி யலே இலங்கைத் தமிழர் பிரச்சனையாக மாறி விட்ட சூழலில்; இந்திராவின் அரசியல் எதிர் காலமே, தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே தங்கியுள்ளது. அது மாத்திரமல்ல இந்தியா பூராவுமே இலங்கை மீது படையெடுப்பதற்கு தேவையான பொதுஜன அபிப்பிராயம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கையைப் போன்ற ஒரு சிறிய நாட்டின் மீது இந்தியா படை எடுத்தால் உலக அரங்கில் இந்தியா கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் அதன் இமேஜ் பாதிக்கப்படும்.
உள்நாட்டு பிரச்சினைகளால் இந்திராவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டு அடுத்துவரும் தேர் தலில் கடும் சவாலே சந்திக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டால் பிரச்சினையை திசைதிருப் பவும் தனது செல்வாக்கை மீட்கவும் இலங்கை மீது இத்திரா படை அனுப்பலாம். உலக அபிப் பிராயத்தை புறக்கணிக்கும் படி நிர்ப்பந்திக்கப் படலாம். ஆனல் அத்தகைய அரசியல் நெருக் கடி எதுவும் இத்திராவுக்கு தற்டோது கிடை யாது. அவரை வீழ்த்தக்கூடிய வலுவான எதிர் கட்சி எதுவும் பார்தத்தில் தற்போது கிடை tung.
ஆருவதாக இலங்கைத் தமிழர்களின் தனி நாட்டு கோரிக்கையை இந்தியா அங்கீகரிக்க அஞ் சுகிறது. ஏனெனில் இலங்கையில் ஒரு தமிழீழம் அமைந்தால் அதி நாட்டில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை இந்தியா உணர்ந்துள்ளது. 'இலங் கைத் தமிழர்கள் ஒரு தமிழீழத்தை அமைத்தால் அடுத்து நாம் அதன் உதவியுடன் எமது தமிழ் தனிநாடசக்க போராடுவோம்! என சில தமிழ் நாட்டு தலைவர்கள் பேசிவருவதை மத்திய அரசு கவனமாக ஆராய்ந்து வருகிறது. அத்துடன் இலங்கையின் தனிநாட்டுக்காகப் போராடிவரும்

குழுக்களை இடதுசாரி குழுக்களாக இந்தியா கரு துகிறது. அமையப்போகும் தமிழீழம் ஒரு சோஷ லிச நாடாகவே இருக்கும் எனவே இற்தியா கு அசனுல் கம்யூனிச ஆபத்து உருவாகுமென எதிர்பாக்கிறது. தனது படையெடுப் חש ($ # ($ பால் உருவான பங்களாதேஷ் இன்று தாக்கு எதிராகச் செயற்படுவதில் இருந்து பாரதம் பாடம் கற்றுக் கொண்டுள்ளது.
g)ák காரணங்களினுற்ருன் இந்தியா இலங்கை மீது படை எடுக்கவிலலை. ஆயினும் இந்தியா இலங்கை மீது படையெடுக்கக் கூடிய சாத்தியப் பாடு இன்னும் இருக்கவே செய்கின்றன. ஏனெ னில் இன்றைய ஆட்சியாளர்களின் அமெரிக்க விசுவாசப் போக்கும் இந்திய எதிர்ப்பு மனே பாவமும் இந்தியாவைப் பொருத்தளவில் எதிர் *7ல அச்சுறுத் கல்கள் திருமலை எண்ணெய்க் குத குத்தகை விவகாரம், வொய்ஸ் ஒப் அமெரிக்கா வுக்கு காணி ஒதுக்கப்படுதல் போன்ற விவகாரங் களே விட அவ்விவகாரங்களை இலங்கை கையா ளும் விதம் இந்தியாவுக்கு ஒரு தன்மானப் பிரச் சினையை உருவாக்கியுள்ளது. அத்துடன் அவை இந்தியாவின் இராணுவ நலனுக்கு எதிரான விடயங்கள். இந்திய மீனவர்களின் இருல் மீன் களும் உடமைகளும் இலங்கைக் கடற்படையால் குறையாடப்படுவது, இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் இத்தியாவின் சிபாரிசுகளை கேலிக் கூத் தாக்குவது இந்தியாவுக்கு சவால்விடும் வாய் வீச்சுக்கள் போன்ற இவை யாவும் இந்தியாவின் ஆத்திரத்தைத் தூண்டும் இலங்கையின் நடவடிக்
@)óé露@ff。
ஆயினும் இந்தியா சிக்கல் நிறைந்த இலங் கைப் பிரச்சினையில் பல மாற்று வழிகளேயே கையாண்டு வருகிறது.
இந்தியா படையெடுக்குமா?
மேற்கூறிய காரணங்களில் இருந்து சில முடி வுகளுக்கு நாம் வரலாம். முதலாவதாக, தற் போது இலங்கை மீது படை எடுக்க வேண்டிய அவசரத் தேவை எதுவும் கிடையாது. இரண் டாவதா", அத்தகைய ஒரு படையெடுப்புக்குரிய புறநிலைச் சூழல் விசேடமாக உலக அபிப்பிராயம் சாதகமாக இல்லை.மூன்முவதாக அவ்வாறு படை யெடுத்தாலும் அதன் விளைவாக தனிநாடு அமை யப் போவதில்லை. வேண்டுமானல் மாநில சுயாட்சி கிடைக்கலாம்.
12

Page 15
ஒரு சூரிய உதயத்தில் கோயில் ஒலிபெருக் கியில் சுப்ரபாதம் கேட்டுக் கொண்டிருந்தபோது உறக்கம் நீங்கியும் படுக்கையைவிட்டு எழும்பா மல் கண்மூடியபடியே சுபா படுத்திருக்கிருள். அந்த நேரத்தில் ரகு கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் வருகிருன். அவனின் குரல்கேட்ட தும் ‘என்ன தைரியம்?' என்றுமெச்சிக்கொண்டே எழுந்து வந்தாள் சுபா. அவள் முகத்தில் வியப்பு துக்கம், கோபம் சிதறியோடின.
ரகு உள்ளே வரவில்லை. கேற்றடியிலேயே நின்றன். அவளை ஆழ்ந்துபார்த்த ரகு புன்னகை செய்தான்.
'இது தைரியத்தின் முன்னுரை மட்டுமே" என்றன். அவன் சொல்லி வேண்டியதை எல்லாம் சொல்லி முடித்து விட்டதுபோல் சுபா உணர்ந் தாள.
ரகு சொன்ஞன் 'புறப்படு’
சுபா எங்கே என்று கேட்கவில்லை. எங்கே என்று அவளுக்குத் தெரியும். எனினும் அவளின் இவ்வளவு நாளைய கனவுகளையும் நனவாக்குவ க்குவதற்காக புறப்படு என்கிருன். ஆனல் அவள் தயாராக வில்லையே. கொஞ்சம் அவகாசம். கொஞ்சம் அவகாசம்.
சுபா ‘எப்போது?’ என்று கேட்டாள். ரகு இப்போது 12-30 மணிக்கு” என்ருன்.
குமுறும் வேளை மூடிந்து வெடிக்கும் நேரம் வந்தால், கணமும் தாமதிக்காதவள், வைத்த ா8 ைபின்னுக்கு எடுக்காதவள் தான் இந்த சுபா ஆனல் அந்த சுபா இப்போ இல்லே.
இந்த சுபா திணறினுள்.
*கொஞ்சம் பொறு ரகு."
ரகுவின் கண்கள் தீர்க்கமாக மின்னின.அவ எது விழிகளிலே மூழ்கி அவனது மன ஆழத் தில் அவளைப் பின்னிப் பிணைத்த Mத்தங்கள் என்ற கொடிகளையும் வேர்கண்ேயும் வெட்டியெறிபவன் போல் ரகு அமைதியாக அவளைப் பார்த்தான்.
 

