கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுமை இலக்கியம் 1994.01-03

Page 1
இதழ் 20 og SOT / LPIT frg: 1994
 


Page 2
தமிழ் நூல் வெளியீட்டு Tamil Publications and
* உலகம் எங்கும் பரந்து வாழும் தமி தேவையை நிறைவு செய்திட:
* புத்தகப் பண்பாட்டை வளர்த்திட
* பரஸ்பர புரிந்துனர்வை ஏற்படுத்த
*தமிழர் பண்பாட்டையும் பாரம்பர்ய வி
தரமான நூல்களை தரணி
விபரங்களுக்கு
A. THEVARAJAH
TAMIL PUBLI(CATIONS &g C)|STRIBUT|()N |
44, 3rd FLOOR,
C.C.S.M. COMPLEX,
COLOMBO - 11. SRI LANKA.
FOR OUALITY OFFSET
PERFEC
PRINTOGE
14, Cyril C Per Colomb
POne :

- விநியோக அமையம் Distribution Network
ழ்ெ மக்களின் இலக்கிய-அறிவுத்
விழுமியங்களையும் பேணிக் காத்திட
யெலாம் பரப்பும் நிறுவனம்.
NETWORK
PRINTING
I DO
RAPHERS
era Mawatha, |О - 14.
335316

Page 3
இலக்கிய வளர்ச்சி ஆக்கச் செயற்பாடு
புதுமை இலக்கியம்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வலி நலன்களும் போலவே போ தொடர்ந்தும் இலக்காகி வருகி
ஆளவந்தோரின் கலை - இல தமிழ் கலை-இலக்கிய வளர்ச் பகட்டுக்களாகவும், வெத்துவே
தமிழிலும் உத்தியோகபூர்வமான அமர்வுகளுக்கும் குறைச்சலி அவசியம்தான். அமர்வுகள் ே காத்திரமான அரங்குகள்- அ தொடரப்படாவிட்டால் ெ கோலங்களாகவுமே மாறிவிடும்
பாடசாலைகள் தோறும் தமிழ் விழாக்களும் நடத்தப்படுகின்ற ஏற்படுத்த ஒரு காலகட்டத்தில்
இலங்கையைப் பொறுத்தமட்டி தமிழுக்காக, தம்மின்னுயிரை ( கொண்டிருக்கிறது. தியாக லே குதித்து குளித்து நிற்கிறது.
இடர்களை, அவலங்களை, அபூ நிஷ்டூரங்களுக்கு மத்தியிலும் ஒரு மக்களுக்கு இன்று “விழி எரியும் வாழ்வுக்கும் மத்தியிலு படைக்கப் படுகின்றன. கலை இலக்கியக் கூட்டங்கள் நிகழ்ச் ளும் நடைபெறுகின்றன.
ஆக, கலை - இலக்கிய வள விஷயங்கள் தான். ஒன்று; தமி கொடிய, கோரமான, அர்த் முத்தாய்ப்பு வைப்பது . 醬 எற்படுத்துவது. தமிழ்த் தேசி சுயாட்சி உரிமையை ஏற்பத6 மனிதநேயமுள்ள, சமூகப்
சமூக-அரசியல்-கலாசார சக்தி
இரண்டு; இலக்கிய வளர்ச்சிக் நூல் வெளியீட்டிற்கான உறுதி
இது பற்றிய விரிவான திட்ட ஒன்றில் சமர்ப்பித்த அறிக்கையி பிரசுரமாகிறது. இக்கருத்தரங் அமைச்சர் கெளரவ பி.பி. தே
அதன் பின்னரும் முன்னரும் அடிப்படையில் நடத்திய பல
 

தலையங்கம்
க்கு
அவசியம்
Iர்ச்சி தமிழ் இனத்தின் ஏனைய எல்லா உரிமைகளும் னவாதத்தின் உதாசீனத்திற்கும் நிராகரிப்புக்குமே D5.
5கிய வளர்ச்சி பற்றிய வீராப்புக்கள், ஜம்பங்கள் எல்லாம் சியைப் பொறுத்தமட்டில் வெறும் பேச்சுக்களாகவும், ட்டுக்களாகவுமே உள்ளன.
கலை - இலக்கிய விழாக்களுக்கும், அரங்குகளுக்கும், ல்லை. விழாக்கள் வேண்டும்தான் அரங்குகள் தவைதான். ஆனால் கோலாகல விழாக்களும் ஏன் மர்வுகள் கூட ஆக்கபூர்வமான செயற்பாடுகளினால் பறும் கேலிக்கூத்துக்களாகவும் கேளிக்கைக்
த்தின விழாக்களும் பிரதேசங்கள் தோறும் இலக்கிய }ன. தமிழ் ஆர்வத்தையும் இலக்கிய விழிப்பையும்
இவை அவசியமற்றவை என்று கொள்ள முடியாது.
ல் தமிழினம் விழிப்பின் உச்சக்கட்டத்தில் நிற்கிறது. யே ஒரு தலைமுறை முழுவதுமே ஆகுதியாக்கிக் பள்வியில் ஒரு பகுதி மட்டுமல்ல முழு மக்கள் சமூகமே
ழிவுகளை, உயிரிழப்புகளை துச்சமாகக் கருதி நித்திய நிதானமாக, நிர்மாணபூர்வமாக வாழும். செயற்படும் ப்பு” எற்படுத்தத் தேவையில்லை. தீச்ஜ்வாலைகளுக்கும் ம் தமிழில் நூல்கள் வெளியாகின்றன . இலக்கியங்கள் நிகழ்வுகள் புதிய பரிமாணத்துடன் அரங்கேறுகின்றன. கின்றன. காத்திரமான கருத்து அரங்குகளும் ஆய்வுக
ர்ச்சிக்கு இன்று தேவையானது இரண்டே இரண்டு ழ் மாநிலத்தில் முடிவு இன்றி நடந்துகொண்டிருக்கும் தமற்ற, அநாவசியமான யுத்தத்திற்கு உடனடியாக மண்ணில் மீண்டும் அமைதியை, சகஜ வாழ்வை ப இனத்தின் பிரச்னைக்கு சுயநிர்ணய உரிமையை - அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பது. இது பிரக்ஞையுள்ள, ஜனநாயகப் பற்றுள்ள அனைத்து களினதும் தலையாய, அவசர அவசியக் கடமையாகும்.
கு, இலக்கிய உற்பவத்திற்கு அவசிய முன்தேவையான பான அடித்தளத்தை உருவாக்குவது.
ம் சில காலத்திற்கு முன் நாம் நடத்திய கருத்தரங்கு Iல் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கை இந்த இதழில் கில் பிரதம அதிதியாக இந்து சமய-கலாசார ராஜாங்க ராஜ் அவர்கள் கலந்துகொண்டார்கள்.
அமைச்சருடன் இமுஎச பிரதிநிதிகள் இத்திட்டத்தின்
கலந்தாலோசனைகளின் பின் தமிழ்ப் புத்தகக்கழகம்
1

Page 4
அமைப்பது என்று முடிவாயிற்று. இந்த பங்குபற்றிய துவக்க வைபவத்தில்
இக்கழகத்தின் வேலைத்திட்டம் பற்றி சம ဒွိုင္ကို எதிர்பார்பையும் நம்பிக்கையையும்
ஆனால் அங்குரார்ப்பன விழா நடந்து : கழகம் உத்தியோகபூர்வமாக அமைக் ஸ்தாபிதம் பெறாத ஒரு கழகத்தின் வெளிவருவதுடன் இந்த முயற்சி. இந் வாகிவிட்டது.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கபூ வேண்டும் என்ற அமைச்சரின் வேணவ சுத்தியானது
என்றாலும் மேற்கொள் கிளப்பட்ட இந்த , வீழ்ந்த மர்மம் என்ன? நிர்வாகத்துரைத்த ஏற்கவிரும்பாத தட்டிக்கழிப்பா? நிர்வாக ரீ வாஜ்பாயமாகிவிட்ட சிவப்பு நாடா தன்மை காரணம் என்ன என்பதை அநிய இலக்கி உண்டு.
ஒரு குறிப்பிட்ட செயல்வடிவம் நன செயற்பாட்டுச் சாத்தியமான புதிய செய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலக்கிய இ
கூட்டாக இந்தச் சாத்தியமான மாற்று : சுத்தியுடன் ஈ b' : IL-LIT LI L 33 (E; வழி வேண்டும். இங்கு பிரதானமானது கே வெளியீட்டு முயற்சிகளுக்கு சாத்தி மேற்கொள்வதாகும்.
இந்தக் கடைசி நேரத்திவாவது சம்ப வேண்டும்.
இல்லையானால் இலக்கிய உலகம் - : அனுபவம். ஆர்வம் அனைத்தையும் திர நிறைவேற்றிட முனைப்புடன் முன்வர வே இது காலத்தின் தேவை.
அஸ்வரின் ஆதர்சம்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கர் பாபரி பிரதிகளை முஸ்லிம்-கலாசார ராஜாங்க அவர்கள் ஒரு மத வைபவத்தில் விலை கெ
அமைச்சரின் இந்த முன்முயற்சி முஸ்லிப் தமிழ் எழுத்தாளர்களினதும் பாராட்டுக்குரி
இலக்கிய உலகம் போற்றும் இந்த முயற்சி முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளை கிரமமாகக் கொள்வனவு செய்வதற்கான செயற்படுத்த வேண்டும். அப்போதுதான் முயற்சிகள் ஒரு நிலையுறுதியான அடித் எழுத்தாளர்களின் நால்வெளியீட்டுக்கு வெளியீட்டுக்கும் அமைச்சர் ஒரு ஆதர்சத்

க் கழகத்தின் ஸ்தாபிதம் பற்றி அமைச்சர்
படத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் இவக்கிய உலகில்
ஏற்படுத்தியது.
இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் புத்தகக் கப்படவில்லை. நடைமுறையில் இல்லாத, பேரில் ஒரு செய்திக்கதிர் இடைக்கிடை த நம்பிக்கை, இந்த எதிர்பார்ப்பு அம்போ
ர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட T - ஐயப்பாட்டிற்கப்பாற்பட்டது. திரிகான
ஆக்க முயற்சி இடைநடுவில் தொப்பென னத்தின் உதாசீனமா? புதிய பொறுப்புக்களை தியான சிக்கல்களா? அரசு அமைப்பு கரூக்கு
шт?
ய உபகுக்கு உரிமையும் உண்டு கடமையும்
டேமுறைச் சாத்தியமற்றதாக இருந்தால், பற்திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். யக்கப் பிரதிநிதிகளுடன்
1ழிகளைக் கண்டு பிடிக்கும் தேடலில் இதய டைப்பட்டால் பிறிதொரு வழி காணப்பட ந்திரமானது இலக்கிய வளர்ச்சிக்கு - நூல் பமான, அவசியமான செயற்பாடுகளை
ந்தப்பட்டவர்கள் ஆவன செய்ய முன்வர
நமிழிலக்கிய ஆர்வலர்கள் தமது ஆற்றல், ட்டி, குவிமைப் படுததி இந்தப் பணியை e†t( 'id.
_ܢܓܒ ܐ
ன் நூல்களில் தலா 200 க்கும் மேற்பட்ட TS uKuLLTT LLTLLL GLLL LL L LLLLL TL S STTleT ாடுத்து வாங்கியுள்ளார்.
கழுத்தாளர்களினது மட்டுமல்ல, ஈழத்து யது.
பில் ஈடுபட்ட அமைச்சர் அவர்கள் சகோதர ஒரு நிலைமான ஏற்பாட்டின் அடிப்படையில் ஒரு ஸ்தூபமான செயல்திட்டத்தை வகுத்து இலக்கிய படைப்பு நூல் வெளியிட்டு நளந்தைப் பெறும். இதன் மூலம் முஸ்ஜிம் மட்டுமல்ல, அனைத்து தமிழ் நூல் தை அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
புதுமை இலக்கியம்

Page 5
தமிழ்
பாரதி நூற்றாண்டில் வெளிவந்து குவிந்திருக்கும் நூல்களைப்பார்க்கும்போது பல்வேறுபடிகளில் பாரதியின் தாக்கம் புலனாகிறது.
பொதுவாக இந்த இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டத்தில் உரைநடை இலக்கியத்தின் முக்கியமான செல்வாக்கு வாய்ந்த பிரிவாக தமிழப்புனைகதைகள் வளம்பெற்றிருக்கின்றன. இநதக்காலகட்டத்தில் பாரதிக்குப் பின் புகழார்ந்த வகையில் புனைகதை இலக்கியம் படைத்திருக்கும் ஆசிரியர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாரதியின் செல்வாக்கிற்குப் பொதுவாக ஆட்பட்டவர்களென்றே சொல்லலாம்.
என்றாலும், தாக்கம் என்று நேரடியாகக்கூர்ந்து கவனிக்கும்போது, இத்தகைய சில உண்மைகளும் புலனாகின்றன. முதலாவதாக; பாரதியின் படைப்புகள் அனைத்தும் அவர் வாழ்ந்த காலத்திலும் பின்னரும், என் இன்றளவும்கூட மக்களிடையே பரவலாகப் பெருகும் வகையில் நூால்வடிவில் வந்திருக்கவில்லை. அந்த அளவுக்கு பாரதி அவர் வாழ்ந்த காலத்திலும் பின்னரும்கூட மதிக்கப்பட்டிருக்கவில்லை.
இரண்டாவதாக; பாரதியுடன் இருந்து பழகிய சில நெருங்கிய நண்பர்களில் ஒரிருவர் தவிர மற்றவர்கள் படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கவில்லை.
மூன்றாவதாக தேசிய எழுச்சி. சமுதாய சீர்திருத்த ஆர்வம், தமிழ் புத்திலக்கிய மறுமலர்ச்சி எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பானதாகப் புதுமை கண்ட பாரதியின் செல்வாக்கு காந்தியடிகளின் செல்வாக்கோடு கலந்து பிற்காலப் புனைகதை ஆசிரியர்களிடம் தேசீயம், சமுதாய சீர்திருத்தம் என்ற மலர்ச்சிகளுக்கு காந்தியடிகளையே நாயகராக்கச் செய்தன.
நான்காவதாக; பாரதியை முழுமையாக உணர்ந்து கொள்ளும் முயற்சியில் பெரும்பாலான புனைகதை ஆசிரியர்கள் அண்மைக்காலம் வரையிலும் தீவிரமாக இறங்கியிருக்கவில்லை.
இதற்கெல்லாம் பாரதியின் தாக்கம் என்பது பற்றியதோர் அறிக்கையில் (இதை ஆய்வு என்று குறிப்பிடுவதற்கில்லை) மிகச் சரியாகக் கணக் கெடுக்க இயலுமென்று எனக்குத் தோன்றவில்ல்ை. என்றாலும் ஒருசில கூறுகளை நான் புலப்படுத்த முனைகிறேன்.
பாரதியார் காலத்தில் அவருடன் நெருங்கிப்பழகி,
புதுமை இலக்கியம்

ராஜம் கிருஷ்ணன்
J6)61356)g556f) பாரதியின் தாக்கம்
அவருடைய ஒளிவட்டத்தில் நனைந்து இளமையின் புத்துணர்ச்சிகளுக்கு வீரியமும், விவேவகமும் பெற்றவர் அமரர் வா.ரா. பாரதியார் உலகம் போற்றப்படவேண்டிய மஹாகவி என்பதை முழு மூச்சுடன் முழுக்கியவர் அவரே. பாரதியின் ஆற்றல்களை, குருகுலவாசம் செய்து பயின்றாற்போல் தம்முள் வாங்கிக்கொண்ட படைப் பிலக்கியக்காரர் வா.ரா.
நாட்டு விடுதலைக்குப் போராடும் மூச்சோடு சமுதாயத்தின் பொக்கை பொள்ளைகளைச் சீராக்க வேண்டும் என்ற கிளையை வன்மையுடன் நிலைநிறுத்திய எழுத்தாளர் -நாவலாசிரியராகத்
கழ்ந்தார் வா.ரா.
பாரதி, தேசிய எழுச்சிக்கான ஆவேசத்தைப் பெறு முன்பே, சமுதாயத்தில் பெண்களின் அவலநிலையை உணர்ந்திருந்தார். 1905ம் ஆண்டில் விக்டோரியா மகாராணியைக் குறிப்பாக்கி சக்கரவர்த்தினி என்ற பெயர், பூண்டிருந்த பத்திரிகைக்கு ஆசிரியராக அமர்ந்த நிலையிலேயே இந்தப் பெண்கள் முன்னேற்ற ஆர்வத்தை உறுதியாக்குகிறார். பெண்கல்வி பெண்ணுரிமை, பெண் எழுச்சி, பெண்விடுதலை ஆகிய போராட்ட அம்சங்க ளுக்கான கூறுகள் எங்கு காணப்பெற்றாலும், அதைத் தன் கருத்துக்களுக்குச் சாதகமாகக் கொண்டுவருகிறார்.
பாரதியின் ஆற்றல், பெண்களுக்கான மேன்மை யிலிருந்து தொடங்கியே பல பரிமாணங்கள் கொண்ட சக்தியுடையதாக விரிவை எய்துகிறது. அடிமைத்தனத்துக்கும் அடிமைநிலையை விடக் கொடியதாகிய, அதை உணராத விலங்குத்தன் மைக்கும் மூலகாரணம் பெண்களின் இருட்டுப்பூச்சி நிலை என்று கண்டவர் பாரதி. எனவே பெண்ணுரிமைக்கான போராட்டம் பாரதியின் முழு வாழ்க்கையிலும் இடம் பெற்றிருக்கிறது.
வா.ரா. பெண்களின் அவலநிலையின் ஒரு கூறைத் தமக்குக்கருவியாக எடுத்துக் கொள்கிறார். அதன் மூலமாக அன்றையச் சமூக நிலையை அப்படியே எடுத்துக் காட்டுகிறார். "கஞ்சி குடிப்பதற்கிலார்; அதன் காரணம் யாதென்ற அறிவுமிலார்” என்று கொதித்துக் குமுறிய பாரதியின் நெஞ்சம் வா.ராவுக்கு அப்படியே மனசில் பதிகிறது. "ஐயோ இவ்வளவுக்கு இழிவான நிலையிலல்லவா இருக்கிறோம்!” என்று உணரச் செய்கிறார் தம் சுந்தரி என்ற நாவலின் வாயிலாக.
sunt . y mr . எடுத்துக்கொண்ட கைம்பெண் அவலநிலை. இது குழந்தை மனம் என்ற தீய
3

Page 6
பழக்கத்தில் கிளைத்திருந்த கொடுமை. அந்நாட்களில் சமுதாயத்தின் வருண அமைப்பின் மேல்தட்டு வருக்கத்தில் பெண்களுக்கு இழைக் கப்பெற்ற, எக்காலத்திலும் மன்னிக்க இயலாததொரு பெருங்கொடுமையை வா.ரா தமக்குக் கருப் பொருளாக்கிக் கொள்கிறார்.
“சுந்தரி நாவலின் கதாநாயகி சுந்தரியே. அதேபோல் "விஜயம்" என்ற நாவலுக்கும் விஜயம் தான் கதாநாயகி. சுந்தரி முதன் முதலாக 1927ம் ஆண்டில் வெளிவந்ததாகத் தெரிகிறது. பாரதி இதே காலகட்டத்தில், சற்றுப்பின்பாக என்று கொள்ளும் வகையிலே, இந்த கருப்பொருளை மையமாக்கி சந்திரிகையின் கதையை எழுதி யிருக்கிறார். கருப்பொருள் ஒன்றாயினும், பாரதியின் நிறைவுபெறாத சந்திரிகையின் கதை யில், வந்தவரைக்கும் ஒரு கணிப்புச் செய்யும் போது, முழுதும் பெண்ணின் சமுதாய குடும்ப
· fil6o26u பற்றிய புனைகதையாகவே 960).5 உருவாக்கியிருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது.
ஆனால் வா.ரா. வின் "சுந்தரி” யில், "சுந்தரி” அங்கு ஒரு விவாதமாகவே காட்டப்படுகிறார். இந்தச் சமுதாயத்தின் அவலங்களுக்கு ஆணிவே ராக இருக்கும் பெண்ணின் நிலையைச் சீராக்க
வேண்டும் என்ற கருத்தே தெளிவாக்கப்படுகிறது.
சுதந்திரக்கிளர்ச்சியும் சமுதாய சீர்திருத்தப் பிரசாரமும் ஏககாலத்தில் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு நடைபெற்றாலொழிய, எவ்வகையிலும் சுதந்திரமடைய முடியாது என்று தாம் 1910ஈம் ஆண்டிலேயே உணர்ந்ததாக அவரே கூறுகிறார். இக்காலத்தில்தான் பாரதியுடன் நெருங்கி அவர் சீடராக வாழ வந்திருக்கிறார்.
இந்து சமுதாயத்தில், சொல்லொணாக் கொடுமை களுக்குள்ளாகிய இளம் கைம்பெண்களின் மறு வாழ்வுக்காக ஒளிக்கருத்துக்களைத்தான் அவர் பிரச்னைகளூடே பாய்ச்சுகிறார். ஆனால், ஒளிக் கதிர் இருளில் மூழ்கியிருக்கும் அவலங்களில் வீழ்ந்து முழுப்பொத்தல்களையும் வெட்ட வெளிச்சமாக்கு கிறது. “சாதிச்சண்டை போச்சோ? உங்கள் சமயச்சண்டை போச்சோ?” என்று சிதம்பரம் பிள்ளைக்கும் விருஞ்துரைக்கும் நடந்த வாக்கு வாதத்தைப் பாரதிபடம் பிடிக்கையில் வெள்ளை யனின் கூற்றாகத் துளைத்துக்காட்டினாரே? அதே சண்டைகள், சைவ வைணவத்தகராறுகள், பண்டாரசந்நிதி, பாஷாண்டிகளின் வரலாறுகள், வீரியம் செத்து, அடிமைச்சேற்றிலே உழலும்போதே மேற்குலகத்தாரின்நிலை, சீட்டாட்டம், தாசிவிடுகள், வீண்வம்பு என்று அடிமைச்சேற்றுப் புழுக்களைப் போல் குறுகுறுத்த இளைஞர்களின் ஆரவாரங்கள் அனைத்தையும் படம்பிடிக்கிறார் வா.ரா.
பாரதியின் பாடல்களில் காணப்படும் உணர்ச்சி வேகமும் கொந்தளிப்பும், அவருடைய உரை நடைகளில் காணப்படும் நகைச் சுவை நையாண்டி யும் வாரா.வின் சுந்தரி நாவலில் அப்படியே உயிர்பெற்றிருக்கின்றன . கதாநாயகி சுந்தரி, ஒன்பது வயதில் ஆண்-பெண் உறவுபற்றி ஏதும் அறிந்திராத களங்கமற்ற வயதில் வாழ்வின் பயன்களை இழந்து விடுகிறாள். அதைப்பற்றி
4.

ஆசிரியர் உரைக்கும் சொற்கள் : "பொற்றாலியோடு எவையும் போம்” என்றார் ஒருவர். அதன் முழு உண்மையையும் உணர இயலாத பருவம், இருள் பிரியாத காலம், உலகின் இயற்கையறியாத வயது, பொம்மையும் பள்ளிக் கூடமும் தான் தெரியும். பள்ளிக்கூடத்திலேயும் உபாத்தியாயர் தெரியும்; வெளித்தோற்றத்தையே கண்டு மயங்கும் வயது . பிறக்கும் சத்தத்துக் கெல்லாம் காது கொடுக்கிற வயது; பொய்த்தூக்க மில்லாத வயது; கிழிந்த மயிலிறகு குட்டிபோடும் հնա 35! . . . . . . . .
இந்த விவரங்களில் கவடு பாயா முகமும் அகமும் உடையதோர் சிறுமியை, பதினெட்டு முழம் சேலைக்கட்டும், தாலியும், விதி என்ற கொடுமை யாகக் கவிந்து கொண்டு, அவளுடைய அழகிய இயல்பில் மலர்ச்சியாகத் தோன்ற இருக்கும் வாழ்க்கை நம்பிக்கையாகிய ஒளியை விழுங்க இருக்கும் மரணச் சாயை நிழலாடுகிறதன்றோ? உளுத்தங்காடு என்ற பெயருடைய கிராமத்தை அவர் அறிமுகம் செய்யும் வரிகள் இவை.
இந்த ஊரில் குடிபடைகள் மிகநெருக்கம்; பெயரைக் கேட்டுப்பயப்படலாகாது. குடி அதிகம். மூன்று கள்ளுக்கடைகளுண்டு. படைகளா? இவ்வூரார் பார்த்ததே இல்லை. துப்பாக்கிச்சத்தம்
கேட்டது
என்று யாராவது புரளிக்காகச் சொல்லி விட்டால் போதும். . . . . . . வேடன் தன் துப்பாக்கி யால் பறக்கும் பட்சிகளைச் சுடும் சத்தத்தைக் கேட்டால் பார்ப்பானும் பள்ளணும் ஒடி ஒளிவார்கள் Gy இடத்தில், வருணாசிரம தர்மம் பறந்து போய்விடும்
அந்நாளைய சமுதாய நிலைகண்டு மனம்பொறாத ஆற்றாமையில் வரும் சில வரிகள் :
"அறிவின்மையைத் தமிழ் ஸ்திரீயினிடத்தும், சுயநலத்தைப்பணக்காரரிடத்தும், ஏழைகளிடத்தில்
அவசியமில்லாத வணக்கத்தையும், கர்வத்தை மேநாட்டாரிடத்தும், போலி உயிரைத் தமிழ் இளைஞரிடத்தும், கொடுமையைத் தமிழர்
தர்மசாத்திரத்திலும் காணலாம்.
"தமிழர் வீடுகளில் ஒரு ராகந்தான் தெரியும்; அது முகாரி. . . . . .
"சாப்பாட்டிலே ரசத்தைக்கண்டுபிடித்த மனிதர்கள் உணர்ச்சியில் வீரத்தை மறந்து விட்டார்கள். இது குறையக் குறைய சிருங்காரரசம் தழைத்தோங்கத் தலைப்பட்டது . . . . . இவ்வாறு நாவல் முழுவதிலும் ஆசிரியரின் மனம் பொங்கிச்சாடும் வரிகளைக்காணலாம்.
சமுதாயத்தின் அவலங்களையும் பலவீனங்களையும் தொட்டுக்காட்டித் திரை நீக்குவதோடு புத்திலக்கிய ஆசிரியரின் பணி முடிநது விடுவதாகப் பலர் கருதுகிறார்கள்.
பாரதி தம் வாழ்நாளில் வறுமையையும் சிறுமை யையுமே அனுபவித்தார் , தம் எழுத்துக்களை ஒழுங்காகப்போற்றி வைக்க ஒரு நல்ல பெட்டியும்
புதுமை இலக்கியம்

