கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைஞானம் 1980/1981

Page 1

ബ:
விக் கழகம், ழ்ப்பானப் பல்கலைக் கழகம், லங்கை.

Page 2
கல்விக்க
காப்பாளர்:
சிரேட்டபொருளாளர்:
தலைவர்: உப தலைவர்:
செயலாளர்கள்:
கனிட்டபொருளாளர்: இதழாசிரியர்கள்:
செயற்குழு;
GLI yg (தல்ை

ழக அலுவலர்கள்
riréflfuf u. சந்திரசேகரம் rவர் - கல்வித்துறை) க சின்னத்தம்பி. வுரையாளர், கல்வித்துறை)
ந. சிதம்பரநாதன். க. தங்கவேல். பூ. சுப்பிரமணியம். ப்: எஸ். எ. வி. எம். இனனூ. ல்வி யோ. கந்தையா. ப் யம அஹமத் லெப்பை க கணபதிப்பிள்ளை க. கனகசூரியம் காதரி இ. மே, யோண்பிள்ளை மதி வி. சுப்பிரமணியம்
சோ. விசுவலிங்கம் ஜே. அமலசீலன்

Page 3
கலைஞ
முதலாவது
198O

ானம்
இதழ்
-81
வெளியீடு: கல்விக் கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை,

Page 4
உள்ளே O .
1.
10.
11.
12.
13.
14.
15.
16.
Education and the Advancement
Sri Lanka
சமகால உலகம் வேண்டி நிற்கும்
ஆசிரியோயோ, ஆசிரியோயே.
Simulation as a Medium of Con
பத்தொன்பதாம் நூற்ருண்டில் இல ஆதிக்கம் பள்ளிக்கூட. நிருவாகமும் அதிபரின் ே ஆசிரியரும் கற்றற் தொழிற்பாடும் திருவள்ளுவரும், திருமூலரும் அவர் கல்விச் சிந்தனைகளும் மனமுறிவுப் பிரச்சினைகளும் அதன் கா கற்பித்தலின்போது கவனிக்க வேண் கிடையிலான தொடர்புகளும் "ரூஸோவும் எமிலியும்': கல்விச் சிந்த நாட்டுக்கு ஏணி நல்வழிக்கு நாம் வ சாந்துணையுங் கல்வி வள்ளுவர் கண்ட கல்வி நெறி (ஒரு "எந்தக் குழந்தையும் நல்ல குழந்ை பிறக்கையிலே?"
இலங்கையின் சிறிய பாடசாலைகளும் பிரச்சினைகளும்

of Human Rights in
- K. Nesiah கல்வி நெறியும் கல்வி முறையும்
- ப. சந்திரசேகரம் - அல்ஹாஜ். ஆ. மு. ஷரிபுத்தீன் munication I - A. Karunanandan ங்கைக் கல்வியில் ஆங்கிலத்தின்
参。” - வ. ஆறுமுகம் தொழிற்பாடும் зне. தி. வேலாயுதம் - க. சின்ணத்தம்பி கள் தரும்
- இராஜேஸ்வரி நந்தகுமார் ாரணங்களும் - வண்ண சே, சிவராஜா டிய அமிசங்களும் அவற்றிற்
- ந. சிதம்பரநாதன்
னையில் ஒரு திருப்பம் - வை. அஹமத்
ழிகாட்டி - க. தங்கராசா
- ஏ. கே. குணசிங்கராசா
நோக்கு) - க. தங்கவேல் ததான் மண்ணிற்
- விமலாதேவி சுப்பிரமணியம்
ம் அவற்றின்
- எஸ். எ. ஸி. எம். இணனூ
tuž4шћ
13 24
26
* 29
33
39
47
S.
55
6
68
'70 15
89

Page 5
யாழ். பல்கலைக் க பேராசிரியர் கலாநி
9H61
வாழ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ம கம் சார்பான மல்ரினையும் காணவிரு கழகம் வெளியிடவிருப்பது கலைஞான பில் மாத்திரம் இருந்துவந்த கல்வி பொழுது அது யாழ்ப்பாணப் பல்கை காட்டிற்று. கல்வித்துறை இப்பல்கலை வருகின்றது. அது ஏனைய சில து கொண்டமைந்துள்ளது. அத்துறைக: இணைந்து செயற்படப் பல்கலைக்கழ! டுள்ளன. அக்கழகங்களின் வரிசையி
எமது பல்கலைக்கழகத்திலுள்ள ஏ துறை மாணவர் எல்லோருமே பட்ட னவே பல்கலைக்கழக வாழ்வு, சம்பிர இவர்கள் செய்யும் முயற்சிகள் சாதா இளைய மாணவர்களுக்கு நல்ல ஊக் அமையுமென எண்ணுகின்றேன். கலைஞானம் எமது பல்கலைக்கழகத் தொடங்குகின்றது. முதன்முதலாக சிறப்புடனும் அமையவும், பல்கலைக்க பணி செய்யவும் என் மனமுவந்த கின்றேன்.