AeAASLMALAMMAAM SAALLLALLLL AALLAMeSeM LLLLMSSSMLMeMLeLeLeeLeLeMeLASAeMMeSeALeMSSMLSSSMSMAMALqeSqSLMSMALALMSMASSSAAS
fym -
“எதுவரை? ' என்று கேட்டான்.
"நாளைவரை
'எட்டு மணிக்கு *பஸ் போகுது. அதற்குப் பிறகு இல்லை என்றன்.
அன்று இரவு எட்டுமணி பஸ்சில் ரகு மட் டுமே போகிருன், சுபா போகவில்லை.
அது நடந்து சில நாட்களாயின. தாள் ஏன் அவனுடன் போகவில்லை என்று சுபா ஒவ் வொரு விதமாகச் சமாதானம் சொல்லிக் கொண் டாள். எல்லாச் சமாதானங்களும் மூட மூடக் ழிெகின்ற திரைகளாயின, அவளது துணிவின் மையை அந்தச்சமாதானங்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியது.
“ரகு இந்த உலகத்திலே, இருக்கின்ற மேடு பள்ளம்கண் இடிச்சுத்தகர்த்து வெட்டிப் பிளந்து எல்லாவற்றையும் சமமாக்கிவிட்டால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? அந்த அற்புதமரீன பணிக்கு என்ருல் உதவி செய்வ (pig-turrogi. ந்ான் சந்தர்ப்பவாதியாகி விட்டேன அவளின் மனம் அடிபடுகிறது.
‘எல்லாத் தடைகளையும் பிடுங்கி எறிந்தால் தான் எல்லாம் நடக்கும். எரிமலையில் சாம்பிரா ணிப்புகை போட்டுக்கொண்டே இருக்க முடியாது அது ஒரு நாள் வெடிக்கும். அப்போ எல்லோ ரூம் வழிவிட்டு நிற்பார்கள்,
'அது எப்போ?”
‘தெரியாது.”
"எப்படி நடக்கும்” "அதுவும் தெரியாது"
* என்னலே முடியுமா?”
"அதைக் கூடச் சொல்ல முடியாது."
ரகு நீ என்னை மன்னிப்பாயா? நீ என்னை மன்னிக்க மாட்டாய். மன்னித்தால் அதுவும் ஒரு தண்டனைதான் ரகு. இவர்கள் பரிதாபத்துக்குரி
13

Page 16
பவர்கள். இவர்கள் செய்த தவறு எங்களை நம்பிக் கொண்டிருப்பதுதான். இவர்கள் எங்களை நம் வதையிட்டு பரிதாபப்பட்டவர்கள் நாங்கள். ச
என்னை மின்னிக்காதே. புரிந்துகொள், இவர் கள் இன்னுெருமுறை தாங்கிக்கொள்ள மாட்ட" கள். இவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கும் பிரியத்திற்கும் அல்ல.ரகு. எங்கே இதுவும் பே ய் விதிமோ என்று அஞ்சி இவர்கள் நடுங்குவதற் காகவாவது நான் இரக்கப்படவேண்டும்.
இரக்கம் ஒரு விலங்கு, சலிப்பது கோழைத் தனம். தயக்கம் ஒரு மடமை என்று உனக்கு நான் சொன்னேன். ஆனல் இன்று நான் அவற் றுக்கு அடிமையாகிவிட்டேன். என்னை இப்போது பார்த்தாயென்றல் உனக்குப் புதிராய் இருப்பேன் சுபா டைப்ரைட்டிங் படிக்க போய்க்கொண் டிருக்கிருள். வீதியில் பொறுமையோடு தடந்து செல்லுகிருள். அம்மன் கோவிலைச் சுற்றிக்கொண்டு ஜோதியைப், பார்க்கப் போனுள். ரகுவைப்பற்
ரஷ்யா, சீனுவில், மக்களமைப்புகள்:
ரஷ்யாவிலும், சீனுவிலும் அரசின் அடக்கு முறைகள் அதிகரித்தபோது, அங்குள்ள பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையான, அட.ை கட்யூனிஸ்ட் கட்சிகள், அப்போது அங்கு சீர்குலைந்து போயிருந்து போயிருந்த சிவில் நிர்வாக அமைப் புகளைக் கட்டியெழுப்பின. இவை ஆரம்பத்தில் வெறும் சிவில் நிர்வாகத்தைச் சீரமைக்கும் குழுக் களாக இருந்த போதிலும், காலப்போச்கில் அங்கு உருவான பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசின் அங்கங்களாகப் பரிணமிக்கும் நிலைக்கு மாற்றப்பட் டன. அங்கு நடைபெற்ற புதியதெஈ: அரசமைக் கும் போராட்டத்தின் வெற்றிக்கான பிரதான டிா ணமாக இவ்வமைப்புக்கள்தான் இருந்தன. எனி னும் இந்த அமைப்புகளை சீன,ரஷ்ய கம்யூனிஸ்ட் கட் சியோ தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் : த்ெதிருக்க முற்படவில்லை. தம்முடைய கருத்துப் பலத்தாலேயே இவ்வமைப்புகளிலிருந்து பிற்போக்க ளர்களைத் தூக்கியெறிந்து முற்போக்கை நோக்கி வழிநடத்தின
14

றித் தெரிந்து கொள்ள முடிகிறதா என்று ஜோதிக்கு இவளைப்பற்றி புரிந்துவிட்டது.
*சுபா! ரகுவைத் தேடித் திரிகிழுர்கள். ரெண்டுதரம் வீட்டுக்கு தேடி வந்ததாம்.”
சுபாவுக்கு குற்றச்சாட்டாகப் பட்டது- ரகு விற்கு அவள்தான் வேர். அவனது கொந்தளிப்பை, குமுறல்களைக் கட்டுப்படுத்தி அவனைப் பூமியோடு பதிய வைத்த வேர். அது அறுத்து போயிட்டுது, சமூகத்தின் மீது பிறந்தது முதல் அவனுக்குக் கோபம். தணிப்பதற்கு சுபாவும் இல்லை.
சரி ரகு. . எல்லாம் சரி. நடந்ததெல் லாம் விதிப்படியே நடந்திருக்கிறது. அநீதிகளை, கண்டு குமுறி எழுகின்ற சக்திகள் இங்கே அபூர் வம். இந்தப்பாதை தவறு என்று தீர்மானிக்க இவர்களுக்கு என்ன உரிமை போ, எங்கே போனுலும் வழி தவறமாட்டாய். வழி தவறிஞல் அதை வந்துவிட்ட தோஷத்திற்காக 7ற்றுக் கொள்ளவும் மர்ட்டாய். திரும்பி விடுவாய். செய்த பிழையை தைரியத்தோடு ஒப்புக்கொள் al
"ரகு அன்று நீ திடீரென கப்பிட்டபோது நான் உன்னுடன் வந்திருந்தால் எவ்வளவு நல் லாய் இருந்திருக்கும் என்று இன்று நினைக்கிறேன்: ஆகுல் அன்றைக்கு அதைச் செய்யிற அளவு பலம் எனக்கில்ஃப். ஏதோ பிணம் விழுந்த வீடு மாதிரி ஒரு வாரத்திற்கு மேலே எங்கள் வீடு நிசப்தமாக இருந்தது. யாரும் சிரிச்சு பேசவில்லை. அழுதுகூட அந்தத் துக்கத்தைத் தீர்க்கவில்லை. இவர்கள் இதையெல்லாம் உதறிவிட்டு வந்துவிட வேண் டும் என்று மனம் துடித்தாலும் அவர்களுடைய மனசை சேறுமாதிரி மிதிச்சு விட்டு ஓடிவர தெம்பு எனக்கில்லை.”*
*நீ ஏன் கொஞ்சம் பொறுக்கவில்லை ரகு."
கேள்வி மேல் கேள்வி பதில் எல்லாம் அவளே கேட்டுக் கொண்டு இருக்கிருள் சுபா,
அவளின் நிலை?

