கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீற்று 1979.01-03

Page 1
Tរោ}
fii, 2
ஜனவரி - மார்ச் 1979
in
蔷 NATA : * |-
 

LISTILLILIIGlidifii
罩韩高缸在。
25, 1150

Page 2


Page 3
உண்ணுதற்கும் நல்ல எண்னத்தை நாளும் இ மின்ன லெனும் கீற்று
As •ر
YMEM
* WAMAM
கீற்று 1. terris 1979
ପିiବ୪ u! ଟି ଶିuli & ଗାଁ :
நா. லோகேந்திரலிங்கம்
கல்லூரன்
துணையாசிரியர்கள்:
கலைக்கொழுந்தன் நளினி ராகவன்பிள்ளே
முகவரி:
கீற்று ? இ;ை 7, ஆர். கே. எம். ருேட், கல்முனை
கீற்றில் இடம் பெறும் ஆக்கங்களில் வரும் வெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே
* இளங்கீற்றுக்கள் இ

உணவின்றி a.aptuajafidhr aviaasu prl Lutiidassair so வீச்சாகும் எம் எழுத்து
AM
wo
േ محب ۔۔۔
AAP"
காலாண்டு இதழ் afès 1
சில வார்த்தைகள்.
பத்திரிகைத் துறை என்றதும் பலரும் பின் வாகுை கின்ற காலமிது எத்தனேயோ சஞ்சிகைகள் துளிர்த்து TTTT qTTTT TTTTTLL TTTT LLLT LLLLTTLLL S LLL LLLLLL தாராளமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 76tcysyah இங்குள்ள சில இதயம்களில் பிறந்த ஒரு உத்வேகத் தால் "கீற்று' பிறந்திருக்கிறது. முதலாளித்துவ சமு தாய அமைப்பில் தசங்கி குமுறி வேதா மேகங்கள் மோதுகின்றபோது பணிச்சென்று மின்னும் கீற்ருக இது வெளிக்கினம்புகின்றது. “கீற்று" தொகூர்ந்து தனது வீச்சுக்களை இலக்கிய வானில் வீசிக்கொண்டிருக்கும் என்பது எங்கள் திடமான நம்பிக்கை.
aergástro ஆக்கபூர்வ இலக்கிய வர்த் தாக்களுக்கு "கீற்று" நிறைய இடமளிக்கும் வியாபார நோக்கோடு கட்டவிழ்த்து விடப்படும் நூற்றுக்கணக் கான சஞ்சிகைகளின் மத்தியில் எங்கள் கீற்று தொடர் -ந்து வெளிவருவதற்கு ஈழத்து வாசகர்களாகின நீங்கள் உங்கள் பங்களிப்பைச் செய்ய உடன் முன்வ்ரவேண்டும் அது உங்களின் கடமையும்கூட
முற்போக்கு என்று எதையெதையோ
கூறிக்கொண்டு இலக்கியத்தை வியாபாரமாக்கி tales,
கின்ற சில ஏடுகளின் போலிமைகளை வெளிக் கொணர் தற்கு கீற்று களம் அமைத்துக் கொடுக்கத் தயங்காது,
வருங்காலத்தில் முற்போக்கு மேகங்கள் நிகழ்த்தவிருக்கின்ற இடிமுழக்கங்களுக்கு காலாண்டுக்கு ஒரு தரம் ஒளிரப்போகின்ற " கீற்று ’ ஒரு முத்தஏய்ப் பாக அமையும் வகையில் அதன் எழுத்துக்கன் உழைத்து நிற்கும் என்று நம்புகின்ளுேம்,
* கீற்றில் " இடம்பெறும் ஆக்கங்கள் பற்றி உங்கள் கருத்துக்களை அவாவி நிற்கின்ருேம்.
முனை Nலக்கிய வட்டி வெளியீடு

Page 4
2.
5.5 விபச்சாரியின்
సోగశూ
. FØEYTAKATFWYSIW*S*M*AMMAMA
ஏ ஆண்வர்க்கமே
வின்னேக் கண்டு
ஏன் இப்படி
படிந்திருக்கும் * வி. :** உண் மேனியின்
தசைப் பூரிப்பை குசித்துத தின்றுவிடும் என்பதாலா? கும்பீக் சுலுக்கித் தவரும் வின் கதுபக்கன் உன் சமீபாட்டின்
தோல்வி:ை இாந்தி: 'க வேளியேற்றிவிடும் என்பதலா?
எனது @u、奢““ அைைட்ான ** யேடு பன்னங்களேக் கூட முகிர்ந்து மூ ஈர்ந்து இண்ட் ஊழிறைத் திறத்துவிட்ட,
வருடக்கணக்காக இழைனக் காணுது சகதிக் குனத்தின் ஐெடிம்மை நிதஈத்தி - என்
மு: சனிக்கிருயே அது நிய9:யஸ்தான்.
நாஆே. எனது கட்டல் வாழ உடல் விற்றேன்! நிகோ
இலங்கையில்
* சுதந்திர வி கருத்துக்கனை, கட்டு
AF ÁS
 

கீற்று 1.
விசாரணை
- கல்வாதி கலில் -
உனது உடல் ஆள -னனது உடலையே வாங்கினங்
விலை கொடுத்து *மைனராங்" இருக்குக்வோது என்னிடம் வகுகிருய் இனவியை3 *பட்டினி" போபிடுவிட்டு வன்னிடம் வருகிமுன்
வஞ்சகமே இன்றி உனக்கு வாரி வாரித் தந்தேன்.
seôr? நீ கொலைகாரனும் மாறுவதைத் ததிபேதற்காக
உன் வியைத் தீர்க்க நான் உதவினேன்
இம்போது ஏன் என் விற்றும்பசியைத் தீர்க்க
மறுக்கிளும் W
ஒன்று ஆக்திம்கேன்,
நானே மலரப்போகும் அதுவுகத்தில்
ஸ்காத்தேடி மூமுேடுக்கெல்லாம் அலையப் போமுென் : உனக்குக் கிடைக்கமாட்டேன்! ஏன் தெரியுமா?
அன்றுதான் னரின்ே அடிம்ைத்தன் அறுக்கம்படும்'
ஆரம்பிக்கப்படவிருக்கும் *த்தக வலயம் ' பற்றிய இரை வடிவில் வாசகர்களிடமிருந்து ன்மார்க்கின்முேம். v.
- ஆசிரியரி -
حمختحصضس حصہ علمع۔۔۔ ۔۔۔. ہمت۔

Page 5
கீற்று 1.
மொழிபெயர்ப்புக் கவிை
sn----1-r1 r1-M M
அந்தப் பயங்கர கடற் குகைக்குள் அடித தெ ழும்பும் அலைகளுக்குள் ஒளிந் திருக்கும் மீனே, பின்னேர மிருந்து மேல் அந்த வான முகட்டி மின்னுகின்ற தாரகையின் வேளை முதல் உன்னை யடைதற்காய் நெளிந்து கடல் மேலசைகின்ற தூண்டில் நூல் நான் ; அழகான அந்த நைலோன் ஆசை யொடு கவ்வுகிருய் அதனுல் நீ அவதிப் படும் பொழுது' என்ன எழிலாய் இருக்கிறது மின்னி நெளியும் வெள்ளியென நின் உடம்பு. தரைக்கு வரும் வரையும் தூண்டிலிலே நீ கொழுவும் பொழுதெல்லாம், துடித்துச் சமர் டிரிந்து. இறுதியிலே,
தமிழில் ' தீவசிகா "
KR. SKe, X3n GSR GSK e A
アがS * Sas SAS Sas cm 。 ※ >、 * km みで* リー 。
i OUICK
је овTAINING PAssРС 米 VISA, TICKET 娄( TRAVEL C. 兹上 тоu
LLeeJ SLKS SLJS ALAeS AaAAS LLLL SSLSk S LJ AJJS ALASLL S LLaJ ELELS LLLLLLS LLLS S LLJ SAW. Pe Ywe a
صراع
Bankers: Commercia
136, Kasthuriar Roa
 

