கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகிலம் 1995.04

Page 1
= in TT I
| | ii și: . . .
(FILIDITSECTIGUIIIIIIIIIIIIIIIIIIII / i III || || III-III
蔷 、
::
■ 一、
击、。 |、
 

, , , ,
சித்திரை-1995
TF
*) )
}; };
: Fit F. -、 鹉、
3: it
...
i
| :::::। ।
-
F., iii.
〔 、
-

Page 2
LANKAP z INDUrTRr
Xỵ Manufacturers of LDPE HDPEI
32, A. K. Cyri 1 C ; COLO % Sri L ў Fax: 440325 T ፮ሂ - W. நாவிற்கு : уд தென்னிந்திய சைவ, அ உல்லாசப் பிரயாணத்துறை ச WK முதல் தரமான கி WK
* அமராவதி
% 2. மைல் போ கொள்ளு W தொலைபேசி:
S5
S
ܐܸܔ
ܔܛ
Noss's Sissississ SS
 

SSSSš š§§s駧ššSSSSS63 e WK
நநது வெளிவரும் 4 A. f= A. - W.
அறிவியல் சஞ்சிகை % வெளிவர W ல்லாசிகள்! W 6), 36 W ZW
ɔLYTHENE : (PVT.) LTD. :
PP FLAS Plain & Printed Bags
C. Perera Mawatha W.
M BO - 13 WK
anka
VK e1: O 1 - 440326 - 440328 M VK
உருசியான m VM
锡 சைவ உணவு வகைகள் VM பையினரால் அங்கீகரிக்கப்பட்ட W
Cற்றுண்டிச்சாலை. Wy
VM Ꭷ _Ꮫ0l5]ᎥᏧᏂlf ;
ஸ்ட் ஒழுங்கை X நப்பிட்டி. W. 01 - 577418 AIK

Page 3
ʻʻ6T"G6
அப்பெ
மலர் 1 சித்திரை
உள்ளே . . . .
ஜனாதிபதியும் - சமாதானமும் பரதக் கலை வெள்ளிவிழாக் கண்ட. இராமனுக்கு பாராட்டு! தமிழ் - சிங்களப் புத்தாண்டு கண்டி வளர்த்த தமிழ் தேசிய ஒருமைப்பாட்டில். மகாவலி அபிவிருத்தி. குன்றக்குடி அடிகளார் உலகத் தொழிலாளர்களின் மே. திருக்குறள் சிந்தனை பேராசிரியர் தில்லைநாதன். அம்பிகை கண்ட சோலை! மலையகப் பரிசுக் கதைகள் இனநலங்காக்கப் போராடும். இசையின் மேன்மை எங்கு தொலைந்தாய். குறைவிருத்தியும் அதன் பரிமாணங்களும் சூரிய வழிபாடு
உரிமைக்கு ஆப்பு! புவிநடுக்க அலைகளும் அவற்றின்.
6ūāšas குடும்பப் பிரச்சிணைக்கு .
இஸ்லாமியக் கலைகள். நம்பிக்கை தாய் 6u TSUn !pt'hu!pub...... மலையக தமிழ். விமர்சனம்
வாசகர் நெஞ்சங்களிலிருந்து கேள்வி? பதில்.
o
ஆசிரியர்: கே.
இச் சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரை களுக்கு கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்.
விலை ரூபா. 20.00
 

பாருள் யார் யார் வாய் கேட்பினும்
ாருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
1995 இதழ் 7
. ஆசிரியர் . திருமதி. ரேலங்கி செல்வராஜா
ஆசிரியர் ஆசிரியர் * வேலவன் ** சித்தார்த்தன் 301. செ. நடராஜா (O3 கே. வி. இராமசாமி .05 தமிழோவியன் 08 . மலைத் தம்பி 09
0. . ஆசிரியர் . ரவிகுமார் 12 ஆசிரியர் 3 . இரா. சுதர்ஷன் 4 சத்தியமணி 5 . ஜெமால்டீன் 16 எம். எஸ். மூக்கையா 7 இராயன் 19 . சி. சாரதாம்பாள் 20 . வை. நந்தகுமார் 22 . ந. பார்த்திபன் 25 மாலினி கணேஷ் 29 . ஸி. எம். ஏ. அமீன் 30 த. பத்மநாதன் 33 பதுளை ராமு 35 . ஆசிரியர் 37
38
O 40
வி. இராமசாமி
தொடர்பு:-
2898, டீ. எஸ். சேனாநாயக்க வீதி,
அகிலம் பப்ளிகேஷன்ஸ், சென்றல் அச்சகம்
கண்டி.

Page 4
அன்ை
அன்ை
ஜனாதிபதியும் .
இலங்கை இனப்பிரச்சினை இன்று இதனைத் தீர்த்துவைக்கும் பாரிய பொறுப்பு பண்டாரநாயக்க குமாரணதுங்க ஓய்வு ஒழி றார், அவரின் கரத்தைப் பலப்படுத்துவதில் புத் தலைவர்களும் உள்நாட்டு பல்வேறு அ அக்கறைக்காட்டத் தொடங்கியுள்ளனர். ஆ லாமல் இத் தீர்வுக்காக இந்நாட்டுத் தலை யுள்ளார்கள். தமிழீழப் புலிகள் இயக்கத்தி இணங்கி வந்துள்ளனர்.
இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கு கூடாது என்றே கூறத் தோன்றுகின்றது,
அண்மையில் இலங்கைக்கு வருகை த பாப்பரசர் இரண்டாவது அருளப்ப சின் நிலைப்பதாக...!’ என்று ஆசீர்வதித்து
இப்பொழுது மீண்டும் பாப்பரசரது க றது. அவர் கத்தோலிக்க ஆயர்கள் மகாநட் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு விடுத்திருக்கும் தெரிவித்துள்ளார்கள்.
*புதிய உத்வேகத்துடன் இலங்கையில் என்று பிரார்த்தித்திருப்பதாக அறில் நீதியானதும், சமாதான நீதியானதுப களைப் பொறுத்தவரை நல்லெண்ண வுறாதவர்களாக உறுதியுடன் இருக்க
எவ்வளவு நெருக்கடிகளும் கஷ்டங்க னத்தை மீண்டும் காண்பதற்காகவும் இ கெளரவத்துடனும், நீதியாகவும் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொட கத்தோலிக்க ஆயர்கள் மாநாடும், இதர சம அரசாங்கத்தையும், விடுதலைப்புலிகளையும் டுள்ளது
 

னயும் பிதாவும் முன்னறி தெய்வம்
ன **அகிலா” எங்கள் தெய்வம்
- HNIJ I3)IUli!
ஒர் உள்நாட்டுப் பிரச்சினையாகிவிட்டது. வில் நம் நாட்டு ஜனாதிபதி திருமதி சந்திரிகா *சலின்றி வேகமாகச் செயல்பட்டு வருகின் ), இலக்கினை அடைவதில் சார்க் அமைப் ரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும் பூளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் என்றில் வர்கள் யாவருமே பச்சை விளக்கு காட்டி னரும் கொள்கையளவில் ஒர் உடன்பாட்டுக்கு
ம்போது நல்ல சகுனம் இது, நழுவவிடக்
நந்த கத்தோலிக்கத் திருச்சபையின் தந்தை “னப்பர் “இனங்களுக்கிடையே சமாதானம் ச் சென்றார்,
'வனம் இலங்கைப் பக்கம் திரும்பி இருக்கின் ட்டில் செயலாளர் நாயகம் ஆயர் அதி. வண. அறிக்கை தொடர்பாக ஆயர் இவ்வாறு
ல் நல்லெண்ணம் தொடர்ந்து நிலவவேண்டும் பித்திருக்கும் பாப்பரசர் இன நெருக்கடிக்கு ான தீர்வொன்றை காண்பதிலான முயற்சி ம்படைத்த அனைத்து இலங்கையரும் நெகிழ்
வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
ரூம் நிறைந்ததாக இருந்தாலும், சமாதா லங்கையர் யாவரும் சமாதானத்துடனும் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கவும் ங்க வேண்டுமென்று பாப்பரசருடன் சேர்ந்து ாதான விரும்பிகளும், தமிழ்ப் பேசும் மக்களும்
கேட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்

Page 5
இது இவ்விதமிருக்க நம் ஜனாதிபதி அ திற்கும் அதற்கு முன்னர் மாலைத்தீவுக்கும் வர்கள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு உறுதியளித்துள்ளன.
அதே நேரம் எந்த அடிப்படைப் பிர கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற தீர்வுக்குக் கொண்டுவர ஜனாதிபதி சந்திரி ஏற்று இன்றைய ஆட்சிக்கு ஆதரவளித்திரு. இப்பிரச்சினை தீர்வுக்கு இதுவும் ஒரு நல்ல
இதற்கு முன்னர் உயர் பதவி வகித்த சினை இல்லை, பயங்கரவாதமே இருக்கிறது கப்பார்ப்பது பெரும் மனவேதனையை அளி யிருக்கும் சிறுபான்மை மக்களை " படர்கொ
இதையெல்லாம் அவதானித்த ஜனா அடக்கி "இலங்கையில் இனப்பிரச்சினை காணப்படவேண்டியது அவசியம்’ ’! என்று காலந்தொட்டு கரிசனையுடன் தீவிரமாகச் நோக்கைத் துலாம்பரமாக்குகிறது.
இது அவரது அணுகுமுறையை, விே டுள்ள இரு சாராரும் பயன்படுத்தி நம் அ6 ழைப்பு நல்குவதே இன்றைய தேவையாகும் பூச்சி ஆட்டம் தொடரக் கூடாது என்பது னதும், அகிலத்தினதும் எதிர்பார்ப்பாகும் !
* நிறை
இலட்சியப் பயணத்தில் - கொ
கிடைத்து விடுவதில்லை. கிடைத்தது நின்று விடுவதும் இல்லை!
O
பழங்கள் நிறைந்திருக்கும் மரம்
வளைந்திருக்கும். அதுபோல நாமு 1 எல்லோரிடமும் அடக்கத்தோடும். ப

1ண்மையில் இந்தியாவுக்கும், பங்களா தேசத் விஜயம் செய்த பொழுது அந்நாட்டுத் தலை முழுமையான ஆதரவினை வழங்குவதாக
ச்சினைகளை முன்வைத்து தமிழ்த் தலைவரி
நேர்ந்ததோ அதே இனப்பிரச்சினையை ஒரு
கா அளித்த அழுத்தமான வாக்குறுதியை
ப்பது ஒரு பெரும் அரசியல் திருப்பமாகும்.
அறிகுறியெனலாம்,
அரசியல் தலைவர் “இலங்கையில் இனப்பிரச் ’’ என்று முழுப் பூசணிக்ககாயையே மிறைக் த்தது. தொடந்து தொல்லைகளுக்குள்ளாகி டி” என்றும் சீண்டிவிட்டார்,
"திபதி சந்திரிகா அனைவரது வாயையும் இருப்பதாகவும் அதற்கு இருக்கமான தீர்வு
கூறியது மட்டுமல்லாமல் பதவிக்கு வந்த செயல்பட்டு வருவது கூர்ந்து அரசியல் தூர
வகத்தை மக்கள் நலனில் அக்கரை கொண் ன்னை பூமியை அமைதித் தீவாக்க ஒத்து . LÉ 3507 Gub (HIDE AND SEEK) as a GOOT stub
சமாதான விரும்பிகளினதும், தமிழினத்தி
- ஆசிரியர்
மொ ழி *
ள் கைப் போரில் எண்ணியதும் உடனே போதும் என்று இலட்சியப் போர்
O
எப்போதும் கனத்தினால் தாழ்ந்து, ம் பெருமை அடையவேண்டுமானால் ணிவோடும் இருக்க வேண்டும்.
- இராமகிருஷ்ண பரமஹம்சர்

Page 6
@ 니 西 5 盛 间 3
நெஞ்சக் கமலத்து
வேலைத் துதிப்பதெ
வேலைத் துதிக்காம
参见 ன்று வ6 தரணி மீது அறிவ
தஞ்சம் 6T
அருள்வாய் இறைே *அகிலம்
அருள்வாய்
 
 
 
 

மனக்குள கணபதி நிறைந்தருள் புரிவாய்!
- பாரதி
ந்தன் வேலை - வடி
ல் வேறென்ன வேலை!
mo கம்பதாசன்
னங்கிடும் தெய்வம் ாகிய தெய்வம்!
 ைபாரதி
ய எமக்கென்றும்
வலம் வரவே!
0AAL 0AL AALLL0A LLLL0ALL L0ALL L0ALLLLLL 0 LL L0LSL0LA0 AALLLLLLL L0ALLL0AJ L0A0 LLLLS ALLLLLLLALYLL0JS

Page 7
அன்பான 'அகிலம்' வாசகர்கள் தாரர்கள், சந்தாதாரர்கள் யாவருக்கும்
தினமும் எமக்கு வந்து குவியும் க கொண்டுள்ள அக்கறையும் அபிமானமு
ஏழாவது இதழ் அச்சுப் பதிவு கட்டிடம் சம்பந்தமான பிரச்சினை இ இயங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை அறிவிக்க வேண்டியது எமது கடமைய
அச்சகம் மீண்டும் இயங்கும் வை மிக மிக சிரமமான காரியம் என்பதை தடைப்பட்ட காரணம் இப்போது தங்களு
இது ஒரு இடைக்காலத்தடையே வெளிவருவதற்கான ஏற்பாடுகள் செய்ய உறுதிப்படுத்துகின்றோம்.
** அகிலம் " இலாபத்தை நோக்க சிகையல்ல உயர்வான சமுதாய மேம்பாே பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆறு வேலைகள் யாவும் முடிந்த நிலையிலேயே இடைக்காலத் தடை அபிமானிகளாகிய உ அமைந்ததாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே " அகிலம் ** தொடர்ந்து வெகு சீக்கிரமே தங்கள் கரங்களில் தவ கொள்கின்றோம்.
தற்காலிகமாக தொடர்பு
கே. வி. இராமசாமி,
ஆசிரியர் 'அகிலம்’,
அகிலம் பப்ளிகேசன்ஸ்,
308, டி. எஸ். சேனநாயக்க வீதி,
(திருகோணமலை வீதி )
as 6Berg,
இலங்கை.
€3xNSNS RENSENKENEN3NENEN3NENEN3
 

SSSassesses & SSNS
மானிகளுக்கு.
அபிமானிகள், எழுத்தாளர்கள், விளம்பர வணக்கம்!
டிதங்களிலிருந்து நீங்கள் “அகில'த்தின்பால் b துல்லிதமாக விளங்குகின்றது.
முடியும் நேரத்தில் அச்சகம் அ மை ந் த ந்கட்டான இழுபறி காரணமாக முற்றாக ஏற்பட்டு விட்டதை இத்தால் தங்களுக்கு ாகிறது.
ர "அகில’’த்தை வெளிக் கொணர்வது பும் தாங்கள் அறிவீர்கள், எனவே அகிலம் ஞக்குப் புரிந்திருக்குமென நம்புகின்றோம்.
தவிர ** அகிலம்" எப்படியும் விரைவில் ப்படுகின்றன என்பதையும் இத்தால் நாம்
கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சஞ் ட “அகில’த்துக்கு முக்கியம், தொடர்ந்து இதழ்களை வெளியிட்டு 7 வது இதழ் அச்சகத் தடை ஏற்பட்டிருக்கிறது. இந்த உங்களுக்கும் எமக்கும் ஏற்பட்ட சவாலாக
வெளிவரும் என்பதையும், அடுத்த இதழ்
ழும் என்பதையும் இத்தால் தெரிவித்துக்
என்றும் தங்களன்புள்ள, கே. வி. இராமசாமி ஆசிரியர் - 'அகிலம்’
கொள்ளவேண்டிய முகவரி,
K. V. RAMASAMY, Editor Akilam ' Akilam Publications, 308, D. S. Senanayake Vidiya, (Trincomalee Street,)
Kandy,
Sri Lanka.
Sease as MSNSNES
s

Page 8
உலகத்தில் உள் ள ஒவ்வொன்றும் ஏதோ ஒரு தாளத்திற்கு அசைந்து ஆடிக் கொண்டே இருக்கின்றது. முற்காலத்தில் சங்கீதமும், நாட்டியமும் தெய்வங்களை மகிழ்விக்கும் என்று மக்கள் நம்பினார்கள். கடவுளை மட்டுமன்றி மக்களை மகிழ்விப் பதற்கும் அவர்களுக்கு நல்வழி காட்டுவ தற்கும். நாட்டியமும் சங்கீதமும் உதவி வருகின்றன. நம்முடைய வேத புராணங் கள் எல்லாம் முதன் முதலில் தேவர்களே நடனமாடி வந்ததாக சொல்லுகின்றன. நாட்டியக்கலையின் ஆதிதெய்வம் நடராஜ மூர்த்தி. அந்த நடராஜ மூர் த் தி யி ன் கரத்தில் உள்ள உடுக்கையிலிருந்தே எல் லா மொழிகளும் பிறந்தன என்று கூறப் படுகின்றது.
ஒம் என்னும் ஒலிதான் முதன் முதலிலே
எதிரொலித்தது. அந்த பயங்கர ஒலியைக் கேட்டு உலக மக்களெல்லாம் நடுங்கினார் களாம் ஆகையால் நடராஜ பெருமான் அந்த உடுக்கை இரண்டாக உடை த் து வெளி ஒரங்களை ஒன்றாக இணைத்தா ராம். அப்படி இணைத்ததனால் பயங்கர ஒலி நின்று விட்டதாம். அந்த வாத்தியம் மக்களுக்கு மிகவும் விருப்பமான மிருதங்கம் ஆகும். நடராஜர் நடனம் ஆடும்பொழுது அவருடைய வலது கரம் உயர்ந்திருக்கின் றது. உலகத்தை அவர் காப்பாற்றுவதையே குறிக்கின்றது. தாண்டவமாடும் அவரது பாதத்திற்கு அடியில் கொடுமை என்னும் அரக்கன் விழுந்து கிடக்கின்றான்.
ஆயர் பாடி மக்களிடையே பிறந்து வளர்ந்த கண்ணபிரானை பற்றி நீங்கள்
 

பரதக் கலை *
நாட்டிய தாரகை, நடனமணி ருமதி. ரேலங்கி செல்வராஜா வ
ளர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் )
எல்லோரும் படித்திருப்பீர்கள். பசுக் கூட் டங்களுக்கு ம த் தி யி ல் நின்று அவன் ஆனந்த நடனம் ஆடுவான். அவனுடைய இனிய குழலோசை கேட்டு கோபியர்கள் தம்மை மறந்து அவனைத் தேடி ஒடுவார் கள், கண்ணனும் கோபியருடன் சேர்ந்து நடனம் ஆடுவான்,
ஊர்வசி தான் பூவுலக மக்களுக்கு முதலில் நாட்டியம் கற்றுக் கொடுத்ததாகச் சொல் லப்படுகின்றது. அன்று முதல் மக்கள் பரம் பரையாக நாட்டியம் பயின்றும், கற்பித்தும் வந்திருக்கிறார்கள். நாட்டியமானது கோயி ல்களில் பிரார்த்தனை காலங்களிலும் கிராமங்களிலும், விழாக்காலங்களிலும் நடைபெற்று வந்தது. மனித உள்ளமும் உடலும் அற்புதமான கருவிகள். மனம் சிந் தனையாளர் ஆகவும், உடல் செயலாள ராகவும் இருக்கின்றன. எத்தனை விதமான நாட்டியங்களை நாம் பார்க்கின்றோம். நீங்கள் குழந்தையாக இருக்கும் போதெல் லாம் நினைத்த படியெல்லாம் நமது உடல் வளைகிறதல்லவா? முயல் போல் பாய்ந்து ஒடுவீர்கள், யானை போல் செய்து பார்ப் பீர்கள். பாய்ந்து, துள்ளி விளையாடு கின்றீர்கள். இப்படியெல்லாம் நீங்க ள் விளையாடும் போது நீங்கள் என்ன செய் கின்றீர்கள் தெரியுமா? நாட்டியம் ஆடு கின்றீர்கள். ஆனால் உங்களிற்கே இது தெரியாமல் நடக்கின்றது, நீங்கள் செய் வதற்கும் நாட்டியத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான், அது என்ன என்று தெரியுமா?
அதாவது நீங்கள் ஒவ்வொன்றையும் செய்யும் போது அடுத்தாற்போல் என்ன

Page 9
செய்யப் போகின்றீர்கள் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் நாட்டியம் ஆடு பவர்கள் நன்றாக சிந்திக்க வே ண் டு ம். எப்படி ஆடினால் நன்றாக இருக்கும் என் பதனை கற்பனை செய்து பார்த்து அதன் படி நடனம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக ராவணன் சீதையை கவர்ந்து செல்லும் காட்சியை எடுத்துக் கொண்டால் ராவணன் யார்? சீதையார்? இவர்கள் எப்படிப்பட்டவர்கள், ராவணன் சீதையை கவர்ந்து செல்லும்போது எப்படி இருக்கும், அந்நிலையில் சீதை எ ப் படி இருந்திருப்பாள் என்று எல்லாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
இந்த கற்பனை தான் சிறந்த நாட்டி யத்திற்கு உறுதுணையாகும். இதைத்தான் செய்முறை அல்லது டெக்னிக் என்று கூறு கின்றோம். இவற்றில் நீங்கள் நன்றா க பயிற்சி பெறவேண்டும். நாட்டி யம் என்று கூறும் போது நமது உடலின் ஒவ் வொரு பாகத்திற்கும் அப்பியாசம் கொடுக் கின்றது. முழுமையாக நாட்டியக் கலை கற்பதனால் சிறுவயதில் ஆரம்பித்து ஏழு அல்லது 10 ஆண்டுவரை பயில வேண்டி யிருக்கும். சகோதரிகளே! நீங்கள் நடனம் பயில விரும்பினால் முதலில் நல்ல குருவை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். அவரு டைய வீட்டிற்கு சென்று பயின்று கொள் ளலாம். அல்லது அவர் பாடசாலையில் கற்றுக் கொடுத்தால் அங்குபயிலலாம்.
நீங்கள் புதிதாக நடனம் கற்கு ம் போது உடம்பு முழுவதும் வலி க் கு ம். ஆனால் நாளடைவில் பயிற்சி பெறும் போது சரியாகும். நாட்டியத்தில் கால்கள், கைகள், பாதங்கள் இந்த மூன்றும் மிகவும் முக்கிய மானவை. நடனம் ஆடத் தொடங்கு வதற்கு முன்பு ஒரு பிரார்த்தனை செய்ய வது வழக்கம். அது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே. அது பூமாதேவியே உன் னை என் பாதங்களால் ஓங்கி மிதிப்பதை நீ பொருத்தருள வேண்டுகிறேன் என்பதா கும். அத்துடன் நாம் ஆடும் நடனம் இறை

வணுக்கு அர்ப்பணம் என்பதனை நினைவி படுத்தி நடனம் செய்ய ஆரம்பிக்கும் முன் பும், பின்பும் அஞ்சலி செய்ய வேண்டும். இதற்கு நமஸ்காரம் என்றும் கூறுகின் றோம். நமஸ்காரம் என்றால் என்ன?
அதாவது நாம் ஆடும் இடம் தூய் மையானதும் பரிசுத்தமானதும் ஆக விளங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின் றோம். சுற்றி எடுப்பது ஒவ்வோர் திக்கு களிளும் உள்ள அஷ்டத்திக்குப் பாலகர் களை வணங்குவதற்காகவும். இறுதியில் நாம் செய்யும் பிழை யை பொறுத்துக் கொள்ளுமாறு பூமாதேவியை வணங்கு கின்றோம்.
அடுத்த படியாக பாதங்களால் பயில வேண்டிய அடவுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடவையும் கவன மாகக் கற்று பயிற்சியும் செய்தால் தான் அது சுத்தமாகவும் அழுத்தமாகவும் அமை Ավ մ),
அடைவு என்னும் சொல் வழக்கில் அடவு என்று மாறி மரபு சொல் லா க விளங்குகின்றது. அங்கங்களின், செய்கை களின் சேர்க்கை என்றும் ஆட்டத்தின் மூலம் ஓர் இடத் தி ல் இருந்து மற்ற ஓர் இடத்தை அ டை வ து என்றும் இதன் பொருள் ஆடுவதில் பாதம் முதலிய வைகளின் செயல்கள் ஒன்றாக அடைப்பதே அடைவாகும். நடனத்தில் முழுமைபெற இந்த அடைவு முறை மிகவுந் தேவையான அடிப்படையாகும். ஆசிரியர்கள் இந்த அட வுகளை மாணவர்களுக்கு வரிசைக் கிரம மாக கற்றுக் கொடுப்பதால் அவர் க ள் சிறிது சிறிதாக அதில் (Lp(p65) LDill-gif தேர்ச்சி பெறவும், சிறிது சிறிதாக அவர் கள் கால அளவை அதிகரிக்கின்றனர். இதில் 112 அடைவுகள் உள்ளன. ஆனால் ஒரு ஆ சி ரி ய ர் 75 அடவுகளுக்கு மேல் கற்றுக் கொடுப்பதில்லை. அடவுகள் பன் னிரண்டு தலைப்புகளின் கீழ் கொடுக்கப் பட்டுள்ளன.
( தொடரும் )

