கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2006.09-11

Page 1
ஆலை9 இல9க்கிற ஆழஆ லி
(latiisipanuji-6 ni Glennig, 2006
ilili.
I
 
 
 
 

iஞ்ஞான இதழ் |-
عولجته كل النيل
T 27
h
I M
W
|

Page 2
பகுத்தறிவு சாராதது
நீரினதும் காற்றினதும் தூய்மைக்கு உலகின் உருண்டை வடிவை மாற். பறவைகளைப் பாட விடலாகாதே மீன்கள் நீந்தவும் மிருகங்கள் விளை பூச்சிகள் பறக்கவும் பல்லியினங்கள் தம் உடலை அரக்கவும் விடலாகா மரங்கட்குத் தம் முதுமையை அணு அச்சத்தாலும் அவமதிப்பாலும் சா துயரம் எவ்வளவு, கைவிடப்பட்ட அதற்கிடையில் நீ அவர்களது இர அவர்களுடைய அப்பாவித்தனத்ை அவர்களுடைய வலிமையைப் பா "பகுத்தறிவு சாராததை" அவர்கை உன் தோற்றுவாயை, உன் சகோத குறைத்து மதிப்பிடுகிறாய், சும்மா விற்கிறாய், சுரண்டுகிறாய், இல்லா கொல்கிறாய், அழிக்கிறாய், முடிவ
உரிமைகளின் முன்பு, நீதியின் முன்பு, நல்லவற்றின் முன்பு நீஎத்தகைய பிசாசென்று பார். அநேகமாக, மூர்க்க வெறியினின்ே உன் அளப்பரிய சக்தியினுள்,
 

(றிக்காடோ கார்ஸியா குர்பெலோ) *
த ஊறு செய்வானேன்?
றுவானேன்?
IT?
TurtL6lb
ர் தாம் பிறந்த மண் மீதாய்த்
தோ?
மதிக்கலாகாதா?
வதில்
இருத்தல் எவ்வளவு? rவுகளின் சபிக்கப்பட்ட ஆபாசப் பறவையே த வாய்ப்பாக்கி, அவர்களது உரிமைகளை மறுத்து வித்து, அவர்களது இருப்பைப் புறக்கணித்து
GT, ானை, உன் நண்பனும் துணையுமானவனை - வழங்குகிறாய், பரிமாறுகிறாய், சரணாக்குகிறாய் தொழிக்கிறாய், தண்டனைக்குட்படுத்துகிறாய் லா வெளிக்குட்கரைக்கிறாய்.
(தொடர்ச்சி பின்பக்க உள் அட்டையில்)

Page 3
spraisasafi
x^2 ஜூஜூைன்ஜ்ஜ ஆx
புதியஜனநாயகம் புதியவாழ்வு புதயபண்பாடு
தாயகம் இலக்கிய சமூக விஞ்ஞான இதழ்
பிரதம ஆசிரியர் : க. தணிகாசலம் தொலைபேசி. 021-2223629
ஆசிரியர் குழு : இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் சோ.தேவராஜா அழ.பகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன்
கணனி அச்சு : கு. மதுராளினி பக்க வடிவமைப்பு : பெ. மல்லிகா ६plliी : ऊIIIf8 அட்டைப்பட வடிவமைப்பு : குமுதன்
விநியோகம் : வசந்தம் புத்தகசாலை
44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தை தொகுதி, கொழும்பு - 11.T.P. 011-2335844
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
தொடர்பு முகவரி : க.தணிகாசலம், ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில். tfacióOTg556 (pebol : Thayakam-1 (a Yahoo.com. தொலைபேசி. 021-2223629, 011-2335844.
அச்சுப்பதிப்பு : 207, கெளி அச்சகம், கொழும்பு - 13.
 

உள்ளே.
ଗୋiors
க்காடோ கார்ஸியா குர்பெலோ ல்வப்னா
ந. பா. தீபச்செல்வன் 3.ஜெயசீலன்
சா. பத்மநாதன்
Iளியோன்
6JIT
தொடர்நடைச்சித்திரம்
* மாவை வரோதயன்
நினைவுப்பதிவுகள்
கலைஞர் எஸ்.ரி. அரசு
சிறுகதை வித்யா இரா. சடகோபன் த. தர்மேந்திரா சி. சுதந்திரராஜா
ஆய்வுக்கட்டுரை
கார்மேகம்
சி.சிவசேகரம் ஏ.ஜே.கனகரட்ண
குட்டிக்கதைகள்
மெக்ஸிக்கோ கிளர்ச்சித் துணைத்தளபதி மார்க்கொஸ்

Page 4
தாயகம்
கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ்
இறைமையு
லங்கையின் தேசிய இனப்பிரச்சினை மீண்டும் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு தொடர்ச்சியாக நை உரிமை மீறல்கள் யாவும் அனைத்து மக்களின் மனங்க
இவைகளுக்கெதிரான குரல்களை உரத்து 6ெ உள்ளக் குமுறல்களை அவ்வப்போது சில உலக ந பொழுதுதான் சுதந்திரம், இறைமை, ஆள்புல எல்லைகள்
சிறிய நாடு, பெரிய நாடு என்ற பேதமின்றி பலமற் இறைமையும், ஆள்புல எல்லைகளும் மதிக்கப்பட வே பெளதிக எல்லைகளின் உரிமைகளை மட்டும் குறித்து எல்லைக்குட்பட்ட அனைத்து மக்களின் ஜீவாதார உரி வழங்கப்பட்ட அதிகார எல்லையைக் குறித்து நிற்பதாக
பல்லின, மதங்கள் சார்ந்த மக்கள் இணைந்து ஆட்சியாளர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படவே சாட்டாக வைத்து தேசிய இனங்களை இலகுவாக ஒ சமூக விஞ்ஞான அறிவியல் அடிப்படையில் அணுகிய பண் ஆட்சியிலிருந்து பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய இது பிரிதலுக்கான ஒன்றாக அன்றி இனங்களிடையே ச அறிவியல் பூர்வமாக உணர வைத்து உறுதிப்படுத்துவ என்பவை கூட வானத்திலிருந்து வரங்களாக பெற்றன குறுநில மன்னர்கள், நிலவுடைமையாளர்களின் அ கொலனித்துவவாதிகளால் கையகப்படுத்தப்பட்ட அதிகா கைமாறியுள்ளது. கொலனித்துவ வாதிகளால் ஒன்றிணை பாதுகாக்க எண்ணுவது தவறாகும்.
அரைநூற்றாண்டுக்கு மேலாக இத்தகைய உணர் தவறியதன் விளைவே இன்றைய யுத்தநிலையாகும். இலங்ை இறைமையை மீறிய குரல்கள் எழுவது மட்டுமல்ல ப இலாபமும், அதிகாரப் போட்டியுமே அரசியலாகிவிட்ட இ உருவாக்கியே உள் நுழைய எண்ணும் அதிகாரத்துவ ஒன்றுதான். வலிந்து இடத்தை வழங்கிவிட்டு இறைை இது 21ஆம் நூற்றாண்டு. அனைத்து மக்களிட விரிவடைந்து வரும் ஒரு சூழலில் தேசிய இனங்க
ஏற்காமல் ஒரு நாட்டின் இறைமையைக் கட்டிக்காப்பது
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
செய்ற்றெம்பர் - நொவெம்பர், 2008
ம் சுதந்திரமும்
போராக உருவெடுத்துள்ள நிலையில் மானுடப் பண்பாடு டபெறும் மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மனித ளையும் வேதனைக்குள் ஆழ்த்துகின்றன.
பளியிட முடியாத சூழலில் ஊமைகளாகிவிடும் மக்களின் ாடுகள் - எந்த நோக்குடனாவது - வெளிப்படுத்தும் பற்றிய நினைவுகள் சில அரசியல்வாதிகளுக்கு ஏற்படுகிறது.
ற நாடு, பலமுள்ள நாடு என்ற வேறுபாடுகளின்றி நாடுகளின் பண்டியவை. ஆனால் இறைமை என்பது ஒரு நாட்டின் நிற்பவை அல்ல. ஜனநாயக அடிப்படையில் அதன் ஆள்புல மைகளை, வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்காக அவர்களால் கவும் அமைகிறது.
வாழும் நாட்டில் இத்தகைய இறைமையைப் பேணுவதில் ண்டும். நடுநிலையற்ற ஆட்சியாளர்கள் இவ் இறைமையைச் டுக்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனை பட்ட அரசியலாளர்கள், ஒடுக்குகின்ற அவ்விறைமைக்குட்பட்ட சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை முன்வைத்தனர். மத்துவமான, சுதந்திரத்தின் அடிப்படையிலான ஐக்கியத்தை தையே நோக்காகக் கொண்டது. நாடுகளின் இறைமைகள் வை அல்ல. அவை வரலாற்றுப்போக்கில் உருவானவை. திகாரங்களைப் பறித்து, எல்லைகளைச் சிதைத்து ரமே சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் இறைமையாக ந்து அளிக்கப்பட்ட இறைமையை பேரினவாத உணர்வுடன்
வுடன் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கத் கயின் இனப்பிரச்சினையைச் சாட்டாக வைத்து இலங்கையின் U செயல்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. பொருளியல் ன்றைய உலகமயச் சூழலில் - பிரச்சினைகளை வலிந்து நாடுகளுக்கு இனப்பிரச்சினைக்கான யுத்தம் மிக வாய்ப்பான ம பறிபோவதாக வாய்முணுமுணுப்பதில் என்ன பயன்?.
மும் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ரின் உணர்வுகளை மதித்து, அவர்களது உரிமைகளை
என்பது வெறுங் கனவாகும்.
2 Astugó 56

Page 5
விடுதலை அரசியலு வெகுசன அரசியலு
விடுதலைப் புலிகள் நடத்தியதாகச் சொல்லப்பட்ட இராணு கிளைமோர் குண்டு வைப்போ காரணமாகவே அரசாங்கம் தனது : மேற்கொண்டது என்பது உண்மையல்ல. அரச படைகள் விடுதை பலவேறு முனைகளிலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக { நியாயமான தீர்வு பற்றியும் ஆளுவோர் தரப்பிலும் விடுதலைப் புலிச ஜே.வியியின் துணையுடன் பொதுசன முன்னணி அரசாங்கம் நிலைமைகள் மிக வேகமாகி மோசமாகிவிட்டன.
கப்பம் வசூலித்தல், ஆட்கடத்தல்கள், கொலைகள், பத் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகி விட்டன. தேசிய இனப்பிரச்சி சிந்தனை தென்னிலங்கையின் பேரினவாத அரசியல் தலைமைகளி கணக்கில் தமிழ் மக்கள் தங்களது வதிவிடங்களிலிருந்து ஒட பிரச்சினையை வலிந்து போராக்கியதனாலேயே மூதூர்ப் பகுதித் தப தொடர் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்று அத்திய
உலக நாடுகள் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை பற்றி நாம் நிறைவடைய இயலாது. இதுவரை உலக நாடு எது நிவாரணம் வழங்கவோ செய்தது என்ன? சுனாமி நிவாரணம் நினைவூட்டுவது போதுமானது. இலங்கை அரசாங்கத்தின் மீது தீர்வைக் கொண்டு வருகிற அக்கறையின் அடிப்படையிலான உலகமயமாதல் திட்டத்தை இலங்கையில் முழுமைப்படுத்தல் ே பிரச்சனையை அரசு - விடுதலைப் புலிகள் மோதல் என்ற கோண தீர்வு தங்களுடைய பொருளாதார, அரசியல் இராணுவ மேலாதிக்க
தமிழ் மக்களதும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்க நிலையானதாகவோ, நியாயமானதாகவோ அமையாது. அதேவேை தேசிய இன விடுதலையை வென்றெடுக்க இயலாது என்பது நமது விடுதலைப் போராட்ட அனுபவமுமாகும். எனவேதான் தமிழ் மக்கள் சுயமாக ஒன்றுபட்டுப் போராடவும் முன்வருமாறு தமிழ் மக்களின்
வெளிநாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமான பேச்சுவார்த்தைச 1987ல் இந்தியக் குறுக்கீடு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆ பாராளுமன்ற அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் அப்பால் ஆயுதமே கொள்ளாமல் சுயசார்பின் அடிப்படையில் வேறு தளங்கட்குத் தன்
தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு ஆயுதப் பே போராடினாலும், போராடாவிட்டாலும் பேரினவாத ஒடுக்கு முன தெட்டத்தெளிவாகி விடட்டது. தமிழ் மக்கள் உலகின் பிற விடு மக்களுடைய போராட்டத்தின் நியாயத்தை ஏற்கிற தமிழரல்லா தேவையானது. நீதிக்கும் நியாயத்திற்கும் அமைதிக்கும் விடுத போராட்டச் சக்திகள் நேசக்கரம் நீட்ட வேண்டும். தமிழ் மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றியாக வளர்த்தெடுக்கும் வாய்ப்பை
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தனிமைப்படு சகல சக்திகளையும் ஒற்றுமைப்படுத்துவதும் இன்றைய தேவை அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்பதற்குமான போராட்டம் பகுதியாக அமைவதோடு தமிழ்த் தேசிய இனத்தின் போராட்ட நிய பயன்படுத்தப்பட இயலும்.
செய்ற்றெம்பர் - நொவெம்பர்
 

ருக்கும் போர் நிறுத்தத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு நிலையிலிருந்து போரை விடப் போர் நிறுத்தம் கொடுமையானது என்று தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்
முறைப்படக் கூடிய அளவுக்கு ஓகஸ்ற்செய்ற்றெம்பர் மாத நிகழ்வுகள் அமைந்திருந்தன. வத் தலைமையக தற்கொலைத் தாக்குதலோ, கெப்பித்திக்கொல்லாவ விமானத் தாக்குதல்களையும் பின்னர் முப்படைத் தாக்குதல்களையும் லைப் புலிகளைத் தாக்கிப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளைப் மேற்கொண்டு வந்துள்ளன. போர் நிறுத்தம் பற்றியும் அமைதியான களின் தரப்பிலும் நம்பிக்கை எப்போதோ தளர்ந்து விட்டது. எனினும் உருவான பின்பும் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியின் பின்பும்
திரிகைகள் மீதான தாக்குதல்கள் போன்றன தமிழ்ச் சமுதாயத்தின் னையின் தீர்வு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதே என்கிற டம் மீண்டும் வலுவடைந்ததன் விளைவாகவே இன்று பத்தாயிரக் டி அகதிகளாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மாவிலாறு மிழரும் முஸ்லிம்களும் அகதிகளாகி இடம் பெயர்ந்துள்ளனர். அதன் ாவசியப் பொருட்களுக்கு அல்லற்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ாயும் செஞ்சோலை, மூதூர்ப் படுகொலைகளையும் கண்டித்துள்ளது வுமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பாதுகாக்கவோ அவர்கட்கு பற்றி இதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கு அந்நிய நாடுகளின் நெருக்குவாரங்கள் தேசிய இனப்பிரச்சனைக்குத் ாவையல்ல. தென்னாசியப் பிரதேசத்தில் மேலாதிக்கம், முதலாளிய பான்ற அக்கறைகளே அவற்றுக்கு முக்கியமானவை. எனவேதான் த்திலிருந்து மட்டுமே அவை நோக்குகின்றன. அவை விரும்புகிற நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் போதுமான ஒன்று மட்டுமே.
ளதும் விடுதலையை உத்தரவாதப்படுத்தாத எந்த ஒரு தீர்வும் ள, முற்றிலும் இராணுவக் கண்ணோட்டத்திலான அணுகுமுறையில் து இருபதாண்டுகால அனுபவம் மட்டுமல்லாமல் முழு உலகினதும் தங்களைத் தாங்களே பாதுகாக்கவும் தங்களுடைய உரிமைகட்காகச் ர் விடுதலைஅரசியல் வெகுசனஅரசியலாக விரிவுபட வேண்டும்.
5ள் மூலம் அதிகம் சாதிக்கப்படும் என்று நாம் நம்ப நியாயமில்லை. நறவில்லை. எனவேதான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ந்திய போராட்டத்திற்குள் தன்னை முழுமையாகச் சிறைப்படுத்திக் ானை விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
ாராட்டத்தைக் காரணங் காட்டுவது நேர்மையானதல்ல. தமிழ் மக்கள் றக்கு முகங்கொடுத்தேயாக வேண்டிய நிலை 1977க்குப் பின்பு தலைப் போராட்டங்களிலிருந்து கற்க வேண்டியது அதிகம். தமிழ் த சகல தேசிய இனத்தவர்களதும் ஆதரவும் இன்று மிகவும் லைக்கும் ஆதரவான சக்திகளின் வளர்ச்சிக்குத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இறுதி வெற்றியை முழு நாட்டினதும் நாம் தவறவிடலாகாது.
டுத்துகிற முயற்சிகளை முறியடிப்பதும் ஒற்றுமைப்படுத்த இயலுமான ப. அல்லற்படுகின்ற மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் இன்றியமையாத ஒரு ாயத்திற்கான நட்புச் சக்திகளை வென்றெடுப்பதற்கான வாய்ப்பாகவும்
3 தாயகம் 56

Page 6
இங்கே ஒரு போர் மூண்டு ஏனென்றால் இன்னமும் ே இரு தரப்பினரையும் கேளு சம்பவங்கள் சில நிகழ்ந்து எதிர்காலப் பயங்கரவாதிகள் மாதாக் கோவில் வடிவில் ஆ கவனமாய் இலக்கு வைத் கொலைகளெனக் கூறப்படு தண்ணிரைத் திறந்து விடு: மனிதாபிமான நோக்கிலான போர்நிறுத்த மீறலெனலாம், நிச்சயமின்மைகளால் மனி அகதி முகாம்களில் தங்கிய அதைவிட,
அனைவரும் மிகுந்த மனித போக்குவரத்துக் கெடுபிடிக பொருட்களைக் கொண்டு ( இடையிடையே நிகழுங்கு துப்பாக்கிச் சூடுகளாலும் ஏ போரைத் தடுக்கும் நோக்கி போருமல்ல, போரின் எப் ப
ஊடகங்கள் பொய்யுரைப்பத் அதிகாரபூர்வமான அறிக்ை எண்களின் பெறுமதிகள் ஏ ஒவ்வொரு சொல்லும் தன் பெறலாம். இடங்களதும் மனிதரதும் ே இது குழப்பத்திற்குரியதல்ல மொழியின் இலக்கணமும் மொழியின் எசமானர்கள் மு போர் எனின் அமைதியென இருள் எனின் ஒளி எனவும் கொள்ளல் வழுவல, காலவகையின.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

ள்ளதென்று மட்டுஞ் சொல்லாதீர் பார் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ம், கண்காணிப்பாளரையும் கேளும். ர்ளன என்பது உண்மை. ர் பயிலும் பாடசாலையையும் அமைந்த பயங்கரவாதிகளின் பாசறையையும் த போர்த் தடுப்பு நடவடிக்கைகளும் ம் தற்கொலைகளும் போராக மாட்டா. வதற்காகப் பாயவைத்த குருதி ஆறும்
குண்டு வீச்சும் ஆனால் போரின் தொடக்கமல்ல. தர் அலையலையாக இடம்பெயர்வதும் பிருப்பதும் போரின் விளைவாயல்ல.
நாபிமானத்துடன் கவனிக்கப்படுகின்றனர். ளும் அத்தியாவசியமான செல்வதற்கான தடைகளும் ண்டு வெடிப்புக்களாலும் ற்படும் உயிரிழப்புக்களும் லொனவையே ஒழியப்
குதியுமல்ல.
தில்லை.
ககள் பொய்யுரைப்பதில்லை.
G இறங்கலாம். பழைய பொருளை இழந்து புதிய ஒன்றைப்
பேர்கள் இடையிடையே மாறிப் போகலாம்.
D. ஒவ்வொரு சொல்லும் எழுத்தும் >ன்பு கைகட்டிச் சேவகஞ் செய்கின்றன. ாவும் வெறுப்பு எனின் அன்பு எனவும்
இன்னும் பலவாறும் எவரும் பொருள்
4 தாயகம் 56

Page 7
-சிறுகதை
வெ றிச்சோடிப் போயிருந்த அந்தத் தெருவின் மயான அமைதி அவன் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு நேரம் வந்துவிட்டது என்பதை அது வெளிப்படுத்தியது. தனியே இருக்கும் மனைவி பிள்ளைகளின் நினைவு மேலிட எப்படியாவது வீடு போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்ற ஆவலுடன் சயிக்கிளை ஊன்றி மிதித்தான் சீலன்.
அவனது வீட்டை அடைவதற்கு இன்னும் மூன்று
கிலோமீற்றர் தூரம் இருந்தது. அதுவும் அவன் சென்றுகொணடிருக்கும் சிறிய தெருவை குறுக்கிடும் பிரதான வீதியால் திரும்பி (-)
இராணுவத்தினர் அடிக்கடி பயணிக்கும் (S2),
அரைக்கிலோ மீற்றருக்கு மேலான
றறருககு یہ ٹیمیسس
பாதையை கடந்து தான்.: மீண்டும் குறுக்குத்
அந்த அரைக் கிலோமீற்றர் பாதையை நினைக்க அவனது நெஞ்சம் படபடத்தது. வீதியின் நீளத்துக்கு அதன் ஓரங்களில் இருபது மீற்றருக்கு ஒருவராக இராணுவத்தினர் உசார் நிலையில் நிற்பதுடன், பலவிதமான மனநிலையிலும் அவர்கள் நிற்பர்.
அச்சம் மனதில் எழுந்தாலும் எப்படியும் போய்த்தானே ஆகவேண்டும் என்பதால் மனதை சிறிது திடப்படுத்திக் கொண்டான். தொலைவில் அந்தச் சந்தியைக் கடந்து ஒருவர் சயிக்கிளில் வந்துகொண்டிருந்தது அவனுக்கு செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 

சிறிது தென்பை அளித்தது. ‘என்னையா போகலாமே ‘சூடா நிக்கிறாங்கள், கெதியாப் போப்பா'
தனது சயிக்கிளின் வேகத்தைக் குறைத்து எதிரே வந்த வயோதிபரிடம் சீலன் கேட்ட கேள்விக்கு இராணுவத்தினரிடம் பேச்சு வேண்டியதாலோ அல்லது வேறு காரணத்தாலோ அச்சத்தால் இறுகிப் போன முகத்துடன் அவசரத்துடன் அந்த வார்த்தைகளை அவர் கூறிச்சென்றார். அவரது வார்த்தைகளின் முதல்வரியை "சுட" என்று புரிந்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த சீலன் சயிக்கிளை சடுதியாக பிரேக் போட்டு நிறுத்தினான்.
@スー
விளக்கமாகக் கேட்பதற்காக அந்த வயோதிபரைத் திரும்பிப் பார்த்தான். அவர் பதில் சொல்லும் தூரத்தை தாண்டிச் சென்றுகொண்டிருந்தார். சிக்கலான மனநிலைக்குள் தள்ளப்பட்ட அவன் தொடர்ச்சியான கொலைகளும், ஆட்கடத்தல்களும் நடைபெறும் அந்த அச்சம் நிறைந்த சூழலால்தான் அந்த வார்த்தைகள் அவனது காதில் தவறாக வீழ்ந்திருக்க வேண்டும் என அவன் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு மீண்டும் சயிக்கிளை மிதித்தான். இரண்டு மிதி மிதித்திருப்பான். பின்னால் சயிக்கிள் கரியரில் வைக்கப்பட்டிருந்த உரப்பைப் பார்சலை சரிகிறதா
தாயகம் 56

Page 8
என்று கைகளால் தொட்டுப்பார்த்துச் சரிசெய்தபோது மீண்டும் அவனது மனதில் பிரச்சினை எழுந்தது சயிக்கிளின் வேகத்தைக் குறைத்தான். ஊரடங்கு நேரத்தில் அதுவும் சூடாக நிற்கும் நேரத்தில் இப்படி ஒரு பார்சலை கொண்டு செல்வது எவ்வளவு ஆபத்தானது என நினைத்தபோது அதை தெருவோரத்தில் அவிழ்த்துப் போட்டுவிட்டுப் போவோமா என்று எண்ணினான். அதிலும் அவனுக்குப் பிரச்சினை இருந்தது. சயிக்கிளை நிறுத்தி அதை அவிழ்த்து வைத்தாலும் சந்தியில் இருந்து பார்க்கும் படையினர் கண்களில் அந்தச் செய்கை வேறுவிதமாகப்பட விபரீதங்கள் மேலும் அதிகரிக்கலாம்
என அவன் நினைத்தான். இப்படி ஒரு சிக்கலான நிலையில் வருவது வரட்டும் என்ற
భర్
முடிவுதான் மீண்டும் அவனுக்கு , தென்பை தந்தது. 9މަށަހ
இப்படி அவன் மனம் * குழம்பி அச்சமடைந்து ? பதற்றமடைவதற்கு அன்று *) காலையில் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு : முனினர் கடைக் குச்
சென்றபோது நடந்த . சம்பவமும் ஒருகாரணமாக ఢ அமைந்தது.
நகர்ப்புறத்துக் கிராமம்
ஒன்றில் தான் அவனது வீடு அமைந்திருந்தது. நகரிலுள்ள கடையொன்றில் விற்பனையாளனாகப் பணிபுரிந்த அவன் ஊதியம் போதாமையால், சமாதான காலத்தில் கூலி வேலைகளுக்கு ஏற்பட்ட கிராக்கியால் வீடுகளுக்கு பெயின்ற் அடித்தல், சீற் அடித்தல் போன்ற வேலைகளுக்கு மாறியிருந்தான். யுத்தச் சூழலில் எல்லாக் கட்டுமான வேலைகளும் நிறுத்தப்பட அவனைப் போன்றவர்கள் பாடு திண்டாட்டமானது. பொருட்களின் பன்மடங்கு விலை, தட்டுப்பாடுகள் இவற்றால் அவனைப் போன்றவர்களின் குடும்பங்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டன.
முதல் நாள் இரவும் கூட இருந்த மாப்பலகாரத்தை அரையும் குறையுமாக பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு அவனும் மனைவியும் பட்டினி கிடந்தனர். இரவு முழுவதும் தொடர்ச்சியான எறிகணைச் சத்தங்களால் அரைத்துாக்கத்தில் இருந்த அவன் விடிந்ததும் விடியாததுமாக எழுந்து வீட்டுக்கு அருகேயுள்ள கடைக்கு பாண் கியூவில் நிற்பதற்காகச் சென்றான். கடை திறக்கப்படாமல் இருந்தது. கடைக்குந்தில் அவன் சிறிது நேரம் அமர்ந்திருந்த போதுதான் பாண்காரரும், பேப்பர்காரரும் வந்தனர்.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 
 
 
 

"வரேக்கை தெற்கு றோட்டுப் பக்கம் நாயஸ் குலைச்சது றவுண்டப்போ தெரியாது" பேப்பர்காரர் சயிக் கிளை எடுத்துக்கொண்டு போகும் போது சொல்லிவிட்டுச் செல்கிறார். இரவு அரைத்தூக்கத்தில் அவன் இருந்தபோது கேட்ட துப்பாக்கி வெடிச்சத்தங்கள் அவனது நினைவு கீ கு வந்தது. ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது.
முன்பெல்லாம் அதுபோன்ற கிராமத்தின் உட்புறங்களில் இராணுவத்தினர் அதிகம் நடமாடுவதில்லை. அந்த வேளையில் அச்சுதந்திரத்தை அனுபவிப்பதிலும் சிலருக்கு ஒரு சாகச உணர்வின் சுகம் இருந்தது.
7. ஆனால் சீலனுக்கு பிள்ளைகளுக்காக பாணி 洲 வாங்குவதே இலக்காக இருந்தது. தூரத்தில் கேட்ட நாய்களின் குரைப்புக்கள் நெருங்கி
8 V வந்து பக்கத்து வீட்டு நாய்களும் குரைக்கத் தொடங்கின. பதற்றத்துடனி {Rத திறந்திருந்த கதவுக் கூடாக * பக் கதி து வீட்டுக் காரர் ** பேப்பரையும், சீலன் பாணையும் அவசர அவசரமாக வாங்கிக் கொண்டு திரும்ப முயன்றனர்.
'ஓய் நேரம் என்ன?. அதுக்குள்ள பேப்பர். பேப்பர் * வாங்கிக் கொணி டு வநீத * பக்கத்துவீட்டுக்காரரை எதிரே வந்த படையினரில் ஒருவன் மறித்துத் தாக்கத் தொடங்கினான். அடியின் தாக்கத்தினால் அவர் கீழே விழுந்து தடுமாறி எழுந்தபோது 'ம். போ போ சட்டம் மதிக்க வேணும் என்று விரட்டிவிட்டு சீலனை நோக்கி அவன் வந்தான். அங்கு கண்முன்னால் நடந்ததைப் பார்த்த அதிர்ச்சி, முதல் நாள் இரவு சாப்பிடாத பசி எல்லாம் இணைந்ததோ என்ன நடந்ததோ கையில் இருந்த பாணில் ஒரு துண்டை அவனை அறியாமலே அவனது கை வாயில் போட்டது. ‘என்ன என்று அதே கோபத்துடன் உறுமியபடி வந்த படைவீரனின் முகத்தில், வாயில் பாண் துண்டை வைத்துக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நின்ற சீலனைக் கண்டதும் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
பாண் ம். கெதியா ஒடு, நேரம் பாக்கவேணும் பக்கத்து வீட்டுக்காரரை அடித்த அதே கைகள் சைகை காட்டுவதுடன் நின்றுகொண்டது. அந்த அச்சம் நிறைந்த சூழலிலும் அவனுக்கு வியப்பாக இருந்தது. பாணுக்கும் பத்திரிகைக்கும் அவன் காட்டிய வேறுபாடான உணர்வின் காரணத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வந்தும் அந்த விடிகாலையில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள அவனுக்கு நீண்ட நேரம் எடுத்தது.
5
Saruusaló 56

Page 9
காலையில் அவன் வேலைதேடிப் புறப்படவே நேரமாகி விட்டிருந்தது. அவனைப் போன்ற பலர் எண்ணெய் போன்ற தட்டுப்பாடான பல பொருட்களை கள்ளச்சந்தையில் பெற்று தெருவோரங்களில் வைத்து விற்றனர். முந்திரிகைப் பழம் கூட மூலைமுடுக்குக ளெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சீலனுக்கு இவைகளில் நாட்டமின்மையால் ஊருக்கு வெளியே ஏதாவது கூலிவேலை கிடைக் குமா எனறு தேடிச்சென்றான்.
காலையில் அவன் வேலை கேட்ட முதல் வீட்டிலேயே விறகு கொத்தும் வேலை இருந்தது. கூலியைப் பேசியபோது குறைவாகக் கேட்டதால் விட்டுவிட்டு வெகுதூரம் வேலை தேடி அலைந்துவிட்டு வந்து மீண்டும் அதே வேலையைச் செய்வதற்கு அவன் ஒப்புக் கொணி டான். வேலையை ஆரம்பிக்கவே மதியவேளை நெருங்கி விட்டது. அலைச்சலால் ஏற்பட்ட களைப்பு, வயிற்றில் எழுந்துவிட்ட பசி இவற்றுடன்தான் பயிற்சி இல்லாத அந்த வேலையை அவன் செய்ய வேண்டியிருந்தது.
குடிக்கக் கொஞ்சம் தண்ணி தாங்கோ அங்கு வந்த வீட்டுக்கார அம்மாவிடம் கேட்டுவிட்டு வேலையைத் தொடங்கினான்.
ஏதாலும் சாப்பிட்டதே செம்பில் நிறைத்துக் கொண்டு வந்த தண்ணீரை அவனிடம் நீட்டிய அந்த வீட்டுக்கார அம்மா கேட்டாள்.
ஓ, கம்மா. அவளது கேள்விக்கு பதிலளிக்க முற்பட்டவனுக்கு வார்த்தைகள் தொடர்ந்து வரமறுத்தன. என்னத்தைச் சாப்பிடுறது, கடையளிலை பலகாரமும் இருக்காது
அவனது நிலையைப் புரிந்துகொண்ட அவள் சொல்லிக்கொண்டே சென்றாலு. மீண்டும் வரும்பொழுது
、、臀* గt
 