Page 7
கூட இல்லாத நிலையைச் சொல்கிறார்கள்.
ஆனால், அவருடைய படைப்பு எதிவேனும் அவநம்பிக்கையின் ஓர் இரேகையேனும் காணமுடி கிறதோ? அவர் காலத்து அடிமைத்தனத்தின் அட்ர்த்தியை பற்றி எவ்வாறு கூறுவது?
மகாராஜாவின் பெயர் எட்டப்பன் என்று இருந்ததால் எட்டு என்ற எண்ணிக்கையும்கூட, அடிமை நாக்குகளால் உச்சரிக்க இயலாத
மகத்துவம் பெற்றது. எட்டு என்ற எண்ணிக்கையும் மகாராஜா வாக ஆயிருந்த நிலை.
ஆனால் அந்த அடிமைச்சேற்றின் சூழலில் பாரதியின் இலட்சியம் எவ்வாறு ஒளிமயமான காட்சியை உயிர்ப்பித்துக் கண்முன் காட்டும் சொல்லாற்றலாகிறது? ஆயிரத்து தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதியைச்
GILLI ITTF fluu நாளாகக் கொண்டாடினார்; அடக்குமுறை கடுமையாக இருந்த அந்த நாளில் சுதந்திர ஆர்வலத்தை, தாரே, தப்பட்டை, கொட்டு முழக்குகளுடன் நடத்தினார். சுதந்திரம் Equ 55'lsit காணும் ஆனந்தக்காட்சியை விவரிக்கிறார். சமுதாய அடித்தளத்தில் இருந்த Lust KT si. தெருவெல்லாம் ஆடிப்பாடுவதாக அந்தப்பள்ளுக்காட்சியைச் சித்தரிக்கின்றார். "சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - ஆனந்த
சுதந்திரம் வந்துவிட்டதென்று" என்று இலட்சியக் கனவின் காட்சியைப்படம் பிடித்தார்.
LLLLLL S LLLS TeLLLLLLLL T TTTTTT TTTTT TTTT தைததான் பாரதியும் புறத்தே தள்ளிவிட்டு, சமுதாய இலட்சியவாதிகளை உயிருடன் நிறுத்தி, கதாநாயகியை மிகவும் புதியவளாக எந்தெந்த 5 sit TLDs r, as st அந்தப்புதிய சமுதாயத்தைப் படைக்கும் பெண்ணுக்கு வேண்டுமோ, அவை அனைத்தும் T LLIG ETT 55 நாயகியைச் சித்தரிக்கிறார். பொய், புளுகு வேதம் சாத்திரம் படிக்கும் வேளாண்குடி அக்கிரகாரத்தையே பூகம்பத்துக்கு இரையாக்கி, நாயகிக்கு, கழன்று விழும் வித்தின் மேல்தோல் போன்ற நிலையிலுள்ள முதிய பெண் தலைமுறையின் வாயிலாகப் புதிய அறிவுரையைக் கூறுகிறார்.
"விசாலாட்சி! இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு 蓝 பட்டனம் போ அங்கு சீர்திருத்தச்சபையினரிடம் சென்று உனக்குத்தகுந்த மனவாளனைத் தேடி மணம்செய்து கொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களுக்குப் பெண் அடிமைப்பட்டு அஞ்சவேண்டியதில்லை. ஆண் மக்கள் எழுதிவைத்த சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பில் போட்டு பொசுக்கிவிட்டுப் போ!" என்று அறிவுறுத்துகிறார். வா.ரா.வுக்கு இத்துணை
ச்சயம் கைவரவில்லை.
என்றாலும், இலட்சிய மாந்தரைப் படைக்கிறார். புதிய சாந்திரம் படிக்கும் வேதாந்தத்தை நாயகனாக்கி இனம் கைம்பெண் சுந்தரியை மணந்து கொள்ளச் செய்கிறார். இந்த இலட்சியத்தை அடைவதற்குக் குந்தகமாக முளைக்கும் சக்திகளுடன் போராடி வெல்லும் விவரங்கள் நடப்பியல் அம்சங்களின் சுவார்சி யத்தைக் கூட்டி நாவலை வெற்றிகரமாக்குகிறது.
பாரதி தம் கதாநாயகியாகி சந்திரிகையின் வளர்ப்
புதுமை இயக்கியம்

புத்தாயாக அறிமுகப்படுத்தும் கைம்பெண் விசாலாட்சியின் மறுமண இலட்சியம் தடங்கல்களே இல்லாமல் நிறைவேறி விடுகிறது. அதுவும் எப்படி? வாழ்வாவது மாயம், மன்னாவது திண்ணம் என்று மாயாவாதம் கூறும் திறவுத்தருமத்தை ஏற்காதவர் பாரதி. எனவே, விசாலாட்சியை மணந்துகொள்ள, ஓர் இளம் சந்நியாசியை, அந்த ஆசிரமத்தைவிட்டு இல்லறத்துக்கு வரச்செய்கிறார்.
வா.ரா.வோ, "ஆளைக் கொல்லும் தத்துவம் விளையாட்டில் கூடப் பேசவேண்டாம். இந்தத் தத்துவங்கள் தேசத்தைப் பாழாக்கிவிட்டன. இரத்தம் சுண்டித்தாமசம் அதிகரித்துவிட்டது. சுயநலம் மேலிட்டுப் பொய்ச்சந்நியாசிகள் கூட்டம் மலிந்துவிட்டது. ஆண்மக்கள் பேடியாகி விட்டனர்" என்று கருத்துரை கூறுகிறார்.
சுதந்திரக் கிளர்ச்சிக்குச் சமுதாயச் சீரமைப்பு அவசியம் என்று அறிவுறுத்துவதே இந்தத் தலைமுறை எழுத்தாளரின் இலட்சியமாக ಟ್ವಿಸ್ಡಿ அத்துடன் புனைகதைகள் மக்கள் ரும்பிப் படிக்கக்கூடியவை என்ற கருத்தில் வாசகரைக் கவர்ந்து படிப்பறிவின் எண்ணிக்கையைப் பெருகச் செய்வதையும் நோக்கமாக்கினார்கள். கதைகளே அடங்கிய மாத இதழ்களை வெளியிட்டார்கள். "தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்" என்று ஒருநூலைத் திருவாளர்கள் کیlL. ہوا . சிவபாதசுந்தரம் இருவரும் தமிழுலகுக்குத் தந்திருக்
ன்றனா. இந்நூலில் 1926ம் ஆண்டுக் காலகட்டத்தில் மேலைச்சிவபுரி பனையப்பசெட்டியார் என்ற ஆசிரியர் எழுதிய நாவல்கள் பற்றிய குறிப்புக் களைப் பார்க்க முடிகிறது. இந்தக் காலத்தில், இந்திய சுதந்திரப்போராட்டக்களத்தில் மகாத்மா காந்தி அசைக்க முடியாத தலைமைப்பிடத்தைப் பெற்றுவிட்டார். ஆனால், காந்தியின் இலட்சி யத்தை அணுக, பாரதியே தமிழ் இலக்கியத்தில் தடம் வகுத்திருக்கிறார். எனவே, கதாநாயகன் மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பேசும்போது, பாரதியே முதற்கருத்துக்களை உதவிக் கை கொடுக்கிறார். "தமிழ்நாட்டின் தற்கால நிலை" - பற்றிப்பேச்சு.
கதாநாயகன் கல்யாணசுந்தரம் கேட்கிறான். "இயற்கையோடியைந்த இன்பவாழ்வு வாழ்ந்த நம் நாட்டார், இது காலை, அடிமை வாழ்க்கை
வாழ்கின்றனர். அடிமைக்கு இன்பம் எது? சுதந்திர வாழ்க்கையிலன்றோ இன்பம் பொங்கித்ததும்பும்?. வீரசுதந்திரம் வேண்டிநின்று எங்கள் நாடு, எங்கள் மொழி என்று சொந்தம் பாராட்டித் தோள் தட்டும் உண்மை வீரம் வருகிற வரையில் நமக்கு நல்வாழ்வு :Të ?"
இதே ஆசிரியர், தம் இன்னொரு நாவல் "மணிவாச கை”த்துபற்றியும் நாவலாக எழுதிய போதிலும், முதல் அத்தியாயத்தையே, "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்; என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்" என்ற பாரதி பாடலை மேற்கோளாகக் கொண்டே தொடங்குகிறார்.
இக்காலகட்டத்தில், நாயகர்கள் கதரணிவதும் கிராமசேவை செய்வதும், பெண்கள் முன்னேற்றமடையப் பாடுபடுவதம் இலட்சியங்க
5

Page 8
ளாக்கப்பட்டன. இக்கருத்துக்களுக்கும் பாரதியே கைகொடுக்கிறார்.
பாரதி தம் இறுதிக்காலத்தில் வாழ்ந்த விட்டில் அதே நாட்களில் அங்கு குடி இருந்து வாழ்ந்தவரின் உறவினரான ஒரு பெண்மணியைச் சில நாட்கள் முன்பு நான் சந்தித்தேன். பாரதியை அந்த நாட்களில் தாம் பார்த்த விவரத்தைச் சொன்னார்.
"அப்போதெல்லாம் அவர் பாடுவார். மார்பை முன்தள்ளிக் கொண்டு நடந்து செல்வார். கோபம் வந்தால் கையில் இருக்கும் பொருளை விசிவிடுவார். திடீர்திடீரென்று வாணங்கள் எழும்படிவது போன்று அர்தப்பாடல்கள் அவரையே பார்க்கும்படியான ஒரு மாயக்கவர்ச்சியால் இழுக்கும். ஒரு சாதாரணமான மனிதர் என்ற அளவில் நினைக்கத்தோன்றும். ஆனால் அவர் மணந்து ஏழெட்டு வருடங்கள் சென்றபின், திருவல்லிக்கேணியில், பெண்களி டையே புதிய விழிப்பை ஏற்படுத்தப் புதிய இயக்கங்கள் தோன்றின. அந்நியத் துணிஹிஷ் காரம், கள்ளுக்கடை மறியல், கைம்பெண்கள் கல்வி, மறுவாழ்வு, வற்புறுத்திக்கட்டிக் கொடுக்கும் பொருந்தா மண எதிர்ப்பு என்று பல முனைகளிலும் பெண்கள் போராட முன்வந்தனர். அப்போது, பாரதியின் பாடல்களையே நாங்கள் பாடிக்கொண்டு செல்வோம். எங்களில் முன்நின்று ஊக்கியவர். வை. மு. கோதைநாயகி அம்மாள் என்றார். இந்தப்பெண்மணி, சுமார் இருபத்தாறாண்டுகள் ஒரு பத்திரிகையை நடத்தினார். நூற்றுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதினார். மேற்கூறிய பல்வேறு விஷயங்களை கருப்பொருளாகக்கொண்டு நாவல் கள் எழுதினார். இலக்கியத்தரம் என்ற அளவில் அவை சிறப்புப்பெறாமலிருக்கலாம். ஆனால் பெண்கள் முன்னேற்றம் என்ற பாரதியின் கருத்தின் தாக்கம், இவர்களிடையே அந்தக் காலகட்டத்தில் சிறப்பாக எழுச்சியூட்டியிருக்கிறது.
பெண்ணுரிமைக்குரல் கொடுத்த பாரதியின் செல்வாக்கு, சூழலில் பெய்த மழை ஈரமாக அந்தக்காலத்து நாவலாசிரியர்களின் எழுத்துக்களில் ஊறியிருந்தன என்றே கொள்ளலாம். 1931 - கிரிஜாதேவி, 1936ன் மூவனூர் இராமாமிர்த்தம்மாள் ஆகியோர் அர்த்தமற்ற மரபுகளை எதிர்த்து, மூடக்கட்டுக்கள் யாவும் ஒழிப்போம் என்று குரல் கொடுத்திருக்கின்றனர். மோகனரஞ்சினி அல்லது சமூகத்தோற்றம் என்ற தலைப்பில் கிரிஜாதேவி எழுதிய நாவலில், சமூகத்தில் வேரோடிக்கிடக்கும் பேதைமைகளையும், சுயநலங்களையும் கொடுமை களையும் சாடுகிறார். கணவனை இழந்துவிட்ட மூன்று நான்கு வயசுப் பெண்ணுக்கு இராமேசு வரத்தில் நகைகழற்றிக் கோலம் செய்வது ஈறாக விவரிக்கப்பெற்று உரத்தகுரலில் இந்தகைய பல தீய பழக்கங்களுக்குக் கண்டனக்குரல் எழுப்புகிறார். மூவனூர் இராமாமிர்தத்தம்மாளின் நாவலில் "தாசிகள் மோசவலை" அல்லது மதிபெற்ற மைனர் பெண்களை விலைபொருளாக்கும் ஒரு வழக்கததை அநுமதிக்கும் சமூக அமைப்பையே கண்டிப்பதாக எதிர்க்குரல் ஒலிக்கிறது. இவர் கூறும் கருத்துக்கள் 1. காதல் மணத்தை ஊக்குவிக்க C$susör(tỳủo. 2. தேவதாசிப் பெண்கள் அனைவருக்கும் திருமணம் செய்ய வேண்டும். அச்சமூகத்தில் திருமணமாகாத பெண்களே இருக்கக் கூடாது. 3. கோவிலுக்குப்
6

பொட்டுக்கட்டி விட்டிருக்கும் பெண்கள் கலப்பு மணம் செய்து கொள்ளவேண்டும். மறுமணம் செய்துகொள்ள வேண்டிய நிலையிலுள்ள ஆண்கள் இவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். 4. இச்சமூகத்தில் பிறந்த ஆண், பெண் அனைவருக்கும் அடிப்படையாக இருக்கும் மதம், ஆகமம், புராணம் எல்லாம் ஒழிக்கப்படவேண்டும் என்று இந்தப் பெண் ஆசிரியை துடிக்கிறார்.
இலக்கியத்துக்கென்றே "மணிக்கொடி" பத்திரிகை
பிறந்தது. . இப்பத்திரிகையோடு இசைந்திருந்த எழுத்தாளர் களில் குறிப்பிடக்கூடியவர் வா.ரா, பி.எஸ்.
இராமையா, புதுமைப்பித்தன் ஆகியோராவர்.
பாரதியின் தாக்கம் புதமைப்பித்தனின் எழுத்துக் களிலே மிகுதியாக்கப்படிந்திருப்பதைக் காணலாம். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை அளித்தி ருப்பவரும், அவருடைய படைப்புகளையும், பாரதி யின் வாழ்வையும் இலக்கியங்களையும் திறனாய்வு செய்து பல அரிய கருத்துக்களை வெளியிட்டிருப் பவருமாகிய நண்பர் இரகுநாதன் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பாரதியின் தாக்கத்தைத் தெளிவாக் குகிறார்.
இந்நூற்றாண்டில் நல்ல இலக்கியம் படைக்க முனைந்த எந்தவொரு எழுத்தாளரும் எவ்வாறு பாரதியின் செல்வாக்குக்கு ஆட்படத் தவற வில்லையோ, அவ்வாறே பிதுமைப்பித்தனும் தவற வில்லை என்று கூறுகிறார். அது உண்மையே. புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி” பாரதியின் பிஜிதோட்டத்தில், இந்து ஸ்திரீகள் பாடலிலிருந்து பிறந்த கதை. துன்பக்கேணியிலே எங்கள் பெண்களழுத சொல் மீட்டு முரையாயோ? - அவர் விம்மியழுவுந் திறங் கெட்டுப் போயினர் . . . . . கேணியிலிருந்து குரல் கொடுத்தால் வெளியே கேட்குமோ? இது துன்பக்கேணி இருக்குமிடம் கண்ணற்றதீவு. பெண்கள் துயரங்களின் உச்சியில் துடித்துத்துடித்து அழுகின்றனர் - நிலைதடுமாறி விழுகின்றனர். புதுமைப்பித்தனுக்கு இந்த விவரமே தேயிலைத் தோட்டப் பெண்களைப் பற்றிய கதையை எழுதத் தூண்டுதலாகிறது. பொன்னகரம் கதை, பாரதியின் கற்புக்கொள்கைக் கேள்வியைப்பற்றி நிற்கிறது.
பேணுமொரு காதலினைக்கருதியன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் காணுமொரு காட்சியெல்லாம் மறைத்து வைத்துக் கற்புகற்பென்று கதைக்கிறாரே -”
என்ற வரிகள் பொன்னகரத்தை உருவாக்குகின்றன. பாரதி தாம் முடித்திராத சந்திரிகையின் கதையில் விசாலாட்சியைப் பார்க்க வரும் டிபுடி கலெக்டர் கோபாலையங்கார், பணிப்பெண் மீனாட்சி (இடையர்குல மகள்)யைக் கண்டு காதலுற, அந்தக் காதல் கலப்பு மணத்தை நிறைவேற்றி வைக்கிறார்.
புதுமைப்பித்தன் அதற்கு ஒரு திருகலான கோணத் தைக்காட்டி நகைச்சுவைக் கதையாக மாற்றுகிறார்.
இதில் கருத்துக்கு எதிர்ப்பு என்ற பொருள் புதுமை இலக்கியம்

Page 9
கொள்வதைவிட, தீவிரமற்ற ஒரு சுவராசியமிகுந்த நகைச்சுவைத்திருகல் என்று எடுத்துக்கொள்வதே சரியாகும்.
புராண - இதிகாசக் கதைகளுக்கு தேசிய எழுச்சிக்கான புதிய பொருள் பொதித்து, மக்களிடையே பரப்புவது பாரதி கையாண்டதொரு முறையாகும். நவதந்திரக்கதைகள், கலியுக கடோற்சகன், குதிரைக்கொம்பு, சில வேடிக்கைக் கதைகள் போன்ற கதைகளிலிருந்து, குருகோஷந்த சிம்ஹ விஜயம், பாஞ்சாலி சபதம், சிவாஜி சைனியத்துக்குக் கூறியது ஆகிய பாடல்கள் வரையிலும் பாரதி கையாண்ட மாதிரிகள்.
புதுமைப்பித்தன், அகலிகை சாப விமோசனத்தையும் இவ்வாறே புதிய கருத்துக்கொடுத்து உருவாக்கி யிருக்கிறார். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், அரிமர்த்தன பாண்டியன் போன்ற கதைகளெல்லாம் பாரதியின் தாக்க ஈரத்தை ஒத்திக்கொண்டிருக் கின்றன.
தமிழ் இலக்கிய உலகில், செல்வாக்குடன் பத்திரிகை ஆதிக்கத்துக்கு அடித்தளமிட்டவர் கல்கியாவார். பாரதியிடமிருந்து இவர் பெற்றி ருப்பது, நகைச்சுவை நயத்துடன் பரிணமிக்கும் கிண்டல் நடையாகும். பாரதியின் கிண்டல் நடை சின்னச்சங்கரன் கதையிலும் முழுதுமாக பரிணமித்திருக்கிறது. இந்தக் கிண்டல் நயம், குத்தலின் சுருக்கிட்ட வேதனையில்லாதது. வாழைப்பழ ஊசி என்பது பொருந்தாது. பாதாம், ஏப்ரிகாட் போன்ற நமது இந்திய வெப்ப மண்ணில் பயிராகாத சிலவகைப் பழங்கள் உண்ணும்போது இனிப்பாக இருக்கும். ஆனால், கொட்டையைச் சார்ந்து, கடைசியில் ஒரு கசப்புச்சுவை அல்லது புளிச்சுவை படிந்திருக்கும். அதுவே பழத்தின் உண்மை மண இயல்பாக மிஞ்சும்.
பாரதியின் சின்னச் சங்கரன் கதைக்கிண்டல் நடை அத்தகையதே. கிண்டலில் உண்மையான வெறுக்கத் தகுந்த அம்சம், பழச்சுவை போன்ற நகைச்சு வைக்குள் நயமாகப் பொதிந்திருக்கும். அது ஒரு ரசானுபாவத்தை ஊட்டும்.
கல்கி தமது பத்தாவது பிராயத்தில் இருந்தே, 1907ல் பிரசுரமான முதல் மூன்று தேசியப் பாடல்கள் வாயிலாகவே பாரதியைத் தெரிந்து கொண்டு விட்டதாக அவருடைய வாழ்க்கை வரலாறு கூறுகிறது. கல்கி, பெரும்பாலான வாசகர்களை உருவாக்கிய பத்திரிகை எழுத்தாளரின் முன்னோடி
St.
இவர், அரசியல், சங்கீதம், பொழுதுபோக்குக் கட்டுரை, சிறுகதை மற்றும் ஆண்டுக் கணக்கில் தொடர்கதை என்று எழுதிக்குவித்த எழுத்தாளர். தொடக்ககால அரசியல் சார்ந்த “ஒ மாம்பழமே” போன்ற கட்டுரைகளிலும், கணையாழியின் கனவு, தப்பிலிகள், விடுபார்த்தபடலம் போன்ற சிறுகதை நெடுங்கதைகளிலும் அந்த நகைச்சுவை நடை பாரதியின் சாயலை நமக்குக் காட்டுகின்றன. கடிதமும் கண்ணீரும், கேதரியின் தாயார் போன்ற பெண்கல்வி-மறுவாழ்வு சீர்திருத்தங்களைச் சொல் லும் ஆழ்ந்ததுயரம் மிகுந்த கதைகளிலும் கூட,
புதுமை இலக்கியம்

இந்த நகைச்சுவை நடை சிறப்பாக அந்தத் துயரத்தை இன்னும் கூர்மையாக அறிவுறுத்தத் துணைசெய்கிறது.
அலை ஓசை, மிகப்பெரிய கற்பனைகளதிகமுள்ள சமகால சம்பவங்களை உள்ளடக்கிய நாவல். இதில் பல இடங்களில் பாரதியின் செல்வாக்கு விளங்குகிறது. பொய்யான சநாதனதர்மிகள் என்று கிண்டலாகப் பெயர்வைக்கும் போதே சுட்டிக்காட்டுவன பாரதியின் கற்பனைப் பெயர்கள் அகடவிகட சாஸ்திரிகள், மாஷாபூபகனபாடிகள் - தட்டிக்கொண்டான் செட்டி . . . . . .
ராவ்பகதூர் பத்மலோகன சாஸ்திரிகளுக்கும் பேராசிரியர் பரிவ்ராஜக சர்மாவுக்கும் இடையே தார்மிக கேஸரி ஆங்கிலப்பத்திரிகையில் நடக்கும் காரசாரமான விவாதங்களை கல்கி நகைச்சுவை யுடன் வருணிக்கிறார்.
பிகார் பூகம்பத்தில் தொடங்கி - (1934) பாரதநாடு சுதந்திரம் அடைந்தபின் நிறைவேறும் இந்த நெடிய கற்பனைக் கதையில், பாரதி தேசத்துக்காகப் பாடியதே நிசம், காதலுக்காகப்பாடியதை ஒத்துக் கொள்ள முடியாது என்று கருத்துரைக்கும் ஓர் இளம் சமதர்மவாதியும் கூட் வருகிறான்.
முன்பே குறிப்பிட்டாற்போன்று, சுதந்திர சியுடன் சமுதாயச்சீர்திருத்த ஆவேசம் இன்றிய மையாததாகக் கருதப்பட்ட காலத்தில் உருவான இலக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் பாரதி ஒளி விளக்காகவே திகழ்ந்திருக்கிறார்.
சுதந்திரத்துக்குப் பின்னரும், பாரதியின் சார்பு, சமத்துவ சமுதாயத்தைப் புதிய பொருளாதாரத் தத்துவங்களின் கோட்பாடுகளாலும், உழைப்பைப் பங்கிட்டுக் கொண்டு நின்று சமமாக வாழும் முறையிலும்தான் கொண்டுவர முடியும் என்ற அடிப்படையில் நின்று சமூக உறவுகளை - நியா யங்களை வலியுறுத்த முயலும் எழுத்தாளருக்கும் பாரதி ஆதரிசமாக நிற்கிறார்.
புனைகதைகள் வாணிபநோக்குக்கு இலட்சியங் களைப் பறிகொடுத்துவிட்ட காலம் இது.
பாரதியின் ஆதர்சங்களுக்கு மாறான புன்மைநோக்கங்களைச் சொல்லும் கதைகளுக்கும் தலைப்புகளுக்கும் பாரதியைக் கொண்டுவருகிறார்கள்!
நின்னையே ரதியென்று நினைக்கிறேன் - உன்கண்ணில் நீர்வழிந்தால் என்று அடுக்கிக் கொண்டு போகலாம். இந்தச்சந்தை எழுத்துக்களில், பாரதியின் சமுதாயம் சார்ந்த சீர்திருத்தத்தின் ஓர் அம்சத்தைச் சாயலாக்கி ஒன்றிரண்டு கதைகளைப் படைத்திருப்பவரும் உண்டு. "வேதம் புதுமை செய்” என்பது பாரதியின் வாக்கு. தப்பாக வேதம் சொல்வதைக்காட்டிலும் எந்தத் தொழிலும் மேன்மையானது என்பது பாரதியின் அழுத்தமான கருத்து . a ஜயகாந்தனின் பிரம்மோபதேசம் அக்கருத்தைப் பிரதிபலிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டிருக்கிது. தனித்தனியான கூறுகளை ஆங்காங்கு உடைந்த
ク

Page 10
கண்ணாடிச் சில்லுகளின் சிதறல் பேர்ல் கண்டு கொள்ளும் படைப்புக்களையே காண்கிறோம். இந்தவகையில் கணக்கிடும்போது, பெரிய வினா வொன்று எழுகிறது. பாரதியை முழுதுமாக நாம் அறிந்திருக்கிறோமா? உணருகிறோமா? அவர் ஒரு தனிமனிதர், தேசிய விடுதலைக்காரர், எழுத்தாளர், ஆவேசமிகுந்த பேச்சாளர், படைப் பாளர், கவிஞர், பெண்ணடிமை தீர குரல் கொடுத்தவர், எதிலும் புதுமை வேண்டி, சமுதாய
9 & 16) நடைமுறையுடன் முரண்டி, தம் வாழ்க்கையையே களரியாக்கிக்கொண்டவர், களிமிகுந்த அருள் சுரக்கும் நெஞ்ச இயல்பினர், என்றெல்லாம் Ա8Ա தோற்றங்களை அவர் படைப்புக்களின் வாயிலாகத் தரிசிக்கிறோம்.
அவருடைய படைப்புக்களனைத்தையும் ஆய்வு
செய்பவர்கள் அவருடைய வாழ்க்கையை பின்பு 6) Of Té5 அமைந்த அந்தக்கால சமுதாயத்தை ஒப்பிட்டவர்கள் அவரைக் கணிக்கும் போது, அவர் சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற கோட்பாட்டுக்கிணங்க, உலக முழுமைக்குமான உன்னத சமுதாயத்தைக் கனவு கண்டவர் என்ப தையே தெளிவாக்குகின்றனர்.
அவர் ஷெல்லிக்குத்தாசனாக, நாத்திகம் தழுவி இருந்த காலத்திலும், மன்னனின் தோரணையும் மடாதிபதிகளின் ஆடம்பரமும், போலி வைதிக தர்மத்தினால் மக்களை மக்களாக மதிக்காத மரபுகளையும் போக்குவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார் என்பது உறுதியாகிறது.
புதுவை சென்றபிறகு, பாரதிக்கு வேதக்கருத் துக்களுடன் அளவளாவும் நேரமும் வாய்ப்பும் கிடைக்கின்றன.
"ஸமான மந்த்ர ஸமிதி” என்று தொடங்கும் ருக்வேத Sn) os 6060 ஆக்கத்தில் வரும் கருத்துக்களும், அதர்வ வேதத்தில் வரும் கருத்துக்களும் இவருடைய நெஞ்சை ஈர்த்திருக் கின்றன. ஐயமில்லை.
உங்கள் குறிக்கோள் - இலட்சியங்கள் ஒன்றாக இருக்கட்டும். உங்கள் சித்தம் ஒருங்குற்றதாக இருக்கட்டும். நீங்கள் இணைந்து ஒழுகுங்கள்; இணைந்து சிந்தியுங்கள்; உரையாடுங்கள். உங்கள் இதயங்கள் விருப்பங்களில் இணைந்து சமமாக வாழ்வதில் நிலைக்கட்டும். உங்கள் சக்திகளை நேராக்கிக் கொண்டு பொது நன்மையில் ஈடுபடுங்கள்; வண்மைபெருக்குங்கள். நீங்கள் பருகும் நீர், உண்ணும் உணவு பொதுவானதாக இருக்கட்டும். உணவும் மற்ற எல்லா வாழ்க்கை நலங்களையும் நீங்கள் சமமாக்கிக் கொள்ள
உணர்வையும் Ց| 6ծ 60»uպմ) இசைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக நினைப்பதைக் காட்டிலும்
ஒன்றுபட்டு செயல்பட்டு, முன்னேறி நலம் பெறுங்கள். உங்கள் வாழ்க்கையின் தேவைக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு தொழிலும் தொழிலுக்குரியவரும் சக்கரத்தின் மையத்தில் இணையும் ஆரக்கால்களைப்போல் சமமானவை; சமமானவர்கள் .
சிறியவர் பெரியவர், நடுத்தரமானவர் என்ற
8