Page 17
"யமன்” கவிதை கண்ஞே - “கவிரா
தமிழ்க் கவிதையுலகில் காலத்திற்குக் காலம் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் நிறையவே வந்துவிட் டன, மக்களும் வாழ்க்கையும் விழுமியங்களும் பெ றுமதிகளும் மாற்றம்பெற்றுள்ளதை மிகச்சரியா கவே காட்டும் நிலை ஆக்க இலக்கிய வகைக ளுள் கவிதையிலேயே அதிகமாகவே இடம்பெற் றுள்ளது.குறிப்பாக ஈழத்துக் கவிதைகள், தமிழ கத்தின் கற்பணு வாதங்களையும் கடவுள் காதல் களையும் தூக்கியெறிந்துவிட்டு மக்களோடு ஒட்டி அவர்களின் யதார்த்த வாழ்க்கையையும் பிரச் சனைகளையும் சித்தரித்து இலக்கியத்தின் சமூகப் பிரஞ்சையை முன்னெடுத்துச் செல்வனவாகத் தமது தனித்துவத்தைக் காட்டி நிற்பதை எந்த ஒரு சாதாரண வெறும் வாசிப்புக்காரணுலும் இன்று தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
இந்த வகையில் இன்றைய ஈழத்துக் கவி தைகள் இந்த மக்களின் விடுதலைப் போராட்டச் சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பனவாகவே பெரும ளவு அமைகின்றன. இலக்கி பமென்பது மக்க ளிடத்திருந்து பிறப்பதும் அந்த மக்களின் பிரச் சனைகளைச் சித்தரிப்பதனூடாக மக்களை முன் னெடுத்துச் செல்வதுமே பணியெனப் புரிந்து கொண்ட ஈழத்தின் இலக்கிய கர்த்தாக்கள் இப்பணியினைச் செவ்வனே ஆற்றத் திடங்கொ ண்டவர்களாக இருக்கிருர்கள் என்பது ஈழ இலக் கியத்தின் வாசகன் எவனுக்குமே புரியக்கூடியதே யாகும், நானிங்கு குறிப்பிடுவதை ஈழத்தின் எல் லர் ஆக்க இலக்கியங்களும் பொருத்கிப் பார்க்க முடியாதெனக் கருதும் எவரும் கவிதைகளுக்கு மட்டுமாவது அதனைப் பொருத்திப் பார்த்து விளங்கிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
இத்தகைய கவிஞர்கள் வரிசையில் சேரன் முதலிடம் பெறுகிருர் எனலாம். மறுபடியும் இக் கருத்தின் மாறுபாடு கொள்பவர்கள் அண்மைக் கான ஈழத்துக் கவிதைகளையும் சேரனின் கவி

த்தொகுதி பற்றிய
டைடம ஜன்’ d
தைகளையும் ஒருங்கு வைத்து ஒப்பு நோக்குவதன் மூலம் எனது கருத்தை உரைத்துப் பார்க்கலாம்? இந்த அபிப்பிராயத்தினலேயே சேரன ஒரு மகா கவியென நியாயப்படுத்தி வைக்கப்போவதே எனது நோக்கமென எண்ணுபவர்கள் புரிந்து கொள்ளுதலில் சற்றுப் பின் தங்கியவர்களாகவே கணிக்கப்படவேண்டியவர்களாகிருர்கள். ஏனெ னில் சேரணின் இடமும் தகுதிப்பாடும் என்பது வேறு அவரது கவிதையின் தாரதம்மியம் என் பது வேறு.
இந்தப் பலமான முன்னுரையோடே சேர னின் "யமன் கவிதைகள்' பற்றிய விமர்சனத் துள் நுழைய விரும்புகிறேன்: இரண்டாவது சூரியோதயத்துக்குப் பிறகு கவிஞர் யமனத் தரிசித்திருக்கிருர், மிகத் தெளிவாகச் சொல்வ தானுல் இன்றைய ஈழத்தின் மக்களதும் இங்கு அதிகார போதையோடு செயற்படும் சிறிலங் கா பேரினவாத அரசின் சேவகர்களான ஆயு தப் படையினரதும் உள்ளங்களில் ஊடுருவி அவ ற்றை உடைத்துக் காட்டியிருக்கிருர் கவிஞர். இதனேடு மட்டும் இவர் நிறுத்திபியிருந்தால் வழமையான சமுதாயத்தின் யதார்த்தத்தை மட்டும் கொதித்தெழுந்தோ, கோபித்தோ, எள்ளி நகையாடியோ எதுவும் முடியாமல் அழுது குளறியோ காட்டிவிடும் ஒரு ஈழத்தின்’ சாதாரணக் கவிஞன் எனவே விடுபடலாம். அப்படிபன்றி இந்த யதார்த்தங்களுக்கு அப்பால் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு தொட்டும் தடவியும் தொடரக்கூடிய நம்பிக்கையோடும் கவிஞர் காட்டியிருக்கிருர் என்பதும் அதன்மூலம் தேர்ந்த ஒரு கலைஞனுக்குரிய சொல்லாமற் சொல்லும் உத்திமுறையினல் சிலவற்றை அவர் மக்களுக்குப் புலப்படுத்தித் தெளிவாக்கியுள்ளார் என்பதுமே அவரை தனித்துச் சொல்லவேண்டிய நிலைக்கு என்னைக் கொண்டுவந்திருக்கின்றன.
15

Page 18
யமன் கவிதைத் தொகுப்பில் மொத்தம் ஒன்பது கவிதைகள் உள்ளன. இந்தக் கவிதை களின் உள்ளடக்கத்தைக்கொண்டு இவற்றைச் சில வகைப்பாடுகளுக்கு உட்படுத்தலாம். பெரும் படியாக வகைப்படுத்துவதானுல் "இராணுவ முகாமிலிருந்த கடிதங்கள்" "ஒரு சிங்களத் தோழிக்கு எழுதியது" என்ற இரண்டு கவிதை களையும் ஒரு வகையாகவும் ஏனைய ஏழு கவிதை களையும் மற்ருெரு வகையாயாகவும் பிரிக்க லாம். இந்த வகைப்பாடு எந்த அடிப்படையில் என்பது சொல்லாமலே புலணுகும். அதில் சொல் லப்படவேண்டியது என்னவென்முல் வெறும் தமிழ் சிங்களம் என்ற இனவாத அடிப்படையி லல்லாது ஆழமான ஒரு பார்வையில் ஏகாதி பத்திய அடக்குமுறைக்கும் கொடுமைக்கும் உட் பட்ட மக்கள் கூட்டத்தினர் பற்றிய மனிதாபி மானச் சிந்தனை இங்கு தெளிவாக விழுந்துள் ளது என்பதைத்தான். ஒரு ராணுவ வீரன் அவன் எந்த இனமானுலும் எ ன் ப  ைத விட அவன் ஒரு சிங்கள இனத்தவன் என்பது கவிஞரின், முதல் கவிதையில் துரித்திக்கொண்டு தெரிகிறது) விடுதலைப் போராளிகளின் வெடிகுண்டுத் தாக் குதலுக்கு மத்தியில் சேவையாற்ற வேண்டிய அரச நிர்ப்பந்தத்திற்கும் உடன்படும்போது அவ னது மனநிலை என்னவாக இருக்கும் என்பதைத் துலாம்பரமாக முதலாவது கவிதையான "இரா ணுவ முகாமிலிருந்து கடிதங்கள்’ எடுத்துக் காட்டுகிறது.
வடக்கு அப்படி ஒன்றும் பயங்கரமாகத் தெரியவில்லை எங்கும் போலவே கடைகள் தெருக்கள் வாகன நெரிசல்
− என வடக்குக்கு வந்த ஆரம்பத்தில் அதன் நிலையை ஒரு சாதாரண குடிமகனகவே அவன் கணிக்கிருன். அதே வேளை வடக்கின் பொது மக்களோ இவனிலிருந்து வேறுபட்ட (இவனை ஒரு அரசின் கைப்பொம்மையாக கருதும்) நிலையி
லுள்ளார்கள்,
மனிதர்தான் எமைப் பார்ப்பதேயில்லை என்ற வரியில் கவிஞர் அற்புதமாக மக்களின் மனநிலை யையும் சொல்லுகிருர்
16

இதோ ராணுவ வீரன் "எமது பிரிவின் பதின்மூன்று பேரை அவர்கள் கொன்ற" பிறகு சூழ்நிலையிலும் மனநிலையிலும் மாறிப்போகிறர்
இப்போதெல்லாம் இரவு மிகவும் கொடூரம் மிக்கது நிழல்கள் அசைவதும் பெயர் தெரியாத பறவைகள் திடீரென அலறுவதும் பகல்வரையில் நரகம்தான்
என அவ ன் நிலை மாறித் தா ன் போகிறது. ஆனலும் அவனும் மனிதனே என் பதால் மாற்றம் கிடைத்ததும் (யாரையாவது சுட்டானே அல்லது வீடுகளைப் பற்றவைத்தா னே?) மனநிலை மாறி நகருக்குச் செல்கையில் "முன்பு போலவே கடைகள் தெருக்கள் . முன்போலவே பார்க்காத மனிதர்கள்' என ஆகி விடுவிடுகிருன்,
அரச பயங்கரவாதத்தின் ஒரு கையாளாக தனது சூழ்நிலைக் கைதியாய்ச் செயற்படும் ஒரு மனிதாபிமான மிக்கவன இதைவிடச் சிறப் பாக எப்படியும் காட்டியிருக்க முடியாது. அதே வேளே ராணுவம் என்பது எந்த ஒரு யத்திரத் துககு உட்பட்டது. அதன் அங்கத்தவனுன தனி மனிதன் ஒருவன் எப்படி மனிதாபிமானத்தோ டும் அதே நேரத்கில் விசுவாசமிக்க ஒரு நாயக மாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது என்ப தையும் கவிஞர் சுருக்கமாகவே சொல்லிவிடு θρηrf.
ஒரு சிங்களத் தோளிக்கு எழுதிய கவிதை யில் வடக்கின் மக்கள் பற்றிய ஒரு சரியான கருத் கைத் நெற்கின் மக்களுக்கு உணர்த்தும் வேலை யை அவர் செய்துள்ளார். இந்த நாட்டின் முற் போக்கு இடதுசாரிகள் செய்யத் தவறிய ஒரு பிர தான பணி கவிஞரால் இக் கவிதையில் ஆற்றப் பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். தெற்கு மக்களுக்கு வடக்கைப்பற்றிய தகவல்கள் தவரு னவையாகவே தரப்பட்டுள்ளன.
பாதி மாடிவீடுகளாகவும் பாதி "பயங்கரவாதி”* களாகவும் சொல்லப்பட்ட ஒரு கருத்திவிருந்து அவர் கள் விடுபட நீண்டநாளாகாது’ ஆகவே அவர்