ஒரு தட்டில் அவித்த மரவள்ளிக்கிழங்குத் துண்டுகளையும் பச்சை மிளகாய்ச் சம்பலையும் கொண்டு வந்து நீட்டினாள்.
தட்டுப்பாடான நேரத்திலை உங்களுக்கு ஏன் சிரமம் 'உது எங்கடை தோட்டத்திலை விளைஞ்சதுதான் கிழங்குத் தட்டை வாங்கிக்கொண்டு மரக்குற்றியில் அமர்ந்து வாயிற் போட்டுக்கொண்டுதான் பக்கத்து வேலிக்கப்பால் உயர்ந்து மதாளித்து வளர்ந்திருந்த மரவள்ளிகளைப் பார்த்தான். அந்தச் சூழலில் அமர்ந்து உண்ணும்போது ஏற்பட்ட மனநிறைவு மனைவியையும் பிள்ளைகளையும் நினைத்தபோது அவனிடமிருந்து மறைந்தது. அங்கு வந்த வீட்டுக்காரரும் அந்த அம்மாவைப் போலவே அவனுடன் உரையாடி அந்த யுத்த நெருக்கடியில் இடர்ப்படுபவர்களுக்காக மனம் வருந்தியது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
நடுறதுக்கு நாலைஞ்சு கட்டை தாறியளே 'ஓ, போகேக்கை தரலாம் மாத்தட்டுப்பாடெண்டால்த்தான் மரவள்ளியை யோசிப்பியள் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்த அவரை கேற்றைத் திறந்துகொண்டு வந்த ஒருவர் அழைக்க அவர் சென்றார். அங்கு வந்தவர் அவருடன் உரையாடியதுடன் தன்னை இடைக்கிடை பார்த்தபடி தாழ்ந்த குரலில் மெதுவாகக் கூறுவது காற்று வழத்தில் நின்ற அவனது காதிலும் கேட்டது.
தெரியாத ஆக்களை கண்டபடி வளவுகளுக்கை விடுறதே, 'நான் கதைச்சுப் பார்த்தனான், அவன் நல்ல பெடியன், நீங்கள் எல்லாரையும் உடனை நம்பி விடுவியள், ஊருலகத்திலை நடக்கிறது தெரியாதே', 'இஞ்சை, உப்பிடியெணி டால் ஊருலகத்திலை ஒருத்தரும் சீவிக்கேலாது. சந்தேகப்பட்டா அதுக்கு எல்லை இல்லை, கடைசியா உன்னைச் சந்தேகிச்சு என்னையும் சந்தேகிக்க வேண்டிவரும்
'உங்கடை கோலத்தை மாத்தேலாது
எட நம்பிக்கைதானப்பா வாழ்க்கை. இப்ப உமக்கென்ன கிழங்கு வேணுமே. நான் பிடுங்கித்தாறன் அங்கு வந்தவரின் வார்த்தைகள் அவன் மனதைப் புண்படுத்திய போதும் அந்த வீட்டுக்காரரின் நிதானமான வார் தி தைகள் அவனுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தர தனது வேலையின் மீதே முழுக்கவனத்தையும் செலுத்தத்தொடங்கினான். தொட்டுக் குடிப்பதற்குச் சீனியுடன் மாலைத் தேனீர் வந்தது. குடித்துவிட்டு ஒய்வெடுக் காமலே கொத்துவதில் ஈடுபட்டான். ஊரடங்கு நேரம் நெருங்குவதைக் கண்டு வேலையை நிறுத்துமாறு வீட்டுக்காரர் சொன்னபோதும் பேசிய பங்கை முடிப்பதில் அவன் பிடிவாதமாக நின்றான். வேலையை முடித்த போது ஊரடங்கு நேரமி வந்துவிட்டது. அவன் அவசரத்தில் கைகால்களைக்
தாயகம் 56

Page 10
கூட சரியாக அலம்பாமல் சாரத்தால் துடைத்துக்கொண்டு புறப்பட்டபோது அவனது சயிக்கிளில் அந்தப் பொதி இருந்தது.
கூலிக்காசை வீட்டுக்காரர் நீட்ட அதைப் பெற்று கிழங்குக் காசைக் கொடுப்பதற்கு காசை எண்ணி நீட்டுகிறான். அதொண்டும் தேவையில்லை, காலமையும் பிரச்சனைப்பட்டனீர் கவனமாப் போய்ச்சேரும்', 'வாறன் ஐயா அடுத்த மனிதன் மீதான அவர்களது அக்கறையும் உதவுகின்ற மனப்பாங்கும் அவனது கண்களைக் கலங்க வைக்க நாத்தளதளக்க கூறிவிட்டுத்தான் சயிக்கிளில் ஏறிப்புறப்பட்டான்.
பிரதான வீதிச் சந்தியை அவன் நெருங்கிக் கொண்டிருந்தான். அவனது கை சட்டைப்பையைத் தடவிப் பார்த்து அடையாள அட்டை இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டது. சந்தியைத் தாண்டி அப்பொழுதுதான் மனைவி பிள்ளைகளுடன் ஒரு குடும்பம் மேட்டார் சயிக்கிளில் அவர்களது விசாரணை முடிந்து சென்றது. சந்தியில் நின்ற படைவீரர்களில் ஒருவன் சயிக்கிளை நிறுத்துமாறு சீலனுக்கு சைகை காட்டினான்.
பாசல் என்ன, காட்டு அது மரவள்ளிக்கிழங்கு
ரைம் பாஸ், கெதியாப் போகவேணும்
நேரான தெருவானதால் சந்தியில் வைத்து சோதனை செய்ததை குறிப்பிட்ட தூரத்துக்குள் நின்ற படைவீரர் அனைவரும் கண்டிருக்க வேண்டும். சயிக்கிளில் ஏறி தெருவோரங்களில் நிற்கும் படைவீரர்களைப் பார்த்ததும் பார்க்காததுமாக அச்சத்துடன் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தான் சீலன். அவன் எண்ணியது போலவே சிறிது தூரம் சென்ற பின் ஒரு படைவீரன் அவனைக் குறுக்கே நின்று மறித்ததுடன் சயிக்கிள் கான்டிலைப் பிடித்தபடி அடிப்பதற்குத் தயாரனான்.
ஒய். எங்க போற. நேரம் தெரியாது
'உந்த றோட்டாலைதான். வீட்டை போறன்
இனி இப்பிடி வந்தா அடி ம்.
எதிரே சிறிது தூரத்தில் தெரிந்த குறுக்கு வீதியைக் கைகளால் காட்டியபடி சீலன் சொன்னபோது காண்டில் பிடியைத் தளர்த்திக் கொண்டு எச்சரித்தபடி அவன் வழிவிட்டான்.
மீண்டும் சைக்கிளில் ஏறி அந்தத் தெருவால் திரும்பிய போதுதான் இதுவரை மனத்தை அழுத்திய அச்ச உணர்வு அகன்றதை அவன் உணர்ந்தான். அந்தத் தெருவும் மக்கள் நடமாட்டம் இல்லாமலே இருந்தது.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

இராணுவ முகாம்களற்ற வீதிகளுக்கூடாக வேகமாகச் சென்ற அவனை பூட்டியிருந்த கேற்றுக்கு மேலாக எழுந்த குரல் நிறுத்தியது.
"மோட்டபைக் குறுாப் உந்த ஒழுங்கைப் பக்கம் போனது திரும்பி வந்தாலும் போறது கவனம், அப்ப கொஞ்ச நேரம் நிண்டிட்டுப் போகட்டே, கேற்றை அந்த இளைஞன் அவசரமாகத் திறந்து விட சைக்கிளை உள்ளே எடுத்து விடுவதற்கிடையில் ஆறேழு மோட்டார் சைக்கிள்கள் அவன் செல்ல இருந்த தெருவிலிருந்து உறுமிக்கொண்டு செல்கின்றன.
'உங்காைைல போகேக்க அடுத்த வீட்டுக் கேற்றுக்கு முன்னாலை ஒருத்தரை மறிச்சு நல்ல அடி. அதுதான் உங்களை மறிச்சனான்
நீங்கள் நிப்பாட்டினபடியா தப்பீட்டன் தம்பி, வாறன் அந்த மோட்டார் சயிக்கிள்கள் போயும் அதன் உறுமல்களால் எழுந்த அச்சம் அவனைப் பீடித்திருந்தது. மின்சாரமும் இல்லாததால் அமைதியாக இருந்த அந்தச் சூழலில் மீண்டும் வருவார்களா என்ற அச்சத்தில் அவன் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டே வேகமாகச் சென்றான். இடையிடையே கேட்ட செல்களின் முழக்கத்தால் திடுக்குற்றபடி அவனது வீட்டுக்குச்செல்லும் வீதியை நெருங்கினான். தெருப்படலையின் முன் அவனது மனைவி பிள்ளைகளும், அயல் வீட்டார் சிலரும் காத்திருந்தனர். நாட்டில் இடம் பெறும் மரண அவலங்கள் ஒவ்வொருவரையும் உலுக்கிக்கொண்டே இருந்தது. அவனது மனைவி பிள்ளைகளின் கண்களில் வடிந்திருந்த கண்ணீரும் அதனைச் சுட்டி நின்றது.
அவன் அவர்களை அணைத்து தாமதத்துக்கான காரணத்தைக் கூறிவிட்டு சயிக்கிளின் பின்னாலிருந்த பொதியை அவிழ்த்து விரித்தான். எல்லோரது முகத்திலும் மகிழச்சியின் ரேகைகள் தெரிந்தன. அவனது மனைவி மரவள்ளிக்கிழங்கை வெட்டி இரவுச் சாப்பாட்டுக்காக அவியவைத்தாள். சீலன் உடற்களைப் பையும் பொருட்படுத்தாமல் அந்த வீட்டுக்காரர் சொன்னதுபோல அந்த ஏழெட்டுக் கட்டைகளையும் நடுவதற்கு மண்வெட்டியை எடுத்து நிலத்தை தயார் செய்தான்.
'சூடுகளும் செல்லடியும் கேட்டுக்கொண்டிருக்கு. இடம்பெயர்ந்து போனால் ஆர் இதுக்குத் தண்ணி ஊத்திறது
மாரி வரும்
நம்பிக்கையுடன் சொன்ன அவனது வார்த்தைகள்
அவளையும் பற்றிக் கொள்கிறது.
g(rlusú 56

Page 11
-கட்டுரை
كاهقات كلاهلأكل
வக்கிரத்திர்ை சிர்ைணமா?
66 YSS S0SS SLSSSS S AAASSSLS SS0S
ஜெனிஃபரின் இந்த புதிய பெர்ப்ஃயூம் உங்கள் ஆளுமையைக் கூட்டி, சுத்தமாகவும், செக்ஸியாகவும் வைத் திருக்கும் - வேறு எதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?”
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

) \
القلائل الامات
என்று குழுமியிருக்கும் கூட்டத்தினரைக் கேட்கிறார் சென்ட் விற்பனைப் பிரதிநிதி. இது இந்து நாளேடு சென்னையில் நடத்திய "மெட்ரோ பிளஸ் லைப் ஸ்டைல் ஷோவில் ஒரு காட்சி.
.இந்திய நடுத்தர வர்க்கம் காத்திருக்கவில்லை 2-כ வாழ்க்கையின் இலட்சியத்தை, மகிழ்ச்சியின் இரக சியத்தை "கண்டுகொண்டேன். கண்டு கொண்
டேன்" என முன்னெப்போதைக் காட்டிலும் விரை اگبی FQ வாக அமெரிக்கக் கனவை நோக்கி ஓடுகி 2-றது. அந்த ஓட்டத்தில் ஒரு நிறுத்தம்தான் "தி இந்து - மெட்ரோ பிளஸ் லைப் ஸ்டைல் ஷோ" மேல்தட்டு வர்க்கத்தினரின் கேளிக்கை, --கும்மாளங்களைப் பிரசுரிப்பதற்காக 'மெட்ரோ பிளஸ்" எனும் 4 பக்க இலவச இணைப்பை நாள்தோறும் பிரசுரித்து நடுத்தர வர்க்கத்தினருக்கு "ஆன்மீக சவை’ புரிந்துவரும் மவுண்ட ரோடு
コー மகாவிஷ்ணுவின் மடோனா அவதாரம் இந்த
மெட்ரோ பிளஸ் கண்காட்சி.
இது 'ரங்கராட்டினம், பஞ்சு மிட்டாய் ரகத்தைச் சேர்ந்த அரசுப் பொருட் காட்சியோ, வீட்டு உபயோகப் பொருட் காட்சியோ அல்ல. ராக் இசை நிகழ்ச்சியும், பிளானட்யம்'மின் உலக உணவகமும், "நிமிடத்தில் எத்தனை பிட்சாவை விழுங்க முடியும்" போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நிறைந்த, அரை டஜன் ஹெவிடுட்டி ஜெனரேட்டர்களால் முற்றிலும் குளிரூட்டப்பட்ட புதிய கனவுலகம்.
வாடிக்கையாளர்கள் விலைக்கு வாங்க முடியாத, ஆனால் நுகர்ந்து மகிழக்கூடிய சினிமா நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும், மாடல்களும் கூட அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனர்.
நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்தை 'ஜாக்கி வைத்து தூக்கும் ஆயிரக்கணக்கான பொருட்களை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும், ஆபிரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் தருவித்து சதுர மீட்டருக்கு ரூபா.6000/- வாடகை செலுத்தி, 1,40,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டிருந்த ஒரு உலக சந்தை அது.
9 தாயகம் S6

Page 12
எதிர்பார்த்ததை போலவே கடந்த ஆண்டை விட 70% அதிகமானோர் தனது 'இஷ்ட பிராண்டுகள்" அனைத்தும் ஒரு சேர எழுந்தருளியுள்ள இந்த ஹைபர் மார்க்கெட் ஆலயத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்து ரூபா 50 நுழைவுக் கட்டணம் செலுத்தி, வரிசையில் நின்று தரிசித்தனர்.
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தவைகளில் பல இதற்கு முன்னர் கேள்வியேட்டிராத பொருள்க ளென்றாலும் அவை ஒவ்வொன்றின் ‘அத்தியாவசியத் தன்மையை விளக்கும் விற்பனை பிரதிநிதிகளுக்கும், 'அதில் மேற் கொணி டு வசதிகள் இல்லையே' என்று விற்பனையாளர் களைத் திணறடிக் கும் வாடிக்கையாளர்களுக்கும் பஞ்சமே இல்லை.
"விறகு அடுப்பை ஊதி கண் வீங்கும் பெண்கள் வாழும் நாட்டில் ரூபா 15,000 விலையில் 'பெண்களின் குறை தீர்க்கும் எலக்ட்ரானிக் புகை போக்கியுடன் கூடிய 4 பர்னர் அடுப்பு.
இலவச டிவிக்கு ஒட்டுப் போட்ட தமிழ் நாட்டில் ரூபா 400,000 விலையில் 40 பிளாஸ்மா டி.வி உட்கார்ந்த படியே டி.வி.பார்க்க, படிக்க, அப்படியே கால்நீட்டி ஒய்வெடுக்க, அதையே கட்டிலாக்கித் தூங்க . என பல அவதாரம் எடுக்கும் ரூபா 25,000 மதிப்புள்ள சோபா.
60% மக்களுக்கு குழாய் இணைப்பு, குடிநீர், கழிவறை இல்லாத நாட்டில், டி.வி, போன், இன்டர்நெட், விசிடி, டிவிடி, போன்ற 13 அத்தியவசியமான சாதனங்கள் பொருத்தப்பட்ட ரூபா 250,000 மதிப்புள்ள குளியல் அறை.
நேர்த்திக் கடனை செலுத்துவதற்குக் கூட கடன் வாங்கி பஸ் பிடிக்கும் பக்கதர்கள் நிறைந்த நாட்டில் ரூபா 4 லட்சத்திற்கு விற்பனையாகும் வெள்ளியிலான நடமாடும் பூஜையறை.
உயிர் காக்கும் 150 மருந்துகளில் தன்னிறைவு இல்லாத நாட்டில், கை, கால், இடுப்பு, முதுகு, தோள், தலை என எல்லா அங்கங்களும் மசாஜ் செய்யும் 15 இலட்சம் மதிப்புள்ள மசாஜ் நாற்காலி"
தாய்லாந்தின் காடுகள் அழிந்து சோபாவாக, ஜார்கண்ட் பழங்குடியினரின் மரபுகள் அழிந்து கைவினைப்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

பொருட்களாக, தாய்வான் பெண்களின் கண்பார்வை அழிந்து எலக்ட்ரானிக் பொருட்களாக, மத்தியப் பிரதேச கைவினைஞர்களின் கலை அழிந்து வெறுமி பூஜையறையாக, உத்தர பிரதேச குழந்தை தொழிலாளர்களின் மழலை அழிந்து அலங்கார விரிப்புகளாக, கொத்தடிமை நெசவாளர்களின் இரத்தம் ஆர்.எம்.கே.வியின் புடவைகளாக, சுரங்கத் தொழிலாளர்களின் உயிர் டிடமாஸின் வைரங்களாக, ஆபிரிக்க நாகரிகம் அழிந்து "சுற்றுலா மையமாக மனிதன் அழிந்து நுகர்வோனாக! இதுதான் இந்தக் கண்காட்சி.
"அங்கே சோபா செட்டைப் பார்த்தவர்கள் வரவேற்பறையின்போதாமையை உணர்ந்தனர். சிறிய காரைப் பாரத்தவர்கள் இரு சக்கர வண்டியின் போதாமையை உணர்ந்தனர். பிளாஸ்மா டி.வி.யைப் பார்த்த பெண்கள் கணவனின் போதாமையை உணர்ந்தனர். அழகு சாதன மாடல்களைப் பார்த்த கணவன்மார் மனைவியின் போதாமையை உணர்ந்தனர்.
மொத்தத்தில் ஞானிகளும் முனிவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் முயன்றும் மக்களுக்குப் புரிய வைக்க முடியாத வாழ்வின் போதாமை தத்துவத்தை மூன்றே மணி நேரத்தில் நுகர்வோருக்குப் புரிய வைத்தது அந்தக் கண்காட்சி.
புதிய பொருளாதாரக் கொள்கையினால் உருவாகியிருக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதிய வேலை வாய்ப்புகளும், ஐந்திலக்கச் சம்பளமும் இந்திய நகர்ப்புற மக்களிடையே ஒரு வீக்க தி தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீக்கத்தை வளர்ச்சியென ஊதிப் பெருக்கி அதை அறுவடை செய்ய பன்னாட்டுக் கம்பெனிகள் இந்திய நகரங்களை முற்றுகையிட்டு, நுகர்வோரின் வாழிக் கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் இடையறாது தாக்கி மாற்றுகின்றனர்.
தீபாவளி, பொங்கல் என வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே சந்தை களை கட்டிய காலம் போய் "காதலர்கள் தினம், நண்பர்கள் தினம், தாய்மார்கள் தினம், பெற்றோர் தினம், அட்சயத் திருதியை, புத்தாண்டு விற்பனை என மாதந்தோறும் சந்தை தீபாவளி கொண்டாடுகின்றது.
“SINGS GEITLIT GEGOL LIITg5g5alijas Gil
வர வேறி பறையன போதாமையை உணர்ந்தனர். சிறிய காரைப் பாத்தவர்கள் இரு சக்கர வண்டியின் போதாமையை உணர்ந்தனர். பிளாஸ்மா sout பார்த்த பெண்கள் கணவனின் போதாமையை உணர்ந்தனர். அழகு சாதன மாடல்களைப்

Page 13
அழகு சாதனங்களை விற்க பெருநகரம் முதல் சிறு நகரங்கள் வரை அழகிப் போட்டிகள், ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு பேஷன் ஷோக்கள், மேட்டுக்குடி ஆபாச வாழ்க்கையை கடைச் சரக்காக்கும் வாழ்க்கைத் தர புத்தகங்கள், வியாபாரிகளை மிரட்டி தங்கள் பொருட்களை மட்டுமே விற்கச் செய்யும் பன்னாட்டு கம்பெனிகளின் வர்த்தக 'மேலாணி மைதி தந்திரங்கள், கடைக்கு வர முடியாதவர்களை வீட்டுக்கே சென்று வளைக்கும் "டெமோக்கள்.
ஞாயிற்றுக்கிழமையானால் பகுதிக்கு ஒரு ஷாப்பிங் திருவிழா. மாதத்திற்கு ஒரு பொருட்காட்சி, திரும்பிய பக்கமெல்லாம் முகத்தில் அரையும் பிரம்மாண்ட விளம்பர தட்டிகள், கண்ணைப் பறிக்கும் நியான் ஒளி வெள்ளங்கள், மழைக்கால தள்ளுபடி, கோடைக்கால தள்ளுபடி, ஆண்டுத் துவக்கத் தள்ளுபடி, ஆண்டு முடிவு தள்ளுபடி, ஆடித் தள்ளுபடி ஆனித் தள்ளுபடி என எப்போது வாங்கப் போனாலும் விலை குறைவாக உள்ளதைப் போன்று உருவாக்கப்படும் மாயத் தோற்றங்கள், பற்பசையைக் கூட தன்னம்பிக்கைப் பசையாக மாற்றும் விளம்பர மோசடிகள், இலவச சலுகைகள், பரிசுப் போட்டிகள் என விரிக்கப்படுகிறது வலை. தான் சிக்குவதை உணராத நுகர்வோரே இந்த சந்தை சாகரத்திரல் முழ்கி மூச்சுத் திணறுகிறார்கள்.
St. LD55E భ';' முதுகு தோள், தலை S galaib மதிப்புள்ள där நாற்
நகரங்கள் முழுவதும் சீரியல் செட்டு போல சாரை சாரையாக மிளிரும் மார்க்கெட்டுகளும், ஷாப்பிங் மால்களும் மக்களை சுண்டியிழுக்கின்றன. ஆரவாரத்தின் மீது ஆராக் காதல் கொண்ட நடுத்தர வர்க்கமோ, திட்டம் இட்டுப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற பத்தாம் பசலித் தனத்தையெல்லாம் கைவிட்டு "கடைக்குப் போவோம், கணிடதை வாங்குவோம்’ என்று ஈசலைப் போல கடைவீதியை மொய் கிகிறது. பொருட்களினி
செய்ற்றெம்பர் - நொவெம்பர்
 

அணிவரிசையில் மயங்கி தள்ளுக்கூடையின் ஐந்தாவது சக்கரமாக சுழன்று கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளிப் போட்டு நிரம்பிய கூடையை பார்த்து பெருமிதமும் கொள்கிறது.
”அதிகமாய் நுகர்கின்ற நாடே முன்னேறிய நாடு, அதிகமாய் நுகர்கின்ற மனிதனே வெற்றி பெற்ற மனிதன், பார்த்தவுடனே வாங்க வேண்டும், ஒரு வேளை பொருட்களை நுகர முடியாவிட்டாலும் அவற்றை உடைமையாக வைத்திருப்பதே மகிழ்ச்சி. அவற்றை வாங்குகின்ற அனுபவமே மகிழ்ச்சி. என்ற இந்த அமெரிக்க கனவு இந்திய நடுவர்க்கத்தின் ஆசையை வாங்க முடியாத ஏழை மக்களை ஏங்க வைக்கிறது.
"உழைப்பு நேரம் போக மீதமுள்ள நேரத்தில் மக்கள் ஈடுபட வேண்டிய படைப்பூக்கமுள்ள ஒரே நடவடிக்கை கடைவீதிக்குப் போய் ஷாப்பிங் செய்வதுதான்' என்று தனது சமூகத்தையே மாற்றி அமைத்திருக்கிறது அமெரிக்க ஆளும் வர்க்கம்.
"மனசு சரியில்லை கோயிலுக்குப் போய் வருகிறேன், மனசு சரியில்லை சினிமாவுக்குப் போய் வருகிறேன்’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள். "மனசு சரியில்லை சரவணா ஸ்டோர்
படியே கால்நீப் அவதாரம் எடுக்கு
போய்ட்டு வரேன்” என்ற வசனத்தை விரைவில் நாம் கேட்கவிருக்கிறோம். மன ஆறுதலுக்கு "ஷாப்பிங் என்பதை ஒரு மருந்தாகவே சிபாரிசு செய்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். இந்த நுகர்வு வெறி என்பது ஒரு மருந்தா அல்லது பிணியா? இந்தக் கேள்விக்கான விடையை அமெரிக்காவிலேயே தேடுவோம்.
"பசிப் பிணி என்ற சொல்லைத் தானி நாமி அறிந்திருக்கிறோம். வசதிப்பிணி (Affluenza) என்ற நோயை
தாயகம் 56

Page 14
உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது அமெரிக்கா, "மேலும் வாங்கு, மேலும் வாங்கு என்ற வெறி பிடித்த துரத்தலின் விளைவாகத் தோன்றும் மிகை உழைப்பு, கடன், பதற்றம், மனஅழுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய துன்பகரமான சமூகத் தொற்று நோய்" என்று இதனை வரையறுத்திருக்கிறார்கள் அமெரிக்க உளவியல் மருத்துவர்கள்.
ஷாப்பிங்தான் அமெரிக்கர்களுக்குப் பிடித்த பொழுது போக்கு. நோய் தீர்க்க ஷாப்பிங், உற்சாகத்திற்காக ஷாப்பிங், ஷாப்பிங்கிற்காக ஷாப்பிங் என வாங்கிக் கொண்டே இருப்பது என்பது அமெரிக்க கலாச்சார கூறுகளில் ஒன்றாகிவிட்டது.
தங்கள் குழந்தைகளுடன் வாரம் வெறும் 40 நிமிடமே விளையாடும் 70% அமெரிக்கர்கள் வாரம் 6 மணி நேரம் ஷாப்பிங் செய்கிறார்கள். நாளொன்றுக்கு 7 மணி நேரத்தை தொலைக்காட்சியின் முன் செலவிடும் குழந்தைகள் பெற்றோருடன் பேசும் நேரம் வெறும் 15 நிமிடங்கள். டி.வி. விளம்பரத்துக்குப் பலியான அமெரிக்க குழந்தைகளால் தூண்டப்படும் வியாபாரம் மட்டும் ஆண்டுக்கு 45 லட்சம் கோடி ரூபாய்.
1950-இல் துவங்கிய அமெரிக்க மக்களின் நுகர்வு கலாச்சாரம் நுகர்வு வெறியாய் வளர்ந்து கொள்ளை நோயான அஃப்லூயென்ஸாவாக இன்று ஒட்டு மொத்த சமூகத்தையே சிதைத்துவிட்டது. இந்த தணியாத நுகர்வுத் தாகத்தினால் அமெரிக்கர்கள் ஆண்டுதோறும் ஆளுக்கு 21000 டாலர்கள் நுகர்வுப் பொருட்களின் மேல் செலவழிக்கிறார்கள். அமெரிக்காவில் உயர் பள்ளிகளைவிட
ஷாப்பிங் மால்கள் இரு மடங்காகப் பெருகியுள்ளன.
இவ்வளவு செலவிற்கும் அமெரிக்கர்கள் வாங்கியவை பொருட்கள், பொருட்கள், பொருட்கள் மட்டுமே. பொருட்களை வாங்கி வைப்பதற்காக அமெரிக்கர்களின் வீடுகள் விரிந்தன. அதாவது, வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் இடத்தைக் காட்டிலும் பொருட்கள் பயன்படுத்தும் இடம் அதிகரித்தது. சோபா, கட்டில், பீரோ போன்ற பொருட்களை வாங்கிவிட்டு வைப்பதற்கு வீட்டில் இடமில்லாமல் வாடகைக்கு லாக்கர் பிடித்து அங்கே அடுக்கி வைத்துப் பாதுகாக்கிறார்கள். இதற்கு
*பொருட்களின் பால் வளர்க்கப்படும் ‘உபயோகித்த பின் தூக்கியெறி’ எனும் ‘யூஸ் அண்ட் த்ரோ" கலாச்சாரம் மனித உறவுகளுக்கும் பரவுகிறது. “பயன்படாத" நண்பர்களோ, கணவனோ, மனைவியோ, பெற்றோரோ காலம் காலமாய் ஒரு கம்பெனியில் உழைத்த தொழிலாளியோ- யாராக இருந்தாலும் பொருட்களைப் போலவே தூக்கியெறியப்படுகிறார்கள்.”
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

அமெரிக்கர்கள் கட்டும் ஆண்டு வாடகை மட்டும் 60,000 கோடி ரூபாய்.
இவ்வளவு வாங்கியும் செலவழித்தும் அமெரிக்கர்களால் இன்பமாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் "அமெரிக்கர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அமெரிக்கர்கள் அதிகமாக உழைக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அதிகமாக வாங்க விரும்புகிறார்கள்". வாங்கிய கடனை அடைக்க மேலும் அதிகமாக வேலை செய்கிறார்கள்.
ஏனென்றால், இந்த ஷாப்பிங் அனைத்தும் கடனில் தான் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் ஐந்திற்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இல்லாத நபரை காண்பது அரிது. ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் கிரெடிட் கார்டுகளில் மட்டும் 7500 டாலர்களுக்கு மேல் கடன் வைத்துள்ளது. இன்றைய நிலையில் 60 லட்சம் அமெரிக்கர்கள் நோணி டியாகும் விளிம்பில் உள்ளனர். 60% அமெரிக்கர்களுக்கு வேலை போனால் தனது வாழ்க்கையை 1 மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாத நிலை.
ஒரு அமெரிக்கத் தொழிலாளி 1960-களில் வேலை செய்ததை விட இன்று அதிக நேரம் வேலை செய்கிறான். இதனால் ஏற்பட்ட நேரமின்மை காரணமாக ஒரே வீட்டில் இருந்தாலும் அமெரிக்க குடும்பத்தினர் தனித்தனி தீவுகளாக தொடர்பற்று வாழ்கின்றனர். நாளொன்றுக்கு 12 நிமிடம் மட்டுமே பேசும் அமெரிக்கத் தம்பதிகள் தான் உலகிலேயே அதிகமாக விவாகரத்து செய்கிறார்கள். அதில் 90% விவாகரத்துகளுக்கு காரணம் பணம் தொடர்பான பிரச்சினைகள்.
"பொருட்களின்பால் வளர்க்கப்படும் "உபயோகித்த பின் தூக்கியெறி எனும் "யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம் மனித உறவுகளுக்கும் பரவுகிறது. "பயன்படாத" நண்பர்களோ, கணவனோ, மனைவியோ, பெற்றோரோ காலம் காலமாய் ஒரு கம்பெனியில் உழைத்த தொழிலாளியோயாராக இருந்தாலும் பொருட்களைப் போலவே தூக்கியெறியப்படுகிறார்கள்.
நுகர்வு வெறியின் நேரடி விளைவாக ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏழைகள் வறுமைக் கோட்டுக்கு கீழ் போய்க்கொண்டிருக்கும் அதே நேரத்தில் பணக்காரர்கள் தனது வளத்தைப் பெருக்கிக் கொண்டே போகின்றனர். 20 சதவிகிதம் அமெரிக்க குடும்பங்கள் 92% அமெரிக்க வளத்தை பெற்றுள்ளன. அவர்களில் 10% பேர் 83% வளத்தை பெற்றுள்ளனர். இதற்கு மாறாக 40% அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. இந்த ஏற்றத்தாழ்வின் விளைவாக விதம் விதமான குற்றங்கள் அதிகரிக்கின்றன. உலகத்திலேயே அதிகமாக 20 லட்சம் குடிமக்களை சிறையில் வைத்தள்ளது அமெரிக்க அரசு.
தாயகம் 56