வேற்றுமை எதுவுமின்றிப் பிறவி எடுத்தவர் நீவிர். உமது அன்னை இந்தப்பூமி - அனைவரும் சமமாக வாழ்ந்து அமரத்துவத்தை எய்துங்கள். s னொருவன் செல்வம் குவிக்கிறானோ, அதுவே அவனை வதம் செய்வதற்குரிய பாவமாகிறது. . . . . . இத்தகைய கருத்துக்கள் பாரதியின் நெஞ்சை ஈர்த்திருக்கின்றதென்பதில் ஐயமில்லை. இதை ஒட்டியே தான் அவர் ருஷியப்புரட்சியை மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள் என்று வாழ்த்தி, அந்தச் சமதர்ம சமுதாயத்தையும் அதன் வளர்ச்சியின் அமரத்துவ இலட்சியத்தையும் வரவேற்றிருக்கிறார்.
இத்தகைய முழுமையான சமுதாய ஒருமைப்பாட்டு வளர்ச்சியையோ, நோக்கையோ பிரதிபலிக்கும் வகையில் தமிழ்க்கதாசிரியர்களின் சிந்தனையும் ஆற்றலும் இன்னமும் முதிர்ச்சியும் பண்பும்
பெறவில்லை - மாறாக, சிந்தனைகளனைத்தும் வாணிப நோக்கில் முடமாகிப்போயிருக்கின்றன; சிறைப்பட்டுப்போயிருக்கின்றன. பாரதியை முற்றாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்னுமிருக்கிறது.
அவருடைய படைப்புகளில் பொங்கித்ததும்பும், சிறுமைகளைச் சுட்டெரிக்கும் ஆவேசப்பாங்கும்,
வாழ்க்கையின் மீதான பெருநம்பிக்கையும், இன்பங் களனைத்தையும் மண்ணுலகில் பெற்று, களிப்பும் மலர்ச்சியுமாகச் சாசுவதம் எய்தும் மாண்பினையும் காண முடிகிறது.
அவருடைய சிந்தனை மனிதகுலமனைத்துக்கும் பொதுவான நீதிக்குரியது. வேதங்கள் இசைக்கும் இத்தகைய உன்னதக் கருத்துக்களைத் திரித்துப் புளுகுப்புராணங்களையும் பொய்ச்சாத்திரங்களையும் கோத்து நடைமுறையாக்கியதை வெறுத்துக் கண்டனம் செய்து அதற்கான விளைவாகத் துன்பங்களையும் எற்ற மனிதர் பாரதி. வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவ ரேனும் பொய்யகலாத்தொழில் செய்தே - பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் என்றும் அறிவுறுத்தியவர் அவர்.
எனவே இந்த நெறிகளை ஒட்டிய செயல்மாந்தர் - அவர்தம் இலக்கியங்களை இயல்பாகப் பிரதிபலித்துக் காட்டக்கூடிய புனைகதைகளை, இன்னும் எதிர்பார்க்க வேண்டிய நிலையிலேயே இருக் கிறோம் . . . . . . . .
இ.மு.எ.ச. நடத்திய பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 1983ல் கொழும்பில் நடந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.
புதுமை இலக்கியம்

Page 11
ழுெத்தாளனும் சித்தாந்த riba)GyŮUAYUbÔ.
பேராசிரியர் கா. சிவத்தம்பி
யாழ்நகரில் நடைபெற்ற பேராசிரியர் க. கைலாசபதியின் ஞாபகார்த்த கூட்டத்தில் நிகழ்த்திய நினைவுப் பேருரையின் ஒரு பகுதி.
புதுமை இலக்கியம்

எழுத்தும் எண்ணமும் இன்றைய கால கட்டங்களில் இலக்கியத்தின் பணி யாது? சமூகமாற்ற வேளையிலும், சமூகமாற்ற முயற்சிகளின் பொழுதும் இலக்கியம் எத்தகைய இடத்தை வகிக்கிறது. இக்கட்டத்தில் இவ்வினாக் களுக்கான விடைகள் பற்றிச் சிந்திப்பது அத்தியாவசியமாகின்றது.
இலக்கியத்தினைச் "சமூகத்தின் கண்ணாடி" என்று கொள்ளும் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட வாய்ப் பாட்டுக்கு நாம் அடிமையாகியுள்ளோம். இத்தகைய வாய்ப்பாடுகளிலிருந்து விடுபடுவது அவசியமாகும். இவை தரும் விளக்கத்திலும் பார்க்க ஏற்படுத்தும் மயக்கங்கள் அதிகமானவை. இலக்கியத்தின் சமூகப் பயன்பாட்டைக் கோட்பாடு ரீதியாக எதிர்ப் பவர்கட்கு இத்தகைய எளிமையான வாய்ப்பாடுகள்
வாளிப்பான தாக்குமையங்களாகிவிடுகின்றன. தமது கோட்பாட்டின் சமூக இயைபியல்களைக் காட்டிக் கொள்ளாமலே, இலக்கியத்தின் சமூகத் தொழிற்பாட்டை எதிர்க்கும் சுலபமான நிலை அன்பர்களுக்குக்கிட்டிவிடுகின்றது.
கலைப்ப்டைப்பு ஒன்று அது தோன்றும் காலத்தின் உற்பத்திப் பொருள் என்பது உண்மைதான். ஆனால் அதனிலும் பார்க்க முக்கியமான உண்மை அத்தகைய கலைப்படைப்புக்களே ஒரு கால கட்டத்தை உற்பவிப்பவையாக தோற்றுவிப்பனவாக அமைகின் றன என்பதாகும்.
(5 காலத்தின் பண்புகளைத் தெளிவுபட எடுத்துக்கூறி அந்தக் காலத்துக்கே ஓர் அமைப்பொழுங்கினை ஏற்படுத்திக் கொடுப்பதே அக்காலகட்டத்தின் கலை, இலக்கியங்கள் தான். கம்பன் சோழப்பேரரசைப் பிரதிபலித்தான் என்று கூறுவதிலும் பார்க்க கம்பன் சோழப் பேரரசுக் காலத்தின் தனித்துவமான தன்மைகளுக்கு "உணர்நிலை” வடிவம் கொடுத்தான் என்பதே உண்மை. கம்பனிலேயே நாம் சோழர்காலத்தின் பண்பாட்டுச் சாரத்தைக் கண்டு கொள்ளலாம். இந்த முறைமையிலேதான் அவன் சோழர்காலத்தின் “பிரதிநிதி” ஆகிறான்.
சமூகமாற்றக்காலங்களிலே தோன்றும் இலக்கி யங்கள், அக்காலங்களில் நிலவும் பிரச்சினைகளைத் துல்லியப்படுத்தி அவை பற்றிய விளக்கங்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. இதனாலேயே இலக் கியத்துக்கு சமூகத்தை உருவாக்குகின்ற ஒரு பண்பு உள்ளது என றேமண்ட் வில்லியம்ஸ் கூறுவார்.
இவ்வேளை பற்றி லெனின் கூறியுள்ளதை நாம் மனம்கொணரல் வேண்டும். “இலக்கியம் சமூகக் காரணங்களின் பலாபலனாக அமைவது மாத்திர மல்லாது சமூகப்பலாபலன்கள் ஏற்படுவதற்கும் அதுவே காரணமாகின்றது.”
எனவே காலத்தைப் பிரதிபலிப்பதற்காக மாத்திரமல்லாது காலத்தைத் தோற்றுவிப்பதற்கும் இலக்கியம் அத்தியாவசியமானது என்ற எண்ணத்துடனே இலக்கியத்தை அணுகுதல் அவசியமாகின்றது. அப்பொழுது தான் (குறிப்பிட்ட
9

Page 12
அந்தக்) காலத்தின் பிரச்சினைகள் தெளிவுறத் தெரியவரும்.
ஆனால் இந்தப் பணியினை கலை /இலக்கியம் எவ்வாறு செய்கின்றது என்ற தெளிவு இருத்தல் வேண்டும். இது விடயமாகவும் சில எளிமைப் படுத்தப்பட்ட வாய்ப்பாடுகள் பலரின் விளக்கத் தையும் சிந்தனையையும் முடக்கிவிட்டுள்ளது. எந்த விடயத்தைப் பற்றியும் யாதேனும் ஒரு ulu TüqSQuş6QJ அன்றேல் ஒரு கதைப்பின்னற் கட்டுக்கோப்பினுள் எழுதிவிடுவதனால் அது "கலை" வடிவமாகின்றது என்ற ஓர் எளிமை விளக்கநிலையுமுள்ளது. சமூகவாதிகள் சிலர் தம் அறியாமையினால் இம் முறையில் எழுதிவிட, அவற்றை விமர்சிக்கும் சில இலுப்பம்பூக்கள் இக்கூற்றுக்களை வைத்துக் கொண்டே தாம் சர்க்கரையாகிவிட முயல்வது இன்று கண்கூடு. இலுப்பம்பூக்கள் சர்க்கரையல்ல என்று வாதிப்பதற்கு முன்னர், சமூகவாத இலக்கியப் படைப்பாளிகளிடையே தரவேறுபாடு обат (6) என்பதை ஒத்துக்கொள்ளல் வேண்டும். வன்மை யற்ற ஓர் எழுத்தாளனின் படைப்பை ஆதாரமாக கொண்டு இலக்கியம் கொள் கையொன்றின் பலம், பலவினத்தை விமர்சிப்பது முறையன்று. தொடர்ந்து "கலை" எவ்வாறு நாம் விரும்பும் சமூகச் சித்தரிப்புப் பணியினை சொல்கின்றது என்பதை ஆழமாக நோக்குதல் வேண்டும்.
“கலையென்பது” அறிவாகத்தான் இருக்கமுடியும். ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தின் குறிப்பிட்ட அறிவு தான் அது .
தனித்துவமும் பிண்டப் பிரமாணமான இருப்பும் ஜீவனுள்ள ஒரு முழுமை மனிதன். அவன் தன்
முன்னுள்ள யதார்த்தத்தை மாற்றியமைக்கிறான்.
அந்தப் புற யதார்த்தத்தினைப் பார்த்து அந்தப் புற யதார்த்தத்தினை உள்வாங்கி ஒரு புதிய யதார்த்தத் தினைத் (தன் படைப்பிலே) தோற்றுவிக்கின்றான். கலையறிவு என்பது ஒரு ஆக்க நடவடிக்கையின் பயன். கலைஞன் கலையை "அறிவு” ஆகக்
கொள்வது யதார்த்தத்தைப் பிரதிசெய்து அன்று, புதிய ஒன்றினைத் தோற்றுவிப்பதன் மூலமே அவன் கலையை "அறிவு” ஆகக் கொள்கிறான். “படைப்பு” (ஆக்கம்) எனும் பொழுதுதான் கலை அறிவு
ஆகின்றது. அந்த ஒரு முறையினால் மாத்திரமே கலை உண்மைக்கு, சத்தியத்துக்குச் சேவை
செய்கின்றது, மனித யதார்த்தத்தைக் கண்டு பிடித்துக் கொள்கிறது.
வெளியே காணப்படும் யதார்த்தத்தை ஆதார சுருதியாகக் கொண்டு ஒரு புதிய யதார்த்தத்தை படைப்பின் படைப்பாகத் தோற்றுவிக்கும் பொழுது அந்தப் புற யதார்த்தம் மேலும் துல்லியமாகின்றது. அதனால் கலையை/இலக்கியத்தைப் பார்ப்பவன்
வாசிப்பவன் புற யதார்த்தத்தை இனங்கண்டு
கொள்பவனாக மாத்திரமல்லாது அதன் சாரத்தையும் விளங்கிக்கொள்பவனுமாகிறான்.
புதிதாகத் தோற்றுவிக்கப்படும் ஆக்கத்தை அடிப் படையாகக் கொண்டு, மாதிரியாகக் கொண்டு
பின்னர் தன்னை மாற்றிக் கொள்கிறான். கலை,
10

இலக்கிய ஆக்கமானது நேரடியாகவும், மறை முகமாகவும் வாசிப்பவன்/பார்ப்போனின் இலட்சியத் தைத் தெளிவுபடுத்திக் கொள்ள உதவுகின்றது.
இலக்கியம் சமூகமாற்றத்தினைச் சொல்ல முற்படும்பொழுது படைப்பு (ஆக்கம்) பற்றிய இத்தெளிவு இருத்தல் வேண்டும். சூழவுள்ள யதார்த்தத்தை வெறுமனே விவரணம் செய்வதே கலைப்படைப்பாகிவிடாது. புதிய படைப்பு சமூக இலட்சியத்தின் குறியீடாக அமைதல் வேண்டும்.
இலக்கியப் uoւ-մվ என்பது காலத்தை ஒழுங்குபடுத்தித்தவருவது. அது புற யதார்த்தத்தின் மூலம் இலட்சியத்தை தெளிவுபடுகின்றது எனும்பொழுது இலக்கியத்தைப் பயன்படுத்துவது மிக்க பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணிஎன்பது புலனாகும். இலக்கியம் நிர்வகிக்கப்படத்தக்க ஒரு விடயமாக்கப்படாது தவிர்க்கப்பட வேண்டுமென்பது உண்மையே. அதே வேளையில் சூழலை விளக்குவதும், இலக்குகளை முனைப்புப்படுத்துவதும் இலக்கியத்தின் கடமை யாகின்றன என்பதைக் கணமேனும் மறந்து விடக்கூடாது. இலக்கியப்படைப்பு இந்தப் பணி யினை செவ்வனே செய்கின்றதா என்பதை அவதானித்தால், இக்கருத்துநிலைநிற்கும் இலக்கிய விமரிசனத்தின் முக்கிய பணியாகும். கருத்து நிலைத் தளர்ச்சிகள் இலக்கு நோக்கிய பாதையின் விளைவுகளையும் தளர்வுகளையும் ஏற்படுத்தலாம்.
இதனால் படைப்பினை "ஆக்கு”பவனுக்கு கருத்துநிலையும், கருத்துத்தெளிவும் அத்தியாவசி யமானவையாகும். அவனது கருத்துநிலைக்கேற்பவே ஒரு பிரச்சினையைப் "பார்க்கும்" கருத்துநிலை மாத்திரம் u6DLUL ஆகாது . படைப்புக்கு ஆக்கத்திறனும் வேண்டும். ஆனால் கருத்து நிலை யில்லாது தரிசனம் இல்லாது போய்விடும்.
இந்த விடயத்தைப் பொறுத்த வரையில் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முன்னர் ஏற்பட்ட வரலாறு g,f su Lost 601 ஒரு அனுபவத்தைத் தக்க ஒரு பாடமாகக் கொள்ளல் வேண்டும்.
1954 - 65 களில் முக்கிய இடம்பெற்று, ஈழத்து இலக்கிய வரலாற்றின் மைல் கல்லில் ஒன்றாக அமைந்த அந்த இயக்கம், முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டினை முன்வைத்து இலக்கிய மாற்றத் தையும் ஏற்படுத்திய ஒன்று என்பது மறக்கமுடியாத உண்மையே. முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் வரலாறு பூர்வமான சாதனை அது சமூக அடக்குமுறைக்கெதிராக, அவ்வடக்கு முறைக்கு ஆட்பட்டோரே எழுத்தை ஆயுதமாகக் கொண்டு தொழிற்பட்டமைதான். இது தமிழிலக்கியப் பாரம்பரியத்திலேயே முதல் தடவையாக நிகழ்ந்த ஒரு விடயமாகும்.
தமிழில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவமுடைய சாதனையெனக் குறிப்பிடத்தக்கது. இவ்வியக்கம் நடைமுறைக்குக் கொண்டுவந்த "இலக்கிய சனநாயக கோட்பாடு” ஆகும். இலங்கையிலும் தமிழகத்திலும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தினரால் இச்சோதனை நிலை
புதுமை இலக்கியம்

Page 13
நாட்டப்பெற்றதெனினும், இவ்வியக்க சனநாயகப் பாட்டின் முக்கியத்துவம் இலங்கையில் உணரப் பட்டது போன்றும், இதன் தாக்கம் இலங்கையில் ஏற்பட்ட முறைமை போன்றும் தமிழகத்தில் உணரப்படவில்லை, ஏற்படவில்லை எனலாம்.
முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை அடிநிலைமக்களின் பிரச்சினைகள் அவ்வடிநிலை மக்களாலேயே எழுதப்பட்டதுதான். இது இலக்கிய உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகிய துறைகளின் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திற்று. அது காலவரை எழுத்தாளனின் சமூக கல்வித்தகமைகள் பற்றிய சில நியமங்களிருந்தன. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய எழுத்துக்கள் இருந்துவந்துள்ளனவெனினும் அவை அம்மக்களாலேயே எழுதப்பட்டனவன்று. முற்போக்கு இலக்கிய இயக்கம் காரணமாக, தமிழகச்சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்தோர் தமது அனுபவங்களை தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தாங்களே எழுதினர்.
இது தமிழ்ப்புனைகதையின் வரலாற்றில், முழுத்தமிழிலக்கிய வரலாற்றிலுங்கூட ஒரு முக்கிய மாற்றமாகும். இவ்வாறு எழுதத்தொடங்கிய எழுத்தாளர்கள் 5udgi எழுத்துத்திறமையை வளர்ப்பதற்கும், தன்னம்பிக்கையுடன் எழுதுவதற்கும் வேண்டிய பயில்வுச்சூழலைப் பொதுவுடமைக்கட்சி அவர்களுக்கு வழங்கியது. கட்சி அங்கத்துவம் அவர்களுக்குப்புதிய gFoupes அந்தஸ்தினை வழங்கியது.
இந்த இலக்கியக்கோட்பாடு பொதுவுடமைக் கொள்கையின் கருத்திலிருந்து முகிழ்ந்தது. ஆயினும் இதனை பொதுவுடமைக் கட்சியின் திட்டமிட்ட செயற்பாடுகளிலொன்று 6160T és கொண்டுவிடமுடியாது. எனினும் பொதுவுடமை யாளர் முகாமுக்குள் தான் இந்த இலக்கிய மாற்றம் கொள்கையங்கீகாரத்துடன் வளர்க்கப்பட்டது . இலவசக் கல்வியும் தாய்மொழிமூலக் கல்வியுமே இந்த வளர்ச்சியின் தளமாக அமைந்தன.
இந்த இலக்கிய இயக்கத்தின்மிக முக்கியமான அம்சம், இந்த இலக்கிய முயற்சிகளின் நியாயப்
பாட்டைக் கொள்கைரீதியாக வற்புறுத்தும் இலக்கிய விமரிசன நடவடிக்கையுடன் இது இணைந்து நின்றமையாகும். முற்போக்கு நிலைநின்ற இந்த இலக்கியப் பயில்வாளர்களுக்கு வேண்டிய ஆக்க இலக்குகளை முன்வைத்தது மாத்திரமின்றி இந்த இலக்கியபயில்வினையை எதிர்த்தவர்களையும் எதிர்த்தது. தமிழிலக்கிய வரலாற்றிலே புதிய கோணத்தில் பார்த்து, இலக்கிய வரலாற்றை, இலக்கிய விமரிசனத்தின் தளமாக்கியது.
சமூக ஒடுக்குமுறைக்கும் பிற்போக்கு வாதத்துக்கும் எதிராக இலக்கிய கருதுத்துநிலை வாளிப்பான ஒர் இலக்கிய கொள்கையாக விமரிசனங்களால் எடுத்தோதப்பட்டது.
இந்த இலக்கிய இயக்கத்தின் துல்லியமான அம்சம் படைப்பும் விமரிசனமும் ஒன்றுக்கொன்று
புதுமை இலக்கியம்

துணையாய்நின்று ஒன்றின் போக்கினை மற்றையது தெளிவுசெய்வதாய் அமைந்தமையேயாகும். அதன் சாதனைகளாகப் பின்வருவனவற்றை எடுத்துக் கூறலாம்.
அவ்வியக்கத்தின் மூலம் இலக்கியத்தின், இலக்கியப் படைப்பின் சமூக முக்கியத்துவம் வற்புறுத்தப் பட்டது. "இலக்கியம் என்பது ஒதுங்குநிலைப்பட்ட 9 (5 முயற்சியே", "لقة إك ஆதரவாளரின் விருப்புவெறுப்புகளைக் கணக்கெடுப்பதாகவிருத்தல் வேண்டும்” என்ற கொள்கையை விடுத்து, இலக்கியம், இலக்கிய ஆக்கம் என்பது முக்கியமான சமூகப் பொறுப்பை உள்ளடக்கியது. இதைக் காத்திரமாகவே நோக்கவேண்டும், ஆக்கவேண்டு மென்ற உணர்வை ஏற்படுத்திற்று.
அடுத்து, அது பழமைபேண் மரபின்நிலையிலிருந்து இலக்கியத் தலைமையைப் பறித்தெடுத்துக் கொண்டு இலக்கியத்தை சீரிய ஓட்டத்தில் முக்கிய சிரத்தைகளிலொன்றாக்கிற்று.
மேலும் (மேற்சொன்னவை காரணமாக) அது, எழுத்தாளனை (நவீன இலக்கியப் படைப்பாளியை) சமூக முக்கியத்துவமுடைய ஒருவனாக்கியது. எழுத்தாண்மையை சமூக அதிகாரவரன்முறைகளை ஊடறுத்துச் செல்லும் ஓர் ஆற்றலாக சமூக அந்தஸ்தை தரும் ஒரு முயற்சியாக அமைத்தது.
அடுத்து, இலக்கியம் இலக்கிய உற்பத்தியை ஓர் ஒழுங்கமைப்பான முயற்சியாக மேற்கொண்டது. தனது கருத்துநிலையை விளக்கும் இலக்கிய முயற்சிகளின் உற்பத்தி விநியோகம், நுகர்வில் அது கவனம் செலுத்திற்று. ஒவ்வொரு கருத்து
நிலைக்கும் ஒவ்வொரு சஞ்சிகையிருக்க வேண்டியது அத்தியாவசியம், சஞ்சிகையின் தயாரிப்பு, விநியோகம் என்பனவற்றுக்கும்
சஞ்சிகையின் உற்பத்தியாளரின் கருத்துநிலைக்கும் தொடர்பு உண்டு என்ற நிலைப்பாடு ஆகியன
இலக்கிய உற்பத்தி-விநியோகம் - நுகர்வில் முக்கியமாகின. இவற்றால் இலக்கியம் பற்றிய சமூகச் சிரத்தை மதிப்புடைய ஒரு எண்ணக்
கருத்தாகிற்று.
இவ்வியக்கம் ஒரு கொள்கை நோக்கைக் கொண்டது என்று கருதப்பட்டமையால் அதன் கொள்கையை விளக்கி, அதற்கும் ஆக்கங்களுக்கு முள்ள இயைபு, இயைவின்மைகளை எடுத்துக் கூறும் விமரிசகன் முக்கியமானவனாவான். அறுபதுகளின் ஈழத்து தமிழிலக்கியத்தில் நிலவிய "விமர்சனக்கடுங்கோன்மை"யின் ஊற்றுக்கால் இது வேயாகும். இந்த இலக்கிய நடைமுறைக்கெதிரான குரல்கள், முற்போக்குப் படைப்புகளிலும் பார்க்க முற்போக்கு நிலைநின்ற விமர்சர்களையே எதிர்க்க வேண்டியிருந்தது.
இந்த விமர்சன எதிர்ப்புதான் படிப்படியாக விமர்சகர் விரோதமாக மாற்றிற்று. மேற்சொன்ன கொள்கைநோக்குப் படைப்புகளில் தெரியும் முறைமை பற்றிய விமரிசனச் சிரத்தையே மேலோங்கி நின்றமையால் அந்த எழுத்துக்களின் கொள்கை நோக்குப் பிரதானப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட படைப்பாளிகள் விரிவாக ஆராயப்
11