Page 19
களுக்கு எம்மைப்பற்றிய சரியான தகவல்களைச் சொல்லி அவர்களையும் எமது போராட்டத்திற்கு கைகொடுப்பவர்களாக ஆக்கவேண்டிய கட மைப்பாடு ஒரு நல்ல கலைஞனுக்குரிய தொண்
டென்பதால்
"மாந்தையில் மூடுண்ட நகரை மீட்க முய லும்" பணியில் "பாலாவி நீர்ப்பரப்பின் படித் துறையில் சிங்களப் பாடலைக் கேட்டு மனம் கிளர்ந்த" அனுபவங்களைக்கொண்ட சாதாரண மனிதனின் சிந்தனையில் "இங்கும் பூக்கள் மல ர்ந்து புற்கள் வாழ்ந்து பறவைகள் பறக்கும** எமது நிலையை சுட்டி அதை அப்போக்குகளில் விட்டதன் மூலம் எமது அவலத்தை உணர்த் தும் அற்புதத்தைக் கவிஞர் சாதித்துள்ளார்.
ஏனைய ஏழு கவிதைகளையும் இன்றைய ஈழத் தின் சூழ்நிலையை, அவலத்தை, அங்கு நிகழும் படுகொலைகளை சொல்லும் வகையுள் அடக்க லாம். சற்று ஆழமாக இந்த உள்ளடக்கத்தை நோக்கினல் துணைப் பிரிவுகளை ஏற்படுத்தலாம். தொகுப்பின் இரண்டாவது மூன்ருவது கவிதை கள் ஐந்தாவது ஆறுவது கவிதைகள், நாலாவது ஒன்பதாவது கவிதைகள், ஏழாவது கவிதைஎன 4 துனேப் பிரிவுகளை வகுக்கலாம் (கட்டுரையின் விரவஞ்சி வகைப்பாட்டை இவ்வாறு அமைத் துள்ளேன். தொகுப்பை புரட்டிக் குறிக் க வேண்டிய சிரமத்தை நல்லரசிகன் சிரமமாக கருதமாட்டான் என நம்புகிறேன்)
தொகுப்பின் இரண்டாவது மூன்றுவது கவி விதிகள் 88 யூலை இனப்படுகொலையின் பாதிப்பு களே உண்மையாகவும் உருக்கமாகவும் சொல் Steel
கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் வெளியே தெரிந்த தொடை எலும்பை
MMMMS 0 L LLL 00LL LLL L MSS LLLLLSLLLL S LLAAS MMLL LLLL iLAMM L LLL SLLLLL iiS LLL LMLLLLLL LLLLLL
தலைக் கறுப்புகளுக்குப் பதில் 3 - இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த ஆறு மனிதர்களை தீயில் கருகத் தவறிய ஒரு சீலைத் துண்டை
துணையிழந்து

மணிக்கூடும் இல்லாமல் தனித்துப் போய்க் கிடந்த ஒரு இடது 56)
எல்லாவற்றையும் மறந்தாலும் பலநாள் பட்டிணிக்குப் பின் ஓடாகிப்போன ஒரு ஏழை உழைப்பாளியின் குடும்பப் பெண் கி  ைடத் த கொஞ்ச அரிசியை உலையிலிட்டு அது பொங்கக் காத்திருக்கையில் போன கதையை,
உடைந்த பானையையும் நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும் எப்படி மறக்க
என்ற கவிஞரின் கேள்வி உண்மை யாக பாதிப்புக்குள்ளான ஏழைகளின் உழைப்பாளிக ளின் அவலத்தை எளிய வார்த்தைகளில் உருகச் சொல்லி உள்ளத்தை உலுப்புகிறது.
ஐந்தாவது ஆருவது கவிதைகள் வடபகுதி யில் நடந்த ஆயுதப் படையினரின் அட்டூழியப் படுகொலைகளுக்குப் பலியான இரண்டு நல்ல மணி தர்களின் நினைவாக எழுதப்பட்டவை. இந்த இரு வரையும் அறிந்தவன் என்ற வகையிலும் அவர் களுள் ஒருவரோடு பழகியவன் என்ற வகையி லும் இவ்விருவருக்கும் நிகழ்த்தக்கூடிய சரியான நினைவாஞ்சலிகள் இக்க்விதைகளே எனச்சொல்ல முடிகிறது வெறும் புலம்பல்களாகவன்றி "வெற் றிடங்களை இயற்கை விடுவதில்லை" என்ற வரலா ற்று ஓட்டத்தையும் அதனுல், "நம்பிக்கைகளையும் கடமைகளையும் நாட்டையும் இழந்தோம்" என் றும் சூளுரைத்து முடித்துள்ளமை இவற்றின் சிறப்பு.
நாலாவது ஒன்பதாவது கவிதைகள் வடகுக் பேரினவாத ஒடுக்குமுறை அரசின் இராணுவச் சர்வாதிகாரத்தின் கீழ் நசுங்கும் நிலையை விபரிப் பன. அவற்றுள் ஒன்றின் தலைப்பைப் போலவே "சொல்வதற்கு ஒன்றுமில்லை." ஆமாம் எல் லாம் தெரிந்த விடயங்கள்தான். இருப்பினும் அவர் கவிதையூடாக வருகையில் ஓர் அழுத்தம் தெரிகிறது மிக முக்கியமாக,
சோகம் படிர்ந்த தேசப் படமும்
17

Page 20
இதுவரை காலமும் சிந்திய ரத்தமும் இதுவரை கால இழப்பும் நெருப்பும் எரியும் மனமும்
என்ற வரிசைக் கிரமமான பாதிப்புக்கள னைத்தும் சேர்ந்து முடங்கி விரக்தியின் விளிம் பின் வேதாந்தம் படிப்பதற்கல்லவென்று புலப் படுத்துவதே கவிதை நெஞ்சில் தைக்கச் செய் யும் விடயம். அதை சரியாகக் கணக்கிட்டு கவி ஞர் முத்தாய்ப்பு வைக்கிருர், இத்தனைக்கும் பிறகும்
வெல்வோமாயின் வாழ்வோம் 影 தெரிந்ததுதான் ஆணுல
வீழ்வோமாயினும் வாழ்வோம்
என கவிஞர் உரைக்கையில் வியப்பும் உறு தியும் பிறககிறது. அப்படி வீம்ச்சியிலும் வாழ் வென்ற முரண்பாடு? முடித்து வைக்கின்ற இர ண்டு வரிகள்
நமது பரம்பரை போர் புரியட்டும் A உண்மைதான் போர்க் குணம் மிக்க ஒரு
உழைக்கும் வர்க்கம் ஒய்ந்து விடுவதில்லை. டோ ராட்டம் தொடர் கதைதான். இறுதி வெற்றி யில் எப்போதோ இறந்துபட்ட போராளியின் வாழ்வும் பிரக" சிக்கவே செய்கிற தைப் புரிந்து கொண்டால் கவிதையில் அர்த்தத்தையும் அழ கையும் உணரலாம்
தனித்து நிற்கின்ற அந்த ஏழாவது கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்த ஒன்று போராட்டத் தின் மத்தியில் நமது போராளிகளுக்கே புலப் படுத்த வேண்டிய மிக முக்கிய மிக அவசியக் கருத்தை இது கொண்டிருக்சிறது. "சுத்திச் சுத் திச் சுப்பற்றை கொல்லைக்குள் குண்டு வெடிப்பை யும் கொரில்லாத் தாக்குதலேயும்" மட்டும் நடத்
18

