கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிந்தனை 1969.01

Page 1
bj CNT
கலை, சமூக விஞ்ஞானக்
t ill A QUARTERLY JOURNAL OF ART
WS" 2 青
மலேஷியாவில் கலி
இலங்கையும் தென்
சோதனே முறையா
* யாழ்ப்பாணத்துக் கி
செய்திகள்
சிந்தனை ெ
(3LJ I
இல
PERADENI YA

526)
A N A
காலாண்டுச் சஞ்சிகை S & SOCIAL SCIENCES (TAMIL)
(Q J, Lib 1969,★ ಟ್ವಿಟ್ಜೆರ್ 4
ங்கம்
கிழக்காசியாவும்
ல் நீதியுணர்த்தல்
கல்வெட்டுக்கள்
வளியீடுகள் தன
- CEYLON
କ୍ରୌଞ୍ଚିଥିଲା) {6.
1 |50

Page 2
കേകേ
தமிழ் இலக்கிய ஆராய்ச்சித்
க. கைலாசபதியின்
Qf6)
(uášas få assir 1 -
GIG
ஒப்பியலின் தத்துவங்கள், தமிழ் விரயுகப் பாடல்கள், பெரும் பெயர் உலகம், SISIÓ SOBÓJTG, சித்துக்குத் தந்தை,
LITJuyib GB9C
19
If
59, îJ T'Gau,
இலங்கையில் கிடைக்குமிடம் :
gua) is
246, as
GSTi.
M

MMMMMMMMMMMMMMMMMMMA AA Aaaaaa AA AAA-aas aaa 盛
YY wg wrwy ww.yy xmpwr Yr
ஐந்தாவது நூல்
ver wrywgyver
நுறையில் ஒரு புதிய வெளியீடு
இலக்கியம்
1・323.)
TLS
தமிழில் ஒப்பியல் ஆய்வு, இரு கோட்பாடுகள், Gil ÖSTadyü uğuystyle, சித்தர் தத்துவம், uJSugë asgjë dita që, க் கவிஞரும்.
69
Sauf
GlaFahr Zoor - 1
553 fra)
ag, - 6.

Page 3
fb;
கலே, சமூக விஞ்ஞானச்
O6)s 2 ஜனவரி
வெளிவந்தது -
9. Gil
மலேஷியாவில் கலிங்கம் தென்கிழக்காசியாவுடன், சிறப்பாகப் பர்மாவுடன், இலங்கையின் தொடர்புகள் சோதனைமுறையால் நீதியுணர்த்தல் யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் செய்திகள்
சிந்தனை வெளியீ
சிந்தனை இதுவரை ஆண்டுக்கு நா? லிருந்து சிந்தனை ஆண்டுக்கு இருமுறை வெ வரலாறு, புவியியல், இலக்கியம், கலைகள், துறைகளைச் சார்ந்த விஷயங்கள் பற்றிக் க களும் இடையிடையே பிரசுரிக்கப்படும்.
சிந்தனை ஜனவரி, ஐ"சலை ஆகிய
ஆண்டுச் சந்தா ரூ. 3-00.

526)
STG) 6T63 f65603
1969 இதழ் 4
10 ജന്മി 1969
GGT
. கா. இந்திரபாலா 3
ஸி. கிரிபமுண 12 S. 4ử. føjsøflau sadèr 29 கா. இந்திரபாலா 37
ஆசிரியர் 50
}கள் - பேராதனை
ன்குமுறை வெளிவந்தது. அடுத்த இதழி பளிவரும். இச் சஞ்சிகையிலே சிறப்பாக தொல்பொருளியல், சமூகவியல் போன்ற ட்டுரைகள் வெளிவரும், நூல் விமர்சனங்
மாதங்களில் வேளியிடப்படும்.
தனிப்பிரதி ரூ. 1-50.

Page 4
CINITANAl - lN
K. Indrapala, Ph.D. (Lond) LectU
Kalin,
Sirima Kiribamuna, Ph. D. (Lond.) Sr. L
Ceylo Speci.
c. R. Srinivasan, M. A. (Madras) Epig Govt
Trial Liter
K. Indrapala,
Tani
Editor, Меир3
SGDJüll!
கா. இந்திரபாலா,
ஸிரிமா கிரியமுண, M.
சி. ஆர். ஜீனிவாசன், M.

THIS NUMBER
Irer in History, University of Ceylon, .
Peradeniya. ga in Malaysia - Part II P. 3.
ecturer in History, University of Ceylon,
Peradeniya. n's Relations with South-east Asia with all reference to Burma P. 12.
raphical Assistant, ... Epigraphist's Office, Mysore, India
by Ordeal - Evidence of Indian ature and Tamil Inscriptions. P. 29.
il Inscriptions of the Jaffna District P. 37.
P. 50.
rfisatsir
. (இலங்கை), Ph.D. (லண்டன்), வரலாற்று அரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை.
\, (இலங்கை), Ph.D. (லண்டன்), வரலாற்று வுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம்,
Guormsor
A. (சென்னை), துணைச் சாசனவியலாளர், திய அரசாங்கச் சாசனவியலாளர்
வலகம், மைசூர், இந்தியா?

Page 5
கா. இந்திரபாலா
மலேஷியாவி
- பிரதி
முந்திய சித்தனே இதழ் ஒன்றில் "மலேஷியாவில் கலிங்கம் வாதம்" என்னும் தலைப்பிலே பேராசிரியர் பரண விதான தெரிவித்த கலிங்கக் கருத்துப் பற்றிய விவாதம் எவ்வாறு வளர்ந்தது என்பதையும் பேராசிரியர் பரணவிதான வின் கருத்து என்ன என்பதையும் குறிப் பிட்டிருந்தோம். அக்கட்டுரையிலே 1966 வரை விவாதம் வளர்ந்த வரலாறு குறிப் பிடப்பட்டிருந்தது. 1966க்குப் பின்பு விவாதத்தின் வரலாற்றிலே முக்கியமான சில அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன' அவற்றையும் பிரதிவாதிகளுடைய கருத் துக்களையும் ஈண்டுத் தர முயற்சித்துள் ளோம்.
வாதம்:
இலங்கைக்கும் மலாய் இனத்தவரி வாழும் பிரதேசங்களுக்கும் இடையிலே கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட காலத்தி லிருந்து நெருங்கிய வர்த்தக, அரசியல் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இடைக்காலத்தில் இலங்கையின் சிங்கள வம்சத்துடன் திருமணத் தொடர்புகள் கொண்டிருந்த கவிங்க வம்சம் மலாய்ப் பகுதிகளில் ஆண்ட வம்சம். அவ் வம் சத்தின் தாய்நாடாகிய கலிங்க நாடு தென்கிழக்காசியாவில் இருந்த ஒரு மலாய் இராச்சியம். பொலொன்னறு

ல் கலிங்கம்
வாதம் -
வைக் காலத்தில் இலங்கையை goal கலிங்கர் தென் கிழக் கா சியா விலிருந்து வந்தவர்கள்,
பிரதிவாதம் :
இடைக்காலத்தில் இலங்கையின் சிங் கள வம்சத்துடன் திருமண உறவு பூண் டிருந்த கலிங்க வம்சம் ஓர் இந்திய வம் சம். அவ் வம்சத்தின் தாய்நாடாகிய கலிங்கம் கிழக்கிந்தியாவில் தற்பொழுது ஒரிஸ்ஸா எனப் பெயர்பெற்றுள்ள பிர தேசம். பொலொன்னறுவைக் காலத் தில் இலங்கையை ஆண்ட கலிங்க மன் னர்கள் இந்தப் பிரதேசத்திலிருந்து வந் தவர்கள். தம்பதெனியக் காலத்தின் ஆரம்பத்தில் இலங்கையைத் தாக்கிய சாவகர்கள் மட்டுமே தென்கிழக்காசியா விலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கும் கலிங்க மன்னர்களுக்கும் இடையிலே இனத்தொடர்பு இல்லை.
1966 தொடக்கம் விவாதம் வளர்ந்த வரலாறு :
1966 : பரணவிதான தனது புதிய கருத்துக்கள் அடங்கிய இன்னெரு கட் G6opt6ou “Ceylon and Sri Vijaya” orcir so as all Gay Essays offered to G. H. Luce by his colleagues and friends

Page 6
in honour of his seventy-fifth birthday, Artibus Asiae, 1966 Volume I (tudi: 205-212) என்னும் வெளியீட்டிலே பிர சுரித்தார்.
1967 : பேராதனையில் 4-11-1964 இல் பேராசிரியர் பரணவிதான ஆற்றிய விரி ayang unrau Newly Discovered Historical Documents Relating to Ceylon, India and South-east Asia” GráờLugh v 6007 Lor கக் கட்டுரை வடிவிலே கிழக்கு ஜெர் மனியிலே பிரசுரிக்கப்பட்டது. ஹல்ல 6Tag), h g L-absoleir 6T Buddhist Centre Hale என்னும் நிறுவனம் 1967 இல் Gausful L- Buddhist Yearly 6Tairs), b சஞ்சிகையிலே இக்கட்டுரை வெளிவற் தது (பக்கம் 26-58).*
1967; upravessnes eigeir Ceylon and Malaysia என்ற நூலின் விமர்சனம் Journal of the Royal Asiatic Society (Ceylon Branch), Volume XI Tair p & 65 கிகையில் முதல் முறையாக வெளிவந் தது. இந்த விமர்சனத்தை எழுதிய கா: இந்திரபாலா பரணவிதான வின் ஆராய்ச்சி முறையைக் கண்டித்து அவ ருடைய கருத்துக்களை ஏற்கமுடியாது எனக்குறிப்பிட்டார்.3
1968 அமரதாஸ் வியன கமகே எழு திய Ph.D. ஆய்வுரை நூலாகப் பிரசுரிக் stull-gi - The Decline of Polonnaruva and the Rise of Dambadeniya (Department of Cultural Affairs, Colombo 1968), பரணவிதான வின் கருத்தினை ஆசிரியர் ஏற்க மறுத்துப் பழைய கருத்தையே இந்நூலிலே சேர்த்துக்கொண்டார்,
1969: Lorrid 28 ga) Ceylon Studies Seminar என்னும் கருத்தரங்கு வரிசை யில் ஆருவதாக நடைபெற்ற கருத்தரங் SGG) R. A. L. H. g6007 a riser Ceylon and Malaysia: A Study of Professor
4

S. Paranavitana's Research on the Relations Between the Two Regions” Gresiv so கட்டுரையை (பக்கங்கள் 1-33, i-V) வாசித்தார். இக் கருத்தரங்கிலே பிர சித்திபெற்ற இலங்கை வரலாற்ரு சிரியரி G. C. மெண்டிஸும் கலந்து கொண்டார். குணவரிதணவின் கட்டுரையிலே பரண விதானவில் ஆராய்ச்சிமுறையில் உள்ள குறைபாடுகளும் கருத்துக்களிலே உள்ள பிழைகளும் விஞ்ஞானரீதியாகச் சிறந்த முறையிலே எடுத்து விளக்கப்பட்டன: இதுவரை பரணவிதானவின் கருத்துக் களைப் பற்றித் தெரிவிக்கப்பட்ட மிகச் சிறந்த கண்டனம் இதுவேயாகும்.
பிரதிவாதிகள் :
ஸிரிமா விக்ரமஸிங்ஹ (கிரிபமுண) :-
1956 : "கலிங்கராட்சிக் காலப்பகுதி எனப் பொதுவாக வழங்கும் காலப்பகு தியின் முதல் மன்னனுக 11 ஆம் விஜய பாஹ" அரசேற்றபோது கலிங்க வம்சத் தின் ஆட்சியை மேலும் தொடர்ந்து நடத்தினனே யொழியப் புதிதாகக் கலிங்க வம்சத்தின் ஆட்சியை ஆரம்பித் தானல்லன் என்ற காரணத்தினுல், கலிங்க வம்சத்தின் ஆட்சி கி. பி. 1286 (I ஆம் பராக்கிரமபாஹ" இறந்த ஆண்டு) க்கு முன்னரே ஆரம்பித்திருந்ததென வாதாட
லாம். . . . 11 ஆம் விஜயபாஹ"வோ கலிங்கநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இளவரசன். . . இக்காலப்பகுதியில்
ஆட்சி புரிந்த பிற மன்னர்களுட் பெரும் பாலானவர்கள் கலிங்கத்திலிருந்து இலங் கைக்கு வந்தவர்கள். நிஸ்ஸங்கமல்ல கலிங்க தேசத்து ஸிங்கபுரத்திலிருந்து வந்தவனென நிச்சயமாகக் கூறமுடியும். அவன் சகோதரனகிய 11 ஆம் விக்ரம பாஹ"வும் கலிங்கதேசத்திலிருந்தே அவ னுடன் வந்திருக்கவேண்டும். ஸாஹஸ மல்ல, லோகேஸ்வர, மாக, அநீகங்க

Page 7
ஆகியோரும் கலிங்கத்திலிருந்தே வந்த வர்கள். .
"கலிங்க இராச்சியமானது கிழக்குத் தக்கணத்தின் கரையோரத்தில் கோதா வரிக்கும் மஹாநதிக்கும் இடையேயுள்ள நிலப்பகுதியைக் கொண்டிருந்தது. இது ஒரு சிறந்த வரலாற்றையுடைய இராச் கியமாகும்;
"இலங்கையின் கலிங்கராட்சி வர லாற்றினை ஆராயும்போது நம்மை எதிர் நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்று இலங் கையில் ஆட்சிபுரிந்த கலிங்கர்கள் கலிங்க தேசத்துக் கீழைக் கங்க வம்சத்தைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதாகும். நிஸ்ஸங்கமல்ல, ஸாஹஸ் மல்ல போன்ற வர்கள் தாம் கலிங்கதேசத்து ஸிங்ஹ புரத்திலிருந்து வந்தோரெனவும் கலிங்கச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேரிந்தவர் கள் எனவும் கூறிக்கொண்டனர். இம் மன்னர்களுடைய காலத்தில் கலிங்கத் தில் கீழைக்கங்கர்களே ஆட்சிபுரிந்தனர். நிஸ்ஸங்க மல்ல, ஸாஹஸ் மல்ல ஆகி யோருடைய தந்தை பூனி ஜயகோப மஹா ராஜராவர். இவர் பற்றிய குறிப்போ இவருடைய பெயரோ இக்காலத்துக் கலிங்கச் சாசனங்களிற் காணப்படவில்லை. ஆகவே, ஜயகோப மஹாராஜ என்பவர் கலிங்கத்தில் அங்கீகாரம் பெற்று ஆட்சி புரிந்த ஒரு மன்னனக இருக்க முடியா தென்றே கொள்ளவேண்டும், இலங்கை யில் ஆட்சிபுரிந்த கலிங்க மன்னர்களுள் ஒருவன் பெயராகிய சோட கங்க கலிங்க தேசத்து மன்னர்கள் பலர் தரித்திருந்த பெயராகும். இப்பெயர் ஈழத்துக் கலிங்க மன்னர்களுக்கும் கலிங்கதேசத்து மன்னர் களுக்குமிடையில் இருந்த நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுவதாக அமை யலாம். எனினும், தற்பொழுது கிடைத் துள்ள சான்றினைக்கொண்டு ஈழத்துக் கலிங்க மன்னர் பேரரசமைத்த கங்க

வம்சத்தவர்களைச் சேராதவர்களாக இருக் கலாம் எனலாம். அவர்கள் கலிங்கதி துக் கங்க வம்சத்தின் ஒரு கிளை வம்சத் தைச் சேர்ந்தவர்களாய் இருந்திருக்க orth. (Kalinga Period of Ceylon History, Lui. 10-12-M A. Dissertation, University of Ceylon, 1956; g is 2:07, I, இதழ் 1, பக், 11-12).*
க. அ. நீலகண்ட சாஸ்திரி :
1960 "பூஜீ விஜயத்தின் இன்னுெரு பெயர் கலிங்கம் என்றும் கலிங்கத்தைப் பற்றிச் சூளவங்ஸ்த்திலே காணப்படும் குறிப்புகள் அனைத்தும் பூரீ விஜயத்தைப் பற்றிய குறிப்புகள் என்றே விளங்கிக் கொள்ளவேண்டும் என்றும் பரணவிதான தெரிவிக்கும் கருத்திலேயே (இக்கருத்துக் களின்) மேலமைப்புத் தங்கியுள்ளது. s is ' ' ' 8 பூரீ விஜயத்திற்குக் கலிங்கம் என்ற பெயரும் இடப்பட்டிருந்தது என் பதற்குக் காட்டப்படும் சான்றினை நன்கு ஆராய்ந்த பின்னரே இக் கருத்தை ஏற் றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகக் Qassroir 6T Gunth.' (The Ceylon ournal of Historical and Social Studies, Vol. 3, No. 2, July-Dec. 1960, P. 221).
1962 : “மாகன் கலிங்க வம்சத்த வன் என்றும் கலிங்க நாட் டி லிருந்து 24 ,000 படைகளுடன் வந்தான் என் றும் திட்டவட்டமாகக் கூறுகின்ற சூள வங்ஸத்திலே மாகனைப் பற்றி எதுவித மயக்கமான சான்றும் இல்லை. மாகனு டைய படைகள் கேரளப் படைகள் என் றும் தமிழ்ப்படைகள் என்றும் பின்னரி குறிப்பிடப்பட்டுள்ளது (சூளவங்ஸ் 80:61 70), கைகருடைய கணிப்பின்படி கி. பி. 1214 க்கும் 1235 க்குமிடையில் மாகன் ஆட்சியுடன் முடிவுற்ற படையெடுப்பு இந்தியப் படையெடுப்பு என்பதையும் தென்னிந்தியப் படையெடுப்பு என் பதையும் இச்சான்று தெளிவாக
5

Page 8
உறுதிப்படுத்துகின்றது. ஒரிஸ்ஸாவின் கலிங்கத்துக்கும் இலங்கைக்குமிடையில் இருந்துவந்த தொடர்ச்சியான தொடர் புகளை விஜயன் பற்றிய கதைகள் (சிங் கள வம்சத்தைத் தாபித்தமை), பெளத் தமும் வெள்ளரச மரமும் இலங்கைக் குக் கொண்டுவரப்பட்டமை பற்றிக் கூறும் கதைகள் ஆகியவை மட்டுமன்றிப் பிற்பட்ட வரலாற்றுக் காலத் துப் பொருள்களும் எடுத்துரைக்கின்றன. உதா ரணமாக: (1) கண்டிமாவட்டத்திலே ஹரகமவில் 1920 இல் கண்டெடுக்கப் பட்ட காசுகளாகிய கீழைக் கங்க வம் சத்து அனந்தவர்மன் GB&F nr Les fišas) 609 Lulu முதலாம் ஆட்சியாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் ஆண்டுவரை திகதி யிடப்பட்டுள்ள பொற் பணக் காசுகள்; யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திக ளுடைய நாணயங்களிலே காணப்படும் திட்டவட்டமான கீழைக்கங்க இலச்சினை களும் குறிகளும் (கொட்றிங்ரன், Coins of Ceylon, Lu. 74, 90). Maii au T go Gas Grî வாகவும் திட்ட வட்டமாகவும் மாகன் இந்தியாவிலிருந்து வந்தவன் எனக்கூறும் சான்றுகள் இருக்கையில், மாகனுடைய படைகளுக்கும் சந்திரபானு வின் படை களுக்கும் "மலல" என்ற பெயர் ராஜா வவிய நூலிலே கொடுக்கப்பட்டுள்ளது என்ற முக்கியத்துவமற்ற சான்றினைக் கொண்டு மாகன் ஒரு மலாய் என்று கூறுவதை ஏற்க முடியாது" (Journal of the Royal Asiatic Society (C.B.), VIII, Part I, 1962, uă. 127-128
*முதலாம் பராக்கிரமபாஹ"வின் மர னத்திற்கும் இரண்டாம் Lugrrà7Dur ஹாவின் பதவியேற்றத்திற்கும் இடைப் பட்ட காலப்பகுதி இலங்கை வரலாற் றின் மலாய்க் காலப்பகுதிஎன அழைக்கப் படவேண்டும் என்று கூறிப் பரணவிதான (தனது கட்டுரையை) முடிக்கின்ருர், “இப்பொழுது இல்லை; பரணவிதான
6

காட்டும் காரணங்களுக்காகவும் அப்படிக் கூறமுடியாது" என்பதே எங்கள் பதில். தனது நீண்ட அறிவுசார் கட்டுரையிலே ஒரு புதிய வரலாற்றுண்மையாவது அல் லது நன்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விளக்கமாவது இலங்கைவின் வரலாறு பற்றி நாம் கொண்டுள்ள கருத்துக்களை மாற்றத்தக்க வகையிலே கொடுக்கப்பட வில்லை3 வெறும் ஊகங்களும் சொல் லமைப்பிலே காணப்படும் ஒற்றுமையை வைத்துத் தெரிவிக்கப்பட்ட கருத்துக் களுமே (அக் கட்டுரையில்) இடம்பெற் றுள்ளன. இந்தியத் தொடர்பிலிருந்து இலங்கை வரலாற்றைத் துண்டித்து, இலங்கையின் ஒரு முக்கியமான சிங்கள வம்சத்தவர் இந்தியாவிற்கு வெளியே யிருந்த ஒர் உயர்ந்த பேரரசு வம்சத் தினைச் சேர்ந்தவர்களே என்று காட்டு வதற்கான விருப்பமும் இக் கருத்தினைத் தூண்டியிருக்கலாம். இம் முயற்சிகள் சித்தியடையவில்லை".
(மேற்படி, ப. 140).
கர இந்திரபாலா :
1967 : "இலங்கை வரலாற்றைப் பற்றியும் இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பற்றியும் அண்மையில் எழுதப்பட்ட நூல்களுள் அதிக கருத்து வேற்றுமைக்கு இலக்காகிய ஒரு நூல் கலாநிதி பரணவிதான எழுதிய Ceylon and Malaysià 67 Gär Lu S68) uuÁdiða....... இந்நூலிலுள்ள சில தகவல்கள் நாம் அறிந்துள்ள சான்றின் அடிப்படையிலே கொடுக்கப்பட்டுள்ளன. இச் சான்றினை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினை இல்லை; ஆஞல், நூலிலுள்ள பெரும்பாலான தகவல்கள் பழைய சான்றுக்கும் கொடுக் கப்பட்டுள்ள புது விளக்கத்தின் அடிப் படையிலும் புதிய சான்றின் அடிப்படை யிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. . . . இலக்கிய ஆதாரங்களுடன் சாசன ஆதா

Page 9
ரங்களையும் ஆசிரியர் பயன்படுத்தியுள் ளார். இச் சாசன ஆதாரங்களுள் பெரும் பாலானவற்றைத் தான் புதிதாகக் கண்டுபிடித்ததாக ஆசிரியர் கூறுகின்ருர், நாம் அறிந்துள்ள சாசன, இலக்கிய ஆதாரங்களிலிருந்தும், "புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட சாசனங்களிலே el 6ñ6r வரலாறுகளிலிருந்தும் பெற ப் பட்ட பெருந்தொகையான சிறப்புப் பெயர் களை, பிரதானமாக இடப் பெயர்களை, அடிப்படையாகக் கொண்டே புது விளக் கங்கள் ஆசிரியராலே தெரிவிக்கப்பட்
"இச் சான்றுகளை (இடப்பெயர்களை) ஆராய்வதற்கு ஆசிரியரி பயன்படுத்தும் முறை திருப்தியற்றது . . இடப் பெயர் ஆராய்ச்சியிலே கவனிக்கப்பட வேண்டிய பல அடிப்படைத் தத்துவங் களை ஆசிரியர் புறக்கணித்துள்ளார். .
"இதனை விளக்குவதற்கு ஆசிரிய ருடைய நூலிலிருந்து அதிக உதாரணங் களைக் காட்டவேண்டிய அவசியமில்லை. ஜாவா என்னும் பெயர் அவருடைய நூலில் அடிக்கடி இடம்பெறும் பெயராகும் , அ வ ரு  ைட ய புதிய கரு த் து க் களு க் கு அத்தியாவசிய மான ஒரு பெயராகவும் இது அமை கின்றது. ஜாவா என்னும் பெயரிலிருந்து பெறப்பட்ட வடிவங்களாக தவ (Tava), suau (Yava), 5 au (Dava) sunt Lu (Yapa), grub (Capam), uG (Yafa), gra (Cava) ஸாவ (Sava), து-பொ (Tu-po), ஷி-பொ (She-po), QéFmr-GQumt (Cho-pʼo) Gu mr 6ä7Jap வடிவங்களை ஆசிரியர் கொடுத்துள்ளார். தான் பயன்படுத்தும் ஆதாரங்களிலே வரும் பெயர்களுள் எந்தப் பெயராவது மேற்படி வடிவங்களுள் ஒன்  ைற ●@ பாகமாகக் கொண்டிருந்தால், உடனே அப் பெயரை ஜாவா தேசத்துடன் தொடர்புபடுத்தி ஆசிரியர் அதனேத்

தன் கருத்துக்களுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தியுள்ளார். ஜாவா என்னும் பெயரிலிருந்து பிற வடிவங்களைப் பெறு மிடத்துத் தமிழ், சிங்களம், வேறு மொழிகள் சம்பந்தமான மொழியா ராய்ச்சி விதிகளை ஆசிரியர் பயன்படுத்தி யுள்ளார். இந்த விதிகளையும் பிற விதி களையும் பயன்படுத்தி ஜாவா என்னும் பெயரிலிருந்து நாற்பதுக்கு மேற்பட்ட வடிவங்களைப் பெறலாம். di tut-durasi su (Tapa), asu (Taba), apru (Haba), 6/Drea (Hava), -ga (Ava), <8, E.J (Ара), 6m) Tuo (Sama), uld (Yama), grup (Cama), அம (Ama), தம (Dama), தம (Tama) போன்ற விசித்திர வடிவங்களை ஜாவா என்னும் பெயரிலிருந்து இலகுவாகப் பெறமுடியும். -Պւյւյւգ-ւմ பெறப்படும் வடிவங்களுள் ஒன்றை ஒரு பாகம கொண்ட எந்த இடப்பெயரையும் ஜாவா வுடன் தொடர்பு படுத்தவும் Փւգ պմ): அவ்வாறு தொடர்புபடுத்தி ஆராய்ந் திால், இலங்கையிலுள்ள பல்லாயிரக் கணக்கான இடப்பெயர்களுள் நூற்றுக் கணக்கான இடப்பெயர்கள் ஜாவாவுடன் தொடர்புடைய பெயர்களாகக் காணப் படும். ஆசிரியருடைய கருத்துக்களை அதிக கஷ்டமின்றி நிரூபித்துக்கொள்ளவும் (pg. Hib. S96ão, வரலாற்ருராய்ச்சிக்கு இத் 560) é5 du ஆராய்ச்சிமுறைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையா? இத்தகைய மொழியியல் வித்தைமூலம் பல கருத்துக் களை "நிரூபித்துவிட முடியும்:
"அதுராதபுரக் காலத்திற்குப் பிற் பட்ட காலத்தில் இலங்கைக்கும் மலேஷி யாவுக்கும் இடையிலே ஏற்பட்ட தொடர் புகளேப் பற்றிக் கூறும் பாகத்திலே, ஆசிரியர் பயன்படுத்தியுள்ள மி முக் கியமான ஆதாரங்கள் ஆசிரியரி தான் அண்மையிலே கண்டுபிடித்ததாகக் குறிப் பிடும் கல்வெட்டுக்களாகும். நீண்ட வர லாற்றுரைகள் அடங்கியுள்ள இக் கல்
7

Page 10
வெட்டுக்கள் “( கல் லிலே ) முன்னர் பொறிக்கப்பட்ட (தெளிவான) எழுத் துக்களுக்கு இடையிலும் மேலாகவும் துணுக்கமான எழுத்துக்களில் மேலெ முந்தவாரியாகப் பொறிக்கப்பட்டுள்ளன' என்றும் "முன்னர் பொறிக்கப்பட்ட சாசனத்திலே கவனஞ் செலுத்தும் ஒரு வர் (இச் சிறு எழுத்துக்களை) பூரணமா கக் காணுமலே விடக்கூடும்" என்றும் ஆசிரியர் வேறு கட்டுரை ஒன்றிலே கூறி புள்ளார். (Newly Discovered Historical Documents Relating to Ceylon, India and South-east Asia”, Guur nr 5 åkar, gavši கைப் பல்கலைக்கழகத்திலே 1964 நவம் பர் 4 இல் ஸெ. பரணவிதான வாசித்த கட்டுரை, பக். 1-பிரசுரிக்கப்படாதது). ஆச்சரியத்தக்கவகையிலே ஒரு குறுகிய காலமாகிய * ஏறக்குறைய எட்டுமாத காலத்திற்குள்" (மேற்படி) கண்டுபிடிக் கப்பட்ட இந்த ‘வரலாற்று ஆவணங்கள்" மேற்படி) கொண்டுள்ள விஷயங்களும் அவற்றின் தன்மையும் உண்மையில் அதி சயிக்கத்தக்கவை. இவற்றின் உட்பொரு ரேயும் அமைப்புமுறையையும் பொறுத்த மட்டிலே கடந்த நாற்பதாண்டுகளாக ஆசிரியர் கண்டுபிடித்துப் பதிப்பித்த பெருந்தொகையான சாசனங்களை ப் போன்றவையல்ல இவை. இத்துறை யிலே தேர்ச்சியுள்ள பல அறிஞர்கள் இச் சாசனங்களைப் பார்வையிட முடி பாதுள்ளது. இந்நாட்டின் முன்னைச் சாசனவியலாளராகிய கலாநிதி D, M. de Z. விக்ரமஸிங்ஹ போன்ற தேர்ச்சி பெற்ற சாசனவியலாளர்கள் இந்த "ஒப் பற்ற ஆவணங்கள் பொறிக்கப்பட்டுள்ள
கல்வெட்டுக்களை ஆராய்ந் திருந்தும், பழைய எழுத்துக்களுக்கு மேலாகவோ இடையிலோ வேறு (நுண்ணிய) எழுத் துக்கள் இருப்பதைக் கவனிக்கமுடிய வில்லை. தொல்பொருளாய்வுப் பகுதி யிலே நீண்ட காலமாகத் தொழில் புரிந்த காலத்தில் நூலாசிரியர் (பரணவிதான)
8

at - a) jasa as a galaaady Glojdaš. கூடும் என்று ஐயப்படவில்லை. ஆகவே இத்தகைய ஆவணங்கள் உண்மையில் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள் வது கஷ்டம் இதுபற்றிப் பிறசாசன வியலாளரும் கருத்துத் தெரிவிக்கும்வரை எதுவும் கூறமுடியாது.
(Journal of the Royal Asiatic Society (C. B.), N. S. Vol. XI, 1967 Luláš. 1 0 1 - 106).
R. A. L. H. குணவர்த்தன.
1969: “g sor preurs au Ceylon and Malaysia என்பதை எழுதுவதற்குப் பரணவிதான பயன்படுத்தும் ஆதாரங் களுள் பெருந்தொகையானவை புதிய சான்றுகளாகும். இவற்றை அவர் தானே கண்டுபிடித்ததாக இலங்கைப் பல்கலைக் கழகத்து மொழியியற் கழகத்தின் கூட் டம் ஒன்றில் ஆற்றிய விரிவுரையிலே கோரிநின்றர். அவருடைய கூற்றின் படி, ஸ்”ந்தரீ விருத்தாந்த, பரம்பராபுஸ்தக, மாகராஜ விருத்தாந்த, ஸ்வேர்னபுர வங்ஸ், ராஜவங்ஸ் போன்ற நூல்களின் பாகங்கள் அவராலே அண்மையிலே கண்டு பிடிக்கப்பட்ட அல்லது திரும்பவும் ஆராயப்பட்ட ஏறக்குறைய இருபத் தைந்து கல்வெட்டுக்களிலே கொடுக்கப் பட்டுள்ளன. (பக். 3) . . . .
"(பரணவிதான கொடுத்துள்ள இக் கல்வெட்டுக்களின்) வாசிப்புகளை நம்ப லாமா என்று சோதிப்பதற்காக, இக் கட்டுரையாசிரியர் (குணவர்தன) அபய சிரியிலுள்ள இரண்டாம் கற்பலகைச் சாசனத்தைத் தேர்ந்தெடுத்தார். (பக். 4) ஒரு சாசனவியலானுக்குரிய பயிற்சியில் லாது, இக் கட்டுரையாசிரியர் (தான் சோதித்த) சாசனப் பாகத்திலே கண்டு கொண்டது தாறுமாருக ஓடும் கோடுக ளும் குழிகளுமேயாகும். (பக். 5) . .