Page 10
வெள்ளி ெ
சிவநெறி த. மாரிமுத்து
தேம்பிடும் கரங்கள் இருப்பதா வாழ்ந்து கொண்டிருக்கிறது. இல்லா என்று ஒரு பக்திமான் சொன்னதாக
மாத்தளையை எடுத்துக்கொள் நிலைப்பாடு பொருந்தும்.
எத்தனை விதத்தில் அசுரர்கள் டும், மீண்டும் முன்னரிலும் பார்க்க பாற்றிக் கொள்கிறதென்றால் அதற் அருள்மிகு பூரீ முத்து மாரியம்பாளும், களும் அவர்களைப் பல்வேறு வை கொண்டு "என் கடன் பணி செய்து வரும் பூரீ முத்து மாரியம்மன் தேவஸ் நெறிச்செம்மல் த. மாரிமுத்து செ மெனத் துணித்து கூறலாம்"
திரு, மாரிமுத்து செட்டியார் கொண்டவர். எடுத்த காரியத்தை La fi sali .
அன்னாரின் திருத் தொண்டின் போது, அவர் ஆற்றியுள்ள திருப்பணி கிறது.
பல்வேறு அறிஞர்கள், ஆசிரியப் சார்ந்த முக்கிய ஸ்தர்கள், கவிஞர்கள், கர்கள் போன்றோறெல்லாம் செட்டி
தன்னலமற்ற அவரது சேவைக்கு விழா எனக் கொள்ளலாம்,

விழாக்கண்ட
ச்செம்மல்
செட்டியார்
*AMRYWERAAN
லேயே இந்தக் குவலயம் இன்னமும் விட்டால் எப்போது அழிந்திருக்கும்
ஞாபகம்.
ண்டாலும் மேற்கண்ட குவலயத்தின்
ாால் தொல்லைகள் நேர்ந்தும் மீண் மாத்தளை நகர் தம் பொலிவைக் காப் கு அங்கு கோயில் கொண்டிருக்கும். அம்மனைக் கைதொழும் பக்தர் கயில் வழிநடத்தி திருப்பணி புரிந்து
கிடப்பதே' என அடக்கமாகக் கூறி தான அறங்காவலரி, தலைவரி, சிவ ட்டியார் அவர்களையே மூலகாரண
சொல்லும், செயலும் ஒன்றாகக் எப்பாடுபட்டேனும் முடித்து மகிழ்
வெள்ளி விழா மலரைப் புரட்டும் கள் மகத்தானவை என்பது புலனா
பெருமக்கள், வெகுசனத் துறையைச் சட்ட அறிஞர்கள், வர்த்தகப் பிரமு Lu TSR) ir வாழ்த்தியிருக்கின்றார்கள்.
நம் ஈட்டிய புகழாரமே இவ் வெள்ளி
- ஆசிரியர்

Page 11
* இராமனுக்கு
Pலையகத் தலைநகர் கண்டி மா நகர் கண்ட இரா. அ. இராமன் என்ற பெயர் இன்று ஈழத்து இலக்கியவாதி சளிடையே பிரசித்தி பெற்ற பெயராக திகழ்கின்றது என்றால் மிகையாகாது. ஆம் கிட்டத் தட்ட கால் நூற்றாண் டு களுக்கு மேலாக கலை இலக்கிய, சமூ கப் பணிகளில் ஈடுபட்டு அதற்காகவே தன்னை அரிப்பணித்துக் கொண்டவர். இலக்கியமே தன் வாழ்வு எனக்கொண் டவர், கண்டியில் நடைபெறுகின்ற கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு பின்னால் இவ ரது டங்களிப்பைக் காணலாம். இவரது கலை இலக்கியச் சேவையை பல பெரி யார்கள் மனந் திறந்து பாராட்டியுள் '' ay b Lo T'' "பூரணம் " போன்ற சஞ்சிகைகளையும் வெளியிட் டுள்ளார்.
மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தின் தலைவராக விருந்து அதன் மூலம் நூல் வெளியீட்டு விழாக்களை நடாத்தி கலை இலக்கிய துறைகளுக்கு தங்களது பங்களிப்பை செய்து வருகின்ற பல கலை ஞர்களையும், எழுத்தா ள ரி க ளை யு ம், பாராட்டியும், கெளரவித்து வருகின்றார்.
பல எழுத்தாளர்களின் நூல்களை கண்டியிலே அறிமுகப் படுத்துவதோடு, பொன்னாடை போ ர் த் தி யு ம் தெளர வித்தும் வருகின்றார். அறநெறி சஞ்சி சையான ** மழழை என் செல்வம்’ என்ற சஞ்சிகைக்கு ஒர் கருத்தரங்கை நடாத் தியதோடு அதன் ஆசிரியரி திரு. ஏகாம் ப7 நாதனுக்கு பொன்னாடை போர்த் தியும் கெளரவித்தார்.
குழந்தைக் கவிஞன் மா தி த ளை தவ. சஜிதரனுக்கு பெரு விழா எடுத் து ஒரு மலரும் வெளியிட்டார். அந்த இளம் கவிஞனை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியதோடு அ வ னை யு ம் கெளரவித்தார்.

j ITJIs6 +
கண்டியிலே 35ந்து வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுடைய அரசியல், சமூக கலை இலக்கிய ஆவணங்களை சேகரித்து இலை, மறை காயாக வாழ்ந்து கொ ண் டி ரு ந் த குரும்ப சிட்டி இரா. கனகரட்னம் அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார் . அன்னாரது ஆவ ணக் கண் காட்சியை, நடாத்தியதோடு பொன்னாடை போர்த்தியும் கெளரவித் தார். இக் கண்காட்சி பல ரா லு ம் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
இவரது கலை இலக்கிய சேவையை மதித்து கொத்மலை கலை இலக்கிய வட் டமும் அதன் தலைவர் திரு. துரை. நட ராஜா திரு. இராமனுக்கு ஒரி பாராட்டு விழாவை நடாத்தினார்கள். அசோகா வித்தியாலய அதிபரி செ, நடராஜா தலைமையில், கலாநிதி துரை. மனோ கரன் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தா பன அறிவிப்பாளர் திருமதி, ரேலங்கி செல்வராஜா அவர்கள் இவரின் கலை இலக்கிய பணியைப் பெரிதும் பாராட் டினார்கள். 'அகிலம்’ சஞ்சிகை ஆசி u fiř திரு. கே. வி. இராமசாமி, கலைவாணி திரு. நடராஜா, பூரீபாத கல்வி யில் கல்லூரி விரிவுரையாளர் திரு. செல் வராஜா ஆகியோரும் இவரை வாழ்த் திப் பேசினார்கள். கலாநிதி துரை. மனோகரன் அவர்கள் திரு, இராம னுக்கு பொ ன் னா டை போரித்தி கெளரவித்தார்கள். ஆனால் கண்டியிலே அன்னாருக்கு ஒர் பாராட்டு விழா நடத் தாதது உண்மையில் கவலைக்குரிய விட யமாகும் என்று திருமதி ரேலங்கி செல்வ ராஜா கூறியதுபோல எத்தனையோ கலைஞர்களை கெளரவித்த இராமனைக் கெளரவிப்பது யார்? இவரது கலை இலக்கியப் பணியைத் தொடர "அகி லம்! நெஞ்சார வாழ்த்துகிறது. வாழ்க அவரது கலை இலக்கியப் பணி!
ஆசிரியர்

Page 12
苓馨器懿器德器怒警馨器馨馨馨馨馨
c
مم
س
தமிழ் - சிங்களப் தழைக்கட்டும் ே
馨器畿馨器器器器器,本 "Gausu
உலகில் பல்வேறு இ ன ங் க ஞ ம், மொழிகளும், மதங்களும் கலாச்சார - நாகரிகங்களும் பின்பற்றப்பட்டு வருகின் றன. இவை அனைத்தும் மனித மேம் பாட்டையே அடித்தளமாகக் கொண்டி ருக்கின்றன என்பது பேருண்மையாகும். மனிதன் ஒரு சமுதாயமாக வாழக் கற் றுக்கொண்ட காலம் முதல் அவனுக்கு மத்தியில் பல்வேறு நீதி, நெறிகள் வலி யுறுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அன்பை வலியுறுத்தாத மதங்களே இல்லை; பொறுமையையும், பண்பையும் எடுதி துக்காட்டாத நீதி நெறிகளே இல்லை; கருணையை வற்புறுத்தாத ஞானிகளே இல்லை; ஒற்றுமையையும், சமத்துவத் தையும், சகோதரத்துவத்தையும் எடுத் துக் கூறாத கோட்பாடுகளே கிடை surg .
இருந்தும் அரக்கத்தனமான முத லாம், இரண்டாம் உலகப் போர்களும், நாடுகளுக்கிடையிலான யுத்தங்களும், இனங்களுக்கிடையிலான மோதல்களும், இடம்பெற்று மனித உயிர்கள் பெருவா ரியாக அழிந்ததையே வ ர லா று கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. அழிந் தவை மனித உயிர்கள் மட்டுமா? அள விட்டு கூறமுடியாது, தேசியச் செல்வம் கள், அறுதியிட்டுச் சொல்லமுடியாத . கலை, கலாச்சாரச் சின்னங்கள்! இயற் கை வளங்கள், சொத்து, சுகங்கள் இப் படி எத்தனை எத்தனையோ? அத்த

புத்தாண்டில் தசிய ஒற்றுமை! 66ä.” AK 器馨器酚臨馨器器馨器
னைக்கும் மேலாக அமைதியும், மனித நேயமும் கவசப் பொருட்களாகிவிட்டன.
இவற்றில் தாம் தா ய் தா டா ன இலங்கையும் சளைத்ததல்ல என்பதை இந்நாட்டில் கடந்த பல்லாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பி ரச்சினை எடுத்தியம்புகின்றது.
காலத்துக்குக் காலம் நம் நா ட் டு மூத்த அரசியல் வாதிகள் முன்வைத்த வகுப்புவாத சுலோகங்களும், இனவாத நடவடிக்கைகளும் வரலாற்றுக்கு முற் திய காலம் முதல்’ இந்நாட்டையே தாயகமாகக் கொண்டு வாழ்ந்த தமிழ்ப் பேசும் மக்களை தம் சொந்த மண்ணை விட்டு வெளியேறி அகதிகளாகச் செய்து விட்டன,
சுதந்திரம் கிட்டிய காலத்திலிருந்து. இந்நாட்டுக்குச் சிறுபான்மை மக்களது ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளன, தம் அடிப்படை உரிமைக ளுக்காக அவர்கள் குரல் கொடுத்தாரி கள். அவற்றை ஆட்சியிலிருந்த அரசி யல் வாதிகள் செவிமடுப்பதற்குப்பதில், எதிரி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதனால் சிறுபான்மையினர் எதிர்பா ராத துன்பங்களுக்கும், துயரம்களுக் கும் ஆளானார்கள், தம் உடமைகள், சொத்து சுகங்களை இழந்தார்கள். இத் தோடு முடிந்த பாடில்லை. படைக ளைக் குவித்து வடக்கு, கிழக்கோடு யுத் தம் தொடுத்தார்கள். இருங் கி க மும்

Page 13
மோதல்கள் பல்லாயிரக் கணக்கில் உயி ரிழப்புகள், கட்டிடங்கள், பொது ச் சொத்துக்கள் சீரழிப்பு, பொருளாதார சீர்குலைவு, இப்படி விவரித்துச் சொல்ல முடியாத தாக்கங்கள். பல கோடிக் கணக்கான ரூபாய்கள் அதற்கென வீண் விரயம், நாட்டின் அபிவிருத்தி இத னால் நவிவடைந்து விட்டது, அகதிக ளாக இந்நாட்டு அகதி முகாம்களில் மட்டுமின்றி இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் அம்மக்கள் தஞ்சம்
புகுந்துள்ளனர்,
ஆங்கிலேயரின் நிற வெறிக் கொள் கைக்கு இலக்காகிய ஆபிரிக்க கருப்பின மக்கள் அனுபவித்த வேதனை. விசும் பல்களைவிட இவர்கள் படுந்தொல்லை கள் கொடுமையானது, என்றால் மிகை யில்லை.
இன்று தென்னாபிரிக்கா அமைதிக் கும் மனிதாபிமானத்துக்கும் மதிப்பளித் துவிட்டது. கருப்பினத் தலைவரான நெல்சன் மண்டேலா வே அன் நாட்டு மக்கள் தலைவராகி விட்டார். இப் போது அங்கே அமைதி கோலோ ச்சு
பெண்களைப்
Yaraa
大 அழகு பெண்களுக்குப் பெருை அடக்கம் அவர்களுக்கு அளவ கற்பு அவர்களைத் தெய்வமா
大 செய்திகளை மனைவியிடம்
இரகசியத்தை தாயிடம் சொ
大 பெண்ணின் ஒழுக்கத்தில் நம்
அடிப்படையாகும்.
大 தாயன்பைப் போல் கலப்பட
இந்த உலகத்தில் வேறெங்கு

கிறது. இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது"
இந்நாட்டிலும் பிறக்கிற தமிழ்-சிங் களப் புத்தாண்டைத் தொடர்ந்து உத யமாகும் வசந்த காலம் இனப்பிரச்சி னைக்கு முற்றுப் புள்ளி வைத்து இந் நாட்டு மக்கள் பாவரும் சரிநிகர் சமான மாக இந்நாட்டில் மதிக்கப்படும் புது வசந்தமாக மலர வேண்டுமென்பதே எம் எதிரிபா ப்பாகும்.
இனப்பிரச்சினை தீர்ந்தால் தான் இந்நாடு வ ள ம் பெரும், இந்நாட்டு
மக்கள் யாவரும் நலம் பெறலாம். என்
பதை நாமனைவரும் தாரக மந்திரமா கக் கொள்ள வேணடும். இனங்களுக்கி டையே ஐக்கியமும், தேசிய ஒற்றுமை யும் நிலைத்தால் நம் நாட்டுக்கு ஈடாக எந்த நாடும் ஈடினையாக மாட்டாது என்பதும் நம் கருத்தாகும். நாம் அனை வரும் **இலங்யைர்’’ என்ற எண்ணம் எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் நம் அனைவருக்கும் நல்வாழ்வு! சர்வதேச மட்டத்திலும் நமக்கு பேரி புகழ் நிலைக்கும் என்பது திண்ணம்!
பற்றி. . . . .
மயைத் தருகின்றது. ற்ற மகிமையைத் தருகின்றது.
’க்குகின்றது. - சேக்ஸ்பியர்
சொல் f
ால், * அயர்லாந்துப் பழமொழி
பிக்கை இருத்தலே குடும்ப இன்பத்தின்
- 6 -
ம இல்லாத பூரணமானி அன்பை ம காணமுடிய வில்லை.
- யூனி ஜ்யேந்திரர்
گی

Page 14
ܕܹܝܨ
ళ్ల
器
懿
器
馨
ନିର୍ବ୍ବା
器
ဒွိ
3. 器競
6 ம் இதழின் தொடர்ச்சி
போர்த்துக்கீசியர் படையெடுத்துத் தோற்றனர். ஒல்லாந்துக்காரர்கள் இலங் கையின் கரையோரப்பகுதிகளையே விைப் பற்றி பிரித்தானியர் வரும்வரை ஆட்சி செய்தனர், எனினும் அவர்கள் மலைய கத் துப்பகுதியில் கருவர, ஏலம் போன்ற வாசனையூட்டும் பொருள்களில் வாணிபம் மட்டுமே புரிந்தனர். எனவே இப்பகுதி யில் ஒல்லாந்தர் பண்பாடுகள் சிறிதே விர வியுள்ளன. போர்த்துகீசியர் ஆதிக்கத் தில் "ரோமன் கத்தோலிக்கச் சமயம் வேரூன்ற வாய்த்தது. பின்னர் தோன்றிய பிசித்தானியரி ம ற் றை ய கிறிஸ்தவப் பிரிவான "புரொடெஸ்டன்ட்" சார் புற்ற வை சிறிதே எஞ்சியுள்ளது. அந்தோனிஸ், திருத்தவ, பால், கிங்க்ஸ் வுட் போ ன் ற கல்வி நிறுவனங்களும் அச்சமயம் சார்ந்த பள்ளிகளும் தோன்றத் தொடங்கின.
பிரித்தானியரி இந்திய கண்டத்தில் வேரூன்றி சென்னையினின்று இலங்கை யில் தமது ஆட்சிடைக் கண்காணித்து வந்தனர். இம்பீரியல் வங்கியே இலங் கைப் பொருளாதாரத்தை ஆட்சி செய்தது பின்னர் அதுவே " ஸ்டேட் பாங்க் ஒஃப் இந்தியா’ என மாறியது தவிரவும் நெஷனல் பாங்க், மர்க்கண் டைல் பாங்க் வங்கிகளின் இந் தி ய க் கிளைகளும் இங்கு கண்டி போன்ற பகு திகளில் கிளை நிறுவி பொருளாதார ஆட்சி புரிந்தன. கோப்பி, கொக்கோ, மிளகு, தென்னை, ரப்பரி சாகுபடி செய் பப்பட்டு லண்டன் சந்தைக் குச் சென்றன,

梁
O ) O * Ibb blf ஜீ é 懿
ဠ်ဒွိ இன்றும் . . . 畿 §
ர்த்தன் ) 器馨器器器器器馨
இத்தகைய பொருளாதரத்தை உரு வாக்கத் தொழிலாளர்கள் தேவைப்பட் டனர். வறுமை மிக் க கீழைநாட்டுத் தொழிலாளர்கள் தேடப்பபட்டனர். சீனா, ஜாவா பகுதிகளினின்று சில ர் வந்து சென்ற ரெனினும், அண்டைநா டாம் இந்தியாவிலிருந்தே அதிகமாக ஊளியர்களைத் திரட்ட முடித்தது. அது வும் தமிழ் நாட்டிலேயே குறிப்பாக வட தென் ஆர்க்காடு, சேலம், திருச்சி மாவட் டங்களிலிருந்தே கொணரப்பட்டனர்.
கோப்பிக் சாடுகளில் கொடிய நோய் பரவியதன் காரணமாக பிரித்தானியர் கள் மாற்றுப் பயிராகத் தேயிலையில் கவனம் செலுத்தினர். அதற்குத் தமது லண்டன் சந்தையில் ஆதாயம் தோற்ற வும், பெருந்தொழிலாக ஆலைகள் கட் டுவதிலும், அவற்றிற்குத் துணை நிற்ப தற்காகச் சாலைகள் அ மை க்க வும், பொருள்களைச் சந்தை செய்வதற்குத் துணையாக ரயில் பாதைகள் அமைக்க வும் தொடங்கினர். இவற்றிக்கெல்லாம் தென்னகத்தினின்று குறிப்பாகத் தமிழ் நாட்டினின்றே திரட்டப்பட்டனர். இவர் கள் கண்டியைச் சூழ்ந்த பகுதிகளான நுவரெலிய, ஹட்டன், தலவாக்கெல்ல, பண்டார வளை, பதுளை என அமரித் தப்பட்டனர், இப்பகுதிகளின் பொருளா தாரத்திற்கும், இயக்குபவர்கட்கும் நடு நரயமாகக் கண்டியே திகழ்ந்தது. வங் கிகள் மட்டுமன்றி, வெள்ளையர்களின் உணவு, உடை அணிமணிகட்குத் தேவை யான நிறுவனங்களும் இக்கண்டியிலேயே அமையலாயின; அக்காலத்தே இங்கிலாந்

Page 15
2
தில் புகழ்பெற்ற பல்பொருள் விற்பனை நிலையங்களான மில்லர்ஸ் , கார் கில்ஸ், வைட்ஏவேஸ், வாக்கர் சன்ஸ், வாக்கரி அன்ட்கிரீக் போன்றவை அன்றைய நாட் களின் பெருங் கட்டடங்களில் கண்டியில் திகழ்ந்தன.
தோட்டத்த்து தொழிலாளர்கள். பணி யாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செ ய்ய தென்னிந்தியத் தமிழர்களது வணிக நிறுவனங்கள் கண்டியில் தோன்றின தோட்டங்கட்குத் தேவைப்படும் பொறி கள், இரு ம் புச் சாமான்கள், உர வகை களை முன்கூறிய வெள்ளையரி நிறுவனம் வழங்க, அடிமட்டத் தொழிலாளர்கள், இடைத்தட்டுப் பணியாளர்களது தேவை கள் இவற்றைப் பலசரக்குக் கடைகள், மணிக்கடைகள், வட்டிக் கடைகள் தோன்
றின.
இலங்கையை ஆண்ட மன்னர்கள் குறு மன்னர்களின் பூசல்களைப் பயன் படுத்தி, இந்நாட்டு கருவா, ஏலம், கிரா ம்பு, மிளகு போன்ற வாசனைப் பொரு ளகளை வாணிபம் செய்ய வந்த போர் த்துகீசியர் கி. பி. 1505 ல் நாட்டைப் பிடித்து 1656 வரை ஆட்சி செய்தனர். அவர்களது ஆட்சி இலங்கையின் கடலோ ரப் பகுதியிலேயே நிலவியது. இரண்டாம் ராஜசிங்க ஆட்சிக்காலத்தில் 1630-1638 களில் கண்டிப் பகுதியைக் கைப்பற்ற முயற்சித்த போர்த்துகீசியர் படுதோல்வி உற்றனர். இத்தகைய வெற்றிகளுக்குக் குறிப்பாகக் கன்னோருவப் போ f ன் வெற்றிக்கு நாயக்க வீரர்களின் சாதனை குறிப்பானது என வரலாற்று நூல்கள் உணர்த்துகின்றன.
போர்த்துகீசியர் வாள் பலத்தால் விரியத்தைப் பரப்பினர். ரோமன் கத் தோலிக்க சமயம் வேரூன்றியது. அக்கால கட்டத்தில் கண்டிப் பகுதியில் அவர்களது ஆட்சி தோன்றாது போயினும் மேட்டுக் குடிமக்கள் சிலர் போர்த்துகீசியப் பழக்க

கிலம் மார்ச் - ஏப்ரல் 1995
வழக்கங்கள், உணவு முறைகளில் பற்று கொண்டு பழக்கத்திற் கொணர்ந்தனர். *குக்கிஸ்’ என்ற கொக்கிஸ் போ ன் ற சிற்றுண்டி வகைகள் சிங்கள உணவுகளில் ஒன்றின. ஆப்பிரிக்க நாட்டு நடனமான *கா ஃப்ரிங்கா பயிலா போன்றவை களி
யாட்டங்களில் கலந்தன. மேல்தட்டுக் குடும் பத்தின மருத்துவர்களாக வந்து குடிசையிட்டுக் கத்தோலிக்க ம த மு ம் வேரூன்றத் தொடங்கின. ஆ யு ள் வே த மருத்துவமுறை நிலவிய பகுதியில் மேலை நாட்டு "அலோபதி முறை நுழைந்தது. இவ் வகையாக அக்கால க ட் ட த் தி ல் மேலை நாட்டுப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் முதன் முதலாக ஊடுருவத் தொடங்கின.
பிற்காலத்தே தழிழகத்து நெல்லை மாவட்டத்தில் இறைபணி புரிந்த தமிழ றிஞரான இத்தாலியப் பாதிரியாரான பெஸ்கி என்ற வீரமாமுனிவரது "பரமார் த்த குருவும் சீடர்களும்’ என்ற அந்த கச்சுவை மலித்த கதை ‘மகா தென முத் தா சஹா கோல பிரிஸ்ஸோ' என உரு மாறியது. தமிழகத்துக் குரு மார்கள் வழி இலங்கைவந்து செவிவழியாகப்பரவி இந் நிலையாகியது.
இதேபோன்று முன்னர் நா யக் க ரி காலத்தே ஆந்திர நாட்டு விகடகவியான தென்னாலி சா மனது கதைகள் ‘அந்த ரே' என உருமாறி நாட்டார் கதைய கக் as av fög af "U GOT, Gil GNJ GOD & udio F LD ULY 4b, கலை, சமூகப் பொருளாதாரத் தாக்கங் கள் காலக் கட்டத்தில் புகுந்து ஒன்றிணை ந்து ஒரு கலப்புக் கலாச்சாரத்தை தோற்று விக்கத் தொடங்கின.
( தொடரும் )

Page 16
தேசிய ஒரு இலங்கை - இந்திய
Pத்திய மாகாணத்தில் இத்தகைய ஒரு அமைப்பின் அவசியம் பற்றி நெடு நாட்களாகவே பலர் உணர்ந்திருந்தனர். கண்டி நகரில் பல பிர மு க ரீ க ளி ன் வேண்டுகோளின் g. இக்கட்டுரை யாசிரியர் 28 - 04 - 91 அன்று கண்டி குயின் ஸ் ஹோ ட் ட லி ல் ஒர் ஆரம்ப கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார் . அங்கு அவர் இத்தகைய அமைப்பின் அவசியம் பற்றி கூடியிருந்தவர்களுக்கு எ டு த் து ரை த் தா ர். திரு. ஷெல்டன் ரணராஜா அ வ ரி க ளி ன் தலைமையில் உத்தியோகஸ்தரிகள் தெரிவு செய்யப் பட்டனர். சங்கத்திற்கான சட்டதிட்டங் களை வரையும் பொறுப்பு திருவாளர் கள் ரி. ஆரி. ஆர். இராஜன். தி ஸ் ஸ் விஜேரத்ன, இருவரிடமும் ஒப்படைக்கப் பட்டது, 02 - 06 - 91 அன்று கண்டி குயின்ஸ் ஹோ ட் ட லி ல் கூடிய சங்க கூட்டத்தில் சட்ட திட்டங்கள் S) & Dorf தாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சங்க நோக்கங்கள்:-
இலங்கை-இந்திய நாடுகளுக்கிடையே சுமூக உ ற வு களை பேணி வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் மத்திய மாகாணத்தில் வாழும் அனைவரையும் ஒன்று சேர்த்தல். இந் நோக்கத்தினை அடையும் வகையில்;
1. சமூக, கலாசார, சமய, விளையாட்டு, கல்வி, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய் தல்.
I. இப் பகுதி வாழ் மக்கள் அறிஞர் களின் உரைகளை செவிமடுத்தற்கான வாய்ப்புகளை ஏற்பாடு செய்தல்,
11. இரு நாடுகளுக்குமிடையே மானவர்,