திக்கொண்டு மக்களை மக்கள் சக்தியை போராட் டத்தில், அது அணிதிரண்டு அரசியல் பயப்படுத் தப்படவேண்டிய அவசியத்தை மறந்து போன வர்களுக்கு 'அடுத்த வெடிகுண்டுத் தாக்குதலுக் குத் தயாராவதற்கிடையில் மறுபடியும் சொல்ல நேரும்” மகத்தான உண்மையை கவிஞர் அழத் தியே முடிக்கிருர்.
மக்களைப் பிரிந்த துப்பாக்கிகளுக்கு
அவை w ஏ. கே. 47 ஆயினும் கூடி ஏது அர்த்தம்?
என்பது நிச்சயமாக் இயக்கங்கள் அனைத்தும் நமது இலட்சியத்திலும் இதயத்திலும் எழுதி வைக்க வேண்டிய ஒரு கருத்தென்பது கட்டாயம் சொல்லப்படவேண்டியதே.
சேரனது கவிதைகளின் உள்ளடக்கங்களை அலசியபின் அவரது கவிதை வ வத்தையும் சொல் ஆளுமையையும் எடுத்துக்கொண்டால் இயல்பாகவே ஈழத்துக் கவிஞர்களுக்குக் கைவந்த உருவ சொற் பிரயோகத் திறமைகள் இவரிலும் பளிச்சிடுவதைத் காணமுடிகிறது. புதுக்கவிதை யெனப் பொதுவாகப் பெயர் குட்டப்பட்டா லும் இந்த வகைக் கவிதைகளில் தமிழகத்திலிரு ந்து தனித்து நிற்கும் ஈழத்தின் நிலை குறிப்பாக மக்களோடும் மண்ணுேடு ஒட்டிப்போன வார்த் தைகளும் வழக்குகளும் "யமன்’ கவிதைகளிலும் இளையே" டுகின்றன. அந்த வகையில் சேரன் வடி வத்துக்கு ஈழத்துக் கவிதைச்கு கடமைப்பட்ட வராயும் தெளிவு, பார்வை நுணுக்கம், சித்தரிப்பு என்பவற்றில் தனது தனித்துவத்துக்கு கடமைப் பட்டவராகவும் என்பது பொருத்தமானதாகும்.
அஞ்சலிக் கவிதை சளான இரண்டில் சில இடங்கள் தொகுப்பின் பொதுவான ஓட்டத் துக்கு அந்நியப்பட்டுப் டோயின. அவருக்கு மட் டுமே மதரிந்த அம்சங்கள் வெளிப்படுத்தப்படு கையில் ஒரு பெருமையான சூழ்நிலையில் வாசக னுக்கு அவை முரண்பாடுகளாக அல்லது பொருந் தாதவையாகப் போய்விடுகின்றன. இது தவி ர்க்க இயலாததே என்ருலும் பொதுவான ஓட் டம் கருதி அக் கவிதைகளைத் தொகுப்பிலிருத்து

Page 21
தவிர்த்திருக்லாம் எனச் சொல்லத் தோன்றுகி றது. இதேபோன்று ‘யமன்” கவிதை தனது முடிவுக் கட்டங்களில் கொண்டுள்ள எளிமையை ஆரம்பக்கட் டங்களில் இழந்துபோய் புரியாத குழப்பங்களாக அமைந்துள்ள தென்பதும் குறிப் பிடவேண்டிய ஒன்ருகும். சில வேளைகளில் பொது வான சிலவற்றைச் சொல்ல கவிஞர் தனது தனித்துவ உணர்வுகளுக்கு மட்டும் விளங்குவதை
நாளை நமதே
நாம் உங்களை இனம் கண்டு கொண்டோம். நீங்கள், எங்கள் இரத்தத்தையெல்லாம் வியர்வையாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு
வியர்க்காமலே விசிறி போட்டுக் கொள்கிறீர்கள்
எங்கள் அடுக்களேயில் நெருப்பெரிந்து நீண்டநாளாயிற்று!
e sabo “asios Guussẽr” உண்ண மறுத்தாலோ உணர்வற்றுப் போகிறீர்கள்
ஏன்? நேற்று நாம் கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தோம் இன்று விழித்திருக்கிருேம் நாளை நமதே தான்!
- றகுராம்.
வளையச் சொன்றல் வ3ளகிறேன் காலில் மிதிபடும் நாணலாகவல்ல அம்பை பொழியும் நாளுக வணயச் சொன்ஞல் வனகிறேன்.
- T

அப்படியே அமைத்து விடுவதாக இந்தக் குறை அமைகிறது,
V»
இவ்வாருன நிறைகளையும் குறை சிலதையும் கொண்டமையும் இக் கவிதைத் தொகுப்பு நிச் சயமாக இந்தக் காலகட்டத்தில் அவசியமான தென்பது மட்டும் உண்மை. இதன் பெரும் படி யான நிறைகளின் முன்னுல் சிலதான குறைகளை கணக்கெடுக்காது விட்டுவிடலாம்.
வரலாற்றைப்பின்னேக்கி (சற்றே நின்று சம காலத்தையும்.)
சீனதேச விடுதலைப் போராட்ட காலகட் டத்தில், எதிரியின் முற்றுகையினல் நெருக்கடி நிலைக்குள்ளான நோய் வாய்ப்பட்ட் செஞ்சேனை இராணுவ வீரர்கள் சிலர் பல நாட்கள் பசியால் வாடிச கொண்டிருந்தனர். சக தோழர் களின் வேதனையைத் தாங்க முடியாத சில தோழர்கள், அருகிலுள்ள கிராமத்து மக்களின் பயிர்ச் செய் கைப் பிரதேசமொன்றில், கிழங்குகளை வெட்டி வந்த தமது தோழர்களுக்குப் பதப்படுத்திக் கொடுத்தார்கள். ஆனல் அவை மக்களிடமிருந்து, மக்களின் அனுமதியின்றிப் பெறப்பட்ட உணவுப் பொருட்கள் எனபதை அறிந்த பசியால் வாடிய செஞ்சேனை வீரர்கள், அவற்றை உண்ண மறுத்து விட்டனர். கஷ்டப்படும் மக்களிடமிருந்து ஒரு ஊசி நூலைத்தானும் களவாடக் கூடாது என்ருர் 957.
அதன் பின்னர் மக்களுக்கு அதற்குரியபெறு மதியைக் கொடுப்பது என்ற உறுதி மொழியைய யடுத்தே, உணவருந்தத் தொடங்கினர்கள்.
உடனடியாகவே மக்களுக்குரியபணத்தைத் திரட்டிக் கொண்டு சில வீரர்கள் புறப்பாட் டார்கள். ஆணுல் அந்தப் பயிர்ச்செய்கைப் பிர தேசத்தை எதிரி முற்றுகையிடத் தொடங்கி விட் டான். உடனே, ஒரு பையில் பணத்தை வைத்து அதனுடன் நடந்த சம்பவங்களையும் அதற்குரிய மன்னிப்பு வாசகங்களையும் தாங்கிய கடிதம் றையும் இணைத்து உரிய இடத்தில் வைத்து விட் டுத் தலை மறைவாகி விட்டனர்.
19