Page 11
இந்த ஆதாரங்கள் உண்மையானவையா என்பது பெரும் சந்தேகத்திற்குரிய விஷய Lorré5th (ou â. 6)... .........
"பரணவிதான (தென்கிழக்காசியா விலே கலிங்கம் என்ற ஓரி இடம் இருந் ததாக) அடையாளங்கண்டு கொள்வதற் குப் பயன்படுத்திய பிரதான ஆதாரம் பிழையானது என்பதை தமே (Damais) இவமோதோ (Wamoto) ஆகியோருடைய ஆராய்ச்சி காட்டுகின்றது எனத் தோன்று கிறது. ஆகவே அவருடைய கலிங்கக் கருத்துக் கைவிடப்படவேண்டிய ஒன்ரு e5b. ' ' (uš. 17)... ... . . . ...
"முன்னர் ஆராயப்பட்ட ஸ்"ாந்தரி விருத்தாந்தத்தையும் பரம்பராபுஸ்தகத் தையும் போலவே, இந்த ஆதாரங்களும் (நுண்ணிய எழுத்துக்களிலே பொறிக்கப் பட்ட பிற ஆதாரங்களும்) பிறராலே பரிசோதிக்கப்படக்கூடிய நிலையில் இல்லை வேறு சான்றினுல் இவற்றின் சான்றுகள் உறுதிப்படுத்தப்படவும் இல்லை. ஆகவே, வரலாற்றை அமைத்துக் கூறுவதற்கு இவற்றைச் சந்தேகத்திற்குரிய ஆதாரங் களாகவே கொள்ளவேண்டும்" (பக். 33)
(Ceylon and Malaysia: A Study of Professor S. Paranavitana's Research on the Relations Between the Two Regions' பிரசுரிக்கப்படாத கட்டுரை)
கலாநிதி குணவர்தன தனது நீண்ட கட்டுரையிலே மிகத் திறமையான முறை யிலே பேராசிரியர் பரணவிதானவின்’ கருத்துக்களை ஆராய்ந்துகாட்டி, அவற்றை ஏற்க முடியாது என்று தெரிவித்துள் ளார். அவர் காட்டும் காரணங்களை மூன்ருக வகுத்துக் கூறலாம்.
(1) பரணவிதான பயன்படுத்து கின்ற "இடைச் செருகல் சாசனங்கள்

பிறருடைய கண்ணுக்குத் தென்படா தவை. இத்தகைய நுணுக்கமான எழுத் துக்கள் கற்களிலே பொறிக்கப்பட்டுள் ளன என்பதை ஏற்றுக்கொண்டாலும், பரணவிதான வாசித்ததுபோல அவற் றைதி தொடர்ச்சியாக வாசித்துக் கொள்ள எவராலும் முடியாது. ஆகவே, இவற்றை வரலாற்ருதாரங்களாகக் கொள்ள முடியாது:
(2) தென்கிழக்காசியாவிலே கலிங்க இராச்சியம் இருந்தது என்பதை நிரூபிப்ப தற்குப் பரணவிதான கையாளும் ஆராய் di Sa (pop குறைபாடுடையது. அவ ருடைய இடப்பெயராராய்ச்சி முறையை ஏற்க முடியாது.
(3) பரணவிதான கூறுவதுபோல, "இடைச் செருகல் சாசனங்கள்" உண்மை யிலேயே இருக்கின்றன என்று ஏற்றுக் கொண்டாலும், அவற்றின் சான்றுகள் பிற தென்னசிய, தென்கிழக்காசிய ஆதா ரங்களின் சான்றுகளாலே உறுதிப்படுத் தப்படவில்லை. இதனல் இவற்றை ஏற் றுக்கொள்ள முடியாது:
அண்மையிலே, கலாநிதி குணவர்த னவும் கலாநிதி பி. எல். பிரேமதிலகவும் (தொல்பொருளியல் விரிவுரையாளரி, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை) யானும் மதிரிகிரிய, மிகிந்த,ை அநுராத புரம் ஆகிய இடங்களுக்குச் சென்று பரணவிதான "இடைச் செருகல்" சாசனங்கள் இருப்பதாகக் குறிப் பிடும் கற்களை ஆராய்ந்து பார்த்தோம்; அவற்றின் மைப்பிரதிகளை எடுத்தும், அக் கற்கள்மேலே மெல்லிய தாள்களை வைத் துப் பென்சில்களாலே தேய்த்தும் பாரித் தோம். ஆனல், நுணுக்கமான எழுத்து எதுவும் தென்படவில்லை. இந்த ஆராய்ச்சி 1969 ஜனவரி 16, 17 பெப்ரவரி 20 ஆகிய நாட்களிலே செய்யப்பட்டது.

Page 12
பரணவிதான தான் கண்டுபிடித்து வாசித்ததாகக் கூறுகின்ற "இடைச் செரு கல் சாசனங்கள்" உண்மையிலே இல்லை என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலே அவருடைய செயல் ஒன்று அமைகின்றது. 1964 இலே, மாகராஜ விருத்தாந்த என்ற நூல் "இடைச் செரு கல் சாசனமாக"ப் பொறிக்கப்பட்டிருக் கின்றது என்றும் அதிலே மாக மன்னன், சந்திரபானு ஆகியோரைப் பற்றியும் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றியும் அரிய தகவல்கள் அடங்கியிருப்பதாகவும் பரணவிதான அறிவித்தார். இச் செப்தி தெரிவிக்கப்பட்ட கட்டுரையிலே ஓரிடத் தில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“Other documents give fairly detailed and intelligible accounts of......... ... the foundation of the kingdom of Subbapattana (Jaffna) with Gandagopala, Magha's son, as its first ruler, under the protection of the Pandyas, the career of Candrabhanu, the son of Gandagopala...... --.”
(. ஸ"பபட்டன (யாழ்ப்பான) இராச்சியத்தை மாகனின் மகனுகிய கண்டகோபாலனை முதலாவது மன்ன ஞகக்கொண்டு பாண்டியர் பாதுகாப்பு டன் தாபித்தமை, கண்டகோபாலனு டைய மகனகிய சந்திரபானுவின் வாழ் க்கையோட்டம் . ஆகியவை பற்றிப் பெருமளவு விரிவான, தெளிவான தக வல்களைப் பிற ஆவணங்கள் தருகின்றன)
அதே கட்டுரையில் இன்னேர் இடத் திலே பின்வருமாறு குறிப்பிட்டார்:
“An important piece of information furnished by the Magharaja - Vrt tanta, and a number of other documents is that of (sic) Candrabhanu, who twice attacked Ceylon when Parakramabahu was king of Dambadeni, was a son of Magha.”*
(மகாராஜ விருத்தாந்தவும் வேறும் பல ஆவணங்களும் தருகின்ற ஒரு முக்கிய
10

De தகவல் என்னவெனில், 45 bu தெணியில் பராக்கிரமபாஹ" ஆளும் போது இலங்கையை இருமுறை தாக்கிய சந்த்ரபானு என்பான் மாகனின் மகன் என்பதாகும்.)
இதற்குப் பின்பு 1965 இல் வெளி வந்த இன்னெரு கட்டுரையிலே பின்வரு மாறு குறிப்பிட்டார்:
“The son of Magha - maharaja was Gandagopala: his son was Candrabhanu ... ... Candrabhanu of his pedigree was different from the Javaka ruler of that name who twice invaded Ceylon in the regin of Parakramabhu iii (sic)”9 (மாகமஹாராஜனின் மகன் கண்ட கோபால; அவன் மகன் சந்த்ரபானு. இந்த வம்சத்தைச் சேர்ந்த சந்த்ரபானு என்பான் i ஆம் பராக்கிரமபாஹாவின் ஆட்சியின்போது இலங்கையை இருமுறை தாக்கிய சந்த்ரபானு என்ற ஜாவகமன் னன் அல்லன்).
இதன் பின்பு 1966 இல் வெளிவந்த Ceylon and Malaysia 676i so JIT 6G36) மாகராஜ விருத்தாந்த நூலேயே ஆதார மாகப் பயன்படுத்தாது, மாகனுக்கும் சந்த்ரபானுக்குமிடையே இருந்த தொடர் பைக் கூருது விடுகின்றர்.10
பரணவிதான அவர்கள் தெரிவித்த இக் கருத்துக்கள் ஒன்றுக்கு ஒன்று முர ணுனவை. எனினும், இவை அனைத்தும் "இடைச் செருகல் சாசனங்கள் கிடைக் கப்பெற்றபின் தெரிவிக்கப்பட்டவை. கிடைத்த "இடைச் செருகல் சாசனங்க ஆள'ப் பூரணமாகப் பயன்படுத்தாது, இலவற்றைப் பயன்படுத்தியும் சிலவற்றை விட்டும் எதற்காக அவசரப்பட்டு Ceylo! and Malaysia Graip Dita Galahul டார்? இது பெரும் மர்மமாக இருக்கின் றது. இத்தகைய செயல்கள் சற்தேகத் தைப் பெருக்குவதற்கு உதவுமே ஒழிய, பரணவிதான கூறுவனவற்றிலே நம்பிக் கையை ஏற்படுத்தமாட்டா:

Page 13
இறுதியாக, பரணவிதானவின் கருதி துக்களேப் பிரதிவாதிகள் ஏற்கமறுப்பதற் குக் கொடுக்கும் காரணங்களைப் பின்வரு மாறு சுருக்கிக் கூறலாம்:-
(1) மலேஷியாவிலே ஒரு கலிங்கம் இருந்தது என்பதற்கும் அங்கு இருந்தே ஈழத்துக் கலிங்க மன்னர் வந்தனர் என்ப தற்கும் பரணவிதான போதிய சான்று களைக் காட்டவில்லை. அவர் காட்டும் சான்றுகள் மறைமுகமானவை. அத்து டள் திட்டவட்டமானவையல்ல
(2) தனது கருத்துக்களை நிரூபிப்ப தற்கு அவர் கையாளும் ஆராய்ச்சி முறை
அடிக் குறிப்பு
சித்தனை, மலர் , இதழ் 2 ஜூலை 1967, பக்
Buddhist Yearly (Edited by Heinz Mode,
J. R. A. S. (C. B. ), New Series, XI, 1; விரிமா கிரிபமுண, இலங்கை வரலாற்றின் க இதழ் 1, ஏப்ரில் 1967, பக். 11 - 12.
Buddhist Yearly 1967, Lui. 26 - 27. இலங்கைப் பல்கலைக்கழகத்திலே ஆற்றப்பட்ட இல் வெளிவந்தது, Buddhist Yearly, 1967, Lui.
மேற்படி பக்.
University of Ceylon Review, XXI. No.
աå. 119 - 120. 10. Ceylon and Malaysia, Colombo 1966, h:1

கள் திருப்தியற்றவை. அவருடைய இடப் பெயர் ஆராய்ச்சி பிழையானது.
(3) அவர் கூறும் கருத்துக்களுக்கு ஆதாரமாகத் தெளிவான சான்று எதுவும் தென்கிழக்காசிய ஆதாரங்களிலே இல்"ை
(4) அவர் கண்டுபிடித்த "இடைச் செருகல் சாசனங்களை" ஏற்றுக்கொள்ள முடியாது. வரலாற்ருராய்ச்சிக்குப் பயன் படும் ஆதாரங்களை எவரும் சோதித்துக் கொள்ளத்தக்க வகையிலே அவை அமைய வேண்டும். வரலாற்ருராய்ச்சியும் ஒரு விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியாகும்;
忍4。
etc.), 1967. Lež. 326-58 Halle, East Germany.
67, பக். 101 - 106.
லிங்கர் ஆட்சிக்காலம், பாகம் 1, சிந்தனை, மலர் 1
- alifle/60)p. Q5/Ga. Isèr 68rff Buddhist Yearly
", October 1963 (வெளிவந்தது ஓகஸ்ட் 1965),
i. 123.
1.

Page 14
வRரிமா - கிரிபமுண
தென்கிழக்காசியாவுடன், இலங்கையின்
தென்கிழக்காசியாவுடன் இலங்கை கொண்டிருந்த தொடர்புகளை மூன்று பகு நிகளாகப் பிரிக்கலாம். அவையாவன அரசியல் தொடர்புகள், பண்பாட்டுத் தொடர்புகள், வர்த்தகத் தொடர்புகள் என்பன இலங்கைக்கும் தென்கிழக்கா கிய நாடுகள் சிலவற்றுக்குமிடையில் பண் பாட்டுத் தொடர்புகள் இருந்தமைபற்றி இலங்கையின் இலக்கிய ஆதாரங்களும் கல்வெட்டுக்களும் பெரும் அளவில் சான்று பகர்கின்றன. இத்தொடர்புகள் பற்றிப் பர்மிய நூல்களிலே அதிகப்படி யான சான்றுகள் கிடைத்துள்ளன. சீயம் காம்போஜம் (கம்போடியா) ஆகிய நாடு களின் நூல்களிலும் இத் தொடர்புகள் பற்றி ஒரளவு குறிப்புகள் கிடைக்கின் றன. இத்தென்கிழக்காசியச் சான்றுக ளுடன் ஈழத்தின் சான்றுகளையும் சேர்த்து இப்பண்பாட்டுத் தொடர்புகள்பற்றி ஆராயலாம். ஆனல், வர்த்தகத் தொடர்பு கன்பற்றியும் அரசியல் தொடர்புகள் பற்றியும் தென்கிழக்காசிய ஆதாரங்க விவிருந்து சான்றுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. ஈழத்து வரலாற்று நூல்களின் சான்றுகளும் சாசனங்களின் சான்றுகளும் இலகுவில் தீர்க்க முடியாத கில பிரச்சினைகளைக் கிளப்புகின்றன. இந் தியாவின் தென் எல்லைக்கு அண்மையிலே இலங்கை அமைந்திருப்பதினுல் இந்தியா வின் வரலாற்றின் போக்குடன் தவிர்க்க முடியாதவகையில் இலங்கை வரலாற் றின்போக்கும் இணைக்கப்பட்டது. ஈழத்து
2

சிறப்பாகப் பர்மாவுடன், தொடர்புகள்
மன்னர்கள் ஒன்றில் தங்கள் உள்நாட் டுப் பிரச்சினைகளிலே ஈடுபட்டிருத்தனர், அல்லது தென்னிந்திய அரசியலிலே அச் கறைகொண்டிருந்தனர். இலங்கையின் அரசியல் பாதுகாப்பிற்குத் தென்னிற்தி யாவில் ஒர் அரசு வலுச்சமநிலையை ஏற் படுத்திக்கொள்ளுவது syal Gaafu DT Goas யால், ஈழத்து மன்னர்கள் தென்னிந்திய அரசியலிலே அக்கறைகொண்டிருந்தனர்; எனினும், இலங்கை இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து புவியியல் ரீதியிலே துண்டிக்கப்பட்டு இருந்ததினல், இலங் கையின் நாகரிகம் தொடர்புடைய தொன்ருகப் பாதுகாக்கப்பட்டுவந்தது; பெளத்தமதம் இந்தியாவில் எழுந்த மத மாகவிகுந்தாலும், smrcov "Gunri Gao இந்து மதத்தினுல் படிப்படியாக அகற் றப்பட்டு முஸ்லிம் படையெடுப்புகளின் பின்பு அது அங்கு மறைந்துபோயிற்று. இலங்கையில் கி. மு. 3 ஆம் நூற்றண்டில் பரப்பப்பட்ட தேரவாத பெளத்தம் பல் வேறு ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து இலங்கையில் நிலைத்து நின்றது, இவ்வாறு தேரவாத பெளத்தம் இலங்கையில் நிலைத்தபடியினல் இலங்கைக்கும் தென் கிழக்காசியாவுக்குமிடையில் பல்வேறு காலப்பகுதிகளிலே நெருங்கிய தொடர்பு கள் ஏற்பட்டன. ஐரோப்பாவிற்கும் கிழக்காசியாவிற்குமிடையில் அமைந்தி குந்த கடல்மார்க்கத்தின் மத்தியிலே இலங்கை இருந்த தினல் அது இந்தியத் தொடர்புகளைக் குறைத்து மிகமுற்பட்ட

Page 15
காலத்திலேயே தென்கிழக்காசியாவுடன் தொடர்புகொள்ளத் தொடங்கியதென் பதில் ஐயமில்லை.
பர்மாவைப்பற்றி ஈழத்து வரலாற்று நூலாகிய மஹாவங்ஸத்தில் சில குறிப்பு கள் காணப்படுகின்றன. இவை கி. மு: 2-ஆம் நூற்ருண்டிலும் கி. பி. 5-ஆம் நூற் முண்டிலும் இலங்கைக்கும் பர்மாவுக்கு மிடையில் சில சமயத் தொடர்புகள் இருந்தனவென்று தெரிவிக்கின்றன. எனினும் கி. பி. 11 ஆம் நூற்ருண்டுக்கு முன்பு திட்டவட்டமான நெருங்கிய தொடர்புகள் இருநாடுகளுக்குமிடையே இருந்தனவெனக் கூறமுடியாது.
பர்மாவுக்கும் இலங்கைக்கும் இடை பில் ஏற்பட்ட பண்பாட்டுத் தொடர்பு களின் வரலாற்றில் அடுத்தகட்டம் கி. பி. 11 ஆம் நூற்ருண்டில் ஆரம்பமாகின்றது கி. பி. 5 ஆம் நூற்ருண்டுக்கும் 11 ஆம் நூற்றண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இருந்த தொடர்புகள் பற்றி இலங்கை ஆதாரங்களும் பர்மிய ஆதா ரங்களும் எதுவுமே குறிப்பிடவில்ல் ஆயினும், 11 ஆம் நூற்மூண்டில் இரு நாடு களுக்குமிடையிலிருந்த மிக நெருங்கிய அரசியல் தொடர்புகளும் பண்பாட்டுத் தொடர்புகளும் ஒரு நீண்டகால நட்புற வின் விளைவாக ஏற்பட்டவை என்பதில் ஐயமில்லை. இந்த இடைப்பட்ட சாலத் திலே இலங்கை வரலாற்றில் அரசியற் குழப்பங்களும், அந்நியராதிக்கமும் இடம் பெற்றிருந்தன. அரை நூற்றண்டுக் காலச் சோழராட்சியின் பின்பு கி. பி. 1070 இலேதான்முதலாவது விஜயபாஹ" இலங்கையை விடுதலையாக்கியிருந்தான் இவ்வாறு அரசியற் குழப்பங்கள் நடை பெற்ற காலத்திலேதான் இலங்கைக்கும் பர்மாவிற்குமிடையில் அரசியல் உறவு ஏற்பட்டதென்று முதல்முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழருக்கெதி ராகப் போராடியபோது முதலாவது

விஜயபாஹா ராமஞ்ளு (அருமணம்) இராச்சியத்தில் மன்னனுடைய உதவியை நாடிஇருந்தான் எனக் கூறப்பட்டுள்ளது. இதைப்பற்றிக் குறுப்பிடுகின்ற சூளவங் ஸத்தின் பாகம் தெளிவாக அமைய வில்லை. விஜயபாஹ" பல விலையுயர்ந்த திர வியங்களுடன் பலரை ராமஞ்ஞ மன்னனி டம் அனுப்பிவைத்தான். அதன் பின்பு பல் வேறு பொருட்களுடன், சிறப்பாகக் கற் பூரம், சந்தனக்கட்டை ஆகிய பொருட்க ளுடன், பல கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. அவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருட்களைத் தனது படைகளுக்குக் கொடுத்து விஜயபாஹ" திரும்பவும் அப் படைகளின் ஆதரவைப் பெற்றன்.1 இதுவே சூளவங்ஸத்தில் கொடுக்கப்பட் டுள்ள செய்தி. இதற்கு வரலாற்ருசிரி யர்கள் பல்வகைப்பட்ட விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். விஜயபாஹா பர்மிய மன்னனிடமிருந்து உதவிகேட்டபோது, அவன் விரும்பிய உதவியைப் பெற முடியவில்லை என்று நீலகண்ட சாஸ்திரி கருத்துத் தெரிவித்துள்ளார். *“Lifou மன்னன் ஒரு தூர தேசத்தில் நடந்து கொன்டிருந்த போர்களிலே ஈடுபட்டுக் கொள்ள விரும்பவில்லைப்போலும். விஜய பாஹ" அனுப்பிய தூதினுல் மேலதிக மாகப் படைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தூது ஒரு வர்த்தகத் Godsmrti Lurrés அல்லது நல்லுறவுத் தொடர்பாக முடிவடைந்தது.”** இதுவே நீலகண்ட சாஸ்திரியின் கருத்தாகும். வேறு சிலருடைய கருத்தின்படி, விஜய பாஹ" பர்மாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு பெற்றிருந்தான். சோழ ராட்சியின்போது விஜயபாஹ" இலங்கை யின் தென்பாகத்தில் ஒடுங்கியிருந்தான்; இத்தென்பகுதியை நீண்டகாலப் போரா ட்டத்தின் பின்பே அவனுல் பெற்றுக் கொள்ள முடித்தது. சோழர் அடிக்கடி தெற்குநோக்கிப் படையெடுத்த காரணத் தினுலும், வடபாகத்தில் அந்நியராதிக் as a ஏற்பட்டிருந்தமையால் மக்கள்
3.