Page 15
s:
200க்னிந்ாதிைதாக 35ázágDZ., 62é72of(Afluenza) az நோயை உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிற அமெரிக்கா மேலும் வாங்கு மேலும் வாங்கு என்ற வெறிபிடித்த தரத்தலின் விளைவாகத் தோன்றும் மிகை உழைப்பு கடன் பதற்றம் மனஅழுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய தண்பகரமான சமூகத் தொற்று நோய்" என்று இதனை வரையறத்திருக்கிறார்கள் அமெரிக்க உளவியல் மருத்தவர்கள் হাঙ্গমস্থ
வாங்கிக் குவிப்பதில் வற்றாத தாகம் கொண்ட அமெரிக்கர்களுக்கு தன் குடும்பமும் சமூகமும் சிதறுவதைப் பற்றி உரைப்பதேயில்லை. நுகர்வு வெறி தோற்றுவிக்கும் நான் - எனது - என்னுடைய என்ற தனிநபர்வாதம் அவர்களை ஒட்டு மொத்த சமூகத்திலிருந்து அந்நியமாக்கியிருக்கின்றது. உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் நுகர்வு வெறிச் சமூகமான அமெரிக்க வல்லரசில் 15% பேர் மன நோயுடன் வாழ்கிறார்கள். 10 ஆண்டுகளில் தற்கொலைகள் 300% அதிகரித்துள்ளன.
2004 - ஆம் ஆண்டு கணக்குப்படி நம் நாட்டில் பெங்களுரில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 70% பேர் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகளான சாப்ட்வேர் துறையினர். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவும் வல்லரசுதானோ!.
பசிப்பிணியால் துன்புறும் நமது நாட்டிற்கும் வசதிப் பிணியால் அவதிப்படும் அமெரிக்காவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா என்று வாசகர்கள் சிலர் கருதக் கூடும். ஏணி வைக்காமலேயே எட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறோம்.
அடுத்த சில ஆண்டுகளில் "25 கோடி செல்போன் என்ற இலக்கை அடைந்தே தீருவோம்” என்கிறார் அமைச்சர். வீட்டுக்கு ஒரு குழாய் இல்லை. குழாய் வைக்க வீடே இல்லை. ஆனால் வீட்டுக்கு ஒரு செல்போன்! இரண்டு ரூபாய் அரிசியும் கலர் டி.வியும் அமைந்துள்ள கூட்டணியின் பொருள் என்ன? அதுதான் வறுமையும் நுகர் பொருள் மோகமும் அமைத்துள்ள கூட்டணி.
அமெரிக்காவைப்போல பொருட்களை வைக்க வீட்டில் இடமில்லாமல் லொக்கர் தேடும் நிலை இங்கே தோன்றாமலிருக்கலாம். ஆனால் டிவி, சோபா, ஃபிரிட்ஜ், வாசிங்மிஷின், கிரைண்டர், கம்ப்யூட்டர், சாப்பாட்டு மேசை” ஆகியவைதான் இன்றைய நடுத்தர வர்க்க வீடுகளின் அளவைத் தீர்மானிக்கின்றன என்பது உண்மையில்லையா?
அட்சய திருதியைக்கும் ஆடித்தள்ளுபடிக்கும் நேர்த்திக் கடன் செலுத்துவது போல கடைவீதிக்குப் போக நடுத்தர வர்க்கம் பழகிவிடவில்லையா? கிரெடிட் கார்டு இல்லாத நகர்ப்புற நடுத்தர வர்க்கம் இன்று உண்டா? 1980இல் இந்தியா முழுவதும் 8700 கிரெடிட் கார்டுகள். இன்று ஒரு சிற்றுாரிலேயே அதைவிட அதிகமிருக்கும்.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்கள் பெற்றோரும் பிள்ளையும் டிவியுடன் செலவிடும் நேரம் அதிகமா, உங்களுடன் செலவிடும் நேரம் அதிகமா? தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்கள் வாங்கும் விருப்பங்களைத் தீர்மானிக்கவில்லையா?
இந்த நுகர்வு மோகம் உங்கள் உறவினர் மத்தியில் நண்பர்கள் மத்தியில், ஏன் உங்கள் குடும்பத்திற்குள்ளேயே இனம் புரியாத சுயநலவாதிகளை உருவாக்கியிருப்பதை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லையா?
எதை உடைமையாகக் கொள்ள முடியுமோ அந்தப் பொருளை மட்டுமே நேசிப்பது என்ற பொருள் மோகம், "காதல், பாசம், இரக்கம், நட்பு, தோழமை போன்ற மனித உணர்ச்சிகளின் இடத்தில் உடைமை உணர்ச்சியை சத்தம் போடாமல் திணித்துவிட்டது. சக மனிதனை பொருளைப் போல் விலைக்கு வாங்க முடியாதென்பதால் மனித உறவுகள் மதிப்பு இழந்து வருகின்றன.
இந்தப் பொருள் மோகம் தானாக உருவானதல்ல. முதலாளி வர்க்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படுவது. முதலாளித்துவ நுகர்பொருள் உற்பத்தியுடைய கன்வேயர் பெல்டின் மறுமுனையில் உங்கள் வாய். நாளொன்றுக்கு 10 லட்சம் போத்தல் கொக்கோ கோலா உற்பத்தி என்றால் தினம் ஒரு போத்தல் குடிப்பதற்கும் அதுவே 20 லட்சமானால் 2 போத்தல் குடிக்கும்படியாகவும் நீங்கள் தயாரிக்கப்படுகிறீர்கள். விலங்குகளைக் கூடக் கூண்டிலடைத்துத் தான் அடிமையாக்க முடியும். சுதந்திரமாக உலவவிட்டு அடிமைத்தனமாகச் சிந்திக்கும் நிலைக்கு நம்மைப் பழக்கியிருக்கிறது முதலாளித்துவம்.
முதலாளித்துவ உற்பத்தியின் தேவைக்கு ஏற்ப உங்கள் பசியும் தாகமும் உருவாக்கப்படுகின்றன. உங்களுடைய நாவில் உமிழ்நீர் சுரப்பதைக் கூட விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன.
அமெரிக்க கனவைத் துரத்தும் இந்த ஓட்டத்தில் மனிதப் பண்புகள் காலடிப் புழுதியாக காற்றில் கலக்கின்றன. கடன் கட்ட முடியாமல் 10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நாட்டில், கையில் கிரெடிட் கார்டுகளுடன் எதை வாங்குவது என்று தெரிவு செய்ய முடியாமல் கடைகளில் அலை மோதுகிறது ஒரு கூட்டம்.
அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ சக மனிதர்களின் துயரத்தைப் பற்றியோ அக்கறையில்லை. அவர்களால் விலைக்கு வாங்க முடியாத எந்தப் பொருள் மீதும் அவர்களுக்குப் பற்றுதல் இல்லை.
கணவன் - மனைவிக்கும் - குழந்தைகளுக்கும்நண்பர்களுக்கும் ஒதுக்குவதற்குக் கூட நேரமில்லாமல் அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உழைப்பு நேரத்தையும் ஒய்வு நேரத்தையும் ஒரு சேர சந்தையிடம் அடகு வைத்ததனால் ஏற்பட்டுள்ள இடைவெளியை அவர்கள் அடைத்தாக வேண்டும் பொருட்களைக் கொண்டு!
நன்றி (புதிய கலாச்சாரம்- ஜூலை 2006)
தாயதம் 56

Page 16
-தொடர்நடைச் சித்திரம் -
சினின் Ah, abA
છાછ ઉો ಕåಹಾಲಿಲಿ
மாவை வரோதயன்
அவசர நடை, நடையின் வேகத்தில் கதை, நாலுமுழ வெள்ளை வேட்டி, தோளில் சால்வை (பாடசாலை நாட்களில் அது நஷனலாக இருக்கும்) ஒட்ட வெட்டிய பழுத்த கேசம், நெற்றி நிறைய திருநீறு, மெலிந்த உடல், சற்றே கூனிய முதுகு, வாயில் தேவார பண்ணிசையின் முணுமுணுப்பு. இது சங்கரலிங்கம் வாத்தியாரின் அடையாளம்.
பள்ளிக்கூடத்தில் அவருக்கு வேறு வேறு அடையாளங்கள் உண்டு. 'சுருட்டர், சுருட்டுச் சங்கரி அதில் சில. அவருக்கு இழுப்பு வியாதி இருந்தது. (ஆஸ்த்மா) மழை காலத்தை சமாளிக்க மிகவும் சிரமப்படுவார். அதனால் மழை காலம் வந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம். ஆனாலும் வாயில் சுருட்டும், பொக்கு பொக்கு என்று வரும் புகையும் ஒரு பொது அடையாளம். அதனால்தான் சுருட்டு அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது.
நடேஸ் வராகி கல் லுTரி கனிஷ்ட வித்தியாலயத்தில் அனேகமான வகுப்புக்களுக்கு அவர்தான் சமயபாட ஆசிரியர். சில வேளை உயர் வகுப்புக்களிலும் நுழைந்து படிப்பிப்பார் அவர் பாடம் நடத்த வரும் வகுப்புக்களின் அடுத்த வகுப்புக்களில் ஆசிரியர் வராவிட்டால் அதோ கதிதான். சங்கர பிள்ளை வாத்தியா உசாராகி விடுவார்.
“எல்லோரும் சமயபாடக் கொப்பியை எடு வினா விடை எழுதலாம்.” என்று தொடங்கினால் இரண்டு மூன்று வகுப்பறைக் கரும்பலகைகள் கேள்விகளால் நிரம்பி வழியும். ஒன்று முடி! அடுத்தது, அடுத்தது முடிய மற்றது. அதுவு முடிய முந்தியது. என்று நூற்றுக்கும் மேற்பட் கேள்விகள் எழுதப்படும்.
திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவார எது? என்று தொடங்கி திருமுறைகளி பிரபந்தங்கள், குரு பூசை, திதி எல்லா கேள்விகளாக வளரும். அவர் கேள்வி எழுதி

14
కత్రిత్ర
,
செல்லும் வேகத்தில் நீாங்கள் கொப்பியில் கேள்வி எழுதி உடனுக்குடன் விடையும் எழுத வேண்டும்.
ஒரு கரும்பலகையில் கேள்வி நிறைந்ததும் பின் புறமாக வகுப்பறையைச் சுற்றி வருவார், பின்னால் நின்று எங்கள் கொப்பிகளை நோட்டம் விடுவார். ஏதும் கேள்விகளுக்கு விடை எழுதப்படாமல் இடைவெளி தெரிந்தால் சங்கடம் ஆகிவிடும். அச்சத்தால் எங்கள் கைகள் முதுகை, தொடையை, தலையை சொறியத் தொடங்கிவிடும்.
‘என்ன கடிக்குதே என்ற கேள்வியுடன் இடைவெளிக்குரிய கேள்வியைக் கேட்பார். பதில் தாமதமானால் பிரம்பு முதுகைப் பதம் பார்க்கும். அடிவிழ எங்கள் வாயில் விடை வரும். விடை வரத் தவறினால் அடி கூடி அவரே விடையைச் சொல்லுவார். யாரும் யாரையும் பார்த்து எழுத (ԼՔԼԳեւ ITՖl.
கேள்வி எழுத சமயக் கொப்பி இல்லை என்றால் ஏதாவது ஒரு கொப்பியில் எழுதியாக வேண்டும். எழுதிய கொப்பிகளை சிறிது கால அவகாசத்துடன் சேகரிக்கத் தொட்ங்கி விடுவார்.
மறுநாள் நெஞ்சு ‘திக். திக் என்று இருக்கும். திருத்திய கொப்பிகளைக் கொணர்ந்து மொனிற்றரிடம் கொடுத்துவிட்டுப் போய் விடுவார். பின்பு எங்காவது வழியில் காணும் போது கேட்பார். “குமரன் நேற்று சோதனையில எத்தின மார்க் ஸ்? நான் தயங்கித் தயங்கி
தாயகம் 56

Page 17
எண்பத்தைஞ்சு' என்பேன். அடுத்த கணம் முதுகு புளிக்கும். 'மிச்சம் பதினைஞ்சும் எந்தப் பெண்டாட்டிக்குக் குடுத்தனி?..! என்று சுழர சுழர அடி மழை பொழியும். தப்பித்து ஓடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
அவரும் நாங்களும் ஒரே கிராமத்தில், பழையூரில் வசித்ததால் அவர் எம்மை அதீத உரிமையுடன் தண்டிப்பதுண்டு. தண்டனை பெறுவது நாங்கள், திருந்துவது அடுத்த மாணவர்களாக இருக்கும்.
ஞாயிற்றுக் கிழமை காலை விடிகிறது என்றால் ஒரு வித படபடப்பு, பரபரப்பு இருக்கும். ஏழரை எட்டு மணியென்றால் மனுசன் வந்துவிடுவார். பாடசாலையைத் தட்டித் திறந்து ' குமரன் , ஜீவன் இன்னும் வெளிக்கிடயில்லையே! கெதிப்படுத்துங்கோ! அந்தா அதில இருக்கிற அலரி, பொன்னுச்சி, நித்திய கல்யாணி பூவெல்லாம் ஆஞ்சு கொண்டு வாங்கோ!...” கட்டளைகள் பிறப்பித்தபடி விரைவார். எங்களைப் போல மாணவர்கள் இல்லாத அயல் வீடுகளில் அவர் தானாகவே பூக்களைப் பறித்துக் கொள்வார். அவர்களிடம் பிடி அரிசி, தேங்காய் சேர்ப்பதும் அடுத்த பணி.
எமது கிராமத்து வீடுகளில் சங்கரப்பிள்ளை வாத்தியார் ஒவ்வொரு உமல் கொடுத்து வைத்திருக்கிறார். அம்மா மார் தினமும் உலையில் அரிசி போடும் முன் இந்த உமலிலும் இட்டு சேமிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலையில் வாத்தியார் வந்து ஒரு உரப்பையில் அவற்றைச் சேகரித்துச் செல்வார்.
மற்ற வீடுகளுக்குப் போன வாத்தியார் திரும்பி வரும் வரை நாங்கள் வாசலில்
 

தயாராக நிற்கிறோம். எங்களுடன் அம்மா எங்கள் வீட்டு உமலுடன் நிற்கிறார். சமய பாடப் புத்தகம், கொப்பி, பேனா, பென்சில் ஒரு கையிலும் பறித்த பூக்களை கடதாசிப் பையில் போட்டு மறு கையிலுமாக தும்பியை வாலில் பிடித்து, வண்ணத்துப்பூச்சியை விரட்டி, விரட்டி பொத்திப் பிடித்து விளையாடி எங்கள் பயணம் தொடரும்.
‘' கெதியா வாங் கோ. கெதியா வாங் கோ.’அவசரப்படுத்தியபடி அவர் முன்னால் நடப்பார். ஒரு கையில் உரப்பை, மறு கையில் உமல் நிறையப் பூ அந்த உமல் பிடியை முழங்கைக்குள் மாட்டி இடுப்புக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடியே நடப்பார். திரும்பிப் பார்க்கும் போது எங்களில் யாராவது மாட்டிக் கொண்டு விடுவோம்.
'ஜீவன் ஏன் விபூதி பூசேலை! வீட்டில பஞ்சமே! நீறில்லா நெற்றி பாழ்.” என்பார். ஜீவன் பயந்து போய் நெற்றியைத் தடவிப் பார்க்கையில் இருந்த விபூதியும் மீதம் அழிந்து விடும். ‘பூசின்னான் சேர்! அழிஞ்சு போச்சுது”, ‘உண்டண்ண அள்ளிப் பூசினா ஒருக்காலும்
yy
அழியாது. நாகரிகம் பிடிபடுகுது போல.”.
அதற்கு மேல் நாங்கள் யாரும் வாய் திறக்க மாட்டோம். விளையாட்டுக்கள், சேட்டைகளை நிறுத்தி வாத்தியாரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து பின் தொடர்ந்து போவோம்.
ரெண்டு கட்டை தூரம் பொடி நடைதான், சம்பந்தரின் பனை வடலி, ஊராக்களின் தோட்டவெளி எல்லாம் கடந்து போக வயல் வெளிக்குள் ஒரு சோலை தெரியும்.
அரச மரமும் மருத மரமும் இணைந்த ஒரு பசுமைக் கூடாரம். அடியில் கூத்தியாவத்தைப் பிள்ளையார் கோவில். முன்னால் குளம், மருதமரக் கிளைகளும் அரச மரக் கிளைகளும் கைகளை நீட்டி குளத்து நீரில் கோடு கீறி, காய்களை எறிந்து நீரில் வளையங்கள் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும். அவைதான் எங்களுக்கு ஊஞ்சலும், உல்லாசமும்.
வாத்தியார் மடப்பள்ளியில் அரிசி, தேங்காயை
வைத்துவிட்டு எங்கள் அணிவகுப்பை
15
நடத்துவார். வயது, திறமை அடிப்படையில் முதலில் சரியைத் தொண்டில் ஈடுபடுத்தப் படுவோம். விளக்குமாறு, தும்புக்கட்டை,
*(Ilustó 56

Page 18
உழவாரம், மண்வெட்டி, குப்பைவாரி எல்லாம் ஒரு அரைமணி நேரம் வரையில் இயங்கும்.
பின்பு குளத்து நீரில் கால், முகம் கழுவி ஞான வழிபாடு. மண்டபத்துள் நாங்கள் பாடசாலை வகுப்புகள் அடிப்படையில் இணைந்து குழுக்களாக ஒழுங்கமைத்துக் கொள்வோம் . மூன்றாம் வகுப் புக் கு உட்பட்டவர்கள் ஒரு குழு, ஐந்தாம் வகுப்புக்கு கீழ் வேறு குழு, பத்தாம் வகுப்புக்கு உட்பட்டவர்கள் இன்னொரு குழு என ஒன்று சேர்வோம்.
எங்கள் கிராமத்தில் இருந்தும் தையிட்டிக் கிராமத்தில் இருந்தும் ஒரு இருபத்தைந்து மாணவர்கள் வரையில் அங்கு சேருவோம். அந்த மூன்று வகுப்புக்களுக்கும் சங்கரப்பிள்ளை வாத்தியார்தான் ஒரே ஒரு முகாமை.
தேவாரம் பாடி வகுப்பை ஆரம்பித்ததும் அன்றைய பாடத்தை வாத்தியார் தொடக்கி வைப்பார். நாங்கள் தொடர்ந்து வாசித்து கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும். திருக்குறள், தேவாரம் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை மனனம் செய்ய வேண்டும். வகுப்பு முடியும் போது பாடமாக்கியதை ஒப்புவித்து ஆக வேண்டும்.
வாத்தியார் ஓடி ஒடி மடப்பள்ளியில் தேங்காய் துருவி, பொங்கலுக்கு உலை வைத்து, அரிசி கழுவிப் போட்டு, பால்விட்டு பிரசாதம் தயார் செய்வார். வாத்தியார் மடப்பள்ளிக்குப் போகும் நேரம் பார்த்து நாங்கள் நடிகமணிகளாக மாறுவோம்.
கூத்தியாவத்தை கிராம முன்னேற்றச் சங்க மண்டபம் எங்கள் அரங்காகும். சும்மா இருக்கும் மேடையில் நாங்கள் ஏறுவோம். கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு அரிச்சந்திர மயானகண்டம், சத்தியவான்சாவித்திரி நடித்துப் பார்ப்போம். புதிய நாடகம் போட எண்ணி ‘அமைச்சரின் முடிவு பயிற்சி செய்வோம். குமரன் தளபதி, நான் அரசன், ஜீவன் மந்திரி. வாத்தியார் வர ஓடி வந்து அமர்ந்து பாடம் படிப்போம்.
அந்தக் காலத்திலேயே எங்களுரில் கூத்தியாவத்தை கம்பன் கழகம் ஒன்று இருந்தது. தமிழக அறிஞர்கள் வந்து உரையாற்றிய வரலாறும் இருந்தது. மானாவாரிப் போகம் தவிர மற்றைய காலங்களில் அங்கு
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

16
நெல்லு விதைப்பு நடைபெறுவது குறைவு. குளத்து நீரைப் பொறுத்து சிறுபோக வேளாண்மை நடக்கும். மற்றும்படி அந்த மணி டபமும் , வயல் வெளியும் கலை அரங்காகத்தான் திகழுமாம்.
வாத்தியார் மீண்டும் மடப்பள்ளி போக நாங்கள் மேடையில் ஏறுவோம். பத்தரை மணியளவில் சமயபாட வகுப்பு முடிந்துவிடும். இனி கிரியை வழிபாடு. வாத்தியார் சமைத்த சாதத்தை பிள்ளையாருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் படையல் செய்வார். அவரவர் தாம் கொண்டு வந்த அர்ச்சனைப் பொருட்களை, பூக்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மூத்த அக்காமார் தேவாரம் பாட நாங்கள் சேர்ந்து பாட வேண்டும். பஞ்ச புராணம் பாடி முடிய கற்பூர தீபம் காட்டி பூசை முடிவுறும்.
அடுத்தது யோகம். எல்லோரும் மண்டபத்தில் சென்று வரிசையாக அமர வேண்டும் . வாத்தியார் சகலருக்கும் பிரசாதம் பரிமாறுவார். அதற்கென்றே குளக்கரையில் பூவரசம் மரங்கள் இலைகளை பெரிய இலைகளாக விரித்து வைத்துக் கொண்டிருக்கும். அந்த இலைகளைப் பறித்து வந்தே எங்கள் பிரசாத போசணம் நிகழும்.
இனி பாத்திரங்கள் எல்லாம் கழுவி அடுக்குகள் முடிந்து வாத்தியார் புறப்பட நாங்களும் வீடு நோக்கி அவரைப் பின் தொடர்வோம்.
இத்தகைய பணிக்காகவே அவரைப் பலர் ‘அன்னதானச் சங்கரி” என்றும் வியந்து கூறுவதுண்டு. "அறநெறிப் பாடசாலை’ என்ற பெயர் வைக்காமல், அரச நிறுவனங்களின் செல்வந்தர்களின் நிதி எதனையும் எதிர்பாராமல் எமது ஊர் மாணவர்களின் சமயக் கல்விக்கும், ஒழுக்கத்திற்கும், தமிழுக்கும் கலைக்கும் அடித் தளம் இட்ட ஒரு முன்னோடி சங்கரப்பிள்ளை வாத்தியார். அவர் ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்த ஒரு ஞானி. இன்று கல்விக்கூடங்களை இழந்து நிற்கும் அந்த வலிகாமம் வடக்கு மண்ணின் ஒரு மைந்தன்.
(இன்னும் வருவார்கள்)
6TU30 56

Page 19
கவிதை
விண்ணைத் தடவி விளையாடும் எழில் கு கண்டியிலோர் பின்னிரவில் காலாற நடத்து வந்தேன். குளிர்கலந்த காற்றுக் குசலம் விசாரிக்க அழகு நிலாத் தீபம் ஆடிவர
தலதா
மாளிகைக்குப் போனேன். வாசலிலே உடல் தடவிச் சோதித்தார்; சிங்களச் சோதரனும் அதை
 
 

ஏற்றான்!
17
மோனத்தில் பளிங்கு மாளிகை முறுவலிக்க w வாசலிலே தாமரைப்பூ வாங்கி உடல் சிலிர்க்கச்
சென்றேன்; புனிதம் சிறகடித்துச் சுற்றிற்று என்னை எதிர்பார்த்த LDT görfluustuu
“றபான் மேளம்”
தாயகம் 56

Page 20
முழங்கத் தொடங்கிற்று! மகுடி ஒலி நிகர்த்த குழலினது ரீங்காரம் மனப்பாம்பை LDu 1&álsög).
ஏதோ ஒரு இலயத்தில் இடைவிடா தெழுந்த ஒலி
ஆயத்தம் பூசைக்கு அறிவிப்பால் மாறிற்று இரண்டாவது மாடி போனேன் . திறக்காக் கதவின் முன் இருந்தபடி இளைஞர், முதியவர், சிறுவர்கள் கசிந்து கண்ணிர் மல்கித்
தொழுதிருந்தார்! முன்னிருந்த பீடத்தில் அழகாய் மலரடுக்கிட் பவ்வியமாய்க் குனிந்து பலபேர் நகர்ந்தார்கள் . வெள்ளை உடை புனைந்த தேவதைகள் பக்தி மின்ன உள்ளம் உருக அமர்ந்து வணங்கினார்கள் கதவு திறக்க .
மூலஸ்தான ஜொலிப்பில் புத்தனது கருணை பொன்னாய் மிளிர்ந்திற் பார்த்துப் பரவசமாய் அமர்ந்தேன். எனதருகில்
வயதுபோன தாயொருத்தி என் அன்னை போலிருப்பாள் கண்ணிர் அருவியோட . வாயிருந்து ஒலியெழும்பா -
வண்ணம் அமர்ந்து மனபாரம் இறக்கிடுதல் போல . அழுதாள்! அவளின் எளிமை, ... அவள் கோலம், அவளின் குடும்பநிலை சொல்ல எவரையும் சட்டை செய்யாமல் தன்பாட்டில் புத்தனது காலடியில் பொலுபொலென்று க சொரிந்தாள்.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

அவளுக்கும் . . என்னுரின் வயிரவரைப் பிள்ளையாரை நேர்ந்தழும் தாயருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. தலதா மாளிகையின் சிற்பம், கலாசாரம், அது பேணிக்காக்கும் பெளத்தத்தின் பொக்கிஷங்கள், அது சொல்லும் பெளத்தரின் வாழ்வு, என்பவற்றை நான் தெரிந்து கொண்டாலும் ‘எங்கும்’
துயருற்றோர் . கண்ணிரும் கதையும் ஒரே போலத்தானென்று சொன்னதொரு தத்துவத்தை சூட்சுமமாய் உணர்ந்து மீண்டேன்.
தாயகம் 56

Page 21
ҹО ந்த நீலமலைத் தொடர்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன. சலசலத்தோடும் அருவிகள், ஓடைகள், சில்லென்ற தென்றல், குருவிகள் மைனாக்களின் கொஞ்சும் ஒலியலைகள் என்பன மனதுக்கு எவ்வளவு
இதமளிக்கின்றன. பார்க்கு மிடங்கள் எல்லாம் பசுமைகள், புல்வெளிகள் யாருக்குத்தான் மனதில்இனிமை ဦးႏွ႔၈၈!! 9 650 பணி ணாது! ) இவை எல்லாவற்றுக்கும்کیریر சிகரம் வைத்தாற் போல்
Z
*
X。 *!
v\ | \, t தொடு வானத்துக்கப்பர்ல் மர்லிையில் சூரியன் மறையும் அபூர்வ வர்ண ஜாலத்தை அங்கு மாத்திரம் தான் பார்க்க ஒளி மேவிப் பரவ ஊதா, கருஞ்சிவப்பு, பச்சை, நீல இந்திரலோகத்தை நினைப்பூட்டும்.
ஆனால் இவையெல்லாம் அருகில் இருந்தும் இ கூட்டத்தினரும் அங்கு வாழத்தான் செய்கிறார்கள். அரசி எழுபதுகளில் இவர்கள் வாழ்ந்து உழைத்து வளங் ெ மயமாக்கல் என்ற பெயரில் பறித்தெடுக்கப்பட்டன. ஆயிரக் கொண்ட பல தோட்டங்கள் துண்டாடப்பட்டன. சிறு, மட்டும் வழங்கப்பட்டன. அவற்றில் வாழ்ந்த தொழிலாளக் போவதற்கு இடமின்றிக் கொதிக்கும் பானையில் இருந்து இப்படி வாழ்ந்து கெட்டுப் போன தோட்டந்தான் :ெ தாமரைவள்ளித் தோட்டம். மேற்கணக்கு, பணியக் கணக் செழிப்பான தோட்டம். இன்று போக்குவரத்துப் பாதை
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 
 
 
 
 
 
 
 

இரா.சடகோயன்
அந்த அற்புதக் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த முடியும். மஞ்சள், சிவப்புக் கலந்த மனோரம்யமான வர்ண மென நிமிடத்துக்கு நிமிடம் உருமாறி மாயாஜாலமென
வற்றைப் பார்த்துப் பரவசப்பட முடியாத ஒரு மக்கள் ன் இனவாதக் கொள்கையால் ஆயிரத்துத் தொழாயிரத்து காழிக்கச் செய்த அந்தத் தேயிலைத் தோட்டங்கள் தேசிய கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமுள்ள பல டிவிசன்களைக் சிறு துண்டுகளாகப் பெரும்பான்மை இன மக்களுக்கு குடும்பங்கள் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். அவர்கள் அடுப்பில் விழுந்தவர்களின் கதிக்குத் தள்ளப்பட்டனர். 5ாளஸ்பாகே குன்றுகளின் சாரலை அண்டிக் காணப்பட்ட கு, நடுக்கணக்கு என்ற மூன்று டிவிசன்களைக் கொண்ட கள் உடைந்து போய் ஆள் நடமாட்டமின்றிப் பாழாகிப்
9 தாயகம் 56

Page 22
போய்விட்டன. பல ஆயிரம் கிலோ தேயிலையை அரைத்து உலகின் மிகச் சிறந்த தேயிலையை உற்பத்தி செய்து ஏலச் சந்தையில் மிக அதிக விலையைப் பெற்றுக் கொடுத்த அத்தோட்டத்தின் இராட்சதத் தொழிற்சாலை கண்மூடி மெளனியாக இருக்கிறது. அதன் சுவர்கள் இற்று உழுத்து அநாதரவாகச் சிதைவடைந்து கிடக்கிறது.
சிறுவயதில் பள்ளிக்காலத்தில் எனது தந்தையே பெக்டரி ஒப்பீஸராக இருந்ததால் அந்தத் தொழிற்சாலையின் ஒவ்வொரு அங்கத்தையும் அறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தொழிற்சாலை இயங்கும் போது தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு பெருஞ்சிங்கம் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து உரக்க குரலெடுத்து உறுமுவது போல் ஒரு பிரமையை ஏற்படுத்தும். மற்றச் சமயங்களில் அந்த இயந்திர ஒலி நாம் எந்த ராகத்தை நினைத்துக் கொண்டாலும் அந்த ராகத்தில் இசை எழுப்புவதாகவே ஒலிக்கும். இரவில் அந்த ஓசையைத் தாலாட்டாக நினைத்துக் கொண்டு கூர்ந்து செவிமடுத்தால் தூக்கம் வராத நேரத்திலும் தூக்கம் வந்துவிடும்.
தாமரைவள்ளித் தோட்டத்தில் புகழ் பெற்ற ஒரு அம்மன் ஆலயமும் இருந்தது. அம்மன் கோயில் திருவிழாவென்றால் எத்தனை கொண்டாட்டம். சுற்று வட்டாரத்தில் எல்லாத் தோட்டங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வருவர். கலை நிகழ்ச்சிகள் பத்து நாட்களுக்கு நடைபெறும். இந்தியாவில் இருந்தெல்லாம் கலைஞர்கள், பேச்சாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள். நானும் கூட காவடி, கோலாட்டம் எல்லாம் ஆடியிருக்கிறேன். கரகம் பாலித்தல், பங்குனி உத்திரம், டிசம்பரில் ராமநாம பஜனை, இடையில் காமன் கூத்து, என்ன ஒரு கலகலப்பான வாழ்வு. இவை எல்லாம் எங்கே போய்விட்டன. ஏன் அந்தக் கோயில் இப்படி பூஜை புனஸ்காரமின்றிப் பாழடைந்து போய்க் கிடக்கின்றது. நாய்களும், பூனைகளும் மழைக் கொதுங்குவதைத் தவிர மற்றப்படி உயிரற்ற கோயிலாகத் தோற்றமளிக்கிறது. அந்தத் தோட்டத்தில் எனக்கு மிகப் பிடித்ததொன்று மாடசாமி கோயிலும் கற்குகையும், அதனையொட்டிய சிற்றாறும். வார இறுதி நாட்களிலும், விடுமுறைகளின் போதும் எங்கள் விளையாட்டெல்லாம் அந்த முனியாண்டிக் கோவிலோர ஆற்றில்தான். ஆற்றை மறித்துச் சிறிய அணைகட்டித் தெப்பக்குளமாக்கி நான்கு வாழை மரத்தண்டுகளை ஒன்றாகச் சேர்த்து இணைத்துத் தெப்பம் விடுவதென்றால் எத்தனை இண்பகரமான பொழுதுகள். தோட்டத்தில் யாருக்கும் அம்மை நோய் வந்தாலும் வைசூரி கண்டிருந்தாலும் வேறும் துண்ட துயரங்களின் போதும் காத்தருள வேண்டுமென்று மாடசாமி தெய்வத்தை வேண்டிக் கொண்டு சேவலொன்றைத் தருவதாக நேர்த்திக் கடன்கள் சொல்லிவிடுவார்கள் பின்பொருநாள் அந்தச் சேவலையும் ஒரு போத்தல சாராயத்தையும் கொடுத்து அதற்கென்று காத்திருக்குட பூசாரியிடமும், அவரது பரிவாரத்திடம் ஒப்படைத்து விடுவார்கள். அப்புறமென்ன? சேவல் தூக்கலாக மிளகாய் பொடி போட்டு உறைப்பான கறியாவார்! மாடசாமி தெய்வத்துக்கு நன்றி தெரிவித்துப் படைத்த பின் பூசாரியு பரிவாரத்தினரும் உண்டு குடித்துக் களித்திருப்பர் எம்போன்ற வாண்டுப் பட்டாளம் ஐந்தாறு பேருக்கு
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