மைப்பாட்டில்
கலாசார சங்கம் . . . .
கலை ஞர் கள். விரிவுரையாளர்கள், இலக்கியங்களின் பரிவர்த்தனைகளை ஏற்பாடு செய்தலும், உதவுதலும்.
IV. சங்க நோக்கங்களை அடையத் தக்க இலக்கியங்களையும். படைப்புக்களை யும் பிரசுரம் செய்தல்.
v. இரு நாடுகளுக்கிடையிலான யாத்தி ரைகளை ஊக்குவித்தலும் ஏற்பாடு செய்தலும்.
V1. இதே இலட்சியங்களைக் கொண்ட ஏனைய அமைப்புகளுடனும், தனி நபர்களுடனும் ஒத்துழைத்தல்.
V11. இரு நாடுகளிலுமுள்ள மேற் படி அமைப்புகளுடன் கலந்துரையாடல் களை ஏற்படுத்துதலும், உற்சாகப் படுத்தலும்,
சங்கம் இவ்வுயரிய நோக்குகளை அடையத்தக்க பல செயற்திட்டங்களை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நிறை வேற்றி வருகின்றது. அ வ் வகை யில் இராமகிருஷ்ண சர்வதேச அமைப்பின் தலைவர் சுவாமி கிரகனந்தாஜி, பேரா தனைப் பல்கலைக் கழக அரசறிவியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அ. சிவராஜா யாழ் பல் கலைக் கழக வரலாற்றுக் துறைப் பேராரிசியரும் தற் போதைய ப ல் கலை க் கழக மானியம் கள் குழு வின் உப தலைவருமான கலா நி தி எஸ். பத்மநாதன், சர்வ தேச பிரம்ம கு மா ரி க ள் அமைப்பின் தென்கிழக்காசியக் கி வைர யி ன் தலைவி பிரம்ம குமாரி மீரா. முன்னாள் இந்தி யத் தூதுவர் மா ன் பு மிகு N. N. ஜா

Page 17
4. அகில்
தம்மபண்ணி நிறுவன இயக் குன ரும், சாந்தி நி கே த ன மாணவருமான திரு. பிரேமகுமார எபிட்டா வல, உதவி இந் தியத் துர து வ ரி மாண்புமிகு அ, கருப் பையா போன்ற பல அறிஞர் க ளின் பேருரைகளை ச ங் க உறுப்பினருக்காக ம ட் டு ம ன் றி பொது மக்களுக்காகவும் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், பல கலை கலாசார நிகழ்ச் சிகளிலும் சங்கம் ஈடுபட்டு வருகிறது. அவற்றுள் 1 - 02 - 92 அன்று இடம் பெற்ற சங்கத்தின் மு த லா ம் ஆண்டு நிறைவுவிழாவின் போது, மே டை யே ற் ற ப் பட்ட ' வியாமா " என்ற நாட் டிய நாடகத்தைக் குறிப்பிடலாம். இந் நாடகம் அப்போதைய உதவி இந்தியத் துரது வரி மாண்புமிகு பி யூ ரி யா வி ன் துணை வி யா ரா ல் - உள்ளூர் கலைஞர் களைக் கொண்டு தயாரித்து மேடையேற் றப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இலங்கை இந்திய சமூகங்களி டையே ஒரு கலாசாரப் பாலமாய் இந்த நா ட் டி ய நாடகம் அமைந்திருந்தது* அத்துடன் 30 - 0 - 95 அ ன் று சங்கம் கண்டி மாநகர சபையுடன் இணைந்து மகாத்மா காந்தி நினைவு தினத்தைக் கொண்டாடியது
இது தொடர்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் சுமாரி 500க்கு மேற்பட்ட சிரேஷ்ட மாணவர் கள் கலந்துகொண்டனர். காந்தி மகான் தொடர்பான நூல் கண்காட்சியில் கண்டி மாவட்டத்தைச் சேர்த்த ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.
இலங்கை, இந்திய கலாசார சங்கம் a L-fồs eyp 6ò ap e 6ð7 GC8) as GMT AT ós as Lóþ சிங்கள புத் தாண்டைக் குறிக் கு ம் முக LDirs cí16067 (Lum L.3ú Gur l. ig. s sp67 சிறப்பாக ஏற்பாடு செய்து சக ல ரு ம் ஒன்று கூடி உறவாட வசதி செய்துள்ளது; 19 - 07 - 93 அன்று சங்கம் கண்டி டர் மலின் ஹோட்டலில் இலங்கை இந்திய

மார்ச் - ஏப்ரல் 1995
கிரிக்கட் கோஷ்டியினருக்கு அளித் த இராப் போசன விருந்து சங்க உறுப் பினர்கள் ச ர் வ தே ச ப் புகழ் வாய்ந்த கிரிக்கட் வீரர்களுடன் கலந்துரையாடும் அரிய வாய்ப்பினை அளித்தது, மேலும் குழந்தைகளுக்கான கி றி ஸ் ம ஸ் விழா, அங்கத்தினர்களின் புது வருட ஒ ன் று கூடல், விருதுகள் பெற்ற இந்திய திரைப் படங்களைக் காட்டுதல் போன்ற நிகழ்ச் சி க ளை யும் சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.
அங்கத்தவர்களிடையே புரிந்துண ர்வை வளர்ப்பதற்காக வருடம் இரண்டு கலாசார சுற்றுலாக்களை ச ங் கம் ஏற் பாடு செய்து வ ரு கிற து. இதுவரை ஐந்து கற்றுலாக்கள், இலங்கையின் சமூக, சமய, கலாசாரப் பா ர ம் பரிய மிக்க இடங்களுக்கு மேற்கொள்ளப் பட்டுள் ளன. இத் தொட ரி ல் க டை சி யா க 26 - 02 - 95 ல் இடம்பெற்ற ரந்தெணி கல, விக் டோ ரி யா நீர்த்தேக்கங்களுக் கான சுற்றுலா அமைகிறது. இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். அடுத்த சுற்றுலா மே அல்லது ஜ"ன் மாதத்தில் நீர் கொழும் பிற்கு இடம்பெறவுள்ளது.
இலக்கம் 318, டி. எஸ். சேனாநா யக்க வீதியில் தனது தலைமைக் காரி யாலயத்தைக் கொண்டுள்ள இச்சங்கத் தில் தற்பொழுது சுமார் 300 அங்கத்த வர்கள் உ ஸ் ள னர். இவர்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவினங்களை யும் சேர்ந்த மக் களு ம் இடம்பெறுவ தாலும், நிகழ்ச்சிகளில் மூவின மக்களும் ஒன்றாகக் க ல ந் து உறவாடுவதாலும், இலங்கை இந்திய உறவுகளை வளர்ச் கின்ற அதே நேரம் தேசிய ஒருமைப் பாட்டிற்கும் சங்கம் பாரிய பங்களிப்பை ஆற்றி வருகிறது.
G3. BLU (Tgst (J.P.) B. Sc. கெளரவ செயலாளர், இலங்கை - இந்திய கலாசார சங்கம்,
( மத்திய மாகாணம் )

Page 18
設發器器器器器器器器器馨器馨發器 மகாவலி அபிவிருத்
இந்நாட்டு முன்
அடித்த6
திட்டமிட்டபடி இத்திட்ட சென்றடை
馨馨器器器馨器臨器 女 G5. sm.(
இலங்கை சுதந்திர மடைந்த காலந் தொட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங் கள் மேற்கொள்ளப்பட்டன. பல குடி யேற்றத் திட்டங்கள், வீடமைப்புத் திட் டங்கள், வீ தி ய மை ப் புத் திட்டங்கள் கிராமிய எழுச்சித் திட்டங்கள், நீர்ப்பா சனத் திட்டங்கள், விவசாய அபிவிருத்தித் திட்டங்கள், கால் நடை அபிவிருத்தித் திட்டங்கள், கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் என எத்தனையோ திட்டங் கள். ஆயினும் காலத்துக்குக் காலம் அதி கரித்து வரும் குடி ச ன பெருக்கத்துக்கு ஏற்ற விதத்தில் ந ம் நா ட் டு சுயதேவை களை நிறைவு செய்ய முடியவில்லை. வரண்ட பகுதிகளில் வாழ்ந்து கொண்டி ருக்கும் மக்களும், குடியேற்ற வாசிகளும் வானத்தை அன்னாந்து காரியம் பார்க்க வேண்டிய அவல நிலையிலேயே இருந்து வந்தனர், இன்னமும் இருந்து வருகின்ற னர். குறிப் பா க விவசாயிகளும், கைத் தொழிலில் ஈ டு பட் டோ ரும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளா கிக் கொண்டிருந்தார்கள்.
ஜீ
s
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்தாலும் போதிய நீர்ப்பாசன வசதி யும், மின்சார வசதியும் கிட்டவில்லை.
நம் நாட்டு முன்னைய அரசர்களான வசபன், மகா சே ன ன், பராக்கிரமபாகு போ ன் ற வர் கள் பொலன்னறுவையை இராஜதானியாகக் கொ ன் டு பெ ரும்

୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫ தி நிகழ்ச்சித் திட்டம் ஜ்
O 豪 னேற்றத்திற்கு : ாமாகும்! 馨
ம் வடிக்கு = கிழக்கிற்குச் 翰
பவில்லையே? 懿 ဒွိ 蠟可mucart6 女 器馨器器馨器馨器器
குளங்களையும், ஏரிகளையும் அமைத்தார் கள், அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் தொகைக்கு அவை போதுமாக இருந்தன. அத்தோடு அவர்கள் விவசாயத்திலேயே அ தி க ள வு கவனம் செலுத்தினார்கள். அதனால் இ ல ங் கை தென்கிழக்காசியா விலேயே சிறந்த தானியக் களஞ்சியமாக விளங்கியது.
மன்னராட்சி நீங்கி மக்க ளா ட் சி அமைந்த பின்னர் தேசத் தந்தை எனச் சொல்லப்படுகின்ற டி. எஸ். சேனநாயக்கா வி வ சா ய அபிவிருத்திக்காக பல்வேறு நீர்பாசன திட்டங்களை நிறு வினா ர். வி வ சா யக் குடியேற்றங்சளுக்கு அவர் சிறப்பிடம் வழங்கினார். சி. பி. டி. சில்வா எம். டி. பண்டா, டட்லி சேனநாயக்கா போன்ரோரும் நீர்ப்பாசன, மின்சக்தி அபிவிருத்திக்கு ஆக்க பூர்வமான பங்களிப் புகளைச் செய்தனர்.
என்றாலும் சர்வதேச மட்டத்தில் இலங்கை ஈடுகொடுக்கக் கூடிய நிலையில் பொருளாதார அபிவிருத்தி காண்பதற்கு போதுமான நீர்ப்பாசன வசதியோ, மின் சாரத்தை அ தி க மா க பெற க் கூ டி ய வாய் ப் போ போதாதிருந்தது. பாரிய கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு அன்னியச் செலாவணியை அதிகமாக ஈட்டிக் கொள்ளத் தக்க விதத்தில் அவை அமையவில்லை.

Page 19
6 அகில்
இவற்றையெல்லாம் தூரநோக்கோடு சிந்தித்த ஜே. ஆர். ஜெயவர்தன அவர்கள் 1977ம் ஆண்டு ஆட்சிப் பொறு ப் பை ஏ ற் றதும் மகாவலி அபிவிருத்தித் திட் டத்தை செயல் படுத்தத் திட்டமிட்டார். இத்திட்டத்தின் அ டி ப் படை நோக்கம் மகா வலி க ங் கை யை திசை திருப்பி வரண்ட பிரதேசம் என்ற நிலையையே மாற்றியமைப்பதுதான்! வட இலங்கை மக்கள் செறிவு அதிகரித்து வரும் பகுதி, அதிலும் விவசாயத்தையே தம் ஜீவனோ பாயமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற வர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இத்திட்டத்துக்கு பரந்தளவில் வெளி நாடுகளும், உலக வங்கியும் உ த வி க ள் வழங்கிட முன் வந்தன. திறந்த பொரு ளாதாரம், சுதந்திர வர்த்தக வளையம் போன்ற பாரிய திட்டங்களும் ஜே. ஆர். ஜெயவர்தன அவர்களால் முன்வைக்கப் பட்டன.
உத்தேசிக்கப் பட்ட மகாவலி அபி விருத்தித் திட்டத்தை செயலுருப்படுத்த கூடிய தகைமை வாய்ந்த ஒருவரைப் பற் றிச் சிந்திக்கும் பொழுது துடிப்பும், ஆற் றலும், செயலூக்கமும் வாய்ந்த காமினி திசாநாயக்காவே அவர் கவனத் தை க் கவர்ந்தார். அவரும் மகாவலி அபிவிருத்தி, காணி காணி அபிவிருத்தி அமைச்சை ஏற்றுக்கொண்டார்,
மகாவலி அபிவிருத்தித் திட்டம் முப் பது வருடங்களில் பூர்த்தி செய்யப் பட வேண்டு மெ ன் பது ஏற்பாடு. ஆனால் எட்டு வருடங்களில் முடித்து விட வேண்டு மென்பது ஜே. ஆர். அவர்களது தீர்மான மாகும். எ னினும் அமைச்சர் காமினி திசாநாயக்கா அவர்களின் இடை விடாத முயற்சியாலும், நெறியாள்கையாலும், இத்திட்டம் ஆறே ஆண்டுகளில் முழுமை யடைந்தது மாபெரும் சாதனையாகும்.

மார்ச் - ஏப்ரல் 199.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் பல் வேறு செயற் திட்டங்களைக் கொண்ட தாகும். இலங்கையின் பெரும் நதியான மகா வலி கங்கையின் நீரே இவை அனைத் தையும் ஒன்றிணைக்கும் சக் தி யா கும். மின்சாரத்துக்கான நீர் தே க் கம், நீரைத் திசை திருப்பல் இந் நிகழ்ச்சித் திட்டத் தின் முக்கிய அம்சங்களாகும். கானியற்ற விவசாயக் குடும்பங்களை குடியேற்றுவதும், வீதிகள், சுகாதார சேவைகள், பாடசா லைகள், குக்கிராமங்கள், நகர்ப்புற நிறு வனங்கள் உள் ளி ட்டு சமூக, பொருளா தார வசதிகளை ஏற்படுத்துவது இத்திட் டத்தின் மூன்றாவது அம்சமாகும்.
இத் தி ட் டத் தி ன் துரித மகாவலி நிகழ்ச்சித் திட்டம் நான்கு பிரதான செயற் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது, விக்டோ ரியா, கொத்மலை, ரந்தெனிகலை, மாதுறு ஒயா என்பவை அவையெனலாம். முதல் மூன்று திட்டங்களும் மின்சாரத்தை உற் பத்தி செய்யும் செயல் திட்டங்களாகும். அத்துடன் மினிப்பே வலது கரைக் கால் வாய் (31 கிலோ மீட்டர்), உள் ஹிட்டி யாவை, இரக்கிந்தை நீர்தேக்கம், மாதுறு ஒயா சுரங்கப் பாதை (5, 7 கிலோ மீட் டர்) போன்ற வற்றை அ மை த் த லும், எச். பி. சி. ஜி, வளையங்களில் விவசாய அபிவிருத்தியும், குடியமர்த்தலும், நீர்பா சனம் வழங்குதலும் இந்நிகழ்ச்சித் திட் டத்தின் ஏனைய பணிகளாகும்,
விவசாயத்தை அ டி ப் படை யாக க் கொ ன் ட கைத்தொழில்களையும் அபி விருத்தி செய்வது இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவை தொழி ல் வாய்ப் பையும், மக்களின் வருவாடை யும் அதிக ரிக்கச் செய்யும். இத் துறை தனியார் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பானது.
மகாவலி திட்டங்களில் விக்டோரியா திட்டத்துக்கு பி ரி டட் டி ஷ் அரசாங்கமும் மொரகஉற கந்த திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கமும் ரந்தனிகல திட்டத்துக்கு

Page 20
மார்ச் - ஏப்ரல் 1995 அகி
ஜெர்மன் சம வீ டி க் குடியரசும், கொத் மலை திட்டத்துக்கு சு வீ ட ன் அரசாங் கமும், மாதுறுஒயா திட்டத்துக்கு கனே டிய அர சா ங் க மும், மேலதிக சுரங்க, குழாய் அமைப்புகளுக்கு ஐக்கிய அமெரிக் கக் குடியரசும், ஏனைய அபிவி ரு த் தி வேலைசளுக்கு உலக வங்கியும், ஐரோப்பிய பொருளாதாரக் குழுவும், ஏனைய சர்வ தேச நா டு களும் உதவிகள் வழங்கி புள்ளன.
மகா வலி திட்டத்தால் 320, 000 ஏக் கருக்கு பின்வரும் திட்டங்களால் நீர்பா சனம் கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. மகாவலி "சி" வளையத்தின் மூல ம் 73,000 ஏக்கர் - மகாவலி வலக்கரையான மகியங்கனை தொடக்கம் பொலன்னறுவை வரையிலான அபிவிருத்தித் திட்டம்,
மகாவலி “பி” வளையம் 118,000 ஏக்கர் - பொலன்னறுவை, மட்டக்களப்பு பதுளை வரை யி லா ன அபிவிருத்தித் திட்டம்
மகாவலி "ஏ" enj6ð6Tulb 90 000 ஏக்கர் - திருக்கோணமலை, மட்டகளப்பு ஊடாக அபிவிருத்தித் திட்டம்.
<\e^Y^Yr A7Y*
Y
ஊவா - இலச்
பதுளை மாவட்ட கலை இலக்கிய
தற்போது நிரந்தரமாக வசிப்பவர்களுச் ந 1ாத்த ஏற்பாடுகள் செய்துவருகின்றது.
* சிறுகதை *
என்று முப்பிரிவுகளாக நடைபெற சேர்ந்த பள்ளி, ம ணவ - மாணவிகளுக்கு சிறந்த பே ட்டியாகவும் நடாத்த விருக்கி
ஏனைய விபரங்களுக்கு தொடர்
191
revođ\дNAZNAJANAvAJAAAAv"AAAAA^N^N^N^^^^^^^^^^^

மகாவலி ‘டி’ வளையம் 40,000 ஏக் கர் - மொலன்னறுவை, திருகோணமலைக் கிடையிலான திட்டங்கள்.
மகாவலி மின்சக்தித் திட்டம் அமை வதற்கு மு ன் ன ர் 400 மெகாவோல்ட் மின்சாரமே நமக்கு கிடைத்து வந்தது. இது மேற்கண்ட அபிவிருத்தித் திட்டங்களுக்குப் போ தா த து, இப்போது 500 மெகா வோல்ட் மின்சாரத்தைப், பெறக் கூடிய தாக உள்ளது.
திட்டமிட்டபடி மேற்படி மகாவலி அபிவிருத்தித் தி ட் டம் செயற்பட்டிருந் தால் இன்று இந்நாட்டுக்கு அரிசி, வெங் காயம், செத்தல் மிளகாய் போன்ற அத் தியாவசிய உணவுப் பொருள்களை இறக் குமதி செய்து கொண்டிருக்க வேண்டிய அ வ சி ய ம் ஏற்பட்டிருக்காது, மாவலித் திட்டத்தால் எதிர்பார்க்கப்பட்ட பொரு ளாதார இ லக் கு முழுமையாக எய்தப் படவில்லையென்றே கூற வே ண் டு ம். மாவலி நீர் வட, கிழக்கு மக் களு க் கு என்று கிடைக்கிறதோ அன்றுதான் இத் திட்டத்தால் முழுப் பயனையும், அபிவிருத் தியையும் எதிர்பார்க்கலாம், O
$கியப் போட்டி
வட்டம் வரும் மே மாதம் ஊ வாவில் கு மட்டும், ஓர் இலக்கியப் போட்டியை
கவிதை * கட்டுரை விருக்கும் இப்போட்டியில் ஊவாவைச் குத் தவித்தும் மற்றவர்கள் பங்குபற்றும்
ன்றது.
கொள்ளவேண்டிய முகவரி :-
A. தமிழோவியன் (செயலாளர் க. இ. வ.) பசறை வீதி, 3ம் கட்டை, பதுளை.
ALMLMLLLLL

Page 21
கோபுரமாய்
O O குறைக்குடி
பிள்ளைச் சிரிப்பு !
பேச்செல்லாம் தமிழ்மணம் ! உள்ளத்தூய்மையினை
உரைக்கும் முகமலர்ச்சி ! வெள்ளம்போல் அருளுணர்வு விளங்கும் ஞானக்கடல் !
அள்ளக்குறை யாத
அறிவொளிர் கருணைமலை!
ܐܡ
குன்றக்குடி அடிகளார் எனும் கோபுரமே! நின்பணி பெரிது! என்றென்றும் தமிழரினம்;
எங்கெங்கே வாழ்ந்திடினும்! ஒன்றுபட்டு ஒர்குலமாய்
உலகோர் போற்றும்படி; நன்றாக வாழவழி
நாளெல்லாம் உரைத்தவரே!
大
ஏழைகளை வாழவைக்க
இறைபணியை பயன்படுத்தி, தோழமை உறவோடு
தொண்டு செய்த தவத்திருவே! பக்தித்தமிழ் வளத்தை பாரறிய செய்தவரே! நித்திய பேரொளியாய்
நிறைந்திருப்பீர் தமிழரிடம்!
- தமிழோவியன்

நின்றிருப்பார் அடிகளார்
எழுதுங்கள்
எழுத்தாளர்களிடமிருந்தும், வாசகர் களிடமிருந்தும் திறமான, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விகடத்து ணுக்குகள், குருநாவல்கள். வரலாற்றுத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தழுவலாகவோ இதற்கு முன்னர் பிரசுர மானவையாகவோ இருப்பின் பிரசுரிக் கப்படமாட்டாது தாளின் ஒரே பக்கத் தில் எழுதுவதோடு ஆக்கங்களின் பிரதி களை கைவசம் வைத்துக் கொள்ளுமா றும் கேட்டுக்கொள்கிறோம்.
வெகு விரைவில் மாதர் அரங்கு, மாணவர் அரங்குப் பகுதிகளை "அகிலம்’ ஆரம்பிக்க இருக்கின்றது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின் றோம்.
நீங்களும் ஒரு சந்தாதாரராகி *அகிலம்' வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருங்கள்!
சந்தா விபரம் தனிப்பிரதி - ரூ. 2000 ஆண்டுச்சந்தா - ரூ. 225 00 ஆயுள் சந்தா - ரூ. 1000.00
அனுப்ப வேண்டிய முகவரி;-
கே. வி. இராமசாமி (ஆசிரியர்) 9uub۰۰په ۰٬ அகிலம் பப்ளிகேஷன்ஸ், 98CP, திருகோணமலை வீதி,
கண்டி, (பூரீ லங்கா) தொலைபேசி: 08 - 23655

Page 22
உலகத் தொழிலாளர் வித்திட்ட மே *ଷ୍ଠାଧ୍ଯକ୍ଷ୍ୟା - மலை
உற்பத்தித் து  ைற  ைய எடுத்துக் கொண்டால் தனியொரு முதலாளியின் முதலீட்டால் மட்டும் அபிவிருத்தியை ஏற்படுத்தி விட முடியாது. அத்துறையில் ஈடுபட்டுழைக்கும் Gimtevnrar fîs sifaðir உழைப்புக்கும், அவர்களின் சேம நலன் களுக்கும் மதிப்பளிக்கப் படல் வேண்டும். அவர்களுக்கான உரிமை, சலுகைகளை வழங்கிட முன்வர வேண்டும். தொழிலா ளர்களின் உழைப்பும், முதல்ாளிமாரின் மூ த லீ டு ம் சமமாக கணிக்கப்படல் வேண்டும்.
இந்த அடிப்படை நோக்கங்களை முன்வைத்தே மே தி ன போராட்டம் 1886ம் ஆண்டு அமெரிக்காவில் சிக்காகோ நகரில் நடைபெற்றது. அடக்கு முறைக் கும், ஒடுக்கு முறைக்கும் ஆளாகி வந்த தொழிலாளர் வர்க்கம் விடுதலை வேட் கையுடன் ஆர்ப்பரித்து கொதித்தெழுந்த எழுச்சி தினமே மே முதல் நாள்.
இன்று தன்னிகரற்ற உலக வல்லர சாகத் திகழும் அமெரிக்கா கூட அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிமை யுற்றிருந்தது. இவ்வடிமை விலங்கை 1863ம் ஆண் டி ல் அறுத்தெறிந்தவர் அப்போதைய அமெரிக்காவின் ஜனா திபதியாகவிருந்த ஆபிரகாம் லிங்கள் ஆவார்.
ஆயினும் சமுதாய, தொழில் துறை களில் அடிமைத் தனமும் வறுமையும் அகல வில்லை. நாட்டுக்கு விடு த லை கிடைத்தும் அந்நாட்டுக்காக பசடுபட்ட பாட்டாளிகளுக்கு விடிவு பிறக்க வில்லை. d84odrs 607ú 6)". L-aáôso sv.