Page 16
தெற்கு நோக்கிச் சென்று சனநெருக்க ւգ eճ» աս ஏற்படுத்தியிருக்கக்கூடுமாதலா லும், ரோஹனத்தின் மூலவளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும். ஆகவே விஜயபாஹா பர்மிய மன்னனிடமிருந்து பண உதவி கேட்டிருந்தான். அவன் ஏமாற்றமடைந்தான் என்று கொள்வ தற்கு எதுவித காரணமும் இல்லை; முழுஇலங்கையின் மன்னனுக விஜய பாஹ" பதவிபெற்றபின்பு இரு நாடுக ளுக்குமிடையிலே ஏற்பட்ட நெருங்கிய பண்பாட்டுத்தொடர்புகள் விஜயபாஹா முன்னர் பண உதவி பெற்றிருந்தான் என்பதைக்காட்டி நிற்கின்றன:
11-ஆம் நூற்றுண்டின் நடுப்பகுதி யில் பர்மிய இராச்சியமாகிய ராமஞ்ஞ அநோரத என்பவனல் கைப்பற்றப்பட் டது. பர்மாவின் வடபாகத்தில் தேர வாத பெளத்தம் அதே காலத்தில் பரப் பப்பட்டது." அநோரத மன்னனுடைய ஆட்சியின்கீழ் பெரும் பெளத்தமத மறு மலர்ச்சி பர்மாவில் ஏற்பட்டுக்கொண்டி ருக்கையில், இலங்கையில் அம்மதம் பெரும் கஷ்டங்களுக்குள்ளாகியிருந்தது. அத்துடன், பெளத்த சங்கமும் ஊழல்கள் நிறைந்த ஒரு நிறுவனமாகக்காணப்பட் டது. இதனல், சோழரைத் துரத்திய பின்பு முதலாவது விஜயபாஹ" எடுத் துக்கொண்ட முக்கியமான நடவடிக்கை களுள் ஒன்ருகப் பெளத்த சமயச் சீர் திருத்தம் இடம்பெற்றது. ஈழத்து வர லாற்று நூல்களின்படி, அக்காலத்தில் பெளத்த சங்கத்திலிருந்த பிக்குகளின் எண்ணிக்கை உபோசதம் போன்ற கில முக்கிய சமயக் கிரியைகளைச் செய்வதற் குக்கூடப் போதியதாக இருக்கவில்லை. அத்தகைய சூழ்நிலேயிலே விஜயபாஹ" மீண்டும் பர்மாவின் உதவியை நாடிப் பெளத்த தர்மத்தை நன்கு அறிந்திருந்த பிக்குகளிற் பலரை அனுப்பிவைக்குமாறு அநுருத்த (அநோரத) மன்னனைக் கேட் டுக்கொண்டான். முதலாவது விஜய
14

பாஹாவின் மரணம் ஏற்பட்டுச் சில ஆண்டுகளின் பின்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு எனக்கொள்ளக்கூடிய ஒரு தமிழ்க்கல்வெட்டிலே ராமஞ்ஞ தேசத் துப் பிக்குகள் முறைப்படியாகச் சங்கத் தைச் சீர்திருத்தி அமைத்தமை குறிப் பிடப்பட்டுள்ளது. சூளவங்ஸ்த்திலே குறிப்பிடப்பட்டுள்ள ராமஞ்ஞ தேசத்து மன்னனுகிய அநுருத்த என்பவன் அநோ ரத மன்னனுவான். இதற்குப் பர்மிய நூலாகிய "ஆடி மாளிகை வரலாறு" சான்று பகர்கிறது.? அநுருத்த என்ப வள் ராமஞ்ளு தேசத்து அல்லது தென் பர்மியப் பகுதியின் மன்னஞவன். சிங் கள மக்கள் வடபர்மாவைவிடத் தென் பரிமாவையே நன்கு அறிந்திருந்தனர். தென்பர்மாவிற்கும் இலங்கைக்கும் பொதுமதமாகத் தேரவாத பெளத்தம் இருந்தமை இதற்குக் காரணமாகும். அக் காலத்தில் இலங்கைக்கும் பர்மாவிற் கும் இடையேயிருந்த சமயத்தொடர்பு பற்றிப்பர்மிய ஆதாரங்களாகிய "ஆடி மாளிகை வரலாறும்" ஸ்ாஸ்னவங்ஸ் என்ற நூலும் குறிப்பிடுகின்றன.
அநோரத மன்னன் இலங்கையுடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றி மேலும் ஒரு மரபுக்கதை ஆடிமாளிகை வரலாற்றில் பேணப்பட்டுள்ளது. இலங் கையிலே பாதுகாக்கப்பட்டிருந்த புத்த ருடைய தந்ததாதுவைப் பலாத்கார மாகக் கைப்பற்றிக்கொள்வதற்கு இம் மன்னன் ஒருமுறை எண்ணங்கொண் டான் எனக் கூறப்பட்டுள்ளது. ஆளுனல், ஒரு தெய்வீகத் தலையீட்டின் விளைவால், அவன் மனம்மாறி, ஒரு சாத்வீகமான தூதுக்குழுவை இலங்கைக்கு அனுப்பித் தந்ததாதுவைப் பெற முயற்சித்தான் என்றும் இக்கதையிலே கூறப்பட்டுள் ளது கதையின் விபரங்கள் தெளிவாக இல்லை. இக்கதையின்படி இலங்கையின் மன்னனுக அப்போது ஆட்சிபுரிந்தவன் ஸிரிஸங்கபோதி எனவும் தாதுஸேன என

Page 17
வும் பெயர் பெற்றிருந்தான்.? ஸிரிஸங்க போதி என்பது முதலாவது விஜயபாஹ" தாங்கியிருந்த ஒரு விருதுப் பெயராகும்; ஆஞல் அம்மன்னன் தாதுலேன எனவும் அழைக்கப்பட்டான் எனக்கொள்ள ஆதார மெதுவும் இல்லை. அப்படியான பெயரைத் தாங்கிய ஒரேயொரு மன் னன் கி. பி. 5-ஆம் நூற்ருண்டில் வாழ்த் தான். இக் கதையின் குழம்பிய தன்மை யும் அதில் இடம்பெற்றுள்ள அற்புத அம்சங்களும் அதன் நம்பகமான தன்மை பற்றிச் சந்தேகங்களை எழுப்புகின்றன. (சிங்கள மன்னன் செய்த பிராரித்தனை யின் விளைவாக இரண்டு தந்ததாதுக்கள் வெளிப்பட்டனவென இக் கதை கூறு கிறது.) இத்தகைய கதைகளின் உண்மை பொய் எதுவாகவிருந்தாலும் முதலாவது விஜயபாஹ"வின் ஆட்சியில் இருநாடுகளுக் குமிடையில் நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பும் அரசியல் தொடர்பும் இருந் தன என்பதைக் காட்டுவதற்குப் போதிய சான்று இருக்கின்றது.
விஜயபாஹாவின் மரணத்திற்குப் பின்பு இலங்கையில் அரசியற் குழப்பம் நிலவியது. ஏறக்குறைய அரைநூற்ருண் டுக் காலமாகப் பல உள்நாட்டுப் போரி கள் நடைபெற்றன. அதன்பின்பே கி. பி. 1153-இல் முதலாவது பராக்கிரமபாஹ" வின் வலிமையான ஆட்சியின் கீழ் நாடு முழுவதும் ஒற்றுமைப்பட்டது. இந்த இடைக்காலப் பகுதியில் ஆட்சிபுரிந்த மன்னர்களும் இளவரசர்களும் தங்களு டைய சொந்த விவகாரங்களிலே பெரி தும் ஈடுபட்டு இருந்தபடியினல், வெளி யுலகுடன் பண்பாட்டுத் தொடர்புகளை அவர்கள் ஏற்படுத்தவில்லை. இக்காலப் பகுதியிலே பெளத்த சங்கத்தார் ஒழுங் காகப் பரிமாவுடன் தொடர்புகொண்டி ருந்தாலும், அத் தொடர்புகள் பற்றி வரலாற்று நூல்களிலே குறிப்புகள் இல்லை. பர்மிய நூல்களும் இக் காலதி தில் இலங்கையுடன் ஏற்பட்ட தொடர்பு

களைக் குறிப்பிடவில்லை. இலங்கையிலே அரசியல் துறையிலே குழப்பம் நிலவிய படியிஞல் இரு நாடுகளுக்குமிடையிலே நேரடித் தொடர்புகள் தற்காலிகமாகத் தடைப்பட்டிருக்கலாம்.பராக்கிரமபாஹ" வின் பதவியேற்றத்துடன் இலங்கையிலே பெருமளவு அமைதியும் செல்வப்பெருக் கும் ஏற்பட்டன பேராசையும் ஆரிவ மும் நிறைந்த ஒரு வெளிநாட்டுக் கொள்கையைப் பராக்கிரமபாஹன கடைப்பிடித்தான். அவன் தென்னிந்திய அரசியலிலே தலையிடுமுன்பு பர்மாவுடன் ஒரு போரை நடத்தியிருந்தான். அவனு டைய போராட்டங்களைப் பற்றிய விப ரங்கள் ஈழத்து வரலாற்று நூல்களிலும் அவனுடைய ஆட்சிக்காலத்துக் கல்வெட்டு ஒன்றிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலே பகைமை தோன்றுவதற்கான காரணங்கள் எவை என்பதும், போரின் விளைவுகள் யாவை என்பதும் பெரும் கருத்துவேற்றுமைக் குரிய விஷயங்கள்.
சூளவங்ஸ் ஆசிரியர் Lug në &prua பாஹ"வின் போரைப்பற்றிக் கூறுமுன் பர்மாவுடன் இருந்த முற்பட்ட் தொடர் புகளைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். இதன்படி, உண்மையான மதத்தைக் கடைப்பிடித்த மக்கள் லங்காவிலும் ராமஞ்ஞவிலும் குடியேறிய பின்பு இரு நாடுகளுக்குமிடையே எதுவித தகராறு களும் இருக்கவில் ைலங்காவின் மன்னரி களும் ராமஞ்ளுவின் மன்னர்களுக் பெளத்தர்கள்3 ஆகவே, ஆதிகாலத்தி லிருந்து இரு நாட்டு மன்னர்களும் பெரும் உறவு பூண்டு, ஒருவர்க்கொருவர் விலையுயர்ந்த பரிசில்களை அனுப்பிவைத் திருத்தனர் இதே நட்புக் கொள்கை யையே நெடுநாளாக முதலாம் பராக் கிரமபாஹ"வும் கடைப்பிடித்து வந் தான்; பின்னர், இலங்கையிலே ஒரு தூதுவஞகக் கடமையாற்றிவிட்டு ராமஞ்ஞ தேசத்திற்குத் திரும்பிக்,
5

Page 18
சென்ற ஒரு பொய்ப் பிரசாரகனுடைய வார்த்தைகளினல் இலங்கை மன்னனுக் கும் பரிமிய மன்னனுக்கும் இடையிலே தகராறுகள் தோன்றின." இவ்வாறு சூளவங்ஸ் ஆசிரியர் முன்னுரையாக எழுதியுள்ளதை நோக்குமிடத்து. நூலா கிரியர் இலங்கை மன்னன் தொடுத்த போருக்காக மன்னிப்புக்கோரும் மனப் பான்மையுடன் இதனை எழுதியுள்ளார் என்று தோன்றுகிறது; இந் நூலாசிரிய குடைய காலத்திலே இலங்கைக்கும் பர் மாவுக்கும் இடையிலே இருந்த நல்லு றவே இம் மனப்பான்மைக்குக் காரனம் என்பதில் ஐயமில்.ை
பர்மியத் தூதுவன் தன் மன்னனுக்கு என்ன கூறினன் என்பதைக் கற்பனை செய்வது கஷ்டமாகும். அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டுக் கோபங் கொண்ட ராமஞ்ஞ தேசத்து மன்னன் இலங்கையின் யானை வர்த்தகத்தைப் பாரதூரமாகப் பாதிக்கவைத்த கட்டளை களை உடனடியாக இட்டான் என்று அறிஇன்ருேம். மேலும், அம் மன்னன் தனது பிரசைகள் அன்னியருக்கு . u. urra asir கள் விற்பதைத் தடுத்தான் என்றும் அதுவரை நூறு அல்லது ஆயிரம் வெள்ளி நிகலப் பணத்துக்கு "விற்கப்பட்ட யானை கள் ஈராயிரம் அல்லது மூவாயிரம் நிகலப் பனத்துக்கு" விற்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான் என்று கூறப் பட்டுள்ளது.12 இத்தகைய நடவடிக்கை களின் அர்த்தம் தெளிவாகக் கூறப்பட வில்லை. யானை விற்பனை தடைப்படுத் தப்பட்டால், யானைகளின் விலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டி ருக்காது. இதனைக் கைகர் ஒரு பொருத் தமான வகையிலே விளக்கிக்காட்டியுள் னார். அதாவது தடைப்படுத்தப்பட்ட வர்த்தகம் அதுவரை நடைபெற்ற தடை யில்லா வர்த்தகம் என்றும், அதன் பின் னர் யானை வர்த்தகம் மன்னனுடைய தனியுரிமையாக்கப்பட்டது என்றும்
6

அவர் கூறியுள்ளார். இவ்வாறு தனி யுரிமை வர்த்தகமாகச் செய்த பின்னரே யானைகளின் விலை பெரிதும் கூட்டப்பட் டது என்பது கைகர் கருத்தாகும் 13 இரு மன்னர்களுக்கும் இடையிலே தோன்றிய தகராற்றுக்கு இது மட்டும் காரணமாக இருக்கவில்லை: பராக்கிரமபாஹாவின் தூதர்களுக்கு வழக்கமாகக் கொடுக்கும் பரிசில்களைப் பரிமிய மன்னன் கொடுக் காது விட்டான். தனது நாட்டுக்குப் பரிசில்களைக் கொண்டுவந்த ஒவ்வொரு கப்பலுக்கும் ஒவ்வொரு யானையைப் பரி சாகக் கொடுக்கும் பழைய வழக்கத்தை
யும் அவன் கைவிட்டான். மேலும், தனக்குக் கடிதம் கொண்டுவந்த சில சிங் கள மக்களைக் கைப்பற்றினன். அவர்க
ளுடைய செல்வமும் அபகரிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மலயதேசத்திலே ஒரு கோட்டையிலே அடைக்கப்பட்டனர் மலய தேசம் என்பது பர்மாவிலே ஒரு மலைப்பிரதேசமாக இருக்கவேண்டும் இவர்கள் காம்போஜத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தூதுவர்கள் என எண்ணியபடியாலே பர்மிய மன்னன் இவர்களை அவ்வாறு துன்புறுத்தினன் எனச் சாட்டுக்கூறியதாகவும் சூளவங்ஸ் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையி லிருந்து சென்ற வேறு தூதர்களுக்கும் அத்தகைய துன்புறுத்தல் ஏற்படுத்தப் பட்டது என்றும் இவர்களுடைய யானை கள், கப்பல்கள், செல்வம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாக மேலும் குறிப் பிடப்பட்டுள்ளது. பர்மிய மன்னன் பராக்கிரமபாஹ"வைச் சந்திப்பதற்கு அனுப்பிவைத்த தூதுவனகிய தபஸ்ளி என்பவனைப் பராக்கிரமபாஹ" நன்கு உபசரித்திருந்ததை எல்லாம் மறந்து பர்மிய மன்னன் இத்தகைய பகைமை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண் டான் என்று சூளவங்ஸ் ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார். ராமஞ்ஞ தேசத்து மன் ணன் ஈழத்துத் தூதுவர்களுடைய கால்க ளிலே உலக்கைகளைக்கட்டியும் சிறைச்

Page 19
சாலைகளிலே நீர் தெளிப்பதற்கு அவர்களை ஏவியும் அவர்களை மேலும் அவமானப் படுத்தினன், 14
சிங்கள மக்களுடைய குறைகள் அத் துடன் நிற்கவில்லை. பர்மிய மன்னன் தான் எழுதிய பிரகடனம் ஒன்றுக்குச் சம்மதம் தெரிவிக்கும்படியும் ஈழத்துத் தூதுவர் களைக் கட்டாயப்படுத்தியிருந்தான். சிங்க ளவர்களுடைய கப்பல்களைத் தொடர்ந்து பரிமாவுக்கு அனுப்பக்கூடாதென்றும் சிங்களத் தூதுவர் கொல்லப்பட்டால் பர்மிய அதிகாரிகள் மீது குற்றஞ் சுமத் தப்படக்கூடாது என்றும் இப் பிரகடனத் திலே கூறப்பட்டிகுந்தது. இப்பிரகடனத் துக்குச் சம்மதம் தெரிவிக்காவிட்டால் சிங்களத் தூதுவரை ஒரு வரையறுக்கப் படாத காலத்துக்கு மறித்துவைக்க நேரி டும் என்று பயமுறுத்தியதும், அவர்கள் அதற்குச் சம்மதித்தனர். அதன்பின்னர், வாகிஸ்ஸர ஆசாரியர், தம்மகித்தி பண்டி தர் ஆகிய அத்தூதர்கள் ஒரு பழுதடைந்த கப்பலிலே ஏற்றப்பட்டு அனுப்பப்பட்ட னர். பர்மிய மன்னன் தான் கொடுத்த வாக்கின்படி நடந்து கொள்ளாமையும் போருக்கு ஒரு காரணம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து தான் பெற்றுக்கொண்ட பொருள்களுக் காகப் பதினன்கு யானைகளையும் வெள்ளி யையும் கொடுப்பதாக வாக்குக் கொடுத் திருந்தும், அவன் அவ்வாறு செய்துகொள் ளத் தவறினன். இறுதியாக, காம்போ ஜத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிங்கள இளவரசியை அவன் கைப்பற்றிக்கொண் டான். இச் செயலைப்பற்றிக் கேள்வியுற்ற தும் பராக்கிரமபாஹ"வால் மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது போயி ற்று. இவ்வாறு நடந்தவற்றை எல்லாம் கேள்வியுற்றதும் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்காகப் பராக்கிரமபாஹ" போர் தொடுக்கத் தீர்மானித்தான்.19

ஈழத்து வரலாற்றுநூல் நடைபெற்ற
வைபங்களைப்பற்றிச் சார்புத்தன்மை யுடைய தகவல்களைத் தந்துள்ளமை இயல்பானதாகும். சிங்கள மன்னன்
நடத்திய படையெடுப்பைப்பற்றிப் பரி மிய ஆதாரம் எதுவும் தகவல் கொடுக் கத் தவறியுள்ளமை துரதிர்ஷ்டமே. ஆகவே, பரிமிய மன்னனுடைய குறைக ளைப்பற்றி அறியமுடியாதுள்ளது. இவ் வாறு பிற சான்றுகள் கிடைக்காமை யாலே சூளவங்ஸ்த்தின் கூற்றுகள் நம்பக மானவையா என்பதை ஆராயமுடியா துள்ளது. கொடுக்கப்பட்டுள்ள காரணங் களின் தன்மையை நோக்கினுல், அவை எல்லாம் சூளவங்ஸ் ஆசிரியர் கற்பனை செய்து எழுதிய காரணங்கள் என்று தோன்றவில்லை. எனினும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதிலும் சில கஷ்டங்கள் உள சூளவங்ஸத்திலே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவு வர்த்தகம் சம்பந்தமான காரணங்களைக் கொண்டது. மற்றது அரசியல் சம்பந்த LDir6TS. மன்னன் வர்த்தகத்தின் பொருட்டு அனுப்பிவைத்த அதிகாரிக ளுக்கும் அவனுல் அனுப்பப்பட்ட அரசி யல் தூதர்களுக்குமிடையிலே வேறு பாட்டை ஏற்படுத்த ஆசிரியர் தவறியுள் ளார் எனத் தோன்றுகிறது. இருவகைப் பட்ட அதிகாரிகளுக்கும் "தூத" என்ற பொதுச் சொல் பயன்படுத்தப்பட்டுள் ளது. எத்தனை தடவை இந்த அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டனர் என்றும் எத்தனை தடவை அவர்களுடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டன என்றும் கண்டுகொள்
வது கஷ்டமாகும். ஒருமுறை நடைபெற்ற ஒரு சம்பவத்தைப்பற்றி பலர் வாயிலா கக் கூறப்பட்டுவந்த கதைகளே எல்லாம் வேறுபாடின்றி ஒருங்கே சூளவங்ஸ் ஆசி ரியர் கொடுத்துள்ளார் என்று கொள்ள வும் இடமுண்டு.
7

Page 20
இலங்கைக்குத் தான் அனுப்பியிருந்த தூதன் பரிமா திரும்பியதும் பர்மிய மன் னனுக்குக் கூறியவற்றைக் கேள்வியுற்று. அம் மன்னன் சீற்றமடைந்து, வர்த்தகத் தடைகளை விதித்தான் என்பதை நோக்கு மிடத்து இரு நாடுகளுக்கும் இடையிலே வர்த்தகத் தொடர்புகள் சம்பந்தமாகக் கருத்துவேற்றுமை எழுந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பர்மிய மன்னன் யானை வர்த்தகத்தைத் தனது தனியுரிமை வரித்தகமாக்கியிருந்தும், சிங்கள வர்த்த கர்கள் கள்ளத்தனமாக யானை வர்த்த கத்தை நடத்த முயற்சித்தனரி என்று தோன்றுகிறது. இதனைப் பர்மிய அதிகாரி களுடைய நடவடிக்கையிலிருந்து உணர லாம். அதாவது, பர்மியத் துறைகளுக்குச் சிங்களவருடைய சப்பல் எதுவும் செல் லாது என எழுத்துமூலம் பர்மிய அதி காரிகள் சிங்களத் தூதர்களிடமிருந்து பெற்ற வாக்கில் இருந்து இது புலப்படு கின்றது. சிங்கள வர்த்தகர்கள் தொடர் ற்து கள்ள வர்த்தகத்தில் ஈடுபட்டமை யினலேயே அவர்களுடைய கப்பல்களும் யானைகளும் பின்னர் கைப்பற்றப்பட்டி ருக்கவேண்டும்.
போருக்கான அரசியல் காரணங்கள் காம்போஜத்துடனும் தொடர்புடை யவை. இலங்கையிலிருந்து சென்ற ஒரு தூதுக்குழுவைச் சேர்ந்தவர்களைக் காம் போஜத்துக்குச் செல்பவர்கள் என்று ஐயுற்றுத் துன்புறுத்தியமையும், காம் போஜத்துக்குச் சென்ற சிங்கள இளவரசி யைக் கைப்பற்றியமையும் காம்போஜத் துக்கும் பரிமாவுக்கும் இடையில் இருந்த பகைமையை விளக்குகின்றன. காம்போ ஜமும் பர்மாவும் பகைமை பூண்டிருந்த நேரத்திலே இலங்கைக்கும் காம்போஜத் துக்கும் இடையிலே நல்லுறவு இருப்ப தைப் பர்மிய மன்னன் விரும்பியிருக்க மாட்டான். ஈழத்துத் தூதர்கள் காம் போஜத்துக்குச் செல்வதற்காகப் பர்மா வுக்கூடாகச் சென்ற மார்க்கத்தையே
8

பயன்படுத்தினர் எனத்தோன்றுகிறது:
இதனல், இலங்கை காம்போஜத்துடன் கொண்டிருந்த தொடர்பை பர்மிய மன் என் இலகுவிலே தடை பண்ணக்கூடிய நிலையில் இருந்தான். ராமஞ்ளு தேசத் துக்கு எதிராக வேண்டுமென்றே இலங்கை காம்போஜத்துடன் உறவுபூண்டிருந்தது என்றுகொள்ளச் சான்று போதாது. எனி னும் காம்போஜத்துடன் பராக்கிரம பாஹ" கொண்டிருந்த தொடர்பினுல் பர்மிய மன்னன் ஒரளவு வெறுப்புக் கொண்டிருந்தான் எனத் தோன்றுகிறது. இக் காலப்பகுதியிலே பரிமாவுக்கும் காம்போஜத்துக்கும் இடையிலே இருந்த அரசியல் தொடர்புகளைப்பற்றி அதிகம் அறியமுடியாதுள்ளது. காம்போஜத்தின் மன்னருகிய இரண்டாம் ஸஅரியவர்மன் (1113-1150) என்பவன் ஒரு வலிமை வாய்ந்த மன்னனுக விளங்கிஞன் தனது இராச்சியத்துக்குக் கிழக்கிலும் மேற்கி லும் இருந்த நாடுகளிலே அவன் படை யெடுப்புக்களை நடத்தினுன் என நாம் அறிகின்ருேம் 18 காம்போஜத்தின் வலி மை வளர்வதைக்கண்ட அயல் அரசுகளா கிய பர்மா போன்ற அரசுகள் பொருமை கொண்டிருந்திருக்கலாம். இதஞல் பர்மாவுக்கும் காம்போஜத்துக்கும் இடை யிலே ஓரளவு பகைமை தோன்றியிருக்க லாம். காம்போதுதாட்டு ஆவணங்களிலி ருந்து இலங்கையுடன் காம்போஜம் கொண்டிருந்த தொடர்புபற்றி எதுவித தகவலும் கிடைக்கவில்லே.
சூளவங்ஸ்நூல் கூறுபவை அனைத்தும் அப்படியே உண்மையாக இருக்காவிட் டாலும், அவற்றின் அடிப்படையிலே ஒரு முடிவுக்கு வர இடமுண்டு. அதா வது, இலங்கைக்கும் பர்மாவுக்கும் இடை யிலே இருந்துவந்த நல்லுறவு சில சம்ப வங்களினுலே பாதிக்கப்பட்டது என்று கொள்ளப்போதிய இடமுண்டு அரிமத் தன இராச்சியத்தின் மன்னனை ஒன்றில் கைப்பற்றவேண்டும் அல்லது கொல்ல

Page 21
வேண்டும் என்று தன் அம்ைச்சர்களுக் குப் பராக்கிரமபாஹ" பணித்தான் என்று சூளவங்ஸ கூறுகின்றது. இப்பணி யை முதல் அமைச்சனே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருக்காதபடியால் (இப் பணி அத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படவில்லை), "கண காமச்ச’ (கனக்கு அமைச்சன்) அல்லது பண்டாரத்து அதிகாரி தானே அப்பணி யை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தான். தன்னுல் மன்னனுக்கு வெற்றிபெற்றுக்கொடுக்க முடியும் என வும் அவன் உறுதி கூறிஞன். அதைக் கேள்வியுற்ற மன்னன் மகிழ்ச்சியடைந்து, தனது சேனைத் தவைரிகளை அந்த அமைச் சனுடைய அதிகாரத்திற்கு உட்படுத்தி ஞன். அதன் பின்பு, பர்மாவை விரை வாகத் தாக்குவதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டன. விரைவிலே கரையோ ரப்பகுதி நூற்றுக்கணக்கான கப்பல்கள் செய்யப்படுகின்ற ஒரு பெருந் தொழிற் சாலையாக மாறியது. ஐந்து மாதங்களுள் படையெடுப்புக்குத் தேவைப்பட்ட கப் பல்கள், பொருள்கள் ஆகியவை தயார் பண்ணப்பட்டு, படைவீரர்களும் திரட் டப்பட்டிருந்தனர். பல்லவ வங்கத்துறை யிலிருந்து17 ஒரே நாளிலே புறப்பட்ட பல நூற்றுக்கணக்கான கப்பல்களுள், சில பொல்லாத புயல்களினலே பாதிக் கப்பட்டு அழிந்தன. வேறு சில பிற நாடுகளைச் சென்றடைந்தன. ஒரு கப்பல் காக்கதீபத்தை 18 அடைந்தது. அதில் சென்ற சிங்களப் படையினர் அத்தீவின் மக்களுடன் போராடிச் சிலரைக் கைப் பற்றி இலங்கைக்குக்கொண்டுவந்தனர்.19
ஐந்து கப்பல்கள் ஒருவாறு ராமஞ்ஞ தேசத்திலே குஸ9மியா?0 என்னும் துறை யை அடைந்தன. அக் கப்பல்களிலே சென்ற சிங்களப்படையினருக்கு நகரகிரி சித்தி என்பவன் தலைமைவகித்தான். இப் இப்படையினரி தாம் இறங்கிய இடத்தி லேயே போராட்டத்தை ஆரம்பித்துப்

பல்லாயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்றனர் எனக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு பெரு மரங்கள் வீழ்த்தப்பட்டு, ஊர்கள் எரியூட்டப்பட்டு இராச்சியத்தின் ஒரு பாகம் அழிக்கப்பட்டது என்பதைச் சூளவங்ஸ் ஆசிரியர் விரிவாக வர்ணித் துள்ளார். இது நடைபெற்றுக்கொண்டி ருக்கையிலே, பண்டாரத்து அதிகாரியின் தலைமையிலே சென்ற படையினருடைய கப்பல் பப்பாளத் துறையை21 அடைந் தது. பண்டாரத்து அதிகாரியும் வீரப் போர் புரிந்து, எதிரிகளை அழித்து, பல குடிகளை உயிருடன் கைப்பற்றி, நாட் டிலே பெரும் குழப்பத்தை விளைவித் தான். அதன் பின்பு சிங்களப் படைகள் உக்கம என்னும் நகருக்குள்ளே புகுந்து ராமஞ்ஞ மன்னனைக் கொன்றன. இவ் வாருக அப்படைகள் ராமஞ்ஞ இராச்சி யத்தைத் தங்கள் அதிகாரத்துக்கு உட் படுத்தின. இலங்கையின் மன்னனுடைய மேலாதிக்கத்தைப் பிரகடனப்படுத்திக் கொண்டு சிங்களத் தளபதிகள் ஒரு வெள்ளை யானை மீது நகரைச் சுற்றித் திரிந்தனர். போராட்டத்தை முற்றுவிப் பதற்காக ராமஞ்ஞ தேசத்து மக்கள் சிங்களவருக்குச் சில சலுகைகளை வழங் கத் தீர்மானித்தனர். ஒவ்வோர் ஆண் டும் ஈழத்து மன்னன் பெற விரும்பும் யானைகளைக் கொடுக்கச் சம்மதம் தெரி விப்பதற்குப் பர்மியத் தூதர்கள் உட னடியாக அனுப்பிவைக்கப்பட்டனர்: இவரிகள் இலங்கையின் பெளத்த சங்கத் துக்கு ஒலை கொண்டு சென்றனர். மன்ன னுக்கு జ్ఞాడి அனுப்பப்படவில்.ை மூன்று நிக்காயத்துப் பெளத்த பிக்குகளும் பரி மியத் தூதர்கள் சார்பிலே மன்னனுடன் உரையாடி, ஒரு நல்லுறவு உடன் படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரு கப் பர்மியப் போரி முடிவுற்றது.22
சூளவங்ஸ்த்திலே கூறப்பட்டுள்ள இக்கதையை மீண்டும் கவனமாக ஆராய் ந்து பார்த்தல் அவசியமாகும். படிை.
19

Page 22
யெடுப்புக்காகப் பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும், ஆறு கப்பல்கள் மட்டுமே ராமஞ்ளு தேசத்தை அடைந் தன என்றும். அவைகூடப் பிரிந்து சென் றதஞல் ஒரு கப்பல் பப்பாளத் துறையை அடைய, ஏனேயவை குஸ"மியாத் துறைக் குச் சென்றன என்றும் மிகவும் உண்மை யான முறையிலே சூளவங்ஸ் குறிப்பிடு கின்றது; ஒவ்வொரு கப்பலிலும் சென்ற படையினருடைய தொகை பெரிதாக இருந்திருக்க முடியாது. ஆறு கப்பல் களிலே சென்ற படையினர் ஒரு பெரும் போரை நடத்தினரி என்று கொள்வதும் கஷ்டம் சூளவங்ஸ்த்திலே வர்ணிக்கப் பட்டுள்ள போர் ஒரு வெற்றிகரமான திடீர்த் தாக்குதல் மட்டுமே என்று தோன்றுகிறது. தென்பர்மாவின் சில துறைகளிலே இத் தாக்குதல் நடத்தப் பட்டிருக்க முடியும். யானை வர்த்தகத் நிலே சில சலுகைகளைப் பெறுவதே இதன் நோக்கமாகலாம். படையெடுப்புக் குப் பொறுப்பாக நாட்டின் தலைசிறந்த தளபதிகள் நியமிக்கப்படாது, பண்டா ரத்து அதிகாரி நியமிக்கப்பட்டதை நோக்கிஞல், பராக்கிரமபாஹ"வே இப் போருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத் திருக்கவில்லை என்று தோன்றுகிறது. ராமஞ்ஞ அல்லது தென் பர்மாவிலே தான் போர் நடைபெற்றது. குஸ்"மியா, பப்பரள துறை ஆகியவற்றைத் தாக்கிய துடன், உக்கம என்ற ஒரு நகரையும் கிங்களப் படையினர் தாக்கி, அங்கு ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த மன்ன னையும் கொன்றதாகக் கூறப்பட்டுள்ளது. பர்மிய வரலாறு சம்பந்தமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள காலவரன் முறைப் படி, இப் படையெடுப்பு நடைபெற்ற காலத்திலே பர்மாவை ஆண்டவன் அல வுங்ஸித்து (1118-1165 அல்லது 1167) என்பவனவான்.23 அவன் பகான் என் னும் தலைநகரிலிருந்து வடபர்மாவையும் தென்பரிமாவையும் ஆட்சிபுரிந்தான். உக் கம என்பது ஒரு மாகாணச் சிற்றரச
20