Page 14
F படவில்லை. கொள்கையினை எடுத்துக் கூறுவோர் என்ற வகையில் எழுத்தாளர்களின் பெயர்கள்
இடம்பெற்றன. “பட்டியல் விமரிசனம்” என்ற முறைப்பாடு தோன்றியமைக்குக் as Tyssotto இதுவேயாகும்.
அக்கட்டத்தில் "தேசிய" உணர்வே மேலோண்மை யுடைய கருத்தாகத் தொழிற்பட்டது. இவ்விலக்கிய இயக்கம் இலங்கையை முதன்மைப்படுத்தி, இந்த முனைப்பின் அடிப்படையில் இலக்கிய ஒருமைப் பாட்டைக் காண முனைந்தது. இந்தத் "தேசிய" முனைப்புக் காரணமாகவே அடிப்படையான வர்க்கச்சார்பினைக் கூட மறந்து ஆறுமுகநாவலர், சமயச்சார்பற்ற, சனநாயக, ஈழத்து இலக்கியத்தின் மூலவராக ஏற்றுக்கொள்ளும் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது.
ஆனால் மேற்கூறிய “பலங்கள் வெகுவிரைவில் ஒரு முக்கிய பலவீனத்துக்கிடமளித்தன. அந்த பலவீனம் “கருத்து நிலை இறுக்கமின்மை” வழியாக வந்ததாகும்.
1959 - 63 காலப்பகுதியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலக்கிய முதன்மையுடன் விளங்கிற்று. சகல ரையும் உள்ளடக்கிய "தேசிய இலக்கிய நிறுவனமாகத் தொழிற்பட வேண்டுமென்ற உந்துதல் காரணமாகவும் “தேசிய"த் தன்மையை வற்புறுத்துவதற்காக இயலக்கூடிய சகலரையும் உள்ளடக்கிக் கொள்ளல் வேண்டுமென்ற ஒரு நிலைப்பாடு காரணமாகவும், இவ்வியக்கம் "ஈழத்து இலக்கியம்", “தேசிய இலக்கியம்” என்ற கோஷங்களின் கீழ், அடிப்படைக்கருத்துக்களில் முரண்பாடுடையோர் பலரைத்தன்னகத்தே கொண் டிருந்தது. உண்மையான முற்போக்கு வாதத்துக் கான கருத்துநிலை இறுக்கம் ஒரு சிலரிடத்திலேயே இருந்தது. அதுவும் 1965 ஐ அடுத்து ஏற்பட்ட கருத்துநிலை வேறுபாடு கட்சிப்பிளவைத் தொடர்ந்து இந்தக்கருத்துநிலை இறுக்கமின்மை மேலோங்கத் தொடங்கிற்று.
எழுத்தாளனுக்குக் கிடைத்த சமூக முக்கியத்துவம் காரணமாகவும், எழுத்தாளன் சங்க நடவடிக்கை ஈடுபாடே அந்த அந்தஸ்தை வழங்கக்கூடியதாக விருந்ததாலும், ஸ்தாபன ரீதியாக இயங்கிய ஒரேயொரு எழுத்தாளர் நிறுவனமாக இவ் வெழுத்தாளர் சங்கமே தொழிற்பட்டதாலும், சங்க அங்கத்துவத்துக்குக் கருத்துநிலை இறுக்கம் முக்கியமல்லாது போனமையாலும் காலஞ்செல்லச் செல்ல, குறிப்பாக 1965க்குப் பின் தொடக்ககால படைப்பு உத்வேகம் குன்றத்தொடங்கிற்று.
மிகப் பரந்துபட்ட எழுத்தாளர் கூட்டத்தை ஒன்றிணைக்க வேண்டுமென்ற கொள்கை மேலோங்கத் தொடங்கியதால் முற்போக்கு வாதத்தின் அடிநாதமான சமூகச் சமமின்மை எதிர்ப்பிலும் பார்க்க சமூக சமரசத்துக்கு இடம் கொடுக்க வேண்டியதாயிற்று. புதுமையின் புரட்சித்தன்மையை வற்புறுத்துவதிலும் பார்க்க பழமையின் தொடர்ச்சியை வற்புறுத்துவது தொடங்கப்பெற்றது. ஈழத்து இலக்கியத்துக்கு ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு என்பதற்காகவே
12

முதன் முதலில் வற்புறுத்தப்பட்ட ஆறுமுக நாவலரைப் பின்னர் தேசிய முற்போக்கு இலக்கியத்தின் மூலவராகக் கொள்ளும் துரதிஷ்ட நிலைமை ஏற்பட்டது. தேசிய இலக்கியத்தில் நவீனத்துவத்தையும் சமகால முக்கியத்துவத்தையும் வற்புறுத்துவதற்கு இலக்கியத்திற் பழமை பேண் வாதிகள் போற்றும் ஆறுமுகநாவலரையே அத் தேசிய இலக்கியத்தின் முன்னோடியாக்கும் யுக்தி ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டது . இந்தப் பின்புறத்திலே தொழிற்பட்டபொழுது முக்கியமான மரபுநிலைப்படைப்பாளிகள்
முக்கியப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலைமையின் பின்னர் முற்போக்கின் சமூக எதிர்ப்புக் கோட்பாடு படிப்படியாக வலுவிழந்தது. தேசியவாதம், பூர்ஷவாக்களின் கோஷமாக மாறத் தொடங்கியதும், ஆறுமுகநாவலர் தேசிய வீரர் ஆக்கப்பட்டார். முன்னர் சமயச் சான்றோராக மாத்திரம் போற்றப்பட்ட நாவலருக்கு கிடைத்த புதிய பரிமாணத்துடன் சைவமும் தமிழும் இணைந்த பழமை பேண்வாதம் தன்னை நிலை பேறுடையதாக்கிக் கொண்ட 1965-70 காலப் பிரிவிலேயே இது நடந்தேறியது. இக்காலப்பகுதி யிலேதான் இலங்கையின் இடதுசாரி அரசியலிலும் இனவாதம் தலைதுாக்கத்தொடங்கிற்று. இத்தகைய ஒரு சூழ்நிலையிலேதான், முற்போக்கு வாதத்தை எதிர்த்து தளமாற்றவாதிகள் தம்மைப் புரட்சி வாதிகளாகவே கருதிக்கொண்டு முற்போக்கு இலக்கிய இயக்கத்தினரை எதிர்க்கத்தயாராகின் றனா.
சென்ற தசாப்தத்தின் (எழுபதுகளில்) முதல், நடுக்கூற்றுகளில் இலங்கையில் முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கு எதிராகத் தொழிற்பட்ட கருத்துநிலையினை அது எழுத்து மொழியப் பட்டமை பற்றி அறிந்து கொள்ளுதல் பயன்தரும் முயற்சியாகும்.
எழுபதுகளில் பொதுவுடமைக்கட்சிப்பிளவு காரண DIT 5 முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிளவுறவிலலையெனினும், அதன் செயற்பாடு பெரிதும் குன்றியே கிடந்தது. எழுத்தாளர் சங்கமும் பிளந்து விடக்கூடும் என்பதற்காக, இந்தச் சங்கம் கருத்துநிலை வேறுபாடுகளை அலசி ஆராய்வதைத் தவிர்த்தது. ஆனால் தீவிர வேகம் கொண்டவர்கள் இ.மு. எ. ச வுக்கு வெளியே "வசந்தம்” போன்ற சஞ்சிகைகளில் தங்கள் இலக்கிய நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். தேசிய இலக்கிய கோஷத்தினை முன்வைத்துப்போராடிய எழுத்தாளர் சங்கம், எழுபதுகளில் தேசிய ஒருமைப்பாட்டுக்காகப் போராடுவது முக்கியமெனக் கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டத்தைப் படைப்பிலக்கியத்துறை மூலம் செழுமைப்படுத்துவதற்கான வாய்ப்பில்லாது தனியே கருத்துப்போராட்டமாகவே நடத்திற்று. அவ்வாறு நடத்தும்பொழுதும், தேசிய சக்திகளை இணைக்கவிரும்பும் ፍቌ(፴ முன்னணியாகத் தொழிற்பட்டதே தவிர, தம்முள் தாம் இணைந்து தொழிற்படும் கருத்துநிலையொற்றுமையுடையோ ரைக் கொண்டு தொழிற்படவில்லை. ஆனால்
புதுமை இலக்கியம்

Page 15
அரசியல் துறையிற் காணப்பட்ட நிலைமை இந்தத் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துவனவாகவிருக் கவில்லை. இலங்கை பொதுவுடமைக்கட்சி, சிறுபான்மை இனத்தினர் பற்றிக் கொண்டிருந்த நிலைப்பாடுகள் யாவற்றையும் அக்கட்சியில் அங்கம் வகித்த அரசு கொண்டிருக்கவில்லை, நடைமுறைப் படுத்தவுமில்லை. 1972 இல் ஆட்சியமைப்பே இதற்குச் சான்று. இதன் காரணமாகத் தமிழ் மக்களிடையே மார்க்ஸிய எதிர்ப்பையும் பொதுவுட் மைக்கட்சி விரோதத்தையும் வளர்ப்பது சுலபமாயிருந்தது. பொதுவுடமைக் கட்சி அரசியல் தொடர்ந்து இடம் வகிக்கமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுக் கட்சி பின்னர் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியதெனினும், 1972-75க்காலத்தில் அரசியல் நடைமுறைத் தெளி வின்மையும் சித்தாந்த மயக்கங்களும் காணப்பட்டன. இந்தத் தெளிவின்மைகள் பொதுவுடமை இயக்கத்தையே ஸ்தாபனரீதியாகப் பாதித்தன.
இத்தகைய பின்னணியிலே தான் முற்போக்கு இலக்கிய இயக்கம், அதற்கு முன்னர் எதிர் நோக்காத ஒரு எதிர்ப்பிற்கு முகங்கொடுத்தது.
அந்தக்கால கட்டத்தில் (1970-1க்குப் பின்னர்) முற்போக்கு இலக்கியக் கொள்கை மேலாண்மை பெற்ற ஒரு கோட்பாடாகக் காணப்பட்டது. தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு மறுதலிக்கப்பட முடியாத ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஈழத்தின் படைப்புத் தனித்துவத்தை எடுத்துக் காட்டும் இலக்கியங்கள் (அவை முற்போக்கு இலக்கிய அணியைச் சார்ந்தனவாயினும் சரி, அல்லனவாயினும்சரி) தனியே எழுத்தாளர் விவாத மட்டத்தில் அல்லாது, கல்வித்துறைகளிலும் முக்கிய இடம் பெறத் தொடங்கின. முற்போக்கு இலக்கிய விமரிசனத் துறையில் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தோர் பல்கலைக்கழகங்களிற் செல்வாக் கான இடத்தையும் கல்விச் சீரமைப்பு நடவடிக் கைகளில் முக்கிய இடத்தையும் பெற்றிருந்தமையால் 1954-65 இல் முற்போக்கு இலக்கியப் போராட் டத்தின் கட்டமாக அமைந்தவை (கவிதை,
சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியன) இப்பொழுது பாடவிதானப் பொருட்களாகின. பல்கலைக்கழகப் புகுமுக நிலையிலும்,
பல்கலைக்கழக நிலையிலும் அவை மாணவர்களால் தெரியப்பட வேண்டிய சாதனைகளாயின.
படைப்பிலக்கியம் தளர்ந்திருந்த (1970-75) அந் நிலையில் விமரிசனம் மாத்திரமே முன்னணியில் நின்றது.
இந்த விமரிசன முதன்மையில் கைலாசபதியின் பெயரும் பலவாறு அடிபட்டது உண்மையே. “விமரிசனக் கொடுங்கோன்மை" ஒன்று நிலவுவதாகப் பேசிக்கொள்ளப்பட்டது.
இக்கட்டத்திலே தான் இலங்கையில் முற்போக்கு இலக்கிய முறைமையையும் மரபையும் மார்க்ஸிய நிலைநின்றே எதிர்ப்பதாகக் கூறிக் கொண்ட ஒரு எழுத்துத் துறை நடவடிக்கை மேற்கிளம்பத் தொடங்கிற்று.
புதுமை இலக்கியம்

முற்போக்கு இலக்கியத்தை முன்னர் எதிர்த்தவர்கள் மார்க்ஸிய எதிர்ப்பாளர் அன்றேல் மார்க்ஸிய வாதிகளல்லாதோரே ஆவர். ஆனால் இப்பொழுது தோன்றியவர்களோ, தங்களை மார்க்ஸியவாதிக ளென்றும், ஆனால் இலங்கையின் இடதுசாரி அரசியலிலும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் உண்மையான ஆளணிமையாக விளங்கிய பொதுவுடமை இயக்கங்களிலுமுள்ளோர் போன்று தாங்கள் “வரட்டு மார்க்ஸிஸ்டுகள்" அல்லர் என்றும், மார்க்ஸியத்தில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள சில வளர்ச்சிகளை அறியாதவர்களாக முற்போக்கு இலக்கியவாதிகள் காணப்படுகின்றனர் என்றும் கூறிக்கொண்டனர்.
இந்த செல்நெறியினரின் தளமாக "அலை" என்னும் சஞ்சிகை அமைந்தது.
இவர்களின் தாக்குமையமாகக் கைலாசபதி அமைந்தார். கைலாசபதியின் விமரிசனத்துக்கு எங்கெல்லாம் எதிர்ப்பின் குரல் காணப்பட்டதோ அந்தக் குரல்களோடு தம்மைநேயப்படுத்திக் கொண்டனர். கைலாசபதியால் எதிர்க்கப்பட்டோர் இவர்களின் நண்பர்களாயினர். இது முற்போக்கு இலக்கியவாதத்துக்கு எதிரான கூட்டணியாயிற்று. மார்க்ஸியவிரோதியான வெ. சாமிநாதன் முதல், மார்க்ஸியத்தை முதலில் ஏற்றுப் பின்னர் ஆன்மீக வாதத்துக்கும் இலக்கியம் இடமளிக்கவேண்டுமென வாதிட்ட மு. தளையசிங்கம் வரை பல்வேறு
கருத்தினர் இதில் இடம்பெறத் தொடங்கினர்.
இவர்கள் உண்மையில் தள மாற்றவாதிகளே (LITERARY RADICALS) golfis sit g(5 Ju 60, வற்றின் குறைபாடுகளை எடுத்துக்காட்டி, இருக்கும் லைமையில் அடிப்படையான ஒரு மாற்றம் வேண்டும் என விரும்பினார்கள் என்பதில் ஒரு Es(5ğšg 66D 60 g6oduulių (I D E O L O G I CAL COHERENCE) இருப்பதாகக் கூறிவிட முடியாது.
முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் அன்று காணப்பட்ட படைப்பிலக்கியத்தைச் சுட்டிய முறையிற் பிழையின்றித் தொழிற்பட்டவர்கள், தமது இலக்கிய இலக்குப் பற்றிய கருத்துக்களை முன்வைக்கும் பொழுது, (அவர் தம் கருத்தின்) “வரட்சியற்ற" மார்க்ஸியம் என்பது யாது என்றோ, அது அரசியல் நடவடிக்கை வழிகாட்டியாகவும் அமையவேண்டாம் என்பது பற்றியோ, திட்டவட்ட மான கருத்துடையோராகக் காணப்படவில்லை.
ஏனெனில் மார்க்ஸியம் (அது எத்தகைய மார்க்ஸி யமாக இருந்தாலும்) மார்க்ஸிய எதிர்ப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றாது. ஆனால் இவர்களோ தமிழகத்திற் மார்க்ஸிய எதிர்ப்பாளர்களுடன் இணைந்து செயற்பட்டனர்.
உண்மையில் இவர்களின் செயற்பாடுகள் இவர்களை “நவமோடி வேட்கைவாதி” களாகவே (AVANTGARDISTS) sml'6 flsi psor. Soué கியத்தின் நவமோடிகளை எடுத்துக் கூறபல கூறுபவர்களாகவும், அவற்றை மற்றையவர் களைவிடத் தாங்களே முதலில் தெரிந்து கொண்டவர்கள் என்ற எண்ணமுடையவர்களாகவும்,
13

Page 16
F
இவற்றை மற்றவர்கள் (குறிப்பாக முற்போக்கு இலக்கிய கலைஞர்) அறியாதிருக்கின்றனரோ என்ற ஏளனக் குறிப்புடையோராகவும் காணப்பட்டன ரேயன்றி தமது மார்க்ஸியச் சிந்தனையை அரசியல் மட்டத்திற் செயற்படுத்துபவர்களாகவோ, அன்றேல் அச்சிந்தனைகளை சமூகத்தில் வாய்ப்பற்றிருக்கும் மக்களின் உயர்ச்சிக்கான போராட்டத்திற் பயன் படுத்துவோராகவோ விள்ங்கவில்லை. இலங்கை யின் தேசியமட்ட இடதுசாரிகளிடையே தமிழ்த் தேசியம் பற்றிய சரியான மதிப்பீடு இல்லாதிருந்த
பொழுது இவர்களைக் கண்டித்தனர். அவ்வாறு கண்டித்த வேளையில் தாம் இளைஞர் மட்டத்தில் வளர்ந்து வரும் தேசியப் போராட்டத்தினை
ஆதரிப்பது போல காட்டிக்கொண்டனர். ஆனால் அவ்வாதரவு கருத்துநிலையிட்டதாக அமையவேயில் லையென்பது பின் வந்த நடவடிக்கைகளினால்
தெளிவாகிற்று.
இவ்வாறு எவ்வகையாக நோக்கினாலும் இந்த "அவான்காடிஸம்" தவிர்க்கமுடியாத மேலோங்கி வாதமாகவே (ELITSM) அமைந்தது. இதனை அவர்கள் இலக்கிய விமர்சனத்தில் வற்புறுத்திய அழகியற் கோட்பாட்டின் வழியாக அறிந்து கொள்ளலாம். அந்த அழகியற் கோட்பாடு நிலையிலுங்கூட மார்க்ஸிய அழகியலின் ஆழ அகலங்களை ஆராயவில்லை என்பது குறிப்பிடத் தக்கது .
ஆயினும் இந்த இலக்கிய நடைமுறையினரது
"முற்போக்கு எதிர்ப்பு நிலை" முற்போக்கு இலக்கிய இயக்கத்திற் காணப்பட்ட முக்கிய பலவினங்களை எடுத்துக் காட்டிற்று.
முற்போக்கு இலக்கிய கர்த்தர்கள் வளர்ந்து வரும் மார்க்ஸிய கலை /இலக்கிய ஆக்கநெறிகள் பற்றிய சிரத்தையும் பரிச்சயமும் கொண்டிருக்கவில்லை யென்பதும், இலக்கிய இயக்கம் எனும் வகையில் எழுத்தாட்சி பற்றி அதிகம் சிரத்தை காட்டவில்லை என்பதும் புலனாயிற்று.
முற்போக்கு இலக்கிய இயக்கம் கருத்துநிலைக் கட்டிறுக்கமற்று இருந்தமையே இதற்கான காரண மாகும்.
1954-1975 காலப்பிரிவில், இலங்கையில் முற்போக்கு இலக்கியச் செல்நெறியின் வரலாற்றை, அதன் சாதனைகளை, பலவீனங்களை இங்கு எடுத்துக் கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. 985 ஏற்கனவே எடுத்துக்கூறிய கருத்துநிலைத்தன்மைத் தேவையாகும்.
இக்கட்டத்தில் கருத்து நிலை பற்றித் தெளிவான கருத்தினைப் பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும்.
"கருத்துநிலை என்பது மக்கள் வாழ்க்கையினது சமூக இருக்கை நிலையினதும் பகுப்பொருளான நிலைமைகளைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் உளப் பாங்குகள் ஆகியவற்றின் முழுமையைத் தருக்க நெறிப்படி ஒழுங்குபடுத்தித்தருவது என வரை விலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்க்கையினைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள்
14

உளப்பாங்குகள்; முழுவதும் ஒன்றிணைந்த கருத் தாக முகிழ்க்கும் பொழுது அதனைக் கருத்துநிலை என்பர்.
இக்கருத்துநிலை சமூகப்பிரக்ஞையின் சித்தாந்த நிலைப் பிரதிபலிப்பேயாகும். சமூகப் பிரக்ஞை முதலில் சமூக உளப்பாங்கிற் பிரதிபலிக்கும். சமூக உளப்பாங்கு திருஷ்டாந்தத் தெளிவுடன் பிரதிபலிக்கும் நிலை கருத்துநிலையாகும்.
திட்டமிட்ட சமூக மாற்றத்துக்குக் கருத்துநிலைத் தெளிவு அவசியமாகும். எனவேதான் கருத்து நிலைக் கோட்பாட்டினை வற்புறுத்தல், மார்க்ஸிய நிலைப்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாக கொள்ளப் படுகின்றது.
மார்க்ஸிய நிலைப்பாடு இந்தக் கருத்து நிலை இறுக்கத்தைத் தரும்.
எனவே இன்றைய புதிய சூழ்நிலையில் அரசியற் செயல் வன்மையுடன் சமூகமாற்றக் கொள்கை யையும் இணைக்கும் பொழுது இதுவரை மேலாண்மையுடைய இலக்கிய கருத்துநிலையாக விளங்கிய முற்போக்குக் கொள்கைக்கு அப்பாலே நாம் செல்ல வேண்டியுள்ளது.
முற்போக்கு வாதம் மார்க்ஸிய எடுகோள்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ளுகின்றதெனினும் அதுவே மார்க்ஸியவாதமாகிவிடாது.
"முற்போக்கு வாதம் பற்றிய . . . . . . . . . ஆய்வு அது ஒரு சிந்தனைத் தெளிவுநிலை (மாத்திரமே) என்பதனை நிலைநிறுத்துகின்றது. மார்க்ஸியத்தை விவரிக்கும் அறிஞர்கள் அதனை (மார்க்ஸியத்தை) "அரசியல் நடவடிக்கைக்கான வழிகாட்டி” அன்றேல் அரசியல் நடவடிக்கைக்கான ஆற்றுப்படை என்பர். மார்க்ஸியத்தைத் திரிகரண சுத்தியாக ஏற்றுக் கொள்ளும்பொழுது, அவ்வாதத்தினை அடிப்படை யாகக் கொண்டு உலகை மாற்றி மனித சமுதா யத்தின் முற்போக்குப் பாதையினை உறுதிப் படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுதல் இயல்பாகின்றது. ஆனால் முற்போக்கு வாதம் பற்றிய எண்ணத்துய்பு நிலை அத்தகைய நேரடி நடவடிக்கை நிலையினைச் சுட்டி நிற்பதில்லை. மார்க்ஸியவாதிகள் முற்போக்கு வாதிகளே. ஆனால் முற்போக்குவாதிகளோ, மார்க்ஸியவாதம் வற்புறுத்தும் உலக மாற்றத் துக்கான அரசியல் மாற்றத்தினை நேரடி இயக்க முறைகள் மூலம் நிலைநிறுத்துவதன்மூலம் இயக்க வாதியாகத் தொழிற்படுவதில்லை. முற்போக்கு வாதம் பற்றிய எண்ணத்துய்பும் செயற்பாடும் ஒருவரை அதனைப் பூரணமாக நடைமுறைப் படுத்தும் அரசியல் நடவடிக்கையாளராக மாற்ற லாம். ஆனால் முற்போக்குவாத நிலை அந்த நடவடிக்கைநிலையினைக் குறிக்காது.
எனவே, இன்றைய நிலையில் சமூக மாற்றத் துக்கான இலக்கியக் கொள்கையை முன்வைக்கும் பொழுது, முற்போக்கு வாதத்தின் தருக்கரீதியான மேற்ப்டிக்குச் சென்று மார்க்ஸிய இலக்கியக் கொள்கையையே முன்வைத்தல் வேண்டும். அரசியலிலும் இலக்கியமும் இணையும் நிலையில்
புதுமை இலக்கியம்

Page 17
வர்க்க சமரசத்துக்கு இடமளித்தல் ஆபத்தினையே ஏற்படுத்தும்.
வரலாறுரீதியாக நோக்கும் பொழுது, முற்போக்கு வாதம் என்னும் தொடர் 1930களில் பிரிட்டனில் “கம்யூனிசம்" என்ற சொல்லைப் பயன்படுத்தாது தவிர்த்துக்கொண்டு, ஆனால்; சமூக போக்க
டயங்களில் சகலமட்டத்தினரையும் ஒழுங்கு திரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அந்த சூழலிற் கல்வி பயின்ற இந்திய எழுத்தாளர்கள் சிலர் இந்தியாவில் 1936 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவினர்.
ஆனால் இன்றோ, தேசிய இன விடுதலைக்கு மார்க்ஸிய மார்க்கத்தைத் தவிர்ந்த மார்க்கங்கள் உதவா என்பது நன்கு தெரிந்துவிட்ட நிலையில், uort fră solu இலக்கிய அணுகுமுறையினைத் தெட்டத்தெளிவாக முன்வைத்தல் அவசியமாகின் @@·
“எமக்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் காரியங்களுக்கு, புத்திஜீவரீதியில் இயைபு தவறாமல், பூரண திருப்தி தருவதாகவுமுள்ள வரலாற்றுப் பொருளாதார விளக்கத்தை மார்க்ஸியமே தருகின்றது. அது ஒரு முழுமையான விளக்க முறைமை. மற்றைய ஒருபுடைசார்ந்த விளக்கங்களிலும் பார்க்க பண்பாட்டு விளக்கங்கள், இருப்புவாத அறிமுறை கள், உளவியல் ஆய்வுகள், மிதவாதசீர்திருத்தப் பண்பினவான ஒழுக்கவியல் வேண்டுகோள்கள் ஆகியவற்றிலும் பார்க்க அது விதிமுறையான மேன்மையைக் கொண்டது. மேற்கூறிய இந்த வாதங்கள் யாவும் முதலாளித்துவத்தின் பொருளா தார அமைப்பினுள்ளேயுள்ள இன்றைய பண்பாட்டுச் சுகவீனங்கள் இருப்பதை மூடி மறைப்பதற்கான முயற்சிகளாகும்.”
மார்க்ஸிய விமர்சன முறைமையை இன்று மாற்று விமரிசன முறையாகவோ அன்றேல் தாக்குதல் களுக்கு எதிராகத் தாக்குப் பிடிக்க வேண்டிய ஒரு விமர்சன முறைமையாகவோ தயக்கத்துடன் முன்வைக்க வேண்டியதில்லை. அரசியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகியன யாவற்றையும் உள்ளடக்கும் ஒரு முழுமையான விளக்கமாக அமைவதாலேயே மார்க்ஸியம் முன்வைக்கப் படுகின்றது.
முற்போக்கு வாதம் எனப் பொதுப்படையாகக் கூறாது, தெட்டத்தெளிவான முறையில் மார்க்ஸிய இலக்கியநெறியிலே கடைப்பிடிக்கப்படல் வேண்டு மெனும் பொழுது மார்க்ஸியத்தில் அச்சாணிகளான இக்கவியல்பொருள்முதல் வாதமும் வரலாற்றுப் பொருள்முதல் வாதமும் முக்கியமாகின்றது.
குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல் யாது, இக்கட்டத்தில் தொழிற்படும் பொருளாதார உற்பத்தி முறைமை அல்லது முறைமைகள் யாது /யாவை, இவற்றுள் சமூக உறவுகள் யாவை, மரபு வழியாகப் பேணப்படும் சமூக உறவுகளுக்கும் இச்சமூக உறவுகளுக்குமுள்ள இயைபு யாது, மரபு வழிச் சமூக உறவுகள் தொடர்ந்து நின்றுநிலைப்பதற்கான சமூக பொருளாதார வலுயாது, என்பன வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வழியாக வரும் முக்கிய
புதுமை இலக்கியம்