களின் உரிமைகளுக்கு
2.
添
O O 添 முதல் நாள் : த்தம்பி - ਰਹਰ
1886 ம் ஆண்டு மே 1ந் திகதி அமெ ரிக்கத் தொழிலாளர்கள் தம் அடிப்படை உரிமைகளுக்காக, விடுதலைக்காக-விமோ சனத்துக்காக திட்டமிட்ட போராட்டங் களில் ஈடுபடத் தொடங்கினர். ஆதிக்க வெறி பிடித்த முதலாளி வரிக்கம் பாது காப்புப் படையினரையும், பொலிசாரை யும் தொழிலாளர்களுக்கு எதிராக மிரு கத் தனமாக ஏவி விட்டனர். இதன் விளைவு சிக்காகோ நகர வீதிகள் இரத் தக் காடாகின.
இந்நிலையில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியாக விருந்த கிளல்லென் ஷ் நாட்டின் முன்னேற்றத்தில் தொழிலா ளர்களின் பங்களிப்பைச் சமமாகக் கருத வேண்டுமென்று அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு வேண்டுகோள் வி டு த் தா ரி. தலைமைப் பீடம் இந்த உபதேசத்தைச் செவிமடுக்க வில்லை. அடக்கு முறை பிரயோகிக்கப் பட்டு, காடைத்தனம் கட் டவிழ்த்து விடப்பட்டது. போராட்டத் தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இதனைத் துச் சமாகவே மதித்து போராட்டத்தை வேகப் படுத்தினரி. தொழிற் சாலைகள் வங்கிகள், ஆலைகள், வர்த்தக நிறுவனம் கள் யாவும் முற்றாக ஸ்தம் பித்து பொரு ளாதாரத்தில் ஆணிவேரையே ஆட்டம் கானச் செய்தது.
முதலாளித்துவ நாடொன்றில் தொழி லாளர்கள் புரட்சி வெடித்திட்ட வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த மே முதல் நாள் ஆகும். தொழிலாளர் வாக்கம் கோரி போராட்டம் நடத்தி ದಿ...? சூடிய முதல் நாளும் இந்த மே முதல் நாள் என்றால் மிகை இல்லை.
( தொடர்ச்சி 36 ம் பக்கம் )

Page 23
4.
42。
43.
44.
45。
46.
47.
48.
49.
50.
திருக்குறள்
(அறத் இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை,
துறந்தார்க்கும் து வ் வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக் கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை,
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது. அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற் றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ் பவன் னன் பான், முயல்வாருள் எல்லாம் தலை.
ஆற்றின் ஒழு க் கி அறனிழுக்கா இல் வாழ்க்கை நோற்பாரின் நோ ன் மை உடைத்து,
அறணெணப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.
வையத்துள் வாழ்வாங்கு வாழீபiன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

சிந்தனை துப்பால் )
விளக்கவுரை
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப் படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் ந ல் வழியில் நிலைபெற்ற துணை யாவான் ,
துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிட த்தே இறந்தவர்க்கும் இல் ல ற ம் மேற் கொண்டு வாழ் கி ன் ற வன் துணையா வான்.
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத் தும் அறநெறி த வ றா மல் போற்றுதல் சிறந்த கடமையாகும். பொருள் சேர்க்கும் போது பழிக்கு ayes சிச் சேர்த்துச் செ ல வு செய்யும்போது பகுத்து உண் பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
இல் வாழ்க்கை அன்பும் éad AD g9)] ith a.erroll-iliu தாக விளங்குமானால், அந்த வாழ்க்கை யின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
ஒருவன் அறநெறியில் இல் வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகைய வன் வேறு நெறியில் சென்று பெறத்தக் கது என்ன? அறத்தின் இ யல் போ டு இல்வாழ்க்கை வாழ்கின்றவன் வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்கு கின்றவன் ஆவான். மற்றவரையும் அற நெறி யில் ஒழுகச் செய்து, தானும் அறம் த வ றா த இல் வாழ்க்கை, தவம் செய்வாரை விட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும். அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட் டது இல் வாழ்க்கையே ஆகும், அதுவும் மற் றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங் கினால் மேலும் நன்மையாகும். உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக் கப்படுவான் ,

Page 24
"இலக்கியச் செம்மல்" "கலா கீ
பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
அவர்களைப் பற்றி . . . .
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் 1 சின்னத்தம்பி நாகம்மா தம்பதியினர் எஸ். தில்லைநாதன் ஆவார். சுன்னா கற்ற பின்னர் இலங்கைப் பல்க4ை சிறப்பாகப் பயின்று முதல் தரத்தில்
1964ம் ஆண்டு இலங்கைப் பல் (எம்.ஏ) பட்டத்தைப் பெற்றதோடு டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் மேற்கொண்டு 1969ம் ஆண்டு இல தையும் பெற்றார் பேராசிரியர் எ
ஏற்கனவே 1961 ம் ஆண்டு கீ6 பேராசிரியர் தில்லைநாதன். ஆறுமு
கொண்டார்.
பேராசிரியர் எஸ். தில்லைநா. தினகரன் பத்திரிகைகளின் ஆசிரியர் ரிந்துள்ளார்.வித்தியோதயா பல்கலை யாளராக கடமையாற்றியதுடன், 196 கழகத்தில் விரிவுரையாளராக சேர்ந் சிரியராகி, 1991 முதல் தமிழ்ப் பேர
1985 ம் ஆண்டு முதல் பேராசிரி தனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்து பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழியம் அமைப்பின் தலைவராகவு பேராதனைப் பல்கலைக் கழக கலை பொறுப்பாண்மைக் குழு, கண்டி ெ பினராகவும் திகழ்வதோடு கண்டி 4 போஷகராகவும் அவர் விளங்குகின் சமூகப் பணியையும் அக்கறையுடன்

937 ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி, ரின் தவப் புதல்வராகப் பிறந்தவர் ாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் லக்கழகக் கலைப்பிரிவில் தமிழைச்
சித்தியடைந்தார்.
கலைக் கழகத்தில் தன் முதுமானி , சென்னை பல்கலைக் கழகத்தில் ாது வழிகாட்டலின் கீழ் ஆராய்ச்சி க்கிய முதுமானி (M.L.TT) பட்டத் ஸ். தில்லைநாதன்.
ழைத்தேய கல்விப் புலமைப் பெற்ற ழக நாவலர் பரிசையும் தம தாக்கிக்
தன் அவர்கள் "சிலோன் ஒப்சேவர், குழுவில் மூன்று வருடங்கள் பணிபு க் கழகத்தில் சில ஆண்டுகள் விரிவுரை 15 ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக் து, 1985 ம் ஆண்டு இணைப் பேரா ாசிரியராக பதவியுயர்வு பெற்றார்.
யர் தில்லைநாதன் அவர்கள் பேரா றை தலைவராகவும், பேராதனைப் பெருந்தலைவராகவும், கொழும்பு ம் பணிபுரிந்து வருகின்றார். அத்துடன் க்கழகம் குறிஞ்சிக் குமரன் ஆலயப் பாது நூலக ஆலோசனைக் குழு உறுப் லை, இலக்கிய ர சிகர் மன்றத்தின் றார். பேராசிரியர் கல்விப் பணியோடு
ஆற்றி வருகின்றார்.

Page 25
மலையையே
மலைக்க வைத்த அன்பு மலை! மலையகம் ஈந்திட்ட அழகு மலை! இன்று தலை நகரில் தன்னிலை உயர்த்திட்ட தங்க மலை. !
கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பதில்
வள்ளல் குணம் எனவே தான் இவருக்கு அம்பிகைக் கடாட்சம்!
கண்டவர் போற்றும் கருணை மலை! கலங்கரை ஒளிபோன்ற அம்மலை தான் தேவர் பரம்பரையின் சோலை மலை!
இம்மா மலை, தம் அருந் தவப்
புதல்விக்கு
கொழும்பில் நடத்திய திருமணவிழா இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் முழங்கிய மகிழ்ச்சி விழா !
 

அம்பிகை கண்ட
(FIS)st is 5),t).
எத்தனைப் பிரமுகர்கள் எத்துறை சார்ந்தோரோ, அத்தனை பேருக்கும் அவரே அழைப்பீந்து ஒன்று படுத்திய ஒருமை விழா. b: பெருமை விழா!
*பி. எம். ஐ. சி. எச்' மண்டபமே குதூகலித்த மகிழ்ச்சி விழா ! இந்த மணவிழா! உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!
சீர் வரிசை, பரிசில்கள் எதிர் பாராமல், வந்த பெரியார்கள் வாழ்த்துரைக்க, உண்டி கொடுத்தும், உபசரித்தும் கண்கள் கவர்ந்திட்ட திருமண நாள் !
தலைநகர் கானா தனித்துவத் திருமணம்! தலை நிமிர்ந்த தமிழனின் தளரா முயற்சிக்கு அடித்தளம் இம்மணம் ஒங்குக தமிழ் மணம்!
- ரவிகுமார்

Page 26
மலையகப்
பரிசுக் கதைகள்
தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடித்தைப் பெறுகின்றது.
- பி. பி. தேவராஜ் எம். பி
பதுளை கலை ஒளி முத்தையா பிள்ை யில் பரிசுபெற்ற கதைகளை தொகுத்து வெளி பணியாகும். மலையக இலக்கிய வரலாற்றி பெறுகின்றது. இந்த முயற்சி மலையக இல படுத்தும் என்பதில் ஐயமில்லை.
மலையகம் சிறந்த சில சிறுகதை எ ஆனால் புதிய சிறுகதை படைப்பாளிகளின் இதற்கு காரணம் மலையக இளைய தமிழ் குறைவு என்பது காரணமல்ல. பிரசுரம் செ இல்லாததேயாகும்.
ஒரு சமுதாயத்தின் உயிர்துடிப்பை பி இலக்கியம் எதுவும் வெற்று வெளியிலிருந்து பின்னணியில் குறிப்பிட்ட ஒரு காலத்தை ே படைக்கப்படுகின்றது. இலக்கியம் ஒரு கால ஒரு சமுதாயத்தில் தானும் ஒருவனாயுள்ள மாக அமையும் உணர்வு நிலையின் வெளிப்ட அதில் அவனிருக்கின்றான். அவனை போன் சமுதாயத்துக்கும் இடையேயுள்ள உறவுகள் கண்ணாடி’ என்று மாத்திரம் கணிக்க முட கூடிய வல்லமை இலக்கியத்துக்கு உண்டு.
இந்த தொகுப்பிலுள்ள எல்லா கதை களும் இழையோடிக் கொண்டிருக்கின்றன எழுதி புகழ் பெற்றவர்களிடமட்டுமல்ல புதி எழுத்தாளரிடையேயும் இந்த போக்கு தெளி

1ள ஞாபகார்த்த மலையக சிறுகதைப் போட்டி யிட்டிருப்பது பாராட்டத்கக்க ஒரு இலக்கியப் ல் இந்த வெளியீடு ஒரு முக்கிய இடத்தைப் க்கிய வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை ஏற்
ழுத்தாளர்களை தமிழுலகிற்கு தந்துள்ளது. பிரவேசம் குறைவாகவே இருந்து வந்துள்ளது. பரம்பரையினரிடையே படை ப் பா ற் றல் ய்வதற்கு போதிய வசதிகளும் ஊக்குவிப்பும்
ரதிபலிக்கும் ஆற்றல் இலக்கியத்துக்கு உண்டு. தோன்றுவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக சர்ந்த இலக்கிய கர்த்தாவினால் இலக்கியம் }க்கண்ணாடி என்று சிலர் சொல்வார்கள். ஒருவன் வாழ்க்கை நடைமுறைகளின் காரண பாடாக இலக்கியத்தை தோற்றுவிக்கின்றான். ற பிறர் இருக்கின்றார்கள். இலக்கியத்துக்கும் பரஸ்பரமானவை. இலக்கியம் ஒரு "காலக் டியாது. சமுதாயத்தையே மாற்றியமைக்கக்
ர்களிலுமே சமுதாய உணர்வுகளும் சிந்தனை பண்பட்ட ஏற்கனவே பல சிறுகதைகள் திதாக இலக்கிய பிரவேசம் செய்துள்ள இளம் ரிவாக காணப்படுகின்றது.
( 32 ம் பக்கம் பார்க்கவும் )

Page 27
இனநலங் காக்கப் போராடு வரிந்து கட்டிக் கெ இர. சிவலிங்கம் 6
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் டத்து வா லி பர் களை எல்லாம் ஒன்றின அறிமுகமாகவும் பாடுபட்டார். மலைய இனிய பேச்சாளராகவும், இளைஞர் தள மதிக்கப்பட்டவர் திரு. இர. சிவலிங்கம்
என்று மகிழ்வோடு கூறிக்கொண்டவர்.
அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி அ திறமை மிக்க ஆசிரியர் என்னும் சிறப்பு அச்செம்மல் கடந்த டிசம்பரில் இலங்கை மலைநாட்டு எ முத் தா ள ர் மன் மேகம் தலைமையில் அவருடன் கொழு துரையாடல் நடத்தியது. தமிழோவிய ட்டிப் பொன்னாடை போர்த்தியது. பெரு ற்றிய உரையின் ஒரு பகுதியே இங்கு
தொண்டு செய்பவனை மக்கள் காப் பார்கள். காலம் கை விடாது. து விண் பம் அவனை வாட்டினாலும் அது தொடராது. இனம்வாழத் தொண் டு செய்வோரை எவரும் தொ ல் லை செய்து வீழ்த்திவிட (pg. Urgil.
நான் மு ப் பது ஆண்டுகளுக்கு முன் னர், அரசியல் கா ர ன த் தா ல் அதிபர் வேலையிலிருந்து இடை நிறுத்தப்பட்டேன். என்ன செய்வது? என்னை மலையக மக் கள் ஏற்றுக்கொள்வார்களா?
இப்படி எண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது மலையகம் எ ன் னை ஏற்றுக் கொண்டு ஆதரவு தத்தது. எப்படி? இல ங்கை தோட்டசேவையாளர் சங்கத்தினர் அவர்களது அலுவலகத்தில் செயலாளராகப் பணியாற்ற அழைத்தார்கள், அதை ஏற்று அங்கே சென்று பணி செய்தேன். சம்பளம்

ம் ஒருவனுக்கு இறைவன்
ாண்டு உதவுவான்!
rd. 6J. (Dip. in Ed)
சங்கத்தின் தலைவராகி, படித்த தோட் மணத்தார். மலையகக்கலைகள் வளரவும், 5 இலக்கியம் படைக்க உற்சாக மூட்டினார், பதியாகவும், மறுமலர்ச்சி வாதியாகவும்
அவர்கள். மலையகத்தின் வாரிசு தான்
திபர். சட்டத்தரணி, எம். ஏ பட்டத்ாரி களுக்கு உரியவர். சிறைப்பட்டு மீண்ட
வந்தார்.
றம் த லை ந க ரி ல் திரு. எஸ். எம். கார் ம்பு விவேகானந்த மண்டபத்தில் கலந் னைக் கொண்டு அவரின் பணியைப் பாரா மைப்படுத்தியது. அப் போது அவரா தரப்பட்டுள்ளது.
- சுதர்ஷன்
கொடுத்தார்கள். சளைக்க விடாமல் காத் தார்கள். சட்டத்தரணியாகவும் கற்றுப் பட்டம்பெற்றேன்.
{ 16 ம் பக்கம் பார்க்கவும் )

Page 28
இசையின்
2 சத்தி
இசை எனப்படுவது உயிர்களை "இசை யவைப்பது, என பொருள்படும். இந்துசமய வரலாற்றில் நாயன்மார்களும், ஆழ்வார் களும் இறைவன் நாமத்தை பண்ணோடு போற்றிப் பாடினர். பக்திப்பரவசமூட்டும் தேவாரங்களும், பிரபந்தங்களும் பண்ணு டன் பாட்டப்பெற்ற போது இசைவடிவான இறை வனே அதற்கிசைந்து சமயக்குரவர் களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். இறை வனே இசையும் போது, அவனின் படை ப்பில் உருப்பெற்ற மா னி ட ரு ம் மற்ற உயிர்களும் எ ங் ங் ன ம் அடிமையாகாமல்
போக நேரிடும்?
தேவாரப் பண்கள் தான் தற்காலத் தில் எண்ணற்ற ராகங்களாக உருப்பெற் றுள்ளது. 72 ஜனக ராகங்களும், எண் ணற்ற ஜன்னிய ராகங்ளுகமாக இசையை அணி செய்கின்றன. இவற்றில், காலைப் பண், மாலைப்பண். இரவுப்பண் என ஒரு நா ஸ்ரீ ல் வெவ்வேறு நேரத்திற்கும் ராகங்கள் வேறுபட்டு நிற்கின்றன. கலை ப்பண்ணாக, பூபாளம், பெளளி பும் இரவு பண்ணாக நீலாம்பரியும் எடுத்துக்காட்டு.
மேலும் நவரசங்களுக்கும் ஏற்ற வகை யில், பாவத்தை வெளிக்கொணரும் வகை யிலும் ராகங்கள் வேறுபட்டு நிற்கின்றன. சந்தோஷமான வேளையில் கல்யாணியும், க வலை. போன்ற பாவத்திற்கு சிவரஞ் சனியும் வெகு இயல்பாக பொருந்திவிடு கின்றன.
மனிதரது வாழ்வில், தொட்டில் குழந்தைக்கு பாடும் தாலாட்டு முதற் கொண்டு, இறுதித்துயில் கொள் ஞ ம் நேரத்தில் அழும் ஒப்பாரிவரை இசை,

மேன்மை
பமணி *
யானது ஒன்றிணைந்து காணப்படுகிறது. பெரும்பாலான நாட்டார்பாடல்கள் ஆனந் தபைரவி, சிந்துபைரவி போன்ற மெட் டில் அமைந்துள்ளது. தாலாட்டு, ஆனந் தபைரவியிலும், ஒப் பாரி முகாரியிலும் இசையைப்பற்றியே அறியாத நாட்டுப் புற மக்களால் எ ப் படி பாடமுடிந்தது? இதுவே இசை யி ன் மேன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கும்மி, கோலாட்டம், குறவஞ்சி காவடி கரகம், நாற்று நடல்; அ ரிவி வெட் டு, பாரம் தூக்குதல் , மற்றும் நலங்குப்பாடல், ஊஞ்சற்பாடல், என பலவகை நாட்டார் இசையும் வாய்வழியாக வந்து இசையின் நாட்டத்தை உலகிற்கு எடுத்து இயம்பு கின்றன. நமது முன்னோர் மிகக்கடின மான வேலைகளையும் இசையின் துணை யோடு இலகுவில் செய்து முடித்துள்ளனர்.
எனவே மனிதனுக்கு உடை, உணவு உறையுள் என்பன எவ்வளவு அவசியமோ அதேயளவிற்கு இசையும் மனிதவாழ்வில் பிரிக்கமுடியாத அளவிற்கு அத்தியாவசி யமாகின்றது.
வாய்ப்பாடல்கள் மூலம் மக்களிடையே பக்தியையும், கருத்துக்களையும் பரப்பமுடி கிறது. ஆனால் இசைக்கு மொழி அவசி யம் இல்லை. வாத்தியங்களில் இசைக்கப் படும் இசையானது மொழி தெரியாதவர் களையும் இசையில் நாட்டம் t கொள்ள வைக்கிறது. வா ய் ப் பா ட் டு க் கு துணை இசையாக வாத்தியங்கள் இசைக்கப்பட் டாலும், வாத்திய இசையே உலகம் பூரா வும் வலம்வருமளவிற்கு ஆதிக்கம் பெறு கிறது.

Page 29
6 அகி
இனநலங் காக்கப்.
1983ம் ஆண்டின் இ ன வெறி க்கு ப் பின், தமிழகஞ் சென்றேன். எமது இன மக்களுக்கு எப்படி உதவமுடியும்? என்று சிந்தித்தேன். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத் தின் பேரில் புனர்வாழ்வு பெறும் மக்களா கத் தமிழகம் வரும் ம க் களுக்கு உதவ அமைப்பு ரீதியாக செயல்பட்டு வருகின் றேன்.
முன்னாள் பி ர த ம ர் ராஜீவ் படு கொலைக்குப் பிறகு, இலங்கைத் தமிழர் கள் என்றால் ஒரே சந்தேகம். எங்கே சென்றாலும் அவர் கட்கு ஒரே அவமரி turroogl
இந்தியக் குடியுரிமை பெற்றவர்களை, வாக்குரிமை பெற்றவர்களை ஏளனப் படுத்தலாமா? இழிவு செய்யலாமா? என்ற கேள்விகளின் பதிலாக, 92 நாட்கள் சிறை வாசம் கிடைத்தது எனக்கு, சிறையிலிரு ந்து எனக்கு வி டு த லை கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது எனக்குள்.
பல அமைப்புகளின் கோரிக்கைகள் பத்திரிகைகளின் போராட்டம், தலைவர் களின் அறை கூவல்- கண்டனங்களின் பின் என்னை விடுதலை செய்தார்கள்.
தொ ன் டு செய்யும் ஒருவனுக்குத் தெ ய் வ ம் உதவி செய்யும். எப்படி வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு வந்து முன்னே நிற்கும் உதவி செய்ய. எப்படி பட்ட தொ ன் டு செய்பவனுக்கு? தன் இனம் வாழ, முன்னேறப், பற்றோடு பாடு படுபவனுக்கு என்கின்றார் வள்ளுவர்.
'குடிசெய்வல் எ ன் னு ம் ஒருவற்குத் தெய்வம் மடி தற்றுத் தான் முந் துறும்.” எனும் இத்திருக்குறள் எனக்கு உற்சாக மூட்டி, உளத்துணிவு தருவதாக உள்ளது.

மார்ச் - ஏப்ரல் 1995
எங்கு
தொலைந்தாய்..!
சமாதானப் புறாவே உன் வரவுகாண - அந்த
வசந்த ராகம் கேட்க
ஏங்கு மெம் இதயங்கள் தூங்க மறுக்கின்றன எங்கு நீ தொலைந்தாய்!
. . . . . . Uan நீ தொலைந்து போனதால் தொட்டுச் செல்லும் தொல்லைகள் ஏராளம் யுத்தங்களிங்கு நித்தமும் வந்து முத்துக் குளிப்பதனால் சப்தங்கள் யாவும் சஞ்சலங்களை தருகின்றன.
வெள்ளைச் சிறகடிக்கும் சமாதான வெண் புறாவே! எம் நித்திரைக்கு முத்திரை குத்தி உன்னிடம் தூது விட முகவரி தேடுகிறோம் நீ எங்கு தொலைந்தாய்! பொன்னான நம் தேசம் போர்க் கோலம் பூண்டதனால் கண்ணிராற்றில் போராடும் உயிர்களை மீட்டெடுக்க வெண்புறாவே விரைந்து 6um1
கல்ஹின்னையூர் இளந்தளிா ஸால்பிகா ஜெமால்டீன்

Page 30
குறைவிரு அதன் சில ப
- எம். எஸ். சிரேஷ்ட விரிவுரையா பேராதனைப் பல்கலை
ம்ே இதழின் தொடரிச்சி.
இரண்டாவது அங்கே உற்பத்தியானது osobu a Gowds as rits GSF uiù augy Jo iš Gas Gaup & As மாக இருக்காது. முதன்மை நோக்கம் சுய தேவையாகவே காணப்படும். சில சமயங் கவில் காணப்படும் "சிறிய மிகை’ பரி மாற்றத்திற்கு உட்பட்டாலும் அதன் மு க் கி ய த் துவ ம் குறிப்பிடத்தக்கதாக இருப்பதுமில்லை.
மூன்றாவது உற்பத்தியில் பயன்படுத் தப்படும் தொழில் நுட்பம் பிழைப்பூதிய மட்ட உற்பத்திக்கே போதுமானதாக இருப்பதுடன் நீண்ட காலத்திற்கு மாறா ததாக காணப்படும்.
இம்மூன்று இயல்புகளும் பில் தங்கிய நிலையின் வேறுபட்ட தோற்றங்களாகும். அத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புற் றும் காணப்படுகின்றன.
விசேடத்துவ உற்பத்தி முறையின்மை காரணமாக தொழில் பிரிவு களின் வளர்ச்சி தடைவிடுவதுடன், தொழில் பயிற்சியும் வெளியீடும் பாதிக்கப்படுகின் றன. இரண்டாவதாக குறிப்பிட்ட இயல் பான பிழைப்பூதிய உற்பத்தியும் வர்த்தக நோக்கமின்மையும் முதலாவது இயல்பின் விளைவாக ஏற்படும் நிலைமைகளாகும்.
(24) Reddaway, “Bxternal Capital and in Developing the underdeveloped (1971) pp. 162 - 171

ருத்தியும் ரி மாணங்களும்
மூக்கையா -
ளர், புவியியல் பகுதி, க்கழகம், பேராதனை. .
0A0L L0ALL LLL A L0AAL 0AALL L0A LLLL0ALLLSLLLL0AA0LSALLAAAAALLALAAAAALL LL JJs A LLLLLLLLJ ASAJ
விசேடத்துவம் இன்மையான உற்பத்தி யில் விஸ்தரிப்பு ஏற்படுவதில்லை. இத்த கைய நிலைமைகளுக்கு பின் த க் கி ய தொழில் நுட்பம் காரணமாயிருப்பதுடன் இத்தகைய பிழைப்பூதிய உற்பத்தி இயல் புகள் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு சாதக மாகவும் இருப்பதில்லை.
மேற்கூறிய சம் பிரதாயத் துறையின் அடிப்படை இயல்புகளில் இருந்தும் வேறு பட்டதாக நவீனத் துறை காணப்படு கிறது. இத் துறை யில் பரிமாற்றம் (Exchange) முக்கியமானதாகும். விற்ப னைக்காக பெருமளவு மிகையினை (Surplus) உற்பத்தி செய்தல் இத்துறையின் முக்கிய பண்பாகும். பெருந்தோட்டங் கள், நவீன முறையில் அமைத்து நிருவகிக் கப்படும் பரும்படியாக்க நடவடிக்கைகள் என்பவற்றிலும் இதனைக் காணலாம். (*) இந்நடவடிக்கைகளில் முதலாளித் துவ ஒழுங்கு முறையின் செல்வாக்கை அவதானிக்க முடியும். இத்துறையினது சில பிரதான இயல்புகளும் இனங்காணப் பட்டுள்ளன.
அங்கே மீளப்பயன் படுத்தக்கூடிய மூலவளங்களான இயந்திரங்கள் கட்டிடங் கள் என்பன பயன்பாட்டில் உள்ளன. இத
selfhelp in Developing Countries' appeared countries, Alan B. Mountjoy (Ed.) (Bristol),