Page 22
அந்தஸ்து -
எங்கே சென்றீர்? வாலிபர்களே! எங்கே சென்றீர்? வயோதிபரை தவிக்கவிட்டே எங்கே சென்றீர்? வாலிபர்களே!
என்றுதான் சுப்பையா வாத்தியாரின் மனம் மல் வாய்க்கு வந்தபடி திட்டியவாறு வீட்டின் மு
எளிய ராஸ்கல்கள்! வரட்டும் வரட்டும்! ந றதில்லை, அவைகளுக்கென்ன? இளம்பொடியள். கள்தான் மிச்சம். ر
FrTu'u! Smrøör GT Gör GODT அறுபதுவருச காலத்தி யளால் இப்பிடி அவமானப்படுத்தத்தாளுே இல்
கண்டறியாத தமிழீழம். மனுசனுக்கு மான பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் பே
இப்படிப்பலவாருக மனம்போனபடி, வாய் கீழுமாய் நடந்து திரிகிருர் சுப்பையா வாத்திய வார்த்தைக்ள் செவிக்குக்கிட்டாத தூரத்தில் நிற் னைகள்.
பாரிந்த சுப்பையா வாத்தியார்?
அறுபதுவயதைத் தாண்டியும் கட்டுறுதி கு? ளமும் கொண்ட ஊர்ப்பெரியவர். இந்த ஊரில் வர். கண்ணியமானவர். ல்ே ட்டியும் நாஷனல் தக்காலத்தில் கிழவன்ரை காலத்திலை. அதுதான் யாக்கிரகங்களில் ஒழுங்காகக் கலந்துகொண்ட
கறுப்புக்கொடி காட்டுதல், கர்த்தாலில் ப? என்று எழுதுதல் போன்ற போராட்டங்களிலும்
ஆனல் பிறகு போராட்டம் தீவிரமடையவி இருத்து ஒதுரங்கத் தொடங்கி தற்போது ஒய்வுெ னத்தான்.
சாதாரண வாழ்க்கையில் சடுபட்டுப் பெற்ற பிவிட்டு "தாய்நாட்டுப் பாசத்தால்’ இங்கு தா

~~~~ ger 2 onou.I TL-i)
ந்தை
குறுகுறுத்தது. யாரைக் கேட்பது என்பது புரியா 2ன்விருந்தையில் மேலும் கீழும் நடக்கிருர்.
ான் இவங்களை ஒரு கேள்வி கேட்காமல் விடப்போ ஒடிப்போயிடுவினை. இஞ்சை கிடக்கிற கிழம்கட்டை
லை படாத அவமானம் இண்டைக்கு இந்தப் பொடி வையருக்கு 'தமிழீழம்'
ம்போகுது. இவை ஒடிப்பிடிச்சு விளையாடுகினம்,
குது.
க்குவந்தபடி வீட்டுமுன் விருந்தையில் மேலும் ார். கண்ணின் பார்வைக்கு எட்டாத திட்டும் கும் அந்த இளைஞர்களை நோக்கி அவரது அர்ச்ச
லயாத உடலும், உழைத்துண்ணச் சோரா உள் நல்ல மனிதர்களில் ஒருவரி எனப் பெயர் எடுத்த சேட்டும் அணியும் ஒரு தமிழ் வாத்தியார். அந் தமிழரசுக்கட்சிக் காலத்திலே சட்டமறுப்பு, சத்தி ஒரு தமிழன்பர்.
iகுபெறல், ஒளிச்சு ஒளிச்சு சுவரிலை தமிழ்வாழ்க
கலந்துகொண்டவர்தான்.
ல்லை என்ற கோடத்தில் மெல்ல மெல்ல அரசியலில் பற்றுத் தனித்துப்போயிருக்கும் சராசரி யாழ்ப்பா
p பிள்ளைச் செல்வங்களே வெளிநாடுகளுக்கு அனுப் வ்கிவிட்ட ஒரு சாதாரண தந்தை.

Page 23
சுப்பையா வாத்தியாரிகரை இந்தப் புறுபு. என்ன சுப்பையா? என்ன பிரச்சனை என்ருர் ச
கொஞ்சம் பொறு! சுப்பையா.
உந்த அறுவான்கள் உதாலே இபபத்தான் பே நிறப்பு எடுத்தாறன். என்றபடி உள்ளே போஞ
"நீ வரேக்கை உவங்களை காணேலையே? ஆரைக் கேக்கிழுய்? -
"வேறை ஆர் ஆமிக்காறனைத்தான்.
அவங்களோ? போட்டாங்கள் என்றவர் சுப்
கிறீர்?" என்ருர்,
இல் ைஅப்வையா? உனக்குத் தெரியும். ଛି! தளுே இல்லாட்டி ஆரிட்டையன் ஒரு அஞ்சு சத
ஓ! எனக்கு உம்மைப்பற்றித் தெரியாதே?
இல்ல அப்பையா' என்ரை பிள்ளேயளிட்6 நெளிப்புக்கு ஆளாகப்படாது எண்டுதானே நா
அதுக்சென்ன? இப்ப என்ன வந்தது?
இப்பிடி இவ்வளவு காலமும் ஏதோ நானும் டைக்கு மானம் போட்டுது. இனி வாழ்ந்தென் முர் உணர்ச்சி வசப்பட்டு.
என்னது என்ன சொல்லுறிர்.
அதுதான் இண்டைக்குத் தோட்டத்துக்கு கொண்டு வந்தனன். நனன் ஏன் இவங்கடை ே சேறிக் கொஞ்சதூரந்தான் வந்திகுப்பன். நிமித் செய்யிறது? எண்டிட்டு மிசினையும் இழுத்துக்கெ மறிச்சுப் போட்டரங்கள்.
பிறகு, பிறகென்ன நடந்தது?
அதேன் பேசுவான். அவையின் ரை இராச்சி ம்ாதிரி ஆகிப்போச்சு. இதுவரையின்பும் ஒருத்த இண்டைக்கு இவசிகனப்போய் 'ஐயா' 'ராசா கள். என்ரை மானம், மரியாதை, அந்தஸ்து எ
அட இதுக்குத்தானே துள்ளுறீர், சுடாமல் இந்தப் பொடியளாலை வந்த வினை என்ருர் அர்.

லுப்பைக் கேட்டரஞல் சற்றுத் தாமதித்த அப்பையர் *ங்கப்படலேங்டியில் நின்றபடி.
ாருங்கள்! அதுதான் பூட்டிப்போட்டன். பொறு, pf. -
stavgrř படகியைத் திறந்தபடி,
பையரைப் பார்த்தபடியே "என்ன ஒருமாதிரி இருக்
ரவரையில் தான் ஆகுச்சாவது ஏதும் கெடுதல் செய் த்துக்குக் கெஞ்சியிருப்பனுே?
ர்ைகூட ஒரு அஞ்சுசதம் வாங்கி usewashiray ன் இப்பவும் தோட்டம் செய்யிறன்.
ör(9; er 6örl I frCavC avain() இருந்த எனக்கு இண் ன? அதுக்கிடையிலே ஒருகை பார்க்கோணும் என்
தண்ணிகட்டிப்போட்டு, மிசினையும் இழுத்துக் asa44a9eg amar Á5ăto opavä Stösaiv. ரோட்டில் வத் து பார்த்தால் வரிசையா வருகுது. இனி என்ன ாண்டு பேசாமல் வந்தன், குறுக்கால் போவார்
பந்தானே. எனக்கெண்ட இடுப்புவேட்டி உரிஞ்ச ரையும் ஐயா எண்டு சொல்லியறியாத நான் * சுடாதையுங்கோ எண்டு கெஞ்ச வைச்சிட்டான் ல்லாம் பேச்சு,
விட்டுட்டானே எண்டு சந்தோசப்படும். எல்லaம் as Luff.
2.

Page 24
அதுதான் பொடியளைப் பேசிறன். உவங்களை என்ன கேக்கப் போறியள்?
இனி ஏதும் செய்யுறதெண்டா எற்களுக்கு சொல்லித்தான்.
தந்தா என்னதான் செய்வியளாம் என்ருர்
ஒண்டில்தான், அல்லாட்டி அவன் எண்டு ஒரு உங்களை எங்களைப்போல கிழடுகளைப் பெடி
யுமே? எங்களுக்கு ஆதிக்காறனைக் கண்டோண் நக்கலாகச் சொன்னபடியே நகர்திதார் அப்பை
வாலிபர்களே!
எங்கே சென்றீர்?
என்றே சுப்பையா வாத்தியாரின் மனம் இப்பே
வா ே தாழனே དགལ་བྱ་བ་ཀ་བ་ལ་ས་ཆ་འན་ཀ་མ་ལ་
யாரது அங்கே? ஓ! தோழன வா, வா, வணக்கீம் என்னது பையில் ஆயுதமா?
நலலது தமது போசாட்டம் அகிம்சையல்லவென அறிவித்து வெகுநாள7யிற்று அதை நீ ஏந்துவதில் நமக்குள்ளே முரண்பாடுகள் இல்லை. ஆனல் எப்படி எப்போது என்பதில் தான் இழுபறி. எய்யப்படுவதில் அல்ல இலக்கு எது/ என்பதால்தான் இயந்திரம் இலட்சியத்தை