3.
தெ - ஜேம்ஸ் மெக்ஓலே -
Wrwr/Mw
அடித்த பாக்பாக அடங்குகிருய் அப் பொழுது எங்களுக்கு தொடக்கம் என ஒரு கதை பொன்று துளிர்க்கிறது; முடிக்கிறது கதை யொன்றை இந்த மீன் எடுப்பத்ற்காய் கிடக்கிறது,
u600Tib கொடுத்து வாங்கிப் படியுங்கள்
KD 9 9
* சிரித்திரன் · ܂ ܢ
மாத இதழ் V, சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும்
வாரி, வரி வழங்குபவன்
- 6 o و9 ميسع .
ー சிரித்திரன் ? -
方
"A” Sp A. Se Sø 怒杀洛洛洛米杀米米端杀
܀ 0
م2
s
ܝz
S
涤
S
3.
a
煞亲
TRAVELS
««*»SKSKRSSS******** 04-O-O-O.
at a.
沿
s a き。
W
RTS,
BOOKINGS, ONSULTANTS AND R ARRANGEMENTS.
l Bank of Ceylon JAFFNA
di, “ JAFFNA (Sri Lanka)
عS a\s 崇
各诺米洛米米兴崇杀兴洛米杀兴杀米洛杀米杀米兼亲

Page 6
ஒரு நிவார ண ம்
三出“ பிரதீபா"E-
1ழை இன்னும் தூறிக்கொண்டே இருந் தது. அந்த உதவி அரசாங்க அதிபரின் கத்தோர் விருந்கைவில் ஒதுங்கியிருந்த பரமசாமி, மழை * சோ ? என கொட்டத் தொடங்கிய போது ஒரு மூலை 3 ப நோக் கி சாறே நகர்த்தான் மழை வின் வேசம் கூடிக்கொண்டே போனது. சூருவளி நடத்திய அட்டூழியங்கள் கூட ஏழைகளிடமே தன் கைவண்ணத்தை வெரும்பாலும் காட்டி விடுகின்றது இல்லையென்ருல் கனகசிங்கத்தாரின் கல்வீட்டுப் பக்கமே சாய்ந்திருந்த அந்த இரன்டு தென்னை மரங்களும் பரமசாமியின் குடிசையிலா விழுந்தது தொலைக்க வோன்டும் ஒருவேக் கண கனகசிங்கத்தாரின் வீட்டில் சாய்வதற்கு அந்த தென்னை மரககன் பயந்து விட்டனவோ. என்ன வோ மழையின் வேக ம் கூடக்கூட. குளிரால் நடுங்கி அத்தக்குடிசைக்குள் முடங்குகின்ற, கைச் குழந்தையோடு இருக்கின்ற தனது மனைவியை யும பிள்ளைகளையும் நோக்கி அவனது கற்பனை விரிந்தது.
சூருவளியின் கோரத் தாண்டவத்தில், பரம சாமி போன்ருேgரின் குடிசைகள் தானே அநேகம் சக்கு நூருக கிழிந்து வீசப்பட்டிருக்கின்றன. கந்தையாவின் வீடுபோல, கழி மண் சுவராக இருந்திருந்தால் இந்நேரம் கந்தையாவைப போல பரமசாமியின் குடும்பமும் வீட்டுக்குள் சமாதி வாகியிருந்திருக்கும் ஏதோ ஆண்டவன் கருணை யால் உயிர்ச் சேதம் இல்லாமல் வக்கத்துக் கல் வீ டுக் காரரின் கு சினி விருந்தை த ஞ் சம் சொடுத்து உயிர் பிழைத்திருக்கிருர்கள். கல் வீடு துளு குருவளியால் பாதிக்கப்பட்டுத்தானி ருக் கினறன. ஆரூல் கனகசிங்கத்தாரின் வீட்டுக்கு பட ம்ே அவ்வளவு சேதம் ஏற்படவில்லை பத்

கீற்று
தோ பதினைந்து ஒடுகளோடு மேட்டுச் சுவடுச ளும்
உடைந்துவிட்டன. அதஞல் என்ன? தாக்கப்
பட்டு இர ண் டு நானே கீழும் வீடு வழையபடி
திருத்தப்ப்டடுவிட்டன. அதற் கேற்றபடி பண மும் இருப்புகசளும் அங்கே முடக்கப்பட்டுக் கிடக்கின்றன பரசாமியால் அப்படி முடிகிற தா, குருவளி. வீசி இன்ருேடு இரண்டு கிழமை யாகி விட்டது கைக்குழந்தை யோடிருக்கின்ற அவன் மனவி மற்றும் இரு பிம்ளைகள் குந்த யி
ருக்க ஏதோ நான்கு கிடுகுகளைப் போட்டு குடிசை
என்த கெயரில் கட்டி வைத்திருக்கின்றன்.
குருவளி வீசி
இரண்டு மூன்று நாட்களாக கனகசிங்க்த்தாரின் கல்வீட்9
விருந்தை பரமசாமிக்கும் அவனது குடும்பத்துக்கும் இரவு சயனத்துக்கு தஞ்சம் அளித்திருந்தது. தொடர்ந்து அங்கி ருக்க விடுவார்களா அந்த விருந்தையில் தான் விறகு அடுக் க வேண்டுமாம், எண்று சொல்லிவிட்டார்கள். அதனல் தான் பெங்கின்ற மழையிலிருந்து ஒதுங்குவதற்கு அப்படி யொரு தற்காலிக்குடிசையை பரமசாமி அமைத்திருந்தான் சாதாரண மழையாகவிருந்த்ால் அந்தக் (சடிசை தலையை நனைக்காமல் பாதுகாக்கும்: •
ஆனல் இப்பொழுது மழை சோவென்று ஒரே கொட்டாக
கொட்டுகின்றது. அவள் குழந்தைகளோடு என்ன செய்கி
ழுளோ என்று நின்ேக்கும்போது பரமசாமியின் இதயம்
கனத்தது.
தனக்கு மட்டும் அந்தக் கூடாரம் கிடைத்து
விட்டால்...? கடாரத்தை நினைத்தபோது தானும்
தனது மனைவி பிள்ளைகளும் அந்தக் கூடாரத்துக்குள் மழை
படாதிருப்பது போல ஒரு கணம் கற்பனை செய்து மகிழ்த் தான் பரம்சாமி. வீடு இழத்தவர்களுக்கு கூடாரம் இலவச மாக கொடுக்கப்படுகிறதP ம் என்று கேள்விப் பட்டுத்தான் அவன் தனது உழைப்பையும் புறக்கணித்து இரண்டு நா னாக கிராம சேவையாளர் என்றும உதவி அரசாங்க அதி
பர் என்றும் அலைந்து கொண்டிருக்கின்றன்,
" உனக்கும் கூடாரமா தேவைப்படுகின்றது ஒங்களுக்குத் தான் கூடாரம் அவசரமாகக் கொடுக்கணுமாக்கும் "
கிராம சேவையாளர் இப்படி ufism FuDivaså angland தைக் கேட்டு பரமசாசிக்கு (245ruub ografiłciła: வரவும் கூடாது கோபப்பட்டு அது இது என்று உழறிவிட்டால் கிண்டக்கிற வேறு நிவாரணப் பொருட்சளும் கைக்கு எட் டாமல் போய் விடும் என்பது பரமசாமிக்கு நன்கு தெரியும் அப்படியான நிகழ்ச்சிகள் பல அன்ை சண்முன் நடந்து கொண்டிருக்கின்றது அதுவும் இந்த நேரத்தில் கிராம சே வையாளரைக் கோபிப்பது மகா முட்டான் தனமல்லவா? சூருவனியால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு தற்காலிக உறைவிட வசதி அழிப்பதற்காக கூடாரங்கள் கொடுக் கப்படுகின்றன என்று அவன் பத்திரிகைகள் மூலமாகவும்
அறிந்தது நிச்சயமாக பொய்யாக இருக்கமுடியாது.
* அப்படியென்டா ஆருக்கையா
அந்தக் கூடாரங்கள் குடுக்கிருங்க " ,