Page 31
18 کی
னால் உற்பத்தியானது நிலத்தில் தங்கி யிராமல் மனிதனால் நிர்மானிக்கப்பட்ட இயந்திரங்கள், கட்டிடங்கள் எ ன் பன வற்றில் தங்கியிருத்தல் மு த லா வ து Lu 67 Lunt g5 b.
இரண்டாவதாக இத் துறை யி ல் தொழிலாளர் ஊதியத்துக்காக தொழில் புரிவதனை குறிப்பிடலாம். அவர் க ள் தொழிலுக்கான மூலதனம் உபகரணங்கள் என்பவற்றின் உரிமையாளர்கள் அல்ல. தமது ஊழியத்தை வேதனத்திற்காக விற் பவர்கள் .
மூன்றாவது ஆனா ல் மிக முக்கிய மான பண்பாகும். அதாவது இ லா ப தோக்கத்துடன் செற்படும் முயற்சியாளர் வகுப்பின் செற்பாடாகும். இவர்களே நவீனத்துறையில் உற்பத்தியினை மேற் கொள்பவர்கள். பொருளாதார இரு மைத் தன்மையினை மாத்திரம் அடிப்ப டையாகக் கொண்டு இந் நா டு களி ல் காணப்படும் யதார்த்த நிலைமைகளை இனங்கான முடியாது என்பதனை J. H. போக் (Bocke) என்பவர் (1975) தனது *பொருளாதாரங்களும் இரு மை த் தன்மை மிக்க சமூகங்களின் பொருளா தாரக் கொள்கைகளும்’ என்னும் கட்டு ரையில் வற்புறுத்திக் கூறுகிறார். (23) சம்பிரதாயத் து ைற யு ம், நவீனத் துறையும் , தம்முள்ளே சமூக சூழலையும் உள்ளடக்கி சமூக இருமைத் தன் மை யி னை யும் கொண்டிருப்பதாகவும் அவர் நம் பி க் கை தெரிவித்துள்ளார். ஒரு சமூகம் பாரம்பரிய சமூகமாகவும் முத லாளித்துவத்திற்கு முந்திய சமூக பண் புகளை கொண்டதாக காணப்படுவதுடன் அச்சமுதாயத்தில் காணப்படும் மனித உறவுகள், உற்பத்தி முறைகள் யாவும் மானிய முறை அமைப்பின் பண்புகளை
(25) Agarawal, Indian Economy, (New
(26) Richard Sandbrook, ''From, Stockho
(1992,) (London) p. 15

கிலம் Drrřež 1995
கொண்டதாக காணப்படுகின்றது. இத னால் முதலாளித்துவ பண் புகளை க் கொண்ட நவீன துறையிலிருந்து வேறு படுகின்றது. நவீனத் துறையில் புதிய உற வுகள், புதிய தோழில் சம்பிரதாயங்கள் என்பனவும் சந்தையின் இயல்புக்கேற்ற வாறு புதிய பழக்கங்களுடன் யாவற்றிற் குமே பணப் பெறுமதியுடனான செயற் t"- (1- 6%) 60T கொண்டிருப்பதனைக் זו עם காணக் கூடியதாயிருக்கும்.
கடந்த காலங்களில் சம்பிரதாயத் துறையின் தோற்றத்திற்கு காரணமான சமூக உணர்வுகளுக்கும், நவீனத் துறை யின் வளர்ச்சிக்குக் காரணமான சக்தி களுக்கும் இடையேயான மு ர ண் பாடு சளின் தோற்றங்களை காணக்கூடியதாக உள் ளது . சம்பிரதாயத் துறையில் நவீன த்துறையின் விஸ்தரிப்பு ஏற்படுவதனால் அங்கே ஏற்படும் மோதல்கள் தவிர்க்க முடியாத தனவையாயுள்ளன.
குறைவிருத்தி நாடுகளை மேற்கூறிய பின்தங்கிய பொருளாதார பண்புகள். குறைபாடுடைய நிறுவனங்கள், இரட் டைத் தன்மைப் பண்புகள் ஆகிய பிர தான பண்புகளினால் இனங் காண முடி கிறது. அபிவிருத்தியின் தோற்றத் துட னேயே இப்பண்புகள் மறைய முடியும்.
அபிவிருத்தி செய்முறையின் காரண மாக ஏற்படக்கூடிய பக்க விளைவுகளான சூழல் பாதிப்பு பற்றி வி ரு த் தி யு ற் ற பொருளாதாரங்கள் கவலை கொள்கின் றன. ஆனால் குறைவிருத்தி நா டு கள் சூழல் பாதிப்போடு கூடிய அபிவிருத்தி யினையும் ஏற்றுக்கொள்ள தயங்குவ தில்லை. இதற்கு அந்நாடுகளில் இன்று காணப்படும் வறுமைப் பிரச்சனையே பிரதான காரணமாகும். (29)
Delhi) (1988) p. 9, lm to Rio” Earth Summit" 92,

Page 32
ganrif.&# 1995
அகி
சூரிய வழிபாடு 'இராயன்’
ஆதியும். அந்தமும் அற்றது சூரி பன். சூரிய வழிபாடு மனித இனம் தோன்றியகாலந் தொட்டே உலகில் இருந்து வருகின்றது. இந்துப் பெருமக் கள் "சூரிய நமஸ்காரம் செய்வதை இன்றும் பின் பற்றி வருகின்றார்கள், பொங்கலுக்கு அடுத்தநாள் சூரி பனுக்கு உரிய நாளென இந்துக்கள் இன்றும் கொண்டாடுகின்றா 1 கள்.
சூரிய வழிபாடு பற்றி வேதங்கள். இலக்கியங்கள் பறைசாற்றியுள்ளன. காரணம் க ன் கண் ட தெய்வமாக இருப்பது சூரிய ன் என்பதாலேயே ஆகும். இப்பூவுலகைக் காக்கவும், அழிக்கவுமான சக்தியும் சூரியனிடமே இருக்கின்றது என்பது மக்கள் ஏற்றுக் கொண்ட நம்பிக்கையாகும்.
சூரியன் வாயிலாகவே ஞானம் பிறக்கிறது என்றும், வை கறை யி ல் இருள் நீங்குவது சூரியனால்தான் என்றும் நிக்வேதம் கூறுகிறது.
பாண்டவர்கள் பன்னிரு ஆண்டு கள் "வன வாசம்” செய்கின்றபோது சூரியபகவான் கொ டு த் த அஷய பாத்திரமே உறுதுணையாக இருந்தது என்று இதிகாசம் உணர்த்துகின்றது. முப்பெரும் தேவர்களான பிரம் மன், விஷ்ணு, சிவம் ஆகியோரின் ஒரே வடிவமே சூரியன் என்று காயத்ரி மந்திரம் தெரிவிக்கின்றது.
சோழ மன்னர்கள் சூரிய வழி பாட்டை போற்றியுள்ளார்கள். அவர் கள்தாம் சூரிய வம்சத்தில் பிறந்த வர்களாகவே வர்ணித்துக் கொண் டார்கள். சூரிய லுக் கா கப் பல கோயில்களையும், செப்புக் திரு மே ணிகளையும் அவர்கள் அமைத்துள் ளார்கள். பராகந்தக சோழன் தென் னார்க்காடு மாவட்டத்தில் "பூரீ சுண் டாராதித்திய ஆத் திய கிருஹம்" என்ற சூரிய கோயிலை எழுப்பினான்,

லம் 9
( முன் பக்கம் தொடர்ச்சி )
1987 ஆம் ஆண்டு பிரண்ட்லண்ட் ஆணைக்குழு வெளியிட்ட "எமது பொது வான எதிர்காலம்” என்னும் அறிக்கை சூழ லைப் பாதிக்காத வகையிலான பொரு ளாதார அபிவிருத்தி சார்ந்த யுகத்தின் வளர்ச்சியினை உலக நாடுகளிடம் பிரே ரித்துள்ளது. மனித இனம் நிலைத்து நிற் கக்கூடியதான அபிவிருத்தியினை ஏற் படுத்தும் தகுதி மிக்கது என்றும், எதிரி கால சந்ததியினரும் வாழ்மைப் போன்றே மூலவளங்களை போதியளவில் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்யும் வகையில் நாம் இப்போது மூலவளப் பயன்பாடு பொருத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதனை இவ்வறிக்கையில் எடுத்துக் கூறியுள்ளது. நிலைத்து நிற்கக் கூடியதாக அபிவிருத்தியே உலகின் இன் றைய தேவை என்பதனை ஐக்கிய நாடு கள் பிரேசிலில் (1992) நடத்திய "உலக குழலும் அபிவிருத்தியும்’ என்ற உலக மாநாட்டிலும் பிரித்தானியாவில் (1994 யூன்) நடைபெற்ற "நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தியும் நகரங்களும்” என்ற உலக மகாநாடடிலும் உலக நாடு கள் யாவும் ஏகமனதாக ஏற்றுக் கொண் L-607. (27)
எனவே இன்று வறு மை ப் பிரச்ச னையை தீர்க்க முயலும் குறைவிருத்தி நாடுகள், கடந்த கால உலக நாடுகளில் அபிவிருத்தி செய்முறையின் பக்க விளைவு அனுபவங்களை ம ன தி ற் கொண்டு "நிலைத்து நிற்கக் கூடியதான’ அபி விருத்தி நடவடிக்கைகளுக்கான பொருத் தமான திட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத் தினை உணர்ந்து செயலாற்ற வேண்டி யுள்ளமை இந்நாடுகளை எதிர்நோக்கும் பெரும் சவாலாகும். O
(27) Ibid p. 16
குலோத்துங்க சோழன் தஞ்சை மாவட்
டத்தில் ஒரு கிராமத்தில் சூரியனுக்கு ஒர் ஆலயம் எழுப்பினான். இதன் காரணமாக அந்த ஊருக்கே "சூரியனார் கோயில்"
என்று பெயர் ஏற்பட்டது. O

Page 33
உரிமைக்கு ஆப்பு...!
- மிடில்டன் சி. சாரதாம்பாள் -
விடியல்களிலிருந்தும் நாங்கள் இரவுகளுக்குள்ளேயே வாழ்கிறோம்.
வாழ்வு விடியாமல் - பொழுது விடிந்தென்ன..?
எங்களின் சோகக்கதைகளை சேகரித்த - நாங்கள் மகிழ்ச்சிக்கு விவாக ரத்து கொடுத்து விட்டோம்.
ஏனெனில்
தேயிலைச் செடிக்கடியில் எங்களது
குருதியையே உடலெனும் தூரிகையால் தெர்ட்டு வண்ணந் தீட்டவும்,
இறந்த பின்
அதற்கே உரமாய்ப்போகவும் கிடைத்தது
சுதந்திரம்!
ஆனால,
எங்க்ள் உரிமைக்கு மட்டும் தான் இங்கே ஆப்பு !

தங்கத்தைப் பற்றிய தரமான தகவல்கள்
தங்கம் அன்றும் இன்றும் தரம் வாய்ந்த விலை மதிப்புள்ள ஓர் உலோகத் தாதுப் பொருளாகப் பயன்பட்டும் பயன்படுத் தப்பட்டும் வருகின்றது.
இதன் விலையை கொண்டே நம்மவ ர்கள் எடை போடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் பல்வேறு மருத்துவ காரணங்களுக்காகவே தங்கத்தால் மோ திரமும், மூக்குத்தியும், தாலியும், காதணி, கழுத்தணி முதலியவற்றையும் பயன் படுத்தினரென தெரியவருகின்றது.
உடல் தேடுவதற்கும், நினைவுச் சக் தியை வலுபடுத்துவதற்கும், நரம்புக்கு உற்சாகம்மூட்டுவதற்கும், தேகசூட்டை வெளிபடுத்துவதற்கும் (அகற்றுவதற்கும்) பூப்பெய்தும் தன்மையை உண்டாக்குவத ற்கும் தங்கத்தாலான நகைகள் துணை புரிவதாக மருத்துவ ஆதாரங்கள் சான்று, பகர்கின்றன.
தங்கத்தை தனியாக நகைகளுக்குப் பயன்படுத்துவதில்லை. குறிப்பிட்ட நகை யைச் செய்யும் பொழுது அதன் எடை யில் பத்தில் ஒரு பங்கு செம்பு கலக்கப் படுகிறது. இவ்வாறான செம்பு கலந்த உலோகமாக தங்கம் மாறும் பொழுது விரைவில் கரையும் தன்மையை அடைகி ன்றது. சூரியனின் கிரணங்களை ஈர்த்துக் கொள்ளும் சக்தியை அது அடைகின்றது. நேரடியாக சூரியக்கதிர்கள் உடல் உறுப் புக்களிள் ஊடுருவல் செய்வதை விட தங்க நகைகளில் பட்டு எதிரொலிக்கும் போது நுண்ணிய காந்தமாக மாற்றம் பெறுகின்றது. இதன் மூலம் இரத்த ஓட்டம் மேலோங்குகிறது. நோய்களைத் தடுத்து நிறுத்தி, உடல் உறுப்புக்களைச் செம்மை யாக இயங்கவைக்கின்றது.
(24 ம் பக்கம் பார்க்கவும் )

Page 34
懿器器器器器器競器器器馨器懿器馨器
புவிநடுக்க அலை தொழிற்பாடுக
ဒွိ ဋ္ဌိန္တိဒ္ဓိ வை. நந்தகுமார் எம். ஏ. (இ 器 முதுநிலை விரிவுரையா
ت
磁器器馨醉馨器器競懿發設懿器器發射
لان
புவியின் உட்பாகத்தை வி ரி வர க அறிவதற்கு புவிநடுக்க அலைகள் பற்றிய விளக்கம் பெரிதும் இன்றியமையாதது. 1877 ga) B. d. oldham at as u ay ti Lai தடுக்க அலைகளை மூ ன் றா க வகுத் தார். புவிநடுக்கம் அல்லது புவி அசைவு உருவாகும் இடத்தை தோற்றுவாய் அல்லது குவியம் என்றபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இக்குவியத்திலிரு ந்து தான் இம்மூன்று வகையான அலை களும் உருவாகின்றன. அதாவது பாறை கள் விசை யி னா ல் தாக்கப்படும்போது பாறைகள் விரிவடைகின்றன. பாறை களில் தாக்கும் விசை யி லு ம் பார்க்க பாறைகள் விரிவடையும் வீதம் குறை வாகக் காணப்படுகின்றது. பாறைகளில் தாக்கும் விசை கூ டு தலா க உள்ள போது பாறைகளில் விகார சக்தி சேமிக் கப்படுகிறது. இச்சக்தியானது பாறைக ளில் தொடர்ச்சியாகச் சேமிக்கப்படும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் சக் தியை சேமிக்க முடியாத நிலை ஏற்படும். இன் நிலையில் சக்தி சடுதியாக வெளி யேற்றப்படலாம். இவ்வாறு வெளியிட ப்படும் சக்தியில் ஒரு பகுதிதான் புவிநடு க்க அலைகளாக புவியினுள் செயற்படு கின்றன. இவ்வலைகளை மூன்று பிரிவுகளி ல் பிரித்து நோக்கலாம்.
1) முதலலைகள் அல்லது தள்ளுகின்ற ay anavas dit (P) (Primary Waves)
2) துணையலைகள் அல்லது நொருங்கு 650 L- by 60m) 56 (S) (Secondary Waves)

seeeeeeeeeeeeeeeg களும் அவற்றின் இ
媳 懿 ளும் பகுதி-4 器
|லங்கை). எம். எஸ். ஸி. (யப்பான்) 戀 ாளர், புவியியற்றுறை. 懿
总 蕊器器器馨器器器馨器器器懿馨器器
3) நெடுங் கோட்டலைகள் அ ல் ல து
மேற்பரப்பு அலைகள் (L) (Long Waves)
முதலலைகள் (P அலைகள்)
முதலலைகளை நோக்குகின்ற போது அவை குவியத்திலிருந்து நேராக எல்லாத் திசைகளிலும் விரையக்கூடிய தன்மை வாய்ந்தன. இவை மிக வேகமான அலை களாகும். இவை ஒரு செக்கனுக்கு 50 கி.மீ தூரம் வரை விரையக் கூடியன. இவை திண்மம், திரவம், வாயு என்னும் ஊடகங்களில் பிரயாணம் செய்யக்கூடி யன, இவை புவியின் உட்பகுதியின் அட ரித்தி பற்றி அறிய உதவுகின்றன. முதலலையின் தொழிற்பாட்டின்போது துணிக்கைகள் அவை செல்லும் திசையில் முன்னும் பின்னும் நகர்கின்றன. இங்கு துணிக்கைகளின் சக்தியானது ஒரு துணி க்கையில் இருந்து மறு துணிக்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இதனால் து விக் கை சஸ் முன்னும் பின்னும் அ தி ரீ கி ன் றன. மேழும் அவை ஒரே திசையிலேயே அதிர் கி ன் ற ன, முதல லைகளின் வேகம் பொருட்களின் அட ர்த்தியிலும் அவற்றின் நசுங்கக் கூடிய தன்மையிலும் த கிேயுள்ளன.
துணையலைகள் (S அலைகள்)-
துணையலைகள் அல்லது "S" அலை கள் வேகம் குறைந்தன. ஆனால் இவ் வலைகளே பூமியின் மேட்பரப்பில் அதிக

Page 35
22 அ!
ளவிலான சேதங்களையும், அழிவுகளை யும் ஏற்படுத்துகின்றன. இவை திண்மப் பகுதியில் மட்டும் பிரயாணம் செய்யக் கூடியன. இவையும் புவியின் உற்பகுதியை அறிய உதவுகின்றன. இவ்வலைகள் பிர யாணம் செய்யும் போக்கை அவதானி த்தால் பயணம் செய்யும் திசைக்கு செங் குத்தான வகையில் துணிக்கைகளை மேலும் கீழுமாக அசைக்கின்றன. இங்கு துணிக்கைகளின் சக்தியானது ஒரு துணி 4 கையிலிருந்து மற்றைய துணிக்கைக்கு மாற்றப்படுகின்றது. இவ்வலைகளின் வேகம் பொருட்களின் அடர்த்தி மற்றும் அவற்றின் விறைப்பில் தங்கியுள்ளது,
நெட்டலைகள்: (L அலைகள்):-
புவியின் அதிமேற்பரப்பில் ஏற்படு கின்ற நெட்டலைகளே நெடுங்கோட்ட லைகளாகும். இவை புவி மேற்பரப்பில் அல்லது புவியினுள் காணப்படும் எல்லை சளுக்கிடையில் பிரயாணம் செய்யக் கூடிய ஆற்றலைக் கொண்டன. இவை புவியோட்டுப் பகுதியின் 50-65 கி மீ வரையான தூரத்தில் பிரயாணம் செய் கின்றன.
புவியின் உள்ளமைப்புடன், அதாவது புவியோடு, இடையோடு, கோள வகம் என்ற அம்சங்களுடன் புவிநடுக்க அலை களையும் தொடர்புபடுத்திய (p. 6o p யிலான Bulies என்பவரது கருத்துப்படி, புவியின் மேற்பகுதியில் இருந்து அ கட்டு ப்பகுதி வரையான பகுதிகள் A, B, C, D, E, F, G 6raat ஏழு பிரிவுகளாகப் பிரிக் சப்பட்டுள்ளன. இவற்றில் Aஐ கண்ட சமுத்திர கோடாக எடுத்து விளக் கினார். இங்கு PS அலைகளின் வேகமா னது அதிகரிப்புடன் புறப்படுகின்றது. B, C, D, u 9ff any s Gir இடையோட்டுப் பகுதியான மென்மூடியைக் குறிக்கின்றன. இங்கு 'S' அலையானது இடைமாறு வலயத்தை அன்மித்ததும் அதன் வேக த்தில் சடுதியாக வீழ்ச்சியடைகின்றது.

லெம் LDmTffdğt — 6TuÜu JUr6ö) 1995
P. அலையானது புவிமேட்பரப்பிலிருந்து சடுதியான வேகத்துடன் சென்று இடை ஒட்டிற்கும் வெளிக் கோலவகத்திற்கும் இடை யி லா ன இடைமாறு வலயத்தில் சடுதியாக வீழ்ச்சிக்குட்பட்டு, பின்னர் வெளிக்கோலவகப் பகுதியில் திரும்பவும் வேகம் அதிகரித்து F என்னும் இடைமாரு வலயத்தில் திரும்பவும் அதன் வேகத்தில் வீழ்ச்சியுற்றுக் காணப்படுகின்றது.
மீண்டும் கோள வகப் பகுதியில் அதன் வேகம் அதிகரித்துச் செல்கின்றது. P, S அலைகள் இரண்டும் இடை ஒட்டின் இடை மாறு வளயத்தில் வேகத்தில் வீழ்ச்சியடை வதற்கு அப்பகுதியில் காணப்படும், கனி பொருட் சேரிக்கைகளின் மூலகம்களே காரணமாகவுள்ளன. புவியினது அடர்த் தியானது மேற்பகுதியிலிருந்து கீழ்நோ க்கிச் செல்லச் செல்ல அதிகரித்துச் செல் கிறது. அடர்த்தி கூடும்போது இடை மாறு வளயங்கள் தவிர்ந்த பகுதிகளில் ?’ அலையின் வேகமும் அதிகரித்துச் செல்கின்றது. 'P'அலையானது புவியின் உற்பகுதி முழுவதையும் ஊடருத்துச் செல்கின்றது. "S" அலையானது மென் மூடி வரையிலேயே செல்கின்றது. அகட் டுப் பகுதியில் "S" அலைகள் பதிவு செப் யப்படுவதில்லை. எனவே அகட்டுப்பகுதி திரவத்தன்மையைக் கொண்டதாக இருத் தல் வேண்டும். என்ற முடிவு பெறப்ப படுகின்றது. மேலும் "S" அலைகளை அடி ப்படையாகக் கொண்டு ஒரு பகுதி "நிழல் வலயம்' என விளக்கப்படுகிறது. மேற் புரத்திலிருந்து அனுப்பப்படுகின்ற S அலையானது அகட்டுப்பகுதியை ஊடறு க்க முடியாத தன் காரணத்தால் அலை புவியில் மேற்பகுதியை நோக்கிச் சென்று பிரதிப்பலிப்பதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு "S" அலையானது நேரடியாக வந்தடைய முடியாத பகுதி நிழல் வலயம் எனப்படும். அல்லது ஒதுக்கு வலயம் எனப் LG9th.

Page 36
மார்ச் - ஏப்ரல் 1995 அகி
நிழல் வலயம் அல்லது ஒதுக்கு வலயம்
அதிக தாக்கமுள்ள ஒவ்வொரு புவித டுக்கத்தின் போதும் ஒரு ஒதுக்கு வலயம் உண்டாகிறது. ஒரு வளையத்தைப் போ ன்ற இவ்வலயத்தில் புவிநடுக்க அலைகள் முறிவடைந்து உள்நோக்கித் திரும்புகின் p6w. 3) sa depara at as “P” ay aaya ளின் வேகம் மூடியிலிருந்து உள்ளிட்டுப் பகுதியை அடையும் வரை குறை ந் து செ ல் கி ற து. ஆனால் "S" அலைகள் மூடியிலிருந்து உள்ளிட்டுப் பகுதிக்குச் செல்வதில்லை. இதிலிருந்து மூடியையும் உள்ளிட்டையும் பிரிக்கும் எல்லை திண்ம த்தையும் திரவத்தையும் பிரிக்கும் எல்லை யைப் போன்றிருக்கலாம், எனவே மூடி யை அடுத்திருக்கும் உள்ளீடு திரவத்த é8ờ Gö) Lô உடையதாயிருக்கிறது. so கொள்ளப்படுகின்றது. ஆனால் உள்ளிட் டின் உட்விகுதியில் 'P' அலையின் வேகம் சடுதியாக அதிகரிப்பதாக அறியப்பட்டி ருக்கிறது. எனவே உள்ளிடு திரவநிலை u93yclt 677 g (5 Lisp allein Gift '60 - Ayub um gr
 

23
மன அக உள்ளிட்டையும் உடையது எனவும் கொள்ளப்படுகிறது. உள்ளிட்டின் இரு வேறுபட்ட வலயங்களைப் பிரிக்கும் எல்லை 'கூற்றன் பேர்க் எல்லை" எனப் படுகிறது. இதேபோல் புவியோட்டின் கீழ்பகுதியிலும் ஒரு எல்லை இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது. அவ்வெல்லையில் புவி நடுக்க எல்லைகளின் வேகம் சடுதி யாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது S 60 617 as são G9 L fuq iš 5 Mohorovicic 67 6ã7 u ay isa GL ug n ay sys ' Moho” agair தொடர்ச்சியறு மெல்லை என வழங்கப்ப டுகிறது. இதற்குக் கீழுள்ள பாகம் மூடி யென்றும் மேலுள்ள பாகம் புவியோடு என்றும் அழைக்கப்படுகிறது.
புவிநடுக்க அலைகலை அடிப்படை யாகக் கொண்டு 1960ம் ஆண்டு R. D Odman என்பவர் புவியின் அகட்டுப்பகு தியை வெளியகடு, உள்ள கடு எனப் பிரித்தார். அவற்றின் அடர்த்தியின் அடி ப்படையில் தமது பாகுபாட்டை மேற் Gasnr6šov Limo rifo. 1 9 1 7 g) dio Gunben burg என்பவர் புவி யி நக டு புவி மேற்பர ப்பிலிருந்து 2880 K.M வரையான ஆழ த்திலிருப்பதாக கூறினார். புவியின் ஆரை 6240 K.M ஆக இருக்கின்றபோது அகட்டின் விட்டமானது 3616 K.M ஆகக் காணப்படுகிறது எனவும் கூறினார். கடந்த பல வருடகால ஆராய்ச்சிகளின் விளைவாக புவிநடுக்கவியலாளர்கள் PS அலைகளின் வேகத்தை பல்வேறு படை களில் கணித்துள்ளனர். 1930ம் ஆண்டில் Harsoe Fellarus Greia u ajri Lje sGjas அலைகளின் வேக அட்டவணையை வெளி யிட்டார். இவ்வட்டவணையை மேலும் திருத்தி Bullerஎன்பவர் வெளியிட்டார். P’S L அலைகளின் வேகமானது பல்வேறு புவிப்படைகளிலும் வேறுபட்டுக் காணப் படுவதை பின்வருமாறு விளக்கியுள்ளார்.