னுடைய ஆளுகைக்கு உட்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நிலைய மாக இருந்திருக்கலாம். இந்த இடத்தை அடையாளங்கண்டுகொள்வது மிகவும் கஷ்டம். பிரத்திபெற்ற பர்மியத் துறை யாகிய மர்தபான் என்பது முற்காலத் திலே முஹ்த்ம அல்லது முத்தம என்ற பெயரைப் பெற்றிருந்தது.24 சூளவங்ஸ்த் தில் உக்கம என்று கொடுக்கப்பட்டுள்ள பெயர் முத்தம என்பதன் திரிபாகலாம். இது வெறும் ஊகமேயாகும் இதனை ஏற் றுக்கொண்டால் பராக்கிரமபாஹாவின் tu oleseir நடாத்திய தாக்குதல்கள் தென்பர்மாவின் முக்கிய துறைகள் மூன் றிலே நடத்தப்பட்டன என்று கொள்ள லாம். சூளவங்ஸ்த்தில் அரிமத்தன (பகான்) என்ற நகரம் ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது அரிமத்தன நக ரத்தின் மன்னனை கைப்பற்றவேண்டும் அல்லது கொல்லவேண்டும் என்று பராக் கிரமபாஹ" தனது அமைச்சர்களுக்கு அறிவித்ததைக் கூறுமிடத்து இக்குறிப்பு வருகின்றது. ஆனல் போரின்போது கொல்லப்பட்ட மன்னன் ராமஞ்ஞ தேசத்து மன்னனென்று குறிப்பிடப்பட் டுள்ளான். இக்காலப்பகுதியிலே வடபர் மாவும் தென் பர்மாவும் ஒரு மன்னனு டைய ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன; சிங்கள நூலாசிரியர்கள் முழுப்பர்மாவை யும் ராமஞ்ஞ தேசம் என்றே கருதியிருக் கலாம். எனினும் சூளவங்ஸத்தில் குறிப் பிடப்பட்டுள்ள ராமஞ்ளு தேசத்து மன் னன் அரிமத்தன புரத்தில் வசிக்காது உக்க மத்திலே வகித்துவந்தான் என்று தோன்றுகின்றது. அப்படியெனின் சிங்க ளப்படையினர் கொன்ற மன்னன் உக்க மத்தின் சிற்றரசனக இருந்திருக்க முடி யும். இதனையே மிகைபட வரினித்து அரிமத்தனபுரத்து மன்னனைக் dinasti u b றும்படி அல்லது கொல்லும்படி பராக் கிரமபாஹ" கட்டளையிட்டான் என்று சூளவங்ஸ் நூலாசிரியர் கூறியிருக்கவேண் டும். போரின் இறுதியிலே ராமஞ்ஞ

Page 23
தேசத்து மக்கள் சிலரும் ஈழத்துப் பிக்கு களும் ஏற்படுத்திய சமாதான உடன் படிக்கையும் அந்த உடன்படிக்கையிலே இடம்பெற்ற அம்சங்களும் ஒரு விஷயத் தைத் தெளிவாகக் காட்டுகின்றன. அதா வது, பரிமிய அதிகாரிகளிடமிருந்து சில வர்த்தகச் சலுகைகளைப் பெறுவதற்கா கத் தென்பர்மியத் துறைகளிலே நடத் தப்பட்ட தாக்குதலே பர்மியப்போர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது என்பதா கும். முன்னர் குறிப்பிட்ட சில தகவல் களை நோக்குமிடத்து இருநாடுகளுக்கு மிடையிலே ஒரளவு அரசியல் நெருக்கடி தோன்றியிருந்தது என்பது புலப்பட்டா லும் அத்தகைய அரசியல் காரணிகள் போருக்கு முக்கிய காரணமாக இருந்த னவோ என்பதை நிச்சயிப்பது கஷ்ட LD nr G h
முதலாவது பராக்கிரமபாஹாவின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த ஒரு கல் வெட்டு இச் சம்பவத்தைப்பற்றி மேலும் தகவல் தருகின்றது. அரமண (ராமஞ்ஞ) தேசத்துக்கு எதிராக வெற்றிகரமாகப் படையெடுப்பை நடத்தியதற்காக கித் நுவரகல (கித்தி நகரகிரி) என்பவனுக்கு கொடுக்கப்பட்ட நில மானியத்தை இக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இது பொறிக்கப்பட்ட காலம் பராக்கிரம பாஹ" வின் பன்னிரண்டாம் ஆட்சி யாண்டு என்று கொடுக்கப்பட்டுள்ளது.19 இதிலிருந்து பர்மியப் போர் நடைபெற்ற காலத்தை ஒரளவு நிச்சயத்துடன் கணித் துக்கொள்ளலாம். கித்துவரகல் ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்ட நிலமானி யம் போர் முடிந்த பின்பு காலதாமத மின்றி வழங்கப்பட்டிருக்கவேண்டும் இது பராக்கிரமபாஹ"வின் பதினுேரா வது அல்லது பன்னிரண்டாவது ஆட்சி Lumt Giew g. 6ão நடைபெற்ற போரென்று கூறலாம். அப்படியெனில் கி.பி. 1165இல் போர் முடிவுற்றிருந்தது. சில வரலாற் முசிரியர்களின் கருத்துப்படி இந்த ஆண்

டிலேதான் அலவுங்ஸித்து இறந்தவன்;19 அவனுடைய மரணத்திற்கு அவனது புதல்வர்கள் நடத்திய சூழ்ச்சி காரண மாக இருந்தது. இம் மன்னனுடைய ஆட்சியின்போது பெரும் உள்நாட்டுப் புரட்கிகள் பல நடைபெற்றன என்று அறிகின்ருேம் இவற்றுள் ஒன்று பஸ்ஸை யின் என்னுமிடத்தில் நடைபெற்றது:18 சிங்களப் படையினர் தாக்கிய இடங்க ளுள் இதுவும் ஒன்ரு கும். அலவுங்ஸித்து 1165 லே இறந்தான் என்பதை ஏற்றுக் கொண்டால் சூளவங்ஸ்த்திலே அவனது மரனம் பற்றிக்கொடுக்கப்படடுள்ள கதைக்கு ஒரு விளக்கம் கொடுக்க முடி யும். அதாவது பரிமிய மன்னனுடைய . மக்களுள் ஒருவன் செய்த செயலை கிங் களப் படையினரி செய்த செயலாக ஆசிரியரி திரித்துள்ளார் என்று கூறலாம் இது சம்பந்தமாக நிச்சயத்துடன் எது வும் கூறமுடியாது. ஏனெனில் அலவுல் ஸித்துவின் மரணம் ஏற்பட்ட காலத் தைப்பற்றிக் கருத்தொற்றுமை இல்லை. இக்காலப்பகுதியிலே இலங்கையிலோ பரி மாவிலோ நடைபெற்ற சம்பவங்களுக் குச் சரியான திகதிகளைக் கணித்துக் கூறு வது கஷ்டமாகும். இங்கு நாம் தெரி வித்த கருத்துக்கு ஒரு முக்கியமான கருத் தும் தெரிவிக்கலாம். அதாவது சிங்கள வர் பர்மிய மன்னனை தலைநகரில் அல் லாது உக்கமத்திலே கொன்றிருந்தனர். ஆகவே அவர்களாலே கொல்லப்பட்ட வன் உக்கமத்தின் சிற்றரசன் என்று கொள்வதற்கும் இடமுண்டு. உக்கம என்ற இடமே மர்தபான் எனவும் வழங் கப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால் சூளவங்ஸத்திலே குறிப்பி டப்பட்டுள்ளவன் ராமஞ்ஞத்தின் மாகா னத் தேசாதிபதி என்றுகொள்ள முடி யும். ஏனெனில் தென்பர்மாவின் தை நகராக மர்தபான் என்ற இடம் விளங் கியதாகப் பிற்பட்ட காலத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது பர்மிய வரல்ாற்று நூல்களின்படி மர்தபானில் இருந்த
2.

Page 24
ஆட்சியாளன் பகானில் இருந்த மன்ன ஞகிய நரதிகபதே (1254-1283) என்பவ னுக்கு எதிராகக் கலக்ம் விளைவித்தான்.21 மர்தபான் தென் பர்மாவின் தலைநகராக இச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு நூற்றண்டுக்கு முன்னரும் விளங்கியிருக்க முடியும். அப்பொழுது அங்கு ஆட்சி புரிந்தவனே ஈழத்துப் படையினராலே கொல்லப்பட்டிருக்கலாம். உக்கம என்ற இடமே மர்தபான் என்பதிலே இக்கருத் துத் தங்கியிருக்கின்றது. ஆனல் நிச்சய மாக இருபெயர்களும் ஓரிடத்தையே குறிப்பிடுகின்றனவென்று கூறமுடியாது;
பர்மிய மன்னனைச் சிங்களவரே கொன்றனர் என்று நிரூபிக்கச் சிலர் முயற்சித்துள்ளனர். மவுங்தான் துன் என்பவர் இக் கருத்தை ஏற்று, சிங்கள பர்மியப் போர் அலவுங்ஸித்துவின் பின் பதவி பெற்ற நரதுவின் காலத்திலே (கி. பி. 1165 (?) - 174) நடைபெற் றது என்று கூறியுள்ளார். பர்மிய வர லாற்று நூல்களின்படி, நரது என்பவன் பதைக்கார என்னுமிடத்திலிருந்து வந்த "கலர்களாலே கொல்லப்பட்டவன்.? இவர்கள் இலங்கையிலிருந்து சென்றவர் களாக இருக்கலாம் என்று தான் துன் கருதுகிருர்,° இதனை ஏற்றுக்கொள்ள (pig-irgil முதலில், போரின் காலம் சம்பந்தமான பிரச்சினை இருக்கின்றது அதாவது பராக்கிரமபாஹ"சவின் காலச் சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள திகதிகளின் படி, பர்மியப்போர் கி. 9. 1164ல் முடிவடைந்தது. இரண்டாவதாக, பரிமியருக்கு நன்கு தெரிந்த இலங் கையை வேருேர் இடமாகப் Liti léu நூல்களிலே மயக்கமுற்றுக் கூறியிருப்பர் என்று கொள்வதற்கு இடமில்லை
பராக்கிரமபாஹ"வின் கல்வெட்டு (தெவநகல) பர்மாவிற்கு அனுப்பப்பட்ட படை எப்போ அனுப்பப்பட்டதென் பதை அறிவதற்கு உதவுவதோடு நடை
22

பெற்ற போரைப் பற்றியும் போருக் கான காரணத்தையும் போரின் விளை வையும் ஓரளவுக்கு அறிந்துகொள்ள உதவுகிறது. துரதிஷ்டவசமாக இக் கல் வெட்டின் ஒரு பாகம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது எனினும் சூளவங்ஸ் நூலைப்போலல்லாது இது ஒரு சமகால ஆதாரமாக இருப்பதனலே இதனை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமாகக் கொள்ள முடியும். இக் கல்வெட்டின் படி, புவனதித்த என்பவனின் காலத் திலே சிங்கள - பர்மியப்போர் தடை பெற்றது. பரிமாவில் ஆட்சிபுரிந்த பல மன்னர்கள் புவணுதித்த என்ற விருதைப் பெற்றிருந்தனர். அவர்களுள் ஒருவனே அலங்ஸித்து.31 ஆகவே இவ் விருதைக் கொண்டு எம்மை எதிர்நோக்கும் பிரச்சி னையைத் தீர்க்கமுடியாது. இக்கல்வெட் டிலே மன்னனுடைய பெயர். நடை பெற்ற சம்பவத்தின் காலத்தைக் குறிப் பதற்குமட்டுமே பயன்படுத்தப்பட்டுள் ளது. கல்வெட்டிலே கூறப்பட்டுள்ள விசயத்திற்கும் மன்னனுக்குமிடையே எதுவித தொடர்புமிருந்ததாகக் குறிப் பிடப்படவில்லை, போருக்கான és Ty ணத்தைக் குறிப்பிடுமிடத்து இலங்கை யுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்தமையே காரணம் எனக் கொடுக் கப்பட்டுள்ளது. ஆனல் இந்த ஒப்பந்தத் * தின் தன்மையைப் பற்றியோ யார் ஒப் பந்தம் செய்ய மறுத்தனர் என்பது பற் றியோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. மேலும், கித் நுவர கல் என்பவனின் தைைமயிலே ஆயிரம் கப்பல்கள் அனுப் பப்பட்டனவென்றும் குசுமியா என்ற இடம் தாக்கப்பட்டதென்றும் இக்கல் வெட்டிலே கூறப்பட்டுள்ளது இவ்வா ருக குளவங்ஸ் த்திலே கூறப்பட்ட செய்தி அதாவது நகரகிரிகித்தி என்பவன் குசு Lóu unr என்னுமிடத்தைத் தாக்கிஞன் என்பது சரியென உறுதிப்படுத்தப்படு கின்றது. இதற்குப் பின்வருகின்ற பாகத் திலேயுள்ள சொற்கள் தெளிவாக இல்லை,

Page 25
ஆனல் அச் சொற்களிடையே ஐந்து மாதங்கள் என்ற இரு சொற்கள் தெளி வாகத் தெரிகின்றன. இதைக்கொண்டு போராட்டம் ஐந்து மாதங்களுக்கு நீடித் தது எனக்கொள்ள இடமுண்டு. இதற் கடுத்ததாக வரும் வரியிலே அர மனத்து மக்கள் ஒர் ஒப்பந்தம் செய்துகொள்ள துரதர்கள் அனுப்பினர் எனக்குறிப் பிடப்பட்டுள்ளது. இச் செய்தியும் சூள வங்லத்திலே கொடுக்கப்பட்டுள்ள தக வலைச் சரியென்று காட்டுகிறது. இவற்றை விட இன்னெரு குறிப்பிடத்தக்க தக வலும் இக்கல்வெட்டிலே கொடுக்கப்பட் டுள்ளது; அதாவது அரமணத்து மக்க ளைக்கொண்டு தூதர்களை ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அனுப்பிவைப்ப திலே வெற்றி கண்டதற்காகவே கித்துவ கரகல் என்பவனுக்குச் சன்மானம் வழங் கப்பட்டது. எதுவித போர்ச் சாதனை களுக்காவதும் அப்படிச் சன்மானம் வழம் கப் பட்டதாகக் கூறப்படவில்லை. நடை பெற்ற போரைப்பற்றிய ஒரேயொரு விபரம் என்னவெனில், குசுமியா என்னு மிடம் தாக்கப்பட்டது பற்றிக்கொடுக் கப்பட்டுள்ள விபரமாகும். இத்தாக்குத லிலே கித் நுவர கல் பங்கு பற்றியதிஞல் இவ்விசயம் கல்வெட்டிலே சேர்க்கப் பட்டுள்ளதுg32
போர் ஆரம்பித்தபோது பர்மாவில் ஆட்சிபுரிந்த மன்னன் போர்முடிவில் உயிருடன் இருக்கவில்லை என்பது இக்கல் வெட்டில் ஒரு மறைமுகமான வகையிலே குறிப்பிடப்பட்டுள்ளதெனத் தோன்று கின்றது. ஏனெனில் கல்வெட்டிலே பின் வரும் கூற்று இடம்பெற்றுள்ளது. "அர மனத்தில் புவஞதித்ய என்ற மன்னன் ஆட்சிபுரிந்துகொண்டிருந்தபோது. 99. இதிலிருந்து நாம் ஊகிக்கக் கூடியது என்னவெனில் கல்வெட்டுப் பொறித்த காலத்திலே புவனதித்ய ஆட்சி நடத திக்கொண்டிருகவில் க் என்பதாகும்; சித்துவரால் தனது படையெடுப்பை

முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும் பியதும் உடனடியாக அவனுக்கு மரவி யம் வழங்கப்பட்டது என்றும், அப்பெர ழுது பர்மியத் தாக்குதல் நடைபெறும் போது ஆட்சிபுரிந்த மன்னன் இறற் திருந்தான் என்றும் கொள்வோமாயின் அம்மன்னனுடைய மரணம் போர் முடி வடைந்த காலத்தில் அல்லது அதற்குப் பின் மிகவிரைவில் ஏற்பட்டதென்று கொள்ளவேண்டும். மன்னன் சிங்களப் படையினராலே கொல்லப்பட்டான் என் பதுபற்றி இக்கல்வெட்டில் எதுவித சான்றுமில்லை. இதனல் சூளவங்ஸத்தில் கொடுக்கப்பட்டுள்ள Q*üßGuitarr கல்வெட்டிஞலே பிழையெனக் காட்டப் படுகின்றது என்று கொள்ளலாம். ஏனெ னில் அ ப் படி யான முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக் கல்வெட்டில் குறிப் பிடப்படாது விட்டமைக்கு 9 ttgrsa சிங்களப் படையினராலே Dairereir கொல்லப்படாமையே காரணம் 6tar கொள்ளவேண்டும். சூளவங்ஸ, Casad நகல கல்வெட்டு, பர்மிய வரலாற்று நூல்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் சான்றுகளைக்கொண்டு சிங்களப் படை யினர் நடத்திய போராட்டம் தென் பர் மியத் துறைமுகங்களிலே நடத்தப்பட்ட ஒரு திடீர் தாக்குதலென்றும் அச்சம் பவத்திற்கும் பர்மிய மன்னனுக்கும் எது வித தொடர்பும் இல்லையென்று அல்லது சிறியளவு தொடரிபுமட்டுமே இருந்த தென்றும் கருதவேண்டியுள்ளது5 அலாங் ஸித்துவினுடைய காலத்திலே Gss auf மாவில் ஆட்சிபுரிந்தவன் மத்திய அர சாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து பெரு மளவு சுதந்திரம் பெற்றவனக இருந் திருக்கலாம் தான் நிக்னத்தவாறு வரிற் தகம் முதலியவற்றை நடத்துவதற்கு இவனுக்கு அதிகாரம் இருந்திருக்கலாம்g போரி முடிவிலே அரமணத்து மக்களே நிைைமயைச் சமாளித்துத் தம்மால் ஆனவற்றைச் செய்தனர் என்று குறிப் பிடப்பட்டுள்ளதனல் உக்கமத்தில் als
25

Page 26
மாகாண ஆட்சியாளனைச் சிங்களப்படை யினர் கொன் றிருக்க வேண்டு மென்று தோன்றுகின்றது. இந்த உக்க ம என்ற இடம் மதர் தபான் என்று அடையாளங் கண்டுகொள்ளலாம்; போரின் விளைவாக ஏற்பட்டனவற்றை நோக்குமிடத்துப் போருக்கான காரணம் வர்த்தகச் சஇ, கைகள் சம்பந்தமான காரணமேயொழிய வேறல்ல என்று திட்டவட்டமாகத் தெரி கின்றது.
பர்மிய நூலாகிய ஆடிமாழிகை வர லாற்று நூலிலே அலங் ஸித்து வின் காலத்து நிகழ்ச்சிகளாகக் கூறப்பட்டுள்ள சில நிகழ்ச்சிகள் பர்மியப் போருடன் தொடர்புடையவை எனத் தோன்று கின்றது. பர்மிய மன்னன் இலங்கைக்கு வந்து சிங்கள மன்னனுடைய மகளை மனம்முடித்தான் எனக் கூறப்பட்டுள் ளது. மேலும், இலங்கையிலே வணங் கப்பட்ட- சிலை யாகிய மஹா கஸ்ஸப தேரருடைய சிலே ஒன்றை இம் மன்னன் பர்மாவிற்கு எடுததுச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் மூலா தாரம் எதுவும் இக் கூற்றினைச் சரியென உறுதிப்படுத்தவில்லை. பராக்கிரம பாஹா போர் தொடுக்குமுன்னர் இருநாடுக ளுக்குமிடையே நல்லுறவு இருந்ததென் பதும, காம்போஜத்திற்கு அனுப்பிவைக் கப்பட்ட சிங்கள இளவரசி ஒருத்தியை ராமஞ்ஜ தேசக்து மன்னன் கைப்பற்றி யிருந் தான் என்பதும் ஈழத்து மரபுக் கதைகளிலிருந்து நாம் அறிந்துகொள் ளும் செய்திகளாகும். பர்மிய நூலின் படி அலங்ஸித்து மன்னன் ஒரு கல இனத்தவனே இலங்கையிலே நியமனம் செய்திருந்தான் என்றும் இவன் பின்னர் பர்மிய மன்னனுக்கு விசுவாசம் செலுத் தத் தவறியிருந்தான் என்றும் அறியக் கிடக்கின்றது. இவனைப் பரிமிய மன் னன் தனது தூதனக இலங்கையில் நிய மித்திருக்கலாம்.? ெ ாய்ப்பிரசாரத்தில் ஈடுபட்ட ஒரு பர்மியத் தூதனெனவும்
24

இருநாடுகளுக்குமிடையில் பகைமை ஏற் படுவதற்குக் காரணமாக இருந்தவன் எனவும் சூளவங்ஸ்த்திலே குறிப்பிடப் பட்டுள்ளவன் இவஞக இருக்கலாம்.* இந்தத் தூதன் தனது மன்னனுக்குமட்டு மன்றி இலங்கையருக்கும் பாதகமான முறையிலே நடந்துகொண்டான் எனத் தோன்றுகின்றது. இவ்வாறு இருதரப் பாரும் அவன் மீது குற்றம் சுமத்துவதனை நோக்குமிடத்து அவன் வடபர்மாவிற்கு எதிராக ராமஞ்ஜ தேசத்துடன் சேர்ந் திருக்கலாம் என்றும் இச் செயலினலே தென் பர்மாவிற்கும் இலங்கைக்குமிடை யிலே பகைமையை உண்டுபண்ணினன் என்றும் கொள்ள இடமுண்டு. பர்மிய ஆதாரங்களும் ஈழத்து ஆதாரங்களும் அவனைக் கண்டித்துள்ளமையை இவ் வாறுதான் விளக்கலாம்.
இக்குறிப்பிட்ட காலப்பகுதியிலே பரி மாவிற்கும், இலங்கைக்குமிடையில் அரசி யல்துறையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியிருந்தாலும் இரு நாடுகளுககுமி டையிலான வன்மையான சமயத்தொ டர்பு பாதிக்கப்படாது இருந்தது. இத னைப் போர் முடிவுற்ற பின்னர் நடந்த சம்பவங்களிலிருந்து கண்டுகொள்ளலாம். பராக்கிரம பாஹ வுடன் ஒப்ப ந் தம் செய்துகொள்வதற்கு உதவுமாறு அர மணத்து மக்கள் ஈழத்துப் பெளத்த பிக்குகளை வேண்டிக்கொண்டனர் என்று அறிகின்ருேம். ஆகவே ராஜதந்திரத் தொடர்புகளையும் வர்த்தகத் தொடர்பு களையும் விடத் தனிப்பட்ட முறையிலே இரு நாடுகளுக்குமிடையில் சமயத் தொடர்பு இருந்துவந்தது என அறிய லாம். இத்தகைய தொடர்புகளின் விளை வாகப் பர்மாவிலே ஸ்ரீஹள சங்கம் என்று ஒரு பெளத்த சங்கம் தாபிக்கப் LU L-L-35 •
பர்மாவில் பூகாம என்னுமிடத்து மன்னனின் ஆச்சாரியராகக் கடமை

Page 27
யாற்றிய உத்தரளிவ மஹாதேரர் முத லாவது பராக்கிரமபாஹாவின் காலத் தில் இலங்கைக்கு வற்திருந்தார் என அறிகின்ருேம் உத்தரஜிவருடைய விஜ யம் சம்பந்தமான விபரங்களும், அவர் வருகையினலே முன்பிருந்த சமயத் தொடர்புகள் வலுப்பெற்றமைப்பற்றிய விபரங்களும் பதினைந்தாம் நூற்ருண்டில் ஆட்சிபுரிந்த தம்மசேதி என்பவனுடைய காலத்துக் கல்வெட்டொன்றிலே கொடுக் கப்பட்டுள்ளன.* உ த் த ர ஜீ வ ரு டன் வேறும் பல பிக்குகள் இலங்கைக்கு வந் திருந்தனர். அவர்களுள் ஒருவர் சபட சாமநேரர். இவர் இலங்கையிலேதான் பிக்குவாகப் பெளத்த சங்கத்தில் ஏற் றுக் கொள்ளப்பட்டார். அதன்பின்பு இவர் இலங்கையிலே பத்து ஆண்டுக ளாகத் தங்கியிருந்து திரிபிடகத்தையும் அட்டகதாவையும் நன்கு கற்ருர் . உத் தரஐவர் இலங்கையிலே பல் வேறு பெளத்த தலங்களைத் தரிசித்தபின்பு பர் மாவிற்குத் திரும்பிச் சென்ருர். கல்யாணி (பர்மிய) கல்வெட்டுக்களின்படி உத்தர ஜீவர் புத்தர் இறந்து 1714 ஆண்டுகளுக் குப் பின்பு இலங்கைக்கு வந்திருந்தார். இது கி. பி. 1171 ஆகும். சபடதேரர் பத்து ஆண்டுகளின் பின்னர் திரும்பிச் சென்று பர்மாவிலே ஸ்ரீஹள சங்கத்தைத் தாபித்தார். இது 1 181 என்று கணித் துக் கொள்ளலாம். பர்மியப் போரின் முடிவில் ஏற்பட்ட சமாதானத்தின் போதே உத்தர ஜீவர் இலங்கைக்கு வந் தார் என்று சீடே (Coedes) கருதுகின் முர்.38 ஆனல் இலங்கை வரலாற்றுக் காலவரன் முறைப்படி பர்மியப் போருக் கும் உத்தரஜீவர் விஜயத்திற்குமிடை யிலே ஆறு ஆண்டுகால இடைவெளி காணப்படுகின்றது. கல்யாணிக் கல்வெட் டுக்கள் சரியான திகதிகளைக் கொடுத்துள் ளனவோ என்று ஆராய்ந்து கொள்ளு வது கஷ்டமாகும் இக் காரணத்தினுலே சீடே தெரிவிக்கும் கருத்தைப் பூரண
மாகத் தள்ளிவைக்க முடியாது;