வினாக்களாகும். இந்த உறவுகளினதும், இந்த உறவுகளில் சமூக பொருளாதாரத் தளர்ச்சி களினதும் 926KI u -rTuʼ-L—ub Uff 6) 6AJ என்பதும், சர்வதேசிய, பிரதேச, தேசிய இனக்குழுமநிலையில் தொழிற்படும் கருத்துநிலைகள் யாவை, எவை எத்தகைய சமூக, இலக்கிய ஊடாட்டங்களுக்கு ஆட்படுகின்றன என்பதும் தெளிவாக "சமூக யதார்த்தம்” எதற்றெணப்புலப்படும் தனிமனித நடவடிக்கைகளில் உலகின் சமூகத்தின் போக்கை யும், உலக சமூகப் போக்குகளின் செல் நெறிகளுள் தனிமனிதன் இடம்பெறும் முறைமையையும் பார்க்கும் பொழுது சமூக அசைவியக்கத்தில் தெளிவாகப் புலப்படும்.
இந்த அறிவினைப்பெற்றுக் கொள்வதற்கு வெறும் முற்போக்குவாதம் உதவாது. இதற்கு வரன் முறையான மார்க்ஸிய நோக்கு வேண்டும். இத்தகையான மார்க்ஸிய நோக்கு என்பது தனிப்பட்ட பிரகடனங்களாலோ, அன்றேல் ஸ்தாபன அங்கத்துவத்தாலோ வந்துவிடுவதில்லை. ஒழுங்கு நெறிப்பட்ட சிந்தனையினால் மாத்திரமே வருவது.
மார்க்ஸிய சிந்தனைத்தெளிவுக்கு இன்றைய நிலையில், பண்ட உற்பத்தி, வர்க்கநிலைப்பாடு பற்றிய பூரணமான அறிவு இருத்தல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உற்பத்திமுறைமைகளானது, அங்கு ஒரு உற்பத்திமுறைமைதான் காணப்படு கின்றதா, அன்றேல் பல உற்பத்திமுறைமைகள் காணப்படுகின்றனவா, அவ்வாறு பல உற்பத்தி முறைகள் காணப்படின் அவற்றுள் மேலாதிக்க முடையதாகவுள்ள உற்பத்தி முறைமையாது, எனவரும் முக்கிய வினாக்களுக்கு விடை தெரிதல் வேண்டும். இத்தெளிவு இருந்தால்தான் மார்க்ஸியம், அரசியல் ஆற்றுப்படையாகத் தொழிற்படமுடியும். குறிப்பிட்ட சமூகத்தின் வர்க்க உருவாக்கம் பற்றிய தெளிவில்லாமல் வர்க்க பேதங்கள் பற்றியும், வர்க்க முரண்பாடுகள் பற்றியும் பேசுதல் கூடாது. கைத்தொழிலுற்பத்தி பெரிதும் வளர்ந்துள்ள நாடுகளில் பேசப்படுவது போன்று, கொலோனியலிச முறைமை முற்றிலும் அழிக்கப் படாத இடங்களிலும், உடைமையற்றார் / நடுத்தரத் தினர்/பூர்ஷிவா எனப்பிரிக்க முடியாது.
மேலும் வர்க்க உணர்விலும் பார்க்க உணர்வு ! பூர்வானவையாக அமையும், “இனம் காணும் வகைப்பாடுகள் யாவை என்பதை விளங்கிக் கொள்ளல் வேண்டும். உதாரணமாக, இனக்குழு மத்துவம், தேசியம், போன்றவற்றுக்கும் மார்க்ஸிய அணுகுமுறைக்குமுள்ள இயைபு, இயைவின்மைகளை
ளங்கிக் கொள்ளல்வேண்டும்.
இவையாவும் முற்போக்கு வாதநிலையில் எடுத்து மொழியப்படத்தக்கனவன்று. வரன்முறையான மார்க்ஸிய நோக்கின்பொழுது தான், இவை பற்றிய சிந்தனை கிளம்பும்.
"முற்போக்கு என்ற நிலையிலும் பார்க்க ஐயந்திரிபற்ற மார்க்ஸிய நிலைப்பாட்டை நான் வற்புறுத்துவதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. இலங்கைத் தமிழரிடையே இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தள மாற்ற நடவடிக்கைகளை உண்மையான சமூகப்புரட்சிக்கான
15

Page 18
களமாக மாற்றுவதற்கு இலக்கியம் முன்னணியில் நின்று வழி நடத்திச் செல்ல வேண்டிய ஒரு தேவையிருக்கின்றது. இலக்குகளைப் பொறுத்த வரையிற் சிறிதேனும் கருத்து மயக்கம் ஏற்படின், அந்த இலக்குகளை செயற்படுத்துவதற்கான பாதை களிலும் மயக்கம் ஏற்படுவது நிச்சயம். உண்மையான படைப்பு இலக்கியமும் அதனைத் தெளிவுபடுத்தும் விமர்சனமும் இணைந்து துருவ நட்சத்திரமாக அமைந்துவிளக்க, அந்த நட்சத்திர ஒளியை நோக்கி மக்கள் படிப்படியாக முன்னேற வேண்டும். இலக்கும், பாதையும் பயணத்தின் தேவையும் இன்னல்களும் தெளிவாக்கப்படலே, மக்கள் நம்பிக்கையுடன் பயணத்தை மேற்கொள்வர்.
உண்மையான மார்க்ஸிய நிலைப்பாட்டில் நின்று கொண்டு குறிப்பிட்ட சமூகக் கட்டமைப்பில் தொழிற்படும் உற்பத்தி முறைமை முறைமைகள் பற்றிய தெளிவுடன் அங்கு காணப்பெறும் வர்க்கங்களை இனங்கண்டு அந்தக் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் அவற்றின் தொழிற்பாட்டை விளங்கிக் கொள்வது தான் மார்க்ஸிய இலக்கிய நோக்கு எம்மீது திணிக்கும் பொறுப்பு ஆகும்.
இவ்வாறு கூறும் பொழுது இவற்றில் இலக்கியத்தைக் "கலை" யாக்கும் அதனை உண்மையான “கலாசிருஷ்டி"யாக்கும் அழகியல் பற்றிப் பேசப்படவில்லை என்ற ஓர் எண்ணம் எழலாம். ஒரு படைப்பின் அழகு என்பது அப்படைப்பினூடாகவே வருவதேயன்றி, படைப்புக்கு வெளியிருந்து வருவது அன்று. மார்க்ஸிய நோக்கில் ஒரு படைப்பின் அழகியல் என்பது, அப்படைப்பு எந்த அளவுக்கு எடுத்துக்கொண்ட “பொருளை" வெளிப்படுத்துகின்றது. அதனைப் பிண்டப் பிரமாணமாக்கப் புறநிலைப்படுத்திக் காட்டுகின்றது என்பதிலுமே தங்கியுள்ளது. “மனிதன்" தனக்கு வெளியே நின்று தன்னைத்தானே மெய்யாகக் கண்டு கொள்கின் றான். அவ்வாறு அவன் தன்னைத்தான் மெய்யாகக் கண்டு கொள்வதற்கு அவன் தன்னை முனைப் புறுத்திக்காட்டும் (சித்திரிக்கும்) திறனுள்ளவனாக விருத்தல் வேண்டும். இந்த முனைப்புறுத்திக் காட்டலில் கலைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. மனிதனை மனித நிலைப்படுத்துவதில் கலை மிக மிக முக்கியமான இடம் பெறுகின்றது.
முற்போக்கு இலக்கிய o இயக்கத்தின் ஆரம்பகாலத்தில் தோன்றிய படைப்புக்களில் இந்த p6Dsor Juglassi (PROJECTION), மனிதநிலைப்
விரைவில் வெளிவருகிறது !
ஈழத்து முற்பே
வரலாறும
இளங்கீர விலை ரூபா 75/=
16

u65ssi) (HUMANANIZATION) y áluso su முக்கிய இடத்தைப் பெற்றன. மனித இன்னல்கள் அந்த இன்னல்களை அநுபவித்தவர்களாலேயே உணர்ச்சி பூர்வமாக கூறப்பட்டன. அங்கு யதார்த்தம் என்பது அந்த அநுபவவெளிப்பாட்டினுள் தொக்கிநின்ற "மனிதத்துவத்தை" வெளிக்கொணர் வதாக அமைந்தது. அதில் அந்த யதார்த்தத்தினை வெளிக்கொணர்வதற்கான சூழல் வழக்குகள் முக்கிய இடம்பெற்றன. இது தான் மண்வாசனையிர் நதிமூலம். மண்வாசனையினூடாகத் தான் அந்தச் (s gsóls Losofls smyssosés (HUMAN ESSENCE) கண்டு கொள்ள முடிந்தது. பின்னர் இதுவே ஒரு வாய்ப்படாக மாறிற்று. பிரதேசவழக்குகள், இயல்புவாத (புகைப் படப்புக்கான) சித்திரிப்புகள் தம்முள் தாமே புனைகதைக்கான அழகினை தந்துவிடும் என்று முற்போக்குப் பிரதியாளர் கருதினர். இதனால் டானியல், ஜீவா, கே.வி. நடராஜன், ரகுநாதன் ஆகியோர் சித்திரித்த மனித நிலைப்பாட்டின் அழகியல் வலு தொடர்ந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் பலரின் ஆக்கங்களிற் காணப்படவில்லை. பின்வந்தவற்றில் மனிதஉலுக்கும் “வரலாற்று நேர்மை" காணப்படவில்லை. பின்னர் டானியல், ஜீவா போன்றவர்களாலேயே தமது முற்காலத்தைய சித்திரிப்புவலுவை (குறிப்பாகச் சிறுகதையில்) பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த அழகியல் தேக்கத்துக்கும் விஸ்தரிப்பின் மையே காரணமாகும். முற்போக்கு வாதம் அவர்களை தர்க்கரீதியான வளர்ச்சிப்படிகளுக்கு இட்டுச் செல்லாமல், தொடங்கிய இடத்திலேயே வைத்திருந்தது .
முற்போக்கு வாதம் வரன் முறையான மார்க்ஸிய இலக்கிய நோக்கிற்கு இட்டுச் சென்றிருக்குமேல், அந்த வளர்ச்சிநிலையில் ஆக்கங்களின் அழகியற் பரிமாணங்களும் விரிவடைந்திருக்கும், ရှီရှိဒ္ဓိ (eblo -
முற்போக்கு வாதத்தை தன்னுள் முடிந்த முடிபாகக் கொண்டமையினால், கருத்து நிலைவளர்ச்சியின் மையும், அழகியல் தேக்கமும் ஏற்பட்டன.
இந்தத்தேக்க நிலையை ஊடறுத்து வரலாற்றுப் பொருள்முதலாவதாகச் சாரத்தினையுடைய, இலக் கியப்பொருள்முதல்வாதப் போக்கினையுடைய இந்நியமமான மார்க்ஸிய இலக்கிய நோக்கினை, இன்றுள்ள வரலாற்றுச்சூழலில் எவ்வாறு வளர்த் தெடுத்துக் கொள்வது? இது சவால்கள் நிறைந்த e(5 வினாவாகும். O
ܝ ܚ*
ாக்கு இலக்கியம் :
சாதனைகளும் ன் எழுதியது
s S 26, 3b Lonl) ,
சென்ரல் சுபர் மார்கட், கொழும்பு 11.
புதுமை இலக்கியம்

Page 19
கருத்தரங்கு
நூல்வெளியீப்
நெருக்கடி
வாழ்வின் சகல துறைகளையும் போலவே இலக்கிய வளர்ச்சி குறிப்பாக நூல் வெளியீட்டுத்துறை இன்று கடும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது:
1. கட்டுப்பாடற்ற வெளிப்புறப்போட்டி:
2. விலைவாசி ஏற்றம்;
3. அடக்கச் செலவு அதிகரிப்பு;
4. முடிவேயின்றித் தொடரும் தேசிய அவலங்களும்
அழிவுகளும்;
5. திட்டமிட்ட செயற்பாட்டின்மை;
ஆகிய இத்தியாதி நிலைமைகள் இந்த நெருக்க டிக்கான காரணிகளாக இருப்பதுடன் இந்த நெரு க்கடியை மேலும் மூர்த்தணியப்படுத்துகின்றன.
இந்த நெருக்கடியின் முழுப்பரிமாணத்தை உணர, மீளும் வழிகளைக் 5F了5ā இப்பிரச்னையின் வரலாற்றை மனம்கொள்வது அவசியம்.
முயற்சிகள்
மண்வாசனை, எதார்த்த இலக்கியம், ஈழத்து
மக்களின் வாழ்வையும் பிரச்னைகளையும் கதாவஸ் துக்களாகக் கொண்ட தேசிய இலக்கியம் போன்ற நாம் முன்வைத்த இலக்கியக் கருது கோள்கள் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியின் வழித் தடங்களாகவும் அடிச்சரடுகளாகவும் ஸ்தாபிதம் கொண்டதைத் தொடர்ந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் முன்தேவையாக இலங்கை எழுத்
தாளர்களின் ஆக்கங்களுக்கு இந்த மண்ணிலேயே நூல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற இயக்கம் தோற்றம் பெற்றது.
அதுவரை அங்கொன்று இங்கொன்று என உதிரி நிலையில் இருந்த நூல்வெளியீட்டு முயற்சிகளுக்கு ஒரு நிறுவக வடிவம் கொடுக்கவேண்டிய தவிர்க்கமுடியாத தேவை ஏற்பட்டது.
1. தனியார் வெளியீட்டு முயற்சிகள்; 2. எழுத்தாளர்கள் தமது நூல்களைத் தாமே வெளி
யிடுவது; 3. எழுத்தாளர் கூட்டுறவு வெளியிட்டு முயற்சிகள்: 4. நிறுவனரீதியான வெளியீட்டு எத்தனிப்புகள்; என நூல் வெளியீடு பல வடிவங்களில் முகிழ ஆரம்பித்தது.
எனினும் இந்த முயற்சிகள் ஜனனத்திலே மரணிக்கும் நிலையை எதிர்கொண்டன.
புதுமை இலக்கியம்

ຕົGWtbຢູ່ 1. உறுதியான சந்தையின்மை; 2. திடமான விநியோக அமைப்பின்மை; 3. நிதி வசதியின்மை; 4. கடதாசித் தட்டுப்பாடும் விலையேற்றமும்; 5. அந்நியப் போட்டி,
ஆகியன நூல்வெளியீட்டுத் துறையை முளையிலேயே கிள்ளியெறிந்து மரிக்கச் செய்யும்
இழச்ைைஆளும் தீர்வு2ளும்
எதிர்மறைக் காரணிகள் இருந்தன. கோரிக்கைகள்
இந்தப் பாதகமான அம்சங்களை இனம் கண்ட நாம் ஏனைய எழுத்தாளர்களுடனும் இலக்கிய ஆர்வலர்
களுடனும் சேர்ந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சி
அவசியப்படுத்திய பல கோரிக்கைகளை முன் வைத்தோம். 1. மலிவு விலையில் கடுதாசி வழங்குதல்; 2. குறைந்த கட்டணத்தில் எழுத்தாளர்களின் நூல் களை அச்சிட்டு உதவும் சிறப்பு அச்சகம் அமைத்தல்; 3. கடன் வசதி வழங்கல் 4. நூல் வெளியிட்டில் முதலீடு செய்வோர்க்கு வரிச்சலுகை அளித்தல். 5. ஒவ்வொரு தரமான நூலிலும் குறைந்தபட்சம் 500 பிரதிகளையாவது அரசு கொள்வனவு செய்து பாடசாலை நூலகங்களுக்கும், பொது நூலகங்களுக்கும் வழங்குதல். 6. ஈழத்துத் தமிழ் நூல் வெளியிட்டுத்துறை உறுதியான அடித்தளத்தில் கட்டியெழுப்பப்படும் வரை தமிழக வர்த்தகப் போட்டியிலிருந்து அதைப் பாதுகாக்க தரமற்ற சஞ்சிகைகளினதும் நூல்க ளினதும் இறக்குமதியில் ஓரளவு கட்டுப்பாட்டைக் கொண்டுவருதல்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்தினோம். சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தூது சென்றோம். நாங்கள் அங்கம் வகித்த அரசு சார்ந்த குழுக்களில் இக்கோரிக்கைகளைச் சமர்ப்பித்துப் போராடினோம். இந்த முயற்சியில் எமது அணிக்கு அப்பாலுள்ள தமிழ் எழுத்தா ளர்களை அணிதிரட்டியதுடன், சிங்கள எழுத்தா ளர்களினதும் அவர்களது ஸ்தாபனங்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றோம்.
இக்கோரிக்கைகளில் சில இவற்றின் வெவ்வேறு வடிவங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது வாஸ்தவமாகும். கடன்வசதி, நூல்கொள்வனவு, தமிழகப் போட்டியிலிருந்து காப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் கடன் வசதி, நூல்கொள்
17

Page 20
வனவு போன்றன தமிழ் எழுத்தாளர்களைப் பொறுத்து இற்றைவரை "எட்டாக் கணி”களாகவே
sin 6n 6oT .
தற்காப்பு நடவடிக்கைகளும் பெறுபேறுகளும்
தமிழகத்திலிருந்து நல்ல தரமான நூல்களும் சஞ்சிகைகளும் வருவதற்கு இடமளிக்கும் அதேவேளையில், தமிழக வாசகர்களினதும் ஈழத்துத் தமிழ் வாசகர்களினதும் இலக்கிய ரசனையைக் கொச்சைப்படுத்திவந்த தென்னக வர்த்தக சஞ்சிகைகளின் இறக்குமதி கட்டுப்படுத் தப்பட வேண்டும் என்று நாம் நடத்திய போராட்டம் ஒரு காலகட்டத்தில் வெற்றியிட்டியது.
இதன் பெறுபேறாக :
1. இலங்கையில் புத்தக வெளியீடு ஒரு தொழில் துறையாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது, 2. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பலநூற்றுக்கணக்கில் வெளிவரத்துவங்கின, 3. தனிப்பட்ட எழுத்தாளர்கள் உட்பட இலக்கிய அமைப்புகளும் எழுத்தாளர் கூட்டுறவு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் நூல்களை பாரிய தொகையில் வெளியிட முன்வந்தன, (வீரகேசரி நிறுவனம் மட்டும் எண்பதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு நூல் வெளியிட்டுத் துறையில் ஒரு சாதனையையே படைத்தது* 4. இலங்கைத் தமிழ் வாசகர்கள் ஈழத்து இலக்கியப் பட்ைப்புகளை வரவேற்கும் உளவியல் மாற்றம் எற்பட்டதன் மூலம் இலக்கிய வளர்ச்சிக்கு அவசியமான, ஆரோக்கியமான சூழல் உருவா கியது. இது மிக மிக பிரதானமான பெறுபேறா
கும.
திறந்த பொருளாதாரமும் பாதகமான ளைவுகளும்
பின்னர் அமுற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் 6 Sess இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மீண்டும் தமிழக வர்த்தக வெளியீடுகள் தங்குதடையின்றி வந்து குவிந்தன. இந்தப் போட்டியின் விளைவாக :
1. ஈழத்துத் தமிழ் புத்தக வெளியிட்டு ந்சிகள்
முயறசகள நிர்மூலமாயின. (வீரகேசரி போன்ற பெரு நிறுவனமே தனது நூல் வெளியிட்டுப் பிரிவுக்குத் தலைமுழுக்குப் போட்டது): ゞ
2. ஒரு தொழில் துறையாக வளர்ந்தும் வலுப் பட்டும் வந்த புத்தக வெளியீட்டுத்துறை முற்றா கவே ஒழிந்துவிட்டது; 3. தற்காப்பு நடவடிக்கைக்கு முன் அங்கொன் இங்கொன்றாக இருந்த எழுத்தாளர் - ಫ್ಲ? அமைப்புகளின் நூல்வெளியீட்டு எத்தனிப்புகளுக் கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது; 4. ஈழத்துத் தமிழ் நூல்களுக்கு இருந்த உள்ளூர் சந்தை பறிபோயுள்ளது; 5. இலக்கித்துறையில் மீண்டும் ஒருவழி ஆதிக்கம் தலைதுாக்கியுள்ளது;
18

6. ஈழத்துத் தமிழ் இலக்கியப்படைப்புகளை வர வேற்கும் முன்னைய ஆரோக்கியமான அபிவிருத்தி, மிகப் பெரிய அளவிலான உளவியல் பெறுபேறு இழக்கப்பட்டுள்ளது.
எதிர்மறை அம்சங்கள்
இந்த மிகப்பாதகமான பாதிப்புகளுடன் ஈழத்து தமிழ் நூல் வெளியீட்டுத்துறையை மற்றும் பல எதிர்மறைக் காரணிகளும் பாரதூரமாகப் பாதிப்புக் குள்ளாகியுள்ளன.
1. தமிழ் மானிலத்தில் நீடித்துவரும் யுத்த நிலைமையும் அது உற்பவிக்கும் அழவுகளும் அவலங்களும் உபாதைகளும்: 2. இதன் விளைவாக இலக்கியத்தில் மக்களின் கவனம் செலுத்தப்பட முடியாமையும், சந்தையின் சுருக்கமும் ; 3. கடதாசி விலை உயர்வதும் அச்சிடல் செலவு அதிகரிப்பதும் புத்தக வெளியீட்டு முயற்சிகளை முற்றாகவே முடமாக்கியுள்ளது. (நூல் அச்சிடல் செலவு கடந்த ஒரு பத்தாண்டுகளுக்குள் ஐந்து மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. நாறு பக்கங்களைக் கொண்ட ஒரு நூலின் அச்சிடல் செலவு முப்பதாயிரத்தை தாண்டியுள்ளது. இத் தகைய ஒரு நூலின் விற்பனை விலை ஐம்பது ரூபாய்க்கும் கூடுதலாகியுள்ளது:) 4. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விஷம் போல் ஏறிவருவதும் புத்தகங்களின் அடக்கச் செலவு அதிகரிப்பும் மக்களின் வாங்கும் சக்தியை வெகுவாகப் பாதிக்கின்றன; 5. இதன் விளைவாக நூல்வெளியிடும் இதனால் இலக்கிய சிருஷ்டிப்பும் விழுக்காட்டைக் கண்டிருப் பதுடன் வாசிக்காத, வாசிப்புத் தாகமிருந்தும் வாசிக்கும் வாய்ப்புக்கிடையாத ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. வாஸ்தவத்தில் ஒரு கலாசார - ஆன்மீக பாலைவனம் தோன்றிக்
கொண்டிருக்கிறது.
அவசர அவசியமான ஆக்க நடவடிக்கைகள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அவசியமாகியிருந்த தற்காப்பு நடவடிக்கைகள் அகற்றப்பட்டதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து இலங்கைத் தமிழ் இலக்கியத்தையும் தமிழ் நூல் வெளியிட்டுத் துறையையும் பாதுகாக்க அர்த்தமுள்ள, ஆக்க
பூர்வமான அவசர-அவசிய நடவடிக்கைகள் எடுப்பது அரசினதும் சம்பந்தப்பட்ட அனைவரினதும் தவிர்க்கமுடியாத தார்மீகக் கடமையும் அரசியல் பொறுப்புமாகும். இதற்கு :
1. நூல் வெளியீட்டுக்கும் சஞ்சிகைகள் பிரசுரிப்பதற்கும் மான்ய விலையில் கடதாசி வழங்கப்பட வேண்டும்; 2. நூல் வெளியிட்டுக்கு தனிப்பட்ட எழுத்தாளர்க ளுக்கும் இலக்கிய அமைப்புகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்; 3. நூல் பிரசுரத்துறையில் ஈடுபடும் எழுத்தாளர்
புதுமை இலக்கியம்

Page 21
அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் சிறு அச்சகங்களை அமைக்க குறைந்த வட்டியுடன் ea lu கடன் ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்: 4. நூல்களை அச்சிட்டு வெளியிடவும் குறைந்த கட்டணத்தில் அச்சிட்டுக் கொடுக்கவும் கலாசார அமைச்சு சிறப்பு அச்சகம் ஒன்றை நிறுவவேண்டும்; 5.அசுர கலாசார, கல்வி, பொதுநிர்வாக அமைச் சுகள் ஈழத்துத் தமிழ் நூல்களில் குறைந்த பட்சம் 500 பிரதிகளையாவது வாங்கும் திட்டத்தை உறுதியான, கிரமமான அடிப்படையில் செயற்படுத்த வேண்டும். 6. ஏலவே உள்ள தேசிய நூலக சேவைகள் சபை, கல்வி நூலகச் சேவைப் பிரிவு போன்றவை நூல் வெளியீட்டுக்கு வழங்கிவரும் உதவிகளை தமிழ் நூல் வெளியிட்டுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி வழங்கிட வேண்டும். இந்த அமைப்புகளில் போதிய தமிழ் பிரதிநிதித்துவம் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். لینک சாத்தியமில்லாதவிடத்து இத்த கைய அமைப்புகள் தமிழ் நூல் அபிவிருத்திக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட வேண்டும்; 7. இலக்கிய அமைப்புகள் இந்து கலாசார அமைச்சு ஆகியன நூல்சபை ஒன்றினை அமைத்து வாசகர் வட்டம் மூலமும் மற்றும் வழிகளிலும் புத்தக விற்பனைக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும். 8. நூல் வெளியீட்டில் ஈடுபடும் வர்த்தக மற்றும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு உட்பட மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும்.
சந்தை ஆய்வும் உருவாக்கமும்
நூல் வெளியீட்டு முயற்சியை மீண்டும் ஒரு தொழில் துறையாகக் கட்டியெழுப்பி இலக்கிய வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தை இட உள்நாட்டுச் சந்தை ஆய்வும், சந்தை உருவாக்கமும் அத்தியாவசியமான முன்தேவைகளாகும். இதற்காக
1. எத்தனை நூல்களுக்கான, எத்தகைய நால்களுக் கான தேவை சமுதாயத்தில் இருக்கிறது என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்: 2. சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளின் இலக்கிய ரசனை, தேவை பற்றிய பகுப்பாய்வுகள் நடத்தப்பட வேண்டும்: 3. திடமான ஒரு சந்தை இல்லாத நிலையில் அத்தகைய சந்தையை உருவாக்க திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; 4. இலக்கிய விழிப்பின் மூலம் சந்தையை உருவாக் கத்திற்கு இலக்கியப் போட்டிகளையும் இலக்கிய விழாக்களையும் நடத்துவதுடன், பள்ளிகள் தோறும் மாணவர் இலக்கிய முயற்சிகளையும் ஏற்பாடு செய்வதுடன், வெகுஜன ஊடகங்களையும் முனைப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
Rua Daruqub விநியோகமும்
புத்தக வெளியீடு விரிவான விற்பனை, விநியோக * ஏற்பாடுகளைக் கோரிநிற்கிறது. இதற்கு :
புதுமை இலக்கியம்

1. நாட்டிலுள்ள புத்தக விற்பனை நிலையங்கள் ஈாத்துத் தமிழ் நூல்களை விற்பனை செய்வதற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படவேண்டும். இது பற்றி ஆராய புத்தக நிலைய பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை இந்து கலாசார ராஜாங்க அமைச்சு எழுத்தாளர் - இலக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கூட்டலாம். 2. இலங்கை எழுத்தாளர்களின் நூல் விற்பனை நிலையங்களை ஏனைய கல்விச் சாலைகளிலும் மற்றும் பொது இடங்களிலும் ஆரம்பிக்கலாம்: 3. புத்தகக் கடைகள் தோறும் ஈழத்துத் தமிழ் நூல்கள் விற்பனைக்கான assoflurfs அமைக்கப்படவேண்டும்;
4. பாடசாலைகள், ஜன சமூக நிலையங்கள், பெரிய-சிறிய நூலகங்கள் ஆகியனவற்றுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஈழத்து நூல்களை இந்த அமைப்புகள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்; 5. எழுத்தாளர் அமைப்புகள், இலக்கிய வட்டங்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஈழத்து நூல்களின் பிரசாரத்திற்கும் விற்பனைக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். 6. நாடு தழுவிய ரீதியில் நூல் விநியோகத்திற்கான பொதுத்துறை, கூட்டுறவுத்துறை, தனியார் துறை றுவனங்கள் அமைக்கப்படவும், ஏலவே உள்ள சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் : இதற்காகப் பயன்படுத்தப்படவும் வேண்டும். یہ".
ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்தல்
தமிழ் மக்கள், குறிப்பாக ஈழத்துத் தமிழ் மக்கள் உலக வியாபிதமாக பரந்து வாழ்கிறார்கள். தமிழ்ச் சாதி ஒரு சர்வதேச சமுதாயமாக மாறியுள்ள புதிய சூழ்நிலை நூால் விற்பனைக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இதற்கு :
1. தமிழகத்திலிந்து ஆண்டுக்கு பல லட்சங்கள் பெறுமதியுள்ள நூல்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது இன்றுவரை ஒற்றை வழிப் பாதையாகவே இருக்கிறது. இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஈழத்து நூல்களின் 69 (5 குறிப்பிட்ட தொகையை கிரமமாக வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்; 2. இந்தியாவில் நடைமுறையிலுள்ள சட்டங்களின் நிமித்தம் இது சாத்தியமில்லை என்றால் ஈழத்துத்தமிழ் நூல்களை இலங்கையிலும் தமிழ கத்திலும் ஏககாலத்தில் வெளியிட ஏற்பாடுகள் செய்ய்ப்படுவதுடன், தமிழகத்தில் வெளியிடப்படும் ஈழத்து நால்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக அரசு நூலகங்களுக்கான அதன் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் வாங்க ஒழுங்குகள் செய்யப்படவேண்டும்; 3. ஈழத்துத் தமிழ் மக்கள் கணிசமானளவில் வாழும் நாடுகளுக்கும் நகரங்களுக்கும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வர்த்தக அடிப் படையில் ஏற்றுமதி செய்வதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். இந்த
19