Page 7
ற்ேறு.
பரமசாமி பணிவோடுதான் கேட்டான் ஆளுனும் 977மசேவையாளரின கோ த்தை அது கிளறிவிட்டது " எனக்குத் தெரியாது உன்ளுேட சட்டம் கதைக்க உ- ஆர். ஒ விட்ட பேரங்க் கேளு" உதவி அரசாங்க அகி பரைச் சந்திப்பதற்காகதத்ான் பரமசாமி இத் த விருத்தையில் ஒதுங்கியிருந்தான் அந்த ஐயா எக்கோ அலுவலாய்ப் போய்விட்டாராம் பரமசாமியோடு வேறு வலரும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு காத்திருந்தனர் அ'ரின் காலில் விழுந்தாவது ஒரு கூடாரம் எடுத்தேயா கவேண்டும் என்று பரமசாமியின் இதயத்தில் ஒருநம்பிக் கை ஊடுருவிக்கொண்டிருந்தது.
மழையின் வேகம் சற்று தணிந்துகொண்டிருந் தது, விருத்தையிலிருந்த இரண்டு பேர் கையை வெளி யில் நீட்டிப் பார்த்து விட்டு " அடுத்த மழை வாறத் துக்கிடையில வீட்ட போயிடுவம் " என்று சொல்வி வீட்டைநோக்கி நடையைக்கட்டினர். ஆனல பரமசாமி உதவி அரசாங்கஅதிபரைச் சத்திப்பது எப்போது என்று திலேயே கருத்தாக இருந்தான் சற்று நேரத்துக்கெல் லாம் ஒரு ஜீப் வகும் சத்தம் பரமசாமியின் காதுகளே எட்டியப்ோது ஆண்டவனே அது டீ. ஆர்.ஓ ஐயாவின் ஜீப்பாகவே இகுந்திட வேண்டும் என்று பிராத்தனை சுெய்து கொணடான். அவனது பிராத்தனேக்கு ஆண்ட
米米米米米米米米米、米米米米米米米来米
རྒྱུ་ மில்க்வைற் தயாரிப்புக்க ལྷོ་ ஆ క్ట நாட்டின் பொருளாதார
ஆ த ர န္တိဖို့
ܝܫ
மில்க்வைற் உற்பத்திப் பொருட் சிறந்த பரிசுகளைப் ே
மி ல் க் த. பெ. இல: 77, 米米米学茨关游学荣米米米米米米米米来来
 

5
வன் செவி சாய்த்தானே என்னவோ அது உதவி அர சாங்க அதிபசின் வாகனத்தான். " அ , ஆரு ... A ஆர். ஒ ஐயாவுக்கு பக்கத்திலிகுந்து இறங்கிறவரு. " . . . . . . . . . ஒ.நம்ப பக்கத்துவீட்டு கனகசிங்கத்தாரு. . அவருக்கு டீ ஆர். ஒ. ஐயாவே ட என்ன அலு வல் அதெல்லாம் நமக்கெதுக்கு பெரிய உங்க எது எதுக் கோ சந்திப்பாங்க '.
பரமசர்மியால் உடனே உள்ளே துளைய முடிவ வில்லை ஒரு ஐயா இன்னேகு ஐயாவுடன் அலுவலாக இருக்கும்போது எப்படி முடியும் அலுவல் சிறிது நேரத் தில் துடிந்து விடும் என்று காத்திருந்தான். ஏற்கனவே இரண்டு மூன்று மணித்தியாலங்கள் கழித்துவிட்டான் ஆஞல் இப்போது ஒரு நிமிடம் சுழிவது ஒரு புகமாகத் தோன்றியது அவனுக்கு. "சீ . . என்று அலுத்துக் கொண்ட போது ஆங்கிலத்தில் வார்த்தைகள் பல அன சரமாகப் பறிமாறப் படுவதை கேட்டான். அலுவலாக இருந்த கனகசிங்கத்தார் வெளியில் வந்தபோது ஏதோ ஒரு உணர்வில் பரமசாமி நன்றிகலந்த பார்வையொன் றை வீசிஞன். Y
'உன்ளே நுண்ய முயன்றபோது.அதுமம் கறும்ை.பிரதம விகிதர் இந்த நேரத்திலா பைலோடு ஓடிவரவேண்டும?
米米米米米米米米米米米米米米米米米米米米米料
a.
米 ளுக்கு நீங்கள் கொடுக்கும் в то! i
வளர்ச்சிக்கு கொடுக்கும்
6] 阿 @ D. 米
علاج
களின் மேல் உறைகளைச் சேகரித் பெற்றுக்கொள்ளுங்கள்,
 ைவ ற் - யாழ்ப்பாணம் 米米米米米米米米米米米米米米米米米米米米米

Page 8
6.
ʻʻ°asab , aKub, ʻ 5FAé L lGayairʼʼ பிரதமலிகி தருக்கும் உதவி அரசாங்க அதிபருக்கும் 30துே ஆங்கிலத்தில் வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. யார் வந்தாலும்ச விரதம் விகிதர் கதைத்து முடிந்ததும் தான் எப்படியும் உதவி அரசாங்க அதிபருடன் கதைத்தே யாகவேண்டும் என்று மனதைக் திடப்படுத்திக் கொண் டான். நேரமும் ஆமை வேகத்தில் தான் ஊர்ந்தது. எப் படியோ பிரதம விகிதர் த மதுஅலு விலை முடித்து எழுந்து விட்டார் பரமசாமியின் இதகம பட டட என்று அடித் துக் கொண்டது ஐயா'. நிமிர்த்து பார்த்தார் உதவி அரசாங்க அதி ர், பரமசாமி தெ" டர்ந்தான்,எங்கட வீடெல்லாம தரமட்ட urm GLn u? ட்டிங்க குறிதிறத்துற்கும் எடமில்லாம இருக்கிருேமிங்க், ! உதவி ஆ ரசr க்க அதிடர் த ைஎ ய ஆட்டி னடி டி ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். . எங்களுக்குஒரு கூடாரம் தாறத்துக்கு வழிபண் ணுங்கையா, தலையைச்சொறிந்து கொண்டிருந்தான் பரமசாமி. ** ஹலோ யூ டோன்ற் வெறி எபவுட் தற் ஐ வில் அற் றன்ட் ரூ இற்" ag tolgfrr Lá) பின்னல் திரும்பிப் பார்த்த ஸ் யாரோ (5 காற்சட்ட்ை போட்ட பெரியமனிதர் வந்து கொண்டிருந் தார். வேறு யாருமல்ல பரமசாமியின் பக்கத்து வீட்டுக் காந் கன த்சிங்கதார் தான். தம்மைப் போன்றவசிகன் உதவி அரசாங்க அதிபருடன் அலுவலாக இருப்பதைக் பார்தான் கருத்தில் எடுப்டார்கன் என்று பரமசாமி மனதிற்குள் நொந்து கொண்டான். − *இந்தா இதெல்லா உங்கட விதானட்ட கதையிங்க எல்லாருக்கும் கடாரம் குடுக்க ஏலாது. இம் . போங்க போங்க! " பரமசாமியைப் பார்த்துதான் அந்த உதவி அரசாங்க அதிபர் இப்படிக் கூறி ஞர். அவனுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது. பேசாமல வெளியேறி நடந்தான் மழையும் தே ந்ேது பெய்த வண்ணமிருந்தது தனது குடிசையை நெருங்கிய பரமகா சீ கன சசிங்கத்தார் வீட்டருகே ஜீப் நிற்பதையும் அதில் இருந்து விதானை யாரும் கனகசிங்கத்திரரும் இறங்குவதையும் கவனித் தான். w காலை புலர்ந்தது ழக்கக்போல மழை பெய்யாது வா னம் சற்று வெழுத்திருநதது கனகசிங்கத்தாரின் வீட்டு ஒரமாகச் சாய்ந்து கிடநத வேலியை நிமிர்த்தி விடலாம் என்று பரமசாமி வேலி அருகில் சென்ற போது - "அப்பா குமாரி என்னையும் விக்ாயாடச் சேர்க்கிருணில்ல அப்பா, கனகசிங்கத்தாரின் இளையவன் குமாரி தந்தை யிடம முறையிடுகிருள். "டேய் குமார் ஏன்டா அவளையும் சேர்த்து விளையாடு றத்துக்கென்ன, கூடாரதுக்குளள விண் யாருற சரி அது -க்குள்ள நெருப்பகிருகிய கொழுத்தாம விளையாடுங்க" பரமசாமியின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது போன் றிருந்தது பிள்ளைகள் விளையாடுறதற்கும் கூடாரங்கள் கொடுக்கிருர்களா? "ஓங்களுக்குத்தான் கூடாரம் அவசரமா தேவைப்படு
apsrdeá""