இலங்கையிலே கல்விகற்ற பின்பு ஈழத்திலிருந்து வேறும் நான்கு தேரர்க ளுடன் சபடதேரர் பூகாமத்திற்குத் திரும்பிச் சென்ருர், தாமலித்த என்னு மிடத்தைச் சேர்ந்த சீவலிதேரர், காம் போஜ மன்னனின் மகனுகிய தாமலிந்த தேரர், காஞ்சிபுரவாசியாகிய ஆனந்த தேரர், ஈழத்துத் தேரராகிய ராஹ"ல தேரர் ஆகியோரே இந்த நால்வராவர்; இந்தத் தேரர்கள் பூகாமத்திலே ஒரு தனிப்பட்ட பெளத்த குழுவொன்றை ஏற்படுத்தி, பூகாமத்திலிருந்த பிறபிக்கு களுடன் கூடிச் சமயக் கிரிகைகளில் கலந்துகொள்ள மறுத்தனர். ஸ்பீஹள சங்கம் எனப் பெயர்பெற்ற இந்தப் பெளத்த சங்கம் பர்மிய மன்னனுகிய நரபதி சித்து (1173 - 1210) என்பவ னுடைய ஆதரவைப் பெற்றிருந்ததென அறிகின்ருேம். இம்மன்னனுடைய ஆத ரவோடு ஸ்பீஹள சங்கத்துப் பிக்குகள் தங்கள் சங்கத்திலே சேர்ந்துகொள்ள விரும்பிய பிக்குகளுக்காக உபசம்பதா விழாவை நடத்தினர். பிரதம தேரரா கிய சபடரின் மரணத்தின் பின்பு ஸ்ரீஹள சங்கத்துப் பிரமுகர்களிடையே பிரிவினை கள் தோன்றின ராஹ"ல தேரர் ஒரு நடன மாதராலே கவரப்பட்டவராய் பர்மாவைவிட்டு மலையதீபத்திற்குச்சென் ருர். மற்ற மூவரும் பிரிந்துசென்று தனித்தனிச் சங்கப் பிரிவுகளைத் தாபித் துக் கொண்டனர் என அறியக்கிடக்கின் றது. ஆனந்த தேரரின் சீடர்களுள் ஒரு வராகிய சாரிபுத்ததேரர் ராமஞ்ஜ தேசத் திலே ஸிஹள சங்கத்தின் ஒரு கினை யைத் தாபித்திருந்தார். இலங்கைக்குச் சென்று திரும்பிய பர்மியப் பெளத்த பிக்குகள் மேலும் ஸ்பீஹள சங்கக் கிளை களைத் தாபித்திருந்தனர்.97 இலங்கையி லிருந்து பர்மாவிற்குச் சென்ற பெளத்த பிக்குள் பற்றிய விபரங்களை ஸாசன வங்ஸ் போன்ற நூல்கள் கொடுக்கின் றன. இவ்வாறு பல்வேறு காலப்பகுதி களிலே பெளத்த பிக்குகள் சென்றுவந்த
25

Page 28
தினுல் இரு நாடுகளுக்குமிடையில் சம யக் கருத்துக்களும் இலக்கியமும் பரிமா pů u "Goor. 38
சூளவங்ஸத்திலே பரிமாவைப்பற்றி அடுத்ததாகக் காணப்படுகின்ற குறிப்பு முதலாவது பராக்கிரமபாஹ"வின் பின்பு ஆட்சிபெற்ற இரண்டாவது விஜயபாகு வின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த குறிப் பாகும் இரண்டாவது விஜயபாஹ" அரிமத்தன நகரத்து மன்னனுக்கு மாகதீ மொழியிலே ஒரு கடிதம் அனுப்பி இரு நாடுகளுக்குமிடையிலே முதலாவது விஜய பாஹ" ஆகிய தன் பூட்டனின் காலத் தில் இருந்த நல்லுறவைப் புதிப்பித் தான் என்று அறிகின்ருேம்.39 முதலா வது பராக்கிரமபாஹாவின் ஆட்சியின் போது பர்மியப்போரின் விளைவாக முறி வடைந்த ராஜதந்திரத் தொடர்புகளை இரண்டாவது விஜயபாஹ" மீண்டுந் தொடக்கிவைத்தான் எனத் தோன்று கின்றது. இரண்டாவது விஜயபாஹ" வின் ஆட்சியிலே நடைபெற்ற சங்க சுத்தியைப் பற்றிப் பரிமிய மூலாதாரர் கள் குறிப்பிடுகின்றபோதிலும் அக்கா லத்தில் இலங்கையுடன் ஏற்பட்ட சிறப் பான தொடர்பு எதையும் அவை குறிப் பிடவில்லை.40 நிஸ்ஸங்கமல்ல மன்னன் அரமனத்துடன் உறவு பூண்டதாகத் தன்னுடைய கல்வெட்டுக்களிலே கூறி யுள்ளான்.41
பதினேந்தாம் நூற்ருண்டில் ஆட்சி புரிந்த தம்மசேதியின் கீழ் பரிமாவில் ஒரு புதிய சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய ஆட்சிக்கு முற்பட்ட நான்கு நூற்ருண்டுக்காலத்தில் பர்மாவில் பெரு மளவு அரசியல் குழப்பங்கள் நடைபெற் நறிருந்தன. அவற்றின் விளைவாகப் பெளத்த வழக்கங்கள் புறக்கணிக்கப்பட் டிருந்தன. இதனுல் அந்நாட்டில் மீண்டும் உபசம்பதாகிரியையை நடத்திச் சமயக் கிரியைகள் நடத்தப்படுவதற்கென ஒரு
26

அபிஷேகம் தட்த்தப்பட்ட இடத்தை அமைத்துக்கொள்வதற்கு விரும்பிய தம்ம சேதி இலங்கைக்குத் தூதனுப்பி உபசம்ப தாவை நடத்துவதற்கான பிக்குகளைப் பெற முயற்சித்தான். அவனனுப்பிய தூதுக்குழுவில் இரு அமைச்சரிகளும் இரு பத்திரண்டு பிக்குகளும் அவர்களுடைய சீடர்களும் இடம்பெற்றனர். அக்காலத் தில் இலங்கையை ஆண்ட ஆளுவது புவ னேகபாஹ" அவர்களை நன்கு வரவேற் முன். இலங்கைக்கு வந்த பர்மியப்பிக்கு களுக்கு மஹாவிஹாரைப் பிரிவைச் சேர்ந்த பிக்குகள் கல்யாணி (களனி) நதி யின் கரையில் உயர்தர அபிஷேகத்தை நடத்தினர். அவ்வாறு அபிஷேகம் பெற் றுத் திரும்பிச்சென்ற பர்மியப் பிக்குகள் பெகு நகரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத் தில் எல்யிைட்டு அவ்விடத்தை அபிஷே கம் நடத்துவதற்குரிய இடமாக்கினரி இந்த நிகழ்ச்சிகளைப்பற்றிய ஒரு விரிவான வர்ணனை கல்யாணிக் கல்வெட்டுக்களிலே கொடுக்கப்பட்டுள்ளது? இதே நிகழ்ச்சி கள் கல்யாணிப்பகரன என்னும் பாளி நூலிலும் வர்ணிக்கப்பட்டுள்ள ன,43 ஆனல் ஈழத்து வரலாற்று நூல்களில் பர்மியத்தூதுபற்றி ஒரு சிறு குறிப் பேனும் இடம்பெறவில்லை;
அடுத்தபடியாக ஈழத்துச் சங்கம் புறக்கணிக்கப்பட்டு சீரழிந்திருந்தது போரித்துக்கீசரும் ஒல்லாந்தரும் இலங் கையைக் கைப்பற்றியதன் விளைவாகப் பெளத்தமதம் பாதிக்கப்பட்டது. இத ஞல் இரு சந்தர்ப்பங்களிலே பரிமாவின் ஒரு பகுதியாகிய அரக்கனில் இருந்து வருவிக்கப்பட்ட பெளத்தபிக்குகளின் உதவியுடன் இலங்கையில் உயர்தர அபி ஷேகமுறை பாதுகாக்கப்பட்டது. அரக் கள் என்னும் இடம் ஈழத்து நூல்களிலே ரக்கங்க என்னும் பெயரை பெற்றுள் ளது.* இந்த இரண்டு சம்பவங்களும் . பதிஞரும் நூற்ருன்டிலும் 17-ம் நூற் முண்டிலும் ஏற்பட்டவை இதற்குப்

Page 29
பின்னர் ஐந்து பிக்குகள் பர்மாவில் அபி ஷேகம் பெறுவதற்காக அனுப்பிவைக்கப் பட்டனர். இதற்குக் காரணம் சீயத்து பிக்குகளிஞலே அபிஷேகம் பெறுவதை எதிர்த்து ஒரு புதிய சங்கத்தை தாபித் துக்கொள்ளுவதற்கு ஏற்பட்ட அவசிய மாகும்.* இவ்வாறு பர்மாவிற்குச் சென்றுவந்த பிக்குகள் தாபித்த புதிய சங்கம் அமரபுர நிக்காயம் எனப்பெயர் பெற்றது. இது இன்றும் நிலத்துள்ளது
தென்கிழக்காகிய நாடுகளுள் பரிமா வுடனேயே இலங்கை மிக நெருங்கிய தொடர்புகளைக்கொன்டிருந்தது. ஓரளவு அரசியல் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் காம்போஜம், மலாயா, சீயம் ஆகிய பிற தென்கிழக்காசிய நாடுகளுக் கும் இலங்கைக்குமிடையில் இருந்தன: ஈழத்து வரலாற்று நூல்களிலும் கல்வெட் டுக்கவிலும் பன்னிரண்டாம் நூற்றுண்டு வரை காம்போஜம்பற்றிய குறிப்பு எது வும் இடம்பெறவில்.ை பன்னிரண்டாம் நூற்ருண்டிலே காம்போஜத்துடன் முத லாவது பராக்கிரமபாஹ" ஏற்படுத்தி யிருந்த தொடர்பு முன்னர் குறிப்பிடப் பட்டுள்ளது; பர்மாவையும் இலங்கையை யும் இணைத்து நின்ற காரணிகளுள் ஒன்று தேரவாத பெளத்தம் என்று கூறு வதற்கு இடமுண்டு. சபடதேரருடன் பர்மாவுக்குச் சென்றவர்களுள் ஒருவர் காம்போஜத்து மன்னனது புதல்வன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, முதலாம்
9 godilų:
o gis as Geor The Ceylon Journal of Histo
1960, சஞ்சிகையில் (38-58 பக்கம்) வெளிவந்தது. ஆங்கி
ளன. இதனை மொழிபெயர்த்துப் பிரசுரிக்க அனுமதித்த
l. 2.
Culavamsa, LVIII, 8 - 9.
K. A. Nilakanta Sastri, “Vijayabahu I, the Lit Society (Ceylon Branch), New Series, I, p. 49, S. Paranavitana, Archaeological Survey of Ceyl D. G. E. Hall, Burma, (London 1956), pp. 15 -

பராக்கிரமபாஹ" மரணமடைந்து வெகு காலம் செல்லுமுன்னர் பதவிபெற்ற நிஸ்ஸங்கமல்ல தான் காம்போஜத்துடன் நட்புப் பூண்டிருந்ததாகத் தனது கல்வெட் டுக்களிலே கூறியுள்ளான்.45 நிஸ்ஸங்க மல்லனுடைய கல்வெட்டுக்களிலே பறவை பிடிக்கும் ஒரு வர்க்கத்தினர் கம்போதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர், இந்த வரிக்கத்தினருக்கு வேண்டிய செல்வம் கொடுத்து, பாவத்தை விளைவிக்கும் பறவை பிடிக்குந் தொழிலைக் கைவிடு மாறு மன்னன் கேட்டுக்கொண்டான் எனக் கூறப்பட்டுள்ளது.47 கம்போதி என் பது காம்போஜ நாட்டவர்களையே குறிப் பிடுகின்றது என்பதில் ஐயமில்லை; ஆனல் இவர்கள் இலங்கையிலே குடியேறியது எப்போது என்றும் ஏன் என்றும் இலகு வில் கண்டுகொள்ளமுடியாது இவர்கள் ஈழத்து மன்னனல் பயன்படுத்தப்பட்ட கூலிப்படையினர் என்று ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண் டாம் நூற்ரூண்டில் பொலன்னறுவை யின் பெருவாசல்களுள் ஒன்று கம்போஜ வாசல் எனப் பெயரி பெற்றிருந்தது.49 இதைக்கொண்டு காம்போஜர்களுடைய குடியேற்றம் ஒன்று இவ்வாசல் இருந்த நகர் புறத்தில் தாபிக்கப்பட்டிருந்ததென பொதுவாகப் பலரும் கருதிவந்துள்ளனர். பொலன்னறுவையிலுள்ள சில கட்டிடங் கள் காம்போஜத்துக் கட்டிடங்களுடன் தொடர்புடையனவென்றும் ஒரு கருத் துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.80
'ical and Social Studies, Vol. III, No. 1, Jan.-June லக் கட்டுரையின் சில பாகங்கள் இங்கு விடப்பட்டுள்
கட்டுரையாசிரியருக்கு நன்றி.
perator of Lanka', Journal of the Royal Asiatic
on, Annual Report, 1949, p. 3.
16.
27

Page 30
I2. 3. 14. 5.
I7. I8.
I9. 2O. 21. 22. 23. 24
25. 26. 27, 28. 29, 30.
31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 46, 41. 42. 43
44. 45. 46. 47. 48, 49. 50.
28
Culavamsa, LX, 4 - 6. Epigraphia Zeylanica, It, No. 40. p. 252, Line Glass Palace Chronicle, pp. 90 & 96. (3Djöu4, pp. 88 ff ; Sasanavamsa, p. 64. Glass Palace Chronicle, pp. 88 ff.
. Culavamsa, LXXVI, 10 - 15. . இது பர்மியக் காசாகிய "திகல்" ஆக இருக்கலாம். Cod
Culavamsa, LXXVI, 17 - 18. Y Culavamsa, English Translation, p. 65. fm, 5. Culavamsa, 16 & 20 - 25.
மேற்படி, 28 - 36
, G. Coedes, Les Etats Hindouises d'indochine e
அடையாளங்கண்டுகொள்ள முடியாது. காகதீப என்பது அந்தமான் தீவுகளுள் ஒன்று எனக் fn. 68) அந்தமான் தீவுகளுள் வடக்கேயிருக்கும் இரு ருப்பது கவனிக்கத்தக்கது. Culavamsa, LXXVI, 39 - 58.
தற்கால டஸ்ஸைன். அடையாளங்கண்டுகொள்ள முடியாது. Culavamsa, LXXVI, 59 - 75. D. G. E. Hall History of South East Asia, A U. E. Maung “Some Place Names in Burma” Pt. II, P. 191.
Epigraphia Zeylanica, III, No. 34, p. 321, Line D. G. E Hall, C3D sibil JQ-. Glass Palace Chronicle, p. 118.
மேற்படி pp 6 - 163.
மேற்படி, pp. 133 - 134
The Buddhist Church in Burma during the sity of London, 1956, pp. 268 - 269. Glass Palace Chronicle, p. 115. Epigraphia Zeylanica, III, No. 34, p. 312f。 Glass Palace Chronicle, pp. 114 & 1 18. Cuta'ansa. LXXVI, 15 Indian Antiquary, Vol. XXIII, 1893, ppo 151 - G Coeds, G.-O tib uluqKalyani Inscriptions, Indian Antiquary, Vol. X Sasanayamsa, p. 42 ft. Culaivamsa. LXXVI, 6 — 44. Sasanayamsa, p. 44 Epigraphia Zeylanica, II, Nos. 17, 26 & 27. Indian Antiquary, XXIII, p. 11 ff. Translated by Polwatte Sri Buddha rakkhita Culavamsa, XCIV, 15 ff; XCVII, 10 ff. G. P. Malalasekera, History of Pali Literatu Epigraphia Zeylanica, II, Nos. 17, 26 & 27. மேற்படி, No. 13. W Annual Report of the Archaeological Survery o Epigraphia Zeylanica, II, p. 74. Ferguson, History of Indian and Eastern Arc

s 5 - 1.
iringtoa, Ceylon Coins and Currency, p. 80.
t d'Indonesie, p. 269.
சைகர் கூறியுள்ளார். (Culavamsa, Eng. Trans. p. 68. ந தீவுகளுக்குக் கொகோ என்ற டெடச் செ~டுக்கப்பட்டி
ppendix, p. 731. ', Journal of the Barma Resæck Society Vol. 39,
s 15-26.
Pagan Period', Thesis submitted to the Uaiver
124.
XII, p. 29 ff.
Sthavira, Colombo 19.
re, p. 309.
f Ceylon, 1903, p. 6.
hitecture, p. 247.

Page 31
சி. ஆர். யூரீனிவாசன்
சோதனை முறைய
குற்றம் புரிவது மனித இயல்பு: ஆளுல் குற்றம் டிரியாமலேயே குற்ற வாளிகள் எனக் கருதப்படுவோரும் உண்டு. இங்ங்ணம் குற்றவாளிகள் எனக் கருதப்படுவோர் தாகிகள் குற்றமிழைக்க வில்லை என்று கொற்றவனிடத்திலும் வழக்குமன்றத்திலும் வழக்காடுவது மர பேயாம். நீதிமன்றத்தில் வழக்கின் அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் சீர்தூக்கி ஆராய்ந்த பின்னரே தீர்ப் பளிக்கப்படுகிறது. ஐம்புலன்களின் துணை யின்றிச் சான்றளிக்க முடியாத சில சிக்க லான வழக்குகளில் மனிதன் தெய்வச் சக்தியினை நாடுகிருன். உரிமையையும் உண்மையையும் பிறருக்கு உணர்த்து வதற்கு அவன் அந்நாளில் கைக்கொண்ட சில முறைகளை ஆராய்வதே இக்கட்டுரை யின் நோக்கம். இச் சோதனை முறையை išv66) iš São Trial by ordeal GT säv gyub, வடமொழியில் "திவ்ய" என்றும் கூறுகின் றனர். இவைகளைப் பற்றிய குறிப்புகள் மறைகளிலும், அறநெறி கூறும் நூல்களி லும், இலக்கியங்களிலும், கல்வெட்டுகளி லும் இருந்து கிடைக்கப்பெறுகின்றன.
மறைகளில்:-
நான் மறைகளில் ரிக்வேதத்திலும்
அதர்வவேதத்திலும்? பஞ்சவிம்ச (தாண் டிய) பிராம்மணம், முதலிய நூல்களிலும் fëri jGrrasakir (Water ordeal), Qp Qyt'juj சோதனை (Fire Ordeal) வழக்கிருந்ததாக புலப்படுகிறது. ஆதலால் இந்தியாவிலே சோதனையைப்பற்றிய மிகப் பழைய

ால் நீதியுணர்த்தல்
சான்று இதுவெனக்கூறலாம் அறநெறிக் கோட்பாடுகளை உலகுக்கு உணர்த்திய மனு நாரதர்? யஜ்ஞாவல்கரீ6 பிருஹஸ் பதி? பிதாமஹர்8 முதலானவர்கள் இம் முறையைப்பற்றியும், அவை யார் யாரால் கையாளப்பட்டன என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
இச்சோதனை முறைகள் காலத்திற் கேற்றவாறு எண்ணிக்கையில் பல்கியும் குறுகியும் அமைந்தனவாக இருந்தன. சில முறைகள் சிற் சில காலங்களில் வழக் கொழிந்தன. பொதுவாக இவை ஒன்பது வகை எனக்கொளப்படுகிறது. அவை gilan (Balance), Gpcot (Fire), நஞ்சு (Poison) Gas T & Lib (Consecrated food), seir டுலம் (Rice), தப்தமாஸம் (Heated Piece of gold), urra) th (Plough share), so Loth Images of Dharma) 6T6iru 607 goatsir யார் யாரால் எக்காலங்களில் செய்ய படவேண்டும் என்பதைப்பற்றிய விரி வான குறிப்புகளை அறநூல்களில் காண லாம் 9
இராமாயணத்தில் இராவணளுல் சிறை வைக்கப்பட்டு, பின்னர் இராமனுல் சிறை மீட்கப்பட்ட சீதை தான் களங்க மற்றவள், கற்புடையவள், என்பதைத் தீப்புகுந்து உலகுக்கு எடுத்துரைத்த நிகழ்ச்சி நினைவு கூறத்தக்கதாகும்? கிறிஸ்தாப்தத்தின் ஆரம்ப நூற்ருண்டுக ளில் இச்சோதனைமுறை இருந்தமைக்கு வடமொழி நூல்களான மிருச்சகடிகம்10 காதம்பரி, சான்று கூறுகின்றன. மற்றும்
29

Page 32
உரை நூல்களான மிதாக்கூடிரா, ஸ்மிரிதி சந்திரிகா, திய்வதத்வா, வியவஹார மயூகா, வியவஹார பிரகாசா முதலிய வைகளிலிருந்தும் இம்முறையைப்பற்றி விரிவான விபரங்கள் நமக்கு கிடைக்கின்
றன,
வடமொழி நூல்களில் மட்டுமின்றித் தமிழ் நூல்களிலும் குறிப்பாக ஆத்திசூடி வெண்பா, கொங்கு மண்டல சதகம், தொண்டைமண்டல சதகம் ஆகிய நூல்க ளிலும் இதனைப்பற்றிய குறிப்புகள் நமக் குக்கிடைக்கின்றன:
தமிழ் நூல்களில்:-
கஞ்சனுாராழ்வார் பிறப்பால் வைன வரி3 இவர் பிறைசூடிய பித்தனிடத்தில் ஆழ்ந்த அன்பும் அகலாத பற்றுமுள்ளவரி: தம் தந்தையான வாசுதேவர் மேற் கொண்டுள்ள திருமால் சமயத்தைக்கண் டித்தார்; அவர் ஒரு சமயம் வைணவ சம பத்தினருடன் வாதிட்டபோது, அச்சம யத்தை இகழ்ந்து தம் சைவசமய மேன் மையையும், சிவபெருமானின் முழுமுதற் தன்மையையும் அறிவுறுத்தப் பழுக்கக் காச்சிய இரும்பு முக்காலியின் மேல மர்ந்து தன் சமயக்கருத்தை நிலைநாட்டி ஞர். இதனை ஆத்திசூடி வெண்பாவில் வரும் அடிகள் உணர்த்துகின்றன.
"கஞ்சனுாராழ்வார் கனன் முக்காலிக்
குளிரும் தஞ்சாமற் சைவ நிலை ஆக்கினர் பார்"
சர்க்கரை மன்முடியார் எனும் வள் ளல் கொங்கு நாட்டில் வாழ்ந்தவரி பெயருக்கேற்ற இனிய மனப்பான்மையும், ஈகைத் திறனும் மிக்கவர். இவர்தம் புக ழினைச் செவியுற்று, பலபுலவர்கள் இவரை நாடினர். அவர்களுள் வண்ணுர் வகுப்பிற் ருேன்றியவரும், திருச்செங்கோட்டில் வாழ்த்தவருமான வீரபுத்திரன் என்பார் இவரை அணுகி உரையாடிக்கொண்டிருற்
30

தாரி ஏதோ ஒரு பணியின் காரணமாக இல்லத்தினுள் சென்ற சர்க்கரை மன்ருடி யார் நெடுநேரம்வரை திரும்பிவரவில்லை: காத்திருந்த புலவரின் பொறுமையை அது சோதிப்பதாக இருந்தது. புலவரோ தாம் கீழ் வகுப்பில் தோன்றிய காரணத் தால், தம்மைவிட்டுவிட்டு மன்முடியாரி உணவருந்தச் சென்றுவிட்டதாக எண்ணங் கொண்டார். புலவரின் தினம் வரம்புமீறி யது. திரும்பி வந்த மன்முடியார் புலவ ரின் சினத்தைத் தனித்து எவ்வாறு சுடு நெய்யினிற் கைவிட்டுப் புலவர்கொண்ட தவருன கருத்தைப் போக்கிளுர் என்ப தைக்கீழ்கண்ட கொங்கு மண்டல சதகப் பாடல் கூறுகிறது:-
"முகஞ் சோர்ந்த கற்றிடும் ஏகாலிப் பாவகள் முள்ளநின்றே இகழ்ந்தேன் இல் ஐய என்று சுடு நெயினிற் கையைவிட் டுகற்தே புனுமெச்சிய வாயைக் கழுவி
உகப்பியற்றி மகிழ்ந்தே புகழ் பெறு சர்க்கரையுங் கொங்குமண்டலமே”
"வேழமுடத்து மதைாடு மேதக்க சோழவளநாடு சோறுடைத் து
பூழியர் கோன் தெள்ளுடு முந்துடைத்துத் தென்னிர் வயற்ருெண்டை gsdepG9 FrdYGcyd alašgoo
crcing pero ayunt7rdió las pig Luntபெற்ற Gassraira L மண்டலத்தில் GasvSc7 ob ever Sth anflGew Gauernr ளர் குலத்தில் தோன்றியவரான தவள கிரி முதலியார் என்பவர் ஒருவர் இருந் தார். இவர் வீட்டுக்கு வருகைதந்த asaafärafA a buff விருந்துக்கு Gaunt Googpuaoopu a gášas & GASFdârg sypr Quth Saira uong As gavzgomo u GoDuos தனைத் தம் நாவன்மையால் alířů பித்தார். இவ்வேளாளரின் வேண்டுகோ ளுக்கிணங்கக் கம்பவி “ஏரெழுபது"

Page 33
நூலினைப் பாடினர் என்று கூறுவர். இத்தவளகிரி முதலியாரின் நான்காம் தலைமுறையில் தோன்றிய மற்ருெரு தவளகிரி தம் பாட்டளுரின் பெருமை களை அரசவையில் சிறப்பித்துப் பேச அரசன் இவ்வளவு பெருமைகள், பண்பு கள் இம் முதலியாருக்கு அமைந்திருக்க இயலாது எனக்கருதினன்: தவளகிரி முதலியார் தம் முன்னேர்களின் பெருமை உண்மையெனக் கூறிச் சான்ருகக் காய்ச் சிய நெய்யில் கைதோய்த்து மழுவேந் திய அருஞ்செயலைக் கீழ்காணும் பாடல் adalà6sog.
"அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ் சுண்டது மறைத்தேர் எழுபதுக் கொண்டு புகழ்க் கம்ப நாடன் எழுப்பவிசை
முழுவதுங் கொண்டொரு சொற் பேச நெய்யின் முழுகிக் கையின்
மழுவதுங் கொண்டுபுகழ் கொண்ட தால் தொண்டை மண்டலமே"
மற்ருெரு தொண்டைமண்டல சத கப் பாடல் தீயில் இறங்கிய வேளாள ரைப் பற்றிக் கூறுகிறது; தன் மகனுக்கு முடிசூட்ட விரும்பிய சோழ மன்னனுெரு வன் வேளாளர்களுக்கு மட்டும் அழைப் பனுப்பினன் வேறு பல குலத்தவர் களும் தாங்களும் முடிசூட்டவேண்டு மென்று எண்ணங்கொண்டு அரசவைக்கு வந்தனர். இதனை உண்ர்ந்த மன்னன் அவைக்குமுகி தீயை வளர்த்தி "இத்தீ யில் இறங்கி எம் மகனுக்கு முடிசூட்டுக" என்று கூற, மாறு சமயத்தினரி தீக்கஞ் கித் தயக்கங் காட்டினர் சோதனையில் வென்ற வேளாளரின் சிறப்பை இயம் பும் இப்பாடல் வருமாறு:-
*"வன்னியிற் சென்று கரையேறினர் தொண்டை மண்டலமே"
திருமாவின்மீது தீராப்பற்றுடைய வனும், திருவஞ்சைக்களம் என்னும்

ஊரினை ஆண்டுகொண்டிருந்த சேர அர சஞன குலசேகரன், வைணவ அடியார்க ளின் வழிபாட்டில் தன்திரண்ட செல் வத்தைச் செலவழித்தான். அமைச்சரி கள் இதனைக் கண்டு பொருமையுற்று வைணவ அடியார்களுக்குக் களங்கம் கற்பித்து, நாட்டை விட்டகற்றவேண்டு மென்று விரும்பினர். அழுக்காறுபடைத்த அவர்கள் விலையுயர்ந்த மாலை ஒன்றினை அடியவர்கள் களவு செய்ததாகப் பழி சுமத்தினர். இவ்வழக்கில் நல்லபாம்பு அடைத்துள்ள ஓர் குடத்தைத் தன்முன் கொணரச்செய்து வைணவ அடியார்களை அக் குடத்தில் கைகளை விடுமாறு பணித் தான். களவினைச் செய்யாத அடியார்க ளைப் பாம்பு தீண்டவில்லை. இச் செய்தி யைக் குலசேகரனின் வ்ரலாற்றில் கான «6a9T uib
கல்வெட்டில்.
தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஏனைய அண்டை நாடுகளிலும் இம்முறை இருந் தமைக்குக் கதம்பவமிசத்தின் அரசனன ஐயகேசிதேவனில் இட்டூர்த்துரண் அல் வெட்டு12 ஜயபாலதேவனின் (இ. பி. 1200) கிலிம்பூர்க் கல்வெட்டு13 விஷ்ணு குண்டினரான மாநவவர்மனின் (கி. பி; 700) கல்வெட்டு14 ஹொய்சள 