முகத் துணவேந்தர் தி சு. வித்தியானந்தன் ர்களின்
துரை
ற்றுமொரு புதிய கழகத்தினையும், அக்கழ }க்கின்றது. அதுதான் கல்விக்கழகம். அக் hம் எனப் பெயரிய மலராகும். கொழும் த்துறைத் தமிழ்ப்பகுதி இங்கு வந்த லக்கழக வளர்ச்சியின் ஒருபடி நிலையைத் 0க்கழகத்திலே வேகமாக வளர்ச்சியுற்று றைகளைப்போல பல மாணவர்களையும் ளின் மாணவர்களும் ஆசிரியர்களும் கத்திலே பல கழகங்கள் அமைக்கப்பட் லே கல்விக்கழகமும் சேருகின்றது.
ானைய துறைகளைப் போலன்றிக் கல்வித் t பின்படிப்பாளர்களேயாவர். ஏற்கெ தாயங்கள், மரபு ஆகியவற்றை அறிந்த "ண பட்ட நெறிகளை புேழற்கொண்டுள்ள மளிப்பனவாகவும் வழிகாட்டிகளாகவும் கல்விக்கழகத்தினர் வெளியிடவிருக்கும் திலே ஒரு புதிய அத்தியாயத்தைத் வெளிவரவிருக்கும் இம்மலர் சீருடனும் ழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நல்ல ஆசிகளை வழங்குவதிலே மகிழ்ச்சியடை
சு. வித்தியானந்தன்

Page 6
് பேராசிரியர்
}}gلى
வா
யாழ்ப்பாணப் பல்கலை இயங்கத்தொடங்கிய துறை படிப்பிலும் ஆராய்ச்சியிலு மாணுக்கர் கல்விக்கழகம் என்னும் இதழையும் வெளி குரியதாகும்.
நமது கல்விமுறை ப நோக்குகிறது. எனவே இ வசியம் என்பதை வற்புறு ஞானம் சிந்தனையைத் தூ கவும் ஏற்றவகையில் அணி இதழ் சிறப்புற அமைய வ

ப்பீடாதிபதி
க. கைலாசபதி வர்களின்
ழ்த்துரை
க்கழகத்தில் மிகவும் அண்மையில் 0 கல்வித்துறையாகும். பட்டப்பின் பம் ஈடுபட்டிருக்கும் கல்வித்துறை ஒன்றனை அமைத்து, கலைஞானம் ரியிட முன்வந்திருத்தல் பாராட்டுக்
லவகையான பிரச்சினைகளை எதிர் த்துறையில் ஆராய்ச்சிகள் அத்தியா த்த வேண்டிய அவசியமில்லை, கலை ண்டவும் திட்டங்களுக்கு வழிவகுக் மையும் என்று எதிர்பார்க்கிறேன். ாழ்த்துகிறேன்.
க. கைலாசபதி

Page 7
கல்விக் கழகத் கல்வித்துை பேராசிரியர் ப. சந்தி
GIT
ஆத்மீக, உலோகாயதக் கருத்து பெற்று, வாழ்க்கை ஞானமயமாகத் செயற்றிறனுகும், பொழுதே, முழுை கம் பெறமுடியும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் லாண்டு இதுவாகும். இவ்வருட ஆ முதுமாணி மாணவர்களும், கருத்தர மூலமும், ஆசிரியர் கல்வித் தகுதி இந்நிறைவின் ஓர் அமிசமே “கலைஞ இச்சஞ்சிகை ஆகும்.
ஆசிரிய உள்ளங்களில் உதித்தெ கருத்தாகி, ஒரு கல்விச் சமுதாயத் இச்சஞ்சிகை கல்வி எனும் அமுதத் யர்களுக்கும், மாணவர்களுக்கும், ெ இது உயர்கல்வி ஆசிரிய மாணவர்கள்
இப்பணியைக் கல்வித்துறை ஆ போற்றுகின்ருேம்; வாழ்த்துகின்றேம் மாணவர்களால் இதேபோன்று செழு எங்கள் வேணவா.
*கலைஞானம் உலக அரங்கில் வாக்கம் பெறுதல் வேண்டும்.