இரவெல் லாபம் மிதறிறன் . அம் மாவுக்கு விசயம் விளங்கி விட்டது. கோயில் பூசாரியை அழைத்து வந்து மந்திரித்தும் போட்டார்கள். அடுத்த நாள் மை போட்டும் பார்த்தார்கள். மின் கோடாங்கி வைத்தும் பார்த்தார்கள். ஒன்றிலும் பயன் இல்லை. இப்படியாக இரண்டு கிழமைகள் ஒழ விட்டன. காய்ச்சலி தானாகவே சரியாகிவிட்டது. அதன் மின் நீண்ட நாட்களுக்கு எனக்கு இரவைக் கண்டால் பயம்.
கூட பங்கு கிடைக்கும். அந்தக் கறியின் சுவை அம்மா சமைத்த சாப்பாட்டில் கூட இருந்ததில்லை.
அந்தச் சிற்றாறு மாடசாமி கோயில் குகைக்கும் முனியாண்டி சாமிக் கோயிலுக்கும் இடையில்தான் இருந்தது. பதின்மூன்றாம் கொழுந்து மலையில் இருந்து அந்தச் சிற்றாறில் வந்து விழுகின்ற ஓடையை மறித்து ஒரு பீலி வைத்திருக்கிறார்கள். சுமார் பத்தடி உயரத்தில் இருந்து விழும் நீரில் தான் தோட்டத்து மக்கள் பகல் பொழுதில் குளிப்பார்கள். எனினும், பகல் பன்னிரண்டு மணிப்பொழுதில் இளம் ஆண் பெண் பிள்ளைகள் அங்கு குளிக்கக் கூடாதெனப் பெரியோர்கள் எச்சரித்திருக்கிறார்கள். காத்துக் கறுப்பு பட்டுவிடுமாம்!
அப்படிப் பயந்து காய்ச்சல் வந்து அவதிப்பட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். என்றாலும் எனக்கு அது மூடநம்பிக்கையாகவே பட்டது. ஒருநாள் நண்பர்கள் யாரும் கிடைக்காததால் நான் மட்டும் அந்தப் பீலியில் குளிக்கப் போனேன். பகல் பன்னிரண்டு மணி. பீலி இரண்டு கல்லிடுக்குகளுக்கு இடையில் தான் செறுகப்பட்டிருந்தது. தண்ணீர் தாரையாக நடுவில் வழிய இரு புறமும் உயர்ந்த பாறைகள். தலையைத் தண்ணீருக்குள் பிடித்தால் இரண்டு பாறைகளுக்கும் நடுவில் இருந்த குகைக்குள் கும்மிருட்டு. எனக்கு அப்போது பார்த்து காத்து, கறுப்பு பற்றி ஞாபகம் வந்துவிட்டது. உள்ளே இரண்டு விழிகள் என்னையே பார்ப்பது போன்ற ஒரு பிரமை, நடுக்கமும் பயமும் தலைக்கேறி உடல் வெடவெடத்தது. அதன் பின் சோப்புப் போட்டு மறுபடியும் தலையைப் பீலியில் பிடிக்கும் தைரியம் எனக்கிருக்கவில்லை. தொடர்ச்சியாக நடுக்கம் தெரிந்தது. நான் பீலியில் குளிக்காமல் வெளியில் ஒடையில் ஒடிய நீரை கோப்பையில் அள்ளிக் கழுவிக் கொண்டு ஓட்டமாய் ஓடி வீடு வந்து சேர்ந்துவிட்டேன். நான் பயந்து ஓடி வந்த விடயத்தை யாரிடமும் சொல்லவில்லை. வெட்கமாக இருந்தது.
அதன் பின் அந்திசாயச் சாய உடம்பு கொதித்துக் காய்ச்சல் ஆரம்பித்து விட்டது. இரவெல்லாம் பிதற்றல். அம்மாவுக்கு விசயம் விளங்கி விட்டது. கோயில் பூசாரியை அழைத்து வந்து மந்திரித்துப் போட்டார்கள். அடுத்த நாள் மை போட்டுப் பார்த்தார்கள். பின் கோடாங்கி வைத்தும் பார்த்தார்கள். ஒன்றிலும் பயன் இல்லை. இப்படியாக இரண்டு கிழமைகள் ஓடிவிட்டன. காய்ச்சல் தானாகவே சரியாகிவிட்டது. அதன் பின் நீண்ட நாட்களுக்கு எனக்கு இரவைக் கண்டால் பயம். அப்படியொரு இனந்தெரியாத பயம். சின்ன வயதில் மனதில் பதிந்து போய்விட்ட இந்தக்
தாயகம் $6

Page 23
காத்து, கறுப்பு, பேய், பிசாசு பயத்தை இப்பவும் கூட என்னால் துடைத்தெறிய முடியாமல் இருக்கிறது.
இந்தத் தோட்டத்தில் நாதியற்றவர்களாக இப்போதும் பத்துப் பதினைந்து குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஒதுக்குப் புறமாகப் பிழைத்துப் போங்கள் என்று கைவிடப்பட்டு, உடைந்து போன இரண்டு லயங்களில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். என்னுடன் ஐந்தாம் வகுப்பில் படித்த வீரமலை, பாக்கியம், கணேசன், செல்லமணி ஆகியோரும் அங்குதான் இருக்கின்றனர். செல்லமணி ஐந்து குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். அவளின் தந்தையை எனக்கு அக்காலத்தில் ரொம்பப் பிடிக்கும். செல்லையா கங்காணி என்று அழைப்பார்கள். நல்ல தத்துவப் பாடல்களைப் பழைய திரைப்படங்களில் இருந்து மனனம் செய்து பாடுவார். எங்கள் வீட்டுத் திண்ணைக் கச்சேரிகளில் அவர் பாடல்களுக்கு முதலிடம் கிடைக்கும். இத்தகைய கச்சேரிகளின் போதும், வேறு நிகழ்வுகளின் போதும் எனது அப்பாவே தலைமை தாங்குவார். நானும் அவர் மடியில் இருந்தவாறே நிகழிச் சிகளை ரசித்திருக்கிறேன். அது ஒரு பொன்னான காலம்.
தோட்டம் துணி டாடப்பட்டு வேலையில்லாமல் போனதுடன் செல்லையா கங்காணிக்குப் புத்தி பேதலித்துப் போய்விட்டது. பிள்ளைகளும் அவரை ஒதுக்கிவிட்டனர். குளிக்காமல் கொள்ளாமல் பிசுக்கேறிய தலையும், கிழிந்து அழுக்கான உடையும், மழிக்காமல் வளர்ந்த தாடியும், பாட்டும் சிரிப்பும் அவரைப் பரிதாபத்துக்குரிய ஜீவனாக்கியது. பிச்சைக்காரனாகத் திரிந்தாலும் அவர் யாரிடமும் தானாகப் பிச்சை கேட்டதில்லை. அவர் முன்பு வாழ்ந்த வாழ்வையும், இப்போதைய நிலைமையையும் பார்க்கும் பலரும் தாமாகவே அவருக்கு உணவுப் பொருட்களை வழங்குவார்கள்.
செல்லமணி நான் அந்தத் தோட்டத்துப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலத்தில் எனது நல்ல நண்பி. எப்போதும் என்னுடன் ஒட்டிக் கொண்டே திரிவாள். பாடசாலையில் விளையாடும் போதும், விழாக் காலங்களிலும் எங்களை ஜோடியாகப் பார்க்கும் எல்லோரும் இணைத்துப் பார்த்துக் கேலிப்பேச்சுப் பேசுவார்கள். எங்களுக்கு இதெல்லாம் அப்போது புரியாது. கடைசி வரை நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். தோட்டம் பிரிக்கப்பட்ட போது எங்கள் குடும்பத்தினர் வேறு தோட்டத்துக்குச் செல்ல நேர்ந்தது. நான் செல்லமணியைப் பிரிந்து சென்ற காட்சி மிகச் சோககரமாக இருந்ததென்று பின்னர் எனது குடும்பத்தினர் கூறினார்கள்.
அண்மையில் ஒரு நாள் என் பழைய ஞாபகங்களை மீட்டுக்கொள்ள அந்தத் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன்.
காற்சட்டை மட்டும் போட்டிருந்தாண். உடம்பில் துணியில்லை. மெலிந்த தோற்றம், வயிறு ஒட்டிப் போய் விலா எலும்புகள் முண்ணுக்கு நீட்டிக் கொண்டிருந்தன. கணிகள் இரணர் டும் குழிக் குளிர் பிதுங்கிக் கொண்டிருந்தன. குளித்துப் பல நாளான தலைமயிர் பரட்டையாக இருந்தது. கட்டியான மூக்குச் சளி சீந்தம் படாமல் பச்சையாக ஒழுகி வடிந்து கொண்டிருந்தது.
செப்ற்ரெம்பர் - நொவெம்பர்
2
 
 
 
 
 
 
 

அடுப்புக்குச் சற்றுத் தள்ளி இளமையிலே கிழண்டு போன ஒரு பெண்ணுருவம் கிழிந்து போன வாழை நாரெனச் சோம்பிப் போய் சுவரில் முதுகை சாத்திக் கொண்டு அமர்ந்திருந்தது. யாரோ வீட்டுக்குள் வருவதை உணர்ந்த அந்த உருவம் தன் பலஹினமான உடம்பைப் பிரயத்தனப்பட்டு நிமிர்த்தித் திரும்பிப் பார்த்தது.
செல்லமணியைப் பார்த்துப் பேசவேண்டுமென்று என் உள் மனது துடிக்காமல் இல்லை. நாங்கள் பழகிய காலம் மிகப் பால்யகாலமாக இருந்தாலும் ஏதோ உணர்வுடன் கூடிய அந்த உறவின் தடங்கள் இப்போதும் என் இதயத்தில் இருந்து அகன்று விடவில்லை. செல்லமணி வசித்த லயக்காம்பரா எதுவென்று விசாரித்துக் கதவைத் தட்டியபோது ஒரு வாண்டுப் பயல் வந்து கதவைத் திறந்தான். செல்லமணியின் மகனாக இருக்க வேண்டும். காற்சட்டை மட்டும் போட்டிருந்தான். உடம்பில் துணியில்லை. மெலிந்த தோற்றம், வயிறு ஒட்டிப் போய் விலா எலும்புகள் முன்னுக்கு நீட்டிக் கொண்டிருந்தன. கண்கள் இரண்டும் குழிக்குள் பிதுங்கிக் கொண்டிருந்தன. குளித்துப் பல நாளான தலைமயிர் பரட்டையாக இருந்தது. கட்டியான மூக்குச்சளி சீந்தப்படாமல் பச்சையாக ஒழுகி வடிந்து கொண்டிருந்தது. அவனின் அந்தத் தோற்றமே செல்லமணியின் தரித்திர நிலையைச் சொல்லாமல் சொல்லியது.
”அம்மா எங்கே.?” என்று கேட்ட என்னை அந்நியனாகக் கண்டு மிரணிட அவன் கணிகள் உள்நோக்கித் திரும்பி வலது கையும் உள்நோக்கிக் காட்டியது. நான் மெதுவாக ஸ்தோப்புக்குள் நுழைந்தேன். அவர்கள் வாழ்ந்து வந்த அந்த லயக்காம்பரா வீடு என்று சொல்வதற்கான எந்த லட்சணத்தையும் கொண்டிருக்க வில்லை. ஒரு இருட்டுக் குகை போல்தான் இருந்தது. கூரை, சுவர், சுற்றுப்புறம் எல்லாமே புகைக்கரி மண்டிக் கிடந்தது.
ஒரு ஓரமாக அடுப்பும், அதனைச் சுற்றிக் கறுப்பு கறுப்பாகப் பானை சட்டிகளும், உடைந்த பாத்திரம், கோப்பைகளும் ஒழுங்கற்று விசிறிக் கிடந்தன. அடுப்புக்குச் சற்றுத் தள்ளி இளமையிலே கிழண்டு போன ஒரு பெண்ணுருவம் கிழிந்து போன வாழை நாரெனச் சோம்பிப் போய் சுவரில் முதுகை சாத்திக் கொண்டு அமர்ந்திருந்தது. யாரோ வீட்டுக்குள் வருவதை உணர்ந்த அந்த உருவம் தன் பலஹினமான உடம்பைப் பிரயத்தனப்பட்டு நிமிர்த்தித் திரும்பிப் பார்த்தது.
"யாருங்க?" அந்தக் குரல் நைந்து உருகிப் போய்க் காற்றில் பிசுபிசுத்து ஒலித்தது. "செல்லமணி நீங்களா?" நிலைமையைச் சுதாகரித்துக் கொண ட எனி உணர்வுகளுக்கும் சோகம் கப்பிக் கொண்டதால் அது குரலிலும் வெளிப்பட்டது. அந்தப் பெண் தலையாட்டினாள்.
வீட்டுக்கு உள்ளே மேலும் சில வாண்டுப் பிள்ளைகள் சாமானி களை உடைத்துச் சணடையிட்டுக்
21 தாயகம் 56

Page 24
கொண்டிருந்தனர். முன்பு கதவைத் திறந்த அதே பையனின் சாயலும் தோற்றமும் அவர்களுக்குமிருந்தன. அவர்கள் அனைவரையும் ஒரு சேரப் பார்க்கும் போது பட்டினியால் வாடி வதங்கிய எதி தியோப்பியக் குடும்பமொன்றைப் பார்ப்பது போலிருந்தது. எனக்குச் செல்லமணியை ஏன் பார்க்க வந்தோம் என்றிருந்தது. செல்லமணியின் கண்களில் உயிர் வற்றிப் போயிருந்தது. அவை வெறுமனே வருவது யார் என்று அனுமானிக்க முடியாமல் வெற்றாக வெறித்துப் பார்த்தன. வந்தவனை வரவேற்கும் திராணி கூட அவளிடம் இல்லை. முகத்திலும் கைக ளிலும் காயம்பட்ட தழும்புகள் இருந்தன.
வந்திருப்பது யாரென்று சொன்னால் அவளால் புரிந்து கொள்ள முடியுமா? எனக்கிருக்கும் அதே உணர்வுகள் அவளுக்கும் இருக்குமா? நான் நகரத்துப் பாடசாலைக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறேன். எனினால் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அவள் இருக்கும் நிலையில் அவள் என்ன உணர்வுகளைக் காட்ட முடியும். அவள் இத்தனை காலமும் துன்பத்தையும், துயரத்தையும் மட்டுமே அனுபவித்தவள். இந்த நிலையைக் கண்டு சந்தோஷப்படவா இத்தனை தூரம் வந்தேன்.
நான் ஒன்றுமே பேசவில்லை. சிறிது நேரம் மெளனமாக இருந்தேன். நான் சிறு வயதில் விளையாடுவதற்கு எங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு விளையாட்டு வீடு கட்டியிருந்தேன். சமைக்கப் பானை, சட்டி எல்லாம் அதில் இருந்தன. செல்லமணியும், நானும் அம்மா அப்பாவாகப் பாவனை செய்து விளையாட்டுச் சமையல் செய்தமை இப்போதும் நினைவுக்கு வந்தது. என் கண்களில் மெல்ல நீர் கசிய ஆரம்பித்தது. எனக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. கையுடன் கொண்டு வந்திருந்த பிஸ்கட், சொக்லட், பேனா, பென்சில், சோக் பெட்டிகள், விளையாட்டுச் சாமான்கள் அடங்கிய பெட்டியை அந்த வாண்டுப் பையனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன். மனதும் உடம்பும் கூட அத்தனை கனதியாக இருந்ததை நான் அதற்கு முன்னர் ஒரு போதும் உணர்ந்ததில்லை.
நூல்: சேதுக்கால்வாய்த்திட்டம் ஆசிரியர்கள்: கே.ரி.கணேசலிங்கம் தி.திருக்குமரன்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

செல்லமணியின் கணவன், மகாகுடிகாரன். தோட்டத்தில் வேலையில்லாமல் போனதால் சிங்கள நாட்டுப் புறத்தில் கூலி வேலை செய்யும் அவன் இரவானதும் நன்கு குடித்து விட்டே வீட்டுக்கு வருவான். செல்லமணியையும் அடித்து அவள் பிள்ளைகளையும் துன்புறுத்துவான். பல நாட்கள் அவர்கள் பட்டினியுடனேயே வாழ்ந்தனர். பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதில்லை. தோட்டப் பாடசாலை மூடப்பட்டுவிட்டதால் அவர்கள் சிங்களக் ’கிராமத்துப் பாடசாலையிலேயே சேர்க்கப்பட்டிருந்தனர்.
செல்லமணி குடும்பத்துக்குத்தான் இத்தகைய நிலையென்றால் கணேசன், பாக்கியம், வீரமலை ஆகியோரின் குடும்பங்களும் அதே நிலையில்தான் இருந்தனர். பறிக்கப்பட்டு விட்ட தம் வாழ்வை அவர்கள் விதி என்று நொந்து கொண்டனர். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவர்கள் வாழ்வைப் பறித்துக் கொண்டவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும், அவர்களை உயிருடன் கொன்று விட்டவர்கள் யார்?
தாமரைவள்ளித் தோட்டம் ஒரு பானை சோற்றில் ஒரு பருக்கை மட்டும்தான். இப்படி எத்தனை தோட்டங்கள் எழுபதுகளையொட்டிய தசாப்தங்களில் அழிந்தொழிந்து போய்விட்டன. தேசிய மயமாக்கலும், காணி உச்ச வரம்புச் சட்டமும், நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன நன்மைகளைச் செய்தன? இச் சட்டங்களைக் கொண்டு வந்ததன் நோக்கம் அதனைக் கொண்டு வந்தவர்களுக்கு மட்டுந்தான் தெரியும். இன்றுங் கூட செல்லமணியும், செல்லையாக் கங்காணி போன்றவர்களும் வாழ்ந்திருந்த தோட்டங்கள் புல்மண்டி, புதர்காடுகளாகப் பாதைகள் அற்றுப் போய் வாழா வெட்டிகளாகவும், மூளிகளாகவும் காணக்கிடக்கின்றன. ஒரு காலத்தில் அவை பொட்டணிந்து, பூவணிந்து, மஞ்சள் நீராடி, பொங்கிப் பிரவகித்து, குதித்துக் கும்மாளமிட்டு வாழ்ந்திருந்தமைக்கு அவற்றின் எச்ச சொச்சங்கள் மட்டுமே சான்று. இனிமேல் இக்கதையும் கூட அதற்குச் சான்றாக இருக்கட்டும்.
(யாவும் கற்பனையல்ல)
மனிதர்கள் ජේෂ්yfuji:
இரா. சடகோபன்
விலை : 100.00 கிடைக்குமிடம் வசந்தம் புத்தகசாலை
தொலைபேசி : 2835844 أسس SSLLSSLLSSLS LLSL LSLSLS S SLLLL LLLLL S LSS LSGSSSLLLSSL -- -- -- -- -- -- -- -- -ܠ
22 தாயகம் 56

Page 25
-கவிதை
影
யாத தற்போதைய தற்காலிக வீட்டுக்குளிருந்து புதிய வீடு கட்டுவது குறித்த திட்டத்தை வேய்ந்து கொண்டிருக்கிறோம் நானும் அம்மாவும்
முதலில் வீடு பின்னர் அளவான கிணறு அத்தோடு மலசலகூடம் இவ்வளவும் கட்டவேண்டும் என்பது எங்கள் அடிப்படைத்திட்டம்.
காணாமல் போயிருந்தும் அப்பாவின் அடையாளம் முழுமைப்பட்டு
எப்போதும் சுமங்கிலியாய்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

தெரியும் அம்மா புன்னகைத்தபடி தன் ஒற்றைக்கையில் வீடுகட்டும் திட்டத்தை வரைந்திருக்கிறாள் என்னையும் தங்கையையும்
அருகிலிருத்தியபடி.
கல்லறையில் இருக்கும் அண்ணாவோடும் இது குறித்து ஆராய்ந்தே அம்மா வரைபடம் செய்திருக்கிறாள்
தாயகம் 56

Page 26
Lóla Ješsciò : Thikkavayal @ Yahoo.com.
சஞ்சிகை : சுவைத்திரள் (ஆடி-ஆவணி மாத இதழ்) ஆசிரியர் : திக்கவயல் தர்மு
விலை : ரூபா 20.00
முகவரி: 16/2 பாடசாலை வீதி, மாமாங்கம்,
தொலைபேசி: 077-6448218
மழை பெய்யும் வீடு, பக்கத்து வீட்டில்
பகுதிநேரமாய் தண்ணி எடுக்கும் ஒப்பந்தம் ஒருவாறு ஒத்துப்போகிறது, மலசலம் கழிக்க காடுகளின் திறந்த கழிப்பறைகள் தூரப்பட்ட தளத்தில் இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறே ஒரு நாள்களும் நாங்களும்.
எனக்கான பல்கலைக்கழக படிப்புச் செலவு தங்கைக்கான பாடசாலை படிப்புச்செலவு இவைகளோடு எங்கள் தீவனத்தையும் ஆடைகளையும் அம்மாவின் மாதச்சம்பளம் சினந்தபடி அடக்கம் செய்துகொள்ளும்.
மட்டக்களப்பு.
Vi m m m m m m m m m m m m m mi
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

இதற்குள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் நானும் அம்மாவும் எங்கள் வீடுகட்டும் திட்டத்தை புதுப்பித்துக் கொள்வோம்.
Ngini i. wrapas - is: 28
D6SI6SESB z
aaraanhas
ஆராதபுர பிரதேசச் சிறப்பு அதழ்
«sakarš ats
சஞ்சிகை : மல்லிகை (அக்டோபர் மாத இதழ்) ஆசிரியர் : டொமினிக் ஜீவா விலை ரூபா 35.00
ypa56auf : 201/4 Sri Kathiresan Street,
Colombo - 13.
தொலைபேசி : 2320721
ܥܪ
தாயகம் 56

Page 27
-சிறுகதை
தப்புக் Ö5
5/60
எத்தனையோ மாணவர்களை அன்றாடம் சந்திப்பவன். ஆனால் அத்தனை பேரிலும் எனக்கு குமாரைத்தான் அதிகம் பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல அனைத்து ஆசிரியர்களுக்குமே அவன் மீது அலாதிப் பீரியம். ஆசிரியர்கள் கெட்டிக்கார மாணவரிடம் கூடுதலாக அன்பு வைத்திருப்பது இயல்பானதுதானே சில கெட்டிக்கார மாணவர்களிடம் கெட்ட பழக்கங்கள் இருக்கும். இன்னும் சில கெட்டிக்காரர்களிடம் தலைக்கணம் ஏற்பட்டு விடும். குமார் ஒரு விதிவிலக்கு. படிப்பில் கெட்டிக்காரன் என்பதற்காக புத்தகப் பூச்சியும் இல்லை. விளையாட்டுக்களிலும் படுசுட்டி ஒட்டு மொத்தத்தில் எங்கள் பாடசாலையின் நம்பிக்கை நட்சத்திரம். அடுத்த வருடம் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சை எழுத வேண்டியவன். அவனுக்கு அனைத்தப் பாடங்களிலும் திறமைச் சித்திகள் கிடைக்கும் என்பதில் பாடசாலையின் ஆசிரியர்கள், அவனுடைய
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

னக்குகள்
பெற்றோர், சக மாணவர்கள் ஏன் அவனைத் தெரிந்தவர்கள் எவருக்குமே நேற்று வரை சிறிதளவு சந்தேகமும் இல்லை. ஆனால் இன்று.
நேற்று நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது இவன் திடீரென வாய்விட்டுச் சிரித்தான். வேறு ஆரும் சிரித்திருந்தால் நான் அவ்வளவு பெரிதாக எடுத்திருக்க மாட்டன். எனக்கு நான் செய்து காட்டிக் கொண்டிருந்த கணக்கில் ஏதாவது இசகு பிசகு ஏற்பட்டு விட்டதோ என்று பாரதாரமான சந்தேகமே எழுந்தது. நான் கொஞ்சம் செருமிக் கொண்டு கணக்கின் செய்கை முறையை மீண்டும் சோதனை செய்து தப்பு எதவும் இல்லையென மனதுக்குள் உறுதிப்படுத்திக் கொண்டேன். அவன் எண்ணில் எதைக் கணி டு சிரித்தான்? என்ற கேள்வி எனக் குளிர் என்றுமில்லாதவாறு பெரிய ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். “குமார் என்ன சிரிப்பு” அதிகார
தாயகம் 56

Page 28
இப்பொழுது இலங்கைப் பொலிஸாரின் முறை போனார்கள் ஒரு வாரம் ஆனது இரண்டு வரமானது
தோரணையில் நான். வாய்க்குள் மீண்டும் வந்த சிரிப்பை அடக்குவதில் தோற்றுப் போன அவன் ஒன்றுமில்லை என்று ஒருவாறு சமாளித்தப் பதில் சொன்னான். எனக்கு அவனுடைய மனதக்குள் இருப்பதை அறிந்தே தீர வேண்டுமென்ற வைராக்கியம். "எழுந்து நின்று விளக்கம் சொன்ன பின்பு அமரலாம்" நான் அவனை ஒரு காட்சிப் பொருளாக்கி விட்டேன்.
*அத வந்த சேர். எனக்கு நேற்று ஒரு ஈ-மெயில் ஜோக் வந்தது. அதை நினைத்துத் தான் சிரித்தேன்". அவனுடைய பதில் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. நான் இன்னும் உஷாரானேன். எண்னைப் பற்றி ஆரோ இவனுக்கு ஈ-மெயில் அனுப்பி ஜோக் அடித்து இருக்கின்றனர். அந்த ஜோக்கை நினைத்தத்தான் அவன் சிரிக்கிறான் என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெற்றது. நான் ஒரு தப்பறிவாளன் ஆகிவிட்டேன். “அத என்ன ஜோக் எங்களுக்கும் சொல்லும். நாங்கள் சிரிக்க மாட்டோமா? விசயத்தைப் பகிரங்கமாக சொல்லச் சொல்லி கேட்டது ஒரு வகையான அசட்டுத் தணிவோ என்று எண்ணி உள்ளுர நடுங்கினேன். அத எண்னைப் பற்றி என்றால் . நாண் பொலிஸ் கான்ஸ்டபிள்மாருக்கு சேர் போட்டுக் கதைக்கிறது பற்றிய ஜோக் தானோ?
அவன் சொல்லத் தொடங்கினான். நான் மட்டுமல்ல, மாணவர்களும் ஆவலாக கேட்கத் தொடங்கினர்.
“சேர் அவுஸ்திரேலியாவில் ஒரு பெரிய காடு. அந்தக் காட்டில் ஒரு பெரிய மதம் பிடித்த யானை, அத கிராமத் தக்குள் அடிக்கடி புகுந்த அட்டகாசம் செய்தத. அந்த யானையை அடக்கிப் பிடிக்க முதலில் அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் பொலிஸார் போனார்கள். முடியவில்லை. ஒரு வாரத்தில் திரும்பினர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அதனுடைய பக்கத்து நாடுகளின் பொலிஸ்மாரும் போனார்கள். அவர்களாலும் முடியவில்லை. ஒரு வாரத்தில் திரும்பினர். இந்தியப் பொலிஸாரும் போனார்கள். முடியவில்லை. ஒரு வாரத்தில் திரும்பினர். இப்பொழுது இலங்கைப் பொலிஸாரின் முறை. போனார்கள். ஒரு வாரம் ஆனத. இரண்டு வாரமானத. ஒரு மாதமுமானத.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 
 
 

இலங்கைப் பொலிஸார் காட்டில் இருந்து திரும்பவே இல்லை. இலங்கைப் பொலிஸாருக்கு என்ன நடந்தது? ஏதாவது ஆபத்தா? என்று அறிய அவுஸ்திரேலியா அரசாங்கம் அமெரிக்காவின் உதவியை கோரியது. அமெரிக்கப் படைகள் காட்டை முற்றுகையிட்டனர். அவர்கள் அங்கே கண்ட காட்சி . இலங்கைப் பொலிஸார் காட்டுப் பூனையொன்றை பிடித்து.மரத்தில் கட்டி நீ தான் அந்த யானையென்ற ஒத்துக் கொள் என்று கூறிக் கூறி மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தார்கள்”
இப்பொழுது நான் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தேன். வகுப்பறையில் இருப்பதை மறந்த மாணவர்களும் சிரித்தார்கள். பக்கத்து வகுப்பில் கம்பராமாயணம் பாடம் நடத்திக் கொண்டிருந்த கந்தசாமி வாத்தியார் ஏதோ தன்னைப் பற்றி சொல்லித்தான் நாங்கள் சிரிப்பதாக நினைத்து மெதுவாக வந்து என்னிடம் கதை கொடுத்தார். “பண்டிதர் என்னவாம்” அவர் குமாரைத் தான் பண்டிதர் என்ற பட்டம் வைத்து அழைப்பார். நான் ஜோக்கை சொல்லி குமாரால் வந்த குழப்பத்தையும் அவருக்கு விளங்கப்படுத்தினேன். அவர் சிரித்துக் கொண்டே பண்டிதர் இன்னும் ஜோக்ஸ் இருக்கிறதா? என்று கேட்டு விட்டு மீண்டும் தனது வகுப்புக்குள் சென்றார். நான் பாடசாலை முடிய குமாரை தனியே கூப்பிட்டு முதுகில் தட்டிக் கொடுத்து படிப்பில் முழுக் கவனமும் இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். “ஓம் சேர், போய் வருகிறேன்” என்று சொல்லி விடை பெற்றான்.போனான். போய் விட்டான்.
நேற்று இரவு எட்டரை மணியிருக்கும். நான் வீட்டில் இருந்தேன். தப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் மாறி மாறிக் கேட்டன. யாழ்ப்பாணத்தில் தற்போது இது வழமை என்பதால் நான் பெரிதபடுத்தவில்லை. அத்தடண் பத்திரிகைகளில் கொலைகள், வன்முறைகள், குண்டு வெடிப்புகள் பற்றி ஒவ்வொரு நாளும் முன் பக்கங்களில் கொட்டை எழுத்தக்களில் பார்த்து பார்த்த மனம் மரத்துப் போய் விட்டது போலும்.
நான் போய் படுத்தேன். காலையில் நேரத்தக்கு பாடசாலை போக வேண்டுமே. விடிய எழுந்து கடமையை முடித்து பாடசாலையை நோக்கி விரைந்தேன். வீதிகளுக்கு வீதி அமைக்கப்பட்டிருக்கும் பொலிஸ் சாவடிகளில் ஏறி, இறங்கி சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து செல்ல வேண்டியிருந்ததால் பாடசாலையை சென்றடைய சிறிது தாமதமானது. அங்கே சென்றால் பாடசாலை சோகமயமாகக் காட்சி அளித்தது. எனக்கு காரணம் உடனே விளங்க வில்லை. கந்தசாமி மாஸ்ரர் எனக்கு கிட்ட வந்து, “சேர், பண்டிதர். குமார். எங்களை விட்டுப் போய்விட்டான்” என்று தழுதழுத்த குரலில் சொன்னார். எனது இரத்தம் ஒரு கணம் உறைந்தது. "இரவு தனியார் வகுப்புக்கு படிக்கப்
g(Twsú 56

Page 29
போய் விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போத படுபாவிகள் சுட்டுப் போட்டாங்கள், அவனது பிரேதத்தை வீட்டுக்காரர்கள் எடுப்பதில்கூட ஏதோ பிரச்சனையாம்".
நான் என்ன நினைத்தேனோ தெரியாது. பாடசாலையை விட்டு வெளியேறி சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படும் இடத்தை நோக்கி சைக்கிளை அவசரமாக மிதிக்கத் தொடங்கினேன். செத்தவன் குமாராக இருக்க மாட்டான் என்று மனதக்குள் ஆயிரம் தப்புக் கணக்குகள்.
வழியில் எனக்கு தெரிந்த கடைக்காரர் ஒருவரை சந்தித்தேன். “அது சேர், ஒரு இயக்கப் பெடியனுக்கு மண்டையில் போட்டு விட்டாங்கள்” அவர் எனது கேள்விகளுக்கு ஒரு வசனத்தில் பதில் சொல்லி விட்டு மண்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடலை முணுமுணுத்தி கொண்டு தண்பாட்டில் போனார். சீ . என்ன மனுசர். எனக்குள் அருவருப்பு. ஆனாலும் கடைக்காரர் சுடுபட்டது இயக்கப் பெடியன் ஒருவன் என்று சொன்னது எனக்குள் இனம் தெரியாத பல கேள்விகளை முடுக்கி விட்டது. எனக்கு தமிழ் வாத்திமாரில் பொதுவாக நம்பிக்கை இல்லை. ஒரு விடயத்தைத் தீர ஆராய்ந்து விசாரித்து அறியாமல் அரை குறையாக தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பகிரங்கப்படுத்தி விடுவார்கள் என்பது எனது நீண்ட கால அபிப்பிராயம்.
சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தை அடைந்து விட்டேன். அங்கே ஒரு இருபது முப்பத பேர் கூடியிருந்தார்கள். எனக்கு தெரிந்த முகங்கள் ஏதாவது இருக்கிறதா எனப் பார்வையை சுற்றும் முற்றும் செலுத்தினேன். எனக்கு அப்படிப் பார்க்கவும் பயமாக இருந்தது. ஏனெனில் அந்தச் சாவடியை அண்டிய இடத்தைச் சுற்றி பொலிஸாரும், இராணுவத்தினரும் கனரக ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டிருந்தனர். நான் ஆவலைக் குறைத்தக் கொண்டேன். ஆ. குமாரின்
நூல் : மனித தரிசனங்கள் ஆசிரியர் : சுதாராஜ்
விலை : ரூபா 135.00 கிடைக்குமிடம் : வசந்தம் புத்தகசாலை. தொலைபேசி : 2335844
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