selyg
தன்னை நோக்கி கிராம சேவைய ளர் வீசிய வார்த் *தகள் V ** எல்லோருக்கும கூடாரம் குடுச்க ஏலாது ?" உதவி அரசாங்க அதிபர் சித்தியவார்த்தைகள் பரமசாமியின் நெஞ்சைக் மூத்திக் குத்தி இழுத்தன. துளிசளைச் திந்திக் கொண்டிருந்க வானம் சோ C னக் கொட்டத் தொடங்கிய போ ஆ ரமசாமி தனது குடிசைக்குள் தஞ்சப் புகுந்தான். மனைவிய்ம் பின்ளை களும் அந்தக் குடிசைக்குள் குந்திக் கொண்டி முக்தனர் கனகசிங்கத்தாரின் பிள்ளைகள் கூடாரத்துக்குள் e *ந்து மகிழ்ச்சியால் எழுபடகின்ற & g: 35%, 56t e gud + r L. 37 காதுகளை துரிேத்துக் .ோண்டிருக்கின்றன,
大 = 女 = 女
«? &svse^- er •-a
SqS SqqS SAAAAASASASSMSSS ASAS SALLSLLLAAAS SSAAAS S AAALSASLSALSAALMLALLSLLLAAS AAAASLSLeSLLLLSLLASLLASS LSLSLS
— ағ шО fй — கலை இலக்கிய
காலாண்டு இதழ். விபரங்களுக்க.
7/2, தாவாந்துறை வடக்கு, யாழ்ப்பாணம்
*T ܢ
2) 6: Sir ஆடைகவை சிறந்த முறையில் குறித்த தவணையில் ட்ரைகசிளின் செய்து கொள்ள
நாடுங்கள்.
2_। ମୁଁ ଭ) {!!}୩ ଗ]| :-
சி நல்லையா.
# -- ۔۔۔۔۔۔۔
விரைவில் வெளிவர இருக்கின்றது -
s

Page 9
Ejgi
யா ழ் ப் பா ண
இலங்கைப் பல்கலைக் பட்டப்படிப்புக்கள் - சட்டம்|கல/வர்த்தகம்
கல்வில் பொதுத் தராத்ர (உயர்தர
களில் சித்தி பெற்றவர்கள் அல்லது இரு
ஒன்றும் மூன்றுமாக) 4 பாடங்களில் சித்தி
பட்டவர்களாயின் மூன்து பாடங்களில் சித்
யில் சான்றிதழ் உடையவர்கள் அல்லது ? ua Leb வெற்றவர்களிடமிருந்து மேற்படி g
படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 18-04
விண்ணப்பப் படிவங்களையும், கொள்வதற்கு குபா 21 க்" தபாற் சட -DIES ORGANIZATION '' 67 Gor உரிய மு சொந்த முகவரி எழுதி, மூத்திரையொட்ட அனுப்பிங் பெற்றுக்கொள்ளவும்.
EXTERINÄ ORGAN
14e o 1. ST Phone:- 7715 JA

த் தி ல் கழக 1979 விஞ்ஞானம்
)ப் பரீட்சையில் ஒரே தடவையில் 4 பாடங்
அமர்வுகளில் (மூன்றும் ஒன்றுமாக அல்லது
பெற்றவர்கள் அல்லது 21 வயதுக்கு மேற் தி பெற்றவர்கள் அல்லது ஆசிரியர் பயிற்சி தாழில் நுட்பக் கல்லூரியில் டிப்ளோமாப் இலங்கைப் பல்கலைக்கழக வெளிநிலை) பட்டிப் 1979 வரை என்னுல் ஏற்றுக்கொள்ளப்படும்"
விபரக் கொத்தையும் தபால் மூலம் வெற்றுக் _n smară a.l.-8s " " EXTERNAL. STU கவரியுடன் எழுதப்பட்டு 11-04-79க்கு முன் ப்பட்ட 9'X 4' அளவுண்டய அஞ்சலுறை
, STUDIES
ZATION
FNA

Page 10
நியாஸ்! நீ என்னை
மன்னிக்க வேண்டும்.
- பவSல் காரியப்பர்
நியாஸ் நீ என்கிா மன்னிக்க வேண்டும் உன் நிலைமை அறியாமல் கடிந்து கொண்டேன்!
கொற்பி இல்லாத பிள்ளை கண் நான் கூப்பிட்ட போது நீதான் எழுந்தாய் எப்போதும் போல் கரும்பலகைக்குள்
ஒழிக்கும் பாங்கிலே நீ நிற்கின்ரும்!
எத்தனை நாட்களாய்ச் செய்கிறேன் என்றே எரிகிறேன் பூசிரத்தடியை எடுக்கிறேன் இத்தனை சுடுநீர்த் துளிகளைக் கண்களுள் எப்படி எங்கே வைத்திகுந்தாய் நீ.? சய்தம் போடவா வாய்திறக்கின்ருய்..? சரிசரி என்றுன் கதையைக் கேட்கின்றேன்!
" வாப்பாக்தக் கண்தெரியா. உம்ம7 க் கிட்ட காசி இல்.ை கப்பன வித்துப்போட்டுக் கொப்வி வாங்கித் தாறன் என்டா..?
சொல்வி அழும்போதினில் அச் சுடுநீர்த் துளிமணிகள் முன்னாச நெஞ்சுக்குள் முள எடுத்துப் பாய்ந்ததடா!
நிாஸ் நீ என்ை பன்னிக்க வேண்டும் டின் நிலைமை தெரியாமல் நடந்து கொண்டேன்
1977

எ ன் அ ன் னை *****森ふ尋尋ふふ
— а в р —
அன்னை எனக்கு இனிவவள் அமுது படைக்கும் உரியவள் சின்னக் கதைகள் கவிகள் சொல்வி சிந்த ாேயூட்டும் சிறந்தவள்
Losir 607 rff tomru -- ab Glasfrypyafilasdy
மனதில் வதியும் கதைகள் சொல்ை முன்னர் உள்ள பாதையிலே மோதிச்செல்லும் உழைப்பவரின் Scirard) ublQuó siguos Co சிறப்பாய் பதிய கூறிடுவாள் பேன்னம் பெரிய மாளிகைகள் பெயர்ந்து போக வழி சொல்வான்
உத்தம காந்தி வரிசையிலே உலகினில் உயந்தோர் இவர்களென்ற புத்தகக்கூற்றை மறுத்துரைத்து புதுயுகம் படைக்கும் பாட்டா இத்தரணியில் உயர்ந்தவரென இயம்பிடும் இனிய பண்புடையாள்
சித்திரம் ஒன்று கேட்ட வண்ணம் ஒறியேன் நானும் அழுதிட்டால் ரத்தம் சிந்தி வென்றிட்ட ரஷ்யப் புரட்சிக்கனலுக்கு - வித்தினே யிட்ட மார்க்ஸ்ஏங்கல்ஸ் வீரர் லெவினும் அனைவரதும் புத்தகப்படங்கள் பலவற்றை புரட்டிக்காட்டி விளக்கிடுவாள்.
女
மீண்டும் " களனி "
படிக்கத் தயாராகுங்கள்
: களனி :
கலை, இலக்கிய காலாண்டிதழ்
Wo
e 絮
·
兴 兴

Page 11
ற்ேற்
sesssessessessoost
யாழ்ப் ப சிறந்த சைவ
: சிற்று
* மதிய
ஏற்ற இடம்,
பூந் தாமே
239, காங்ே VIITġ ۔
2.
gsegg@essegggegges
9) Sir u si G J I i si கல்முனையில் தினசரி, வார, மாத, பத்திரிகை
புத்தக விற்பனையாளர்
பீடா, சுவீப் விற்பக்கயாளர்
3 கல்கி 3. குமுதம் 3 கலே மகள் 3 மஞ்சரி * அம்புலிமாமா இ’ மாத சோதிடம் இ கலைக கதிர் 盛 FföAS LDT LDT $ சினிமா பாட்டுப் புத்தகங்கள் 8 இந்கிய து பறியும் நாவல்கள் 8 தினமணி கதிர்
விவரங்களுக்கு தேனில்: Y அ ன் பு ஸ் ரோ ர் ஸ் 240, வாடிவீட்டுத் தெரு - கல்முனை.