22

ாக் குண்டாம் நான் கேக்காமல் விடுறேன்.ை
ம் ஒரு சாமான் கொணந்து தந்துட்டுச் செய்யச்
dilG) uur 6J6T60Tuantai.
கை பார்க்கத்தான் என்ருர் சுப்பையர் ஆவேசமாக பள் சேர்க்கமாட்டங்கள் பாருங்கோ. ஏன் தெரி ளே அவங்களைப்போலை ஒடஏலாதுதானே என
ாதும் அரற்றுகிறது.
மனந்து கொள்கிறது. போதிய தெளிவில்
toớốes&srtỷ /டமிட்டால் தான் போராட்டம் புரட்சியாகிறது. ஆமாம் நீயும் இதைத் தெரிந்து கொண்டாய் சான்பது சரிதான் தெரிந்ததை மக்களிடம் தெரிவு படுத்தியாயிற்ரு? பே/ராட்டம் இப்போது தெருவுக்கு வந்துவிடடதா? இல்லேயே. வரலாற்றில் என்றேனும் விடுதலேக்கு கால வரையறைகள் இல்அல என்கிருயா?

Page 25
ஆமோதிக்கிறேன். ஆனல் அதுவே நமது அரசியல் அறியாமைக்கு ஆதாரமாகக் கூடாதல்லவா? மக்கள் போராட்டம் என்ற மகத்தான வார்த்தை அர்த்தமில்லாமல் ஆy&னவராலும் பேசப்பட்டு 67 Lveaft fit/s as வீதியில் உலவுகிறதே.
39
துப்பாக்கி ஏந்திய என் தோழனே ஆயுதம் 'ዩ சீறிப் பாயுமே அன்றிச் சிந்திக்காதே.
awós GoffLüb வேகம் இருக்கலாம் தேவைதான்
ஆனல்
அதன் பின்னுல் விவேகம் இருக்க வேண்டுமே இலக்கை அடைவதில் துப்பாக்கி எள்ளளவும் தவறுவதில்லே. ஆனல்
எது இலக்கு என்பதை இதனல் தீர்மானிக்க முடியாதே ஆகவே தான்
தோழா
இலக்கு எது
எதிரி யார்
என்பதில் ஆயுதத்தை ஏந்தியவனுக்கு தெளிவில்லேயேல் குண்டுகள் பெறுவது.

வெறும் குறிகளேயே குறிக்கோஃrயல்ல இத்தனே'யும் எனக்குத் தெரியும் என்கிருயா? òም/f?
முக்கியம் இங்கே தெரிவது அல்ல, இந்த தெளிவில் மக்களைத் திரட்டுவதுதான் அணி திரண்ட மக்கள் எனும் ஆன்மா இல்லாவிட்டால் GPLvr ir/ruh Gawgovih பொழுதுபோக்கே.
نا بھی //I ஒரு அலங்காரமே. அடுத்தவன் இதனே ஆராய்ந்து தத்துவ வெறுமையான தாண்டவமேயென அறிவிப்பதன் முன்னுல் நாமே தெளிவது நல்லதல்லவா? போதும்
இனி தான் போகவேண்டும் என்கிரூயா? போவதற்கு முன் ஒருகணம் இறந்தகாலத்தை எடை போட்டு எதிர்காலத்தை எழுச்சியாக்க நிகழ்காலத்தை நேர்ப்படுத்து.
தமது/ மக்கள் மனதில் எரியும் நெருப்பில்
23

Page 26
தத்துவ நெய்யை gargrr6oriot lii Garf அ/தி/ புரட்சித்தீய7ய் புறப்பட்டும் அந்தத் தீயின் அணியில் அக்கினி அம்புகளே ஆயுதமாகும். விடுதலே வேள்வி
சமுதாய மாற்றத்தில் இ பங்கும் மாற்றுவும்
இலக்சியங்களானவை, சமுதாயத்தின் ஒள் வொரு அங்கத்தினரதும் மன உணர்வுகளைப் பிர திபலிப்பனவாயும் அவ்வுணர்வுகளின் பிற்போக் குத்தனங்களைக் களைத்தெறிந்து அவற்றைப் புரட் சிகரமாக மாற்றுவதற்குரிய பணியையும் செய்யத் தவறக் கூடாது. அதாவது ஒட்டு மொத்தமான நமது சமுதாய மாற்றத்திற்குரிய பணியில் இல க்கியூங்களின் பங்களிப்பு அவசியமாகிறது. மணி ததீவரலாற்றின் ஒவ்வொரு புதிய காலகட்டத் திலும், அவ்வக்காலகட்டத்திற்குரிய பொருளா தார அடிப்படைகளால் நிர்ணயிக்கப்படும். புதிய தொரு கலாச்சாரம் உருவாகிறது. அக்கலாச்சார மானது அங்கே நிலவும் உற்பத்தி உறவுகளையும் அவற்றின் பிற்போக்குத்தனங்களையும் வலுப்படுத் துவதாகவே அமைகிறது இக் கலாச்சாரமானது சுரண்டும், சுரண்ட்ப்படும் வர்க்கங்களுக்கிடையே யான மோதல்களை மட்டுப்படுத்துவதாகவும் சுரண்டப்படும் வர்க்கங்களுடைய போர்க்குணத் தையும் புரட்சிகரத் தன்மையும் மழுங்கடிப்பதற் sf76 பிரதான ஆயுதமாக அமைந்து விடுகிறது எனவே முற்போக்காகச் சிந்திக்கும் புரட்சிகரச் சக்திகளுடைங் கவனம் இந்தக் கலாச்சாரத்தின் பக்கத்தில் ஆழப்பதிய வேண்டியது அவசியம் எனவே க ல |ா ச் சா ர மாற்றத்திற்குரிய ஒரு போராட்டம் நடாத்தும் அதே நேர த் தில்
24

விருத்தியா கட்டும் ւ//0ւ/ւ/G.
போய்வ/.
நாளை
களத்தில்
நாம ைவரும் அணி திரண்ட மக்களும் su/sus roofa Giriras வெற்றியின் வேர்களே விசாரிக்கலாம்.
R)க்கியத்தின்
புதியதொரு கலாச்சாரத்தை உருவாக்குவதற் குரிய பணியினையும் நாம் செய்யத்தவறக் கூடாது
வரலாற்றின் ஒவ்வொரு சமுதாய அமைப்பு களும் தங்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்குரிய போராட்டத்தை பிரதானமாக இலக்கியங்களுக் கூடாகவே நடாத் துகின்றன இதற்கு உதாரணங்களாக நிலப்பிரத் துவ காலத்தில் தோன்றிய (மன்னர்காலம்) மகா பாரதம் கம்பராமாயணம் போன்ற தமிழ் இலக் கிங்ங்களையும் இதிலிருந்து முதலாளித்துவம் உதித் தெழும் போது தோன்றிய சிலப்பதிகார்ம், மணி மேகலை போன்ற இலக்கியங்களிலும் புதிய புதிய கலாச்சாரத்திற்கான கருத்துக்கள் புகுத்தப்படு வதையும் காணலாம். எனவே நாம் விரும்பும் புதியதோர் சமுதாயத்தை அமைத்துக் கொள்வ தற்கான பிரதான ஆயுதமாக இனி இலக்கியங் களே மாற்றத்துணிய வேண்டும். பழைய சமுதா யத்தின் கலாச்சாரத்தின்டபிற்போக்கு அம்சங்களை இடித்துத் தகர்ப்பதுடனல்லாது, அதிலிருந்து உரு வாகும் புதியதோர் கலாச்சாரத்தையும் அறிமு கப்படுத்த வேண்டும் இதனை தேசிய போராட் டத்துடன் இணைந்து சாதாரண மக்களின் மனங் களில் ஊடுருவும் வகையில் செய்ய வேண்டும். இதனூடாக உலகின் ஏகாதிபத்திய அணியைச் சார்ந்து கொண்டு "முணுமுணுத்துத்துக் கொண்

Page 27
டிருக்கும்' சஞ்சிகைகளையும் சமுதாயத்தின் சாதா ரண மக்களது பிரச்சனைகளிலிருந்து அன்னியப் பட்டு இன்னும் குட்டி பூர்ஷ்வாக்களுக்கு உரித் தான வகையிலான திருமண உறவுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் சமய சம்பிரதா யங்களையும் வெளிப்படுத்தும் இலக்கியங்களையும் மக்கள் மத்தியிலிருந்து தயவு தாட்ஷண்யமின் றித் தூக்கியெறிய வைக்கும் பணியிணை மக்க இனச் கொண்டே செய்ய வேண்டும்.