அம்மா. தலைவிரி கோலமாக நின்று கதறி அழுத ஒப்பாரி a “எல்லாம் முடிந்து விட்டது. கிட்டப் போய், குமாரின் அப்பா எங்கே என்று கேட்டேன். குமாரின் அம்மா சுட்டிக் காட்டிய இடத்தை நெருங்கிப் போனேன்.
குமாரின் அப்பா பொலிஸாருடன் வாக்குவாதப் பட்டுக்கொண்டிருந்தார். ஒரு குழந்தையைப் போல இடையிடையே அவர்களிடம் ஏதோ கெஞ்சினார். என்னைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த சோகத்தை எல்லாம் வெளியில் கொட்டி என்னைக் கட்டிப் பிடித்து ஓலமிட்டு அழுதார்.
"இறந்தவரை ஒரு புலி உறுப்பினர் என்று கடிதம் எழுதி கையொப்பமிட்டுக் கொடுத்தால்தான் பிரேதத்தை எடுக்க விடுவார்கள் என்று கூறுகிறார்கள்"
அவருடைய நெஞ்சு சுக்கு நாறாக வெடித்திருப்பதை உணர்ந்த கொண்டேன். வெந்த புண்ணுக்குள் வேல் பாய்ச்சுகிறார்கள்.
எனக்கு குமார் நேற்று சொன்ன ஜோக் திரும்பவும் ஞாபகம் வந்தது. ஆனால் சிரிப்பு வரவில்லை. கண்கள் பனித்தன.
A NA
நூல: வளரிளம் பருவம் ~ ஆசிரியர்: கா. வைதீஸ்வரன்
జ్ఞా 豚漆 விலை : ரூபா 180.00 எண்-ஃ ப கிடைக்குமிடம் : காயத்திரி பதிப்பகம், 7,
அல்பேட் பிளேஸ், தெகிவளை. தொலைபேசி: 2717401
7
p
தாயகம் 56

Page 30
మీ i
கிளியின் வெற்றி (1997)
(174 ஆண்டுப் பழம்ை வாய்ந்த கதையின்
66லவற்றி” என்ற
இருந்ததி PGupПй guiu நாட்கள் வந்து வந் gofüüGiiጫ6" قلاوة فة كوقوتة نجسه கவலையும் ? କୃତ୯୭ பருந்து அதன் ார்வையைச் 6ለፀቻ அலாக்காகத் தூக்கிச் சென்றது للاق"قلالها تقريه பச்சைப் Ligitesít முறைப்படத் தொடங்கிய Guar மே சொல்ல ളuഓഖിഞ്ഞേ பருந்தி
விட எதிை 。öpaá5° வரவழைத்த* 695 கொத்த6 *. துண்டு துண்டாக 99 கொத்தப்
ధర్తీ கொண்டிருந்த9
கின் பெர்ணான்டஸ் 6
ஹோஸே ஹோ
ஹிகானோ, ஒக்ற்றோ
எல்பன்ஸடேர் 6p இன்று நீங்கள் ெேவற்றி” என்பதற்குப் பசி நீேதி” crust) பயன்படுத்தலாம் கிளியின் uT5 வகிக்கலாம்:
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D
b9ை)
f நிறைவாக்கல்)
ஒரே ஒரு சொல்லை மட்டுமே அறிந்த கிளியொன்று
போயின. அப்படி ஒரு நாளில், பாவம் எங்கள் றியாமல் தனது இருக்கையில் அமர்ந்திருக்கையில், C லுத்தி அதை ஒரே அள்ளாக அள்ளி ஆண்டவனின் . பருந்தின் நகங்களிடையே அகப்பட்ட பாவப்பட்ட ாது, தனக்கு மனப்பாடமான ஒரே ஒரு சொல்லை ன் ஒவ்வொரு கொத்தலும் அதனிடமிருந்து “வெற்றி” ல், ஒரு “வெற்றி”. இன்னொரு கொத்தல் இன்னொரு பட்ட அத்தனை பொழுதும் அது “வெற்றி, வெற்றி"
ட லிஸார்டி சொன்ன “கிளியின் வெற்றி” நால்; uğ II, 1923. லாக “சனநாயகம்” அல்லது “சுதந்திரம்” அல்லது பாத்திரத்தை உங்கள் விருப்பத்திற்குரிய அரச அலுவலர்

Page 31
குட்டிப் பேப்பர் பெடியனி
இதோ, எல்லாக் காலங்களிலும் இறந்தோர். இப்போது வாழ்வதற்காக,
கடந்த பத்தாண்டுகளில் 150,000க்கும் அதிகம இறந்துள்ளனர். மத்திய மாநில மாநகராட்சி சமூகவியல் திட்டங்களும் நமது பிரச்சி6ை கணிப்பிலெடுத்ததில்லை. தேர்தல்கள் வந்து தருமஞ் செய்கிற அளவுடன் அவை தம்ை அக்கணத்திற்கப்பால் எதையுமே தீர்ப்பதில்ை தருகிறது. அதனாலேயே நாம் இல்லை இ இச் சாவைச் சாவது போதுமென நினைக்கிறே நினைக்கிறோம். நாம் இப்போது இறந்தா அவமானத்துடனல்லாது மரியாதையுடனாய பிடித்திருக்கும் இந்த எத்துக் கனவினின்று வேண்டுமாயின் மேலும் 150,000 பேர்.
\N
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

pubulij 03, 1997)
(செப்ற்ெ
(ஜனவரி 06.1994)
இன்னொரு முறை இறக்கின்றனர். ஆனால்
ன ஆதிவாசிகள் தீர்க்கக் கூடிய நோய்களால் அரசாங்கங்களும் அவற்றின் பொருளியல், கட்கான எந்த உண்மையான தீர்வையுங் புரளுகிற ஒவ்வொரு வேளையும் நமக்குத் D வரையறுத்துக் கொண்டுள்ளன. தருமம் ல. மீண்டுஞ் சாவு நம் வீடுகட்கு வருகை ரியுமில்லை என நினைக்கிறோம். Ju 601 pp ம். மாற்றத்திற்காகப் போராடுவது நல்லதென , நம் முன்னோரினது சாவு போல அது க்கும். நம்மைப் பணயக் கைதிகளாகப் ழித்தெழ நாம் சாக ஆயத்தமாயுள்ளோம்,
少
4/10/sú 56

Page 32
கொம்யூனினிஸ்ட் கார்த்திகேசன்
என அறியப்பட்ட எங்கள் குருநாதர் தான் விசுவசித்த கொள்கையை எந்த சூழ்நிலையிலும் விடாத மனிதர் "இனமுரண்பாட்டுக்கு அடிப்படை மொழியல்ல, பொருளாதாரமே!" அடித்துச் சொல்லுவார்.
செப்ற்றெம்பர் = நொவெம்பர்
 

1977 இல்
இனக்கலவரம் மூளும் வேளை
கார்த்திகேயன் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார் இரவுமெயிலில்!

Page 33
அநுராதபுரத்தில் நள்ளிரவில் வண்டி தரித்த பொழுது தமிழ்ப்பயணிகள் தாக்கப்பட்டனர் கொல்லப்பட்டனர்
உடைமைகள்
கொள்ளைபோயின.
யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த 'காத்தாரைச் சந்தித்தேன். "சேர், உங்களுக்கு ஒன்றுமில்லையே?” "ஒன்றுமில்லை" "உங்கள் உடைமைகள் . ?" "உனக்குத் தெரியும் பொதுவுடைமைவாதியிடம் தனி உடைமை பெரிசா இராது! சப்பாத்தைக் கழற்றிவிட்டு காலை நீட்டிச் சாய்ந்து கண்ணயர்ந்திட்டன்
முதல்நாள் கொழும்பில் வாங்கிய சப்பாத்து" "போயிட்டுதோ?” "ஒம், ஆரோ பரதன்"
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

தொடர்புகளுக்கு :
stusash
புதிய சந்தா விபரம்
இாைங்கை
ஒரு ஆண்டு þLIIT- 240.00 இரண்டு ஆண்டு ரூபா- 480.00 மூன்று ஆண்டு eBþLIIT- 750.00 ஆயுள் சந்தா ebшп- 15000.00
562 WAT
ஒரு ஆண்டு டொலர் 20.00 இரண்டு ஆண்டு டொலர் 40.00 மூன்று ஆண்டு டொலர் 60.00 ஆயுள் சந்தா டொலர்1000.00
ஐரோப்பிய நாடுகள்
ஒரு ஆண்டு HCTIT-10.00 இரண்டு ஆண்டு ஈரோ-20.00 மூன்று ஆண்டு RCTIT-30.00 ஆயுள் சந்தா RRGITIT-600.00
அவுஸ்திரேலியா
ஒரு ஆண்ரு Gh_птөoiт20.00 இரண்டு ஆண்டு டொலர்40.00 மூன்று ஆண்டு 6ιΙ Πουίτό0.00 ஆயுள் சந்தா டொலர்1000.00
பிரித்தானியா
ஒரு ஆண்டு ஸ்ரேலிங் பவுண் 5.00 இரண்டு ஆண்ருஸ்ரேலிங் பவுண் 10.00 மூன்று ஆண்டு ஸ்ரேலிங் பவுண் 15.00 ஆயுள் சந்தா ஸ்ரேலிங் பவுண் 350.00
Vasantham (Pvt) Limited, No.44.Third Floor, C.C.S.M. Complex, Colombo -11. T.P: 011-2335844
31
தாயகம் 56

Page 34
-கட்டுரை
தமிழில் புதுக்கவிதையின் வரவு மரபுக் கவிதையின் போதாமைகளைக் கவிஞர்கள் உணர்ந்ததன் நேரடியான விளைவு என்று கூறுவது பொருந்தாது என்பது என் மதிப்பீடு. பாரதியின் வசன கவிதை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வசன கவிதை வடிவங்கள் தோன்றியதன் உந்துதலால் உருவானது என்றே நம்புகிறேன். அது வால் ற் விற் மனின் பாதிப்பாகவும் இருக்கலாம். எனினும் பாரதி அதை மரபுக் கவிதையினின்று புறம்பான ஒரு வடிவமாகக் கையாண்டாரே ஒழிய ஒரு மாற்று வடிவமாக அல்ல. மரபின் தோற்றத்துடன் ஆனால் யாப்பு விதிகள் எனப்படுவனவற்றைச் சிறிது உடைத் துப் புதுமைப் பித்தனின்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

கவிதைகள் எழுதப் பட்டுள்ளன. எனினும் இவற்றில் எதுவுமே தமிழில் புதுக் கவிதைக்கு உண்மை UT 60 முன்னோ டிகளல்ல. "எழுத்து" சஞ்சிகை தமிழ்ப் புதுக்
விப்புச் சக்தியாயும் முன்னோடியாகவும் கருதப் படுகிறது. எனினும் "எழுத்து” சஞ்சிகையூடு விருத்தி
i
St
தாயகம்

Page 35
பெற்ற கவிதையின் தேவையும் நோக்கமும் உள்ளடக்கமும், மரபு சார்ந்த தமிழ் க் கவிதையின் தேக்கத்தின் விளைவானவை என்று சொல்வது கடினம். ஏனெனில், அக் காலத்தில், மரபு சார்ந்த வடிவில் நவீன சிந்தனைகளை உள்ளடக்கிய வளமான கவிதைகள் வந்து கொண்டிருந்தன. குறிப்பாக, இலங்கையில் வடிவில் மரபின் வரையறைக் குட்பட்டு உள்ளடக்கத்தில் புதுமை மிக்க கவிதைகளின் எழுச்சிக்கான காலமாகவே 1960கள் இருந்தன. இதன் காரணமாகவும் தமிழகத்தின் புதுக் கவிதையில் ஓசை நயம் இல்லாமைக்கு ஈடு செய்யுமளவுக்கு உள்ளடக்கத்திற் கனதி போதாதிருந்ததும் காரணமாகவே முருகையன், மஹாகவி ஆகியோருட்பட பலர் புதுக்கவிதையை ஏற்க மறுத்தனர்.
இன்னொரு புறம் புதுக் கவிதையை மேற்கிலிருந்து பெற்றவர்கள், மேலை நாட்டு (உண்மையில் ஆங்கில மொழி) கவிதைகளின் மரபு சார்ந்த சந்த வடிவங்களினின்று அங்கிருந்து வந்த புதுக்கவிதைகள் விலகியதை மட்டுமே கவனித்தார்களன்றிப் புதுக்கவிதைக்கும் ஓசை நயம் இருக்கக்கூடும் என்பதைக் காணத் தவறிவிட்டனர். பேச்சோ சையின் சந்தம் என்று ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவாகக் "கட்புலன் வழி "செவிப்புலன் வழி” என்று புதுக்கவிதையும் மரபுக் கவிதையும் சிலரால் வேறுபடுத்தப்பட்டன, சந்தம் என்ற சொற்பிரயோகமே மரபின் தொடர்ச்சியாகப் பலரால் அடையாளம்
காணப்பட்டது,
இது பொதுவாக நி8ை24 இல் ேெழியினதும், & 豫 குறிப்பாகப் பேச்ச
மொழியினதும், ஓசை நயம் பற் றிய அறியாமை யின் வெளிப்பாடு என்றே சொல்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 
 

தமிழின் மரபுக் கவிதை தனது வளர்ச்சிப் போக்கில் பலவகையான சந்த வடிவங்களை உள்வாங்கியுள்ளது, இவை அக்கால மொழிச் செயற்பாட்டிற்கமைய ஏறத்தாழ வரிக்கு வரி ஒரு சீரான சந்த ஒழுங்குகளைத் தம் முட் கொண்டிருந்தன. மோனையும் எதுகையும் செய்யுளுக்கு அழகு சேர்ப்பனவே ஒழிய அத்தியாவசியமானவை என்று சொல்வது கடினம். அப்படி அவசியமானவையாயின் சங்கச் செய்யுள்கள் பல அவற்றை ஏன் இறுக்கமாகக் கடைப்பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. மரபுச் செய்யுள் என்பது இறுகிப் போன ஒரு வடிவமானது மொழிப்புலமையையும் செயலாற்றலையும் முதன்மைப்படுத்திய ஒரு காலத்திலேயே என நினைக்கிறேன். இதன் தொடர்ச்சியாகச் சிலேடையும் கவிதையில் ஒரு முக்கியமான இடத்தைக் பிடிக்க இயலுமாகிறது. கவிதையின் பொருளை உயப் த் தறியச் சிறப்பான மொழியாற்றல் தேவை என்கிற கருத்தும் புலமைக்கு வழங்கப்பட்ட சிறப்பான இடத்துடன் தொடர்புடையதே.
இந்த இடத்தில் தமிழகத்தில் அண்மைக் காலம் வரை ஆதிக்கம் செலுத்திய புதிர்த் தன்மையான புதுக் கவிதைகளைக் கவனத்தில் எடுப்போமாயின், பழைய பண்டித மனநிலையி லிருந்து புதுக்கவிஞர் மரபின் ஒரு கிளையினரால் விடுபட இயலாமையைக் காணலாம் . இன்னொரு புறம், கவிதையின் குறிப்பான சில பண்புகட்கு முதன்மை வழங்குவதை நாம் புதுக்கவிதை வடிவில் வரும் படிமங்கள் செறிந்த அல்லது வெறுமனே படிமங்க ளுடனேயே தேங்கி நிற்கிற கவிதை களிற் காணலாம். இங்கு, அலங்காரப் பண்பு செறிந்த மரபுக் கவிதைகளையோ ஓசை நயத்தை முதன்மைப் படுத்துகிற திருப்புகழ் போன்ற செய்யுள் களையோ எவரும் நோக்குகிற விதமாகவே Luợ LDĖ கவிதைகளையும் மதிப் பிட வேண்டியிருக்கும். படிமங்களின் பொருத்த மின்மை, தெளிவீனம், மிகையான பயன்பாடு என்பன அலுப்பூட்டுகிற விதம் சில மரபுக் கவிதைகளில் வரக்கூடிய சொற்குவியல்களை மிஞ்சிவிடவும் இயலும். புதுக்கவிதை பேச்சு மொழியின் ஓசை நயத்தை எவ்வாறு கையாள முடியும் என்ற அக்கறையை விட, அது எவ்வாறு மரபின் ஓசை நயத்தைப் புறக்கணிக்கக்கூடும்
grug(ó 56

Page 36
என்ற எதிர்மறையான அணுகு முறையே புதுக் கவிதைத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது, இது புதுக் கவிதையின் சாத்தியப்பாடுகளை மிகவும் குறுக்கியுள்ளது என்றே நினைக்கிறேன்.
இலக்கியத்தில் உரை நடை ஆதிக்கம் செலுத்துகிற ஒரு காலத்தில் நாம் வாழுகிறோம். இதன் விளைவாகச் செய்யுள் வடிவங்கள் தமது முக்கியத்துவத்தை இழக்கின்றன. இது கவிதையின் நலிவுக்கும் பங்களிக்கின்றது என்பது உண்மை. எனினும் வானொலியினதும் பின் னர் தொலைக் காட்சி, வீடியோ என்பனவற்றினதும் ஆதிக்கம் வாசிப்பின் முக்கியத்துவத்திற்கு ஊறு செய்துள்ளது. பெரும்பாலான சமகாலக் கவிஞர்கள் அதிகம் வாசித்துள்ள கவிதைகள் தம்முடையனவாகவே இருக்கலாம் அல்லது தமது நண்பர்களைக் கொண்ட ஒரு குறுகிய வட்டத்திற்குட்பட்டு இருக்கலாம். இது நமது வாசிப்புப் பழக்கத்தின் அவலம். விமர்சகர்கள் எனப்படுவோரும் பரவலான வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டோராய் இல்லாமையை நாம் காணக் கூடுமாயுள்ளது. பரவலாக வாசித்தது போல் தோற்றங் காட்டுகிற விமர்சகர்களிற் சிலரிடம் ஊன்றி வாசிக்கிற பண்பு உள்ளதாகத் தெரியவில்லை.
புதுக்கவிதைகள் பற்றிய திறனாய்வுகள் படிமப் பிரயோகம், கவிதைப் பொருள் என்பனவற்றைக் கவனிக்கிற அளவுக்கு ஓசை நயத்தைக் கவனியாமல் விடுவதற்கு ஓசை நயம் பற்றிய கவனம் விசமர்சகர்களிடம் இல்லாமையை விடக் கவிஞர்களிடம் இல்லாமையே முதன்மையான காரணமாக இருக்கலாம்.
இந்தப் பின்னணியில், இலங்கையில் புதுக் கவிதையின் வளர்ச்சியை நோக்கினால், மரபுடன் நல்ல பரிச்சயம் உள்ளவரான சண்முகம் சிவலிங்கத்தின் புதுக் கவிதைகளில் உள்ள ஓசை நயத்தையும் கவிதைப் பரப் பின் விரிவையும் மரபை அறவே நிராகரித்தவர்களிடம் என்னால் இதுவரை காண இயலவில்லை. மரபுக் கவிதையில் காவியங்களுக்கு ஒரு சிறப்பான இடம் இருந்தது. அதைப் பாரதி, பாரதிதாசன் வழியாக மஹாகவி முருகையன் வரையும் அப்பாலும் காணமுடியும், வ.ஐ.ச.ஜெயபாலன் சுயசரிதைப் பாங்காக எழுதிய ஒரு காவியத்தில்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

அவரது கவிதைகளில் அகவற் பாக்கட்குரிய சந்தமே மேலோங்கியிருந்ததாக நினைவு. அந்த வகையில் நுட்மான் போல மரபினின்று சில தூரம் விலகினாலும் மரபின் சந்தத்துடன் பிடிப்புள்ள ஒரு கவிஞராகவே ஜெயபாலன் தெரிகிறார். பேச்சோசையின் சந்தம் இன்னமும் புதுக் கவிதையுள் போதியளவுக்கு உள்வாங்கப்பட்டதாகச் சொல்வது கடினம்.
சோ.ப.மரபுக் கவிஞராகவே அடையாளப் படுத்தப்பட்டவர். புதுக்கவிதையில் அவருக்கு ஈடுபாடு குறைவு என்பதே என் எண்ணம். எனினும் பல அயல்மொழிக் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தியுள்ள காரணத்தால் அவர் மரபு சாராத வடிவங்களைத் தனது தமிழாக்கங்களிற் பயன்படுத்தியுள்ளார். (இங்கு கே.கணேஷ் போன்றோரிடமிருந்து அவர் மிகவும் வேறுபடுகிறார்). அதைவிடவும். அவர் தமிழாக்கிய கவிதைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் புதுக்கவிதை வடிவிலேயே வழங்கப்பட்டிருந்தன என நினைக்கிறேன். எனவே அவருடைய ஈடுபாடின் மை யைப் பரிச்சயமின்மையுடன் குழுப்பிக் கொள்ளக் ծռLTՖl.
எக்காரணங் கொண்டோ இக் கவிதைத் தொகுதியில் மரபு சாராத வடிவில் ஆக்கப்பட்ட கவிதைகளே ஏகப் பெரும்பாலானவை. இறுதியில் வருகிற சில மட்டும் மரபு சார்ந்தன. தனியே அன்றாடப் பேச்சு மொழி வடிவிலே சில கவிதைகளும் செம்மொழி எனக் கூடிய இலக்கணச் சுத்தமான மொழி நடையை வேறுபடும் அளவுகளிற் சேர்த்துப் பெரும்பா லானவையும் அமைந்துள்ளன. அகவற்பாக்களின் சந்தத்தினின்று சோ.ப. விடுபடுவது உணர்வு பூர்வமான ஒரு முயற்சியின் விளைவாகவே என்று எண்ணும்படி அச் சந்த ஒழுங்கு பல இடங்களில் தலை நீட்டி விடுகிறது. எனினும் புதுக் கவிதையில் பேச்சு மொழியை நேரடியாகவோ தன்னுடைய கூற்றாகவும் மேற்கோளாகவும் பயன்படுத்தியுள்ளமை புதுக் கவிதைக்குப் புதிய சாத்தியப்பாடுகளைச் சுட்டி நிற்கிறது. மேற்குறிப்பிட்ட விதமான மொழி நடை கவிதைகளின் பாடுபொருளுக்கு மிக ஏற்றது என்றே நினைக்கிறேன். ஏனெனில் இக் கவிதைகள் யாவும் அவரது வாழ்வின் அனுபவங்களின் என்பதை விட, அவருடைய
Astugó 56

Page 37
மனித உறவுகளின் பதிவுகள் . அவர் அறிந்திருந்த ஓர் உலகின் மனிதர்களை நம் முன்னாற் கொண்டு வந்து நிறுத்துவன. அவற்றில் 96) (5 60). Lulu மதிப்பீடுகளை விட அவர்களுடனான உறவே முதன்மை பெறுகிறது, எனவே அந்த உறவுகளின் மொழி வழிப் பரிமாறலான உரையாடல்கள் எந்த விதமாக அமைந்தனவோ அந்த விதமாகவே கவிதையில் வெளிப்படுவதும் பொருத்தமானது என்றே நினைக்கிறேன். அவை கூறும் அந்தரங்கமான சில உணர்வுகளை வேறு சொற்களிற் சொன்னால், கவிதையை மொழி பெயர்ப்பில் வாசிக்கிற மாதிரி, எதையோ பறி கொடுத்து நிற்கும்.
கவிதைகளிலிருந்து மேற்கோள் காட்டிக் கொண்டு போனால் முடிவின்றி நீளும். என்றாலும் என் மனதில் ஆழமாகப் பதிந்த சில வரிகளைப் பிறருடன் பகிராமலும் இருக்க இயலாது. ஆனால் இவை மட்டுமே பகிர ஏற்றன என்றாகிவிடாது.
"சின்னப்பெட்டையா இருக்கேக்கையும் இப்படித்தானடா நான்
இரவு எல்லாரும் சாப்பிட்டிட்டுப் படுத்திடுவினம் நான் சாப்பிட்டுக் கொண்டிருப்பன்! அப்பு திண்ணையில் இருப்பார் சாப்பிட்டிட்டுச் சுருட்டுக் குடித்த படி நீ ஆறுதலா சாப்பிடு பிள்ளை நான் இருக்கிறன்”
குழந்தைகளின் சுபாவங்களை இயல்பாக ஏற்று மதிக்கிற ஒரு பண்பு எல்லாப் பெற்றோருக்கும் அமைவதில்லை. இந்த வரிகளின் பின்னால் ஒரு பரிவான தந்தைக்கும் அப்பால் ஓர் ஆழமான மனித உறவைக் காணலாம்.
நயினார் அடிச்சா நாலுபேருக்குத் தெரியும் நான் அடிச்சா உலகமெல்லாம் தெரியும்
இவை சாதியத்திற்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் வளர்ச்சிக் கட்டமொன்றை அடையாளங் காட்டுகிற வரிகள்.
பொறுக்க முடியவில்லை என்னால்
செய்ற்றெம்பர் = தொவெம்பர்

அம்மாவைக் கேட்டேன் "உன்னைக் குறை கூறுகினம் அவையோட என்ன கதை பேச்சு? வழக்கம் போல சுருக்கமாகவே பேசினா அம்மா “அவை செய்யிறது அவையவையோட!”
இது வாழ்க்கை கற்றுத் தருகிற அரிய பாடம். தனிப்பட்ட நிந்தனைகளையும் அவதூறுகளையும் எதிர் கொள்ள இதைவிடச் சிறந்த வழி எதுவும் இல்லை. எனக்குத் தெரிந்த முதிய ஒருவரிடமும் இந்தப் பண்பு இருந்தது. யார் நிந்தித்தாலும் பதிலுக்கு நிந்திக்கமாட்டார் "நாய் குரைக்கு தெண்டா நானும் திரும்பிக் குரைக்கேலுமோ?” என்பார். இந்த விதமான ஞானம் கல்வியால் வருவதில்லை என்று மட்டும் நிச்சயமாகத் தெரியும்.
தொகுதியின் முற்பகுதியில் வருகிற கவிதைகளின் சொற்பிரயோகத்திலும் ஓசை நயத்திலும் ஓங்கி ஒலிக்கும் பேச்சு மொழியின் ஆதிக்கத்தைப் பின்னர் வருகிற கவிதைகளின் அகவற் பாக்கட்குரிய சந்தம் இடையிடையே மேவி விடுகிறது. மரபுக் கவிதைக் குப் பழக்கப்பட்டவர்கட்குப் பிடித்தமான சந்த ஒழுங்குகள் அவர் களை அறியாமலே அவர்களது ஆக்கங்களில் நுழைந்து விடுகின்றன. இங்கு தான் மரபுக் கவிஞர்கள் வலிந்து சொற்களைத் திணிக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டின் வெறுமை புலனாகிறது.
சோ.ப. தனது அறுபது சொச்ச ஆண்டுகளின் நினைவுச் சொட் டுக் களை யாரையும் புண்படுத்தாமலே நம்முடன் சுவைப்படப் பகிருகிறார். அது நமக்கு அதற்குமப்பாலான பயன் விளைவிக்குமென எதிர்பார்க்கிறேன்
(சோ.பத்மநாதனின் "நினைவுச் சுவடுகள்” நூலின் அணிந்துரையை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்கிறோம்.)