Page 22
பிறநாட்டு சந்தை வாய்ப்புகள் ஆராயப்படுவதுடன், அந்தந்த நாடுகளில் இயங்கும் இலக்கிய
அமைப்புகளுடனும் வர்த்தக நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு ஏற்றுமதிக்கான ஒழுங்குகள் செய்யப்படவேண்டும். இத்துறையில் ஏலவே மேற்கொள்ளப்படும் முயற்சிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும். 4. இந்த ஏற்றுமதி முயற்சிகளுக்கு அரச அமைப் புகள், கூட்டுறவு ஸ்தாபனங்கள், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தப்படலாம்.
பன்மை வடிவம்
நூல் வெளியீட்டில் இலக்கியப் படைப்புகளுக்கு Affluu முக்கியத்துவம் அளிக்கப்படும் அதே வேளையில் எழுத்தின், அறிவின் ஏனைய துறைகளிலும் கவனம் செலுத்தப்படுவது அவசியம் : 1. விஞ்ஞானம், 2. தொழில்நுட்பம், 3. பொருளி யல், 4. வரலாறு, 5. இயற்கைவளம், 6. உளவியல், 7. ஒழுக்கவியல், 8. தொல்பொருள் ஆய்வு, 9. சூழ லியல், 10. தத்துவஞானம் 11. நாட்டாரியல், 12. சிறுவர் இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் நூல்கள் எழுதப்படவும் பிரசுரிக்கப்படவும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எழுத்துச் சுவடி வங்கி
இலக்கிய வளர்ச்சிக்கும், எழுத்தாளர்களுக்கும் உதவும் வகையில் எழுத்துச் சுவடி வங்கி ஒன்று அமைக்கப்படுவது உசிதமானதாகும். 1. இந்த வங்கி இலக்கியப் படைப்புகள் உட்பட பல்வேறு துறை நூல்களின் எழுத்துத் சுவடிகளைப் பெற்று சேகரித்து சேகாரம் செய்து வைக்கலாம்; 2. எழுத்தாளர்களின் நூல்வெளியிடப்பட்டு அவற்று க்கான றோயாலிட்டி வழங்கப்படுவதற்கு முன்னர் முற்பணமாக ஒரு தொகை பணத்தை எழுத் துப்பிரதிகளைப் பெற வழங்கலாம். இது பணமுடையுள்ள எழுத்தாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதுடன், நூல்களை ஆக்க அவர்களுக்கு உந்துதலை அளிக்கும்; 3. பல்வேறு துறைகளில் நூல்களை எழுதிப் பெறுவதற்கு இந்த வங்கி பல்வேறு துறை நிபுணர்களை அணுகலாம்; 4. வெளியீட்டு நிறுவனங்கள் தாம் பிரசுரிக்க விரும்பும் எழுத்துப் பிரதிகளை இந்த எழுத்துச் சுவடி வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
நிதியம்
புத்தக வெளியிட்டுத்துறையில் ஈடுபடும் ஸ்தாபனங்கள் தொழில் ரீதியாக வலுவுள்ள அமைப்புகளாக மாறும்வரை இவற்றிற்கு நிதி உதவி வழங்க அரசு, அமைச்சுக்கள், இலக்கியப் புரவலர்கள் முன்வரவேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இதில் சர்வதேச உதவியும் ஒழுங்கு செய்யப்படலாம்.
20

ஆலோசனைக் கூட்டமும் ®ሮgጫqub
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கும், நூல்வெளியீடடு அபிவிருத்திக்குமாக மேற்சொல்லப்பட்ட ஆலோச னைகளையும் மற்றும் ஆலோசனைகளையும் ஆராயும், உசிதமான முடிவுகளை எடுக்கவும், இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளை கறாராகச் செயற்படுத்தவும் எழுத்தாளர்களினதும் இலக்கிய அமைப்புக்களினது பிரதிநிதிகளினதும், இலக்கிய ஆர்வலர்களினதும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துவதுடன், இத்துறையில் திட்டமிட்டு செயற்பட ஒரு விரிவான பிரதிநிதித்துவமுள்ள அதிகாரபூர்வ குழுவையும் அமைக்கலாம்.
இச் செயற்பாடுகள் இலக்கிய வளர்சிக்கும் நூல் வெளியீட்டு துறையின் அபிவிருத்திக்கும் புதிய வாய்ப்புகளையும் மெய்யான சாத்தியப்பாடுகளையும் உருவாக்கி அளிக்கும் என்று நம்புகிறோம்.
1991 ஜனவரி 17ம்திகதி கொள்ளுபிட்டி ஹரோ இன்டர்நஷனல் கல்லூரியில் நடைபெற்ற கருத் தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை.
புதிய
நூல்கள்
பேராசிரியர் கைலாசபதி :
“நினைவுகளும் கருத்துகளும்" - சுபைர் இளங்கீரன்
தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் - சுபைர் இளங்கீரன்
ஈழத்து இலக்கியம் பல்துறை நோக்கு - என். சோமகாந்தன்
தமிழும் அயலும் - பேராசிரியர் சி. சிவசேகரம்
மலையக வாய்மொழி இலக்கியம்
- சாரல் நடன்
கலை இலக்கியக் கோட்பாடுகள் - கலாநிதி சபா ஜெயராஜா
புதுமை இலக்கியம்

Page 23
} இசையின்
இசைந்து
அன்றைய ஜேர்மனி இன்றில்லை
எல்லாத்திசைகளிலிருந்தும் புகுந்துள்ளனர் நம் தேசத்தில் வேறினத்தவர் விழித்தெழு ஜேர்மானியனே ! நாம் கத்துவோம்! - எப்போதும் குரல் கொடுப்போம் !
வெளியேறு அந்நியனே யென்று
இந்த வார்த்தைகள் ரொக் இசையின் அதிர்வுகளுடன் அந்தக் கம்பீரமான உச்சஸ்தானியில் செவிப்பறைகளை அடையும்போது, அந்தச்
செவிகளுக்குரிய மனிதனின் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி முடுக்கிவிடப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
1984 இல் கொமாண்டோ பேர்னோ (COMMANDO - PERNOD) 16 p QTrté இசைக்குழு மேலேயுள்ள வரிகளை இசையாக்கி காற்றில் கலக்கிவிட்டது. ஜேர்மனியில் இன்றுள்ள பல்வேறு வகைப்பட்ட 50 ரொக் இசைக்குழுக்களில் ஒன்றுதான் இக்குழு.
cives déport.''.6i fih (STORKRAFT) sunt uués syd என்ற இசைக்குழு நாங்கள் ஒரு சக்தி இந்த எம் சக்தி ஜேர்மனியைத் துப்பரவு செய்யப்போகின்றது என்ற பொருள் பதித்த பாடலை வெளிக்கொண்டு வந்துள்ளது .
வோல்க்ஸ் ஸோர்ன் (VOLKSZORN) கொதிப் புறும் மக்களின் சீற்றம் என்ற இசைக்குழு
அந்நியன் சிறையிடு . அல்லது எங்கேயேனும் ஒரு பகுதியில் ஒரம்கட்டிவிடு ஏன் முடியாது இவர்களை பாலைவனத்தில் வீசிவிட . . . . ஆக, கடைசியாக இவர்களை
வந்த இடங்களுக்கே திருப்பி அனுப்பிவிடு
என்ற வரிகளுடனான மிகத்தீவிரமான பாடல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்.
அடுத்து “கனாக்கன்" (KANAKEN) என்ற பாட்டைப்பாடியுள்ள இசைக்குழுவான “என்ட்சிக்” (ENDSIG) இறுதிவிடிவு ஆனது வெளிநாட்டவர் பிரச்னைக்கு என்ன செய்வது? என்பது தொடர்பாக தமது கருத்தாக இந்தத் துருக்கியரை தனியாக வதை-அழிவு முகாம்களில் முடக்கிவிடலாம் 616ύ Φ. வெளிப்படுத்தியுள்ளது.
புதுமை இலக்கியம்

அதிர்டிகண்ட9
O *இனத்தவேசம் "பூண்டுண்ணும் இவர்கள் நம்நாட்டினுள் வந்தார்கள் இவர்கள் தொட்டதெல்லாம் நாசமாயிற்று இவர்களைத் தலையெடுக்காமல்
அடி தாக்கு அழி. . . விசு சிறைகளுக்குள் வதை அழிவு முகாம்களில் முடக்கு!”
SS 636)
1970 களில் தொடங்கிய “மழித்த மண்டையர்கள்” (SKIN HEADS) st söp 3j55 sóle)ól தனித்துவமாக சுமார் 6000 அபிமானிகளைக் கொண்டதாக மேற்கு ஜேர்மனியில் கருக்கட்டியது.) இவர்களுடைய இந்தக்குறைநோய் பரவுவதற்கான ஆரம்ப ஊற்று இங்கிலாந்திலிருந்தே கிடைத் துள்ளது . இங்கிலாந்தில் "குருவித்தலையர்” (PUNKS) எனப்படும் இவர்கள் தலைமுடி நீளமானதாகவும், அழக்கானதாகவும் உடைகளில் இராணுவப் பச்சைநிற அங்கியும், இராணுவச் சப்பாத்துமாக தனித்துவமாக அடையாளம் காட்டி னர். இவ்வகை ஆடை அணிகலன்களுடனேயே தத்தமது நாளாந்தக் கருமங்களை ஆற்றினர். இவர்களின் முக்கிய பொழுதுபோக்காக பாடல்கள் பாடுவதென்றிருந்தது. எதிர்காலம் சூன்யமாகவே இந்த வறிய தொழிலாளிகளின் சந்ததியினரான இவர்களது நிலைமை காட்டியிருந்தது. வெறும் சந்திப்புமையமாக இணையத் தொடங்கிய இவர்கள் மத்தியில், ஆங்கிலத் தேசிய இனவாத சிந்தனையின்பாலான ஈர்ப்பு 70 களின் கடைசியில் வெளிப்படத் தொடங்கியது.
SCCREW DRIVER - fossr ssn Qegës, NO
REMORSE இரக்கமற்றது என்ற இரு குறிப்பிடக் கூடிய குழுக்கள் பாசிச சிந்தனைக்கருவூலத்தை உள்ளடக்கி ஒரு அமைப்பாக உருவெடுத்தார்கள். BLOOD & HONOUR 3yśgtypu, GessT tys. (plb – என்ற இப்பாசிச அமைப்புடைய இசைக்குழு 1985 இல் ஆரம்பமாகியது. இதன் இந்த இசையை 01 என அழைத்தது . சண்டையை ஞாபகமூட்டும் ஒலிகளையும், வெறியூட்டும் அடிதடி உணர்வு களையும் இந்த இசையூடாக வெளிப்படுத்தலே பிரதான பணியாக இருந்தது. ஆபிரிக்க கறுப்பு g Guds sň (JAMAIQUE) s sssör SKA Gudbu இசைக்குழுவின் ஓசை வடிவங்களுக்கு வழி கோலியது.
(1) SKINHEADS “மழித்த மண்டையர்கள்” என்று மொழிபெயர்க்கப்படுகின்றது. (2) PUNKS “குருவித்தலையர் / கோழிச்சாயக்
காரர்” என அழைப்பிலும் உள்ளது.
21

Page 24
இவ்வகை இசை வெளிப்பாடுகளில் முதன்மை வகித்தது என்ற குழுவாகும். இதில் SCREW DRIVER p6ör GOT 6ssfuń6 lan stuart s stör po பாடகரின் வரிகள், "எங்கள் போராட்டம் வெள்ளை இனத்தவருக்கானது” என அமைந்திருந்தது. இவர்கள் கொதித்து கிளர்ந்தெழுந்தது. “உலகளாவிய யூத சியோனிசத்திற்கு எதிராக” என்ற இப்போக்கானது ஒரு கட்டத்தில் ஜேர்மனுள் சென்றடைந்தது.
மிக்க விரைவாக ஒரே சிந்தனையுடையவர்களான RADIKAHAL, NO E WERTE - uglu
Gugudtsoo, STORKRAFT - suusb, VOLKSZORN - கொதிப்புறும் மக்களின் சீற்றம் என்ற இசைக் குழுவினருள் பரவியது. இக்குழு வினருக்கும் புதிய நாஸியக் குழுவினருக்கும் தொடர்புள்ளதாக ஏதும் நிரூபிக்கப்படவில்லை. இருந்தும் தங்களுடைய பங்களிப்பாக, தாம் ஈடுபாடுகாட்டும் தத்துவத்தை உணர்ச்சியூட்டும் பாடல்களாக வெளிப்படுத்துகின்றனர்.
சமுதாய வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களின் சந்தததியினரே இத்தகைய குழுக் களுள் நுழைகின்றனர். இந்த "மழிந்த மண்டை யர்களின் தாழ்வுச் சிக்கல்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட உணர்வுகள் இவர்களை ஆண்மையற்றவர்களாக சமுதாயமட்டத்தில் காட்டியிருந்தது. இதனால் வெறுப்புற்ற இவர்கள் உடலியல் ரீதியாக பலம்பொருந்திய பயிற்சி பெற்றவர்களாக தம்மைப் புறக்கணித்த சமூகத்தவர் மத்தியில் மீண்டும் லைகொள்ள விழைகின்றனர். இவர்களின் பாடல்களுடான வெளிப்பாடுகள் சகாஸக்களின் இத்தகைய போக்கை அதிதீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் தமது அரசியல் நோக்கிற்குப் பயன்படுத்துகின்றனர். இந்த அதிதீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் உறவினால் இவர்கள் கெளரவப் புளங்காகிதங்களுக்குள்ளாகி விடுகின்றனர். தீவிர வலது சாரிகளின் அரசியல் தேநீர்க்கோப்பைகளைத் தாங்கும் ஸோசர்களாகி விடுகின்றனர். அதாவது கட்சியின் 6T)0({کlو வேலைக்காரர்களாகி விடுகின்றனர்.
இது மட்டுமல்லாது COTZ BROKEN - வாந்தி எடு என்ற குழு COLOGNE என்ற இடத்தில் உருவாகியது. இது இடதுசாரி அமைப்புகளின் வேலைகளை மட்டம்தட்டி கண்டித்து பாடல்களாக வெளிப்படுத்தியது. இதற்கு இவர்களை அரசியல் நோக்குகளுக்காகப் பின்நின்று ஆட்டிப்படைத்த தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளே காரணமாகின் poff. PART NATIONAL - DEMOCRATIOUE என்ற N.P.D. கட்சி தமது திட்ட நடவடிக்கைகளை வெளிப்படுத்த இவர்களை ஊதுகுழலாக்கிய தென்பது பட்டவர்த்தனமான செய்தி.
1984 uò essrussisi. BOHSE ONKELZ - பயங்கரமான மாமா என்ற இசைக்குழுவைக் கண்டு பிராங்போர்ட் நகரமே வெட்கித்தலைகுனிந்தது. காரணம் "துருக்கியரே வெளியேறு" என பாடல்களை வெளிப்படுத்தியது இக் குழு. எது
22

எப்படியாயினும் இவ்வகையான இசைக்குழுக்க ளுக்கும் அரசியல் கட்சிகளுக்குமிடையில் நேரடியான தொடர்புகளிருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனாலும் இவர்களுக்குள்ளே பாசிசச் சிந்தனையும், வெளிநாட்டவரை வெளியேற்றும் எண்ணமும் ஒத்த கருத்தாக பரஸ்பரம் காணப் பட்டிருந்தது .
1985ம் ஆண்டளவில் ஸம்போக்கில் RAMAZAN
AVC என்ற துருக்கியர் “மழிந்த மண்டையர்களால்” கொல்லப்பட்டார்.
1981 ம் ஆண்டளவில் HUNXE என்ற இடத்தில் லெபனானைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பெற்றோல் எறிகுண்டு விச்சுக்குள்ளாகி எரிகாயங்களுடன் உயிர்தப்பினர். இத்தாக்குத லுக்குக் காரணம் மழிந்த மண்டையர்கள் குழுவைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களே. ஜேர்மன் ஒன்றி ணைந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் செய்கைகளில் ஒன்றாகவே இவ்விதம் செய்தனர். “வெளிநாட்டவரை பூண்டோடு அகற்றல்” என்ற எண்ணப்பாடே இவர்களிடம் காணப்பட்டது. இந்தச் செயலுக்கான காரணமாக இவர்கள் நீதிபதி முன் போதையுடன் ரொக் இசை கேட்டோம். அவ்விசை எம்மை இப்படியாகச் செய்யத்தூண்டியது என்றனர். அவர்கள் கேட்ட பாடல்வரி பின்வருமாறு:
"நான் ஒரு குண்டு வீச்சு விமானி என்னால் என்ன செய்யமுடியும்? என்னால் இறப்புகளை விதைக்க முடியும்"
இந்தப் பாடல்களைக் காற்றில் கலந்தவர்கள்
(BOSHEONKELL) T6š p gļos šg(p.
சிலமாதங்களுக்கு முன் பிராங்போர்டில் வெளியிடப் பட்ட SACRIFICE அர்ப்பணிப்பிற்கான வேதனை கள் என்ற பாடல் 2 லட்சத்து 50 ஆயிரம் கசெட்டுக்களாக விற்பனையானது மட்டுமல்ல, பிராங்போர்ட் இசையணித்தெரிவு நிகழ்ச்சியில் 5வது இடத்தையும் பெற்று பிரபல்யமாகியிருந்தது.
1984ம் ஆண்டிலிருந்து பிரபல்யமாகி செயல்பட்டு வரும் (FACHO - BAND) என்ற இசைக்குழுவின் முதலாவது இசைப்பாடல்களின் தொகுப்பான மனித அபிமானிகள் வெளிக்கொண்டு வந்துள்ள பாடல்கள் வெறுமனே கிளுகிளுப்பினை மட்டும் ஊட்டவில்லை. மனித அவையங்களைத் துண்டு துண்டுகளாக்கி உணர்ச்சியூட்டின.
அதில் ஒரு பாடல்வரி இப்படி: “நான் சின்னஞ்சிறு பிள்ளைகளை விரும்புகிறேன் துண்டங்களாக, இவை பதமாகவும், சுவையாகவும். இதமாகவும் .
1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கல்வி அமைச்சர் இப்பாடலைத் தடைசெய்யும்படி உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆண்டிலேயே BOHSE ONKELZ குழுவினரும் இசை நிகழ்ச்சிகள், செய்யத் தடை விதிக்கப்பட்டது.
புதுமை இலக்கியம்

Page 25
sùuLfici555io BOHSE ONKELZ e5psilsolf தம்மைத் தனித்துவம்காட்டி அதிதீவிர "வலதுசாரி அரசியல் கட்சியிலிருந்து விலகித் g|T0 lb செல்வதாகக் கோடிகாட்டினர். இதனால் இவ்வகை அரசியல்வாதிகளால் "பன்றி இடதுசாரியனர்" (COCHONS DE GAUCHE) et stéséleistl-sums இம்சைப்படுத்தப்பட்டிருந்தும், இவர்களின் நாசிக ளாகவே கருதப்பட்டனர். இவர்களின் கசெட் விற்பனையைப் பார்க்கும்போதும். இவர்களது பிரபல்யத்தைப் பார்க்கும்போதும். இவர்கள் ஒரு தந்திரத்தன்மையுடனேயே செயல்படுவதைக் காண முடிவதாக ஜேர்மன் அரசு கணிக்கின்றது.
1989 ம் ஆண்டுகளின் முன்பே மேற்குஜேர்மனியில் நாஸிச ரொக் இசைப்பாட்டுக் குழுக்கள் உறுதியாகச் செயல்பட்டு வந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. பெர்லின் சுவர் தகர்ந்த நிகழ்வானது மேற்கிலுள்ள ரொக் இசை ஈடுபாட்டாளர்களுக்கு அதிகமான புத்துயிர்ப்பைக் Qsm (955g. REQUINS BRUTAUX, EDWINE, BOMBA RDIERS Gurt Gör go Spišssi égėsé
லேயே முழுமையாகச் செயல்படத் தொடங்கின. இக்குழுக்களின் தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் மேற்கு ஜேர்மனிக்காரராகவே காணப்பட்டார்கள். இந்தப் புதிய ரொக் இசைக் குழுக்கள் “நவீன நாஸிசத் தீவிரவாதிகள்" Curt 6 CD செயல்பட்டனர். சிறுபான்மையாகக் காணப்பட்ட இக்குழுக்களின் திடீர் செயல்பாட்டு உந்துதல் தாக்கத்தால் 1989 களில் பெர்லினில் மட்டும் ரொக்கிசைத் தட்டு விநியோகித்தில் 60% விற்பனை அதிகரிப்பைப் பெற்றன. இது இவர்களின் செல்வாக்கு அதிகரிப்பைப் பறைசாற்ற போதுமான தொன்று.
கிழக்கு ஜேர்மனி சோசலிச அரசுநிர்வாகம் உடைந்துபோன இவ்வேளையில், இதுவரையிலும் 5, 60) guj முடியாதவாறு ரொக் இசைப்பாட லாளர்களுக்கு இறுக்கமாக மூடிய கெடுபிடிகளைக் கொண்டிருந்த தன்மையில் இருந்து நெகிழ்ச்சி உண்டாகி, புதிய சமரசங்களுக்கு வந்தது. இந்த புதிய விட்டுக் கொடுப்பு விளையாட்டு அரங்கங்களில் ரொக் இசையின் துள்ளல் பரவ வழி
ஒரு நாவல் இந்திய நாவலாக இருக்க வேண்டு கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி
வடிவத்தைத் தானே அமைத்துக் கொண்டுவிடு முக்கியமாக ஒன்று தேவைப்படுகிறது. அதா ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்து போயிருக்க வே மிகவும் அத்துப்படியாயிருக்க வேண்டும். இல வாழ்க்கை "மறுபடியும் படைக்கப்படுகிறது" அ அது தனக்குரிய வடிவத்தை அமைத்துக் கொ6 மக்களின் வாழ்க்கையையும் மனிதக்கதைகள் மூ விருப்பம். இந்த எனது விருப்பத்தை நிறைே யாரும் எனது துணைநிற்கவில்லை. எனது கடந்
புதுமை இலக்கியம்

சமைத்தது.
மேற்குடன் கைகோர்த்த கிழக்கின் சோச் லிச நிர்வாகம் காட்டிய வெற்றுத்தன்மை, இங்குள்ள இளைஞர்களின் மனோபாவத்தில் திக்குத்திசை தெரியாத மனப்பிராந்தியை ஏற்படுத்தியது. முன்னைய காலங்களில் நடைமுறையிலிருந்த sio, TsSlsflsu சோசலிச நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டிருந்த தத்தமது பெற்றோரை இவர்கள் கேவலமாகக் கருதியவாறு வழி தெரியாத புதிய வீதியில் இறங்கி ஓடத் தலைப்பட்டனர். திடீரென கிழக்கின் அரசியல் நிர்வாகம் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாகச் செயல்படுவோம் என்று விடுத்த அறைகூவல் இவர்களின் சிந்தையில் பலத்த விசனத்தை ஏற்படுத்தியது.
இது மட்டுமல்லாது, மேற்கு ஜேர்மனிக்காரர் கிழக்கு ஜேர்மனிக்காரரை இரண்டாந்தரப் பிரஜைகள் போலவே நடாத்தும் போக்கானது, இங்குள்ள இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பினைக் கொடுத்தது. வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்தாடும் தற்போதைய இப்புதிய சூழல் இந்த இளைஞர்களின் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இவ்வகையான தாக்கங்களின் தூண்டுதல்கள், இந்நாடுகளின் இணைவின் மீதான கோபங்களாகவும், அரச நிர்வாக மோசடி மீதான கோபங்களாகவும் வெளிவராதவாறு தடுக்க மிகவும் நாசுக்காக எல்லாவற்றுக்கும் காரணம் வெளி நாட்டவரே என்று திசைதிருப்பிய செய்கைதான் இன்றைய பலசம்பவப் பதிவுகளுக்கான காரணமாக உய்த்துணர முடிகின்றது.
ஜூலை 91இல் பெர்லினில் வெளிவந்த பத்திரிகையின் புள்ளிவிபரத் தகவல பின்வரும் செய்தியைத் தருகின்றது. கிழக்கு ஜேர்மனியில் வாழும் 49% மான இளைஞர்கள் வெளிநாட்டவர் மீதான வெறுப்பினைக் கொண்டுள்ளனர். இது மிகுதியான ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது. ஏனெனில் கிழக்கு ஜேர்மனியில் வெறும் 1.2% அளவில் மட்டுமே வெளிநாட்டவர் வாழ்கின்றனர்.
நன்றி : “ மெளனம் ”
மானால் அதன் உள்ளடக்கமும் இந்தியத்தன்மை அமையும் போது அந்த நாவல் தனக்குரிய ம். அப்படி ஒரு நாவல் அமைத்துத்தருவதற்கு வது "இந்திய வாழ்வியல்" என்பது உங்கள் பண்டும். இந்திய வாழ்வியல் என்பது உங்களுக்கு க்கிய ஆக்கம் என்பது வேறொன்றுமில்லை; வ்வளவுதான். அவ்வாறு படைக்கப்படும் போது ண்டுவிடும். நூற்றிஐம்பது ஆண்டுகால கேரள லம் எடுத்துக்காட்ட வேண்டும் என்பது எனது வற்றிக்கொள்வதில் மேலைநாட்டு எழுத்தாளர் தகால நினைவுகள்தான் துணைநிற்கின்றன.
- தகழி -
23