$®®®®ಡಿಜಿಟಿಡಿáé®à®æäå
ஈ ண த் தி ல்
ாண்டி வகைகளுக்கும்
போசனத்திறகும்
தர விலtஸ் Rare
SEBESSEMBLEBBSESSEEEEEE
இன்றைய நவ நாகரீகத்திற்கேற்ற
விதத்தில்
* வாலிபருக்கும், வனிதையருக்கும் * சிறுவர், சிறுமியருக்கும்
ஏற்ற ஆடை வகைகளுக்கும் * கூறைச் சேலேகளுக்கும் * சூட்டிங் வகைகளுக்கும்
விஜயம் செய்யுங்கள்
BAWANYA. EXIKERES பாவா டெக்ஸ்டைல்ஸ் 63, 63A. பிரதான வீதி, கல்முனை

Page 12
10.
தேசிய இனப்பிரச்சி:
M
இன்று நமது நாட்டில் இயங்கி வகு கின்ற இடதுசாரிக் கட்சிகளுக் ஆய, இடதுசா ரிக் குழுக்களுக்கும் மத்தியில் தேசிய இனப் பிரச்சனை சம்பந்தமாக முகம் கொடுக்கு உஒரு நிலைமை உருவாகி வருவதை அறிய முடிகின் நது. இத் தன்மையானது இன்று உச்சக்கட் டத்தை அடைந்து வருகின்ற த மிழ் ஈழக் கோரிக்கையையும், அவர் : ஸாது போராட்டத் தையும் ஆதரிக்குமளவில் வளர்ச்சி அடைந்து வந்து கொண்டிருக்கிறது.
நீண்டகால வரலாற்றையுடைய இடது சாரி இயக்கங்கள் கூட தமிழ் மக்கள் உத்தி 'யில் சேல்லாக்கிப் பெருமைக்கு (டி க் கி ய காரணம் கூட தேசிய இனப்பிரச்சனை சம்பந் தமாக அவை கோண்டிருந்த அசட்டையீனமே யாகும், இவ்விடத சாரிக கட்சிகள், இ 6.
அடக்கு முறைக்திெராகப் போராடுதல் ஒரு
குறுகிய இன் வாதக் சண்ணுேட்டம் எனக் கரு தியும் ஒரு இனத் கின் பக்கம் தாங்கள் கூடுத லாக சாய்ந்து விடுவோமோ என்ற பயந்த
6ბ(ს நிலையும் அவர் சள் மந்தியில் இருந்து எா
ளது என்பதற்கு தற்போது அவர்கள் வெளி யிடுகின்ற சு ய க . சி வி ம ர் ச ன ங் ச ளே சா ைரு கும்.
தேசிய இனப் பிரச்சனை சம்பந்தமாக
ஒரு நீண்டகால வரலாறு உண்டு சுதந்திர மடைந்த காலம் தொடக்கம் முதலாளித்
துவ கட்சிகள் எவ்வாறு தேசிய இனங்களை
குறிப்சாக தமிழ் இனத்தை திட, மிட்ட இன அ . க் கு முறைக்கு உடபடுத்தப்பட்டு வந் துள்ள வரலாற்றுச் சம்டிவங்களை எந்த ஒரு இடதுசாரி இயக்கமும் தட்டிக்கழிக்க இய லாது இத்தகைய சர் வங்களே தங்களின் மூலச் சொத்தாகக் கொண்டும் அதற்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டும் வளர்ந்து வந்துள்ள இனவாதக் கட்சிகள் இன்று தமிழ்
இடது சாரி இயக்கங்க

கீற்று
frպւt ளும்.
பாண்டியூர் ரத்தினம் )
மக்க ள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளன். இன அட்டக்குமுறைக் கெதிராக எந்த ஒரு இடதுசாரிக் கட்சியும் தகுந்த ஒரு போராட்டத்தைச் செய்ததாக வோ அல்லது அதுபற்றி தெளிவான தொரு கருத்தைத் தெரிவிதததாகவோ கூறுவ சற்கில்லை. தொழிலாளி வர்க்க முதலாளி வர்க்கத்தால் நசுக்+ப்படும் பொழுது போராட மூன் வருகின்ற இடதுசாரிக் கட்சிகள் அதே முதலாளி வர்க்கத்தால் ஒருசிறுபான்மை இனம் நசுக்கப் படும்போது போராட முன் வராமை ஈழத்தின் இடது சாரிக் கட்சிகளின் வரலாற்றில் ஏற்பட்டுளள பெரும் கறையாகும்.
சிறு, சிறு போராட்டங்கன் மூலமே வர்க்சப் போராட்டத்தை முன் எடுத்துச் செல்லமுடியும், என் றும ஒரு சோஸலிஸ் அமைப்பில்ே தான் தேசிய இனப் பிரச்சனை முற்ருகத் தீர்க்கப்படும் என்றும் கூறுகின்ற இடதுசாரிக் கட்சிகளோ இவ்வடக்குமுறைக் கெதிராக எத்தகைய போராட்டங்களையும் செய்ய முன்வராமை யும் அதற்கான ஒரூ வேலைத்திட்டத்தையும் கொள்ளா டையுமே அவ்ற்றின் டால் சிறுபான்மை இனங்சள் சந்தே கக் கண் கொண்டு பார்க்க விழைகின்ற நம்பிக்கையில் லாததொகு மனுே நிலையின் காரணமாகும் வெறும் பத்தி ரிகை அறிக்கைகளும் பிரசுரங்களுமே இன்று இப்பிரச் ச. க்கு ஒரு தீர்வு ஆகிவிட்டது.
அடக்குமுறைக் கெதிராக ஒரு பத்திரிகையில் அ ரிக்கை விடுதலும் அடக் த முறைக்குட்பட்ட பிரதே சத்துக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறுதலை யுமே இவ விசயங்கள் பெரும் சாதனையாகக் கருதுகின்றன. காலனித்துவ நாடுகளில் ஏ "திபத்திய நாடுகளால் கட் டவிழ்த்துள்ள அடக்கமுறைக் கெதிராகவோ அல்லது அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்குமுகமாகவோ போராட முன்வருகின்ற இவ் இடதுசாரிக் கட்சிகள் தங்கள் தாய் நாட்டுக்குள் ளேயே ஒரு பிரதேச மக்கள் அடக்குமுறைக்கும் அடி மைத்தனத்துக்கும் உள்ள கும் போது அதற் கெதிரான கொரு போராட்டத்தை தங்களின் செல்வாக்குட்பட்ட ஏ*னய பிரதேசங்களிலும் செய்தாலெ ைஎ ? எடுத்துக் காட்டிாக இனவாரித்தரப்படுத்தலை சகல இடதுசாரி இயக்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன , அறிக்கை விடுகின்றன.
அதை எதிர்த்து தரப்படுத்தலால் தாக்கப்பட்ட இனம் பாடசாலைகளைப்பகிஷ்கரிப்பு செய்கின்றபோதோ அபர்களுடன் சேர்ந்தோ அல்லது சேராமலோ அன்றித்