Page 38
சிறுகதை
இடியுரமாகப் புருசன் புதையுண்டு பதினேழு வருசங்களுக்கு மேலாகின்றது. வெண்பஞ்சுப் பொதி போல் பொன்னம் மாவின் தலையெல்லாமே நரை கண்டும் விட்டது. தோளில் மரப்பட்டையாகும். சுருக்கங்களோடு காதுகளின் ஒட்டை ஆமை வடை போல் அகன் றிருக்கின்றது. அவளின் தலை வெண்மையை ஒத்திருந்த சிற்றருவி கல்பொடை ரயிலோடும் பாலத்தின் கீழேயே வளைய வருகின்றது. பன்னிரை வெல்கின்ற இதமூட்டி குன்றுக;டு பாய்ந்தபடியே நின்றிடுகின்ற நோக்கின்றி ஓடுகின்றது.
இத்தனை காலத்திலும் அவளால் இந்த மதிய வேளைக் குளியல் உணராததொன்று. இயற்கை தங்கு தடையின் றி வகை தொகையின்றி வாரியிறைக்கும் வளப்பம் அவள் புணர்ந்திராததொன்று. லயக் கம்பராவில் அடிக் கழுவ இதே நீரை அள்ளியெடுத்து வந்தபோதிலும் இப்படி மதிய நேரக்குளியல்
n
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 

வாய்ப்பதேயில் லை. கரடு முரடான புதர்களிடையே கீழிறங்கி வந்து சலசலக்கின்ற இந்தச் சிற்றருவியில் நனைந்ததுமில்லை.
பொன்னம் மாவுக் கு பெண் ரோஸ் பூர் வீகமே யானாலும் கொழுந்தெடுப்பு பாகேபிளில் தான். போகிற போது மலைவழி விழித்திராத பனிக்குளிர் ஆக்கிரமிப்பு நடத்தும். வருகிற போதும் நன்றாக இருட்டிக் கருக்கல் சூழ்ந்து ஆழ்ந்திருக்கும். பென் ரோஸ் மொட்டையடித்த விதவை போல ஆசிய வளர்வங்கியரின் ஏற்பாட்டில் மிளகுக் கடுகுப் பயிர்ச்செய்கைப் பரீட்சைக்கு மாற்றப்பட்டு குரூர கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. வனப்புப் பச்சைக் கம்பளம் விரித்தேயிருந்த அந்தக் கோலம் குபேர இலாபமீட்ட விஷப் பரீட் சை செய்கின்றனர்.
கலால்லாடி
வசப்படலாயிற்று. பொன்னம்மா மிளகுத் தண்ணிரின் சுவையறியா ஒண்டிக்கட்டை. லயக் கம்பராவின் ஒரத்தில் தக் காளியைக் கூட வளர்த்தெடுக்க வக்கில்லாமல் தினந் தோறும் பதினாறு கிலோக் கொழுந்து கொடுக்கிறாள்.
விடிகாலையில் தொடங்கிய கொழுந்தெடுப்பில் அவளுக்காகக் குந்தியிருந்து தேநீரை றொட்டியிலே * தோய்த்துத் தின் னத் தன்னும் அவகாசம் இருந்ததில்லை. ஓயாத இயந்திரக் கைகள். போக்குவரத் |தேயில்லாத பென்ரோஸை விட்டு பெத்தரசி தோட்டப் பக்கமாக அவளது ஒரே மகள் குடியெர்ந்து போய் இருபது வருசத்துக்கும் மேலாகின்றது. ஐம்பது வருச ஆசையில் ஒன்றாகிப் போன இந்த மத்தியானத்து அருவிக் குளியல்
இன்றைக்குத் தான் நிறைவேறுகிறது.
எத்தனை. தடவை ஏங்கிய வெகு சாதாரண அன்றாட நிகழ்வு வாயே
திரா91இல்லாத பூச்சி"வாழ்வில் இப்போது
36 தாயகம் 56

Page 39
பூத்திருக்கிறது. கூடைக் கொழுந்தில் இரண்டு தடவைகளில் நிறைப் பிசகு கங் காணம் பிடித்ததால் வந்தது வினை. கூடைக்குள் செங்கல் வைத்து விட்டிருந்தாள் என்கிற குற்றச்சாட்டு. பாகேபிள் பெரியதுரை எச்சரிக்கை போடாமலேயே கிழட்டு நாயே என்று திட்டி அவள் பெயரை முற்றுமுழுதாகவே செக்ரோலில் வெட்டி எறிந்து விட்டார்.
வட்டவெல விட்டு ரயில் ஊர்ந்தபடி வருகிறதைப் பார்த்திருக்கிற லயக் குழந்தைகள் அவன் நிலையை விட எத்தனையோ மடங்கு உசத்தி. தலைவரின் தலையீட்டை கங்காணம் தவிடு பொடியாக்கி குரைத்துத் தீர்த்தார். அரசகரும மொழியிலேயே அவள் முன் உளறினான். தனது ஆறுமுகம் என்கிற பெயரைக் கூட அவன் அமுனுகம என்று மாற்றி அரச விசுவாசம் பேணி யுகாந்தரமாகிறது. அவனது சுய- இனத்துவ அடையாளத்தை மோப்பம் பிடிக்க இனி ஒருத்தன் பிறந்தால் தானுண்டு.
கால்களுக்கு சிவப்பு சவர்க்காரம் பூசியே பழக்கம். அட்டைக் கடிக்கும் பாம்புக்கடிக்கும் தாக்குப் பிடிக்க வேறுவழி அறியாதவள். சதைப்பிடிப்புப் பாகம் என்று அவளுடலில் எதுமே கிடையாது. அது இருந்த போது அதனை அட் டைகள் தினந்தோறும் ருசிக் காது விட்டதுமில்லை. ஒட்டியுலர்ந்த தோலில் எலும்புத்திட்டுகள் தான் வெளித் தெரிகின்றன. வீணடிக்கப்பட்ட தோட்டத்தின் வெளித் தெரிதல் போலான உடலம்.
மூளித் தன பெண் ரோஸ் ua Jif இயந்திரங்களும் தளபாடங்களும் ஒருங்கே பெயர்த்து எடுத்திருந்தனர். குமட்டலடிக்கும் பசளை மடுவமாகி ஒட்டடை பீடித்த தொழிலகமாக மாறியிருந்தது. மூக்கையாவும் பெரியசாமியும் பசளைக் கிடங்குகளில் மல்லுக்கட்டி நிற்பார்கள். கிழவியின் காதில் மினுங்கும் வெள்ளித் தோடுகளை ஆஸ்தியாக எண்ணி கிழவியோடு நெருக்கமாக இருப்பதாக மற்றவர்களுக்கு மாத்திரம் காட்டிக் கொண்டிருப்பார்கள். ஈவிரக்கமின்றி கிழவியின் தீக்குச்சிகளைக் கூட அள்ளிக் கொண்டு போய் அகப்படுபவர்க்கெல்லாம் தானம் செய்வார்கள். கிழவி கொழுந்துக் கலை கற்றவள் என்பதால் தத்தமது தப்புகளை மறந்து விடுவாள் என்று
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

கணிப்பீடு கொண்டார்கள். இருண்டு கொண்டே வரும் எதிர்காலம் அவளின் முதல் மத்தியான அருவிக் குளியலில் அமிழ்ந்தே போயிற்று.
முதுகன்னியாக இருந்த போது பென்ரோஸ் கொழுந்தெடுப்பு இல்லையினி என்று கங்காணம் (pg. 6) 35 L l9 uل " போது அவள் கதறியழுததில்லை. களையெடுப்பு அது இது என்று கெஞ் சிக் குதறி மற்றவர்கள் கூத்தடித்ததால் கங்காணம் எல்லா பென்ரோஸ் கொழுந்துக் காரர்களையுமே பாகேபிளுக்கு ஆக்கினார். இப் போது இவள் பாடு அங்குமில் லை இங்குமிலி லை இனியெங்குமில்லை என்றாகிப் போனது.
தேடுவாரற்ற மூங்கில் செடியுடன் கரும்புக்கட்டும் செடியாக புதரின் மேல் தெரிந்தது. ஈரத்தோடு எழுந்தவள் கரும்புத் தண்டினை இழுத்துப் பறித்தாள். அடிக்கரும்பின் சுவையறிய முனைப்புக் கொண்ட அவளுக்கு எந்த அதிமானுடனாலும் ஒரு தடை போட முடிந்ததாயில்லை. செக்ரோல் பதிவுகள் செய்த ஆறுமுகக் கங் காணம் அவளுக்குள் உருக்குலைப்புச் செய்ய முனைவதாயில்லை. விசித்திர உலகிலிருந்து வேறுபடுகின்ற உத்வேகம் வாழ்நாள் பூராகவும் கொழுந்தையே அளைந்த அந்தக்கைகளில் மிளிர்ந்தது.
தாயகம் 56

Page 40
கவிதை
வினாக்களை விடுவிக்க
நிறைய கால மாறுதல்களுக்கிடையில் நித்தமும் நாம் நொந்து நொந்து எம் கனவுச் சுமைகளை சுமந்து திரிகிறோட
உரமூட்டையுடன் "நெத்திக் கானில்" சறுக்கி விழும்போது எம் கனவும் சேர்ந்தே காயப்படும்.
தேயிலைத் தளிரை வருடவேண்டிய தாய்மை விரல்கள் ஏனோ மூர்க்கத்தனமாய் அதைப் பிய்க்கிறது. கனவுதான் யாவற்றையும் ஏற்படுத்தி அமைதியாக உறங்குகிறது.
நிதமும் கனவுச் சுமை மட்டும் கூடுகிறது வாழ்க்கைச் சுமை போலவே
எமக்கு மட்டும் எம்மைப் பற்றியே ஓர் தாழ்வான எண்ணம் நமக்கு லாயக்கு இதுதான் என்பது போல.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

எளியோன்
புரட்சித் தொழிலாளராய் என்று நாம் மாறப்போகிறோம்!
கொன்.பரன்ஸ் மேசையில் "பைலா" அடித்துத் திரும்பிய தொழிற்சங்கம் வெற்றி பெற்றதாய் பெரிதாய் எக்களித்து ஆடும். நாமும் ஜால்ரா அடித்து திரும்புவோம்.
எவ்வளவு காலமிந்த ஏக்கம் எவ்வளவு காலமிந்த ஜால்ரா எவ்வளவு காலமிந்த கனவுச்சுமை வினாக்கள் என்றும் விடுவிக்க முடியாமல் தொடர்கிறது
வினாக்களை விடுவிக்க.
grugó 56

Page 41
|骼川
III,
ரஞ்ஜனிக்கு இது பாடசாலையில் மூன்றாவது வருடம், பாடசாலைக்குப் போகிற வேளையும் பாடசாலையிலிருந்து திரும்பி வருகிற வேளையும் ரஞ்ஜனிக்கு மிகவும் விருப்பமான நேரங்கள். இரண்டிற்கும் இடையில் உள்ள நேரம் போல அலுப்புத் தட்டுகிற நேரம் கிடையாது. கண்டியிலுள்ள சிறுமியர்க்கான நல்ல பாடசாலைகளுள் ஒன்றில் அவளுக்கு இடம் பிடிப்பதற்கு அவளுடைய அம் மாவும் தகப்பனாரின் அம்மாவும் அம் மம்மாவும் ரஞ்ஜனியுடைய மாமியும் பெரியம்மாவும் அதே பாடசாலையில்தான் படித்தார்கள் என்றும்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 
 
 
 

எல்லோரும் நல்ல மாணிவியராக இருந்தார்கள் என்றும் பல்வேறு ஆதாரங்களுடன் பாடசாலை கட்டிட நிதிக்காகப் பெற்றோர் தாமாக விரும்பியளித்த ஆனாலும் யாருக்கும் தெரியக்கூடாத அன்பளிப்பும் வழங்கப்பட வேண்டியிருந்தது. அதைவிட ரஞ்ஜனியுடைய பெரியம்மாவுடன் படித்துப் பாடசாலையில் ஆசிரியையாயிருந்த வஸந்தியையும் இரண்டு தடவை வீட்டுக்கு விருந்துக்கழைத்துப் பல்வேறு உபசாரங்களின் உதவியுடன் குழந்தையைப் பாடசாலையிற் சேர்க்கிற வித்தையில் சிறப்புப் பயிற்சி பெற்றதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
தாயகம் 56

Page 42
குழந்தைகளைச் சினி னஞ் சிறு வயதிலிருந்தே அவர்களது வாழ்க்கைக்குப் பழக்க வேண்டும் என்ற கோட்பாட்டுக்கி ணங்கவோ என்னவோ ஐந்து வயதுக் குழந்தைகட்கும் அனுமதிப் பரீட்சையும் நேர்காணலும் வைத்தார்கள். ரஞ்ஜனியின் அப்பா குமாரின் கருத்தில் அவர் பல்கலைக் கழகத்திற்குப் போவதற்குப் பட்டபாட்டை விட ரஞ்ஜனி பாடசாலைக்குப் போவதற்கு பட்ட பாடு அதிகம். பாடசாலையிற் சேருவதற்கான பரீட் சையில் தேறிய ஒரு குழந்தை அப்பரீட் சைக்குப் படித்ததற்கும் மேலாக எதைத்தான் பாடசாலையிற் படிக்க இருக்கிறது என்று குமார் நினைக்கிற அளவுக்குத் தீவிரமாக அப் பரீட் சைக்காக ரஞ்ஜனிக்கு கல்வி புகட்டப்பட்டது. என்றாலும் குமாரின் கருத்தைப் பொயப் ப் பிக் கிற விதமாக ரஞ் ஜனி பாடசாலைக்குக் கொண்டு போக வேண்டிய புத்தகங்களின் சுமை ரஞ்ஜனியின் உடல் வளர்ச்சியை விட வேகமாகக் கூடிக் கொண்டு போனதும் போதாமல், இரண்டாம் ஆண்டிலிருந்து நாளுக்கு ஒரு வீட்டுப் பணியும் வாரத்துக்கு ஒரு செய்முறை ஒப்படையும் என்று வேலையும் கூடிக் கொண்டே போனது.
ரஞ்ஜனிக்கு இந்த வேலைச் சுமையால் ஒரு விதமான பிரச்சினையும் இருக்கவில்லை. ரஞஜனிக் குத் தனது வேலைகளை வேகமாகவும் சிரமமில்லாமலும் செய்து முடிப்பதற்கான கெட்டித்தனம் இருந்தது. குமார் மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் ‘அப்பச்சி, இன்றைக்குப் புதிதாகக் கணக்கு ஒன்று சொல்லித் தந்திருக்கிறார்கள். பார்க்கப் போகிறீர்களா?’ என்றோ ‘அம்மாவுக்கு இங்கிலீஷ் வடிவாகப் பேச வராது. அப்பச்சியிடம் தான் இங்கிலீஷ் படிக்கப் போகிறேன்” என்றோ ஏதோ விதமாகப் பேசி வீட்டுப் பணியின் சுமையைக் குறைத்துக் கொள்ளுகிற திறமை அவளிடம் நிறையவே இருந்தது. காமினி அதாவது ரஞ்ஜனியின் அம்மா, மனம் வருந்தக் கூடாது என்று சிங்களப் பாடங்களையும் பல்வேறு கைவினை ஒப்படைகளையும் காமினி மூலம் சாதித்துக் கொள்ளுவாள். பாருங்கள் நமது பாடசாலைகள் எப்படிச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிற்குப் பிற்காலத்திற் பிழைத்துக் கொள்ளக் கற்றுக் கொடுக்கின்றன.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

வீட்டுப் பணிகளும் ஒப்படைகளும் பெற்றோருக்கானவை என்ற இரகசியம் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளையும் தேசிய கல்வி ஆலோசகர்களையும் விட்டால் மற்ற எல்லோருக்கும் தெரிந்த விடயமே. குழந்தைகளுக்குக் கட்டாயமாக இருக்க வேண்டிய திறமை அந்த வேலைகளைச் செய்து தரக்கூடிய பெற்றோரைக் கண்டுபிடிப்பது மட்டுமே. அந்த இரகசியம் எனக்குத் தெரியாது. ஆனால் ரஞ்ஜனிக்கு அந்த திறமை இருந்திருக்க வேண்டும். அதைவிட மற்றக் குழந்தைகளின் வீட்டு வேலையும் ஒப்படையும் எவ்வளவு நன்றாக இருந்தன என்று இடையிடையே சொல்லிப் பெற்றோரிடையே போட்டி மனப் பான் மை யை வளர்த் து அவர்களுடைய கல்வியை மேம்படுத்துவதிலும் குழந்தைகள் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். (குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பியதன் மூலம் கண்டியிலுள்ள பெற்றோருடைய கல்வித் தரத்தில் 67-1362 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதுவரை வெளியிடப்படாத ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளதாகத் தன்னுடைய பேரை வெளியிட விரும்பாத ஒரு நிபுணர் என்னிடம் சொல்லியிருக்கிறார்).
ரஞ்ஜனியைப் பொறுத்தவரை, அவளுடைய கல்வி அனுபவத்தின் மிக இனிமையான பகுதி பாடசாலைக்கு முந்திய காலமாகும் . மொன்ட்டிஸோரி கல்விக் கூடத்திற் படித்த போது மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து ஓடி விளையாடியும் படங்கள் வரைந்தும் கற்றபோது இருந்த மகிழ்ச்சியைப் புதிய பாடசாலை பறித்து விட்டது. அதைவிட அவளுடன் மொன்ட்டி ஸோரியில் சினேகிதமாயிருந்த ஒருத்தி ീട് புதிய வரவில்லை.
குமாரின் கருத்தைப் பொய்ய்பிக்கிற விதமாக ரஞ்ஜனி பாடசாலைக்குக் கொண்டு போக வேண்டிய புத்தகங்களின் சுமை ரஞ்ஜனியின் உடல் வளர்ச்சியை விட வேகமாகக் கூடிக் கொண்டு போனதும் போதாமல், இரண்டாம் ஆண்டிலிருந்து நாளுக்கு ஒரு வீட்டுப் பணியும் வாரத்துக்கு ஒரு செய்முறை ஒப்படையும் என்று வேலையும் கூடிக் கொண்டே போனது.
தாயகம் 56

Page 43
எப்படியோ வாழ்வின் இந்த மாதிரியான ஏமாற்றங்களுடு சமாளித்து வளர்ந்த ரஞ்ஜனி மெல்ல மெல்ல புதிய சினேகிதங்களைக் கண்டு பிடித்தாள். ஆனால் பாடசாலை நேரத்தில் அவர்களுடன் விளையாட நேரம் கிடைக்காது. மதிய இடைவேளையின் போதும் ஆசிரியர்கள் வகுப்பிற்கு வரப் பிந்துகிற போதும் கொஞ்சம் கூடிப் பேசுவார்கள். மற்றப்படி, பாடசாலைக்கு வெளியே அந்த உறவு அதிகம் நெருக்கமாகத் தொடருவதில்லை. பிறந்தநாள் என்று யாராவது வீட்டுக்கு அழைத்தால் பெற்றோர் வயது வந்தவர்கட்கான பானங்களைச் சுவைக்கிற போது குழந்தைகள் கூடிக் கும்மாளமடிக்கலாம். அதற்குப் பிறகு ஒவ்வொருவரும் அவரவரது தனி உலகுக்கு மீண்டு விடுவார்கள்.
ரஞ்ஜனிக்கு நான்கு வயதில் ஒரு தம்பி இருந்தான். ரஞ்ஜனிக்கு நிமல் மீது நல்ல அன்பு. ஆனாலும் ரஞ்ஜனி தனது சிறுவயதிலிருந்து சேர்த்து வைத்திருக்கிற பொம்மைகளை அவன் கேட்கிற போது மட்டும் அந்த அன்புக்கு விடுமுறை கொடுத்து விடுவாள். நிமலுக்கும் ரஞ்ஜனியைச் சீண்ட வேண்டும் என்று தோன்றுகிற போது அவளுடைய பொம்மைகளைக் கேட்டுப் பிடிவாதம் பிடிப்பான். அவளுடைய சிவப்பு நாய்க் குட்டியின் இடது கண்ணை அவன் கடித்து விழுங்கிய பிறகு அவளுடைய பொம்மைகளைத் தொடுவதற்குப் பூரணமான தடை விதிக்கப்பட்டிருந்தது. தாயாரின் ஆலோசனைப்படி நிமலுடைய கண்ணிற் படாமல் பொம்மைகளை ஒழித்து வைத்தாலும் நிமலுக்குத் தெரியாமல் அவற்றுடன் விளையாடுவதில் அவளுக்கு அதிகம் மகிழ்ச்சி இருக்கவில்லை. எனவே, இடையிடையே, அவள் கையில் வைத்திருக்கிற பொம்மைகளை நிமல் கேட்பதும் அவள் மறுப்பதும், நாட்டின் பொதுவான போர்ச் சூழலுக்கு ஒரு சிறு பங்களிப்பை வழங்கியது.
நிமல் தன்னிடம் இருந்த விளையாட்டுப் பொருட்களை எல்லாம் விட்டுவிட்டு ஏன் ரஞ் ஜனியின் பொம்மைகளுக்காக அழ வேண்டும் என்று ரஞ்ஜனிக்குத் தெரியாது. என்றாலும் அவன் அவற்றுக்காக அழுவது அவளுடைய உடைமைகளின் பெறுமதியை மிகவும் உயர்த்தியதை மட்டும் அவள் உணர் வாள். ரஞ ஜனியிடம் இருந்த தலையில் லாக் குரங்கின் மீது நிமலுக்கு
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

பாடசாலைக்குள் குண்டுகள் வைக்கப் பட்டிருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததால் காலை ஒன்பதரை மணியளவில் பாடசாலையிலிருந்து மாணவர்களை வெளி Guð றும்படிஜி" அதிபருக்கு 966. பிறப்பிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் படிக்கிற பாடசாலையிலிருந்து எப்படி அவசரமாக வெளியேற்ற இயலும் என்று அதிபர் தெரிவித்த மறுப்பைப் பொலிஸ் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். 函爱
எப்போதுமே ஒரு கண் . இடையிடையே தாயிடமும் தமக்கையிடமும் போய்' அக்கா மங்க்கி” என்று திரும்பத் திரும்பச் சொல்லுவான். அவன் அக் கா வைக் குரங்கு என்று அழைக்கவில்லை என்றும் அக்காவின் தலையில்லாக் குரங் கைத்தான் கேட்கிறா னென்று என்னால் உத்தரவாத மளிக்க இயலும். ரஞ்ஜனிக்கு மிகவும் பிடித்த பொம்மை களில் அது ஒன்றல்ல. ஆனாலும் அதை அவள் பிரிய மறுத்ததற்கான முக்கியமான காரணம் நிமல் அதை மிகவும் விரும்புகிறான் என்பது தான். அதனால் ரஞ்ஜனிக்கும் நிமலுக்கும் நடந்த போர்களில் மிக உக்கிரமானவற்றிற்கு மையமாக இருந்த பெருமை அந்தக் குரங்கிற்கே உரியது.
இந்த விதமான முரண்பாடுகளும் அவற்றின் துணை விளைவாக நிகழும் பெற்றோரின் வன்முறையும் தவிர அமைதியாக நகர்ந்து சென்ற ரஞ ஜனியின் வாழி வில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. பாடசாலைக் குள் குண்டுகள் வைக் கப் பட்டிருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததால் காலை ஒன்பதரை மணியளவில் பாடசாலையிலிருந்து மாணவர்களை வெளி யேற்றும் படி அதிபருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் படிக்கிற பாடசாலையிலிருந்து எப்படி அவசரமாக வெளியேற்ற இயலும் என்று அதிபர் தெரிவித்த மறுப்பைப் பொலிஸ் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். நீண்ட விவாதத்தின் பின்பு ' குண்டு வெடிப்பில் யாருக்காவது கெடுதல் நடந்தால் அதற்கான பொறுப்பை உங்கள் மீது தான் சுமத்துவோம்” என்ற இறுதி அஸ்த்திரத்தை தலைமைப் பொலிஸ் அதிகாரி பிரயோகித்ததோடு அதிபர்
தாயதம் 56

Page 44
வெள்ளைக் கொடியை உயர்த்தி ஒரு மணி நேர அவகாசம் கேட்டார். இயலுமான அளவுக்குப் பெற்றோருடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக் கப்பட்டன. செல் லிட தொலைபேசிக் கம்பனிகள் அந்தச் சில நிமிடங்களிற் சம்பாதித்த தொகை புள்ளிவிபர முக்கியத்துவமுடையது என்று மட்டும் என்னாற் கூற இயலும்.
குமார் தனது கைத் தொலை பேசியை நிசப்தித் திருந்ததால் தகவல் போகத் தாமதமாகிவிட்டது. காமினியும் கடைக்குப் போயிருந்தார். எனவே ரஞ்ஜனி உட்பட நுாற்றுக்கும் மேலான பெண்களை அதிபர் பாடசாலை விடுதிக்கு கூட்டிக் கொண்டு போனார். சிறுமியரின் பதற்றம் அடங்க வில்லை. ஆனாலும் ஆளுக் காள் ஆறுதல் சொல் லுகிற விதமாகப் பேசிக் கொண் டார்கள் . பகல் பன்னிரண்டு மணியளவில் குமார் அங்கு போய் ச் சேர ந த போது ரஞ்ஜனியுடன் படிக்கிற சேபா லிகா என்கிற சிறுமியை அழைத்துச் செல்வதற்கு பெற் றோருக்குப் பிரச்சினை இருப்பதாக அதிபர் ' | |*J | ዘ குமாரிடம் சொன்னார். குமார் சேபாலிகாவை ரஞ்ஜனியோடு வீட்டுக்குக் கொண்டு போனால் சேபாலிகாவின் தகப்பன் வீரவர்த்தன அங்கு வந்து அழைத்துச் செல்ல ஏற்பாடு செயப்வதாகவும் சொன்னார் . குமாரும் மறுப்பில்லாமல் குழந்தைகள் இருவரையும் வீட்டிற்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வேலைக்குப் போனார்.
குண்டு வைப்புப் பற்றிய தகவல் வெறும் புரளி என்பது காலை பதினொரு மணியளவில் தெளிவாகிவிட்டது. குமார் வந்து ரஞ்ஜனி யையும் சேபாலிகாவையும் முச்சக்கர வண்டியிற் கூட்டிக் கொணி டு போகும் வழியில் குழந்தைகளிடம் வீணாகப் பயப்பட ஒன்றுமில்லை என்றும் குண்டு வைப்புக் கதை
 
 

வெறும் புரளி என்றும் அவர்கட்கு ஆறுதலாக விளங்கப் படுத்தினார். ரஞ்ஜனி சேபாலிகாவின் காதில் ஒவ்வொரு நாளும் பாடசாலையில் குண்டு வைக்கிறதாக பொலிஸ°க்கு யாராவது சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று சொன்னதைக் கேட்ட குமாருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
காமினி நிமலையும் ரஞ்ஜனியையும் சேபாலிகாவையும் தங்கள் பாட்டில் விளையாட விட்டுத் தன்னுடைய அலுவல் களைப் பார்க்கத் தொடங்கினார். பின்னேரம் தேநீரை ஊற்றிய பின் சேபாலிகாவையும் நிமலையும் மேசைக்கு அழைப்பதற்காக ரஞ்ஜனியைக் குசினிக்குள் அழைத்தார். தாயார் எதுவும் சொல்லுவதற்கு முன்னமே ரஞ்ஜனி அவரிடம் ‘அம்மா புலிகள் எங்களுடைய பாடசாலைக்கு குண்டு வீசுவார்களா?’ என்று கேட்டாள். காமினி என்ன பதில் சொல்லுவதென்று முடிவு செய்ய முன்னமே ' எங்களுடைய နှီးမြုံ” தமிழ்
பிள்ளைகளும் படிப்பதால் குண்டு வீச மாட்டார்கள் என்று நினைக்கிறேன்’ என்றாள். ரஞஜனி எங்கே தனது அரசியல் பாடங்களைப் M. படிக்கிறாள் என்று காமினிக்கு வியப்பாக இருந்தது. பொதுவாகக் |குழந்தைகட்கு முன்னால் குமாரோ 961 ரஞ்ஜனியோ நாட்டு நடப்புக்கள் ற்றிக் கதைப்பதில்லை. ‘இதை நீயே கண்டு பிடித்தாயா? அல்லது சேபா லிகா சொல்லித் தந்தாளா?” என்று காமினி கேட்க, ரஞ்ஜனி ' பாடசாலையில் அப்பாவுக்காகக் காத்திருக்கிற போது மேல் வகுப்பு அக்காக்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்’ என்றாள். காமினி மேற் கொண்டு அது பற்றிப் பேச விரும்பவில்லை. ‘அப்படி யென்றால் நல்லது” என்று அந்தக் கதையை முடித்து விட்டு “ஓடிப்போய், சேபாலி காவையும் தம்பியையும் மேசைக்குக் கூட்டிக் கொண்டு போய், கேக்கும் கடலையும் எடுத்து வைத்திருக்கிறேன், எல்லாருமாகச் சாப்பிடுங்கள் , நான் தேத்தண்ணியைக் கொண்டு வருகிறேன்’ என்றார்.
42 தாயகம் 56

Page 45
குமார் அன்று கொஞ்சம் வேளைக்கே வீடு திரும்பி விட்டார். ரஞ்ஜனியின் பாடசாலையில் மட்டுமில்லாமல் வேறு பாடசாலகைளிலும் குண்டுப் புரளி கிளப்பப்பட்டு பல அலுவலக ங்களில் வேலை நடக்க முடியாதபடி பெற்றோர் வேலையை விட்டுவிட்டுப் பாடசாலைக்கு ஓடியதால் முழுநாளும் கண்டி நகரும் அயலும் கொஞ்சம் கவரப்பட்ட நிலையிலே இருந்தன. பீதியைப் பரப்பிய விஷமிகள் யாரென்று பொலிஸார் ஆராய்ந்து வருவதாக வானொலியிற் பிற்பகற் செய்தி அறிக்கை கூறியது. இப்படி இன்னொரு முறை நடக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் பொலிஸார் உறுதி அளித்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. குமார் தனக்குள் சிரித்தபடி குளியலறைக்குப் போனார்.
குமார் குளித்து உடுப்பு மாற்றி வரும் போது வெளி வாசலோரம் ஒரு கார் வந்து நின்றது. காரின் சங்கொலி கேட்டு அப்பச்சி என்று கூறிக் கொண்டு சேபாலிகா வாசலுக்கு ஓடினாள். காரிலிருந்து இறங்கி வந்தவர் கதவடியில் நின்றபடி "மிஸ்ற்றர் குமார் விஜேசுந்தர இருக்கிறாரா?” என்று குரல் கொடுத்தார். ‘வாருங்கள் வாருங்கள்” என்று அழைத்தபடி முன் அறையை நோக்கி வந்த குமார் “நீங்கள் மிஸ்ற்றர் வீரவர்த்தன தானே?” என்று வீட்டுக்கு வந்தவரைக் கேட்டான். 'ஓம். உபாலி வீரவர்ததன. உபாலி என்றே கூப்பிடுங்கள்’.
உபாலி உள்ளே வந்து அமர காமினி தேநீர் கொண்டுவரலாமா என்று கேட்டார். உபாலி ஒரு கிளாஸ் தண்ணிர் போதும் என்றார். கொஞ்ச நேரமாக மூன்று பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு அன்றைய நிகழ்விலிருந்து பின் நோக்கிச் சென்று கெபிதிகொல்லாவ படுகொலைகள் பற்றியும் புலிகள், பிரிவினை என்று பல திசைகளிலும் விரிந்தது. குமார் தமிழர் பற்றி அளவுக்கு அதிகம் இரக்கங் காட்டுவதாக உபாலி குற்றஞ் சாட்டினார். குமார் சிரித்தபடியே ‘அந்தப் பிரச்சினை தீராமல் இந்தப் பிரச்சினை தீராது, என்றாலும் நானும் நீரும் என்ன செய்ய முடியும்?” என்று அக் கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உபாலி குமாருக்கு மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு சேபாலிகாவையும் அழைத்துக் கொண்டு போனார். கார் கண்ணிலிருந்து மறையும் வரை ரஞ்ஜனியும் நிமலும் கையசைத்தபடி வெளி வாசலோடு நின்றார்கள்.
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

நிமலுக்கு நேரத்தோடு உணவூட்டிப் படுக்கப் போட்ட பின்பு காமினி குமாருக்கும் ரஞ்ஜனிக்கும் உணவு பரிமாறினார். சாப்பிடும் போது ரஞ்ஜனி குமாரிடம் ‘அப்பச்சி, புலிகள் ஏன் எங்களுக்குக் குண்டு வீசுகிறார்கள்?’ என்று கேட்டாள். குமாரிடம் அதற்கான எளிய மறுமொழி இருக்கவில்லை. என்றாலும் ‘தமிழரில் சில பேர் எங்களுடைய நாட்டில் ஒரு பகுதியைத் தங்களுக்குப் பிரித்துத் தரும்படி கேட்கிறார்கள். அதனாலே தான் சண்டை நடக்கிறது” என்று விளக்கினார். ரஞ்ஜனி மேலும் இரண்டு வாய் சாப்பிட்ட பிறகு ‘அப்பச்சி, அவர்கள் கேட்கிற பகுதி எங்களுக்குத் தேவையா?” என்றாள். கொஞ்சம் யோசித்த பிறகு குமார் ‘அப்படித் தேவை என்று இல்லை. எல்லாரும் ஒன்றாக இருந்தால் நல்லது தானே” என்றார். ரஞ்ஜனி அடுத்த வாய் சாப்பிட முன்பு 'அவர்கள் கேட் கிறதைக் கொடுத்தால் சணி டை இருக்காதே. நாங்களும் நம்பாட்டில், ஆறுதலாக இருக்கலாமே! ’என்றாள். குமார் அதற்கு விளக்கம் தர முன்னம் காமினி குறுக்கிட்டு ‘விளங்காத விஷயத்தை யெல்லாம் சொல்லிப் பிள்ளையைக் குழப்பாதீர்கள்’ என்று குமாரைக் கடிந்தார். ரஞ்ஜனி புத்திசாலிப் பெண் என்று சொன்னேனல்லவா. அவள் மேற்கொண்டு கதையைத் தொடரவில்லை.
கைகால் முகம் கழுவிப் படுக்க போவதற்கு முன்பு ரஞ்ஜனி தகப்பனின் காலில் விழுந்து கும்பிட்டாள். தகப்பன் அவளை முத்தமிட்டு ஆசீர்வதித்தார். பிறகு தாயின் காலில் விழுந்து எழுந்தாள். தாய் முத்தமிட்ட போது தாயின் காதோடு ‘அம்மா என்னுடைய குரங்குப் பொம் மை யை நிமலுக்கு கொடுத் து விடுங்கள்’என்று சொல்லி விட்டுத் தனது கட்டிலை நோக்கி நடந்து போனாள்.
ரஞ்ஜனி மேலும் இரண்டு வாய் சாப்பிட்ட பிறகு அப்பச்சி, அவர்கள் கேட்கிற பகுதி எங்களுக்குத் தேவையா? என்றாள். கொஞ்சம் யோசித்த பிறகு குமார் அப்படித் தேவை என்று இல்லை. எல்லாரும் ஒன்றாக
இருந்தால்நல்லதுதான்ே என்றார். ரஞ்ஜனி அடுத்த வாய் சாப்பிட முன்பு அவர்கள் கேட்கிறதைக் கொடுத்தால் சண்டை இருக்காதே. நாங்களும் நம்பாட்டில், ஆறுதலாக இருக்கலாமே என்றாள்.
gstu) sú 5ó