Page 26
ball
நேர்காணல்
1988ம் ஆண்டு தமது அறுபதை நிறைவு செய்து மணி விழாக்கண்ட மருத்துவ பேராசிரியரும் நாடு போற்றும் பேராற்றல் வாய்ந்த இலக்கியப் படைப்பாளியுமான டாக்டர் நந்தி அவர்கள் தமது வைத்தியத்துறை சார்ந்த வெளிநாட்டுப் பயணங்களை முடித்து நாடு திரும்பிய போது கொழும்பில் "புதுமை இலக்கியம்" சஞ்சிகைக்காக நேர்காணும் வாய்ப்புக்கிட்டியது.
1955ம் ஆண்டு கொழும்பு வைத்தியக் கல்லூரியில் எம்.பி.பி. எஸ். பட்டமும் 1968ம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழக டீ.பீ. எச். பட்டமும் 1971ம் ஆண்டு பி.எச்.டி பட்டமும் பெற்ற நந்தி 1947D ஆண்டிலேயே தமது முதலாவது சிறுகதை "சஞ்சலமும் சந்தோஷமும்" (வீரகேசரி) மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார்.
'நந்தி” இது ராஜாஜி அவர்கள் அருளிய புனைபெயர். இயற்பெயர் செ. சிவஞான சுந்தரம்.
1955ல் குருநாகல் பொது வைத்தியசாலையில்
தமது சேவையை ஆரம்பித்து, 1956 காலப்பகுதியில் ஹரிப்பிட்டியா கிராம வைத்தியசாலையில் வைத்திய
அதிகாரியாகவும், 1958ல் லேடி ரிட்ஜ்வே குழந்
தைகள் வைத்தியசாலையில் ஹவுஸ் ஒபிசராகவும்,
1958, 1959, 1960 காலப்பகுதிகளில் நாவலப்பிட்டியில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் சேவையாற்றி
யாழ்ப்பாணத்திற்கு சட்ட வைத்திய அதிகாரியாக
மாற்றம் பெற்றுச் சென்றார். (63 - 65)
மூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் பேராதனை பல்கலைக் கழகத்தில் விரிவுயாளராகக் கடமையாற்ற மலையகம் வந்து சேர்ந்தார். (65-67)
டாக்டர் நந்திக்கு மிகவும் பிடித்தமான இடம் நாவலப்பிட்டியாகும். நாவலப்பிட்டியில் சேவையாற் றியபோதே "மலைக்கொழுந்து’ நாவல் உருவாகி யது. (1964ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.)
இவ்வாறாக டாக்டர் நந்தி நாடளாவிய ரீதியில்
பரந்த சேவையாற்றியுள்ளார். அவர் எங்கு சென்றாலும் அவரது இலக்கிய முயற்சிகள் தடைப்பட்டதில்லை. அத்துடன் ஆங்காங்கே
இலக்கியத்துறையில் ஈடுபடும் இளையதலை முறையினருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் பிடிக்காத எழுத்தாளர்கள் என்று இல்லை. பேனா பிடிக்கும் அனைவரையுமே அவர் நேசிப்பவர். 56υου
24
 

ப. ஆப்டீன்
படைப்புகளை அவர் பாராட்டத் தவறுவதில்லை.
டாக்டர் நந்தி அவர்கள் நாவலப்பிட்டியில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியபோதே அவரை முதன் முதலில் சந்தித்தேன். 1960ம் ஆண்டில் எனது சிறுகதை ஒன்றை வாசித்து பாராட்டியதைத் தொடர்ந்து நந்தி அவர்களின்
வழிகாட்டல் கிடைத்தது. O)6) is எழுத் தாளர்களான சாரல்நாடன், சந்தனப்பிச்சை, மாலி போன்ற பல இளைஞர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்டு, உத்வேகப்படுத்தி
இவர்களது இலக்கியப் பாதையைச் செப்பனிட்டவர் “மலைக்கொழுந்து” நந்தி அவர்களே.
1970க்குப் பின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், 1984ம் ஆண்டு தொடக்கம் 1988 வரை வைத்திய பீடாதிபதியாகவும் பதவி உயர்வுகள் பெற்று பல அரிய பணிகள் புரிந்துள்ளார். எமது நாட்டின் தலைசிறந்த ஆக்க இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவரான நந்தி அவர்கள் வைத்தியத்துறை வல்லுநராகவும், பீடாதிபதியாகவும், விரிவுரையாள ராகவும் இருந்து இலக்கியம், மருத்துவம் ஆகிய இரு துறைகளுக்கும் ஆற்றியுள்ள, ஆற்றிவரும் அளப்பரிய சேவை போற்றற்குரியது.
தவிர கற்பித்தல் அனுபவங்கள், பங்குபற்றிய கருத்தரங்குகள், நீண்டகால பயிற்சிகள், ஆராய்ச்சித் துறைகள், வெளிநாட்டுத் தொழில் அனுபவங்கள் என்றெல்லாம் பரந்து விரிகிறது டாக்டர் நந்தி அவர்களின் பணியும் பங்களிப் புகளும்.
சுமார் ஒருமணித்தியாலம் நீடித்த "நேர்காணல்" . சந்திப்பில், மேல்நாட்டு ஆக்க இலக்கியத்துடன் நம்நாட்டு நவின இலக்கியத்தை ஒப்பிட்டு தமது கருத்துக்களை மனம்விட்டுப் பேசினார். டாக்டர் நந்தி அவர்களின் இலக்கியக் கருத்துக்களில் ஆழ்ந்த அனுபவமும் தெளிவும் இழையோடியன.
"தமிழ் நாட்டில் தமிழ்மொழியை நூற்றுக்கு ஐம்பது விதத்தினரே தெளிவாகப் பேசுகின்றனர். ஏனையோர் பேசும்போது வேற்று மொழிகள், குறிப்பாக ஆங்கில மொழிச் சொற்களையே பிரயோகிக்கின்றனர்” என்று குறிப்பிட்ட நந்தி
அவர்கள்
“ஒரு கூட்டத்தில் நான் தமிழில் பேசியபோது
ஒருவர் "சார் கன்னடம் எனக்கு விளங்காது, தமிழில் பேசுங்கள் . . . .” என்று கூறினார்.
"தமிழகத்தில் தமிழ் மொழியின் நிலைமை இவ்வாறு
புதுமை இலக்கியம்

Page 27
இருக்கின்றது. எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழ்ச் சொற்களைப் 硬 பெருக்க வேண்டும். புதிய தமிழ்ச் சொற்கள் அகராதியில் இடம் பெறவேண்டும்.
ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு தமிழ்மொழியின் சொல்வளம் இன்னும் செழுமையடையவில்லை என்று கருதுகிறீர்களா என்று கேட்டதற்கு :-
ஆங்கிலம் உலகளாவிய மொழி, நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. எண்ணங்களை வெளிப் படுத்துவதற்கு எவ்வித தடையுமிராது. ஆனால் தமிழ் மொழியின் சொல்வளம் போதியளவு பெருகவில்லை.
“அருமைத்தங்கைக்கு” ”அன்புள்ள நந்தினி” "நந்தினி உன் பிள்ளை” ஆகிய மூன்று மருத்துவ நூல்களும், “ஊர் நம்புமா” “கண்களுக்கு அப்பால்” ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளும், “உங்களைப்பற்றி” என்னும் ஒரு சிறுவர் நூலும்
“மலைக்கொழுந்து", "தங்கச்சியம்மா", “நம்பிக்கைகள்” ஆகிய மூன்று நாவல்களும் நந்தி அவர்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் வெளியிட்ட நூல்களாகும். எதிர்காலத்தில்
மற்றுமொரு காத்திரமான சிறுகதைத்தொகுப்பு வெளியாகவிருக்கிறது .
டாக்டர் நந்தி அவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ் கிளைத்தலைவராய் இருந்தும், அதன் முக்கிய பிரமுகர்களில் ஒருவராய் இருந்தும் வழிநடத்திச் செல்கிறார்.
இலக்கியத்தின் மூலம் சமுதாயப் பணியை நிறைவேற்ற முடியும் என்பதில் டாக்டர் நந்திக்கு நம்பிக்கையும் தெளிவும் உண்டு.
"திட்டமிட்ட இலக்கிய முயற்சிகள் (φ6υιο சமுதாயத்தை ஓரளவு மாற்ற முடியும். அதற்குச் ந்தனையாளர்கள் அனுபவசாலிகள், திறமையான வர்கள் எழுத்துத் துறையில் இறங்கவேண்டும் . . .” என்று டாக்டர் நந்தி அவர்கள் முன்பும் ஒரு பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்மூலம், மானுடநேயம் மிக்க நந்தி அவர்களின் படைப்பிலக்கிய நோக்கம் நன்கு புலனாகின்றது. இருப்பினும் :-
"நீங்கள் எழுதிய சிறுகதை, நாவல் இலக்கிய படைப்புகள் மூலம் உங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளதா?" என்று கேட்டதற்கு :-
”முழுமையாக இல்லை. அழுத்தமாகக் கையாளக்கூடிய வகையில் தமிழ் மொழிவளம் உதவவில்லை. ஆக்க இலக்கியத்தின் வெற்றி மொழிப் பிரயோகத்திலேயே தங்கியுள்ளது . . .” எனறாா.
ஒடிக்கொண்டிருக்கும் காலச்சக்கரத்தை எம்மால் நிறுத்த (pl. Lustg) . நாம்தான் நிதானமாக திட்டமிட்டுக்கொண்டு, காலச்சக்கரத்தோடு உருண்டோடவேண்டும்.
- துமை இலக்கியம்

நந்தி அவர்கள் நேரத்தைத் திட்டமிட்டுக்கொண்டு நிதானமாக எழுதுபவர். இலக்கியப் படைப்புக்கு முன் கதாபாத்திரங்களின் முழுமையான குறிப்பு களையும் அத்தியாயங்களின் எண்ணிக்கைகளையும் திட்டமிட்டுக்கொள்வார்.
ஆக்க இலங்கியங்களில் வெறுமனே மண்வளச் சொற்களைப் புகுத்துவதன் up GULD (5 பிரதேசத்தின் மண்வாசனையை நுகர முடியாது என்னும் கருத்துடையவர் நந்தி அவர்கள். அதனைச் சற்று விளக்கிக் கூறும் போது,
“படைப்பிலக்கியத்தில் மண்வாசனை 6 stöt gy சொல்லும்போது முக்கியமாக அந்த மண்ணின் அல்லது படைப்பாளி எடுத்திருக்கும் பிரதேசத்தின் வாழ்க்கை முறைகளை எடுத்துக்காட்ட வேண்டும். வெறுமனே மண்வளச் சொற்களைப் புகுத்துவதன் மூலம் மண்வாசனையைக் காட்ட முடியாது. வாழ்க்கை முறைகளைக் காட்ட மண்வளச் சொற்கள் ஓரளவுதான் துணையாக இருக்கும். uD6ooTsa 6m ë- சொற்களாக இருந்தாலும் காலப்போக்கில் அவை அகராதியில் இடம் பெறவேண்டும். உதாரணமாக "பொச்சரிப்பு" "ஒழுங்கை’ போன்ற சொற்களைக் குறிப்பிட (Քկ) պմ).
இலக்கியத்தின் மூலம் சமூகப்பணியாற்றும்போது, வெளிப்படையான பிரசாரமாக அமையக்கூடாது என்பதை அவர் “சிரித்திரன்’ இதழில் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
“உணவு சமைத்தபின் அதில் மீன் வாடையோ, பச்சை இரத்த வாடையோ வீசினால் எப்படி இருக்கும்? அதுபோலவே கருத்துக்களைத் தரும்போது எழுத்தில் பச்சை பிரசாரம் வீசினால் அது இலக்கியமாகாது. ஒரு கோட்பாட்டையோ சித்தாந்தத்தையோ கொண்டவர்கள் அதை மக்களுக்கு இலக்கிய ரூபத்தில் பரிமாற முயலுபவர்கள் அதனைத் தயாரித்துப் பரிமாறும் முறையில் தான் அதன் இலக்கிய அந்தஸ்து கணிக்கப்படுகிறது என்பதனை மனதிற் கொள்ள வேண்டும்.
"நந்தி” இலக்கிய நெஞ்சங்களில் Ֆ լքմ பதிந்துவிட்ட பெயர். அவரது படைப்புகளில் கருத்துக்களும் மானுடநேயமும் முக்கியத்துவம் பெறும். எப்பொருளையும் ஒரு புதிய கோணத்திலிருந்து புதிய தமிழில் படைப்பவர். எமது மண்ணை உணர்வுபூர்வமாக பிரதிபலிக்க வேண்டும் என்று சிந்தித்தவர். சிந்திப்பவர்.
நம் நாட்டு நாவல் இலக்கியத்துறை பற்றி உங்கள் கருத்துக்கள் ?
நம்நாட்டின் மிகச்சிறந்தவை எனக் கூறப்படுகின்ற நாவல்களையும் மேல்நாட்டு நாவல்களோடு ஒப்பிடும்போது நமது நாவல்கள் மிகச் சாதாரண Lot 607 sosu Gou. (Average Level)
மேல் நாட்டு நாவலாசிரியர்கள் தாம் எழுதுவதற்கு முன், நாவலுக்குத் தேவையான விடயங்களை பூரணமாக ஆய்வு செய்து போதிய தகவல்களைப் ,
25

Page 28
பெற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அங்குள்ள வாசகர்களின் கல்வித்தரம் உயர்ந்தது அனைத் தையும் அவர்கள் மிக நுணுக்கமாக அறிந்து வைத்திருப்பார்கள். ஒரு சிறிய மேற்கோள் காட்டப் படடிருந்தாலும், அது எங்கிருநது பெறப்பட்டது என்பதை வாசகன் தெளிவாக அறியக் கூடியதாக இருக்கும். ஆங்கில மொழிப்பிரயோகததில் சிறு இலக்கணப் பிழையேனும் எற்படாதவாறு அவர்கள் எழுதுவார்கள் ,
நம் நாட்டு வாசகர்களின் கல்வித்தரம் வித்தியாசமானது. நாவல்களை உருவாக்குவதில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
கே. டானியலின் "கானல்” நாவலைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் .
கனதியானது என்பதில் சந்தேகமில்லை. டானியலின் வர்ணனைகள் மிகவும் நன்று . பொறுப்புடன் கூர்மையாக அவதானித்து தத்ரூபமாக வெளிப்படுத்தும்போது பிராந்தியத்திற்கு உரிய சொற்கள் உயிர்ப்புப் பெறுகின்றன.
தமிழக எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது
இலங்கை எழுத்தாளர்கள் சமூகப்பார்வை மிக்கவர்கள். ஆனால் எமது இலக்கியம் அங்கு ug su Tesso செய்யப்படவில்லை என்பது
உண்மையே.
இலங்கை எழுத்தாளர்களுக்கும் இந்திய எழுத் தாளர்களுக்கும் ஓர் இணைப்பு ஏற்பட்டு, ஆய்வு நோக்கில் பரஸ்பர தொடர்பு இருக்க வேண்டும்.
இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள், முக்கியமாக சிறுகதைகளும் சிறுகதைத் தொகுப்பு கரூம் தமிழகத்தில் வெளியாக வேண்டும் என்று குறிப்பிட்ட நந்தி ஆரம்ப முயற்சியாக சுமார் ஐம்பது சிறுகதைகளை நேர்மையான முறையில் தெரிவுசெய்து தமிழகத்தில் ஒரு தொகுப்பை வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கும் இனிமையான செய்தியையும் வெளியிட்டார்.
புதுமை இலக்கியம் வெளிவந் துள்ளமை மகிழ்ச்சி. தலையங் கம், விளக்கம், நேர்காணல், தமிழ் சினிமா, பாரதியின் கவிதைகளோடு நம் காலக் கவிதைகள் ஆகியன இலக் கியக் கருத்தியலுக்கு அழுத்தம் சேர்த்துள்ளன. புதுமை இலக் கியம் இரண்டு மாதங்களுக்கு ge(5 முறையாவது sJfl6ój நல்லது. பின்னடிக்கத் தேவை யில்லை. நான் மாதம் 500/600 என்று அனுப்புவேன்.
- எஸ். அகஸ்தியர்
பாரிஸ்
 

ஏ. ஜீ. மத்தியூத்
00Cpl.49 (300g)}(0.
பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பூத்த எழுத்தாளர் எபிபானியோ ஜீ. மத்தியூத். அந்நாட்டில் ஆழப் புரையோடிப்போன மூட நம்பிக்கைகளின் பால் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் இச்சின்னக் கதை சிறந்த ஆசியச் சிறுகதைகளில் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் து வண்டுபோயிருந்த தனது பதினாறு வயதுப் பேரனைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இம்பொங் செலா. வெள்ளைப் போர்வையின் கீழே பிணம்போல் படுத்திருந்த அவனுடைய உலர்ந்து வெளுத்துப்போன உதடுகள் இடைக்கிடை துடித் தன . அவள் தனது உள்ளங்கையை அவனுடைய நெற்றியில் வைத்துப்பார்த்தாள். ஆழ்ந்த தூக்கத் திலிருந்த அவனுடைய உடல் சற்று அசைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் விட்டிருந்த காய்ச்சல் மீண்டும் தகித்தது.
தனது ஒரே மகனின் மூத்த பிள்ளை பெப்பியிடம் அவள் உயிரையே வைத்திருந்தாள். பெப்பி
அவளுடைய செல்லப் பிள்ளை, அவளுடைய
சிந்தனைகள் தறிகெட்டலைந்தன .
"ஆண்டவனே என்னுடைய பேரனைக் காப்பாற்றி என்னிடம் தந்து விடு. அவனை என்னிடமிருந்து பிரித்துவிடாதே. இதற்கு நேர்த்திக்கடனாக குவை போவில் ஒன்பது வெள்ளிக்கிழமை பிரார்த்தனை செய்வேன்
பெப்பியின் தந்தை ஏழுவயதில் கடுகு சு கயின
முற்றிருந்தபோதும் இதேபோன்று நேர்த்திக்கடன் வைத்திருந்தாள். இந்த நேர்ததிக்கடனே தனது
ஒரு மகனை சாவின் கொடும்பிடியிலிருந்து
காப்பாற்றிற்று என்று அவள் உறுதியாக நம்பினாள். இப்பொழுது தனது பேரனையும் இந்த நேர்த்திக் கடன் காக்கவேண்டுமென்று அவள் பிரார்ததனை செய்தாள்.
சிறிது நேரத்தின் பின்னர் பெப்பி கைகால்களை அசைத்தான் கண்ணிமைகள் மெதுவாகத் திறந் தன அவனுடைய பார்வை பாட்டியை நோக்கித் திரும்பியது. நீண்டு மெலிந்த விரல்களால் பாட்டி யின் கைகளைப் பற்றிக்கொண்டான்.
“பாட்டி" என்று மெதுவாகக் கூப்பிட்டான். “என்ன செல்வமே' தனது நேர்த்திக்கடனுக்கு ஆண்டவன் உடனடியாகச் செவிசாய்த்தமைக்காக
புதுமை இலக்கியம்

Page 29
சிறுகதை
தமிழில் ராஜ பூரீகாந்தன் கோடி நன்றிகள் கூறிக்கொண்டாள். **Lu T 6io வேண்டாம் பாட்டீ, ust 6) குடிச்சு அலுத்துப்போச் சு” அவள் சிறிது சிந்தித்தாள். தேநீர், பால், தோடம்பழச்சாறு, இறைச்சிச் சூப் இவை தவிர வேறெதுவுமே அவனுக்குக் கொடுக்ககூடாதென்று டாக்டர் கண்டிப்பாகக் கூறியிருந்தார்.
“செல்வமே கொஞ்சம் சூப் தரட்டுமா ?” "சூப் வேண்டாம் பாட்டீ" "அப்போ, தோடம்பழச்சாறு குடிக்கிறாயா?” “எனக்குப் பசிக்குது பாட்டி, சாப்பிட எதாவது தாங்கோ "
f
مستشد."۔ عنگھ . . "ஆண்டவன் எவ்வளவு கருணையுள்ளவன், எனது நேர்த்திக்கடனுக்கு உடனே பதில் தந்து விட்டான். கொஞ்சம் பொறு செல்வமே.” ஒரு கோப்பையில் சிறிது சோற்றைப்போட்டு மாட்டிறைச்சிக் குழம்பை ஊற்றிப் பிசைந்து கொண்டு வந்தாள்.
புதுமை இலக்கியம்
 
 
 

பெப்பி எழுந்திருக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. பாட்டி தலையணையை எடுத்து சுவரில் நீளவாக்கில் வைத்துவிட்டு பெப்பியை மெதுவாக நிமிர்த்திச் சாய்ந்திருக்கச் செய்தாள். *Gluմլն கனக்கச் சாப்பிடாதே" 6του Φι கூறியவாறே, ஒரு கரண்டியினால் சோற்றை ஊட்டினாள். பல நாட்கள் பட்டினியோடிருந்த பெப்பி அங்கலாய்த்துச் சாப்பிட்டான். பெப்பியின் தந்தை கொன்றாடோ அப்போதுதான் அறைக்குள் பிரவேசித்தான் . தாயின் செய்கையக் கண்டு பதறிக்கொண்டு ஓடிவந்தான். "அம்மா, உனக்கென்ன பைத்தியமா? பெப்பிக்கு சுகம்வரும்வரை சாப்பாடே குடுக்கக்கூடாதென்று டொக்ரர் உனக்கு முன்னால்தானே சொன்னவர்.” "பேசாமல் இருடா, குழந்தையைப் பட்டினி போட்டால் அவனுக்கு எப்படிப் பெலம்வரும்? அவன் சாகிறதெண்டால் பட்டினியோடை போகாமல் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுச் செத்துப் போகட்டும். நீ போய் உன் ரை வேலையைப் பார்.
ரொட்டோய்! . . . நீனி. . . இரண்டு பேரும் இங்கை
ஒடிவாங்கோ.” பெப்பியின் தம்பியும் தங்கையும் அறைக்குள் ஓடிவந்தார்கள்.
9, 65TL-6, 65T தந்த சாப்பாட்டை வீணாக்கக்
கூடாது. இரண்டுபெரும் இந்தச் சோத்தைச் சாப்பிடுங்கோ' "ஐயோ, அம்மா, பெப்பீன் ரை மிச்சச் சோத்தைக் குழந்தையளுக்குக் குடுக்க வேண்டாம். பெப்பிக்கு நெருப்புக் காய்ச்சலல்லே.” கொன்றாடோ சத்தமிட்டான். "அதுக்கென்னடா, குழந்தைகளுக்குத் தொத்துமோ! அமெரிக்கக்காறங்கள் இஞ்சை கொண்டு வந்த எல்லாத்தையும் நீ நம்புகிறாய். எங்கடை காலத் லை ஒருத்தரும் தண்ணியைச் சுடவைச் சுக் குடிக்கேல்லை. அப்ப குழாய்க் கிணறுகளும் இருக்கேல்லை. நாங்களெல்லாரும் திறந்த கிணத்துக் தண்ணியைத்தான் குடிச்சம். இந்த வயசிலையும் நான் என்ன மாதிரி இருக்கிறன் பார். உங்களிலை எத்தனை பேர் என்ரை வயசுவரை இருப்பியள்? உங்களுக்குத்தான் எல்லாம் தெரியு மெண்டு நினைச் சுக்கொண்டிருக்கிறாய். ஆயிரம் டாக்குத்தர் மார் வைத்தியம் பார்த்தாலும் ஆண்ட வன் கூப்பிட்டால் போகாமல் இருக்கேலாது. ஆண்டவனில்லை நம்பிக்கை வையுங்கோ. பிள்ளை யள் நீங்கள் வாருங்கோ'
ரொட்டோயும் நீனியும் திகைப்புடன் தந்தையைப் பார்த்தனர். தாயாரின் நீண்ட பிரசங்கத்தைக்கேட்டு கொன்றாடோ செய்வதறியாது மலைத்துப் Curt sort fr.
அவள் மகனை ஒரக்கண்ணாற் பார்த்துக்கொண்டு பேரப்பிள்ளைகளிடம் "நீங்கள் பயப்பிடாதேங்கோ, இந்த வீட்டிலை ஆற்றை சொல்லுக்கு மதிப்பிருக்கிறதெண்டு பார்ப்பம். நீங்கள் சாப்பிடுங்கோ’ என்றாள்.
பயந்துபோயிருந்த குழந்தைகள் இருவரும் கீழ்ப்படிந்தார்கள். தந்தையோ யன்னலருகே சென்று வெளியே நோக்கினார்.
காலையில் பெப்பிக்கு மறுபடியும் காய்ச்சலடித்தது. அவனுடைய உடல் அனலாகக் கொதித்தது.
27

Page 30
படுக்கையில் அங்குமிங்கும் புரண்டு துடித்தான். ஏதேதோ பிதற்றினான். அவனுக்குச் சன்னி ஏற்பட்டுவிட்டது. மகனுடைய வேதனையைக் கண்டு தயார் சினாங்கின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது. பெற்ற தாயே பிள்ளையின் அருமையை நன்குணர்வாள்.
இம்பொங் செலா பேரனை உற்றுநோக்கிக் கொண்டு ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள். டாக்டர் பெப்பியை நன்றாகப் பரிசோதித்தார். வயிற்றை அமுக்கினார். வாயைத் திறந்து பார்த்தார். "ஓ! நான் சொன்னதை நீங்கள் பொருட் படுத்தவில்லை. இவனுக்குச் சாப்பாடு கொடுத்தி ருக்கிறீர்கள். நிலமை படுமோசமாக இருக்கு." டாக்டர் சொன்னது சரியாக இருந்தது. அடுத்த மணித்தியாலத்தில் பெப்பி புழுவாகத் துடித்தான். வாயிலிருந்து விணிர் வடிகிறது. தயார் சினாங் ஓயாமல் அழுது கொண்டிருந்தாள். தந்தையோ பற்களைக் கடித்து நெறுமினான். இம்பொங் செலா தொடர்ச்சியாக பிரார்த்தனை செய்தவாறிருந்தாள். கொன்றாடோ மனைவியைத் தேற்றினான். “சினாங், அழாதே, நாங்கள் பெப்பியை வைத்திய சாலைக்குக் கொண்டுபோவம்” என்றான். இம்பொங் செலா குறுக்கிடடாள், "வைத்திய சாலைக்கோ! அவன் அங்கைதான் சாகவேனுமோ? இதுக்கு நான் இடந்தரமாட்டன் . என் ரை பெப்பியை வைத்தியசாலைக்குக் கொண்டுபோக வேண்டாம். உங்களுக்கு அவன் பாரமாயிருந்தால் அவனை என்னட்டை விட்டுவிடுங்கோ. நான் அவனுக்காக ஆண்டவனட்டை மன்றாடுகிறன் . என்ரை நம்பிக்கையும் பிரார்த்தனையளும் ஒருக்காலும் விண்போகாது. அவனை நான் பார்த்துக்கொள்ளுவன்" என்றாள்.
"அம்மா, இங்கை எங்களாலை ஒண்டுமே செய்யேலாது. வைத்தியசாலைலே தேவையான கருவியளிருக்கும், மருந்துகளிருக்கும், வைத்தியஞ் செய்ய நிபுணர்கள் இருக்கினம் . . . .” “பெப்பியை வாட்டிலை வைச்சிருந்தால் தாங்கள் விரும்பின நேரந்தான் அவனைப் பார்ப்பினம். அவனுக்கு வருத்தங்கடுமையெண்டால் அவையளுக் கென்ன? அவையருக்கு அவனைத் தெரியாது. அவன் செத்துப்போனால் அவையளுக்கென்ன? குமரெங் பெளலாவுக்கு என்ன நடந்ததெண்டு உனக்குத் தெரியுந்தானே! முதல்நாள் அவளை வாட்டுக்குக் கொண்டு போச்சினம். மற்றநாளே அவளைச் சுடலைக்கு கொண்டு போச்சினம்!
தமிழக எ இந்த அத்துமீறல்களுக்கு இடமளித்தது வெகுஜனப் சக்திவாய்ந்த சினிமாக்களைக் காட்டிலும் எழுத்தில் கவ எந்த ஒரு கொச்சையையும் மோசமான விவரிப்பையும் திறனாய்வாளர்கள் இருக்கும் வரை இலக்கியத்தில் இலக்கியவாதிகளுக்கு அற உணர்வு, லட்சியமான பத்திரிகைத் தேவை, பொருள் என்ற ஒரே நோக்குத்த
28