Page 13
கீற்று
தனித்தோ அதற்கான ஒரு போராட்டத்தை சிங்க பக்கன் மத்தியிலும் தங்கள் ஆதரவாளர்களைக் கொண் ஆகக் குறைத்தது ஒன்றிரண்டு பாடசாஃகளை பகிஷ் ரிப்பில் ஈடுபடச் செய்தோ அல்லது நான்கு கடைகளை பூட்டியோ ஹர்த்தால் செய்தால் எ ன் ?ை இவ கன் சிங்களமக்கள் மத்தியில் இப்பிரச்சனையைக் கொள் ேேபாக ஏ ன் அஞ்சுகிருர்கள்? அவ்வாறு செய்வத6 மூலம்தான் சிறுபான்மை மக்கள் இடதுசாரிக் கட்சிக மீது நம்பிக்கை வைக்க முடிவிதோடு இன ோதக் கட் கனிடமிருந்தும் அவர்களைப் பிரித்தெடுக்கவும் முடியும் தேசிய் இனப் பிரச்சனை சம்பந்தமாக இன். இடதுசாரி இயக்கங்கள் முன்வைக்கின்ற தீர்வுகள் பி தேச சுயாட்சி, சுயநிர்ணய உரிமை வடபிரதேச தேசிய விடுதலை இயக்கத்துக்கு ஆதரவளித்தல் என்பனவா இருக்கின்றன. மேலும் இலங்கையில் உள்ள தேசி இனங்கள் எத்தன என்பதில் இவ் வியக்கங்களுக்கிை யில், கருத்து முரண்பாடுகள் உள்ளன சிங்களவர், த ழர் ஆகிய இரு இணங்கள் மட்டுமே தேசிய இனங்க என் பாரும் சிங்களவர், தமிழர் முஸ்லீம்கள் ஆகி முன்று இனங்கள் மட்டுமே என்று சில குழுக்களும் சின் ளவர், தமிழர், முஸ்லீம்கள், மலைநாட்டுத் தமிழர் எ6 நான்கு தேசிய இனங்கள்தான் என்று சில குழுக்களு
+++++++++++++++++++++针
கல்முனேயில் சிறந்த
B|||||
முன்னணி வகிப்பவர்கள்:
நியூ மூ ர் த் தி பிரதான வீதி, pîsnes: - S. V. P. (pffé ?
平、每哆本打
கல்முனேயில் உங் Fd5) LiùFIiš 爱 苓 மோத்தமாகவும்
3) பெற்றுக் கொள்ள:
த ரா ஜ ம ஹ (ா 134, வாடிவீட்டுத் ெ
@を受殻ごリ@S奨リ ※リ
 

1 .
தமிழர் ஒரு தேசிய இனம் அல்ல என்றும் அவர்கள் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்றும் வெவ்வேருன கருத் தைக் கொண்டுள்ளன . மார்க்ஸிஸ்த கேர்ட்பாட்டின் வளர்ச்சியில் லேனின த ஆராய்வின் படி ஒரு இனம் தேசிய இனமாக இருப்பதற்கு பின் வரும் அம்சங்களை முழுமையாகக் கொண்டிருக்க வேண்டும்.
1. Lurturb, the Su Gas Fub (Common Territory) 2. பொது மொழி (Common Language) 3. G. Frg autos sa TsTirth ( amm n Economy) 4. கலாச்சாரம (Psycological Make p) ஒரு இனம் இன்னெரு இனத்தின் உரிமையைத் தானம் செய்ய வேண்டியதில்லை. அது அவர்சளுடைய உரி1ைற ஒரு இனத்தின் விருப்பத்திற்க மாருக இன் னெரு இனம அதனேத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வலுக்கட்டாயப்படுத்தல் மனிதாபிமானத் துக்கும் , மார்க்ஸிஸச் சிந்தனேக்கும் முரணுனதாகும் இனங்களின் நல்லெண்ணத்தின் பேரிலும், இதயபூர்வ மான விருப்பத்தின் பேரிலுமே அத்தகைய உறவுசள் ஏற்படவோ, நிலைக்கவோ முடியும். அடச்கப்பட்ட ஒரு இனத்துக்காக போராட முன்வருகின்ற எத்தஒகு இடது சாரி இயக்கமும் ஒரு இனத்துக்கான மேற்கூறிய அடிப் படை அம்சங்களை அழிக்கும் அல்லது பாதிக்கும் நட
喀学++堂++常常常帝堂堂本4中学+堂学学堂字堂哈* 玄 @ so 露 3 5 of 。
ë: EE GUIGYFG
நி எ ல க் ரே (ா ன்
கல்முனை
. ۔
> "ム立ム&ム 霊ムやムSク・ぐをS Ra. Sa s. T. A. M. MAE SA 2. AA. AVA. AZ 隆洛兹亲兹兹泳岛兹兹癸兹翠肇泾兹兹兹兹兹兹兹米
- *。ら@器(E
熟
S.
களுக்குத் தேவையான தச் சாமான்களையும்
– éGüGDG0.JUTSGlú :
等స్ట్
ॐ°C么
s
ல் ஸ் ரே ர் ஸ் தரு * கல்முனை
* ఛత్త్వ్యక్రై లై వై 霹器芬器器藻
:த&இஜஒ: ஆ83:5:இத்' " 'N' NWW y 芬

Page 14
2.
சகல விதமான
அச்சு வேலகளுக்கும்
}
சாந்தி
அச்சகம்
யாழ்ப்பாணம், !
09it, the
feat Campliments
έτοιοι
BABUERE'S COOL SPOOTT
Moin. Street. Жаfтипаі.

-YY Y Y
daran Jocه مllers
உங்களது நயம், நம்பிக்கை, நாணயமுள்ள
நவீன டிசைகள் $
யூ தங்க, வைர
S. N
d منوچک N7 நகைா ளர் கு
நிறைவான .
ரன 65 SA I Sl
50 கன்னுதிட்டி, - 李封
JMyUUAGü.
சகலவிதமான CLOTILLA ñ, CUSÖGU. f::::* Ti-f
உதிரிப் பாகங்களுக்கம்
“;! vUf
ரீகல் மோட்டோர்ஸ்
மட்டக்காப்பு ags, கல்முனை
REGAL η MOTORS
KALMUN AI

Page 15
3.
தேசிய இனப்..தொடர்ச்சி
வடிக்கைகளுக் கெதிராக போராட வேண்டும். இ தமிழினத்தின் பாரம்பரிய பிரதேசம், மொழி, பெ னாதாரம், கலாச்சாரம் என்பன பெரும் தேசிய சிங்க இண்வாதிகளால் பறிபோகின்றன. இதற்கெதிராக ே ராட முன்வராத இடதுசாரிக் கட்சிசன் எவ்வாறு ஒ தேசிய இனத்துக்கான விசேட அம்சங்கஃப் டேனி காக்க முடியும் ஒரு தேசிய இனத்தின் பாரம்பரிய பி தேசம், மொழி, கலாச்சாரம் என்பன அழித்தபின் ய ருக்கு சுயநிர்ணய உரிமையே, பிரதேச சுயாட்சியே வழங்கமுடியும்? இத்தகைய நிலையில் இதற்கெதிராக போராட்டத்தை சிங்கள மக்கள் மத்தியில் தொடக் முடியாத தொடங்குவதால் தங்கள் கட்சிகளின் செல் வாக்கு சிங்கள மக்கள் மத்தியில் இழக்க நேரிடும் என அஞ்சுகின்ற இயக்கங்களால், தமிழ் பிரதேசங்களில் தமிழ் மக்களை அவர்கள் பால் வென்றெடுக்க முடியாது போய்விடும்.
இத்தேசிய இனப்பிரச்சனை சம்பந்தமாக இன்றைய இடதுசாரி இயக்கங்கள் மத்தியில் பின்வரும் ஆலோசனைகளை முன் வைக்கிருேம். 1. நாட்டிலுள் சகல தேசிய இனங் ஞக்கும் எதிராக சிங்களப் பெரும் தேசிய இன வாதிகளால் மேற் கொன்ௗப்படும் சகல நடவடிக்கைசளுக் கெதிராக சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தலும் , போராடலும் வேண்டும் 2. தாள்கள் நடாத்தும் அரசியல் வகுப்புகளில் தேசிய இனம் அடக் கப்பட்டுவந்த வரலாற்றை சகல ஆதா ரங்களுடன் புகட்டப்பட வேண்டும். 1, இன அடக்குமுறைக் கெதிராக அந்த இனம் மேற் கொள்ளும் இயக்க ரீதியான சகல நடவடிக்கைகளை யும் ஆதரிக்க வேண்டும். அத்தோடு தமிழ் ஈழக் கோ கோரிக்கையை கண்மூடித் தனமாக பிறபோக்கு வாதிகளின் நடவடிக்கை என வர்ணரிப் தை விட்டு இத்தகைய இயக்கத்தில் முதலாளித்துவ தலைமை இருந்தபோதும் வெகு ஜனங்களின் கோரிக்கைகளும் அபிலாசைகளும் வெளிப்படுகிற தென்பதை கருத் நிற்கொள்வதோடு தலைமைப் பீடத்துக்கு மாரூன போக்குகள் அவ்வியக்கங்?ளுள் வளர்ச்சியடைந்து வருகின்ற தென்பதையும் சிங்கள மக்களுக்கு உணர்த்துதல். 4. கட்சியின் மூக்கிய மத்திய கமிட்டி உறுப்பினர்களுக் காளுதல். சிங்கள, தமிழ் மொழிகளில் தேர்ச்சி இரு -த்தல் நல்லது என்பதை உணர்த்தல் இடதுசாரி இயக்கங்கள் பின்வரும் தத்த வார்த்த பிரச் சண்களே தீவிர ஆராய்வுக்குரிய விடயங்களாக கோள் வேண்டும்.