Page 46
கலைஞர் எ
1978ம் ஆண்டு வில் நாட்டுக்கு பயணமானோம். இ பயணம் 1977ம் ஆண்டு தைப்ே விமான நிலையத்திலிருந்து இரண்டாவது பயணம் திருகே சென்றோம். முருகையா மாஸ்ற தங்கவேலு விற்குடமும், வி நானுமாக நான்குபேரும் இதி
நாங்கள் இரண்டாம் வகுப்பு ஒதுக்கப்பட்ட அறையை அன கொண்டதாக அமைந்தது. படுக்கையின்மேல் சில பொழு இன்னுமொருவர் பயணஞ்செய் நாமும் மற்றைய படுக்கைக
சிலபொழுது கழித்து க தோன்ற அறையைவிட்டு ெ தவிர்ந்த ஏனைய நேரங்கள் மீது அங்குமிங்குமாக சுற்றி இரவுச் சாப்பாடு முடித்து எமக்குள் பல கதைகளை எங்களோடு அறையில் பt
மறுநாட்காலை பலபல பக்கவாட்டில் உள்ள சிறு பாயத்தொடங்கின. நா செலுத்தினேன். நாம் எதி தன்னை மறந்து உறங்கி அவர் ஒரு ஐரோப்பியர் சகாக்களை சுரண்டி அை எமக்குள் பேசி இரசித்ே
செப்ற்றெம்பர் - நொவெம்பர் 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ். ரி. அரசு
லிசை மூலம் சமயப்பிரசாரத்திற்கென மலேசிய து எங்கள் இரண்டாவது பயணம். முதலாவது பொங்கல் திருநாளன்று பண்டாரநாக்க சர்வதேச விமான மூலம் மலேசியா சென்றிருந்தோம். காணமலையிலிருந்து சிதம்பரம் கப்பல் மூலம் ர் ஹார்மோனியமும், ஆத்மானந்தா மிருதங்கமும், ல்லிசைக் கலைஞருக்குப் பக்கத்துணையாக ல் இணைந்து கொண்டோம்.
புப் பயணிகள். கப்பலில் ஏறி நாங்கள் எமக்கென டந்தோம். எமது அறை ஐந்து படுக்கைகளைக் அறையுள் நாம் பிரவேசிக்கும் போதே ஒரு நட்கள் இருந்தன. எங்களோடு அந்த அறையில் பகிறார் என்பதை நாங்கள் ஊகித்துக்கொண்டோம். ளில் எமது பொருட்களை வைத்தோம்.
ப்பலைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் வளியே வந்தோம். உணவு உண்ணும் நேரம் ரில் அடிக்கடி புறப்பட்டு கப்பலின் மேற்தளத்தின் ப்பார்த்துவிட்டு அறையை அடைவோம். நாங்கள் எமது அறையை அடைந்து வெகுநேரம்வரை ாயும் கதைத்தபடி அயர்ந்து தூங்கிவிட்டோம். பணம் செய்பவர் அதுவரை காணவில்லை.
வென விடியலின் சமிக்ஞை ஓசையும் கப்பலின் துவாரங்களினூடாக பகலவனின் கதிர்களும் ன் அறையின் உட்புறமாகப் பார்வையைச் ர்பார்த்த அந்த சகபயணி தனது படுக்கையில் க் கொண்டிருந்தார். அவரது தோற்றத்திலிருந்து
என ஊகித்துக் கொண்டடேன். நான் எனது *னார் துயிலும் பாங்கை காட்டி சைகை மூலம்
g5 TLD.
4 தாயகம் 56

Page 47
அடுத்து நாமனைவரும் காலைக் கடன்கை அருந்தியாயிற்று. பள்ளிகொண்ட பெருமானின் வி சுற்றிச் சுழன்ற பார்வையை எம்மீது வீசின. அ போதெல்லாம் பதிலுக்கு நாமெல்லோரும் ர சொண்டுகளைத் திறந்து கொடுப்புக்குள் புன் ஆச்சரியம் பதிலுக்கு அவரிடமிருந்து எள்( என்பார்களே அத்தகைய வேண்டா வெறுப்பு எதிர்பார்க்கவில்லை. நாம் நமது வாழ்க்கை எத்தனை சம்பவங்களைக் கடந்து வந்து வி கொண்டோம். அன்னார் படுக்கையை விட்டெ முடித்தார். ஏதோ பானம் பருகினார். புத்தகம் படுக்கையில் சாய்ந்தபடி வாசிப்பில் ஈடுபட்டார் நோக்கி வெறுப்பான பார்வையை வீசினார்.
அவரின் இச்செயல்கள் எனக்கு என் மனதில்
போடவைத்தது. நல்ல குடிகாரன் போல
மாட்டிப்போட்டு நேரஞ்செல்ல வந்தவன் இன் கிடக்கு என நான் எண்ணிய வேளை முரு GBIBITäsa "We are Sri Lankans” 6T6IOT SEHuaś6 சொல்லி முடிப்பதற்குள் வெறுப்போடு கூடிய ே Sri ankans" என வெறுப்பும் கோபமும் கலந்த ெ நாங்கள் பதில் ஒன்றும் பேசவில்லை. எதுவும் புரிய
முருகையா மாஸ்ரருக்கு என்ன எண்ணம் உ திடீரென ஆர்மோனியப்பெட்டியை எடுத்தார். வா நாங்களும் எமது வாத்தியக் கருவிகளை எடுத்ே வாசிக்கத் தொடங்கினோம். முதலில் பூபாள ராகப் மாதிரி அமைந்தது. அடுத்தது மோகனம். இை உனது திருவிளையாடலே, நீயின்றி ஓரணுவு பொருள் பொதிந்த பாடல். நெஞ்சக் கனலை பல ராகங்களுடனான பல பாடல்கள் தொட எமது பார்வை அவரது பக்கமும் மெதுவாக ட
அந்தச் சகபயணி தனது புத்தக வாசிப்பை நோக்கி அவதானிப்பதைக் கண்டோம். ஒகோ இ கிடக்கு என எங்களுக்குள் முணுமுணுத்துக்
இடைவேளை - களைப்புத் தீர நாங்கள் பயன் 6) Igbgobbg, Li6OTLb UT60Tub (Palmyra Juice), முறுக் குவகை யாவையும் ஒரு தட்டில் ஆயத்தமானேன். திடீரென ஒரு யோசனை தோ ஆனாலும் வெறுப்பை அவன் காட்டினாலும் கொடுத்துப் பார்ப்போம், எடுத்தான் எடுக்கவி விருப்பம். அவனை நோக்கி பலகாரத்தட்டை ஆச்சரியம். ஆரம்பத்தில் எங்களைப் பார்த்து வெடித்த முகமா அவன் முகம். ஒரு கவிஞர் பாட தாமரையை வென்றதம்மா! சிரித்த முகத்தோ சில பலகாரங்களை எடுத்து உண்டார். பல செப்ற்றெம்பர் - நொவெம்பர் 4

ள முடித்து காலைத் தேனிரும் ழிகள் திறந்தன. திறந்த விழிகள் அவர் பார்வை எம் மீது விழும் மது அன்பின் சமிக்ஞையாக சிரிப்பை உதிர்த்தோம். என்ன ரும் கொள்ளும் வெடிக்கும் ான பார்வை. நாம் சற்றும் பயணத்தில் இது போன்ற ட்டோம் என மன அமைதி ழுந்தார். காலைக்கடன்களை ஒன்றைக் கையிலெடுத்தார். இடையிடையே எங்களை
அவர் பற்றிய ஒரு எடையை கிடக்கு. இரவு நல்லாய் னும் முறியேல்லைப்போல கையா மாஸ்டர் அவனை ஸ்த்தில் சொன்னார். அவர் g5 T65uis) "I knoW about தானியில் கூறி முடித்தான். பாமல் மெளனிகளானோம்.
தித்ததோ தெரியவில்லை, சிக்கத் தொடங்கிவிட்டார். தோம். அவருடன் சேர்ந்து ம். காலை நேரத்திற்கேற்ற றவா நடப்பவை யாவும் ம் அசையாது எனும் உருக்கியது. இவ்வாறே ர்ந்தன. இடையிடையே ாய்ந்தது.
நிறுத்திவிட்டு எங்களை சைப் பிரியன் போலை கொண்டோம்.
ாணத்துக்கென கொண்டு பயிற்றம் பணியாரம், வைத்து பரிமாற ன்றியது. வெளியான் சம்பிராயத்துக்காவது ல்லை அது அவன் நீட்டினேன். என்ன ாள்ளும் கொள்ளும் டினாரே அன்றலர்ந்த
டு தட்டில் இருந்த
ாம் பானத்தையும் 5 தாயகம் 56

Page 48
சுவைத்துப் பருகினார். அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கலைகொண்ட காளி மலையேறு முன் கேட்க வேணி டியதைக் கேட்டுவிடவேண்டும் என நினைத்தோம்.
முருகையா மாஸ்ரர் அவரைப் பார்த்து நீங்கள் ஒரு பாட்டுப் பாடுங்கள் நான் ஹார்மோனியத்தில் பக்க இசை வாசிக்கிறேன் என்றார். உடனே அவர் சிரித்துக்கொண்டே எனது இசை மேலைத்தேச இசை சார்ந்தது என்றார். உடனே முருகையா மாஸ்ரர் மேலைத்தேச இசைக்கு நான் நோட்ஸ் வாசிப்பவன் என்று வாசித்துக்காட்டி நீங்கள் பாடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். அவரும் தன்னை அறியாமலோ என்னவோ ஒரு உந்துதல் ஏற்பட்டு ஜேர்மனிய மொழியில் பாட ஆரம்பித்தார். தொடர்ந்து பாடிக்கொண்டே போனவர் மேல்ஸ்தாயியில் பாடமுடியாமல் கக்கட்டம் விட்டுச் சிரித்தார். நாங்கள் கரங்களைத் தட்டி அவரைப் பாராட்டினோம்.
அதன் பிறகுதான் அவர் தன்னைப்பற்றிக் கூறத்தொடங்கினார். தான் ஒரு ஜேர்மனியன் என்றும் தனது துறை பத்திரிகைத்துறை என்றும் சொன்னார்.
நான் உலக வலமாக வந்துகொண்டி ருக்கின்றேன். நான் சிறீலங்காவில் சில நாட்கள் தங்கியிருந்தேன். நீங்கள் உங்களை சிறீலங்கன் என்று சொன்னவுடனே எனக்குக் கெட்ட கோபம் வந்தது. ஏன் தெரியுமா? சிறீலங்காவில் ஹிக்கடுவை என்ற இடத்தை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். ஆம் கேள்விப்பட்டிருக்கிறோம். உல்லாசப் பயணிகள் செல்லுமிடம் என்றோம்.
அந்த ஊரிலே நான் தங்கியிருந்த போது ஒரு நாள் கடையொன்றில் சில சாமான்கள் வாங் கப் போயிருந்தேன். நான் கடைக் காரனோடு சில பொருட்களை விலைபேசிக் கொண்டிருந்தவேளை எனக்குப் பின்புறமாக நான் வைத்த எனது பையைத் திரும்பிப் பார்த்தேன். காணவில்லை. சிறிது துாரத்தில் எனது பையோடு ஒருவன் ஓடிக்கொண்டிருந்தான். நான் சத்தமிட்டுக் கொண்டு அவனைத் துரத்திக் கொண்டு ஒடினேன். வீதியின் இருமருங்கிலும் ஆட்கள் நின்று வேடிக் கை பார்த்துக் கொண்டு
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

46
நின்றார்கள். எனக்கு ஒருவரும் உதவி செய்ய வரவில்லை. அவன் பையுடன் ஒடியே விட்டான். எனது கையிலிருந்த காசு பாக் கோடு போய்விட்டது.
கையிலே வேறு காசு இல்லை. நான் அங்கே இருந்து ராக்ஸி பிடித்து கொழும்புக்கு வந்து எமது ஜேர்மன் எம்பசிக்குப் போய் காசு எடுத்துக் கெண்டு இப்ப வாறன். நான் சேகரித்த நல்ல தகவல்கள் செய்திகள் எல்லாம் போச்சு.
அதுதான் நீங்கள் உங்களை சிறீலங்காக்காரர்கள் என்று அறிமுகம் செயதவுடனே எனக்குக் கோபம் வந்ததுக்குக் காரணம் என்றார்.
"உங்களது உடைமைகளை இழந்ததுக்கு வருத்தப்படுகிறோம். ஆனால் நீங்கள் ஒரு பிரபல்யமான பத்திரிகைக்காரர். ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை வைத்து முழுநாட்டு மக்களையும் எடை போடலாமா” என்று G8a6GBLAT Lb.
"ஹா. ஹா. உண்மை. அது எனது தவறுதான். உங்களோடு பழகுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" எதிர்பாராத அந்தக் கேள்வியை ஏற்று வாய்விட்டுச் சிரித்து தனது தவறை ஏற்றுக் கொண்டார்.
*றிடேர்ஸ் ஒவ் டைஜெஸ் ற் என்ற உலகெங்கும் வெளிவரும் பத்திரிகை உங்களுக்குத் தெரியுமா என்றார். தெரியும் எண் றோம் . அந்தப் பத் திரிகையில் கலைஞர்களுடன் ஒரு கப்பற் பயணம்' நான் சந்தித்த இருவகை இலங்கையர்கள் என்று எழுதுவேன், படியுங்கள் என்றார்.
நாங்கள் பினாங்கு துறைமுகத்தில் இறங்கும் வரை மகிழ்ச்சியான பயணமாக இருந்தது. அவர் கிள்ளான் துறையில் இறங்கப்போவதாகக் கூறினார். மகிழ்ச்சியாகப் பிரிந்தோம்.
தாயகம் சஞ்சிகைக்கு ஆக்கங்கள் அனுப்பவேண்டிய
முகவரி : க.தணிகாசலம், ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில். 1865,607e5ófG) (upasa: Thayakam lG Yahoo.com.
தாயகம் 56

Page 49
ஆய்வுக் கட்டுரை
இடதுசாரி அறிஞரும் கலைஇலக்கிய கவிஞர் இ. முருகையன் அவர்களின் எழுபத நடந்த போது கலந்து கொண்டு ஆய்வுை அவரது கலைஇலக்கியப் பயணத்தின் அர
ஏ.ஜே. கனகரட்ண அவர்கள் 2006.10.11 ஈடு செய்ய முடியாத இழப்பினால் ஆற குடும்பத்தினருக்கும் இலக்கிய நண்பர்களு இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அநுத
ஏ.ஜே. யின் நினைவுகளை பகிர்ந்து கொ சிந்தனைகள்” என்ற தலைப்பில் அவரால் வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்கின்றே
இக்கட்டுரை இளங்கீரனின் "மரகதம்” சுபைர் இளங்கீரனால் தொகுக்கப்பட்ட "தேச் நூலில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்
6
ਮੁnu இலக்கியம்' என்ற யுத்த அழுகுரல்
நம் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது. இக்
செப்ற்றெம்பர் = நொவெம்பர் 4
 
 

ங்கியம்-சில
O O )6O56
விமர்சகருமான ஏ.ஜே. கனகரட்ண அவர்கள் ாவது அகவை நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் ர நிகழ்த்திச் சிறப்பித்தார். அந்நிகழ்ச்சியுடன் ங்க நிகழ்வு நிறைவுற்றது. ம் திகதி கொழும்பில் காலமானார். அவரது ாத் துயரத்தில் மூழ்கி இருக்கும் அவரின் ருக்கும் ஆர்வலர்களுக்கும் தேசிய கலை ாபங்களை பகிர்ந்து கொள்கிறது.
ாள்ளும் முகமாக “தேசிய இலக்கியம் - சில எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை தாயகம் rLíb.
1961 செப்ற்றெம்பர் இதழில் பிரசுரிக்கப்பட்டு ய இலக்கியமும் மரபுப் போராட்டமும்” என்ற bg.
- ஆசிரியர் குழு
கட்டுரையில் இதனைப் பற்றி, என் சிந்தனைகள் சிலவற்றைச் சமர்ப்பிப்பதே, என்னுடைய
நோக்கமாகும்.
7 தாயகம்
56

Page 50
இச்சொற்றொடர், ஒரு தேசத்தினால் உருவாக்கப்பட்ட இலக்கியப் படைப்பு உருவமனைத்தையும் குறிக் குமென ஓர் அகராதி இலக்கணஞ் சொல்லலாம். அத்தகைய அர்த்தச் சூத்திரம், பொருள் விளக்கத்தைப் பொறுத்த அளவில் சரியாகவும் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு நாட்டு இலக்கியத்தின் தனித் தன்மைகளைக் கூர்ந்து ஆய்ந்து இலக்கணம் சொல்லப் புறப்படும் இலக்கியக் குணமாய்வோனுக்கு இப்பதவுரை திருப்தி தர மாட்டாது. குணமாய் வோன் அமெரிக்க இலக்கியத்திலுள்ள ‘அமெரிக்கத் தனம்’ என்றோ, இந்திய இலக்கியத்திலுள்ள “இந்தியத் தன்மை' என்றோ பேசும் பொழுது, வேற்று நாட்டு இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கிப் பார்த்துக் கிரகித்துக் கொள்ளும் தனித்துவ வேறுபாட்டுத் தன் மைகளை வைத்தே, தேசிய இலக்கியம் என்பதற்கு அர்த்தம் பாய்ச்ச உத்திதேசித்திருக்கிறேன்.
ஆங்கில நாட்டின் தற்கால இலக்கியக் குணமாய்வோரான எவ்.ஆர்.லீவிஸ் "ஆங்கில இலக்கியத்தின் விழுமிய பாரம்பரியத்தினை வேறுபடுத்தித் தனித்தவமாகக் காட்டும் தனி இயல்புகளை வகுத்துக்காட்டும் முயற்சியில், ஆங்கில நாவலிலக்கியத்தின் சிறப்பியல்புகள், ‘’ அனுபவத்திற்கான பிரதான திராணி, வாழ்க்கைக்கு முன்பாக வைத்துள்ள ஒரு வகை ஆசாரத் தெளிவு, நெருக்கமான நன்நெறிக்குறி” ஆகியனவெனச் சொல்லுகிறார். சிறந்த ஆங்கில நாவலாசிரியர்களை, பிரெஞ்சு எழுத்தாளர் ஃவுலபேருடன் ஒப்பு நோக்குகையில், ஃவுலபேர் குஷ்டரோகிகளை நோக்குவதைப் போன்று வாழ்க் கையைத் தொலைவிலிருந்து நோக்குகிறார். ஆனால் சிறந்த ஆங்கில நாவலாசிரியர்கள் (ஜேன் அஸ்ரின், ஜோர்ஜ் எலியட், கொன்ராட், டி.எச். லோறன் ஸ் ஆகியோர்) ஃவுலபேரைப் போல வாழ்க்கையை வெறுப்புடனோ, அலுப்புடனோ, நிந்திப்புடனோ நோக்கவில்லை, என்கிறார்.
தேசிய இலக்கியத்தின் மனோபாவனை, சாதாரணமாகப் பல வேறு நாடுகளின்
செப்ற்றெம்பர் = நொவெம்பர்
 

இலக்கியங்களை மட்டுமே குறிக்காது, ஒரு நாட்டின் இலக்கியத்திற்கு விசேடமாக அமைந்துள்ள தனித்தன்மைகள் மனோ உணர்வின் பிரகாரம், பிரகரணங்கள், பாணி முதலியவற்றையும் குறிக்கும். சுருக்கமாக, ஒவ்வொரு நாட்டின் இலக்கிய வளர்ச்சிகளிலும் ஆதிக்கம் செலுத்திய பாரம்பரியங்கள், வழக்கச் சிறப்பியல்புகள் ஆகியன வற்றையும் குறிக்கும். இலக்கியம் அவாந்திரத்திலிருந்து தோன்றுவது கிடையாது. அது காலத்திலும் இடத்திலும் வேரூன் றித் தழைக்கிறது. எனவே, அது ஒரு தேசிய தனித்துவத்தை தேசிய சுபாவத்தை தேசிய வல்லபத்தைப் பிரதிபலிக்கத்தான் செய்யும். இதன் வழியே, ஒரு தேசிய இலக்கியம், வேற்று நாட்டு இலக்கியங்களுடன் தன்னை வேறுபடுத்தும் சில விசேட தனித் தன்மைகளைப் பெற்றுத்தானிருக்கும்.
வாழ்க்கைத் தனித்துவ அம்சங்கள், மரபுகள், உருவம் முதலியன, இந்திய இலக்கியத்தை அமெரிக்க இலக்கியத் திலிருந்து வேறுபடுத்துகின்றன. வாசகரெல்லோரும் இருநாட்டு இலக்கியங்களினதும் முழு 'உணர்வும் முற்றிலும் வேறுபட்டிருப்பதை ஒப்புக் கொள் வார்கள் . இது சுயப் பிரமாணி ய பிரமேயமானதினால், இதனை மேற்கொண்டும் விளக்க வேண்டிய வியர்த்தத்தில் நான் ஈடுபடவில் லை. இருப்பினும் , தேசிய இலக்கியத்தைப் பற்றிக் குணமாய்வோனுடைய மனோபாவனை அகராதி அர்த்தத்திலும் பார்க்க ஆழமானது என்பதை மட்டும் சொல்லி வைக்கப் பிரியப்படுகிறேன்.
--தேசிய இலக்கியத்திற்கு தாகம் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அமெரிக்க நாட்டின் ஒப்பைக் குறிப்பிடுவது சுவாரஸ்யமுள்ளதாகவும், விளக்கமுள்ளதாகவும் அமையும். இந்த ஒப்பை அதிகம் இழுத்து விரிக்கக் கூடாது என்பது வாஸ் தவம் . அமெரிக் கர்கள் சுதந்திரத்திற்காக இங்கிலாந்துடன் யுத்தம் செய்தனர். அத்தகைய சுதந்திரத்திற்காக நாம் தென்னிந்தியாவின் மீது
தாயகம் 56

Page 51
போர்ப்பிரகடனம் செய்யவில்லை. நாமும் தமிழ் நாடு ராஜ்யத்தாரும் ஒரே மொழியினைப் பேசுவதைப் போன்றே அமெரிக் கரும் ஆங்கிலேயரும் ஒரே மொழியைப் பேசுகிறார்கள்.
1818ஆம் ஆண்டில் எடின்பரோ மதிப்புரையில் ஸிட்னி ஸிமித் எழுதும் பொழுது, “ஏன் அமெரிக்கர்கள் புத்தகம் எழுத வேண்டும். ஆறுவாரப் பயணத்தில் நமது மொழி, நமது உணர்வு, நமது விஞ்ஞானம், நமது வல்லபம் முதலியவற்றைச் சிப்பங்களிலும், பீப்பாய்களிலும், அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பொழுது?” என்று கேட்டார். ஆனால் வரலாறு அவருக்குப் பதிலளித்து விட்டது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பின்னர், தாங்கள் தனியொரு ‘பூரணம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்ட பின்னர், அமெரிக்க எழுத்தாளர், ஆங்கில இலக்கியத்தின் செல்வாக்கு இருந்தாலும், தனித்துவமுள்ள அமெரிக்க இலக்கியம் படைக்க வேண்டுமென்று விரும் பினார்கள். வேறொரு தேசத் தோற்றங்களும், வேறு பிரகரணங்களும் இவர்களுடைய பூர்வபோதமாக இருந்தாலும், அவர்கள் வேறொரு சமுதாய அமைப்பில் வாழ்ந்ததினாலும், அவர்களுடைய படைப்புகள் தனித்தன்மையுள்ளனவாகத்தான் திகழ்ந்தன. தனி இயல்புகளுடன் கூடிய அமெரிக்க இலக்கியத்தைத் தோற்றுவிப்பதில் அமெரிக்கர் அடைந்துள்ள வெற்றியினால், "இங்கிலாந்தும் அமெரிக் காவும் “ ஒரே மொழியினால் பிரிக்கப்பட்ட இரு நாடுகள்’ என்ற ஷாவின் அங்கதக்கூற்று, அலக்கிய அரங்கத்தைப் பொறுத்தளவில் வெகுவாகப் பொருந்திவிட்டது.
இன்றைய ஆங்கில இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள 6) அதிசயங்கள் அமெரிக்காவிற்றான் நடந்தேறின. யுத்தத்திற்குப் பிற் பட்ட தலைமுறையில் , ஆங்கில இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள், எலியட் (இவர் தற்போது பிரிட்டனின் பதிவுப் பிரஜையாகியுள்ளார்) ஹெமிங் வே, வொல்க்நேர் ஆகிய அமெரிக்கர்தாம். இந்த நூற்றாண்டில், அமெரிக்க எழுத்தாளருக்கும் கவிஞருக்கும் ஈடுசோ டான வர் களை இங்கிலாந்து உருவாக்கவில்லை. அன்று ஸிட்னி ஸிமித்தினுடைய அவமதிப்பான நிந்தனைக் கேள்வியைத் திருப்பிப்புரட்டி, "ஏன் பிரிட்டிஷ்காரர்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

புத்தகங்கள் 61 (Լք 5 வேண்டும் ?” என்று கேட்கலாம். தென்னிந்திய ஸிட்னி ஸிமித் எவனும் "ஏன் இலங்கைத் தமிழர் எழுத வேண்டும், சில மணிநேரப் பயணம், நமது மொழி, நமது உணர்வு நமது இலக்கியம், நமது வல்லபம் முதலியவற்றை அவர்களுக்கு கொண்டு போகும் பொழுது?, என்று வெளிப் படையாகத் துணிந்து கேட்கவில்லை. இருப்பினும், அத்தகைய ஒரு கோஷத்தின் உட் தாற் பரியம். ஸிட்னி ஸிமித்தினுடைய வெளிப்படையான நிந்தனை. இந்த வெறுக் கத்தக் க இருட்டடிப்பு மனோபாவத்திலும் பார்க்க வரவேற்கத்தக்கது. தாங்கள் பெரியவர்களென்ற தமிழகப் போஷக மனோபாவம் இறுதியில், இன்றாகிலும் ஈழத்தில் ஒரு விழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, நாம் நமது எழுத்தாளனின் படைப்புகள், நமது அனுபவங்கள், நமது பகைப் புலங்கள், நமது மரபுத் தொடர்கள், நமது பேச்சுத் தமிழ், நமது சமூக அமைப்பு ஆகியவற்றை எதார்த்தமாகப் பிரதிபலிக்கும் வணி ணம் 960) Du வேணி டுமென வற்புறுத்துகிறோம். இத்தேசிய இலக்கிய ஆக்கத் தேவை பல காரணங்களின் பால் எழுந்துள்ளது. நாம் சுதந்திரமடைந்ததும், தேசிய உணர்ச்சி வளர்ந்ததும் அக் காரணங்களுள் இரண்டாக இருக்கலாம். அரசியல் மாற்றம் இலக்கிய மறுமலர்ச்சியை, அல்லது இலக்கியப் "புரட்சி'யைத் தோற்றுவிக்கக் காரணமாகவும் ‘தூண்டுதலாகவும் அமைந்தது. அரசியல் சமூகக் காரணங்களை விடுத்து, விசேடமான இலக்கியக் காரணங்களும் இருக்கின்றன.
ஒரு கட்டத்தில் நமது சஞ்சிகைகளும்’ பத்திரிகைகளும் தென்னிந்தியப் போட்டியினால் கர்ப்பச் சிதைவாயின. (இன்றைக்கு நிலை பிரமாதமாக முன்னேறாவிட்டாலும் கூட, சீரடைந்துள்ளது) இதனால், நமது எழுத்தாளர் இந்தியப் பத்திரிகையில் இடம்பெற நமது எழுத்தாளர் சில செயற் கையான நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது.
grugó 56

Page 52
இந்தியப் பகைப் புலங்கள், பேச்சுமரபு, அல்லது * இந்தியத் தன்மை கொடுத்து எழுத வேண்டியிருந்தது. சுய கெளரவமுள்ள எந்த எழுத்தாளனும் இதனை நீண்ட காலத்துக்குச் சகிக்க மாட்டான். இது தவிர்க்க இயலாத, இயல் பான எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. எதிர்த்துருவ ஸ்தானத்திற்கு விவகாரம் இடம் பெயர்ந்துவிட்டது, தேசிய இலக்கிய கோஷம் ஈழத்தில் பெற்ற உக்கிரம், கல்கிப் பத்திரிகையைக் கூட 'ஈழத்து வாழ்க்கை அழகுகளையும், மண் வாசனை கொண்ட பிராந்தியச் சூழல்களையும் பிரதிபலிக்கும்’ கதைகளுக்குப் பரிசுகளும் பாராட்டுதல்களும் கொடுக்கத் தூண்டிற்று. இந்த எழுச்சிக்கு இன்னொரு காரணமும் உண்டு. வாசகர், கதைகளில் அதிகமாக எதார்த்தச் சூழலை எதிர் பார்க்க விழைந்தனர். ஆனால் இவையெல்லாவற்றிற்கும் அச்சாணியான காரணம், ‘தமிழ் கூறும் நல்லுலகம்' என்பதன் ஓர் அங்கமாக நாம் இருந்தாலும், நமக்கென்ற விசேட தனிக்குணங்களுள்ள தனித்துவமான ஒரு தேசிய இனம் நாம் என்ற இயல்பான விழ்ப்புணர்வு ஏற்பட்டு விட்டதுதான்.
‘தமிழ் நாடு தாய்நாடு, ஈழம் சேய்நாடு’ என்ற ‘பூஸாரி மந்திரத்தைக் கிளிப்பிள்ளையாகச் சொல்பவர்கள், சேயால் எப்பொழுதுமே தாயின் முந்தானை முடிச்சில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது என்ற உண்மையை உணர வேண்டும். பக்குவஞானம் வளர, தான் இன்னமும் தன் தொப்புள் கொடி மூலம் தாயின் உணவினை பங்கிட்டு வாழமுடியாது என்ற பிரக்ஞையின்பால், தன் சொந்த இலட்சிய அபிலாஷைகளுக்கேற்ப ஒரு தனித்துவச் சுதந்திர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முனைய வேண்டும். ஆகையினால், தேசிய இலக்கியம் தேவை என்ற எழுகுரல் , நமது தனித்துவ இலக்கிய பாரம் பரியத் தினைக் கட்டி வளர்க்க வேணி டுமென்ற வேட்கை, மிக இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமான ஒன்றாகும். இது நமது பக்குவ வளர்ச்சியைக் குறிக்கும் நல்ல அறிகுறி. நாம் தென்னிந்திய இலக்கியச் செல்வாக்கினை வேர்கல்லி எறிய விழைகிறோம் என்று அர்த்தமில்லை. தமிழக இலக்கியச் செல்வாக்கினை அனுபவித்துக் கொண்டே, நாம் நமது அனுபவங்களிலும்,
செப்ற்றெம்பர் - நொவெம்பர் .