Page 37
24 அகில
புவிநடுக்கவியலாளரான B
Р
Ki
கீழ்மென்மூடி A 12 கண்டஒட்டுப்படை ) 11 சமுத்திர ஓட்டுப்படை O a 10 வெளியகடு a 8.
எரிமலைகளும், புவிநடுக்கமும்:-
புவிநடுக்கம்களின் ஒருசில எரிமலை களுடன் தொடர்புள்ளவை எனவும் தெரிய வருகின்றது. இவ்வகை நடுக்கங் கள், வாயுக்களின் வெடியதிர்ச்சி, எரிம லைகளும் அவற்றின் அடிப்பாகமும் கக்கு கைக்கு முன்னர் மேல் நெளிக்கப்படுதல், எரிமலை பெருவாய் உருவாதல் முதலிய வற்றால் உண்டாகலாம். எரிமலை காண ப்படும் பிரதேசங்களில் புவிநடுக்கங்கள் ஏற்படுவது உண்மையா யினும் பல புவி நடுக்கங்கள் எரிமலை இல்லாப் பிரதே
20 ம் பக்கத்தி தொடர்ச்சி தங்கத்தைப் .
மின் காந்த ஆற்றலை அதிக அளவில் பயன் படுத்தும் முகமாகவே கோபுரக்கவ சங்களும்’ கோபுரக் கூரையும் தங்கத்தால் ஆக்கப்படுகின்றன.
கணையாழி:-
கணையாழி அணிவது பண்டையத் தமிழர் மரபு வழி வந்த ஒருபழக்கமாகும். மோதிரம் தான் கணையாழி என்று அழை க்கப்படுகின்றது. நாம் உண்ணும் பாத்தி ரங்களிலும், உணவு வகைகளிலும் கணை யாழி உராய்வதால் பல்வேறு சத்துக்களை சேர்க்கின்றன. சிறப்பாக கூறுவதனால் தங்கச் சத்து இரைப்பையை உற்சாகப் படுத்தத் தக்கதென அறியமுடிகின்றது.

) மார்ச் - ஏப்ரல் 1995
ler இன் அட்டவணை:-
அலை S அலை L. 960a)
hIs Kim Is Kim Is
5 6.95 e P ... 6 5.10 12.0 20 5.20 8,0 5
சங்களிலும் ஏற்பட்டு வருவதை அவதா னிக் த முடிகிறது. புவியோட்டின் தடிப் புக் குறைந்த பாகங்களில் தான் இவை நடைபெறுகிறது.
புவிமேல் தலததிற்குக் கீழ் எரிமலை குழம்பு (Magma) பெருமளவில் நகர்வதன் விளைவாக இவ்வித அசைவுகள் புவியின் மேல்தளத்தில் புவியதிர்ச்சியாக உணர ப்படுகின்றன. எரிமலையின் கீழுள்ள இப் பாறைக் குழம்பு நீருடன் கலக்கப்படுவ தனாலும் புவிநடுக்குங்கள் ஏற்படுகின்
(D607. (s)
பதக்கம்:-
தங்கத்தால் பதக்கம் (டாலர்) அணி வதும் தாலி அணிவதும், அது இல்லாமல் சங்கிலி (செயின்) கிராமப் புற பெண்கள் மட்டுமன்றி பட்டணப் பகுதிப் பெண்க ளதும் தொன்று தொட்ட வழக்கமாகும்.
இவற்றை அணிவதன் மூலம் நிணநீ ரால் ஏற்படும் கட்டி, கண்டமாலை மற் றும் தைராய்ட்டு வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாமென மருத்துவ குறிப்புகள் தெ ரிவிக்கின்றன.
மேலும் தங்க நகைகள் அணிபவர்க ளின் உடல் கவர்ச்சியடைகின்றது. மனநி றைவுக்கும் தங்க நகைகள் வழிசமைக்கி ன்றன.

Page 38
燃競器器器
慈
畿
数
懿
懿
ဒွိ
懿
懿
懿
魏
懿
器
st
-X
器懿器馨懿器器馨 - 四、um
ટૂંકું
ኛgy$
( 6 ம் இதழின் தொடர்ச்சி )
காரி பளிங்கு போல் சிறிது தேய்ந்த ராணி ச வ ரி க் கா ர ம் மா தி ரியா ன சி வ ப் பு க் கா ரி. தான் உற்றுப் பார்க்கும்போது கோணங்கியாய் தன் னைக் காட்டும் கண் ணா டி ச ளை க் கொண்ட கார். வேறு கண்ணாடிகளில் தன்னைப் பார்த்து. தன் வினோத உடைப்போட்டி வேஷத்தை. பிச்சைக் காரக் கோலத்தை தரிசிக்க முடியா . எசமான் போட்டு கந்தையாக்கிக் கிழிந்த உடுப்புகளுடன், ஏதாவதொரு வேலை யில் ஒய்வில்லாது இயங்கிக் கொண்டி ருப்பான். 'டேய் சுப்பா! காரைக் கழு வினால் முகம் பார்க்கலாமடா' என எசமான் சொன்னதற்கமையக் கழுவித் துடைத்து முகம் மட்டுமன்றித் தன்னை Gulu (p(p 6oo te au Tasů u ar fî uluu 7 sv. Epu-Ku காரி கதவின் கண்ணாடியினுாடாக பஞ் சுப் பொதிபோல் இருக்கும் இருக்கை யில் இருந்து பார்த்திட வேண்டுமென் பது நிறைவேறாத பல ஆசைகளில் ஒன் றாய் குமிழியிடும், அது நீர்க்குமிழி உடைவது போல் உடைந்து, ஆசைக்குத் தடைக்கல்லாய் எப்போதும் பூட்டியபடி யான கதவுகள். இப் போ தெ ல் லா ம் சடையில் வாங்கும் பொருள்களைக் காரில் கொண்டு வந்து போட கடை யில் வேலை செய்யும் பொடியள் இருக் கும் போது . சுப்பிரமணிக்குக் காரில் செல்லும் பலன் கிட்டவில்லை.
அடுத்த பிறப்பாவது இப்படியொரு வீட்டில் நாயாகப் பிறக்க வேண்டுமென அடிக்கடி எண்ணுவான். சு ப்ர மணி நாய்க்குப் போடும் சா ப் பா ட் டை ப், பார்த்தாலும், 'என்னடா உற்றுப் பார்க்

器器瓣器戀戀器馨器聯繫器器馨然器 S. O 畿 历 5 LI +< 褒 懿 ဒွိ 竹些強uà - 蕊發器器器馨馨器器
கிறசய் ? நாய்க்கு கண் பட் டி டு மே' srsão ug. Qur divo a supera a má Sifã தபடி ஏற்கும் பக்குவம் சுப்பிரமணி
அடைந்திட்டான். டே சுப்பா!. நீ இப்ப பெரிய ஆம்பிளையாயிட்டா.. ம் . உன் வீ ட் டி ல இருத்திருந்தா
லும் செத்து புல்லு முளச்சிருக்கும். ஏதோ தாங்க பாவம் பார்த்ததாலே எங்கடை புண் ணியத்தாலே . இப்ப இப்படியி ருக்கிறரப்" சான மற்றவரிகளுக்குக் கேட் கும்படியும், தங்களின் கண்ணே பட்டிடும் போலவும் அபிநயித்து, கேலியாகவும் பேசு
SY ’s* -
நடத்து கொ ண் டு ம் Gaston செய்து கொ ண் டு சி ந் தி க் கு ம் ஆற்றலை சுப்பிரமணி பெற்றிட்டான்" தன் வீடும், அயல் தோழர் நினைவுக ளும் ரீ. வி. விளம்பரம் போல் நேரங் கெட்ட வேளைகளிலெல்லாம் வந்து தொலைக்கும். அவ்வளவு எரிச்சலோடு தான் அந்த நினைவுகளை வெறுப்பான்

Page 39
26
சுப்பிரமணி. ஏதாவது சிந்தனை வசப் பட்டுத் தன் காரியத்தில் கொஞ்சம் கவலையீனமாகச் செயற்படும் வேளைக ளில் தன் பலமெல்லாம் சேர்த்து சுப்பிர மணியின் செலவுச் சிக்க ன த் தி ற் கா ஒட்ட வெட்டிய மொட்டை த் தலையில் குட்டி, அவன் தி ைகத்துக் கலங்கி கண் னிர் சொரியும் விழிகளைப் பாரித்த படி வசனம் பேசுவது எ ச மா னின் பொழுது போக்குகளில் விருப்பமான
gpip.
'ஏன்ரா சோம்பேறி. தூங் கு மூஞ்சி. தடிமாடு . மூக்கு மு ட் ட. க் கொட்டிட்டாய் . அதுதான் தியக்கு து துரைக்கு . இங்கை உனக்கு வேலை கானாது' எனச் சொல்லி ஒரு வாரத் திற்கான வேலைகளைக் கொடுப்பாள், இவையெல்லாம் கூட பெருங்கஷடமா கத் தெரியாதவாறு சின்ன எச மான் சண்டை பழகுவது கஷ்டமாயிருக்கும். எசமான், எசமானி ஆகியோரின் தாக் குதலுக்குத் தப்பினாலும், சின்ன எச மான் ஒளிந்திருந்து திடீரென அடிக்கும் அதிரடித் தாக்குதலிலிருந்து தப்பமுடி யாது. சுப்பிரமணி, "ஐயோ. தம்பி வலிக் குதுங்க. வலிக்கு துங்க ’ என்று எத்தனை தரம் சொல்லிக் செஞ்சினாலும், "இதுக் கும் சேர்த்துத் தாண்டா சாப்பாடும்- ம . சம் இருநூறும் உனக்கு கொடுக்கிறம்டா' எனச் சொல்லிச் சிரிக்கும் இவன் வய தொத்த சின்ன எசமான். அந்த விட் டும் குட்டையில் ஊறிய மட்டை தானே அவனும் .
பாவம் சுப்பிரமணி. பழைய சோறு சாப்பிட்ட தியக்கமும், அடி - உதை - பேச்சு - அவமதிப்பு என்ற வேதனையும், தாய் - சகோதரர்கள் சுக - துக்கம் தெரி யாத் தொடர்பற்ற நிலையும் அங்கி ருந்து ஓடிவிடவே அவனை தூண்டினா இம் அதை நடைமுறைப்படுத்த வழி தெரியா அறிவு . ஆற்றல் - துணிச்சல்,

கிலம் மார்ச் - ஏப்ரல் 1995
இதுதான் விதியெனத் தாயைப் போல் நினைத்து அமைதியடையும் பக்குவம் இன்னும் அவனுக்கில்லை, ன தை யு ம் காலம் தீர்மானிக்கும். , .
புதுவருடம் பிறந்தது. மாரியாயி தன் உழைத்துக் கொடுக்கும் தவப்புதல் au Gao 67 i Luny tî di a 6 th, &F G3 sstv 5 r f a do கொழும்பு சுற்றி பார்க்கவும் ஆசைப் பட்டு "பு ரோ க் கரு டன்" தொடரிபு கொண்டபோது, கத்தி இருக்கும் இடத் திற்கு பன்றி கொண்டு போவதன் விளைவைத் தெரிந்த "புரோக்கர்’ சரி பெருநாளுக்கு நா கூட்டிக்கிட்டு வர்றன் என்று சொல்லி விட்டார். புரோக்கரி டம்" "அவனுக்கு இங்க என்ன குறை. ? இருந்தாலும் கொண்டு போய்க் காட்டி விட்டு கூட்டிக் கொண்டு வாங்கோ", எனவும், சத்தியக்கடதாசி மட்டும் முடிக் காத வகையில் போகச் சம்மதித்தனர். சுப்பிரமணியின் வாக்குமூலமும் அவனை அப்பாவியென்றும் - சாப்பாட் டி ற் கா க வேனும் வாலாட்டிக் கொண்டு வரும் நாய் என்ற அவர்களது நினைப்பும் சேர்ந்தே அனுமதி.
எப்படியோ. சுப்பிரமணி சுதந்தி ரம் அடைந்திட்டான். மாரியாயி எவ்வ ளவு சொல்வியும் இனியும் தாயின் சவ L-n db Cué sú Guar gólu9á) sy alul-m ாலியாய் அவன். இப்ப புரோக்கர் வரப் போகிறார். ம். என்ன செய்வது? எப்படி சொல்வது?
வளர்கின்ற வயசு. as dboo) at போட்டாலும் செமிக்கின்ற ப ரு வ ம். வேலைக் கஷ்டமும் - களைப்பும் எதுவா யினும் பழையதோ - எச்சிலோ கிடைப் பதை அள்ளிக்கொட்டி நிரப்பும் அவச ரம். அடுத்த வேளையில் நேரத்திற்குக் கிடைக்குமோ, வேலைத் தவறுகளால் அதுவும் இ ல் லா ம ல் மறுக்கப்படுமோ என்ற அங்கலாய்ப்பு. அதனால், சுப்பிர மணியின் உடலில் தசைகள் ஒட்டி

Page 40
மார்ச் - ஏப்ரல் 1995
வெளிறி, பொலிவிழந்தது என்னவோ 2. STATUD Aegs ar adv. மேலும் தண்டனைக ளைப் பொறுமையாய். எதிர்ப்பின்றி ஏற்கும் அகிம்சைத் தனத்தால் இரும் புக் கம்பி காய்ச்சி சூடு கோடல், பொல் அடி, கத்தி வெட்டு என அடிமைத் தழும்புகள் எதுவுமின்றி மாசற்ற தேகம். அவனின் நல்ல மனத்தினால் பெருந் தாக்குதல் எதுவும் பெறாததோடு, தண் டனையும் சிறிதே. -
சுப்பிரமணி தாள் பட்ட கஷ்டங் கிளை , அனுபவித்த சோதனைகளை, அதனால் ஏற்பட்ட வேதனைகளை நண் பர்களுக்கோ-சகோதரர்களுக்கோ சொல் லவில்லை. மாறாக உலகம் சுற்றி வத்த வனுக்குள்ள பெருமைபோல் கொழும் பைச் சுற்றிப் பார்த்த த ரயும், ஒவ்வொரு நாளும் படம் பார்த்ததாயும், வித - விதமான சாப்பாடுகளென்ன, அந்தக் கார்ப் பிரயாணங்களென்ன.. எனத் தான் அனுபவிக்க நினைத்த, ஆசைகள னைத்தையும் கொட்டித் தீர்த்தான். அங்கே பட்ட துன்ப - துயரங்களைத் தனக்கே தான் மறைக்க - மறக்க s9 tỹ đề கடி உரத்துச் சொன்னான். ér sov6ðfr யும் வாயைப் பிளக்கவைத்து பொறா மைத் தீயில் கருக்கினான். அந் த த் தீயில் தன் காயம் மாற்றினான்.
ஆயினும், தாயிடம் மட்டும் உண் மையைச் சொன்னான். தன்னை ஏமாற் றிவிட்டாள் என்ற ஆத் திர த் தோடு சொன்னான். மீண்டும் அந்தத் துன்பச் சிறைக்கு, இருண்ட வாழ்க் கை க் GE தன்னை அனுப்ப வேண்டாமெனக் கெஞ் சிக் கேட்டுச் சொன்னான். தாள் பட்ட வேதனைகளை நினைத்துருகிக் கொஞ்சி அழுது சொன்னான். உருகாத மாஜரீனை வெப்பத்தில் காட்ட உருகுவது போல் தாய் மனம் கரைந்தது. மீண்டும் - மீண் டும் அவலமாய் ஒலித்த சுப்பிரமணியின் குரல், “என்ளை அனுப்பினா செத்திடு

அகிலம் 27
வேன்!” எனக் கூறியபோது உதிரம் உறைந்து தாய் வயிற்றில் அமிலம் சுரந் 94.
'நானுன்னை அனுப்பவில்லை", என உணர்ச்சி வேகத்தில் தீர்ப்பளித்து விட் டாள், மாரியாயி. "புரோக்கர்" வரப் போகிறார் என அறிவு தொழிற்பட ஆரம்பித்த போது, சுப்பிரமணி அவ்வி டத்தில் இல்லை. சுதந்திரப் பறவை யாய் . தன் நண்பர்களைத் தேடிப் பறந்திட்டான்.
மீதிப்பணத்திற்கு என்ன செய்வது, யார் தன்னை ந( பிக் காசு தரப்போகி றார்கள்? யாரிடம் அவ்வளவு பணம் இருக்கின்றது? அன்றாடங் காய்ச்சிக ள என அவர்களிடம் எப்படி கேட்பது? கலக்கம் அடைந்த வளாக தன்கோலத் தைப் பார்க்கின்றாள். மூளியாய். என்றாவது ஒரு நாள் தோடு போடு வே னென நம்பிக்கை கொண்டோ, அல் லது நப்பாசையினாலோ ஒட்டை அடை படக் கூடாதென செருகி வைத்த குச் சிகள். ஒரு பொட்டுத் தங்கமில்லா விட்டாலும், அழுக்குபடிந்த அந்த மஞ் சள் கயிற்றுத் தாலியுமில்லை. நரைத்து எண்ணை தண்ணி காணாத பரட்டைத் தலை, ஒட்டிய கன்னங்கள், எப்போதும் ஏக்கத்துடனான பார்வையைக் கொடுக் கும் கண்கள், நித்திய தரித்திரத்தால் (ypslétp sög; söÁð Gth Le sure o.--.-.... நடைப்பிணமாய்.
சரியான நேரத்திற்குப் புறப்படும்
ஹட்டன்‘பஸ்” போல் GeFreiraur u ugau piss nt rf “LGBT mTalk astf”.“ 67 6ầyaw un ar ffi! Lu uudão உடுத்துறானா . ? என்ற நம்பிக்கை
தொனித்த கேள்வியுடன் அவளைப் பார் க்கிறார்.மலையான் என்ற நம்பிக்கை தொ னித்த கேள்வியுடன் அவளைப் பார்க்கி றார். மலையான் இறந்த நாளிலும், அந்த இழப்பின் போதும் இல்லாத சோகம் அவள் முகத்தில் படிய.

Page 41
28 ی{,
‘மாரி அட இதுக்குப் போய் கவலைப் படுறியோ? சரி தீபாவளிக்கு கூட்டிக் கிட்டு வருகிறது தானே?, ன்ன அந்தக் கவலையின் ஆணிவேரைச் சரியாய் பிடித்தவராக அதிகப்பிரசங்கித்தனமான தரகர் தொழிலுக்கான கபடவார்த்தைப் பிரயோகம். தீபாவளிக்கு இன்னும் எவ் வளவு காலம் இருக்கின்றது என்பதை நினைத்தவராய் அதற்குள் தான் செய்ய வேண்டிய வேலைகளில் அவர்.
"அண்ணே! சுப்பு மாட்டானாம்”
என்ன... ? மாட்டானாமோ..? மாரி இதைக கேட்டு நீ என்னட்டைச் சொன்னாய் என்ன? நல்ல கதை சொ ன்னாய் ... என்ர தொழில் . என்ர சஞ்சியில மண்ணைப் போட்டி டாதை . ஒ சொல்லிட்டன். அவங் கள் பெரிய ஆக்கள் பொலிசில் தான் எல்லோரையும் மாட்டிவைப்பாங்கள். .. ... என்ன மாரி நீ கதைக்கிறாய், துரும்புச் சீட்டைப் பாவிக்கிறார். பொ லிஸ், என்றதும் எதற்கும் மசிவார்கள் என்ற நீண்டகால அனுபவம். அவருக்கு.
மாரியாயி அழுகிறாள், இப்போது தனது அழுகையை ஆயுதமாகப் பிரயோ கிக்காது, தன் ஏழ்மை நிலைக்காக, பிள் ளைகளின் எதிர் கால வாழ்க்கைக்காக அழுகிறாள், 'புரோக் கர்’ வாய்க்கு வந்த தெல்லாம் பேசுகிறார். காவலில்லாப் பயிர் இப்போது கடமைப்பட்ட நிலம் ... ... u Lu GLD 67 607 ?
இந்தச் சலசலப்பில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் காம்பரா வா சலுக்கு ஓடிவருகிறார்கள். நாய் பிடிக் கும் வாகனத்தை இனங்கண்ட நாய் ஒடுவதுபோல் சுப்பிரமணி ஓடி விட்டான்,
அண்ணனின் வாய்ப் பேச்சில் மயங் கிய சுப்பிரமணியனுக்கு அடுத்தடுத்து பிறந்த தம்பியும்-தங்கையும் தேர்தலு க்கு நிற்கும் வேட்பாளர்கள் போல் போ

கிலம் மார்ச் - ஏப்ரல் 1995
ட்டி போட்டுக் கொண்டு மக்களைத்
தன் பேச்சை Gas U - as 60 au i Lu eu rî போல் போட்டி போட்டுக் கொண்டு தா யை ப் Urr fî ở “gy b tD nr
என்னை அனுப்பு, நான் போறேன்" ான அட்ம் பிடிக்கிறார்கள் ,
"புரோக்கரது சிற்றம் தணிந்து. அடம் பிடிக்கும் பிள்ளைகளைப் பார்த்து எடை போடுகிறார். பத்து வயதிருக்கு
is . . . . . . . . . ம் . இல்லையென்றா லும் வேறு வழியுமில்லை. மாரியிடம் பணம் வாங்கு வதா ? . . அதைவிட
தொழிலை விட்டிட்டு இருக்கலாம் ஏதோ சமாளிக்க வேண்டும் என எண் ணிையவராய், தம் வாய் வல்லமையில் நம்பிக்கை கொண்டவராய் . அது தானே இன்று வரை மூலதனமாய் நின்று வருமானத்தை தருகின்றது.
மாரியாயிக்குப் புரோக்கரின் முன் பிள்ளைகள் அடம் பிடிக்கத் தடுக்க மூடி யா நிலை, இதுவரை பிள்ளைகள் யா ருமே சம்மதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இப்படியொரு கட்டத்தை அவளாள் நினைத்துப் பார்க்க முடியா மல் போய்விட்டது. நக்கினாரி நா விழ ந்தார்' என்பதும் மனதிலுறுத்த சரி தீபாவளி வரை தானே என வேதனை யோடும் . தன் கையாலா காத் தனத் தோடும் பெற்ற வயிறின் பெருங் கூச்ச லுக்கு மத்தியில் ‘புரோக் திரைப் பார்க் á sprreit. Gus (pug u efst sms). gd Lisou வழங்கப் போகும் நீதிபதியைப் பாரிப் பது போல் அவள்,
"மாரி இவனை கூட்டிக்கிட்டுப் போகிறான்’ என விருப்பதெரிவில் தெ ரியும் உறுப்பினர் போல் சுப்பிரமணியின் தம்பியைக் காட்டுகிறார், சுப்பிரமணியும் தங்கையோ நிலத்தில் புரண்டு அழுகிற பரீட்சை பெறு பேறு நினைத்தபடி av ar nr 5 ay rifs 60 GMT" G3. u T 6i, 5 dà i Gaur

Page 42
நம்பிக்கை - தாய்
இன்பமும், நிம்மதியும் நம்பிக் கையில்தான் தோன்றுகின்றன. சில ருக்கு சக்தி நம்பிக்கை தருகின்றது. சிலருக்கு சிவ நம்பிக்கை, சிலருக்கு முருக நம்பிக்கை.
நீ நம்பிக்கையுள்ள பக்தனாக இருந்தால், குட்டி தேவதைகள் கூட உன்னை இரட்சிக்கின்றன.
துன்பங்களைக் களைவதற்கு நம் பிக்கையே முக்கியம். எதிலும் நம் பிக்கை நிச்சயம் பலன் தருகின்றது.
நம் பி னோ ர் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு என்றார்கள். சீதை இலங்கையிலிருந்த போது இராமன் வருவான்’ என்று நம்பி னால் .
இராமனும் 'சீதையைக் காண் போம்’ என்று நம்பினான்.
இராவணனும் 'இராமன் வரத் தான் போகிறான்’ எ ன் று எதிர் பார்த்தான்.
அந்த நம்பிக்கை ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்ததாலேயே ஏற்பட்ட நம்பிக்கை.
தாய்
எங்கள் தாய், அவளுக்கு முன் னால் நாங்கள் இநப்பதாயினும் அவள் மடியிலேயே தலை வைத்து இறக்க ஆசைப்படுகின்றோம்.
13 ம் பக்கம் தொடர்ச்சி மலையகப் பரிசுக்
மலையகத்தின் இளைய தலைமுறையி ரம்பரியம் உருவாக வேண்டும் என்பது பல ஒரு அடிக்கல் நாட்டுவது போல் அமைந்துள்
கலை ஒளி முத்தையாபிள்ளை திரு. நித்தியானந்தன் ஒரு சிறந்த இலக்கியவாதி, ஒயை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது பா த்தி மலையக இலக்கிய மேம்பாட்டுக்கு பெ(
இந்த சிறுகதை பரிசு போட்டி, நூல் சிங்காவின் இடைவிடாத முயற்சியினாலேயே மேலும் இரண்டொருவர் செயல்பட்டால் ம6 தமிழிலக்கிய உலகில் உன்னதமான ஒரு இட

தொகுப்பு: த, பத்மநாதன் - கடுகண்ணாவ
எ ங் கள் நாட்டில் ஒவ்வொரு பெண்ணையும் "தாயே" என்றுதான் நாங்கள் அழைக்கின்றோம். சிறுமி யைக் கூட ‘அம்மா’ என்றுதான் அழைக்கின்றோம். தாய் தான் முத லில் பின்புதான் மனைவி.
ஆம்! இந்துவின் குடும்பம் என் பது தாய்மையைத் தலையாகக் கொண்டது, அங்கிருந்து தான் ஒவ் வொரு கிளையும் தொடங்குகிறது. தாயை மகன் நேசிப்பது போல், மரு மகளும் நேசித்தாக வேண்டும்.
தன் தாயை நேசிக்காத மனை வியை கணவன் நேசிக்கக்கூடாது. தாய் வேர் மகன் மரம், 2 ம் மரக் கிளையில் வநத மரும , பறவையே மனைவி, தன்மீது விளையாட அந் தப் பறவைக்கு மரம் இடம் கொடுத் ததால், மரத்தின் வேரை அது கொத்தித்தின்ன முடியாது.
எவள் இல்லையென்றால் இந்த பூமியில் அவன் ஜனித் திருக்க முடி யாதோ, அவளே எல்லோரையும் விட உயர்ந்த வள், அந்தத்தாயின் அந்தஸ்தை ஒப்புக் கொண்ட மரு மகள் தான் தனக்கு வரப்போகும் மருமகளிடம் அ ந த அந்தஸ்தை எதிர்பார்க்க முடியும். மருமகளும் ஒருநாள் மாமியார் ஆகத்தான் போகின்றாள். ஆகவே குடும்பக் கோவிலின் கோபுரம் அன்னையே!
னர், மத்தியிலிருந்து ஒரு புதிய இலக்கியபா ருடைய அவாவாகும். இந்த நூல் அதற்கு 1ளது. மு. நித்தியானந்தனின் தந்தையாகும். திரு திரனாய்வாளர், சிறுகதை போட்டி நிகழ்ச் ரிஸ் நகரில் ஒரு வெளியீட்டு விழாவும் 51 - T ரும் தொண்டாற்றியுள்ளார். ல் வெளியீடு யாவும் திரு எச்.எச். விக்கிரம நடைபெற்றுள்ளது. திரு.விக்கிரமசிங்க போல் லையக தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் -த்தைப் பெற்றுவிடும் என்பதில் ஐயமில்லை.