(1)
(2)
(3)
(4) .
(5)
(6)
கீற்ா,
தமிழ் இனம் ஒரு தேசிய இனமா? அல்லது தேசிய சிறுபான்மை இனமா?
தமிழஈழக் கோரிக்கையை ஆதரிக்கலாமா? அல் லது ஐக்கியப்பட்ட இலங்கையில் பிரதேச கயா ட் சியா? அல்லது சமஸ்டியா என்பதற்குரிய விளக்கம சுயநிர்ணய உரிமை என்ருல் என்ன? சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை சரியா தவரு என்பது தெ" ழிலாளவர்க்கப் புரட்சிக்கு அது நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா என்பது பற்றியவிளக்கம் தமிழ்ஈழக் கோரிக்கையை முன் லைப்டோர் போத் துக்கேயர் வரைக்கு முன்பிருந்தே தமிழ் இனம்
தனித்திருந்து வந்தது என்று வரலாற்று ஆதாரம்
தேடுகின்றனர். தேசிய இனங்களின் தோற்றம் பற்றிய மார்க்ஸிய அடிப்படையில் ஈழத்து தமிழர் களின் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட வரலாற்றை விளங்கப் படுத்தல். தமிழ்ஈழக் கோரிக்கையை ஆதரித்தால் மலைநாட்டு தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் கூறவேண்டிய அர சியல் நடைமுறை என்ன? தமிழ்ஈழக் கோரிக்கை தவறு என்ருெரு நிலைப் பாட்டை எடுத்தால் ஒரு இடதுசாரிக் கட்சி அடக் குமுறைக்கு உள்ளாயிருக்கிற இனத்துக்கு சொல் ல்க்கூடியது " சோஸலிஸப் புரட்சிவரை பொறுத் திருங்கள் என்பதா? அல்லது சோ ஸலிஸத்தைக் காணும் போராட்டத்தோடு இனஅடக்குமுறைக்கு எதிரானபோராட்டத்தை இணைப்பது எப்படி
----
விவரங்கட்கு:
படியுங்கள் * வானுேசை ? சர்வதேச வானெலி நிகழ்ச்சிகளின்
தமிழ் ஒலிபரப்புக்கள் பற்றிய குறிப்புகளோடு பல்சுவை அம்சங்களும்
நிறைந்த இதழ்
9
* வா ஞே  ைச ’ நிர்வாகி பாண்டிருப்பு - 1 - சல்முனை

Page 16
4.
TWO LEAVE
L0L LL0LL LL0LLLL L0 00L Ls0s LLe0L0
-og Ko- <> <>
ஆங்கிலத்தில் எங்களுக்கு அழகான பெயருண்டு ஆதலினல் அகிலத்து நாடுகளில் மதிப்புண்டு உதிரச் சிவபிவாக ஊறியுள்ள எம் சாயம் இழைத்த தொழிலாளியின் இரத்தம் கலந்ததினல் என்றும் சிவப்பாக இன்னும் இருக்கிறது அகதிகளாய் இங்கு வந்து ஆண்டுகள் பலவிருந்து இருண்ட ** லேன் " களிலே இல்லாமை என்னும் ரழைகளின் துணையோடு இடர்கள் நிறைந்திருந்தும் இலங்கைக்கு உயிர் கொடுத்து மீண்டும் அகதிகளாய் இங்கிகுந்து அனுப்யப்படும் இனியவரின் ஆதரவில் கருவுற்று அன்பிறல் நாம்பிறந்தோம் காலை முதல் கடுங்குளிரில் őst (6) sav Jayf)ég மாலை வந்த பின்னும் மலைகளிலே உழைதது சரயேற்ற சரிவுகளில் சறுக்கி விழுந்தெழுந்து எமமை · · ஆலைகளில் அரைத்தவரின் அக்கறையில் வளர்ந்தோம். கீனுக்க லேயினிலே கிளர்ந்தெழுந்த காரணத்தால் காணுமற் போனவரின் கவனத்தில் நாம் வளர்ந்தோம்

கீற்று
S AND A BUD A
2832o Cs.833 C2833 C33o 230 C2883 c833
see see ( ) Gär I Gir () <>geSeeečke- W
affinastiko es56ñr es a cé5lduO சந்தாக்கள் சேர்த்த தகுச் செல்வத்தர் ஆகியுள்ள சில தலைமைத் தொண்டர்களை நம்பியிருந்தவர் தன - நடுத்தெருவில் நிற்கின்மூர் அருகிச்செல்லுகின்ற அவர்களுடன் சேர்ந்து கருகிச் சாகின்ருேம் கர்த்தாக்கல் அழிவதறல்.
ή
* வி டிவு
穩
წჭწჯ$ჭ&ჭჭ$$2**** ჯ *******ზჭჭჭჭჯ.
ہو۔ یہ جُ* تھی.rrors iš Je ur ne 53T iš
A
vrمجمع :
உடலினுள் ஒடும் உதிரம் மட்டும் ஒரு நிறமாயிருக்க ஒன்பது நிறங்கள் உங்கள் கைகளில் பிடிக்கத் தந்து
soluy aluy போகும் அவர்களை நொடியினில் வீழ்த்த ஒன்றுபடுங்கள்
gšs Gasragā நழுவவிடுங்கள்

Page 17
5.
O றுவடை
அந்த செல்வந்தரின் சமையல் அறையில். ஒரு வெரிய பாகிாயில் தண்ணிர் கொதித்துக் கொண்டிருந் தது. சமையல்க்காரன் தனது வேகியில் கவனமாக இருத்தான். வீட்டின் விருந்தையில் அமர்த்திருந்த அச் செல்வந்தரான நிலம் பிரபுவைச் சுற்றி கூலி வில் சாயி கள் அமசிந்திருந்தார்கள். அவர்களுக்கான கூலி யை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தின் பின்னர் தண்ணீர் கொதித்துக் கிகாண்டிருந்த அப்பாக்ாயினுள் கழுவிய அரிசி போடப் பட்டு பானையும மூடப்பட்டது. அரிசி மணிகளும் தண்ணீரும் மோதிக் கொண்டன. அரிசி மணிகள்ைக் கான தண்ணிருக்கு ஆத்திரம் அதிகரித்தது.
" எப்! உனக்கும் ஒரு ஆட்டம் வேண்டியிறக் கிறதா?* ஒரு அரிசி மணியைப்  ார்த்து அது கேட் டது. ? ? நீங்கள் இங்கே ஒடி ஆடித்திசிகின்றீர்களே! வெளியே பார்த்தீர்களா? உங்களை இவ்வுலசிற்கு படைத்தளித்த ஏழை விவசாயிகள் நிலத்தில் அமர்ந் திருக்சின்றனரி ஒரு நேர உணவிற்கே அவர்கள் பரி தவிக்கையில் நீங்கள் அந்த பணம் படைந்த, எசமா துக்குத்தானே உணவாகப் போகின்றீர்கன். உங்களில் ஆனறியிருக்கின்ற அவர்களது வியர்வைத்துளிகளை அவ னுக்குத்தானே அளிக்கப்போகின்றீர்கன் என்மூவது ஒரு நான் நீங்கள் விளைந்த வயலகளில் அவன் இறங்கி
யிருப்பாளு? சேற்றை மிதித்திருப்பாளு?
இதைக்கேட்ட அரிசி மணிகள் ஹா ஹா! என்று சத்தமிட்டுச் சிரித்தன,
ராஜா வெல்டின் வேர்க் QFríi
கல்முனையில் தரமான எலக்றிகல் வேலைகளுக்கும் கேட் கிறில், உழவு இயந்திர உதிரிப் பாகங்களின் ஒட்டு வேலைகளுக்கும் சிறந்த இடம் ராஜ ரா கரே ஜ்
மெயின் வீதி, கல்டினை