Page 34
கல்வெட்டு18 அவ்வூர் "அய்ந்தவுடஸத்து" ஸ்பை யார் ஏரிக்கணக்கர்களுக்குக் கொடுக் கும் ஊழியத்தைப்பற்றிக் கூறுகிறது. இவர்கள் ஆண்டொன்றுக்கு ஏழு கழஞ் சும், ஒரு சோடி கூறையும், நாளொன் றுக்கு நாணுழி நெல்லும் பெற்று வந் தார்கள். இவர்கள் எழுதிய கனக்குத் தணிக்கை செய்யப்படும்போது, இவர் சள் மழுவேற்க வேண்டுமென்றும், அப் படி மழுவேற்று ஊறு இல்லாமல் சோத னேயில் வென்றவர்களுக்குக் கூடுதலான பரிசு (பாத சேஷம்) கொடுக்கப்பட்ட தென்றும், சோதனையில் தோல்வியடைந் தவர்கள் பத்துக் கழஞ்சு பொன் தண்ட னேயாக இறுக்கினர்கள் என்றும் அறி கிருேம்.
தென்னற்காடு மாவட்டம், திருக் கோவிலூர்க் கோட்டத்தில் உள்ள ஜாம்பை ஓர் சிற்றுார். இதற்கு வாலை யூர் அல்லது இராஜேந்திரபுரம் என்ற பெயரும் உண்டு என்று கல்வெட்டால் உணருகிருேம். இவ்வூர் ஜம்புநாதஸ்வாமி ஆலயத்தில் தெற்குச் சுவரில் காணப் படுப் இாண்டாம் இராஜேந்திரனின் மூன்ரு மாண்டுக் (கி. பி. 1054) கல்வெட் டின்படி 17 அவ்வூரி வரிவசூலிக்கும் அதி காரி ஒர் பெண்மணியை இறை கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினன். ஆனல் அவள் தான் வரிகொடுக்க கடமைப்பட்ட வள் அல்ல என்று கூறியதோதிலும் அவளை வழக்கு மன்றத்தில் சோதனைக் குட்படுத்தினன். இப்பழியைத் தாங்காத அவள் நஞ்சருந்தி மாண்டாள். இவ் வழக்கை நான்கு திசை பதினென் பூமி நாநாதேசியார் ஒன்றுகூடிப் பரிசீலித்து அவள் இறந்ததற்கு அவ்வதிகாரியே காரணமெனக்கூறி அவன் மீது பழி சுமத் தினர்; அதோடு மட்டுமின்றி அவனை திருத்தான் தோன்றி சுரமுடைய நாயனுர் Gastruálaí)éi) அப்பழிதீர விளக்கெரிக்க முப்பத்திரண்டு காசு அளிக்கப் பணித் தனர், அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட
32

வேண்டிய வரி கொடுக்கத்தவறியபோது அரசியலார் மக்களைச் சோதனை முறைக்கு உட்படுத்தினர்கள் என்பது பற்றி இக் கல்வெட்டால் அறிகிருேம்.
தஞ்சை மாவட்டம், штајар ић கோட்டம், புஞ்சை நல்துணை ஈசுவரர் கோயிலுக்கு முன்பாக உள்ள மண்டபத் தின் வடக்குச் சுவரில் காணப்படும் இரண்டாம் இராஜாதி ராஜனுடைய பதி ஞன்காம் ஆண்டுக் (கி. பி. 177) கல் வெட்டுக் 18 கூறும் செய்தியைக் காண் போம். தலைச் சங்காட்டு பிடாகையான கிடாரங்கொண்ட சோழ நல்லூரில் உள்ள "ஒளிகுறைக் கொல்லை" என்னும் நில த்தை நான்குபேர் அனுபவித்து வந்தனர். மேற்கூறிய நிலத்தை கோயில் காப்பா ளர்களும், மாவெரந்தவர்களும் தேவ தானமென்று கூறி எல்லை வகுத்து எல் லைக் கற்களை நடுவித்தனர். இவ்வூர் ஆண் டார்கள் இதனை எதிர்த்து ஒன்று கூடி அந்நிலத்தின்பால் அவர்களுக்குள்ள உரி மையை உணர்த்த "திருச்சூல வேளைக் காரர்கள்” எனக் கூறப்படும் இவ்வாண் டாரிகள் தீர்ப்புகுந்தார்கள். மூலபரு ஷையார் என்னும் சபையார் இவ்வழக் கினை ஆராய்ந்து, மேற்படி நிலத்தைக் கோயிலுக்கு அளிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். மேலும் மாண்ட திருச்சூலவேளைக்காரர்களுடைய படிமங் களைச் செய்வித்து, கோயிலில் அவற்றினை அமைத்து வழிபடுவதற்குரிய செலவுகளை யும் இதுகாறும் இந்நிலத்தை அனுபவித்து வந்த நால்வரிடமிருந்து பெற்ற நிலத் தைக் கொண்டும், அபராதத் தொகை யைக் கொண்டும் ஈடுசெய்யப் பணித் தார்கள்.
முன்னுள் புதுக்கோட்டை சமஸ்தா னத்தில் உள்ள குடுமியாமலை என்னும் ஊர் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ் வூரில் உள்ள சிகாநாதஸ்வாமி கோவிலில் கோபுர வாசலில் காணப்படும் திரிபுவன

Page 35
சக்கரவத்திகன் வீரபாண்டியதேவருடைய இரண்டாமாண்டுக் கல்வெட்டு 19 இச் Gsm Sðar GposDout' usb sólar síflaum 6ar குறிப்புகளைத் தருகிறது. இவ்வூர் திரு நலக்குன்றமுடைய தாயஞர் சிபண்டாரம், திருவாபரண மூலபண்டாரத்தை இக் கோயிற் சிவப்பிராமணர்கள் களவிலெ எடுத்துக்கொள்ள, இச் சிவ பிராமணர்களை அழைத்துக் கேட்டவிடத்து குன்றன் செருந்தி வனப்பெருமாள் ஆன எதிரிலி சோழ பட்டன் என்பவன்தான் ஒரு தச்ச னுடன் அறுபது பொன் எடுத்து கூறிட் டுக்கொண்டதாகக் கூறினன் ஆ ஞ ல் மற்ற சிவப்பிராமணர்களோ, "நாங்கள் இவை ஒன்றும் அறிந்திலோம்" என்று கூறிக்களவினை மறுத்தார்கள். ஆதலால் இவர்கள் "சாமந்தனர் திருமுன்பு தர்மா ஜனத்து பட்டர்கள் பக்கல் கேட்டு அங்கு விதித்தபடி ஸ்த்தியம் பண்ணுங்கள்" என்று சபை உத்திரவிட்டது. அவர்க ளும் அல்வாறே சாமந்தனர் முன்பு பழுக்கக் காய்ச்சிய "கொழுவுருவின விடத்து" குற்றம் புரிந்த அவர்கள் கைகள் தீயில் வெந்தன. பிறகு குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்களுக்குச் சிவத்துரோ கம் பண்ணின வர்களுக்குரிய தண்டனை அளிக்கப்பட்டது. இவ்வழக்கை ஆராய தோன டான கடலடையா திலங்கை கொண்ட சோழ வழநாட்டில் உள்ள நகரங் கள் கிராமங்கள் ஒன்று கூடின என்று கல் வெட்டால் அறிகிருேம்,
மற்ருெரு புதுக்கோட்டை சமஸ்தா னம் திருமெய்யம் கோட்டம், மேலத் தாணையம் மாரியம்மன் கோயில் முன்பாக இருக்கும் கற்றுாணில் காணப்படும் கல் வெட்டு 20 பறையர்களுக்கும் பள்ளர்க ளுக்கும் ஏற்பட்ட சச்சரவு சில "விருது களை "ப்பற்றியதாகும். விருதுகளைப்பெறும் உரிமை பறையர்களுக்கு இல்லை எனக் கூறிய பன்னர்கள் வீரசின்னுநாயக்கர் என்பவரின் முன்னிலையில் நெய்யில் கை விட்டு, இச்சோதனையில் வெற்றியும்

பெற்ருர்கள் என்று மேற்கூறிய கல்வெட் டிகுல் அறியமுடிகிறது. இக்கல்வெட் டின் காலம் குறிப்பிடப்படவில்லை.
இச்சோதனை முறை பதினெட்டாம் நூற்ருண்டில் இருந்தமைக்குத் திருச்சி மாவட்டம் துறையூரிக் கல்வெட்டு 2 சான்று கூறுகிறது. இப்பகுதி குமார வெங்கடாசல ரெட்டியாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது ஆமூர் நாட்டு கை வினைஞர்களுக்கும் வடவழிநாட்டவர் ளுக்கும் தங்கள் தொழில் உரிமை கார னமாகப் பிணக்கு ஏற்பட்டது. தொழில் உரிமை கோரிய இவர்கள் செல்லாண்டை அம்மன் பிடாரி கோவிலில் இரு சாரா ரும் கொதிக்கும் நெய்யில் கைகளை முக்ஷ வெளி எடுத்தல் வேண்டுமென்று ஒத்துக் கொள்ளப்பட்டது. இத்தேர்வில் a 1-6. As நாட்டவரே வென்றனர்.
இம்முறை கி. பி. 1802 லும் இருந் தது என்பதற்குத் தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹா ராஜாவினுடைய காலத் துக் கல்வெட்டு ? சான்று கூறுகிறது; எண்பதாண்டுக்கு மேலாக நீடித்த நில உரிமை வழக்கொன்றில் எவ்வாறு வாதி யும் இச்சர போஜி மன்னன் காலத்தில் உடன்பட்டு பிரதிவாதி தன்னுடை கைகளை கொதிக்கும் நெய்யிலிட்டால் வெற்றி அவனுக்கே என்று முடிவு கொண் டனர். வேண்டுகோளுக்கிணங்க பிரதி வாதியும் கைகளை நெய்யிலிட்டான். அவன் கைகளுக்கு ஊறு ஒன்றும் நிகழ வில்லை. இதைக்கண்ட வாதி முன்னர் இசைந்த வண்ணமே அக்குறிப்பிட்ட நிலத்தை பிரதிவாதிகளுக்கே கொடுத் தனர் என்று அறிகிருேம்;
திருவனந்தபுரம் சுசீந்திரம் கோவிலில் இம்மாதிரி சத்திய சோதனை செய்பவர் களுக்காகவே ஒரு பெரிய செப்புப் பாத் திரத்தில் கொதிக்கும் நெய் வைக்கப்பட் டிருக்குமாம் குற்றம் சாட்டப்பட்வர்
33.

Page 36
கள் மும்முறை கைகளை முக்கி எடுத்து, அவர்களின் கரங்களின் தன்மையைப் பொறுத்து குற்றவாளியா இல்லையா எனத் தீர்மானிக்கப்பட்டதென்று தெரி கிறது. திருவானந்தபுரத்து அரசருக்குத் தன் தோழமையை உறுதிப்படுத்தும் வகையில் கொச்சி அரசர் தன் கைகளை கொதிக்கும் நெய்யிலிட்டு எடுத்தார் என்று கூறப்படுகிறது. 23
இவ்வழக்கம் ஆந்திரம், மைசூர் மாநிலங்களில் இருந்தமைக்கு சான்ருக ஒருசில கல்வெட்டுகளை காண்போம். கிருஷ்ணுமாவட்டம் நந்திகாமா கோட் டம், பப்பெல்லபாடு என்னும் கிராமத் தில் முத்யால அம்மன் கோயிலுக்கு அரு கில் உள்ள பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு 24 குடிமெட்ட, மற்றும் பப் பிள்ளபாடு எனும் கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட எல்லைத் தகராறு எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பதையும் மேட திமினேனடு என்பவன் ஒரு தீச்சட்டியை தலையிற் தாங்கி எல்லையோரமாக நடந்து சென்றனன் என்பதையும் கூறுகிறது. இக் கல்வெட்டு சக வருஷம் 1470 (கி. பி. 1548) சார்ந்ததாகும்
ஷிமோகா மாவட்டம் ஷோரப் கோட்டம் எலேவாள என்னும் ஊரில் உள்ள பசுவண்ணன் கோவிலில் காணப் படும் ஒரு தனிக் கல்லில் காணப்படும் யாதவ சிங்கன தேவருடைய கல்வெட்டு 25 (1241 A, D.) இவ்வூரில் இவர்களி டையே "எல பள்ளி விருத்தியைக் குறித்து ஏற்பட்ட உரிமை வழக்கில், அரசன் முன்பும் அறங்கண்காணிப்பாளரி கள் முன்பும், பொதுமக்கள் முன்பும், பந்தணிகே என்னுமிடத்தில் உள்ள காளி கோவிலில் வழக்கில் தொடர்புடைய கெறெயம செட்டி, காளகவுட என்பவரி கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது; வழக்கில் வெற்றி பெற்ற காளகவுட என்பவன் "புனித
34

D-GOW GIDRI” (Consecrated food) GOD ass6rflav ஏற்தித்தான் கூறுவது உண்மை என்று பிரமாணம் செய்தான் என்று கல்வெட் டினல் அறிகிருேம்.
மைசூர் மாவட்டம், எலந்துTர் ஜாகீர், எலந்துாரில் உள்ள கெளரீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு மேற்கில் ஒரு கல்வில் காணப்படும் கல்வெட்டு 28 (ஏறத் தாழ கி. பி. 1580) இராமராஜநாயக்கரி காலத்தில் நாவிதர்களும், சலவைத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து, குய வர்களுக்குத் திரு மன விழாவின்போது தலைப்பாகை அன. தன்போன்ற சில உரி மைகள் இல்லை என்று மறுத்தபோது, குய வர்கள் தங்களுக்கு உரிமை உண்டு என்று நிருபிக்கக் கொதிக்கும் நெய்யில் கையைவிட்டு வழக்கில் வென்று உரிமை பெற்றளர் என்று அறிகிருேம்.
மைசூர் மாநிலத்திலுள்ள ஹிரியூரி கோட்டம் அப்பினஹொளே என்னும் கிற்றுாரில் உள்ள அரங்கநாதன் கோவிலி லுள்ள கல்வெட்டு ? ஊர்ச் சபையின் தீர்ப்புக்கு உடன்படாமல், சோதனை முறையைக் கையாண்டு தங்கள் பிரச் சினைக்கு முடிவு கண்டனர். தம்மளாலு "சேஞபோவத்தினரும்"அப்பினஹோளே சேணுபோவத்தினரும் "சேஞபோவம்" என்னும் வேகியைக் குறித்து, உரிமை கோரி இருசாரார்களும் கொதிக்கும் நெய் யில் கையை விட்டனர் என்றும் இச் சோதனையில் முன்னவர் தோற்று பின்ன வர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் (ஜய ரேகாபத்திரிகச) அளித்தனர். என்றும் அறிகிருேம்.
ஆகவே இரு சாரார்கள் தங்கள் தங்கள் வழக்குகளில் தங்களுடைய கருத்து உண்மையென கூற இயலாமற் போனபோது பாராவது ஒரு சாராருக் குப் பொறுப்பை வரையறுக்க இச் சோதண்முறை கையாளப்பட்டது என்

Page 37
AE
மேற்கூறிய கல்வெட்டுகளினல்
பொதுவாக அறியப்படும் உண்மையாகும். தமிழ் நாட்டில் முதற் பராந்தகன் காலத் திலிருந்து சோழராட்சியில் நிலவியுள்ளது என்பதையும், வடாற்காடு, தென்னுற் காடு, திருச்சி தஞ்சை முதலிய மாவட்
அடிக்குறிப்பு:
0.
3
6.
Rigveda, I. 158, 4-5. Atharvaveda, I. 12. 8 Tandya Brahmana, 14, 6. 6. Manusmriti, VIII. 114. Naradas mriti, IV 251.
YAJ., II. 95. Sacred Books of the East, Vol. 33, P. 315. Apararika's Commentary on the Yajnavalkya History of Dharmasastra, pege 361 – 378. Mrichchaghatika, Act. IX. 43.
. Kadambari, Para. 47.
J. B. B. R. A. S. Vol. IX pp. 307 - 309. Epigraphia Indica, Vol. XIII p. 283. Journal of the Andhra Historicl Research Sc
. Epigraphia Carnatica, Vol. III, Mandya Ta
Annual Report on South Indian Epigraphy,
. A R. Ep., 1906, No. 80.
A. R. Ep., 1925 No. 188. Inscriptions (Texts) of Pudukkottai State, Inscriptions (Texts) of Pudukkottai State, N 4. R. Ep., 1943 - 44 225. A. R. Ep., 1924 - No. 421: Also see Part
. O2. J. M. S., Vol. XXIX p. 65.
A R. Ep., 1924 No. C. 321.
. Epigraphia Carnatica, Vol. VIII Part II . Epigraphia Carnatica, Vol. IV Yelandur. . Mysore Archaeological Report, Para 11ť

டங்களிலும், இலக்கியங்களின் வாயிலாக இம்முறை மும்மண்டலங்களிலும், இருந் தது என்பதை அறிருேம். இம்முறை யில் மாநிலத்திற்கு மாநிலம் சில வேறு பாடுகளும் உள்ளன.
Verses 4 & 5. smriti (Anan) 628, 694
ciety. Vol. pp. 17, 20, 24. juka, In. No. 79 p. 47.
1915 No. 226.
No. 601, Also A. R. Ep., 1906 Ne. 372. o. 929.
para 66.
page 141
agir No. 2.
35

Page 38
F A H
DEALERS FOR:
AKBAR SHIRTS
e WEEKEND SHRTS
REGE
FAHI ]
480/34, GA
COLOM
A KB A R S HIR FOR HIG
A BINNY SHIRT y TETRONE T
flea
Akbar Shirts a
AKIBAR SIII|
154/1, woLFEN
COLOM
36

MAS
... BINNY SHIRTS DALY SHRTS
NT SHIRTS
IMAS
B0 - 6.
T COMPANY
H CLASS
TS
ERYLENE SHIRTS
s tru nd Binny Shirts
RT (OMPANY
DHAL STREET,
30 - 3.

Page 39
கா. இந்திரபாலா
யாழ்ப்பாணத்துக்
FFJD5T((935 ĝ5tôpi
யாழ்ப்பான மாவட்டத்திலே இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சாசனங் கசி மிகக் குறைவே. அங்கு கிடைத் துள்ள மிகப் பழைய சாசனம் ஆதிச் சிங் கள மொழியிலே பொறிக்கப்பட்டுள்ள வல்லிபுரத்துப் பொன்னேட்டுச் சாசன மாகும்? இது கி; பி. இரண்டாம் நூற் ருண்டைச் சேர்ந்தது; இதற்குச் சிறிது பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த (கி. பி. மூன்ரும் நூற்றண்டளவிலே பொறிக்கப் பட்ட) எழுத்துப் பொறிக்கப்பட்ட கார் ணிலியன் முத்திரை ஒன்று கந்தரோடை யிலே கிடைத்துள்ளது; இதிலே "விஷ்ணு பூதிஸ்ய" எனச் சமஸ்கிருத மொழியிலே பெயர் பொறிக்கப்பட்டுள்ளது:3 இதற் குப்பின்னர், பத்தாம் நூற்ருண்டைச் சேர்ந்த சிங்களக் கல்வெட்டு ஒன்று கந்த ரோடையிலே கிடைத்துள்ளது. இதுநான் காம் கஸ்ஸப மன்னனுடைய கல்வெட் டாக இருக்கலாம்; இதிலே, இசுஷ்வாகு வின் வழிவந்த, ருஹ"ணு, மலய மண்ட் லங்களை இணைத்த மன்னன் என்று மன்னன் வர்ணிக்கப்பட்டுள்ளான். இத்த கைய வர்ணனை பொதுவாக நான்காம் அஸ்ஸப மன்னனுடைய கல்வெட்டுக்க ளிலே காணப்படுகின்றது:3அ
இவற்றுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுக்களே யாழ்ப் பாண மாவட்டத்திலே கிடைத்துள்ளன. இவற்றுள் காலத்தாலே முற்பட்டவை

கல்வெட்டுக்கள்
ச் சாசனங்கள் - 4
ஊர்காவற்றுறைக் கோட்டையிலுள்ள இரு சோழர் காலக்கல்வெட்டுக்களாகும், அடுத்ததாக, நயினதிவுக் கல்வெட்டு இடம்பெறுகின்றது; இதற்கு அடுத்தது யாழ்ப்பாணம் மெயின் வீதியில் உள்ள கல்வெட்டு. இறுதியாக, உரும்பராய்க் கருணகரப் பிள்ளையார் கோயிலில் கருளு கரத் தொண்டமானுடைய கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது; இது பதினரும் நூற்ருண்டைச் சேர்ந்தது*
யாழ்ப்பானத்துக் கோட்டை மதில் களிலே கல்வெட்டுப் பொறித்த கற்கள் காணப்படுவதாகச் சிலரி கூறியுள்ளனர்; இவற்றை இன்னும் கண்டுபிடிக்கமுடிய வில்லை; இன்னெரு சாசனம் பொறித்து கல் சில ஆண்டுகளுக்கு முன்னரி புதிதளம் பகுதியிலிருந்து தோணியிலே கொண்டு வரப்பட்டு ஊர்காவற்றுறையிலே சேை துவைக்கும் கல்லாகப் பயன்படுத்தப் பட்டு வருவதாக யாழ்ப்பாணத் தொல் பொருட்காட்சிச்சால் அதிபர் கூறுகிரும் இதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை;
1. மாதோட்டம் - ஊர்காவற்றுறைக்
கல்வெட்டுக்கள்
ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக் கும் இடையிலே உள்ள ஒல்லாந்து கடற்கோட்டையாகிய ஹ மென் ஹில் கோட்டையிலே இருக்கின்ற கண்ணக்கல்
3.

Page 40
ஒன்றிலே இரு கல்வெட்டுக்கள் Genrplà கப்பட்டுள்ளன. இக் கல்லின் நீளம் 37 அங்குலம், அகலம் 8 அங்குலம், உய ரம் 8 அங்குலம் ஆகும். இக் கல் முன்னர் ஒரு கட்டிடத்திலே கதவு நிலையின் பாக மாக இருந்திருக்கவேண்டும் என்று கொள் வதற்குச் சான்ருகக் கல்லின் ஒரு பாகத் ஓலே கதவுநிலைக்குரிய GauðDüumr(9 காணப்படுகின்றது:
ஹமென்ஹீல் கோட்டையிலே சிறிது காலம் தங்கியிருந்த திரு. ஹேபட் கெண uDáây (Herbert Keuneman) GT 6år LuaJiř gå கல்வெட்டுக்களை முதலிலே கண்டுபிடித் தார் என அறிய முடிகின்றது. அப் பொழுது சாசனம் பொறிக்கப்பட்ட கல் ஹமென்ஹீல் கோட்டையின் வட கிழக்கு மதிலிலே, அடித்தளத்திலிருந்து 11 அடி உயரத்திலே, அமைந்திருந்ததுச் பின்னர் அது அங்கிருந்து அகற்றப்பட்டு இப்பொழுது கோட்டையின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தொல் பொருளாய்வுப் பகுதியினர் இக் கல்வெட் டுக்களின் மைப் மிரதிகளை 1968 செப் டம்பரில் எடுத்தனர். இம் மைப்பிரதிகளை வாசிப்பதற்காகப் பெற்றுக்கொள்ள முடி யாதுபோகவே, நான் 1969 ஏப்ரில் 16 இல் ஹமென்ஹீல் கோட்டைக்குச் சென்று புதிய மைப்பிரதிகளை எடுத்துக் கொண்டேன். இம் மைப் பிரதிகளின் உதவிகொண்டே இக் கல்வெட்டுக்கள் இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ளன.
சாசனம் பொறிக்கப்பட்ட as dis கோட்டை மதிலிலே திருத்த வேலைகள் செய்யப்பட்டபோது சேர்த்துக்கட்டப் பட்டிருந்தது என்பது அம்மதிலை ஆராய் ந்தபோது தெரியவந்தது. இக் கல் இருந்த பாகத்திலே பீரங்கிக்குண்டுகள் பாய்ந்த அடையாளங்கள் காணப்படுகின்றன. மேலும், திருத்த வேலைக்குப் பயன்படுத் தப்பட்ட இக்கல் மாதோட்டப் பகுதியில் இருந்து கடல் வழியாக ஹமென்ஹீல்
33

கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டி ருக்கவேண்டும் என்பதும் ஒரு கல்வெட் டின் உட்பொருண்க்கொண்டு அறியக் கூடியதாய் உள்ளது; இதனுலேதான் இக் கல்வெட்டுக்களை மாதோட்டம் - ஊரி காவற்றுறைக் கல்வெட்டுக்கள் எனக் குறிப்பிட்டுள்ளேன்.
கல்லின் இரு பக்கங்களிலே எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக் கத்திலும் ஒவ்வொரு சாசனம் இடம் பெற்றுள்ளது. இரு சாசனங்களும் சோழ ராட்சிக்காலத்து, அதாவது பதினேராம் நூற்ருண்டுச் சாசனங்கள்.
முதலாவது சாசனத்தின் பதினேழு வரிகள் மட்டுமே இக்கல்லில் உள்ளன: எஞ்சிய பாகம் வேருெரு கல்லிலே பொறிக் கப்பட்டிருக்க வேண்டும். அக்கல் நமக் குக் கிடைக்கவில்லை. இரண்டாவது சாச னத்தின் முதல் நான்கு வரிகளைவிட எஞ் சிய வரிகள் சுண்ணச் சாந்தினுலே மூடப் பட்டுள்ளன. இச் சாந்தினை அகற்றிய பின்னரே அவற்றை வாசிக்கமுடியும்.
இரு கல்வெட்டுக்களின் எழுத்துக் கிரந்தமும் தமிழும் கலந்த எழுத்தாகும். இவற்றின் மொழி சோழர் காலத்துத் தமிழ்ச்சாசன மொழியாகும்.
முதலாவது கல்வெட்டிலே இரண் டாம் மூன்ரும் வரிகளில் "ஈழமுழுவதுங்" என்பது "ஈழமுழுங்துவ" எனப் பிழை யாகப் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிஞேராம் பன்னிரண்டாம் வரிகளிலே "தண்டநாசகளுர்" என்ற பெயர் வரு கின்றது, இது "தண்டநாயகனுர்" என்ற பெயராக இருக்கலாம்
முதலாவது கல்வெட்டுப் பொறிக்கப் பட்டதன் நோக்கத்தை அறிந்துகொள்ள puedó áðåbæ. as á Gael Lug-6âừ GTIG SALU Zumras மும் கிடைத்தால் இதனை அறிந்துகொள்

Page 41
ளலாம். மாதோட்டத்திலேஒருகோயிலில் சோழர் தளபதியாகிய "அதிகாரத்தண் டநாசகஞரீ ஜய(ங்) கொண்ட(சொழ) மூவேந்த வேளார்" செய்துகொண்ட ஒரு காரியத்தைக் குறிப்பிடுவதற்கே இக் கல் வெட்டுப் பொறிக்கப்பட்டது என்று ஊகிப்பதற்கு இடமுண்டு.
கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலதி தையும் சரியாகக் கணிக்கமுடியவில்லே எனினும், இது கி பி. 1017க்குப் பின் பாகப் பொறிக்கப்பட்டது என்பதை நிச்சயமாகக் கூறலாம். ஏனெனில் இனங்கை முழுவதையும் சோழர் கைப்பற் நிய செய்தி இக் கல்வெட்டிலே சொடுக் கப்பட்டுள்ளது. இது 1017 இல் நடை பெற்ற சம்பவம். இக் கல்வெட்டுச் சோழ ராட்சி முடியுமுன் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இக் கல்வெட்டுப் பலவகையாலும் முக்கியத்துவமுடையது. இது ஆரம்பத் தில் ஊர்காவற்றுறைக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்திலே பொறிக்கப்பட்ட கல்வெட்டாக இருந்திருந்தால் மேலும் முக்கியத்துவமுடையதாய் இருந்திருக்கும். ஆனல், ஆரம்பத்தில் மாதோட்டத்திலே பொறிக்கப்பட்டுப் பின்னர் ஊர்காவற் றுறைக் கோட்டைக்குக் கொண்டுவரப் பட்ட கல்வெட்டு என்று இதனைக் கருத இடமுண்டாகையால் இதன் முக்கியத் துவம் சிறிது குறைந்துள்ளது. இக் கல் வெட்டில், மாதோட்டம் குறிப்பிடப்பட் டுள்ள படியாலே இவ்வாறு கொள்ள வேண்டியுள்ளது.
இக் கல்வெட்டிலே ஒரு முக்கியமான வரலாற்றுச் செய்தி குறிப்பிடப்பட்டுள் ளது. முதலாவது ராஜேந்திர சோழனு டைய ஆட்சியின்போது சோழர் இலங் கைக்குப் படையெடுத்துவந்து, இலங்கை மன்னருகிய ஐந்தாவது மஹிந்தனையும் Jyang aplau apr9a)ua th Qardhausiasar