Page 43
9sitSTfulj
ஒரு பொதுக்
- வS. எம்.
'இஸ்லாமிய கலைகள்’ எனு எம். ஏ. அமீன் அவர்கள் "இஸ்ல இதழின் ஆசிரியராவார், கை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சிங்க மொழிகளிலும் புலமை பெற்றவ வெளியீட்டுப் பணியகத்தின் மு 8 சீரிய சிந்தனையாளரி ஆவார். தமிழ்நடையாகும். அவரது ے;
ரையில் பளிச்சிடுகிறது.
இஸ்லாமிய சிந்தனையில் ரையை 'அகிலம்’ வாசகர்களுக்க பெருமை கொள்கிறோம்.
இறைவன் ம னி த னை த் தனது மகோன்னத சிருஷ்டியாகவும் பூவுலகில் தனது பிரதிநிதியாகவும் படைத் திருக் கில் ற ர ன். அவனது உடல், உணர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, அவனுடைய ஆத்மீக, லெளகீக வழிகாட்டலுக்காக இறைதூதர்களையும் காலத்துக்குக் காலம் அனுப்பிவைத்தான்.
உலகம் செவ்வனே இயங்குவதற்காக, ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாச மான திறமைகளையும் ஆற்றல்களை யும், உணர்வுகளையும் இரசனைகளையும் வழங்கிய அல்லாஹ், அவற்றை அவனும் அவனுடைய தூதரும் வகுத்துக் காட்டிய வழியில் பயன்படுத்த வேண்டுமென்றும் கட்டளையிட்டான். மனித இயற்கைக் கும் சுபாவத்துக்கும் முரண்பட்ட எத னையும் செய்யும்படி அவன் வற்புறுத்

கலைகள்
கண்ணோட்டம்
ஏ. அமீன் -
ம் இக்கட்டுரையை எழுதிய ஸி. ாமிய சிந்தனை’ எனும் திங்கள் லமானி பட்டதாரியான இவர் 1ளம், உருது போன்ற பல்வேறு ராவார். நளீமிய்யா இஸ்லாமிய ாமையாளரான ஜனாப் அன்
வளமான நடை அவருடைய பூய்வுக் கண்ணோட்டம் இக்கட்டு
பிரசுரமான இவ்வாய்வுக் கட்டு i T35 tagy பிரசுரம் செய்வதில் - ஆசிரியர் அகிலம்
தப்படவில்லை. இயற்கை மதமான இவ லாம் அவனுடைய சுபாவத்துக்கும் உள் ளுணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறது, இது இஸ்லாம் மனித இனத்துக்கு வழங்கும் மகத்தான அருட்கொடையாகும். இந்த அடிப்படையின் மீதே கலை பற்றிய இஸ் லாமியக்கண்டோட்டம் உருப்பெறுகிறது.
பிற உணர்வுகளுக்கு இஸ்லாம் வடி காலமைத்துக் கொடுத்தது போலவே மனிதன் பெற்றிருக்கின்ற உள்ளார்ந்த அழகுணர்வை அது ஏற்றுக்கொள்ளவே செய்கிறது. அழகுணர்வை எழுப்பு வ தையே அழகுக் கலை தனது முதன்மை யான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த அழகுணர்வை மனிதனுடைய ஒழு க்க, ஆன்மீக நலன்களை நோக்கி ஆற்றுப் படுத்த அது விரும்புகிறது; அழகுணர்வின் வெளிப்பாடு கள இஸ்லாமிய மாண்புகளு க்கு முரண்பட்டதாக இருக்கக் கூடாது

Page 44
(parífj: - 6Jugt6) 1995 அகி
என்று அது கண்டிப்பான கட்டளையிடு கின்றது. ‘அல்லாஹ் அழகன்; அவன் அழகை விரும்புகிறான்’ எனும் ஹதீஸ் கவின் கலை பற்றிய இஸ்லாமிய எண் ணக்கருவுக்கு ஆதாரமாக விளங்குகின்
Ogi
இஸ்லாம் மனிதனுடைய அழகுணர் வை எவ்வாறு நெறிப்படுத்தியது என் பதை அறிவதற்கு, ஆரம்பகால அரா பிய சமூக நிலை பற்றிய சில உண்மை களை உணரல் வேண்டும்,
பாரசீகம் போன்ற வெளிநாடுக ளோடு தொடர்புகளைக் கொண்டிருந்த யெமன், ஹிரா போன்ற அரேபியத் தீப கற்பத் தி ைசில பகுதிகள் தவிர, அரேபி யர் இஸ்லாத்துக்கு முன்னர் நன்கு விருத்தியடைந்திருந்த ஒரு கலைப் பாரம் பரியத்தைப் பெற்றிருக்கவில்லை, அப் போது கவின் கலை என்பது மூட நம் பிக்கைகள், மெளிட்டீகக் கிரியைகள் சான் டவற்றோடு இரண்டறக் கலந்தி ருந்தது.
மக்காவிலிருந்து அவர்களது பெரும் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான சிலை கள் இருந்தன. உட்சுவரின் ஓரிரு இடங்க ளில் அவர்களின் மூதாதையரான இப்ரா ஹிம் நபியைப் பே ால் வ  ைர ந் து அலங்காரம் செய்யப்பட்டும் இருந்தன, தபிகளாரின் கட்டளை ப்படி சிலை களோடு இவைகளும் அழிக்கப்பட்டன.
பல தெய்வ வழிபாட்டை இல்லா தொழிந்து ஏக தெய்வக் கொள்கையை நிலை நிறுத்தும் உயர் பணியில் முனைப் பாக இருந்த இஸ்லாம், பல தெய்வ வாதத்தின் ஞாபகச் சின்னமான ஒவி யத்தை ஆர ம் பத் தி ல் தடைசெய்த தோடு, சிற்பக் கலையே முற்றுமுழுதாக, நிரந்தரமாகத் தடை செய்தது.
'இஸ்லாமிய கலாசாரம் மானிட வாழ்வின் துணைப் பொருள்களை அழகு

படுத்துவதையோ தூய்மையாக்குவதை யோ நோக்கமாகக் கொண்டதல்ல; மனித வாழ்வை அழகுபடுத்துவதையும் உயர்த்துவதையுமே இலக்காகக் கொண் டதாகும்’ என்று பிக்தால் குறிப்பிடுகின் றார்.
எனவே, இஸ்லாம் மனிதனைச் சித் Sgt om s வடிப்பதற்கும் சிலையாகச் செதுக்குவதற்கும் ஊக்கமளிக்காமை யால், முஸ்லிம்களிடையே கருத்துப்பொ (56Tn sat osos) (Abstract Arts) au l-au să á óኽr விருத்தியடைந்தமையைக் காண முடிகின்றது. இறைவனுக்கு இணை கற்பிக்ககக் காரணமாக விளங்கிய சிற் பக் கலையை இஸ்லாம் முற்றாக தடை செய்தாலும், பிற வகையான கலைக ளைப் பொறுத்த வரை அவ்வாறு நடந் து கொள்ளாது, அவற்றின் வெளிப்பாட்டு எல்லையை மட்டும் வரையறை செய்
திதி
இதே போன்று ஒழுக்க, நன்னெறி எளுக்கு புறம்பாக இருந்த சிலவகைக் கவிதைகளையும் இஸ்லாம் ஆதரிக்க வில்லை. அவ்வாறான கவிதைகளை யாத்த, இஸ்லாத்துக்கு முற்பட்ட காலக் கவிஞர்களை அல்குர்ஆன் கடுமையாக விமர்சித்தது. அதேநேரத்தில் மனித இனத்தின் முன்னேற்றத்தையும் சுபீட் சத்தையும் மனதில் கொண்டு, அவனது ஒழுக்க ஆன்மீக அ | ச ங் களு க்கு உரமூட்டுகின்ற உயர்ந்த இலட்சியங்களை யும் சிறந்த நீதிகளையும் போதிக்கின்ற கவிதைகளை இஸ்லாம் வரவேற்பதோடு ஊக்குவிக்கவும் செய்கின்றது.
இஸ்லாமிய அழகுணர்வுக்குப் பொரு ந்தக்கூடிய வகையிலும் இஸ்லாமிய இல ட்சியங்களை வெளியிடும் வகையிலும் கவிதையின் உள்ளடக்கம் மாற்றப்பட்ட போது இஸ்லாம அதனை உயர்ந்த அந் தஸ்தில் வைத்து நோக்குகிறது. இதே கண்ணோட்டம், சிலமேலதிக வரையறை

Page 45
32
களோடு ஓவியம், இசை போன்ற கலைக ளுக்கும் விரிவுபடுத்தப் படு கி ன் ற து. ஆனால், நடைமுறையில் இக்கலைகளில் ஈடுபாடு கொண்டோர், பிற கலாசாரங் களின் வலிமையான செல்வாக்குகளின் காரணமாக இஸ்லாமிய வரையறைகளை மீறிச் செயற்பட்டிருப்பதைக் க! ணமுடி கின்றது.
ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவில் இஸ்லாம் தோன்றியபோது, அரேபியர் பின்தங்கிய சமூகத்தினராகக் காணப்பட் டனர். நன்கு விருத்தியடைந்திருந்த அவ ரிகளுடைய மொழியைத் தவிர, பெருமை ப்படக்கூடிய கலாசார முதிகம் (Cultural Heritage ; எதனையும் அவர்கள் பெற்றி ருக்கவில்லை. ஆனால், இஸ்லாத்தினால் உள்ளுணர்வும் அகத்துரண்டுதலும் பெற்ற அவர்கள், அண்மைகAழக்கு, மத்தியகிழ க்கு, மத்திய ஆசியா, வட ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் தமது அரசியல் ஆதி க்க த தை விஸ்தரித்தனர். அவர்களால் வெற்றிகொள்ளப்பட்ட முழுப்பிராத்திய மும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைய லாயி மறு. நாகரிகச் செழுமைமிக்க ரோம், பாரசீகம், எகிப்து, சிரியா போன்ற நாடு கள் வெற்றிகொள்ளப்பட்டதன் விளை வாக அந் ந? கரிகங்களின் தாக்கத்துக்குள் ளான பலரும் இஸ்லாத்தை ஏற்றனர். ஸ்டா னியர், எகிப்தியர், சிரியநாட்டினர், ஈரானியர், சீனர், இந்தியர் போன்ற இஸ்லாத்தைத் தழுவிய பல்வேறு நாட் டினத்தவர்களிடையே ஓவியம முதலான கலைகள் சிறப்புற்று விளங்கின. அவர்க வில் பெரும்பான்மையினருக்கு ஒவியம், கட்டடக் கலை என பன அவர்களது மத த்தின் அங்கங்களாகத் திகழ்ந்தன. இவ் வாறான பிறகலாசாரத் தொடர் பின் காரணமாக அவர்களது கலை கலாசார ச் செல்வாக்கு முஸ்லிம் களிடையே பரவி கலைபற்றிய அவர் களது கண்ணோட்ட த்தை விரிவுபடுத்திற்று. இவ்வகையில் இஸ்லாமிய சமூகம் தனது தேவைக்கு ஏற் றவாறு அவர்களது அழகியற் கலைக ளைத் தன் வயப்படுத்திக் கொண்டது.

கிலம் Lorrrifj; - Gruu T 6ão 1995
ஆள்புல விஸ்தரிப்பின் போது முஸ் லிம்கள் எதிர்கொண்ட அந்நிய கலாச் சார செல்வாக்குகளின் காரணமாகவே முஸ்லிம்களிடையே கவின் கலைகள் விருத் தியடைந்தன என்று கருதுவதற்கில்லை. அந்நிய செல்வாக்குகளே இஸ்லாமிய கலைப்பண்புக்கு உருவமும் அமைப்பும் கொடுத்ததாகவும், இச்செல்வாக்குகள் இன்றேல் இஸ்லாமியக் கலையென்ப தொன்றே உருவாகியிருக்கமுடியா தென் றும் கீழைத்தேய வாதிகள் விஷமப்பிரசா ரம் செய்கின்றனர். அன்னியச் செல்வாக்கு களை இஸ்லாம் உறிஞ்சிக் கொண்ட அதே நேரத்தில், இஸ்லாத்தின் பொதுப்பண் புக்கு ஏற்றமுறையில் அதனை மாற்றிக் கொண்டது என்பதை அவர்கள் காணத் தவறிவிட்டனர்.
இஸ்லாமியக் கலை என்பது முஸ்லிம் களது வாழ்வின் ஒரம்சம். அது உணர்வு படைத்த உள்ளங்களது ஆத்மீகத் தே ட்டத்தின் வெளிப்பாடு. உணர்வுமிகுந்த அவர்களது உள்ளங்கள் அ வ ரி களது சொந்தக் கலாசாரத்தில் வேரூன்றியிரு த்தன. அவர்களுக்கேயுரி விருப்பங் களை, இலட்சியங்களை இஸ்லாமிய வில க் கல்களை அடிநாதமாகக் கொண்டிருந் தன அவர்களது கலைகள், இந்தப் பின்ன ணியின் அடிப்படையிலேயே,கலை வெளிப் பாடுகளின் தனித்தன்மையான மரபுகளும் பாங்குகளும் வளர்ச்சியடைந்தன. இந்த மரபுகளும பாங்குகளுமே இஸ்லாமியக் கலை என்ற பெயரால் வழங்கப்படுகின் றது. எனவே, இஸ்லாமியக் கலை என்பது முஸ்லிம்களது அகலுலக நோக்கின் வெளி ப்பாடாகும், இஸ்லாமியக் கலை தனது அகநிலையான வடிவை அரபியில் இருந்து பெற்றுக்கொண்டது. அதனுடைய புற உருவையும் பூரணத்துவத்தையும் அது வளர்ச்சியடைந்திருத்த ஏனைய இடங் களிலிருந்து பெற்றுக்கொண்டது.
( 34 ம் பக்கம் பார்க்கவும் )

Page 46
நம்பிக்கை - தா
இன்பமும், நிம்மதியும் A5th 9s கையில்தான் தோன்றுகின்றன. சில ருக்கு சக்தி தம்பிக்கை தருகின்றது. சிலருக்கு சிவ நம்பிக்கை, சிலருக்கு GPCD4 45 ubu Sašaos.
pë Abth AlterDasyairnr பக்தனரக இருந்தால், குட்டி தேவதைகள் da உன்னை இரட்சிக்கின்றன.
பிக்கையே முக்கியத். எதிலும் நம்
பிக்கை நிச்சயம் பலன் தருகின்றது.
த ம் பி னேர ச் கெடுவதில்லை.
தான்கு மறை தீர்ப்பு “”6ቑ” በወff ሰ ŒGir . சீதை இலங்கையிலிருந் போது
“இராமன் ருெவாஷ்" என்று நம்பி 7ைரவி ,
அந்த நம்பிக்கை ஒருவரைப்பற்று ஒருவர் அறிந்ததாலேயே ஏற்பட்ட நம்பிக்கை.
35Qui எங்கள் as it ti, அவளுக்கு முன் *7ல் நாங்கள் இறப்பதாயினும் அவள் மடியிலேயே 2 68 sa வைத்து இறக்க ஆசைப்படுகின்றோம்.
23 ம் பக்கம் தொடர்ச்சி Oலையக பரிசுக்.
மலையகத்தின் இளைய தலைமுறையின ரம்பரியம் உருவாக வேண்டு என்பது to Gig

தொகுப்பு: த, பத்மநாதன் - கடுகண்ணாவ
எ க் க வி தாட்டில் ஒவ்வொரு பெண்ணையும் 7് ബ്രക്ക தாங்கன் அழைக்கின்றோம். சிறுமி யைக் கL 9 è D என்றுதான் அழைக்கின்றோம். திாய்தான் CPS லில் பின்புதான் மனைவி
ஆம்! இந்துவின் குடும்பம் எத Agy தாய்மையைத் திலையாத் கொண்டது. சிங்கிருந்து தான் ஒவ் வொரு கிளையும் பிதாடங்குகிறது. é s’60 du Désop நேசிப்பது போல், tD **ளும் நேசித்த வேண்டும்.
ஆதால், மரத்தின் வே ரை கி து கொத்தித்தின் (ԿPէգ աn gն .
67 6у оїт இல்லையென்றல் இந்த பூமியில் அவன் ஆணித்திருக்க @Քւգ யாதோ, அவே எல்லோரையும் விட உயர்ந்தவள், அந்தத்தாயின் அந்தஸ்தை ஒப்புக் கொண் 10கள் தான் தனக்கு வரப்போகு
(2 Los of b அ ந த அந்தஸ்தை எதிர்பார்க் (Pty Lib. மிருமிகளும்
IT» மத்தியிலிருந்து ஒரு புதிய இலக்கியபடி ?-ய அவாவாகும். இந்த நூல் அதற்கு El .
நித்தியானந்தனின் தந்தையாகும். திரு “னாய்வாளர் சிறுகதை போட்டி திகழ்ச் நகரில் ஒரு வெளியீட்டு விழாவும் f5tதொண்டாற்றியுள்ளார்.
க தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் தப் பெற்றுவிடும் என்பதில் ஐயமில்லை,

Page 47
34 گے
30 ம் பக்கம் தொடர்ச்சி இஸ்லாமியக்.
ஒவியம்,சிற்பம் போன்ற கலைகளை இஸ்லாம் வரவேற்காமையால், கருத்துப் பொருட்கலைகளில் அவர்கள் ஈடுபாடு கொண்டமை பற்றி ஏற்கனவே குறிப்பிட ப்பட்டது. பேராசிரியர் இஸ்தியாக் ஹ"ஸைன் குறைஷி அவர்கள் கூறுவது போல் ‘வேறெந்தக் கலையையும் விடப் பூரணத்துவமும் முழுமையும் வாய்ந்த கருத்துப் பெ ருட் கலையாக அரபு எழு த் தணிக்கலை இருந்தமையால், முஸ்லிம் ள்ை தமது கலை வெளிப்பாட்டு வடிவின் அடிப்படை ஊடகமாக அதனைத் தெரிந் தெடுத்தனர்,”
சிற்பம், ஓவியம். கட்டடச் சிறப்பம், இசை, கவிதை, நாடகம், நடனம் முத லியன முக்கியமான அழகுக்கலைகளாகக் கொள்ளப்படுகின்றன. தகைகள் செய் தல், கம்பளங்கள், ஆடைகள் நெய்தல், கலன்கள் வனைதல், கண்ணாடிப் பொரு ட்களை வார்த்தெடுத்தல், அணிமணிப் பெட்டிகள் செய்தல், வெண்கலம், பித்த ளை, செம்பு முதலான உலோகங்களைக் கொண்டு அழகிய பொருள்களை உருவா க்கல் போன்ற தொழில்களும் அழகுண ர்வை எழுப்பக் கூடியனவாக அமையின் அழகுக் கலைகளாகவே கருதப்படும். சிறு
33 ம் பக்கம் தொடர்ச்சி குடும்பத் தீர்வு.
தனித்து வாழ முடியாது. தனித்து தன் தேவைகளை அவனால் நிறைவேற்றி கொள்ள முடியாது. கூட்டு வாழ்க்கை 5 (9th tu வாழ்க்கையில்தான் அ வ ன் நிறைவு கண்டான் என்பதை நாம் மறந்து விடலாகாது.
குடும்பம் ஒரு கட்டுக் கோப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும். அங்கே அமைதி, அன்பு, மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டும். அவரவர்க்கு வேண்டியடி

கிலம் மார்ச் - ஏப்ரல் 1995
கலைகள், நுண்கலைகள், என இவை வழங்கப்படுகின்றன. ஆயின், அறிஞ ர்கள் இவற்றை இரண்டாம் தரத்து அழ குக் கலைகள் என்றே மதிக்கின்றார்கள்.
இஸ்லாம் ஒரு கலாசாரமாக நான ரிகமாக மலர்ச்சி பெற்றதிலிருந்தே முஸ் லிம்களிடையே இக்கலைகளின் வளர் தியைக காணமுடிகின்றது. ஏக தெய்வசி கொள்கையை நிலைநிறுத்தி இல்லாமிய ஆட்சியொன்றினைக் கட்டியெழுப்புவ தன் மூலம் நபி(ஸல்) அவர்கள் இஸ்லா மிய நாகரிகத்துக்கு அத்திவாரம் இட் டார்கள். குல பா உரீ ராஷிதீன்களான நாற்பெரும் கலீபாக்களின் atrors =6ỉìổ இஸ்லாமிய ஆட்சியை நன்கு Galejdirpë செய்வதற்கும பிற நாடுகளில் இஸ்லாத் தின் தூதினைப் பரப்புவதற்கும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டமையால், கலை வளர்ச்சியில் கூடிய அக்கறை செலு த்தப்படவில்லை. இவர்களைத் Asmu -ffö துவந்த உமையாக்கள், அப்பாளியர்கள் காலப்பிரிவுகளில்தான் முஸ்லிம்களி டையே குறிப்பிடத்தக்க அளவு கலை வள ர்ச்சியைக் காணமுடிகின்றது. மேலும் இத் தியாவை ஆட்சி செய்த Goar savvuffas ளும் கலை வளர்ச்சிக்கு மகத்தான தொண் டாற்றியிருக்கின்றனர்.
. தகவல்:- இஸ்லாமிய சிந்தனை
வாழத் தொடங்கினால் குடும்பம் என்ற புனிதமான சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
இன்றைய இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொள்வதோடு, மூத்தோரை கனம் பண்ணத் தெரிந்து கொள்வது அவசியம். தமது நசளைய நிலை எப்படியிருக்கும் Teán LeoAs u ħ அவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது.
(முற்றும்)

Page 48
முக்கனிகளில் மூன்ற
6lII601
பதுளை
"ெழைப்பழம் எல்லா காலத்திலும் எங்கும் எளிதில் கிடைக்கும் பழமாகும். வசதியுள்ளவர்களும் குறைந்த விலையில் வாங்கக் கூடிய சிறந்த பழம் வாழைப் பழமே!
6 7 GM) pŮLupi safleão Luava ao s DGDR) வாழை, புளிவாழை, ரஸ் தாளி, செவ் வாழை, பூ வாழை, கேந்திரம், மொந் தன், சீனி, ஆனைவாழை, கற்பூர வாழை GT Gir KuGov (p đáIG au upo mraw and au .
பழத்துக்குப் பழம் சுவையில் மாறு படும் வாழைப்பழம், மணத்திலும், நிறத் திலும் கூட மாறுபட்டிருப்பதைக் கான லாம்.
வாழைப்பழத்தில் A-1, B-1, B-2, C, ஆகிய உயிர்ச்சத்துக்களுடன், சுன்னாம்புச் சத்தும் கூடுதலாக இருப்பதால் பல பிணி களை நீக்கும் வல்லமை வாழைப்பழத் துக்கு உண்டு.
பித்தத்தை வாழைப்பழம் நீக்குகிறது. உணவைச் சீர னிக் க ச் செய்கின்றது, உடல் வலுப்பெறவும், எடையை கூடச் செய்யவும் உதவுகின்றது. இரத்த ஒட் டம் அதிகரிக்கிறது. மலச்சிக்களை நீக்கு கிறது.
மாதவிலக்கு ஒழுங்காக இல்லாதவர் கள் இப்பழத்தை உண்பதால் விலக்கில் ஒழுங்கு ஏற்படும். அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஆற்றும் குணமும் சரும நோய்களை அகற்றும் திறனும் வாழைப்பழத்துக்கு உண்டு.