f Si) ni
(உருவகக்கதை)
- நாகேந்திராாஜா -
( eðavsf.g )
* முட்டாளே! திண் விதைப்பான் தி ைஅறுப் பான் இந்த நம்பிக்கை எங்களுக்கு என்றும் இருக் கிறது பொறுத்திருத்து பஈரேன்! அந்த விவசாயிட மிகுந்த நாங்கள் உறிஞ்சி எடுத்த சக்தி யேல்லாம் அவர்களுக்கே திரும்பிப்போக விருக்கின்றது "
தண்ணிருக்க ஆச்சரியமாக இருத்தது, அ ரி சி ணிைகள் கூறியவை ஒரு புதிராகவே தோன்றியது.
நேரம் போகப் போக நம்மிடமிருத்த சக்தி எல்லா வற்றையும் இழுப்பதைப் போன்ற ஓர் உணர்வு அரிசி மணிகளுக்கு ஏற்பட்டது. அதே வேளையில் தண்ணீ ருக்கு தான் ஒரு புதிய சக்தியைப் பெறுவதை உணரக் கூடியதாக இருத்தது ஆமாம் அரிசி மணிகளில் இருந்த சக்தியெல்லாம் கொதி நீரோடு சேர்தது அது கஞ்சி பாக மாறியது. இறுதியில் பானேயில் இருந்து அதை வேருக வடித்தான் சமையல் காரன். அவ்வேளை வெளி யே இருத்த நிலப் பிரபு சமையல் காரனை நோக்கிச்
சத்தமிட்டார்.
** டேய் ! அந்தக் கஞ்சி  ைபக் கொண்டந்து இவர்களுக்கு பகிர்ந்து குடு!" கஞ்சியாக மாறியிருந்த தண்ணீர் ஏதோ உண்மையை அறிந்து கொண்டதைப்போல் தலையாட்டியது.
வாழ்த்துகிறேம்!
1978ம் ஆண்டின் இலக்கியத் துறைக் கான இந்திய சாகித்திய சபையினது பரிசி இனப் பெற்றுள்ள கவிஞரும், விமர்சகருமான வல்லிக்கண்ணனை ஈழத்து இளந் தலைமுறை இலக்கிய நெஞ்சங்களின் சார்பில் வாழ்த்து கின்றுேம்.
- ஆசிரியர் -
கருணுமாலதி எழுதும்
சிறுகதை * வெள்ளைக்காக ஏழு நிறங்கள்?
அதித்த இதழில் இடம் பெறுகிறது.

Page 18
1 6.
Y LLLJLHL LLLL LL LLL LLLLL LLL tLL LALL LLLLL LL LLL LLLLLL HLL DXX(kikkskokxxx
V
வாடிக்கையாளர்களே!
கல்முனையில் இ சினிமாப்பாட்டுப் புத்தகங்கள்
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட
இ புத்தகங்கள் 8 சஞ்சிகைகம், 3 வெற்றிலை 3 பீடா போன்றவற்றுக் கச்
சிறந்த இடம் -e-SS -e-SS
a N K
SS- -ases-->:*E--->:*E---> --> *E- Es இரத்தினம் ஸ்ரோஸ் வாடிவிட்டுத் தெரு, - கல்முனை
函函函函函函江区※※函蕊盔
* கீற்றில் இடம் பெற்றுள்ள
அட்டைப் படத்துக்கான தரமான கவிதைகள் மனிதாபிமானப் படைப் பாளிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
தகதியானவை " கீற்றில் ' தொடர்ந்து பிரசுரிக்கப்படும்
* - ஆசிரியர் -
Vகை
ልዎ
கீ ற் று
ஆண்டுச் சத்தா : ரூபா, 7 00 விரும்புவோர் கீழேயுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குவா. 7/- பெறுமதியான தபால்கட்டளே காசுக்கட்டளை அனுப்பி வைக் கவும், aarub dugpagari; Gir. asGayuT sady இடம்: கல்முனை
கீறறு சந்தா விண்ணப்பம் பெயர்.
eposu ... ... - ... ... - ... ... ... ... ... ...................
இத்துடன் .இல. 71- ரூபா பெறுமதி யான MO / PO இனத்துள்ளேன்
 

நீண்டகால பாவனைக்கும் தன்னிகரற்ற சேவைக்கும் தலைசிறந்த தையல் மெசின்
“சிங்கர்ஸ்’
எகவினியோகஸ்தர்கள்:
SINGER,
No. 20, Police Road, KALMUN AI
洛兴牌兴亲崇崇盗亲崇亲举盗游米米米洛洛米 兴
杀 ; கல்முனையில் 毫,, * உங்களுக்குத் தேவையான ஜ்
* அழகு சாதனங்கள் x x பேணுக்கள் 杀 * x பல வர்ணக் குடைகள் 兴 * அ. மண்ணுடிம் பொருட்கள் 杀 米 * தையல் நூல்கள் W
米 வாசனப் பொருட்கள் န္တိ၊ ஆகியவற்றுக்கு ,絮 * இன்றே நாடுங்கள்
பொலிஸ் வீதி, - கல்முனை
z& 7ádíWéý øVỚ69E Police Road, - KALMUNAI
de WS afy
(j عاع عي Se . علاج عهد عهد عه علي عه مع معا
※繫梁紫瓷器添姿米炎崇淡紫米米器米米米怒

Page 19
* கீற்று” க்கு எங்களது இதய பூர்வமான வாழ்த்துக்கள்.
* що пsuт й , -eS- ഷ<' حچپ<حہ
தங்க நகை மாளிகை
谱
பிரதான வீதி, அக்கரைப்பற்று. శ్లో தவீன தங்க வைர நகைகளுக்கு சிறந்த இடம்
A V MAA JEWEL, HOUSE
Main Street,
AKKARA PATTITU
Ma M-1 Marv
* F\øør'\+"
*- qASLYzLYS SLYLS MLYYLSS MLYYLM MALLYY MASeYLS MSSLLLLzL
tHவரும் அறிந்தெை
Jb I 아 ப2ளயகாட்
உங்களுக்கும் தரமான
$tଇ| # !! !? !! War II', '' ଗଳ୍ପ
விபரங்களுக்கு
jana ala/na-wara
* கீற்று கல்முனே " இளங்கீற்றுக்கள் ** இலக்கி - - அச்சிடப்பட்டு ெ

sR
AAy M *«*V**A JMoro A.A)
O);a. x -
d5ast 0ampliments
Ελαιγε
Yrk ★
.". م isཡང་ཨམ་V
*ܟܝ
Haji. ܗ ܕ | S. M. IIŞMAHIL Si & CO
MASJID BUBNG
MAIN STREET, KALMUNA
LLLLLL S MLSSLMLLLLLLLLS
یہ حد
܊
சாரங்களே!
சாரங்கள் தேவையானுல் இன்றே 'று கேட்டு வாங்குங்கள்.
ாவுத் கைத்தறி தொழிற்சாலை மசூர் மெளலானு வீதி,
மருதமுனை.
*
வட்டத்தினருக்காக, கல்முனை'நூர் அச்சகத்தில் ரியிடப் பட்டது.

Page 20
KEETEU Quarte
சிறந்த இடம்:
சொர் நகை 1
214, பிரதானவீதி
SORNAM J.
2. Y 4, MAEN STREE
 

y Liteгагу . Mag Fazira e
உங்களுக்குத் தேவையான
வாதமுள்ள தங்க நகைகளுக்கு
சொர்  ைம்
நகை மாளிகைக் கு விஜயம் செய்யுங்கள்
க்கை
Tulio தத்திற்கு
மாளிகை
கல்முனே
EWELLERY
T – KAIMUNA