அவ்வாருயின் மக்கள் மத்தியில் முற்போக்கு இலக்கியங்களை ஊடுருவச்செய்ய வேண்டும் இதற்கு நமது யதார்த்த சூழலில் பிரதான கா னிகள் தடைக்கற்களாயுள்ளன முதலர்வதாக முற்போக்கு இலக்கியங்கள் வெறுமனே படைப் பாளிகளுக்கான இலக்கியங்களாகவே ஆக்கப்படு கின்றன. எளிமையானவைக்ளாக மக்களுக்காக உருவாக்கப்படுவதில்லை. ஏதோ ,விளங்காதவை எழுதப்பட்டால்தான் தமக்கு "அந்தஸ்து" உயரு வதாக எண்ணிக் கொண்டிருக்கிருர்கள் படைப் பாளிகள்! இரண்டாவதாக சமகால அரசியல் டிரச்சனைகள் தொட்டுக் கொள்ளப்படுவதில்லை. இது ஒரு பக்கத்தில் படைப்பாளிகளின் அரசியல் தெளிவின்மையையும் மறுபக்கத்தில் அவர்கள் தழ்முடைய நலன்களை முக்கியத்துவப்படுத்திக் கொள்வதை வெளிப்படுத்திக் கொள்வதாயும் அமைகிறது. மூன்ருவதாக எதிர்கால கலர்ச்சார மாற்றத்தில் எந்த மக்களுடைய நலன்களை எதிர் பார்க்கிருேமோ அந்த மக்களுடைய உடனடிப் பிரச்சனைகள் அவர்களது அடிப்படைப் பிரச்சனை களுடன் இணைத்துக் காட்டப்பட்டு இலக்கியம் கள் படைக்கப்படுவதில்லை. நான்காவதாககுறிப் பர்ன அரசியல் பின்னணியின் கட்ப்பாட்டுக்ள்கு
வில்
மாதர் மறும ரால் வெளிவிடப்ப சஞ்சிகை விரைவி பெண்களின் உ
தொடர்புகளுக்கு:-

இலக்கிய வெளிப்பாடுகளான சஞ்சிகைகள், நாட கங்கள், கட்டுரைகள் அமைந்து விடுகின்றன. இது அவ்வரசியற் பின்னணியின் சகல தவறுகளுக்கும் இசைந்து போகவே இலக்கியங்களைத் தூண்டுகி றது. இந்நேரத்தில் அரசியல் சக்திகளிலிருந்து அன்னியப்பட்டு இலக்கியங்கள் நிற்க முடியுமா. என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. அதற்கு குறிப்பிட்ட அரசியல் சக்திகள் தங்களுடைய நேர டிக் கட்டுப்பாட்டுக்குள் இலக்கியங்களை வைத்துக் கொள்ளாமல் பொதுவான அரசியற் கருத்துக் களைக் கொண்டிருக்க ஊக்கமளிக்க வேண்டும்,
எனவே நாம் ஒரு சரியான இலக் கி யப் பார்வையை உருவாக்கும் நோக்குடன் இந்த அனு பவங்களிலிருத்து பாடம் கற்றுக் கொண்டு இந்த சமுதாய மாற்றத்திற்கு எமது உறுதியான பங் களிப்பை வழங்கத் துணிய வேண்டும். அதாவது எளிமையான மக்களுடைய இலக்கியங்களாக 巴F巫)乐厂Q} அரசியல் பிரச்சனைகளைக் கருத்தி ற் கொண்டு தேசிய நீரோட்டத்துடன் இணைத்து Lo j 35@1569) L — unu உடனடிப் பிரச்சனைகளை முன்வை த்து சுயமான, பொதுவான அரசியற் கருத்துக் களுடன் கூடிய, இலக்கியப்படைப்புகளே ஆக்க வேண்டும். இவ் வா று “மாற்று  ைவ யு க்
தும் பங்களிப்புகள் வரவேற்கப்படும். இந்நோக் குடன் மூன்ருவது மாற்றில் சமகால அரசியற் பிரச்சனைகளுடன் இணைத்த ஆய்வுக்கட்டுரை,புதுக் கவிதைகளும், தவருன கலாச்சார வெளிப்பாட் டைக் கட்டிக்காட்டுவதற்குரிய சிறுகதை ஒன்றும், புரட்சிகர கலாச்சாரத்திற்கான திருமண உறவுக் கவிதை ஒன்றும் வெளியிடப்படுகின்றன.
- மாறன் - ாக்கு லர்ச்சிப் பேரணியின டும் விளக்கு என்ற பில் வெளிவருகிறது. ரிமைக்கான ஏடு"
A. கெளரி தியேட்டர் லேன் இணுவில் கிழக்கு
இணுவில்.
25

Page 28
இரண்டு
స్కోr~~*-rR_rv_*-గ*****
怒 (Lo வேலையுண்டு எமக்கு.
எல்லோரும் வந்தமர்ந்து எழுத்தேதான் செல்லுகின்ற நல்லூரின் விதியிலே " நமக்கென்ன வேலையுண்டு ? நண்பனும் நானும் நாளொன்றின் மாலையில் காலாற நடந்து சென்று கோயிலே அடைந்து. இருளைப் போக்கும் இருநூற்றைம்பது இரசக் குமிழ்களுக்கு கீழே 905 iss......... காற்றைக் கிழித்து வந்த காரொன்றின் கதவு சட்டென்று திறந்த அது நீற்க. எமது செல்லாக் கதையெல்லால் சிதைந்து போயின
இளரத்தக் கறைகள் எங்கும் சிந்திச் சிதறி சமரொன்றில் " சகாக்களை இழந்தும் சன்னங்களின் கறுப்பால் எதிரியைத் திணறடித்து வந்த கதை கேட்டு நிற்க. ஒடிப்போன நண்பன் ஏத்தி வந்த சோடாப்போத்தல்கன் அவர்களை தாகசாந்தி செய்ய பக்கத்து மடத்தின் ணேற்று வாளிகள் குருதிக்கறைகளை கழுவிவிட. எல்லோரும் வந்தமர்த்து எழுந்தேதான் செல்லுகின்ற நல்லூரின் வீதியிலே நமக்கும் வேலையுண்டு. நமக்கும் வோலேயுண்டு.

கவிதைகள்
லையன்பன்)
சமாந்தரங்கள்
"இணைகரங்களை - உங்கள் வீட்டுக் கூரைகளிலும்
ST6006T''
கணித வாத்தியார் கூறிய பாடங்களை
ஒலைக் குடிசையின் கீழ் உறங்கி விழித்த பின்னர் பாயிலிருந்தே படிக்கலாஞன்.
ஒலைக் கூரையின் குறுக்கு குறுக்கான காட்டுத்தடிகளில்
அவன் கண்ட இணைகரங்கள்
ஒன்றிரண்டல்ல.
அடுத்த நாள் கணித பாட நேரம்
எழுந்து நின்று ஒப்புவித்த $1
‘வாத்தியார்’
எங்கள் வீட்டுக் கூரையின் குறுக்குத்தடிகள் ஆக்கும் இணைகரங்கள் சமாந்தரமற்ற பக்கங்களைக் கொண்டிருந்தன. "

Page 29
மாற்றுக்கு எமது வாழ்த்துக்கள்
so. . . நியூ கபே டீ 85.89, மின்சாரநில
யாழ்ப்பாணம்,
 

7ܢܠܼ
༄།།་་་་
INSTERS
ஸ்பத்திரி வீதி,
பாழ்ப்பாணம்.
f யாழ்நகரில்
தினசரிகளின்
卢“
லக்ஸ்
யவீதி,

Page 30
மாற்று
ரகுநாதன் பதிப்பக நவீன சந்ை யாழ்ப்பாணம்
வாழ்த்
நவராஜா

க்கு எமது வாழ்த்துக்கள்
} s
துக்கள்
இன்ஸ்ரியூற்
ன்கேணி,

Page 31
minimi
யாழ் நகரில் முன்னர் LIL' St
sKYRos I
தமிழ் கிந்தி ஆங்லே திரைப்படப் செய்து கொள்வதற்கும் T. W. வாஞெ T. W. வானுெலி உதிரிப்பாகங்
ஸ்கைருேஸ் இல: 1 ஆஸ்பத்திரி வீதி,
“மாற்று" காலாண்டிதழ் தனிப்பட்ட-சுற்று அன்பு அ
 

ணரி வாய்ந்த வீடியோ
Ֆնսոhir ர்கள்
3LECRoNs
பாடல்கள் கதைவசனம் ஒலிப்பதிவு
அலி முதலியவற்றை திருத்துவதற்கும் களே பெற்றுக் கொள்வதற்கும்
எலக்ருேன்ஸ்
யாழ்ப்பாணம்.
kes ošSib MAATRUMARCH1985
* Fasih unrgh.
w: -rms

Page 32
இச்சிற் நேட்டின்
இலக்கி முற்ைசிக்கு
எமது வின்ாழ்த்துக்ள்
LOGOfu.]
இல: 15 அப்புத்
Li tiġI LI HI 5 விநியோகஸ்தர்கள்
usoj நகரில் E. கலங்கரை :
பூபாலசிங்கம்
Ui Fili):
 

übGD
தல வீதி,
.uk5it .
H, DOL CLEIJ is for
muín
வை உலகின்