என் ரை பேரனை அங்கைகொண்டு Curts விடவேண்டாம்” கொன்றாடோவின் முகம் சிவந்தது. இரத்தம் கொதித்தது. ஆனால் துடிக்கும் உதடுகளிலிருந்து வார்த்தைகளெதுவும் வெளிவரவில்லை. அவனுடைய நிலையை உணர்ந்து சினாங் அவனருகிற் சென்றாள். அவனுடைய கரங்களைத் தனது கைகளுக்குள் சிறைப்படுத்திக்கொண்டாள். "அம்மாவின் விருப்பப்படி நடக்கவிடுங்கோ’ என்று இரந்து கேட்டாள். கொன்றாடோ ஆழ்ந்த பெருமூச்சுடன் கதிரையில் து வண்டு வீழ்ந்தான் . அடுத்த நாள் காலையில் இம்போங் செலா ஒரு மூலையில் தனியே அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். இது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. டாக்டர் பெப்பிக்கு ஊசி மருந்து ஏற்றியிருந்தார், பெப்பி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் நோயினாற் துடித்தபோது அழாமல் மன உறுதியோடிருந்தவள் அவன் அமைதியாகத் தூங்கும்போது அழுவது ஆச்சர்யமானதுதான் . “என் அம்மா அழுகிறாய்?" கொன்றாடோ அன்பாகக் கேட்டான்.
“யுவானின் இளைய மகள் போன கிழமை செத்துப்போனாள்" என்று கூறியவள் விம்மி அழுதாள்.
"அதுக்கென்னம்மா’,
"ஓரிடத்திலை ஒரு சிறுமி செத்துப்போனால் அதே இடத்திலை ஒரு சிறுவனும் செத்துப்போவான்" "உனக்குப் பைத்தியம் பிடிச்சிட்டுது. இதெல்லாம் மூட நம்பிக்கையம்மா. இதுகளில்லை ஒரு அர்த்தமுமில்லை.” "இதுகளெல்லாம் உண்மையடா, பழைய நம்பிக்கை யைக் கேலிசெய்யாதை. சகுனங்கள் ಆಲ್ಟ್ರ தவறாது” என்று உறுதிதொனிக்கும் குரலிற் கூறினாள். "இதுகளெல்லாம் தற்செயலா நடக்கிற ஒத்த காரியங்கள். நீ கவலைப்படாதைம்மா” "நேத்து ராத்திரி கோழியள் சத்தம்போட்டுது. நாயன் ஊழையிட்டுது. உன்ரை ஐயா சாகிறதுக்கு முதல்நாள் இரவுகூட இதேமாதிரிதான் நிகழ்ச்சியள் நடந்தது” என்று நாக்குழறக் கூறினாள்.
அவளுடைய அன்புப் பெப்பியின் கல்லறையில் புல்பூண்டுகள் - ஓர் அங்குல உயரத்திற்கு வளர்ந்தபோதிலும் இம்பொங் செலா அழுது கொண்டேயிருந்தாள். O
‘ழுத்து !
பத்திரிகை என்ற கவர்ச்சி. பத்திரிகைகளை விடச் ர்ச்சிகளைக் கொடுக்க இந்த அத்துமீறல்கள் உதவின. வருணனையையும் இலக்கியம் என்று முத்திரையிடும் எந்தப் புழுதியும் நியாயப்படுத்தப்படலாம். ஆக, கொள்கை, சமுதாய நோக்கு இன்று கிடையாது.
ான். வேறென்ன சொல்ல.
ராஜம் கிருஷ்ணன்
"ஆனந்த விகடன்" 24/1/91
புதுமை இலக்கியம்

Page 31
- கவிஞர் கே. எஸ்.நடராஜா
இலங்கையின் மூத்த பெரும் கவிஞரான திரு. கே. எஸ். நடராஜா அவர்களின் மறைவு கேட்டு ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தோம்.
அவரது நினைவுக்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது அணியைச் சேர்ந்த எழுத்தாளர்களினதும் அனைத்துத் தமிழ் எழுத்தாளர் களினதும் சார்பில் தனது ஆழ்ந்த துக்கத்தை தெரிவிப்பதுடன் கெளரவத்தையும் செலுத்துகிறது. ಟ್ವೀ5 குடும்பத் தாரின் சோகத்தில் பங்கெடுக்
四莎 ·
அமரர் கே. எஸ். இந்த நாடு தந்த அற்புதமான கவிஞர். ஆற்றல்மிக்க பாவலர். இனியவர். மிகுந்த பண்பாளர். தனது இனத்தை, தனது மக்களை, மொத்தத்தில் மானுடத்தை நேசித்த ஒரு மாபெரும் மனிதாபிமானக் கவிஞர். மக்களின் வாழ்வை, அந்த வாழ்வின் அவலங்களை, அவஸ்தைகளை, ஏக்கங் களை, அபிலாஷைகளை தனக்கே உரிய கவிதா ஆளுமையுடன் சித்திரித்தவர்.
அவர் தமிழில் பெரும் பாண்டித்தியம் உள்ளவர். தமிழின் தொல்பெரும் இலக்கியங்களில் ஆழ்ந்த பரிச்சயமும், புலமையும் கொண்டவர். தமிழின் மரபு. தமிழின் செழுமை. தமிழின மக்களின் பாரம்பர்யம் பவ்வியமாகப் பேணப்படவேண்டும் என்று நேர்மை யாக விரும்பியவர். என்றாலும் தனது கவிதைகளை சாதாரண மக்களும் புரிந்து சுவைக்கக்கூடிய விதத் தில் எளிய இனிய தமிழில் படைத்தவர்.
எண்ணிறந்த கவியரங்குகளில் பங்குபற்றியும் அவற் றிற்குத் தலைமை தாங்கியும் அவர் பாடிய அந்த கம்பீரம், அந்த ஓங்காரமான த்தொனி, கவிதையை நேசிக்கும் இலக்கிய உள்ளங்களில் காலாகாலமாக
கணிரென ஒலித்துக் கொண்டே இருக்கும்.
திரு.கே. எஸ். நடராஜா அவர்கள் இ. மு. எ.ச. வுடன் நீண்டகாலமாக கருத்து மாறுபட்டவராகவே இருந்தார். என்றாலும் அவரின் கவித்துவ ஆற்றலை, இலக்கிய நேர்மையை நாம் எப்போதும் கெளரவித்தே வந்துள்ளோம். எனினும் அவர் கனடா விலிருந்து அண்மையில் கொழும்பு வந்த போது இ.மு. எ.ச.வின் செயலவை அவரையும் கவிஞர் அம்பியையும் சந்தித்து இனிய கலந்து ரையாடலை நடத்தியது. அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் வியப்பிலாழ்த்தின. முற்போக் காளர்களில் பலர் சோஷலிஸ் உலகின் அண்மைக் கால பின்னடைவுகளால் மனம் சோர்ந்திருக்கும் போது திரு. கே. எஸ். சோஷலிஸத்தின் தர்மத் திற்கு குரல் கொடுத்தார்.
அவரது நினைவுக்கு மீண்டும் சிரம் தாழ்த்துகிறோம்.
− لمدة
புதுமை இலக்கியம்

கவிதை
ஒரு தூக்கணாங்குருவிக் கூடும் ரெட் லைனும்
ஓர் அதிகாலை போதின் ரம்ய மூச்சு! காலைக் கதிரவன் பொன்னாய் உலகமதை உருக்க பார்த்த விடமெல்லாம் தகதகப்பு! புட்களின் சந்தோஷக் கூக்குரல் விடியலை நோக்கி வரவேற்பு கீதம் பாட - அதோ - அந்த மரக்கிளையில் அழகாய் சின்னதாய் ஒரு தூக்கணாங் குருவிக்கூடு! இரைதேடி தரும் தாயும் இரத்தமாய் சிவந்த வாய் திறந்து இரைவாங்கும் குஞ்சும்! வாழ்வின் தாத்பர்யம் கண்டு உருகிப் போனதென் மனசு! அழகில் லயித்து ரசனையில் ஊறி கற்பனையில் மிதந்து எங்கோ சஞ்சரித்து பாடசாலை சென்றடைந்தபோது 616് ഞങ്ങ് - ஆழ்ந்த மெளனமாய் வரவேற்றது “ரெட் லைன் . . . . . .
- செல்வி பாலரஞ்சினி சர்மா -
அந்த வானம் .
மனுஷர்களும் மிருகங்களும், நிரம்பியிருக்கும், பெரு நகரம் போல, இரவில் அதோ அந்த வானம் ....!! ஆனாலும் அங்கே,
யாரும், ஆட்டையோ, கோழியையோ கொன்று குவிப்பதில்லை; கரடிகள் இரைக்காய்
என்றும் எவரையும் கொன்றதில்லை; அங்கே
விபத்துக்களில்லை;
29

Page 32
எனவே,
இழப்புகளுமில்லை.
எல்லாமும் எப்போதும்
தம் வழிகள் தமை
தெரிந்திருக்கின்றன ...!! -
eypGuid : Primitive African (Ewe)
9,ä1éßlau Sßlsö : Ulli beier
ஆபிரிக்கா
ஆபிரிக்காவே, என் ஆபிரிக்காவே மரம் செடிகளேதுமிலா பொட்டல் வெளியில் நின்றபடி, போராடும் வீரர்தமைத் தந்த, தொலைவிலே, ஆற்றின் வெளி நின்றபடி, பாடுகின்ற பாட்டிமார் தமைத் தந்த, உன்னை,
உன் வரலாறை, எனக்குத் தெரியாது; ஆயினும் என்ன . . . . . . என் நரம்புகளிலெல்லாம் உன் ரத்தமே பாய்கிறது; உன் குழந்தைகளின் கடின உழைப்பால், உன் ஊழியத்தின் காரியங்களால், உன் வியர்வையின் ஆளுமையால், இந்த வயல்வெளியெங்கிலும், நீரோட்டம் பாய்ச்சிய,
உன்
அழகிய கரும் குருதியே என் உடம்பில் ஓடுகிறது. சொல் என் ஆபிரிக்காவே, இது நீதானா . . . . . 2 நடு நிசியின் சூர்யனின் கீழே,
சாட்டையடிகளுக்கு
"ஆமாம் சாமி” போட்டமையால் பெற்று வந்த حہ செந்நிறத் தழும்புகளின் விளைவாய்,
நம் கர்வங்கள் பங்கப்பட்டு, கலைந்து சிதறிப் போய், அந்தக் கடந்த காலங்கள் இன்று தடுமாறுகிறதே... இது நீதானா..?
தொடுத்த என் வினாவுக்கு விடையாய்,
புதை குழியிலிருந்து
30

ஓர் குரல் கேட்கிறது - பலமிக்க ான் இளைய மைந்தனே! வெள்ளைப் பூக்களுக்கிடையே, வெளிறிப் போன பூக்களோடு தனியே,
தன்னந் தனியே இந்த மரம் நிற்கிறது. . . . . .
இதுதான் உன் ஆபிரிக்கா! பொறுத்திரு
பிடிவாதமாயிரு இந்த மரம் தளைக்கும்;
தளைத்து, விடுதலையின் கனிகள் கொணர்ந்து சுவைக்கத் தரும்"
ep Guild :- David Diop
eráálcuáálso - Uli Beie
இரண்டு கவிதைகளும் தமிழில்
கெக்கிராவை ஸவலைஹா
SS ట్రిస్థిత్త نیازده که
@ళ్ இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் SY தின் பருவ இதழான “புதுமை இலக்கியம்”
థ பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மலர்ந்திருக்கின்றது. இது தமிழ் பேசும் மக்களால் பேருவகையுடன் வரவேற்கப்படும்
நிகழ்வாகும்.
பிரதிபலிப்பதே புதுமை இலக்கியம்.
யமே. புதிய சூழ்நிலையில் புதிய
புதுமை இலக்கியம்
புதுமை இலக்கியம் எமது இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் முக்கியத் துவம் பெறுவது. இது காலக் கண்ணாடிபோல சமகாலச் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஊடகம். முற்போக்கு எழுத் தாளர் சங்கப் பண்ணையில் வளர்ந்தவர்களே பேராசிரியர் க. கைலாசபதி, கலாநிதி சிவத்தம்பி, இளங்கீரன், டொமினிக் ஜீவா, டானியல் போன்ற இலங்கை முத்திரையை தமிழ் இலக்கியத்தில் பதிப்பித்த எழுத் தாளர்கள். எமது இலக்கிய வளர்ச்சியிலே முற்போக்காளர் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியவர்கள்; ஏற்படுத்திக் கொண்டுமிருக் கின்றனர். இவர்களது சிந்தனையைப்
வேடு தடையின்றி வெளிவருதல் அவசி
துக்கள், புதிய விமர்சனங்கள் இன்று தேவைப்படுவதால், இத்தகைய ஏடுகளை தமிழ் ஆர்வலர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
தினகரன் வாரமஞ்சரி தலையங்கம் 21/11/93

Page 33
அந்தனி ஜீவா
Lól i
தமழ வி சாகித்திய விழா இந்து மத கலாசார இராஜாங்க அமைச்சு நடத்தும் தேசிய சாகித்திய விழா சென்ற ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வழமைபோல விருதுகளும், பரிசில்களும் Sugšē5ūu - 60 . சாகித்திய விழாவின் முன்னோடி நிகழ்வுகளாக நாட்டின் பல பகுதிகளிலும் பிரதேச சாகித்திய விழாக்கள் சிறப்புடன் நடாத்தப்பட்டன.
பிரதேச விழாக்களும் கருத்தரங்குகளும்
பிரதேச ரீதியாக நடாத்தப்பட்ட சாகித்திய விழாக்களில் கண்டி, நாவலப்பிட்டி, வவுனியா, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் இடம்பெற்ற கருத்தரங்குகள் பிரதானமானவை. இவற்றில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகைகள் பிரதேச ரீதியான இலக்கிய முயற்சிகளை சிறப்பாக எடுத்துக் காட்டின. இவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து நூலாக்கப்பட்டால் ஈழத்து தமிழிலக்கியம் என்ற முழுமையான நூல் ஒன்றை எழுதுவதற்கு துணைநிற்கும்.
நாட்டாரியல் கருத்தரங்கு
தேசிய தமிழ் சாகித்திய விழாவில் சிகரம் வைத்தாற்போல அமைந்தது 5rt LT fr வழக்காற்றியல்” பற்றிய பிராந்திய கருத்தரங்கு. நம்நாட்டு பேராசிரியர் கா. சிவத்தம்பி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி தே. லூர்து, போாசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், கலாநிதி வ. தயாளன், பேராசிரியர் அ. பாண்டுரங்கன் ஆகி யோரும் கலாநிதி எம்.ஏ. நுமான், விரிவுரை யாளர் என். சண்முகலிங்கன், கலாநிதி சி. மெளனகுரு, மலையக ஆய்வாளர் சாரல் நாடன், மாத்தளை வடிவேலன், கலாநிதி துரை மனோகரன், கலாநிதி ந. வேல்முருகு ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தார்கள். காத்திரமான கலந்துரையாடலும் இடம்பெற்றது. அமைச்சின் பணிப்பாளர் க. சண்முகலிங்கன் சிறப்பாக கருத் தரங்கை நெறிப்படுத்தினார். கருத்தரங்கின்
கட்டுரைகள் நூலாக வருதல் அவசியம். இக்கருத்தரங்கு நாட்டாரியலை, நமது பாரம்பர்ய கலை வடிவங்களைத் தேடிச் செல்வதற்கு ஒரு உந்து சக்தியை அளித்துள்ளது. ஒரு காத்திரமான கருத்தரங்கை வெகு கச்சிதமாகவும், கருத்தாழப் பரிமாணத்துடனும் நடத்திய அமைச்சரும், பணிப்பாளர் சண்முகலிங்கமும், மற்றும் அமைச்சு
புதுமை இலக்கியம்

O
கழ்வுகள்.
O
罗QQ56T。
அலுவலர்களும் தமிழியலாய்வுலகின் பாராட்டுக்கு
யவர்களாவர்.
கண்டி கருத்தரங்கு
"மலையத்தில் மறைந்து வரும் 5Tl. L-ITT வழக்காற்றுக்களான “வாய்மொழி இலக்கியம்", "பழமொழிகள்', "விடுகதைகள்”, “ஆற்றுகை
கலைகள்” ஆகியவற்றை ஆய்வுசெய்து பாதுகாக்க வேண்டும்” V
இவ்வாறு “மலையக மக்களின் நாட்டார் வழக்காற்றியல்” என்ற கருத்தரங்கில் “வாய்மொழி இலக்கியம்" என்ற அமர்வுக்கு தலைமை வகித்த கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என் சந்தானம் குறிப்பிட்டார். 'እ
மலையக ᏧᎦ5Ꭶ0ᎠᏛuᎯ இலக்கியப் பேரவையும் சத்தியோதய நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் விரிவுரையாளர் செ. யோகராஜா, கலாநிதி மெளனகுரு, கவிஞர் சு. முரளிதரன், ஜெ. சற்குருநாதன் ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து உரையாற்றினார்கள்.
ஈழத்துச் சோமுவுக்கு பரிசு
ஈழத்துச் சோமு என்று இலக்கிய உலகு அறிந்த எழுத்தாளர் சோமகாந்தனின் எழுத்துப்பணியைப் பாராட்டி திருகோணமலை கலை இலக்கிய ஆர்வலர்கள் திருகோணமலை பத்ரகாளியம்மன் கல்யாண மண்டபத்தில் பெருவிழா எடுத்து "பாவை விளக்கு" பரிசளித்து கெளரவித்தனர்.
இந்தப்பாராட்டு விழாவில் திருமலை அரச அதிபர் திரு. புவனேந்திரன், புலவர் சிவானந்தன், திருமதி பாலேஸ்வரி, அன்புமணி, அந்தனி ஜீவா. மாத்தளை வடிவேலன் , தாமரைத்தீவான் ஆகியோர் , பாராட்டுரை வழங்கினார்கள். பாராட்டுக்கு திரு. சோமகாந்தன் நன்றி தெரிவித்தார்.
மக்கள் இலக்கிய விருது
மனிதாபிமான எழுத்தாளர் முன்னணியின் "மக்கள் இலக்கிய விழா” டிசம்பர் மாதம் 17ம் திகதி கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் முழுநாள் நிகழ்வாக நடந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தமிழ்-சிங்கள எழுத்தாளர்களின் சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. தமிழ்
எழுத்தாளர்களின் சார்பில் அந்தனி ஜீவாவும், சிங்கள எழுத்தாளர்களின் சார்பில் கலாநிதி
31

Page 34
சோமரட்ன பாலசூரியவும் கருத்துக்களையும் முன்வைத்ததுடன், சமகால இலக்கிய முயற்சிகளைப்
பற்றியும் எடுத்துக் கூறினார்கள். கருத்தரங்கில்
மடுளு கிரிய விஜயரட்ண, சட்டத்தரணி சோ.
தேவராஜா, அ. ரவி, கு. இராமச்சந்திரன்
ஆகியோரும் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியில் விழாவில் 93ம் ஆண்டிற்கான "மக்கள் இலக்கிய விருதுகள” மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவிற்கும். சிங்கள நாடக கலைஞர் சுகதபால சில்வாவுக்கும் வழங்கப்பட்டன .
:கைலாசபதி விமர்சன அரங்கு
கண்டி மாநகரில் அறிவு ஜீவிகள் ஒன்று சேர்ந்து கைலாசபதி விமர்சன அரங்கு என்ற அமைப்பை அமைத்துள்ளனர். இந்த அமைப்பின் மூலம் மாதம் ஒரு விமர்சன அரங்கு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைவராக கலாநிதி அம்பலவாணர் சிவராசாவும், செயலாளராக பெ. முத்துலிங்கமும், பொருளாளாளராக செல்வி, மேனகா கந்தசாமியும் தெரிவுசெய்யப்பட்டனர்.
கைலாசபதி நினைவுப்பேருரை
தேசிய கலை இலக்கியப் பேரவை ஒவ்வொரு
ஆண்டும் பேராசிரியர் கைலாசபதியை மறக்காமல் தொடர்ந்து நினைவு கூருகின்றது. 1993ம் ஆண்டும் கலாநிதி மெளனகுருவைக் கொண்டு “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களில் சமூகத் தளமும் அளிக்கை
முறையும்” என்ற தலைப்பில் நினைவுப் பேருரை
நிகழ்த்தப்பட்டது.
இதே தேசிய கலை இலக்கியப்போவை 93ம் ஆண்டின் இறுதியில் கலாநிதி மெளனகுருவின் இரு நூல்களான "ஈழத்து தமிழ் நாடக அரங்கு”, "சங்காரம் ஆற்றுகையும், தாக்கமும்” ஆகிய வற்றிற்கு அறிமுகமும் - விமர்சன அரங்கும் தமிழ்ச் சங்க மண்டபத்தில் திரு. ஆர். சிவகுருநாதன் தலைமையில் நடத்தியது. திரு. ஆ. சிவநேசச் செல்வன், அ. ரவி, அந்தனி ஜீவா, ந. இரவீந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தலை நகரில் தொடர்ந்து பல இலக்கிய நிகழ்வுகளை தேசிய is sis இலக்கியப்பேரவை நடத்தி வருகிறது.
எழுத்தாளன புதுமை இலக்கியம் சென்றகாலச் சிறப்பை மட்டும் பே புரண்டு சலசலவென்று சுழன்று வீசி அலைமோதி மின் புதுமைக் கவிதைகள் உலக நிகழ்ச்சிகளோடு பொரு செவிக்குமட்டும் இன்பந் தருவதோடன்றி நரம்பிற்கும் உத்வேகம் தரவேண்டும். சமூக ஊழல்களையெல்லாம் உள்ளது உள்ளவாறே எடு சுரண்டற் கொடுமைக்கும் சமூக இன்னலுக்கும் ! முற்போக்கு எழுத்தாளனின் கடமை அன்று. அக்கெ வழிகாட்டுவதும் அவர்கள் வேலையாகும். இலக்கியத் தகர்த்தெறிவது அவர்களது நற்பணி. - ஆ. இராகவன் (அறிஞர் ஆ.இராகவன் இ.மு. எ. ச. ஸ்தாபகர்களுள் ஒ
32

இலக்கியச் சந்திப்பு
இலக்கியச் சந்திப்பு ஒன்று 1993 அக்டோபரில் கொள்ளுப்பிட்டி ஹரோ இன்டர் நாஷனல் கல்லூரியில் எம். சமீம் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழக தமிழ் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா , மேனிஃ பிரபல எழுத்தாளரும் யாழ் பல்கலைக்கழக வைத்தியபீட பேராசிரியருமான நந்தி சிவஞான சுந்தரமும் தமது தமிழ்நாட்டு அனுபவங்களை விளக்கினார்கள், இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது .
கருத்தரங்கு
இ. மு. எ. சவின் கருத்தரங்குத் தொடரில் ஒரு நிகழ்வு 1993 நவம்பரில் கொள்ளுப்பிட்டி ஹரோ இன்டர் நாஷனல் கல்லூரியில் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் கலாநிதி நா. சுப்ரமணியன் "விமர்சனத்தின் செல் நெறிகள்” எனும் பொருளில் ஆய்வுரை நிகழ்த்தி
TT .
மூத்த தமிழறிஞர் ஜனாப். எஸ்.எம். கமால்தீன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இதில் “புதுமை இலக்கியம்” வெளியீட்டு வைக்கப்பட்டது. தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் வெளியீட்டுரை நிகழ்த்தினார். இலக்கிய ஆர்வலர் துரை விசுவநாதன் முதற் பிரதியைப் பெற்றார்.
தனிநாயக அடிகளார் விழா
தமிழ் பேரறிஞர் வண. தனிநாயக அடிகளாரின் நினைவு வைபவங்கள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றன. தலைநகர் கொழும்பில் தமிழ் இளைஞர் கலாசார கூட்டமைப்பின் ஆதிவில் டவர் மண்டபத்தில் கலை நிகழ்வும், தனிநாயக அடிகளார் நினைவு மன்றத்தின் ஆதரவில் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் நினைவு விழாக்கூட்டமும் நடைபெற்றன. கலாநிதி சுதர்சன் செனிவரத்ன நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
னின் பணி சுவதாக இருக்கக்கூடாது. ஆற்றுநீர்போல வேகமாய் சார சக்தியுடன் விளங்க வேண்டும். நதிப் பொலிவுடன் திகழவேண்டும். அது மக்களின் புதிய வலுவூட்ட வேண்டும். உதிரத்திற்குப் புதிய
த்துக் காட்டுவது அவனது கடமை. . . . . .
இரையானோரிடம் அனுதாபம் காட்டுவது மட்டும் ாடிய துன்பக் கோபுரத்தை அடியுடன் தகர்த்தெறிய துறையினைச் சூழ்ந்திருக்கும் பழைய கோட்டையைத்
ஒருவர்)
புதுமை இலக்கியம்

Page 35
வண்ண வண்ண வாழ்த்து மட கண்கலர் கவண்டர்கள்
செய்து s
நாடு
யூனிலா டிரஸ்ட் கம்! செட்டியார்
கொழும்.
வாழ்த்துக்கள்
பிரவுண்சன் 139, பாங்
கொழு தொ.பே

கள்
அச்சு வேலைகள்
த நேரத்திலும் "ப்படும்
கள்
35 IT விளக்ஸ் தெரு,
11.
இண்டஸ்ரீஸ்
ால் வீதி,
- 11. :3271.97

Page 36
தரமான ஈழத்துத்தமிழ் நூல்கள் - சஞ்சிகைகள் என்.சி.பி.எச். வெளியீடுகள் கிடைக்குமிடம்
POOBALASINGHA)
Trust Con 340, Sea S Colombo
வெளிவந்துவிட்டது
மலைய மக்களின்
இதய கீதம்
ф6.
IF TT TI T M T I PUBLISHERS: SRI LA PTTILIMALI N, GNANASUNDARA
LAKKIYAMI C.S.M.C, COLOMBO
 

V1 BOOKDEPOT
plex,
treet,
- 11.
Te: 42232 .
30. புஸ்பதான மாவ்த்த
கண்டி
NKA PROGRESSIWE WRITERS UNKON. EDITOR: PREMJI 1., PRINTERSELA NIKA ASIA PRINT. S. 26, 3rd FLOOR, 1.