யும் கைப்பற்றிக்கொண்டு சென்றனர்: இந்தச் செய்தி இக் கல்வெட்டிலே குறிப் பிடப்பட்டுள்ளது. இச் செய்தி விரிவாகச் சூளவம்ஸத்திலே சொடுக்கப்பட்டுள்ளது. சூளவங்ஸ் ஆசிரியரி பின்வருமாறு இது னைக் குறிப்பிட்டுள்ளார்:
"வலிமைவாய்ந்தவன் (சோழ மன் னன்) இலங்கையைக் கைப்பற்றுவதற்காக ஒரு வலிய படையை அனுப்பிவைத் தான் இவர்கள் விரைவாக இலங்கைக்கு வந்து இறங்கினர்; தாங்கள் இறங்கிய இடத்திலிருந்து பெரும்பாலான குடிக ளுக்கு இன்னல் விளைவித்துக்கொண்டு சோழப் படையினர் ரோஹணத்துக்கு முன்னேறிச் சென்றனர். (ஈழத்து) மன்ன னுடைய முப்பத்தாருவது ஆட்சியாண் டிலே சோழர் (மன்னனுடைய) மஹிஷி யையும், (மன்னன்) முதுசொமாகப் பெற் றிருந்த இரத்தினங்களையும், முடியையும் (அரச குடும்பத்தின்)ஆபரணங்கள் அனைத் தையும், தெய்வங்கள் அளித்த பரிசாகிய விலைமதிக்கமுடியாத வைரக்காப்பினையும், உடைக்க முடியாத வாளினையும், கிழிந்த துணித்தாதினையும் கைப்பற்றினர். அச் சத்தால் வனத்துக்குள் ஒடி ஒளித்த மன்னனை அவர்கள் உயிருடன் கைப்பற்றி அவனுடன் உடன்படிக்கை செய்யப் போவதாகச் சாட்டுச்செய்தனர். பின் னர் மன்னனையும் தாம்பெற்ற செல்வங் கள் அனைத்தையும் உடனடியாகச் சோழ மன்னனிடம் அனுப்பிவைத்தனர்."6
முதலாவது ராஜேந்திர சோழ னுடைய கல்வெட்டுக்களின் மெய்க்கீர்த் திப் பாகத்திலே பின்வரும்கூற்று இடம் பெறுகின்றது:
"பொருகடல் ஈழத்தரசர் தமுடியும் ஆங்கவர் தேவியரோங்கெழின் முடியு முன்னவர் பக்கல் தென்னவர் வைத்து சுந்தர முடியும் இந்திரனுரமுற் தென் டிரை ஈழமண்டல முழுதும். lonrar
39

Page 42
பொரு தண்டாற்கொண்ட கோப்பர கேசரி பன்மரான உடையாரி பூரீ ராஜேந் திர சோழதேவரி",7
இதே செய்தி ராஜேந்திர சோழ னுடைய கரந்தைச் (தஞ்சாவூர்ச்) செப் பேடுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது: ராஜேந்திரசோழனின் இச் சாசனம், ராஜேந்திர சோழன் ஒரு கொடியபடை கொண்டு ஈழத்து மன்னனையும் அவனு டைய ஆள்புலத்தையும், முடியையும் அவ னுடைய அரசியையும் மகளையும், அவ னுடைய செல்வத்தையும் கைப்பற்றிய தாகக் குறிப்பிடுகின்றது. ஈழத்து மன் னன் போரிலே தோல்வியுற்றதோடு, தனது மகனையும், அரசியையும் சொத் துக்களையும் இழந்த காரணத்திஞலே ராஜேந்திர சோழனே அடைந்து அவ னுடைய பாதங்களிலே வீழ்ந்து சரண் புகுந்தான் என்று கரந்தைச் செப்பேடு களிலே மேலும் வரினிக்கப்பட்டுள்ளது.8
ஹமென்ஹீல் கோ ட்  ைட யி லே கிடைத்த இக் கல்வெட்டிலே பின்வரும் அடிகள் காணப்படுகின்றன: "ஈழமுழு வதுங் கொண்டு ஈழத்தரசரையும் பெண் டிர் பண்டாரமும் பிடிச்சுக்கொடு போன அதிகாரத்தண்டநாசகஞர் ஜயங்கொண்ட சோழ மூவேந்த வேளாரி" (வரி 2-15).
தென்னிந்தியாவிலே கிடைத்த ஒரு சோழக் கல்வெட்டும் ஈழத்து மன்னன் சோழராலே கைது செய்யப் பட் டு க் கொண்டு செல்லப்பட்டதைக் குறிப்பிடு கின்றது; இக் கல்வெட்டுக் கோனேரி ராஜபுரம் என்னும் இடத்தில் உள்ளது. இது ராஜேந்திர சோழனுடைய ஏழா ©ዞ§ ஆட்சியாண்டைச் சேர்ந்தது ஈழத்து o dîrear 6ör சோழநாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பின்னரி சோழ மன்னனுக்கு அடிபணிந்தமை இக் கல் வெட்டிலே மறைமுகமாகக் கூறப்பட்டுள்
40

ளது என்று நீலகண்டசாஸ்திரி குறிப் பிட்டுள்ளார்?
சூளவங்ஸ்த்திலே கொடுக்கப்பட் டுள்ள தகவல் பிற சோழக் கல்வெட் டுக்களாலே சரி என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளமையிஞலே ஹமென்ஹீல் கோட் டைக் கல்வெட்டுத்தரும் சான்று, அதா வது இலங்கை மன்னனையும் அவனுடைய அரசியையும் செல்வங்களையும் சோழ கைப்பற்றிச் சென்றனர் என்பது, அவ் வளவு முக்கியத்துவம் உடையது அன்று என்று தோன்றலாம்3 எனினும் இரு காரணங்களுக்காக இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. ஒன்று, குளவல் ஸ்த்தில் கற்றின் உறுதிப்படுத்தும் ஏனெய சாசனங்கள் தென்னிந்தியச் சாச னங்களாக அமைய, இது மட்டுமே ஈழத் தில் கிடைத்த சாசனமாக இருக்கின்றது மற்றது. சூளவம்லத்திலோ தென்னிந்தி யச் சோழக் கல்வெட்டுக்களிலோ கொடுக் கப்படாத ஒரு விஷயத்தை, அதாவது இலங்கை மன்னனைக் கைப்பற்றிச்சென்ற தளபதியில் பெயரை, இச் சாசனம் ஒன்றே தெரிவிக்கின்றது;
ராஜேந்திர சோழனுடைய இலங் கைப் படையெடுப்புச் சம்பந்தமான ஒரு விஷயம் ஹமென்ஹீல் கல்வெட்டு மூலமாகத் தெளிவாகின்றது என்று கூற லாம். பொதுவாக ராஜேந்திர சோழன் தனது சாசனங்களிலே இலங்கையைத் தான் கைப்பற்றியதாகக் கூறியிருந்தா லும், அவன் நேர்முகமாக இலங்கைக்குப் படையெடுத்து வர்தாஞ அல்லது அவ னுடைய தனபதிகள் இப்படையெடுப்பை நடத்தினரா என்பது தெளிவாகத் தெரி விக்கப்படவில்ல். சூளவங்ஸ்த்தின்படி இலங்கைக்குச் சோழ மன்னன் வந்திருக்க வில் ைஇது சரி என்பது ஹமென்ஹில் கல்வெட்டிகுலே தெளிவாகின்றது என்று கூறலாம்; ஏனெனில், இலங்கை மன்னன்

Page 43
մվւb அரசியையும் தண்டநாயகனே கொண்டுசென்றபடியால், ராஜேந்திரன் இலங்கைக்கு வரவில்லை என்பது புலப் படுகிறது.
ஹமென் ஹில் கோட்டையிலுள்ள இரண்டாவது சாசனத்தின் முதல் நான்கு வரிகளை மட்டுமே வாசிக்க முடிந்துள்ளது. எஞ்சிய வரிகள் சுண்ணச் சாந்தினலே மூடப்பட்டுள்ளன. விஞ்ஞான முறைப் படி சுண்ணச்சாந்திக்ள நீக்கிய பின்னரே அவற்றை வாசிக்கலாம்.
பாடப் பிரதி முதலாவது கல்வெட்டு
1. ஸ்வஸ்தி பூரீ 9. சுக் கொடு பொ 2. ஈழமு(ழு) 10. ன அதிகார 3. (ங்)துவ்கொ" 11. த் தண்டநாச 4. எண்டு ஈழ 12. கஞர் ஜய 5. த் த ெரெசெெர 13. (ங்)கொண்ட
ଊ(s) or ) {0 6. யும் பெண் 14 (ழ)மூவெந்(த) 7 டிர் பண்டார 15. வெளார் மா 8. மும் பிடிச் 16: தொட்டமான
17. இராசராசபுர
இரண்டாவது கல்வெட்டு
ஸ்வஸ்தி பூரீ ஈழமான மு ம்முடிசொழ
மண்டல.
600. . . . . .
குல. * * * Q e
:
2. நயினுதீவுக் கல்வெட்டு
இச் சாசனம் நயின தீவிலுள்ள அம் மன் கோயிலினுள்ளே வைக்கப்பட்டுள்ள
* “வதுங்கொ" என வாசிக்கவும்

கற்பலகை ஒன்றின் இரு பக்கங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கற்பலகை 3 அடி 11 அங்குல நீளமும், மேற்பக் கத்திலே 1 அடி 7 அங்குல அகலமும், கீழ்ப்பக்கத்திலே 2 அடி 4 அங்குல அகல மும் உடையது. இற்றைக்கு 43 ஆண்டு களுக்கு முன்னர் இதனைப் பார்வையிட்ட முதலியார் சி. இராசநாயகம் அவர்கள் இச் சாசனத்தின் பாடப்பிரதி ஒன்றைத் S6örg (Þ|Teym 6)u Ancient Jaffna Grsár L தில் ஒர் அடிக்குறிப்பாகக் கொடுத்திருந் தார். 10அ இதன் பின்னர், இலங்கைத் தொல் பொரு ள |ா ய் வு ப் பகுதியினர் 1949 இல் இச் சாசனத்தின் மைப்பிரதி ஒன்றை எடுத்தனர். 11 இம் மைப்பிரதி யின் உதவியுடனேயே இச்சாசனம் ஈண் டுப் பதிப்பிக்கப்படுகின்றது.
சாசனம் முழுவதையும் வாசித் தறிந்துகொள்ள முடியாதுள்ளது. சாச னம் பொறிக்கப்பட்டுள்ள கற்பலகை யின் ஒரு பாகம் உடைக்கப்பட்டுக் கோயிற் சுவரிலே சேர்த்துக்கட்டப்பட் டுள்ளது. எஞ்சிய பாகத்தின் ஒரு பக் கத்திலே நெடுநாளாகக் கத்திபோன்ற கருவிகள் தீட்டப்பட்டதஞல், அப்பக் கத்திலுள்ள சாசனம் சிதைந்துபோயுள் ளது அதிலே, "அதிபதி', 'பராக்கிரம" போன்ற சில சொற்களைவிட வேறெது வும் தெளிவாகத் தெரியவில்லை. மறுபக் கத்திலே காணப்படும் சாசனப் பகுதி யைத் திருப்திகரமாக வாசிக்க முடிந்துள் ளது. இப்பகுதியிலேதான் &F staf 607th பொறிக்கப்பட்டதன் நோக்கமும் அத னைப் பொறிப்பித்த மன்னனுடைய பெய ரும் கொடுக்கப்பட்டுள்ளன. இப் பகுதி யிலே 23 வரிகளைத் திருப்திகரமாக வாசிக்க முடியும். எனினும், முதலிரு வரிகளிலே சில இடைவெளிகள் உள் ளன.
41

Page 44
முதலியார் இராச நாயகத்தின் நூலிலே உள்ள பாடப்பிரதியிலே பல பிழைகள் காணப்படுகின்றன. உதாரண மாக, "புல’ என்பது "புது" (வரி 6) என் றும், "விந்து நந்துறை" என்பது 'வந் தால் இத்துறை (வரி 6-7) என்றும், சகட என்பது 'சந்திக்க" (வரி 8) என் றும் "நாம் என்பது "நாவாய்" (வரி 9) என்றும், "மெல் ஸ்நெஹம் உண்டாத லால் என்பது "ஓடும் பண் டா ர செவைக்கு? (வரி 9-10) என்றும், "செம் பாகம்" என்பது "செம பாகம்" (வரி 16, 17) என்றும், "வவஸ்தை’ என்பது o ai வஸ்தை" (வரி 19, 21) என்றும் * செய் துங்குடுத்து' என்பது *செய்து கொடுத்து" (வரி 21) என்றும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில சமஸ்கிருதச் சொற்கள் அவருடைய பிரதியிலே விடப்பட்டுள்
65' BT.
இச் சாசனத்தின் எழுத்துத் தமிழும் கிரந்தமுமாகும். இந்த எழுத்துப் பன் னிரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்தது. சாசனத்தின் முக்கிய பாகம் தமிழில் உள்ளது. இறுதி இரண்டு வரிகள் சமஸ் இருதத்தில் உள்ளன.
இச் சாசனத்திலே "வயவஸ்தா'என்ற சமஸ்கிருதச் சொல் "வவஸ்தை" (வரி 19, 21) என எழுதப்பட்டுள்ளது. இவ வடிவம் சிங்களச் செல்வாக்கிஞல் ஏற் பட்டிருக்கலாம். தென்னிந்தியக் கல் வெட்டுக்களிலே பொதுவாக இது "விய வஸ்தை" என்றே எழுதப்பட்டுள்ளது.* இச் சொல் தமிழில் ‘விவஸ்தை" என்று எழுதப்படுவதுமுண்டு. " ஆனல் இது "வவஸ்தை" என வேறிடங்களில் வழங்கி யதற்கு ஆதாரமில்லை: சிங்களச் சாச னங்களிலே இது "வவஸ்தா' (elecைே) என வருகின்றது. 14 நயினுதீவுச் சாசனத் தில் வரும் "வவஸ்தை" இச் சொல்லி லிருந்து பெறப்பட்டிருக்கலாம்;
42

சிதையாது கானப்படும் சாசனப் பகுதியிலே எதுவித திகதியோ மன்னன் ஆட்சியாண்டோ கொடுக்கப்படவில்லை. எனினும், இச் சாசனம் சகல சிங்களச் சக்கரவர்த்தியாகிய தேவபராக்கிரபாஹ" வாலே பொறிப்பிக்கப்பட்டது என்ற செய்தி 22 ஆம் 23 ஆம் வரிகளிலே கூறப்பட்டுள்ளது. பராக்கிரமபாஹ" என்ற பெயரைத் தாங்கிய பலரி இலங் கையின் மன்னர்களாக ஆட்சிபுரிந்துள்ள னர். அவர்களுள் எந்த மன்னன் இச் சாசனத்திலே குறிப்பிடப்பட்டுள்ளான் என்பதை நிச்சயிப்பதன் மூலம் சாசனத் தின் காலத்தைக் கண்டுகொள்ளலாம். இச்சாசனத்தின் எழுத்துப் பன்னிரண் டாம் நூற்ருண்டைச் சேர்ந்ததாக இருந் தாலும், பன்னிரண்டாம் நூற்ருண்டுக் குச் சிறிது பின்னரும், அதாவது பதின் மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதியிலும், இந்த எழுத்து எழுதப்பட்டிருக்கலாம் என்பதை மறுப்பது கஷ்டம். ஆகவே, எழுத்தின் அடிப்படையிலே இச்சாசனம் பன்னிரண்டாம் நூற்ருண்டிலே அல்லது பதின்மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதி யிலே பொறிக்கப்பட்டது என்று கூற வேண்டும். இக்காலப் பகுதியிலே பராக் கிரமபாஹ" என்ற பெயரைத்தாங்கிய மன்னர் மூவர் ஆட்சிபுரிந்தனர். அவர் கள் முதலாவது பராக்கிரமபாஹ", பராக்கிரமபாஹ" நிஸ்ஸங்கமல்ல, இரண் டாவது பராக்கிரமபாஹ" ஆகியோர் ஆவர்.
இவர்களுள் இரண்டாவது பராக் கிரமபாஹ" வட இலங்கையிலே ஆட்சி புரியவில்லை. ஆகவே அவனுடைய கல் வெட்டாக இது இருக்கமுடியாது. முத லாவது பராக்கிரமபாஹ"வும் பராக் கிரமபாஹ" நிஸ்ஸங்க மல்லனும் வட இலங்கை உட்பட முழுத்தீவிலும் ஆதிக் கம் செலுத்தியவர்கள். எனினும் முத லாவது பராக்கிரமபாஹ"வே ஊர்கா

Page 45
வற்றுறையிலே பலவகைப்பட்ட முயற்சி களிலே ஈடுபட்டவன். அவனுடைய கடற்படைத் தளங்களுள் ஒன்ருக ஊர் காவற்றுறை விளங்கியது என்று தமிழ் நாட்டுக் கல்வெட்டு ஒன்ருல் (திருவா லங்காட்டுக் கல்வெட்டு) அறிய முடிகின் றது. 15 மேலும், முதலாவது பராக்கிரம பாஹா வெளிநாடுகளுடன் அரசாங்கம் நடத்திய வர்த்தகத்தை நன்கு ஒழுங்கு படுத்தி வெளிநாட்டு வர்த்தகத்திலே அக்கறை காட்டியிருந்தான் என்பதை யும் நம்மால் அறியமுடிகின்றது.16 அத் துடன், நயினதிவுக் கல்வெட்டின் எஞ் சிய பதிப்பிக்கப்படாத பாகத்திலும் இரு தடவை "பராக்கிரம" என்ற பெயர் காணப்படுகின்றது. இவன் பராக்கிரம பாஹ" நிஸ்ஸங்கமல்லனக இருந்தால், தனிப்படப் பராக்கிரம என்ற பெயரை மட்டும் அடிக்கடி சாசனத்திலே குறிப் பிட்டிருப்பதை விளக்குவது கஷ்டம். ஆகவே, நயினதிவுக் கல்வெட்டு முதலா வது பராக் கிரம பாஹ" வினுடையது என்ற முடிவையே ஏற்கவேண்டியுள்ளது. இது ஆரம்பத்திலே ஊர்காவற்றுறை யிலே வைக்கப்பட்டுப் பின்னர் நயின தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்க லாம். இது பொறிக்கப்பட்டது பன்னி ரண்டாம் நூற்ரூண்டில் என்று கொள்ள வேண்டும்.
இக் கல்வெட்டு அக்காலத்திலே பிற நாட்டுவர்த்தகர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சில வசதிகளையும் சுங்க ஒழுங்குகளையும் எடுத்துக் கூறுகின்றது. பிறநாட்டு வர்த்த கர்கள் இதிலே பரதேசிகள் என்று குறிப் பிடப்பட்டுள்ளனர். இவ்வர்த்தகர்கள் யானை, குதிரை போன்ற மிருகங்களை யும் வாணிபப் பொருள்களையும் ஏற்றி வந்தனர் என்பது இக் கல்வெட்டாலே தெரியவருகின்றது. மன்னனுக்கு யானை குதிரை ஆகியவற்றைக் கொண்டுவந்த மரக்கலங்கள் சேதமடைந்து கரையை அடைந்தால், அவை கொண்டுவந்த மிரு

கங்களுள் நாலில் ஒரு பங்கு மன்ன னுடைய பண்டாரத்துக்கும் (திறைசேரிக் கும்) எஞ்சிய பங்கு மரக்கலச் சொந் தக்காரருக்கும் செல்லவேண்டுமெனவும், பிற வாணிபப் பொருள்களை ஏற்றிவந்த மரக்கலங்கள் சேதமடைந்தால், அவற் றின் பொருள்களுள் அரைப்பங்கு பண் டாரத்துக்கும் அரைப்பங்கு சொந்தக் காரருக்கும் செல்ல வேண்டு மெனவும் விதிக்கப்பட்டிருந்தது.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்ருண்டு களிலிருந்தே இலங்கையில் குதிரைகள் இறக்கு மதியாக்கப்பட்டு வந்தன. 17 ஆனல், கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற் ருண்டுகளிலிருந்து யானே இலங்கையி லிருந்து ஏற்றுமதியாக்கப்பட்டது என் பதை எங்களுடைய ஆதாரங்களிலிருந்து அறிகின்ருேம். கி. மு. நான்காம் நூற் முண்டில் வட இந்தியத் தலைநகராகிய பாடலிபுத்திரத்திலே கிரேக்கத் து தஞகத் தங்கியிருந்த மெகஸ்தினிஸ் தனது நூலா கிய இந்திகாவில் (Indica) இலங்கையி லிருந்து யானை ஏற்றுமதியாகியது பற் றிக் குறிப்பிட்டுள்ளான். 18 போர்த்துக் கீசர் ஒல்லாந்தர் ஆகியோர் இலங்கை யில் ஆட்சிபுரிந்த காலத்திலும் யானை ஏ ற் று ம தி யாக்கப்பட்டது. 19 ஆளுல்ை, 1 ஆம் பராக்கிரமபாஹ"வின் காலத் திலே பர்மாவிலிருந்து யானை இலங்கை யில் இறக்குமதியாகியது என்று சூளவங் ஸத்திலே கூறப்பட்டுள்ளது. 20 இதனை நயினுதீவுக் கல்வெட்டு உறுதிப்படுத்து கின்றது. இலங்கையில் யானைகள் இருந் தும் எதற்காகப் பன்னிரண்டாம் நூற் ருண்டிலே யானைகளை இறக்குமதி செய்த னர் என்பதை விளக்குவதற்குப் பலர் முயற்சித்திருக்கின்றனர். இலங்கையிலே தந்தமுடைய யானைகள் குறைவாகக் காணப்பட்டமையினல், போரிலும் விழாக்களிலும் பயன்படுத்துவதற்காகப் பர்மாவிலிருந்து தந்தமுடைய யானைகளை இலங்கை மன்னர் இறக்குமதியாக்கி
43

Page 46
யிருக்கவேண்டும் என்று C. W. நிக்கலஸ் குறிப்பிட்டுள்ளார்.21 பொலன்னறுவைக் காலப்பகுதியிலே பயிர்ச் செய்கைக்காகப் பெருமளவு காட்டுநிலம் திருத்தப்பட் டுப் பயன்படுத்தப்பட்டபோது, யானை களின் தொகையும் குறைந்திருக்கவேண் டும் என்றும், இக் காரணத்தினலே யானைகள் இறக்குமதியாக்கப்பட்டன என் றும் விக்ரமஸிங்ஹ (கிரிபமு ன) விளக்கங் கொடுத்துள்ளார். * இலங்கையிலே பொலன்னறுவைக் காலப் பகுதியிலே யானைகள் இறக்குமதியாக்கப்பட்டதற் குக் காரணம் அவற்றைப் பிறநாட்டு வர்த்தகர்களுக்கு விற்பதற்கே எ ன் று ஒருவர் விளக்கங் கொடுத்துள்ளார்.?
இக் கல்வெட்டிலே ஊராத் துறை என் னும் இடப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, இப்பெயர் தற்காலத்திலே பொதுமக்க ளால் ஊருத்துறை என வழங்கப்பட்டா லும், எழுத்து வழக்கிலே ஊர்காவற் றுறை எனத் தமிழ்ப் படுத்தப்பட்டுள் ளது. ஊராத்துறை என்ற வடிவிலே இப்பெயர் இரண்டாவது ராஜாதிராஜ சோழனுடைய திருவாலங்காட்டுக் கல் வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது * இவ்விடப்பெயர் சூளவங்ஸத்திலே ஸ9கர தித்த (ஸஅகர-பன்றி; தித்த-துறை)என் றும்? பூஜாவலிய* ராஜா வலிய,27 நிகாய ஸங்க்ரஹய* ஆகிய சிங்கள வர லாற்று நூல்களிலே ஊராதொட (ஊராபன்றி; தொட-துறை) அல்லது ஹூரா தொட (ஹஅரா-பன்றி) எனவும் குறிப் பிடப்பட்டுள்ளது. தற்காலத்து யாழ்ப் பாணத்து இடப்பெயர்களுள் இதுவே மிகப்பழைய ஆதாரங்களிலும் குறிப் பிடப்பட்டுள்ள பெயரி. இப்பெயரில் வரும் "வாரா" என்ற சொல் சிங்களச் சொல்லாகிய 267 prt (C963) என்று கொள்வதற்கு இடமுண்டு*
44

பாடப்பிரதி
1. . . . . . . . . . . . . . . நாங்கள். 2 . . . . . . . வந்து ஊராத்துறை
(யில்) பரதெசிகள் வந்து இருக்க வெணுமென்றும் அவர்கள் ர ைகூடிப்பட ெ வணு மென்றும் பல துை ற களில் பரதெசிகள் வந்து நந்து  ைறயி(ெல) கூடவெணுமென்று (ம்) நாம் ஆனை குதிரை மெல்
ஸ்நெஹ 10. (மு)ண்டாதலால் நமக்கு ஆனை
குதிரை 11. கொடுவந்த மரக்கலங் கெட்டது 12. ண்டாகில் நாலத்தொன்று பண்டா 13. (ர)த்துக்குக் கொண்டு மூன்று கூறும் 14. (உ)டையவனுக்கு விடக்கடவதாகவு 15. (ம்) வானிய மரக்கலங் கெட்டதுண் 16. டாகில் செம்பாகம் பண்டாரத்துக் 17. (கு)க் கொண்டு செம்பாகம் உடைய 18. (வ)ணுக்கு விடக்கடவதாகவும் இவ் 19. வவஸ்தை
(ரு)ள்ளதனையுங் க 20. ல்லிலுஞ் செம்பிலும் எழுத்து வெ 21. ட்டி வித்து இவ்வவஸ்தை செய்
22. துங் கு 23.
சமஸ்கிருதப் பாகத்தின் மொழிபெயர்ப்பு
வரி 22-23 சகல சிங்களத்துக்கும் (சிங் களத்தீவுக்கும்) சக்கரவர்த் தி யாகிய, பகை அரசர்களுக்குக் காட்டுத்தீயாகிய தேவ பராக்கிரமபுஜோ (பாஹ").
3. யாழ்ப்பாணம் மெயின் வீதி கல்வெட்டு
இக் கல்வெட்டு யா ழ் ப் பாண ம் மெயின் வீதியிலுள்ள "செண்ட்ரல் கப?ே

Page 47
(Central Cafe) 6T6 g) th Gas StA assolயிலே ஒரு கதவுநிலையின் அடித்தளத் திலே கட்டப்பட்டுள்ள கல்லிலே பொறிக் கப்பட்டுள்ளது. இக் கல் வேருெரு கட் டிடத்தின் ஒரு தூணுக அல்லது கதவு நிலையின் ஒரு பாகமாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இக் கல்வெட்டைப் பற்றிய செய்தி முதன் முதலாக 1968 இல் தொல்பொரு ளாய்வுப் பகுதியினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் 1968 செப்டம்பர் 21 இல் இதன் மைப்பிரதி ஒன்றை எடுத்தனர். இம் மைப்பிரதி தெளிவாக sy6D Lottings காரணத்தினலே யான் 1969 ஏப்ரில் 16 இல் இக் கல்வெட்டின் இன்னெரு மைப்பிரதி எடுத்து, இதன் உதவி கொண்டு கல்வெட்டை ஈண்டுப் பதிப் பிக்கின்றேன்.30
சாசனம் பொறிக்கப்பட்டுள்ள கல் 54 அடி நீளமும் 7 அங்குல அகலமும் உடையது. இக் கல் வெளியே அகற்றப் பட்டால், அதன் வேறு பக்கங்களிலும் சாசனம் இருக்கின்றதா என்பதை 4u முடியும். அப்படிச் சாசனம் வேறு பக் கங்களிலும் இருக்கும் என்றே தோன்று கிறது. இப்பொழுது வெளியே தெரி யும் பக்கத்திலே 25 வரிகளுக்குக்கிட்ட இருந்தாலும், அவற்றுள் பதினைந்து வரி களை மட்டுமே வாசிக்க முடிந்துள்ளது. எஞ்சிய வரிகளிலே ஓர் எழுத்தேனும் தெளிவாகத் தெரியவில்லை. அடிக்கடி காலால் மிதிக்கப்பட்டு இவ்வரிகள் அழிந்துபோய் உள்ளன.
கல்வெட்டின் எழுத்துப் பதினைந் தாம் நூற்றண்டுத் தமிழ் எழுத்தாகும். இதிலே ‘பூரீ" என்னும் மங்கல வாக்கியம் மட்டுமே கிரந்த எழுத்தாக இருக்கின் றது. இதில் "திரிபுவந' என்பது 'திருபு வந" (வரி 4) என்றும், "சக்கரவர்த்தி கள்’ என்பது "சக்கறவத்திகள்" (வரிகள் 5-6) என்றும், "பராக்கிரம’ என்ற பெயர் 'பராக்கிறம" (வரிகள் 7-8) என்றும் ծT(Լք தப்பட்டுள்ளன.