மண்ணிலும் வேர்விடும் தனித்துவம் பெற்ற இலக்கியத்தினைப் படைக்கும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறோம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய சகல பிராந்திய அனுபவங்களுடைய நானாவிதங்களையும் வேறுபாடுகளையும் நமது சிருஷ்டிகள் பிரதிபலிக்க நமது எழுத்தாளர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் தேசிய இலக்கியத்தை வெற்றியாக அமைத்துவிட்டோம் என்பதை நம் மால் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. நாம் இன்னமும், எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது. அதனை இப்பொழுதுதான் கட்டிக் கொண்டிருக்கிறோம். ஊருக்குரிய வர்ணனைகள் சிலவற்றை (கதைக் கு இசைவானதா இல்லையா என்பதைக் கூடக் கவனியாது) சொருகி, பிராந்தியப் பேச்சு வழக்கை உபயோகித்து, இடத்திற்கு உரித்தான இனப்பிரச்சினைகளைப் போன்றே பிரகரணங் (Themes) களைச் சேர்த்தால், தேசிய இலக்கியம் தோன்றிவிடுமெனச் சிலர் பிசகாகக் கருதியிருக்கின்றனர். சந்தேகமின்றி இவை தேவையான அம்சங்களாக இருப்பினும் எழுத்தாளருடைய கடமை இன் னும் அடிப்படையானது. அவன் (எழுத்தாளன்) ஊருக்குரிய நிலங்களை மட்டுமல்ல, அந்தச் சூழலில் வாழும் மனிதனைச் சித்தரிக்கிறான். பிராந்திய பகைப்புலத்தையும், பேச்சு இயலையும் பிரதிபலிக்கும் அதே சமயம், மனித இயலை நுணுகி ஆராய வேண்டும்.
இலக்கியம், எல்லாக் கலைகளையும் போலவே, சர்வ தேசியமானது என்று சொல்லப்படுகிறது. அப்படியாயின், தேசிய இலக்கிய கோஷத்தை, சர்வதேசியப் பாங்குடன் எப்படி இணைக்க முடியும்? நவீன அமெரிக்கக் கவிஞரான றொபட் ஃவுறஸ்ட் என்பவர், கலையின் வேர் பிரதேச மண் வாக்கில் ஊன்றினாலும், அவன் மரமும் கிளைகளும் சர்வதேசியமானவை என்றார். (உண்மையில் ..வுறஸ்டே இதன் திருஸ் டாந்தமாகவும் விளங்குகிறார். எப்பொழுதும் இவரைப் போன்ற பிராந்தியக் கவிஞன், இவ்வளவு சர்வதேசியக் கவிஞனாக இருந்ததில்லை) இலக்கியம், தவிர்க்கமுடியாமல், காலத்திலும் இடத்திலும்,
தாயகம் 56

Page 53
அது எதிரொலிக் கும் சமூகத்திலும் , வேரூன்றியுள்ளது. ஆனால் இலக்கியம் மனிதத் தவத் தைத் தொடுவதினாலும் மனிதத்துவம் காலம் காலமாக எல்லா நாடுகளிலும் அடிப்படையில் ஒரேமாதிரியாக இருப்பதினாலும், காலம் இடம் ஆகிய எல் லைகளைக் கடந்து, சர்வதேசிய அந்தஸ்தினை அடைகிறது. இதற்கு பூரண எடுத்துக் காட்டாக ஸேக்ஸ் பியரே விளங்குகிறார். அவருடைய நாடகங்கள் எலிஸபெத்தின் இங்கிலாந்தில் வேரூன்றியிருக்கின்றன. அவருடைய நாடகங்களை, அவர் வாழ்ந்து அறுவடை செய்த சமூக அமைப்பிற்குப் புறமாக, மனோ உணர்வு கொள்ள இயலாது போனாலும், அவை மனிதருடைய இயல்புகளை, ஆழமாகவும் அகலமாகவும் திறமையுடனும் ஊடுருவி நோக்கி இன்றைக்கும் பொருந்தக் கூடியனவாக இசைப்பதினால், அவற்றினுடைய சர்வதேசியத் தன்மைக்குக் குந்தகம் விளையவில்லை.
நமக்குப் பழக்கமான ஓர் உதாரணத்திற்கு வருவோம். புதுமைப் பித்தனுடைய 'மகாமசானம்
r, * : x á E a Ska f iki * yfia Y
8w A: 3 x , tsii i8 wix i. 3
**్య జీళ్లళశ: శ్లేళ్ళ*** {** *** *******సభళ్ల
树※ ' **:భ*xళ జీ కశ్యభ్ళ tళ కజ**"
eglw8:2px sexpx^*, xx$$4šá&&& محمد :భx', xx: 8% గణా; ܢ
O
•8
Sa S.
蟒
@旨
S. a
-ႏွင္ငံ ႏွစ္ထိ အိုး =# *******့်ဖု+ I § ခွံ ... ဒီ့
R 毒器宝窗 锯震索莺 登 @希器
விலை : ரூபா 350.00 கிடைக்குமிடம் : வசந்தம் புத்தகசாலை, 44, ம்ே மாடி, கொழும்பு மத்திய சந்தை தொகுதி, கொழும்பு - 11. தொலைபேசி : 011-233844
செய்ற்றெம்பர் - நொவெம்பர்
 
 
 
 
 

என்ற சிறுகதை இதற்கு ஏற்றது. இரைச்சலும் வேகமும் மலிந்த சென்னைப் பட்டணந்தான் கதையின் பகைப் புலம். வீதியோரத்தில் நிறைந்து வழியும் கூட்டம். சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரன் சாகக்கிடக்கிறான். அவனை எவரும் அனுதாபத்துடன் நோக்கவில்லை. இன்னொரு பிச்சைக்காரனும் சிறுமியுந்தான், அதனைக் கவனிக்கும் ஜீவன்கள். கதை, அசலான இந்திய பூமியில் வேரூன்றி எழுந்தாலும் அது சர்வதேசியத்தைத் தொடும் ஒரு பிரகரணத்தை - மற்றொரு மானிடனின் துன்பத்தைப் பற்றி மனிதர் கொண்டிருக்கும் அசிரத்தையை உள்ளடக் கி, GF 5 6) நாடுகளுக்கும் பொருந்தும் தன்மையுடன் அமைந்துள்ளது. தனித்துவமும், அதேசமயம் பொது நோக்கும் தேசிய வலிமையும் அதேசமயம் சர்வதேசியக் கண்ணோட்டமும் கொண்ட ஒரு கதைக்கு 'மகாமசானம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எவ்வளவுதான் முரண்பாடாக ஒலிப்பினும் கூட, அசலான தேசிய இலக்கியத்திற்கு ஒரு சர்வதேசிய சுருதி இசைந்திருக்கும்.
工互工 நூல: * Zana 9 யாக ಆಖನ್ತೇತಿ மீண்டும் தோல்வி ट्रे ஆசிரியர்: சிங்கள மொழிமுலம் : குணசேன விதான தமிழில் : ஆருத்ரா சுதாராஜ்
. . . . .
வெளியீடு : தேனுகா பதிப்பகம் விலை : ரூபா 95.00 கிடைக்குமிடம் : வசந்தம் புத்தகசாலை, 44, ம்ே மாடி, கொழும்பு மத்திய சந்தை தொகுதி, கொழும்பு - 11. தொலைபேசி : 011-2335844
Vu mm m m m m m m m m m m m
தாயதம் 56

Page 54
- சினிமா விமர்சனம் -
உலகத்திலுள்ள பெண்கள் அனைவரும் இந்த ஒரு விடயத்தில் மட்டுந்தான் போலும் ஒடுக்குமுறையாளர்கள் எல்லோரும் இணை அடிமைகளாகவும், கீழானவர்களாகவும் வைத்திருந் இருந்து வருகிறது. அந்த இருண்ட பக்கத்தின் மி வருகிறார்கள், பிரக்ஞை பூர்வமான சில படைப்ப
கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறையும், ஏ6 கலவரங்களும், அதன் விளைவான வறுமை, மற பட்டுக் கொண்டிருக்கும் இன்னல்களை வார்த்தை மக்கள், அவர்களின் நிறத்தின் காரணமாகவே மற்ற வெள்ளையர்களின் அகராதியில் கறுப்பினப் பெல் குற்றமாகவே கருதப்படவில்லை. மாறாகத் தன கொள்ளப்படுகிறது. ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத் கொள்ளப்படுவது வரலாற்றிற்கு ஒன்றும் புதிதில் இன்றைய தேசியவாதப் போர்கள் வரை இவற்றி
ஆனால் அண்மைக் காலத்தில் இவை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதுவும் ஒடுக்கப்படும் பெண்ணின் நலனில் உதவும் ஒரு கருவியாகவே அதிகமும் பாவிக்க அல்லது தமது மதக்குழுக்களுக்குள்ளேயோ, தமது சாதிக்குள்ளேயோ அல்லது தமது குடும்பத் வன்முறை பற்றி பேசப்படுவதேயில்லை. அதற்கும் பேசுவது எதிரிக்குச் சாதகமாக அமைந்து விடும். ந
குடும்பத்தில் பெண்மீது நிகழ்த்தப்படும் மாறுபட்டதாயிருக்கிறது. அதன் பிரதான அம்சே
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

: * A * K * 8 BK A K R * * * R * & * 8.
3|Çöl Or.
Purple
ஏதோ ஒருவகையில் அடக்கியாளப்படுகிறார்கள். இன,மத,சாதி,வர்க்க,மொழி வேறுபாடில்லாமல் ந்திருப்பது. நீண்ட காலமாகவே பெண்களை தமை மனித குல வரலாற்றின் இருண்ட பக்கமாகவே து சில ஒளிக்கீற்றுகளையாவது பாய்ச்ச முயன்று ாளிகளும் கலைஞர்களும்.
வப்பட்ட போர்களும், மூட்டி விடப்பட்ட உள்நாட்டுக் }றும் பட்டினி, சுகாதாரக் கேடு என்று அவர்கள் நகளில் வடித்துவிட முடியாது. அதிலும் கறுப்பின வர்களினால் அடக்கி ஒடுக்கப்படுவது துன்பகரமானது. ண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவது ஒரு து உடைமையின் மீதான உரிமையாகவே அது தில் உள்ள பெண்கள் ஒடுக்குபவரின் சொத்தாகக் லை. மன்னர்களுக்கிடையிலான யுத்தங்கள் முதல் ற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.
பற்றிச் சிறிதளவாவது பேசப்படும் சூழல்
இருந்து என்பதற்கப்பால் எதிரியை அம்பலப்படுத்த கப்படுகிறது. ஆனால் தமது இனத்துக்குள்ளேயோ, அல்லது தமது குழுமத்துக்குள்ளேயோ அல்லது துக்குள்ளேயோ தமது ஆண்களால் நிகழ்த்தப்படும் காரணம் அதே அரசியல்தான். அதாவது இவற்றைப் மது பக்கத்தைப் பலவீனப்படுத்தி விடும் என்பதுதான்.
வன்முறை மற்றெல்லா வன்முறையை விடவும் ம அது வன்முறையாகவோ அல்லது பெண்ணின்
52 Saruusaló 56

Page 55
- சினிமா விமர்சனம் -
சுயம் மீதான அத்துமீறலாகவோ கொள்ளப்படு வதல் லை என்பதுதான். கூடவே அந்த ஒடுக்குமுறை பெண்ணின் ஆளுமை விருத்திக்குத் தடையாக அமைந்துவிடுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கது.
இவ்வாறு குடும்பத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை கதைத்தளமாகக் கொண்டு அலிஸ் வாக்கள் எனும் கறுப்பினப் பெண்ணால் எழுதப்பட்டதே கலர்பேர்ப்பிள் என்கிற நாவல். புலிட்சர் பரிசு வென்ற இந்நாவல் 1909இல் இருந்து 1947ஆம் ஆண்டுவரை ஜோர்ஜியாவில் வாழ்ந்து வந்த கறுப்பினப் பெண்ணைப் பற்றியது.
ஜோர்ஜியாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அலிஸ் வாக்கர் ஆரம்பகாலத்தில் கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதுவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி பெண்ணியம், பொருளாதார சமத்துவம், சூழலியல் என்பவற்றிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். 1968 ஆம் ஆண்டு இவருடைய கவிதைகள் நுாலாக வெளிவந்தன. இவருடைய கவிதைகளும், சிறுகதைகளும் சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியற் கொடுமைகள், வன்முறைகள், தனிமை, இனவேற்றுமை, ஒருபாலின உறவுமுறை, ஆபிரிக்காவில் நடைபெறும் சடங்குமுறையான பெண்களின் பிறப்புறுப்பின் கிளிடோரிஸ் (Clitoris) சேதப்படுத்தப்படுதல் போன்றவற்றைப் பற்றிப் பேசுபவையாக இருந்தன. 1982இல் வெளிவந்த கலர் பேர்ப்பிள் நாவல் அலிஸ் வாக்கரை உலகறியச் செய்தது மட்டுமல்லாது, ஆண்களைப்
செப்த்தெம்பர் - நொவெம்பர்
 
 
 

பற்றிக் கடுமையாக எழுதியிருந்தார் என்று விமர்சிக்கவும் வைத்தது.
எனினும் அலிஸ் வாக்கரின் கலர் பேர்ப்பிள் நாவல் பெண் எழுத்திற்கான உதாரணமாக விமர்சகர்களால் சுட்டப்பட்டது. பெண்ணினால் எழுதப்பட்டது என்ற காரணத்திற்காக அல்ல, பெண் எழுத்துக்கான மரபையும் தொடர்ச்சியையும் அது அடையாளம் காட்டியது என்பதால், கதை சொல்லும் முறைமையிலும், அது எழுப்பிய குரலிலும், முன்வைத்த பிரச்சினைகளிலும் அது பெண் எழுத்தை அடையாளப்படுத்தியது என்பதால் அது பெண் எழுத் திற் கான அடையாளமாக மாறிற்று.
இவ்வகையான ஒடுக்குமுறைக்குள்ளாகும் பெண்களின் பிரச்சினைகளை எந்தவிதமான அச் சமுமில லாமல் வெளிக் கொணர் ந் து சர்ச்சைக்குள்ளான அலிஸ் வாக்கரின் கலர்ப் பேர்ப்பிள் நாவலை திரைக்குக் கொண்டு வந்தார் ஸ்ரீபன் ஸ்பீல்பெர்க். அவர் 1985இல் நெறியாள்கை செய்த திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் கதை சொல்லியின் வாயிலாகவே கதை நகள்கிறது. தனிப்பட்ட ஒருவர் மீதான பாலியல் ஒடுக்குமுறையை சமூக அரசியலின் அக்கறைக் குரிய பொருளாக முன் வைக்கும் ஒருவரை கதைசொல்லியாகப் படைத்ததன் மூலம் ஸ்ரீபன் ஸ்பீல்பெர்க் வெற்றி பெற்றுள்ளார். இதில் சீலி என்னும் பெண் பாத்திரம் கதைசொல்லியாகப் படைக்கப்பட்டுள்ளது. நாவலின் தன்மை கெடாமல் திரைப்படத்தில் சீலியை நம்முன் நிறுத்தியதன் மூலம் ஸ்பீல்பெர்க் தன்னை ஒரு சிறந்த நெறியாளராக நிறுவிக் கொண்டுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் நாம் நான்கு பெண்களைக் குறிப்பிட்டேயாக வேண்டும். சீலி, சீலியின் தங்கை நிட்டி, சோபியா, பாடகியாக வரும் ஷக். சீலியும் நிட்டியும் சகோதரிகள். தாய் இறந்ததும் பதின்நான்கு வயதான சீலி தனது வளர்ப்புத் தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இரு முறை கர்ப்பமுறுகிறாள். இதன் காரணமாக இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகிறாள். அந்த இரண்டு பிள்ளைகளையும் சீலியின் தகப்பன் ஆபிரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மிசனறிக் குடும்பத்திற்கு விற்று விடுகிறான். சீலியின் தங்கை நிட்டியின் மேல் மனைவியை
guesti 56

Page 56
- சினிமா விமர்சனம் - -- இழந்த நடுத்தர வயதுக்காரனான அல்பேர்ட் ஆசைப்படுகிறான். நிட்டியின் தந்தையிடமும் வந்து பெண் கேட்கிறான். ஆனால், வளர்ப்புத் தந்தையோ சீலிதான் மூத்தவள் என்றும் அவளைக் கல்யாணம் செய்யும்படியும் கூறுகிறான். அவனும் சீலியைப் பரிசோதனை செய்து பார்த்து அவளுக்கு எந்தக் குறையும் இல்லையென்று அறிந்து கல்யாணம் செய்து தன்னுடன் கூட்டிச் செல்கிறான். அங்கு சீலிக்கான இன்னொரு நரகம் உருவாக்கப் படுகிறது.
சீலியின் கணவன் அல்பேர்ட்டுக்கு அவளுடைய தங்கையின் மேலுள்ள ஆசை போகவில்லை. சீலியைப் பார்க்க வரும் அவளுடைய தங்கையை பலாத்காரமாக அடைய நினைக்கிறான். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அதன் காரணமாக அவன் நிட்டியை வீட்டைவிட்டுத் துரத்துகிறான். சீலிக்கான ஒரேயொரு உறவான அவளின் தங்கையை சீலியிடமிருந்து பிரிக்கிறான். வீட்டை விட்டுத் துரத்தப்படும் நிட்டி கென்யாவில் வாழும் மிசனரிக் குடும்பத்தினரிடம் சேர்கிறாள். அங்கிருந்து அவள் சீலிக்கு எழுதும் கடிதங்கள் கூட சீலியின் கணவனால் மறைத்து வைக்கப் படுகிறது. இதன் காரணமாக தனது தங்கை இறந்து விட்டதாக சீலி நம்புகிறாள்.
சீலியின் கணவன் அவளை மிருகத்திலும் கேவலமாக நடத்துகிறான். இதனால் அவள் தன்னுக்குள்ளேயே குமைந்து போய் ஏவல் வேலை செய்யும் ஒரு அடிமையாய் வாழ்க்கையை நடத்துகிறாள். இவளுடைய வாழ்க்கையின் திருப்பு முனையாக வருகிறாள் ஷக் என்னும் பாடகி. சீலியின் கணவன் அல்பேர்ட் ஷக்கின் மேல் கொண்ட ஆசையின் காரணமாக அவளுக்குச் சேவகம் செய்கிறான். அவளோ அவனை மதிப்பதாகத் தெரியவில்லை. தன்னுடைய தேவையை எல்லாம் மனங் கோணாமல் செய்யும் மனைவியை கேவலமாக நடத்தும் இவன் இன்னொரு ஆளுமையுடைய பெண்ணுக்கு சேவகம் செய்து அவளைத் தன்னுடமை யாக் கரி விட வேணி டுமென் பதில் கடும் பிரயத்தனப்படுகிறான். ஆனால் அவளே இதற்கெல்லாம் மசியவில்லை. ஆரம்பத்தில் சீலியை அருவருப்பானவள் எனப் பேசும் ஷக் சீலியின் அன்பின் துாய்மை கண்டு அவளை ஆதரிக்கிறாள். இதன் காரணமாக அவர்கள்
செப்ற்றெம்பர் - நொவெம்பர்

இருவருக்கும் இடையே நெருக்கமும், உறவும் ஏற்படுகிறது. ஷக்கின் மூலமாக சீலிக்கு கணவன் மறைத்து வைத்திருந்த, தான் இறந்து விட்டதாகக் கருதும் தனது தங்கையின் கடிதங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அதனை ஒன்று விடாமல் வாசிக் கன் றாள். அதன் மூலம் தனது குழந்தைகளும் தனது தங்கையிடம் வளர்வதை அறிந்து கொள்கிறாள். தனது சகோதரியுடனும் பிள்ளைகளுடனும் சேர்ந்து விட வேண்டுமென்ற ஏக்கமும், அவாவும் அவளுள் எழுகிறது. அதன் பின்னர் அவளுக்குள் ஒரு புத்துணர்வு வருகிறது. தானும் ஒரு மனுசிதான் என்ற உணர்வினையும், தனது கணவனை விட்டுப் போக வேண்டுமென்ற தைரியத்தையும் ஷக்கின் மூலம் பெறுகிறாள். ஷக்கிற்கும் அவளுக்குமான உறவு அவளை ஒரு தைரியமுள்ள துணிகரமான பெண் ணாக மாற்றுகிறது. இது அவளை கணவனிடம் தனது விருப்பத்தைக் கூற உதவுகிறது. ஒருநாள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஷக் சீலியின் கணவனிடம் கூறுகிறாள் சீலி தங்களுடன் வருகிறாள் என்று. அதற்கு அவளது கணவன் கூறுகிறான் அது தனது பிணத்தைத் தாண்டித்தான் என்று. இதனால் சீலி ஆவேச மடைகிறாள். உனது பிணத்தைத் தாண்டி யென்றால் அதற்கும் நான் தயார் என்று சவால் விடுகிறாள். அவளது கணவன் திகைத்து நிற்கிறான்.
உயிர்ப்புப் பெற்ற சீலிக்கும் அவளது கணவனுக் கும் இடையே நடக் கும் உணர்ச்சிபூர்வமான உரையாடலின் சாரம் இது:
*ఖ • 9ళళsఖ ఖ.*ఖ భీఖ*x see
| TA
al
ir it in.
தாயகம் 56

Page 57
- சினிமா விமர்சனம் -
சீலி; நீ கீழ்த்தரமானவன். நான் உன்னிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான நேரம் உருவாகியுள்ளது. அது உன்னுடைய பிணத்தின் மேல்தான் என்றால் அதனை நான் வரவேற்கிறேன்.
கணவன்: என்ன சொல்கிறாய்?
சீலி; நீ என்னிடம் இருந்து எனது சகோதரி நிட்டியைப் பிரித்தாய். உனக்குத் தெரியும் இந்த உலகத்தில் எனக்குள்ள அன்பான உறவு அவள் மட்டும்தான் என்று. ஆனால் நிட்டியும், என்னுடைய பிள்ளைகளும் விரைவில் என்னுடன் வந்து சேரப் போகிறார்கள்.
கணவன் : நரிட் டியும் 9 6öi 3) 60 Lu பிள்ளைகளுமா? பெண்ணே நீ சொல்வது பைத்தியக்காரத்தனமாய் உள்ளது.
சீலி: ஆம் . எனக் கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆபிரிக்காவில் வசிக்கி றார்கள். அங்கு வேறு மொழியில் கற்கிறார்கள். நிறைவான சுதந்திரமான காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கை நரகத்தால் சூழ்ந்துள்ளது. அவர்கள் ஒரு போதும் முட்டாள்களாகாமல், தேர்ச்சி பெற்றவர்களாக வளர்ச்சியடைந்தவர்களாக திரும்பி வருவார்கள்.
கணவன்: நீ போகும்போது என்னுடைய பணத்தில் ஒரு சல்லிக்காசையேனும் கொண்டு போக முடியாது.
சீலி: நான் ஏதாவது உன்னிடம் கேட்டேனா? நான் உன்னிடம் கேட்டேனா என்னைக் கல்யாணம் செய்யச் சொல்லி? நான் ஒரு போதும் உன்னிடம் ஒன்றும் கேட்கவில்லை.
கணவன்: ஷக் திரும்பி வந்தாள். அவளிடம் திறமையுள்ளது. அவளால் பாட முடியும், எல்லோருடனும் தைரியமாகப் பேசிப் பழக முடியும். அவளால் தன்னுடைய காலில் நிற்க முடியும். உன்னால் என்ன செய்ய முடியும், நீ அசிங்கமானவள். அருவருப்பான தோற்ற முடையவள், உன்னுடைய உடலமைப்புக் கேலிக்குரியது, உன்னால் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியாது. ஷக் கிற்கு வேலைக் காரியாகத் தான் இருக்க முடியும். அவளுடைய மலக் கோப்பையை எடுப்ப வளாகவும் , அவளுடைய உணவினைச்
செப்த்தெம்பர் - நொவெம்பர்

F. H. H. H. F. E. H. E. H. H. E. E.
ഭിതs:ഉജ്ഞ
(ஆணி-ஆடி மாத இதழ்) ധww."
ఊళ్ళు *** *ళథ,
| alinaoao: egun 3o.loo
வெளியீடு:கொழும்புத் தமிழ்ச் ib
முகவரி: இல7,57வது ஒழுங்கை, கொழும்பு-06.
தொலைபேசி:2363759
Lóarareförsö: tamilsangam Gò sltnet.lk.
m m
சமைப்பவளாகவும், அதைக் கூட உன்னால் ஒழுங்காகச் செய்ய முடியாது. உன்னைக் கல்யாணம் செய்யவும் யாரும் பைத்தியக் காரர்களல்ல. ஆகவே நீ என்ன செய்யப் போகிறாய்? உன்னால் ஒரு பண்ணையை நடத்த முடியுமா? இல்லையே. உன்னைத் தண்டவாளம் போடும் கூலியாளாக வேலைக்கமர்த்தத்தான் முடியும். உன்னை இவ்வாறு சிந்திக்க வைத்தது யார்? உன்னைப் பார், நீ கறுப் பி. நீ அசிங்கமானவள். நீ ஒரு பெண் - நீ ஒன்றுமில்லாதவள். நீ யாருக்கும் சாபமிடக் கூட (Մ9լգԱյTՖl.
சீலி: நீ சரியாகச் செயற்படாதவரை உன்னுடைய எண்ணம் நிறைவேறாது.
கணவன்: நீ வேலைக்குப் போனால் நான் பூட்டி வைப்பேன்.
சீலி: நீ எனக்குச் செய்வது உனக்கே திரும்பி வரும் நீ எனக்குச் செய்யும் ஒவ்வொன்றும் உனக்குச் செய்வதாயே அமையும். நான் கறுப் பியாக இருக் கலாம் . நான் அசிங்கமானவளாகக் கூட இருக்கலாம், ஆனாலும் நான் வாழ்வேன்.
வாழ்வேன் என்று சவால் விடும் பெண்ணாக சீலி மிளிர்கிறாள். அவளுடைய ஒடுங்கிப் போதல் என்கிற அம்சத்தை அவள் தூக்கி எறிகிறாள்.
55 தாயகம் 56

Page 58
- சினிமா விமர்சனம் - inahusisi
அதேபோல இந்தப் படத்தில் வரும் இன்னொரு பெண் பாத்திரம் சோபியா. அவள் மிகவும் துணிச்சலுள்ள, நடந்தால் தரையே அதிரும் இறுமாப்புக் கொண்ட, யாருக்கும் அடங்காத ஒரு பெண் . தனது மாமனாருடைய மேலாதிக் கத்தையோ, கணவனுடைய தான் ஆண் என்கிற முனைப்பையோ கிஞ்சித்தும் மதிக்காதவள். அவர்களுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டுபவள். ஒரு வேலையைத் தானே தனியே நின்று செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவள். தன்னைத் தாக்கிய தனது கணவனைத் திருப்பித் தாக்கும் வல்லமை கொண்டவள். இவ்வாறு வல்லமை பொருந்திய இவளை ஒரு பொழுது நகர மேயரின் மனைவி தனது வீட்டு வேலை செய்ய வருமாறு கேட்கிறாள். அதற்கு இவள் வர முடியாது என்று கூறி அவளை அவமதித்து அவளின் கன்னத்தில் அறைகின்றாள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிக்கு கறுப்பினப் பெண் அறைவதாவது, அங்குள்ளவர்கள் சோபியாவை தாக்கி அவளைப் பொலிஸிடம் ஒப்படைக்கின்றனர். சிறைக்குச் செல்லும் சோபியாவின் ஆளுமை அங்கு அடக் கரி ஒடுக்கப்பட்டு அவள் ஒரு நடைபிணம் போல் திரும்பி வருகிறாள். ஆளுமை மிக்க சுயம் கொண்ட பெண்ணை அதிகாரம் எப்படி ஒடுக்கி விடுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
சீலி திரும்பி ஊருக்கு வரும்போது அவளின் வளர்ப்புத் தந்தை இறந்து போகிறான். தனது தங்கை எழுதிய கடிதத்தின் மூலமே சீலிக்கு அவன் வளர்புத் தந்தையென்று தெரிய வருகிறது. அதன் பின் அவள் தனக்குத்தானே கேட்கின்றாள். "எனது குழந்தைகள் எனக்குச் சகோதரர்களா? அல்லது எனது பிள்ளைகளா” என்று அதற்கு அவளுக்கு விடையே தெரியவில்லை.
இத் திரைப்படத்தில் பாத்திரப்படைப்புக்கள் மிகவும் நேர்த்தியாக, உயிர்த் துடிப்புடன் கையாளப்பட்டுள்ளது. சீலியாக வரும் கூபி கோல்ட்பேர்க் (Whoobi Goldberg), நிட்டியாக வரும் S)G& T6)9 T Löfluss (Akosua Busia), 6)?é ஆவேரியாக வரும் மார்க்கரெட் ஆவேரி (Margaret AVery), சோபியாவாக வரும் ஓப்ரா வின்."ப்ரே (Oprah winfrey), 96 (3 ft LT85 6 (bib LT6i 35 (36) (T6) if (Danny Glover) gas (3u T60),
செப்ற்றெம்பர் - நொவெம்பர்
 

கதாபாத்திரமாகவே வாழ வைத்துள்ளார் ஸ்ரீபன் ஸ்பீல்பெர்க்.
ஆபிரிக்க சமுதாயத்தில் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளிலும் பெண்களின் பாலியல் உணர்வுகளை ஒடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக சிறு வயதFல பெண் களின் பிறப்புறுப்பான நுனியை வெட்டியெறியும் பழக்கம் எகிப்தில் பரவலாகக் காணப்பட்டது. பெண்களின் காமவேட்கையைக் கட்டுப்படுத்தும் முறையாகவே தாங்கள் இதனைக் கைக்கொள் வதாக மதவாதிகள் தெரிவித்தனர். ஆபிரிக்கச் சமுதாயத்திலும் சரி, அராபியச் சமுதாயத்திலும் சரி சடங்கு என்னும் பெயரில் பெண்களின் மீதான அடக்கு முறையின் அதிகாரத்திற்கு இது ஒரு
உதாரணம் மட்டுமே.
ஆக ஆண்கள் அளவிற்கதிகமான 賽 பாலியல் உணர் ச் சரியரினால் பெண்களைப் பலாத்காரப்படுத்தலாம், வன்முறைக் குள்ளாக்கலாம், பல பெண்களை மணம்புரியலாம். அது தப்பில்லை. ஆனால் பெண்கள் தங்களது பாலியல் உரிமை குறித்துப் பேச முடியாது. தெரிவு குறித்துச் சிந்திக்க முடியாது. பதிலாக ஆணுக் கான வாரிசை உருவாக்குவதே பெண்ணின் கடமை என்று மதவாதிகளும், ஆணாதிக்க சிந்தனையாளர்களும் வலியுறுத்து கிறார்கள். இதுதான் தமக்கு விதிக்கப்பட்டதென ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்ட வாயில்லாப் பூச்சிகளான பெண்களும் எதிர்ப்புத் தெரிவிக்கத் திராணியற்றுள்ளனர். ஆனால் பெண்ணியச் சிந்தனையாளர்கள் இந்தச்சடங்கு முறைகளைக் கேள்விக் குள்ளாக்குகின்றனர். பெண்கள் ஒன்றுபட்டு இவற்றை எதிர்க்க வேண்டும் என்றும், பெண்ணினுடைய தெரிவுச் சுதந்திரத்தையும் ஆளுமையையும் சுயத்தையும் பேணப் போராட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர்.
அந்த வகையில் அலிஸ் வாக்கருடைய இந்த நாவல் அதன் பணியைச் செவி வனே செய்திருக்கிறது. அதனை நாவலின் ஆதாரசுருதி கெடாமல் படமாக்கியதன் மூலம் ஸ்ரீவள் ஸ்பில்பேர்க் சினிமா உலகில் விதந்துரைக்கப்ட வேண்டியவராகிறார்.
56 தாயகம்

Page 59
முன்பக்க அட்டையின் தொடர்ச்சி)
ஒவ்வொன்றையும் அழித்து நிர்மாள் ஆவியாக்குகிற, நுகர்கிற,
அதனால் நிறைந்தும் நிறைவுகாண அம் மாபெரும் விசை உருவானது.
நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? உன்னை இவ்வளவு பெரும் பசியுை உன் இருப்பைத் தோற்றுவித்த மூல உன் சுடரும் ஒளியுடன் மோதி அதை உன் காலடியிற் சேர்க்க,
அழிக்க இயலாத பளிங்காக இருக்க என்றாலுஞ் சொல், உன்னையொத்த இந்தப் பூமிதந்துள்ளதா?
உன் நோயைத் தீர்ப்பதோ உன்னை திரும்பிப் பாராமலே வாழுகிற முன்னோக்கி மட்டுமே செல்லுகிற உன்னுடைய அவாமிக்க உள்ளப் ப நீ ஒரு நாள் விண்ணையும் விழுங்கி எனவே,
“பகுத்தறிவு சாராததை" - உன் தோற்றுவாயை, உன் சகோதர நீ கொல்வாய்.
*(குர்பெலோகொலம்பிய நாட்டவர் இங்கிலாந்திற்குப் புலம்
 
 

Eக்கிற,
இயலாததான சக்தியினுள்,
667ITs
க்கூறு எது?
க விரும்புகிறாய். ந வேறொரு தீமையை
க் கட்டுப்படுத்துவதோ இயலாது.
Tங்கால்
விடுவாய்
னை, உன் நண்பனும் துணையுமானவனை -
(ஆங்கில வழியாகத் தமிழில்: சிவசேகரம்)
சிறப்பான நிகழ்த்துங்கவிஞர், இசைஞர், 1979ல் பெயர்ந்து அங்கேயே வாழ்கிறார்)

Page 60
தீயின் அழகியல்
தனித்தனியாகவும் கொத்துக் கொத்தாகவும் விரிந்தும் விரியாமலும் மலர்கள் அழகாகவே வி தனித்தனியாகவும் தொடர் தொடராகவும் சூரியஒளியிலும் பணிப்புகாரிலும் மலைகள் அழ தனித்துத் திரிகையிலும் தாரகைகள் துணையி பிறையாகவும் நிறையாகவும் நிலவு அழகாகவே பூவனங்கள் அழகானவை என்பதால் மணற்பை தீயும் அழகானது. எட்ட இருந்து எவரும் அதை மலர்களுடன் ஒப்பி கைவீசி ஆடும் நடனமங்கையுடன் ஒப்பிடலாம். தீயைப் படைப்பவனும் தீயை உண்பவனும் தீக்குள் வாழ்கிறவனும்
மலர் போன்று தீயும் கவிதைக்கான பொருள்தர்
எட்டநின்று ரசிக்கிறவன் #
தீயையும் மலரையும் ஒரே விதமாகநோக்கலாம்
W M
தீயின் நோக்கங்கருதித்தியை முட்டுகிறான்.
தீயின் விளைவு கருதித் தீயைத் தூண்டவோத தீதோற்றத்தில் ஒரே விதமாய்த்தெரியினும் தீயின் அழகியல் திசைக்குத்திசைவேறுபடுகிற எனவேதான் மலர் பற்றிய கவிதைகள் போல் தீபற்றிய கவிதைகள் அமைவதில்லைய தீபற்றிய கவிதையைத் திறனாயமுன்புய கண்காணாத் தீக்களையும் அத்தீக்களிவை நாம் அறிய வேண்டியுள்ளது.
நண்பகற் சூரியனைக் கறுப்புக் கண்ணாடி நிலவு பகற் சூரியனின் அழகியல் பார்த்து ரசிப்பது பற்
 
 

தரிகின்றன.
காகவே தெரிகின்றன.
ரிலும்
தெரிகிறது.
அழகற்றுப்போவதில்லை.
M
I
து.
ாழ்வோரையும்
போற் காட்டும்- ஆனாற் றியதல்ல.