ாம் கனி, இதயக்கனி
Dilliypii) İlk
ஒரு நிபந்தனை இப்பழத்தைச் தனி au mras Joy David SF fra o nr 6) a nr த் தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் உணவு உட்கொண்ட பிறகே அளவாக உட்கொள்ளவேண்டும். உணவுக்கு பின் னர் சாப்பிடப்பழகினால் பசி எடுக்காது, உணவில் வெறுப்பு ஏற்படும்.
பாலும் பழமும் என்ற வரிசையில் முதலில் பழத்தையும் பின்னரி பாலையும் உட்கொள்வது முறையற்றதாகும். முத லில் பாலையும் பின்னர் பழத்தையும் உட் கொள்வதே உகந்தது, உடல் நலத்திற்கு ஏற்றது.
ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல வாழைகளில் பல வகை இருந்தாலும் செவ்வாழையே அனைத்து விதத்திலும் முதலிடத்தை வகிக்கின்றது. இது ஒரு மருத்துவப் பொருளாகவே கணிக்கப்பட் டிருப்பதால் மிக அரிதாகவே விற்பனை க்கு வருகின்றது.
சதைப் பிடிப்புக்கும், உடல் அழகுக் கும் செவ்வாழை துணை செய்கின்றது. நரம்புத் தணர்ச்சியும், உடல் நடுக்கமும் சோரி வும் தாம்பத்திய உறவில் ஆண் களைப் பாதிக்கும் என்பது மருத்துவம் கண்ட உண்மையாகும், செவ்வாழை இக் குறையை நீக்குகிறது, இத்தகையவரிகள் செவ்வாழைப் பழத்தை உரித்து விடா மல் தோலை இலேசாகச் சீவி உட்கொள் வது சிறந்தது பலன்தரத்தக்கது.
வயதாகிவிட்ட காரணத்தாலோ வேறு
உபாதைகளினிமித்தமோ! கண்பார்வை யில் கோளாறு ஏற்படுவதைக் பார்க்கின் றோம். மாலைக்கண் நோய்கூட ஏற்படு

Page 49
36 அகி
கின்றது. அதற்கு உயர்ச்சத்து A குறை வே காரணமென வைத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய நிலையில் உள்ளவர்கள் செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டால் பிணிநீங்கி குணம் ஏற்படும்.
திருமணமான தம்பதியர் பலருக்கு நீண்ட நெடுங்காலமான பிறகும் மகப் பேறு கிட்டாத வேதனை ஏற்படுவதுண்டு ஆனோ, பெண்ணோ, குழந்தைப் பாக் கியம் கிட்டாத அல்லது இரண்டு பேரு மே குழந்தைப் பாக்கியத் தன்மையுடைய வர்களாகவோ இருக்கக் கூடும். இத்தகைய தன்மையை நீக்கு ம் அபூர்வ சக் தி செவ்வாழைக்கு இருக்கின்றது.
மே முதல் நாள்! தொடர்ச்சி.
மே மூன்றாத் திகதி தொழிலாளரி கள் தம் கோரிக்கைகளைத் தீர்மானங்க ளாகத் தயாரித்து மெக்கோர்னிங் என்ற வரின் தொழில் சாலைக்கு அருகில் கூடி னார்கள். அங்கு மேற்கொள்ளப்பட்ட பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 4000 க்கும் அதிகமானோர் படுகாயத்துக்கு உள்ளாகினர்.
இதனை ஆட்சேபித்து தொழிலாளர் கள் கண்டனக் கூட்டங்களை ஆங்காங்கே நடத்தினார்கள் (ஏ) மார்க்கட், சந்தை மைதானத்தில் அமைதியான கண்டனக் கூட்டம் த ட ந் து கொண்டிருக்கையில் இருநூறுக்கும் அதிகமான பொலிசாரி வ ந் து கூட்டத்தை உ ட ன டி யாக நிறுத்தும்படி கட்டளை இட்டார்கள். தொழிலாளர்கள் மறுத்துறைக்கவே கலகம் மூண்டது. அப்போது இடம் பெற்ற குண்டு வெடிப்பில் படைவீரர் ஒருவர் கொல்லப் பட்டார். பொலிசார் வெறித்தனமாக வேட்டுகளை நீர்த்தனர். மனித வேட்டையாடினர். இச்சம்பவம் தொழிலாளர் வர்க்க வரலாற்றில் 'ஏ மாரிக்கட் சங்காரம்" எனப் பெயர்

ευίδ மார்ச் - ஏப்ரல் 1995
இத்தகைய தம்பதிகள் செவ்வாழைப் பழத்தோடு, தேனையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெருங்குறை மனக் குறை அகன்று குழந்தைப் பாக்கியம் கிட்டுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
இன்று பெரும்பாலான பிணிகள் நம் கண்களுக்குப் புலப்படாத நுண் கிருமிகள் இரத்தத்தில் கலப்பதாலேயே ஏற்படு கின்றன என்பது டாக்டரிகளின் கூற்றா கும். குறிப்பாக காலரா, காசநோய் அம்மை, சீதபேதி அவ்வாறு ஏற்படும் நோய்களில் சிலவாகும். இத் த கை ய நோய் தொற்றாமல் நம்மை நாம் பாது காத்துக் கொள்ளவும் நோய் வந்த பின் னர் அவற்றிலிருந்து குனம் பெறவும் செவ்வாழை உதவுகிறது. O
பெறலாயிற்று. இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த எட்டு தலைவர்கள் Qasmreiv Gw Ü Lu -- mi rf és 67. 67 dä) Luri -- Lurríř சன் என்பவர் தா மே சரணடைந் தார். சிறையில் அடைப்பட்ட தலைவர் கள் சித்திரவதைக்கு உட்படுத்தப் பட் டார்கள். உ ல க நாடுகளின் மன்னிப்பு வேண்டுகோள்கள் உதாசீனம் செய்யப் பட்டன. சிலர் ஆ யு ள் கைதிகளாக்கப் aut-L-607 ff.
தலைவர்கள் மடிந்தாலும், சித்திர வதைக்கு ஆளாக்கப் பட்டாலும் அவர் களது கோசிக்கைகள் மறைந்து விடவில் லை. அவை மேலும் மேலும் உக்கிரம் அடைந்தன. ஒரவணி திரண்டு ஒன்றுபட்ட தொழிளாளர் சத்தியை தடுத்து நிறுதி திட வேறு எந்த சக்தியாலும் மு டி ய வில்லை. முடிவில் தொழிலாளர் உரிமை கள் ஊர்ஜிதப் படுத்தப் பட்டு எட்டு மணி நேர வேலை, உழைப்புககு ஏற்ற ஊதியம் என்பன அங்கீகரிக்கப் பட்டன. அன்று முதல் உலக நாடுகளில் மேதி னம் தொழிலாளர் தினமாகக் கொண் டாடப்பட்டு வருகின்றது. இந்த ஈடினை யற்ற அமெரிக்கத் தொழிலாளர்களின் @é9 Ur uÁS6ğ5 G3Lu 87 oy IT u ". L— tib ந ம க் கு ஒரு படிப்பினையாக அமையட்டும்.

Page 50
மலையகத் த
இந்நாட்டில் தமிழ் நூல் வெளியீட் டில் கல்ஹின்னை தமிழ் மன்றம் அடக் கமாக அளப்பெரும் சாதனை புரிந்துள் ளது. தமிழ் மன்ற நிறுவனர் எஸ், எம். ஹனிபா அவர்கள் இவ்வகையில் பாராட் டுக் குரியவர்.
"மலையகத் தமிழ் இலக்கியம்" என்ற இந்நூலை ஆக்கியவர் இலங்கை பல்க லைக் கழக, பேராதனை வளாகத்தின் முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி க, அருணாசலம், ஏற்கனவே மலையக மக்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரை களை எழுதியவர். ‘இலங்கையில் மலை யகத் தமிழர்’ என்ற நூலை அண்மை யில் ‘தமிழ் மன்றம்” வெளியீடாகப் பிரசுரித்து வெளிட்ட கலாநிதி அருணா சலம் அச்சிறு நூலில் முழுப் பகுதியை யையும் ‘மலையகத் தோட்டத் தொழி லாளர் ஒர் அறிமுகம்" எனும் வேறொரு தலைப்பில் இப்புதிய நூலிலும் சேர்த்தி ருக்கின்றார்.
மலையக இலக்கியத்துக்குப் பின்ன னியாக அவ்விலக்கியத்துக்குச் சொந்தக் காரர்களாக தோட்டத் தொழிலாளர்க ளின் வாழ்வியலை ஆய்வுக் கண்ணோட் டத்துடன் விவரித்திருப்பது வரவேற்கத் தக்க ஓர் அம்சமாகும். அத்தோடு இந நூலை கலாநிதி அருனாசலம் அவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக ளுக்காகத் தம் இன்னுயிர்களைத் தியா கம் செய்த முல்லோயா கோவிந்தன், சிவனு - லெட்சுமணன், ஆபிரகாம் சிங்
 

மிழ் இலக்கியம்
நூலாசிரியர்:- கலாநிதி க. அருணாசலம்
வெளியீடு:- தமிழ் மன்றம் கல்ஹின்னை,
பக்கங்கள்: 287
விலை: ரூபா 125,00
கோ, வெள்ளையல், செல்வநாயகம் போன்றவர்களுக்கு காணிக்கை செய்தி ருப்பது முன்மாதிரியான ஒன்றாகும்.
மலையக மக்களைப் பற்றி கலகச பெ. தங்கராஜா இலங்கை - இந்தியரி வரலாற்றுச் சுருக்கம் என்ற பயனுள்ள நூலை பல்வேறு தகவல்களை சேகரித்து ஏற்கனவே தமிழில் வெளியிட்டார் என் பதனை இங்கு நினைவுப் படுத்திக் கொள்வது நல்லது. இதுதவிர பேராசி ரியர் சோ. சந்திரசேகரம், சாரல்டான், கீத, பொன் கலன், கவிஞர் பி. ஆர். பெரியசாமி, தேயிலைச் செழியன் என்ற பேரில் மு. அ. வேலழகன் போன்றோரி மலையக மக்கள் வரலாற்றுத் துறையில் கவனம் செலுத்தித் தமிழில் நூல்களை வெளியிட்டிருப்பினும், கலாநிதி க. அரு ணாசலம் அவர்களின் மலையகத் தமிழ் இலக்கியம்’ வெளிவந்தவற்றுள் சற்று விரிவான நூல் என்று ஏற்றுக்கொள்ள 8 frt à .
இந்நூலை எழுதுவதற்கு கலாநிதி ay auriasi ut L- அவஸ்தைகளே ஓர் இலக்கிய பரிசோதனையாகும். இளைய மலையகத்தினரும், இலக்கிய ஆர்வலசி களும் அவசியம் இந் நூலை படித்துப் பயன் பெற வேண்டும் என்பது எம் வேண்டுகோளாகும். இவரது சுவாமி விபுலானந்தரின் ‘சமயச் சிந்தனைகள்'" நூல் 94ம் ஆண்டிற்கான சாகித்திய பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியர் பிஅகிலம்’

Page 51
வாசகர் நெஞ்ச
மதிப்பிற்குரிய அகிலம் ஆசிரியருக்கு,
பல்சுவை அம்சங்கள்
மலையகத்தின் தலைநகராம் கண்டி
சஞ்சிகையின் வாசகர்களில் நானும் ஒருவன் இதில் இருப்பதை இட்டு மகிழ்ச்சியடைகின் ரியர்கள் முதல் விரிவுரையாளர்கள், எழுத்த ரின் ஆக்கங்களைத் தாங்கி அழகாக வெளி ஏனைய பகுதிகளில் நடைபெறும் விசேட யிடுவதுடன் மட்டும் நிற்காமல் அப்பகுதி ( கட்டுரையாக வெளியிட்டு மலையகத்திலும் இலக்கிய வாசகர்களின் ம ன தி ல் ஒர் இ *அகிலம்** தொடர்ச்சியாக பல்சுவை அம்ச நல் வாழ்த்துக்கள்!
2பேராத
மாத்தளை மாவட்
*அகிலம்’ இதழ் 5 கிடைத்தது. நன், நிலைத்திட" எழுதிய வேளை சுபவேளை : இலகுவாக்கப்படவுள்ளதாக அறிகிறோம். மா த் த ளை அம்மன் தேர், தலவரலாறு மாரியம்மன் கவிதை என விரிந்தபோது, இத எண்ணத்தோன்றியது. கலாநிதி துரைமனோ வெளிநாட்டு வாசகர்களை யாழ்நகர் அழை
அண்மையில் உலகத்தமிழாராய்ச்சி ப அறிந்தவிடயம். மாநாட்டில் இலங்கைத் தட அறிந்ததை பிரசுரிக்குமாறு வேண்டுகிறோம்
அகிலத்தில் நடப்பவை யாவும் 'அகி

ங்களிலிருந்து.
தாங்கி வெளிவரட்டும்!
மாநகரில் இருந்து வெளிவரும் **அகிலம்’
சகல வயதினருக்கும் ஏற்ற ஆக்கங்கள் றேன். ஏனெனில், பல்கலைக் கழகப் பேராசி ாளர்கள் கவிஞர்கள் ஆசிரியர்கள் ஆகியோ வருவதுடன் அவ்வப்போது கண்டி மாநகர நிகழ்ச்சிகளையும் அட்டைப்படத்துடன் வெளி வாழ் மக்களின் தமிழ்ப் பணிகளையும் சிறப்புக் இலங்கைத் திருநாட்டின் ஏனைய பகு தி டத்தினைப் பிடித்துக் கொண்டிருக்கும் இவ் ங்கள் பலவற்றையும் தாங்கி வெளிவர என்
எஸ். வை. யூரீதர் தவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, நனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
Mk A
டச் சிறப்பிதழோ?
றி ஆசிரியர் எண்ணம் பகுதியில் ‘சமாதானம் நான் போலும். வடபகுதிக்கு பி ர யா ண ம் தொடர்ந்து வந்த அட்டைப் படம் பக்கங்கள் அட்டைப்படம் மாத்தளை வளர்த்தமிழ், ழ் 5 ‘மாத்தளை மாவட்ட சிறப்பிதழோ என கரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை எம்போன்ற த்துச்சென்றது.
ாநாடு தஞ்சையில் இடம் பெற்றதுயாவரும் ழ்ெ அறிஞர்களின் ஆய்வு பற்றி *அகிலம்’
பத்தில் இடம்பெற வாழ்த்துகிறோம்.
இங்ங்னம், சத்தியா மணிவண்ணன்
சிங்கப்பூர்.

Page 52
அகிலாவின்
கேள்வி:- அகிலம்’ சிறுவர்கள் வாசிக் து
Gasaraf:
Gas Gires:
பதில்:
அறிவை வளர்த்துக் கொள் லகம் வகையில் ஆக்கங்களை சேர்த்துக் கொள்ளுமா ?
கிருஷாந்தி யாழ்ப்பாணம், இதழுக்கு இதழ் “அகிலம்" புது மாற்றங்களைக் கொண்டு வெளி வருவதனை தாங்கள் அறிவீர்
கள். எனவே தொடர்ந்தும் வாசிபுங்கள். சிறுவர்களுக்கான விடயங்களும் அடுத்தடுத்து வெளிவரும்,
நாட்டில் அதிகம் அபிவிருத்தி படைந்து வருவது எது?
பி. சிவராஜ் அட்டன். சந்தேகமில்லாமல் நுளம்புகள் தான் இன்று நாட்டின் பல பகுதிகளிலும் (தலைநகரி உட் பட) அபிவிருத்தியடைந்துள்ள துறையாகும். கட்டுப்படுத்த முடி UV5 அளவில் அபிவிருத்தி படைந்துள்ள நுளம்புகளால் மனித இரத்தம் அதி க மாக உறில் சப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் இரத்த தாணத் திற்கும் வெளியாளர்களை இறக்குமதி செய்யநேரிடலாம்!
* புரட்சி தலைவி ஜெயலலிதா
செப்த புரட்சி என்ன?
ஜெ. ரூபராஜ் கண்டி .
"கட்டவுட் புரட்சிதான்! அவரது
47வது பிறந்த நாள் விழா வின்போது தமிழகத்தின் ‘அன்
 

Gssia:
G3 as dî así:
கேள்வி:
Cases:
னை மேரி” யாக போடப்பட்டி ருந்த "கட்டவுட்” கிறிஸ்தவர்க ளுக்கு மத்தியில் பெரும் புரட்சி யைக் கிளப்பியிருக்கிறதே, இது போதாதா "புரட்சித் தலைவி’ என்ற பட்டத்திற்கு? தேவதாய் எங்கே? ஜெயலலிதா எங்கே?
வைரமுத்துவின் u Ard as 6ħr எப்படி இருக்கின்றன?
வை. கிருஷ்ணசாமி
Lugao 6m7 அவரது குரலில் தொனிக்கும் வைரம் பாடல்களில் இன்னமும் நிலைபெறவில்லை.
இலங்கை மக்களும் இந்திய மக்களும் ஒரு தாயின் பிள் ளைகள். இவரிகள் ஒன்றுபடா மல் இருப்பது ஏன்?
ந. சுபத்திரா தமிழ்நாடு.
எல்லையால் பிரிந்திருந்தாலும், உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள்.
இலங்கையில் பிறந்த தமிழரி கள் உலக வரலாற்றில் முக் கிய அறிவாளிகள் என்று கரு தப்படுவது ஏன்?
ந. சங்கீதா
தமிழ் நாடு. பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தங்கள் தனித்துவத்தை பேணி வருவதுதான். பந்து அடிக்க அடிக்கத்தாணே மேலே எழும்பு கிறது.
அண்மைக்காலத்தில் இலங்கை யில் வெளிவந்த சிறந்த கவி

Page 53
40 அகி
தைத் தொகுதியென்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள்?
Jespesiaj unu 6ĥo Lueiro
கொழும்பு - 10
பதில்: தான் தோன்றிக் கவிராயரின் 'ஊரடங்குப் பாடல்கள்’ என்ற கவிதைத் தொகுதியை இன்று கவிதை எழுதும் புதுக்கவிதைக் காரர்களும் இலக்கிய பிரியர்க ளும் படித்துப்பாரித்திடல் அவசி யம் எனக் குறிப்பிட விரும்புகின் றேன், பல்வேறுதலைப்புக்களில் முழுமையான வாழ்வியல் அம் சங்களை சுவைபட எழுதி முத்தி ரை பதித்துள்ளார். தான்தோன் றிக் கவிஞராகிய பல்கலை வேந் தன் தில்லையூர் செல்வராசன் அவர்கள்.
கேள்வி: பரதம் என்பதற்குப் புதிய
விளக்கம் கூற முடியுமா?
9). தேன்மொழி
மட்டக்களப்பு.
பதில்: பரதம் என்பது பரதநாட்டியத் தைக் குறிக்கிறது, பரதம் ஆடும் நங்கை ரதம் போல அழகாக இருக்க வேண்டும், இரண்டாவது எழுத்திலுள்ள காலை எடுத்து விட்டால் "பாதம்’ என்றாகிறது. பாதம் வலுவாக செம்மையாக அமைந்திருக்க வேண்டும் மூன் றாம் நான்காம் எழுத் தும் சேர்ந்து °தம்’ ஆகிறது. மூச்சு சீராக இருத்தல் அவசி யம், முதல் எழுத்தும் மூன் றாம் நான்காம் எ முத்து ம் சேர்ந்த “பதம’ ஆகிறது. ஆடு பவள் பதமாக ஆட வேண்டும்.
கேள்வி நாடாளும் ம ன் ன னு க்கு ம் பேனா ம ன் ன ரி க ஞ க் குர ம் என்ன வேறுபாடு?

லம்
Lontiä - glugai 1995
Geira:
த, சேரன் யாழ்ப்பாணம் "ஒரு நாட்டின் மன்னர், பிரத மரி, ஜனாதிபதி எ ன் போர் குண்டு துளைக்காத ஜன்னல்க ளின் மூலமாக நாட்டு வளத்தை அவதானிக்க முடிகின்றது. ஒரு சுதந்திரமாண எழுத்தாளணோ நாட்டின் எப்பகுதிக்கும் நேரடி யாகச் செல்ல முடியும். மக் கள் துன்பங்களை அறிய முடி யும். மாதம் மும் மாரி பொழி கின்றதா? என்று ஒர் அரசன் கேட்கின்றான். மந்திரியிடம் நாட் டில் அவன் புக முடியாமல் ஆட்சி நடக்கிறது. எனவே மந் திரியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை இரா சாவுக்கு. நாட்டு நிலையை அறிய மந்திரியின் துணை அரசனுக்கு அவசரமாகத் தேவைப்படுகின் றது. அது போன்று சமுதா யத்தில் புரையோடிப் போயி யிருக்கும் நோய்களைத் தொட் டுக்காட்ட எ முத் தா ளர் கள் கே லிச் சித் தி ரக் கா ர ரி க ள் தேவை! இது பிரபல கேலிச் சித்திர ஒவியரி சவாரித்தம்பரி எஸ். சிவஞான சுந்தரத்தின் ஆளுமை குறித்து எழுதிய கட் டுரையில் தெரிவிக்கப்பட்டிருக் கும் வரிகள் எனலாம்.
காதலுக்குக் கண்ணில்லை என்கிறார்களேன்?
&. CypQbsos utr புசல்லாவை
சே. யார் சொன்னது, இன் றைய காதலுக்கு ஒரு மரியாதை தான் இல்லாமல் போய்விட்டது.

Page 54
மென்மேலும் சிற
எமது நல்
தங்களுக்குத் தேவையான
AYLASA AA LAAASAA SAAAAA AAAA AAASLSLSALSL ALALSLA LALSLSLSL AASLSALSLLLTLTSSLMS
* பிரயாண பேக் * பு * ஜிப்கேஸ் * கல்ய
அனைத்தையும் நியாய பெற்றுக்கெ
நிவ் கந்துரட்ட
60, கொட்டுக்ெ
ל கந்துரட்ட எ
17, கொட்டுக்ெ
கண்
 

حصے
1றிவியல் சஞ்சிகை
ப்புடன் வெளிவர
லாசிகள்!
த்தகப் பேக் * சூட்கேஸ் பாண பேக் குடை
மான விலையில் இங்கே ாள்ளலாம்.
என்டர்பிரைசஸ் காடல்ல வீதி
Tւգ.
ன்டர்பிரைச
கொடல்ல வீதி,
M Lգ.

Page 55
பெண்களுக்கு பொலிவையும் க * தங்க ந நவநாகரீக உலகிற்கேற்ப நவீன
தரமான தங்க ந குளிரூட்டிப்பட்டி காட்சியறை
இன்றே விஜயஞ் செய்யுங்கள்
ஆனந்தா
(பிரைவெ
85, செட்டி கொழு
ANANDA (PνΤ
85, Se COLO Tel O 1 - 3 2 93 63
ச்சஞ்சிகை கண்டி 98, திருகோணம
@
ஆசிரியர், கே. வி. இராமசாமி
 
 

அழகையும், வர்ச்சியையும் தருவது
கைகளே +
ா டிசைன்களில் அசல் 22 கரட் கைகளை எங்களின் யில் பெற்றுக்கொள்ளலாம்
pas 辑
ஜவலாஸ் ட்) லிமிட்டெட். டியார் தெரு,
ம்பு - 11.
JVW LRT ) LTD.
a Street, MBO - 11.
லை வீதி, சென்றல் அச்சகத்தில் அச்சிட்டு அவர்களால் வெளியிடப்பட்டது.

Page 56
பகவானுக்கும். பாலமாக அமைந்து
மணம் ட
GLIi l
вовву м (PVT.)
14, s MAWIL KAN
TBL- 0S - 25363

பக்தனுக்கும் அகில இலங்கைக்கும் ரப்புவது
பத்திகள்
Na■”
r
DUFTRIEf | LT ).
t Lane MADA, NDY
FAX:- 08 - 33348

Page 57
==ప్తి 颤下
SI ২°
HH
ԼՈՅՈնսԼԱՑiք
கண்டி ம
ថាបាល ប្រិបាលម៉ាយ ថា
旅
சிறந்த அதிலlமல்
бхupфf !
L010 (W|A| MANUFA
NATHA
KUNI T'PHONE:

தலைநகராம் ாநகரிலிருந்து அறிவியல் சஞ்சிகையான
իրլյՈ
வெளியீடாக 5லாம் பவனிவர நல்லாச்கள்
ND BISCIIT ACTURERS
(ბა. .4%). =_l"E= "--'
RANIPOTHA
DASALE - )S-242重7-32574
}ން
N
༽ དེ་དག་ཡོད།
ފިހާ" (الے م الأولى
ܓ
ཐེ་