இக் கல்வெட்டிலே குறிப்பிடப்பட் டுள்ள மன்னன் பூரீ சங்கபோதிவர்மரான திரிபுவநச் சக்கரவர்த்திகள் சிறி பராக்கி ரமபாகுதேவன் என்பவன வன். இம்மன் னனை அடையாளங் கண்டுகொள்வதிலே பிரச்சினைகள் இல்லை. பராக்கிரமபாஹ" என்ற பெயரைத் தாங்கிய பல மன்னரி கள் இலங்கையிலே ஆட்சி புரிந்திருந்தா லும், பன்னிரண்டாம் நூற்றண்டுக்குப் பின் யாழ்ப்பாணத்திலே ஆதிக்கம் செலுத் திய பராக்கிரமபாஹ" ஒருவன் மட்டுமே. இவன் ஆரும் பராக்கிரமபாஹ" ஆவன். எங்களுடைய கல்வெட்டின் எழுத்து நிச் சயமாகப் பன்னிரண்டாம் நூற்ருண்டுக்கு மிகவும் பிற்பட்டது. ஆகவே, இக் கல் வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளவன் பதினைந்தாம் நூற்ருண்டில் யாழ்ப் பாணத்திலும் ஆதிக்கஞ் செலுத்திய ஆரும் பராக்கிரமபாஹ" ஆவன்.
இப் பராக்கிரமபாஹாவின் ஆட்சி யாண்டு ஒன்றிலே இக் கல்வெட்டு எழு தப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டிருந் தாலும் அந்த ஆண்டு எது என்பதைத் தெளிவாக வாசிக்கமுடியவில்லை. இருந் தும், இக் கல்வெட்டின் காலத்தை ፵፬ፀ” ளவு நிச்சயத்துடன் கணித்துக்கொள்ள லாம். ஆரும் பராக்கிரமபாஹ" கி. பி. 1412 தொடக்கம் 55 ஆண்டுகளாகக் கோட்டையிலிருந்து ஆட்சிபுரிந்தான். எனினும், அவனுடைய முப்பத்தாருவது ஆட்சியாண்டின் பின்பே யாழ்ப்பாணம் ey als), 6D tu ஆதிக்கத்திற்கு 2 لعنة - டிருந்தது ஆகவே இக் கல்வெட்டு அவனு டைய முப்பத்தாருவது ஆட்சியாண்டா கிய கி. பி. 1448 க்கும் அவன் இறந்த ஆண்டாகிய 1467 க்கும் இடைப்பட்ட காலத்திலே பொறிக்கப்பட்டிருக்கவேண் டும் என்று கூறுவது பொருந்தும்;
ஆரும் பராக்கிரமபாஹ"வின் வளர்ப்
புப் பிள்ளையாக, ஸ்புமல் &חו ש"ע"ממשל" (8ே898 ஜூ06cs), செண்பகப் பெரு மாள், புவநேகபாஹ" என்றெல்
லாம் பெயர்பெற்றிருந்த மலையாள இள
45

Page 48
வரசன் ஆரும் பராக்கிரமபாஹ-ரவின் சார்பிலே யாழ்ப்பாண இராச்சியத்துக் குப் படையெடுத்துச் சென்று, அங்கு ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியைத் தோற்கடித்து நல்லூரில் இருந்து சில ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். பின்னர், Lutrit á6)pr La Li rr Qsp" இற ந் த போது கோட்டை இராச்சியத்திலே பதவிபெறு வதற்காக யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றன். இவனுடைய படையெடுப் பைப் பற்றிச் சிங்கள நூல்கள் குறிப் பிடுகின்றன .31 புவநேக பாகு என்னும் அமைச்சன் யாழ்ப்பான இராச்சியத் திலே பதவிபெற்றிருந்து நல்லூர் நகரத் தையும் கந்தசாமி கோயிலையும் கட்டு வித் தான் என்று யாழ்ப்பாண ன்வபவ மாலை,32 கயிலாய மாலை33 ஆகிய நூல் களும் நல்லூரிக் கந்தசாமி கோயிலின் கட்டியமும் குறிப்பிடுகின்றன.** இவ ற் றிலே குறிப்பிடப்பட்டுள்ள புவநேக பாகு உண்மையிலே செண்பகப்பெருமாள் என்ற புவநேகபாகு மன்னனே என்று கொள்ளப்படுகின்ருன் . இது ஏற்கக்கூடிய கருத்தாகும். இங்கு நாம் குறிப்பிடும் கில்வெட்டு இப் புவநேக பாகுவினலே கட்டப்பட்ட ஒரு க ட் டி ட த் தி லே ஆர ம் பத் திலே பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இக் கட்டிடம் நல்லூரிக் கந்தசாமி கே! யிலாகவும் இருக்கலாம்.
கி. பி. 1620 இல் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற் றியபோது, நல்லூர்க் கோட்டையையும் கோயில்கள் பலவற்றையும் இடித்த பின் யாழ்ப்பாண நகரிலே ஒரு கோட்டையை யும் பல வீடுகளையும் அக்கற்களைக் கொண்டு அமைத்தனர் என்று அறியக் கிடக்கின்றது. இதுபற்றி 1915 இல் எழு து: போது, ஆ. முத்துத் தம்பி குறிப்பிடு வது கவனிக்கத்தக்கது:
* பின்பு பறங்கிகள் நல்லூர்க் கோட் டை  ைபயுமிடித்து அக் கற்களைக் கொண்டு

பறங்கித் தெருவில் அநேக வீடுகளும் மாளிகைகளும் கட்டினுர்கள்.98
"இக் கோட்டைக் கற்களில் சிலா சாசனங்கள் சில படிக்கல்லாகப் பறங் கித் தெருப் பழைய வீடுகளிலும், கோட்டை மதிலிலும் வைத்துக்கட்டப்
பட்டிருக்கின்றன. அவற்றுள் பஜநா நந்தர் வீட்டிலுள்ளது GFL 36 * * n 68T مL
யாழ்ப்பாணம் மெயின் வீதியிலுள்ள ஒரு கட்டிடத்தில் இக் கல்வெட்டு எப் படி இடம்பெற்றது என்பதை முத்துத் தம்பியின் கூ ற் று விளக்கிநிற்கின்றது. யாழ்ப்பாணக் கோட்டை மதிலிலே சில தாமரைச் சிற்பங்கள் செதுக்கப்பட்ட
கற்கள் காணப்பட்டாலும், சாசனம் பொறி. கப்பட்ட கல் எதுவும் கிடைக்க வில்லை.
ஆறும் பராக்கிரமபாஹ"வின் ஆதிக் கம் யாழ்ப்பாணத்திலும் பரவியிருந்தது என்பதை இலக்கிய ஆதாரங்கள் தெரி வித்தாலும், இலக்கிய ஆதாரங்களின் இச் சான்றினை உறுதிப்படுத்தும் வகை லே கிடைத்திருக்கும் ஒரேயொரு சாச னம் இதுவாகும். இதனுல் இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு.
பாடப்பிரதி
1. பூரீ சங்க 9. கு தெவ 2. பொதிவ 1 0 (f)(35) uur 3 (ர்)மரான 11 ன்டு 4 தி(ரு) புவ(5) 12 . . . . . . )ہے( 5 (ச்)சக்க (ற) 13 வது (க்) 6 வத்திக(ள்) 14. (குஎ) தி (ர) 7. சிறிபராக் 15. (ா வது)
8. திறமபா

Page 49
அடிக்குறிப்பு :
1. கா. இந்திரபாலா, “யாழ்ப்பாணத்துச் சாசனங்கள் கந்தரோடையிலே ஒரு பிராமி எழுத்தும் பொறிக் 2. இது பின்வருமாறு:
1 සිද්ධ මහ රජ වහයහ රජෙහි අමෙතෙ 2 ඉසිගිරයෙ නකදිව බුජමෙනි 3. බදකර අතනෙහි පියගුක තිස 4. විහර කුංරිතෙ மொழிபெயர்ப்பு: 1. சித்தம்: வஹய (வஸப) மஹாராஜாவின் ஆட 3. இளிகிரய நாகதீவை நிர்வகிக்கும்போது 8. பதகிர - அதனவில் பியகுகதிஸ 4. விகாரை அமைப்பித்தார். Epigraphia Zeylanica, IV, No. 29, lă. 237 3. கா. இந்திரபாலா, “யாழ்ப்பாணத்துச் சாசனங்கள்’
ஒப்படைக்கப்பட்டது. 3 அ. இது ஒரு தூண் கல்வெட்டாகும். உடைந்த
கப்பட்டுள்ளது. இத்தூண் தற்பொழுது யாழ்ப்ட தூணின் இரண்டாவது பக்கத்திலே பின்வரும் வ!
1 සිරිබර් (කැත්) . M 2. කුල කොත් ඔ (කා) 3 වස් පරපු (රෙ) 4. (sj 33) රුහු மொழிபெயர்ப்பு:
1. சீகுடை (கூத்திரிய) 2. குலத்தின் சிகரமாகிய இகழ் 3. வாகு பரம்பரையில் வந்து, 4. உடையாராகிய ருஹ"ணுப் 5. பிரதேசம் மலை 6. மண்டலம் ஆகியவற்றை ஓராணைக்கு 7. உட்படுத்திய
*ரோஹண மாவட்டத்தையும் மலேமண்டலத்தைய நான்காவது கஸ்ஸப மன்னனுடைய கல்வெட்டுக் gigăr 3, 666. LG, Epigraphia Zeylanica, I. Lă
5 Go@adu "G), Epigraphia Zeylanica, II, Luis. தமையனுகிய முதலாம் உதய மன்னனின் சாத பெறுகின்றது. 4. C. Rasanayagam, Ancient Jaffna, Lii. 267 (
இக் கல்வெட்டுத் தற்பொழுது உரும்பராய்க் கருஞ இதன் மைப்பிரதியை எடுப்பதற்குக் கோயில் அர்ச் வெட்டு இங்கு பிரசுரிக்கப்படாது விடப்பட்டுள்ளது 5. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணச் சரித்திரம், 6. G. B. Godakumbura, European Monuments ப. 15. (கொழும்பு); கா. இத்திரபாலா, ஊர்காவர் வெட்டுக்கள் இரண்டு, வீரகேசரி, 1969, மே 8, 7. South Indian Inscriptions, I, No. 67, a lift air &

, இளங்கதிர் 1959/60, பக். 22-29 (பேராதனை) கப்பட்ட கல்லொன்றும் கிடைத்துள்ளது.
ட்சியிலே அமைச்சன்
, பக். 34. இந்த முத்திரை ஸ்ெ. பரணவிதானவிடம்
ஒரு தூணின் மூன்று பக்கங்களிலே இது பொறிக் பாணத் தொல்பொருட்காட்சிச்சாலையிலே உள்ளது. ரிகள் காணப்படுகின்றன:
5 (ණ) දනවු මල 6. 339 (b) (o ozdsov) 7 es põ . . . . .
பும் ஓர் ஆணைக்கு உட்படுத்தி' என்ற சொற்ருெடர் களிலே காணப்பட்டாலும் (உ-ம்., மொரகொடத்
202; கொழும்புப் பொருட்காட்சிச்சாலேத் தூண் 273) இது பொதுவாகக் கஸ்ஸப மன்னனுடைய னையை எடுத்துக்கூறும் சொற்றெடராகவே இடம்
vMadras 1926).
னகரப் பிள்ளையார் கோயிலுள வைக்கப்பட்டுள்ளது.
சகர் அனுமதி கொடுக்கவில்லை. இதனுல் இக்கல்
s
பக். 75 அ. கு, (யாழ்ப்பாணம் 1915), in Ceylon' The Times Weekender, Sept. 6, 1968
>றுறைக் கடற்கோட்டையில் சோழர் காலக் கல்
ப. 3. (கொழும்பு)
.18 سے 11 ,3- ?
47

Page 50
8.
9.
10.
O
11.
12. 13. 14. 15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24, 25.
26.
27.
28.
Journal of Oriental Research, XIX, Ludii. 15 Madras Epigraphical Report for 1910/11, N Colas, u 3. 200, (GeF6štěkot 1955)
வரி. 13-14 இல் கொண்ட என்பதற்கும் எழுத்துக்களைச் 'சொழ’ என்று வாசிக்க முடியும் செல்வி ச. கனகசபைக்கு நன்றி. S. C. ggr ITF5frutasub, Ancient Jaffna, Luis. ஸ்ெ. பரணவிதானவின் மேற்பார்வையிலே டி. ( மைப்பிரதியை எனக்குத் தந்துதவிய காலஞ்சென் பட்டுள்ளேன். − South Indian Inscriptions, I, Ludii. 65. Madras Tamil Lexicon, VI, usi. 36. Epigraphia Zeylanica, I, Lu&š. 83. Epigraphia Indica, XXIII, Luši. 86-92. குளவங்ஸ், 69 செய்யுள் 27 தொடக்கம்; Unive மஹாவங்ஸ், 81. செய்யுள் 10. J. W. McCrindle, Ancient India, as described The Book of Duarte Barbosa, II, u5. 113 (a Spiritual Conquest of Ceylon, II, P, 661. சூளவங்ஸ், C. W. Nicholas & Paranavitana, A Concis S. Wickramasinghe, The Age of Parakrama பட்ட Ph. D. ஆய்வுரை (பதிப்பிக்கப்படாதது) W. M. ஸிரிஸேன தற்பொழுது அவுஸ்திரேலிய யில் இவ்வாறு கூறுகின்ருர், Epigraph1a Indica, XXIII, Lučš. 90. சூளவங்ஸ், 83, செய்யுள் 17. பூஜா வலிய, A. V. ஸார்வீர பதிப்பு, பக், 118, ராஜாவலிய, B. குணசஸ்கர பதிப்பு, பக். 16, 4 நிகாய ஸங்க்ரஹய, செய்யுள் 23.
29 K. Indrapala, “The Naunativu Tamiľ Inscr
30.
31.
32. 33.
34.
Review, XXI, No.1, April 1963, Ludii. 68. கா. இந்திரபாலா, "யாழ்நகர்த் தேநீர்க்கடையி இம் மைப் பிரதியைப் பெற உதவிய கடைச்செ சாலைக் காப்பாளர் திரு. A. கந்தையாவுக்கும் 6 கோகில ஸ்ந்தேஸ; P. S. பெரேரா பதிப்பு, ெ யாழ்ப்பாண வைபவமாலை,
கயிலாயமலை, C. Rasanayagam, Ancient Jaffna, u. 333,
35. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, மேற்படி, பக். 75 36. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, மேற்படி, பக். 75,
48

செய்யுள் 58-59 (சென்னை). 624 of 1909; K. A. Nilakanta Sastri, The
வேந்த" என்பதற்கும் இடையிலே சிதைந்துள்ள எனச் சுட்டிக்காட்டி உதவிய எனது மாணவி
)8. . ஜயஸுந்தர இம் மைப்பிரதியை எடுத்தார். இம் க. கணபதிப்பிள்ளே அவர்களுக்கு நான் கடமைப்
sity History of Ceylon, I, part i, ué. 549-550.
by Megasthenes and Arrian, Lui. 10(assasá55ft 887) air 1921). F. Queyroz. The Temporal and
e History af Ceylon, Lá. 225 (Colombo, 1961). bahu I, 6)GắTl 6ör பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்கப்
பக். 204, அ. கு. 3.
தேசீயப் பல்கலைக்கழகத்திலே தான் எழுதும் ஆய்வுரை
(கொழும்பு 1961). 2, 44 (கொழும்பு 1955),
وک
iption of Parakramabahu I,” University of Ceylon
ல் ஒரு தமிழ்க் கல்வெட்டு," வீரகேசரி 10-1-1969. ாந்தக்காரருக்கும் யாழ்ப்பாணத் தொல்பொருட் காட்சிச் ானது நன்றி.
சய்யுள் 8, 263, 264 284, (Gastrupiałby 1906)

Page 51
ABS
Tamil inscriptions
i. Two Cola inscriptions from Fort Ham
These inscriptions on a limestone s, of a door-jamb, seem to have belo have been removed to Fort Hamme
Inscription No. 1:
inscription No. 2:
2. An inscription
3. An Inscription
“Hail! Prosperity! rajapura], Adhikara ta Velar, who conc the King of Ceylon (the rest of the rec
“Hail! Prosperity! Mantala.........' (the plaster).
of Parakramabahu
based on the article No. 1, April 1963 - K cription of Parakram
of Parakramabahu V f This inscription pro during the viceroyal (c. 1450 - 1467).
“In the...... year of S varttikal Sri Parakra1 (The rest of the rec
The texts and Tamil translations of and of a part of the Kantarodai Si IV) are given in footnotes 2 and 3
Kantarodai with
the inscription "Visn
is also referred to in this article.

R A CT
of the Jaffna District
nenheil, Kayts:
ab, which appears to have formed part ged to a temple at Matota and to heil in the Dutch period.
In) Matottam alias Iracaracapura [RajaDandanayaka Jayankonta (Cola) Muvenuered the whole of Ceylon and took away
(his) queen and (his) treasures.........' ord is missing).
In Ilam ICeylon1 alias Mummuticola rest of the record is covered with lime
from Nainativu (Nagadipa): This is in the University of Ceylon Review, XXI, .. Indrapala, “The Nainativu Tamil Insababu I’, pp. 63 - 170.
"om a boutique at Main Street, Jaffna: bably belonged to a structure erected y of Sapumal Kumaraya at Nallur
'i Sanghabodhiwarmar Tribhuvana Cakralabahu Devar......................... rd is badly damaged).
99 0
he Wallipuram Gold Plate Inscription halese Inscription (probably of Kassapa respectively. The cornelian seal from ohutisya” (circa third century A. D.)
49

Page 52
செய்
1. சிந்துவெளி எழுத்தை வாசிக்க மு
1967 இல் தாபிக்கப்பட்ட ஸ்கந்தி Institute of Asian Studies) G3F ri iš 35 f5 T6 உதவிகொண்டு சிந்துவெளி நாகரிக மக்களு வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். Gavothu LL Decipherment of the proto-D, A First Announcement (Copenhagen 1969) கொடுக்கப்பட்டுள்ளது. இம் முயற்சியில் ஸிமோ பர்ப்போலா, பெந்தி ஆல்தோ , ( ராவர். 1964 செப்டம்பர் தொடக்கம் இ திலே சிந்துவெளி எழுத்தின் இரகசிய அம் அறிவித்துள்ளனர். எனினும் எல்லாச் சிந் மாக வாசிக்கப்படவில்லை. இப்பொழுது சு மூலமாக முழுச் சாசனங்களும் விரைவிலே
இவர்களுடைய அறிக்கையின் முக் இச்சாசனங்களின் மொழி ஆதித்திராவிட தும் வெற்றிகரமாக வாசிக்கப்பட்டபின் ட ஏற்றுக்கொண்டால் இக்கண்டுபிடிப்புப் பல மாற்றி எழுதுவதற்கு உதவும் என்பதில்
2. பல்கலைக்கழகங்களில் வரலாற்றரா
1. இலங்கைப் பல்கலைக்கழகத்து யாளர் ஜயதேவ ஹெட்டியாரச்சி "தென் பொருள்பற்றி ஆராய்ச்சி நடத்துவதற்காக பல்கலைக்கழகத்துக்குச் செல்கின்ருர்
2. இலங்கைப் பல்கலைக்கழகத்து யாளர் செ. குணசிங்கம் 'முதலாவது ம நாட்டில் நிர்வாகமும் சமூக வாழ்வும்' எ கீழகத்து M. A. ப் பட்டத்திற்காக ஆரா
50

திகள்
ஆசிரியர்
pயற்சி
தேவிய ஆசியக் கழகத்தைச் (Scandinavian ஈகு அறிஞர்கள் கணனி (Computer) யின் 1டைய எழுத்தை வாசித்துக்கொள்வதிலே 1969 மார்ச் மாதம் மேற்படி கழகம் avidian Inscriptions of the Indus Civilization என்ற அறிக்கையிலே இது பற்றிய செய்தி ஈடுபட்டுள்ளோர் அஸ்கோ பர்ப்போலா, ஸெப்போ கொஸ்தென்னியெமி ஆகியோ இம்முயற்சியில் ஈடுபட்டு I 969 gurtbugë சங்களை அறிந்துகொண்டதாக இவர்கள் துவெளிச் சாசனங்களும் இன்னும் பூரண ;ண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி முறை
வாசிக்கப்பட இருக்கின்றன.
கியத்துவம் வாய்ந்த செய்தி என்னவெனில் மொழி என்பதாகும். சாசனங்கள் அனைத் பிற அறிஞர்களும் இவர்களுடைய முடிபை வகையாலும் ஆதி இந்திய வரலாற்றை ஐயமில்ல.
山庄伊:
(பேராதனை) வரலாற்றுத் துணை விரிவுரை னிந்தியாவில் பெளத்த மதம்' என்னும் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் லண்டன்
(GL-grrsau) av som fiboå துணை விரிவுரை ாறவர்மன் குலசேகரன் காலத்தில் பாண்டி ன்னும் பொருள்பற்றி இலங்கைப் பல்கலைக் ய்ச்சியை ஆரம்பித்துள்ளார்.

Page 53
3. லண்டன் பல்கலைக்கழகத்தில் என்னும் பொருள்பற்றி சி. பத்மநாதன் ஜூன் 1969 இல் சமர்ப்பிற்துள்ளார்.
இரண்டாவது ஆசியத் தொல்பொரு
கொழும்பில் இவ்வாண்டு ஒகஸ்ட் பெறும். இதிலே கலந்துகொள்ளுவதற்கா ஞர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்
புதிய வெளியீடுகள்:
1. க. கைலாசபதி, ஒப்பியல் இ as iš assir i-ix, 1-3 23.
2. க. சொர்ணலிங்கம், ஈழத்தி பக்கங்கள் a-i, 1-197.
4. அண்மையிற் கண்டுபிடிக்கப்பட்ட
(அ) தமிழ்க் கல்வெட்டு: 1969 விழுந்தாவைக்கு அருகாமையில் இலக்கட்( வாய்க்கால் ஒன்றைத் திருத்தியமைத்தே பயன்படுத்தப்பட்டிருந்த சில கற்களிலே ஒன்று பன்னிரண்டாம் நூற்ருண்டைச் ே காலத்தில் இலங்கையிலே செல்வாக்குப் பதினெண்பூமி வீரகொடியர் என்ற கன ளாலே அமைக்கப்பட்டிருந்த பட்டினம் இதிலே பதினன்கு வரிகள் உள.
(ஆ) சிங்களக் கல்வெட்டு; 196 மத்திலே கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுக அதுவரை அறியப்படாத சில தகவல்களை மே மாதத்திலே நிஸ்ஸங்க மல்லனுடைய என்னுமிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டது. பொறிக்கப்பட்டுள்ளது. நிஸ்ஸங்க மல் வர்ணிக்கப் பட்டுள்ளான். இக் கல்வெட் விலே) விஜய விழா அல்லது வெற்றி விழ வந்து பல சன்மானங்களை (ச் சேனைத் பாவிலே) பல்லவராயச் சோழாதீசன் தோற்கடித்த செய்தியும், சோழநாடாபூ எதிராகப் போராடிய செய்தியும் இக்

"யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு" ஆய்வுரை எழுதிக் கலாநிதிப்பட்டத்துக்காக
ளியலாளர் மகாநாடு:
மாதத்திலே மேற்படி மகாநாடு நடை ாக வெளிநாடுகளிலிருந்து பதினைந்து அறி படுகின்றது.
லக்கியம், பாரி நிலையம் சென்னை 1969, பக்
ல் நாடகமும் நானும், யாழ்ப்பாணம் 1968,
சாசனங்கள்
மே மாதம் சிலாபப் பகுதியிலே ஆன டு எப என்னும் இடத்திலுள்ள நீர்ப்பாசன பாது அவ்வாய்க்காலை அமைப்பதற்குப் கல்வெட்டுக்கள் காணப்பட்டன; அவற்றுவி ஈரிந்த தமிழ்க் கல்வெட்டாகும்; இது அக் பெற்றிருந்த வணிககனங்களுள் ஒன்ருகிய த்தினலே பொறிப்பிக்கப்பட்டது. அவர்க ஒன்றைப்பற்றி இது தகவல் தருகின்றது.
8 இல் அல்லை என்னும் கீழ்மாகாணக் கிரா ளாகிய நிஸ்ஸங்க மல்லனின் செப்பேடுகன் த் தெரிவித்தன. அதற்குப் பின்னர் 1969 இன்னெரு கல்வெட்டு இலக்கட்டு எப இது ஒரு தூணின் மூன்று பக்கங்களிலே ல இதிலே காலிங்கச் சக்கரவர்த்தி என டின் படி நிஸ்ஸங்கமல்ல (தென்னிந்தியா ா ஒன்றை நடாத்தி இலங்கைக்குத் திரும்பி தலைவர்களுக்கு) வழங்கிஞன். (தென்னிந்தி } (පල්ලවරාය වූලාදීසන්) என்பவனைத் \ඛutriti (චෝඩනගාඩාල්වාරගැම්) என்பவருக்கு கல்வெட்டிலே தெரிவிக்கப்பட்டுள்ளன.
ôl

Page 54
fig
Syair LTQS H
அருமைநாயகம், க.
போரித்துக்கீசரும் சே
ஆசிரியர்,
செய்திகள், இதழ் 2
இந்திரபாலா. கா.
அநுராதபுரத்திலுள்ள
இதழ் 1, ப. 19 கிழக்கிலங்கைச் சாச மலேஷியாவில் கலிங் யாழ்ப்பாணத்துக் கt கந்தையா, தி.
தராதர இலங்கைத் தராதர இலங்கைதி இரிபமுண, ஸிரிமா
தென்கிழக்காசியாவு. இலங்கையின் தொட
தாமோதரன், அ. s
திருக்குறள் திருத்தப்
Šios GTL- சாஸ்திரி, க. அ.
YA தமிழ்நாட்டில் பெள ாரத்தினம், செல்வரத்தினம்
19 ஆம் நூற்ருண்டில் இதழ் 1, ப. 10
வில்சன், ஏ. ஜெ.
இலங்கைப் unprint (oil
காரணிகள், இதழ்
வேலுப்பிள்ளை, ஆ.
பெளராணிக மதமும்
றினிவாசன், சி. ஆர். 海
சோதனைமுறையால்
52

D 362680
காட்டை இராச்சியமும், இதழ் 1, ப. 30
& 3, u 51; A5b 4, Lu. 50
குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள்.
னங்கள், இதழ் 2 & 3, ப. 35 கம் - 2, இதழ் 4, ப. 3: ல்வெட்டுக்கள், இதழ் 4, ப. 37
தமிழ் - 1 இதழ் 1, ப. 38 தமிழ் - 2, இதழ் 2 & 3. ப 24
டன், சிறப்பாகப் பர்மாவுடன், ரிபுகள், இதழ் 4, ப.
பதிப்பு, இதழ் 2 & 3. ப. 12.
த்தம், இதழ் 2 & 3. ப23
b இங்கிலாந்தில் ஏற்பட்ட பெருமந்தம்,
மன்றத்தின் செயற்பாட்டை நிர்ணயிக்கும் l, Lu 5 0
b, சமணமும் இதழ் 1, ப. 24
நீதியுணரித்தல், இதழ், 4, ப5 29

Page 55
WMM AAZA A^مح^
99ill the le
V
JANTIAS
172, KK
JAF


Page 56
அமோகமான விளேச்சலே உறுதிப்பு சரியான கலவை அளவு கொண்ட காய்கறித் தோட்டங்களில் உபயே களுக்கும் ஏற்ற தனித்தனி ரகமா எங்கள் 60 வருட நில ஆராய்ச்சிட் வயல்களோ, புதிய பண்னேகளே செய்யவும் உதவும். நாம் வழங்கு உங்கள் காய்கறி விளேச்சலேயும் வி
3, Ti5
உடனடி விநியோகம் உத்தரவாதம்.
圈圈圈
கொழும்பு கொமர்ஷல் கம்ப5
இச் சஞ்சிகை பேராகனேக் கலக் கல்விக் கழகத் நேஷனல் பிரிண்டர்ளில் அச்சிட்டு ஆசிரியர் கா
 
 

படுத்தி அதிக வருவாயைப் பெற, ஒஇது உரக் கலவைகளே உங்கள் ாகியுங்கள். வெவ்வேறு காய்கறி  ைஉரக் கலவைகள் உண்டு.
ப் பரிசோதனை அனுபவம், பழைய ா, எவற்றின் மண்ணச் செழிக்கச் கும் இலவச நில வள ஆராய்ச்சி,
பருவாயையும் பெருக்கட்டும்.
52GTi falso
al(50)) ruli
ରାly
உரப்பிரிவு
த.பெ. எண் 438,
கொழும்பு ரி லிமிட்டெட் தொகலபேசி: 2955)
தினரால் கண்டி 4ே1, கொழும்பு வீதியிலுள்ள இந்திரபாவா அவர்களால் வெளியிடப்பட்டது.