தின் காப்பாளர்,
றத் தலைவர்,
ரசேகரம் அவர்களின்
க்கள் ஒன்றித்து, அவை அறிவு ரூபம் திகழ்கின்றது. வாழ்க்கை ஞானம்
ம பொருந்திய கலையாக, அது விளக்
கல்வித்துறை ஆரம்பிக்கப்பட்ட மு த சிரிய தகுதிப்பத்திர மாணவர்களும், நீங்குகள் மூலமும், கல்விச் சுற்றுலாக்கள்
நெறிக்கு நிறைவு அளித்துள்ளார்கள். ானம்’ எனும் பொலிவுற்று விளங்கும்
ழும் விழுமிய கருத்துக்கள், சமுதாயக் தை உருவாக்குகின்றன. இதற்கிணங்க தினை இந்நாட்டு மக்களுக்கும், ஆசிரி பற்றேர்களுக்கும் வாரி வழங்குகின்றது’ ரின் பணியுமாகின்றது.
சிரியர்களாகிய நாங்கள் மனமாரப் இப்பணி தொடர்ந்து வரும் ஆசிரிய மையுற்றுச் செயற்பட வேண்டுமென்பது
சிறந்து விளங்கும் சஞ்சிகையாக உரு
ப. சந்திரசேகரம்

Page 8
படையல்ட
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே க பெறுகிறது. இங்கு, கல்வித்தகுதிப் பத்தி மாணிப்பட்டத்திற்கான கற்கை நெறியும் நெறிகளைப் பயிலும் ம்ாணவர்களாகிய நாம் யாக, "கலைஞாணம்" எனும் ஆண்டு இத தவழ விட்டுள்ளோம்.
இச் சஞ்சிகையை, கல்வித்துறையில் ஆ கூடியதாக வெளியிடவ்ேண்டுமென எமது சு தும் பேணப்படும் என எதிர்பார்க்கின்ருேம் கல்விச் சஞ்சிகையான 'கலைஞானத்ை போனம்ைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள் இவ்விதழிலே, பேராசிரியர்களும், விரிவ துறை மாணவர்களும் தமது ஆக்கங்களை அ திற்குப் பெருமை அளிப்பனவாகும். ஆக்க பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொ வாழ்த்துரைகள் வழங்கிய, யாழ்ப்பான சு வித்தியானந்தன் அவர்களுக்கும், கலைப்ட களுக்கும், கல்வித்துறைத் தலைவர் பேராசி பெரிதும் கடமைப்பட்டிருக்கிருேம்.
கல்விக்கழகம் தனது ஆக்கபூர்வமான முதலாவது ஆண்டு இதழினை வெளியிட அளித்த, எம்து கல்வித்துறை, பேராசிரியர் கலாநிதி தி. வேலாயுதம், கலாநிதி ஐ. கரு னத்தம்பி ஆகியோரை, நாம் நன்றியுடன்
இவ்விதழ் இவ்வளவு சிறப்புடனும், ெ துதவிய வர்த்தகப் பெருமக்களுக்கும், விள பினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் இவ் அயராதுழைத்த, கல்விக்கழகத் தலைவர் தீ திரு பூ. சுப்பிரமணியம், எஸ். எ. ஸி. எம். செயற்குழுவினருக்கும், மட்டுவில் திருக்கணித
இறுதியாக
O "கலைஞாணம் முதலிதழ் பற்ற
எதிர்பார்க்கின்லுேம்.
O கலைஞாணம் ஆண்டு தோறு எல்லாம் வல்ல இறைவனைப்

வித்துறை தாபிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு ரத்திற்கான கற்கை நெறியும்; கல்விமுது
நடத்தப்பட்டு வருகின்றன. இக் கற்கை * எமது கல்விக் கழகத்தின் கூட்டு முயற்சி Nனைப் படைத்து, தங்களின் கரங்களிலே
;ர்வமிக்கவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கக் ழகம் விரும்பியது. இந்நோக்கம், தொடர்ந்
த விளம்பரமின்றி வெளியிட முடியாமற் கிருேம். 1ரையாளர்களும், கல்விமான்களும், கல்வித் ளித்துள்ளனர். இவ்வாக்கங்கள் "கலைஞாணத் ங்களை அளித்த அனைவருக்கும், எமது இதய ள்கிருேம். எப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியரி பீடாதிபதி பேராசிரியர் க. கைலாசபதி அவர் ரியர் ப. சந்திரசேகரம் அவர்களுக்கும், நாம்
செயற்பாடுகளில் ஒன்முக, 'கலைஞானம்' வேண்டுமென, ஆலோசனையும், உற்சாகமும் ப. சந்திரசேகரம், விரிவுரையாளர்களான, ணுனந்தன், திரு வ. ஆறுமுகம், திரு க. சின் நினைவில் இருத்துகின்ருேம்.
பாலிவுடனும் வெளிவர விளம்பரங்களைத்தந் ம்பரங்களைச்சேகரித்துதவிய கல்விக்கழக உறுப் தழை உரிய காலத்தில் வெளிக்கொணருவதில் ரு ந. சிதம்பரநாதன், செ ய லா ள ர் க ள் இனனுா ஆகியோருக்கும் கல் விக் கழக ச் அச்சகத்தாருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
ய உங்கள் ஆக்கபூர்வமான விமரிசனங்களை
தனது பணியினைத் தொடரவேண்டும்ென
பிரார்த்திக்கின்ருேம். vn
- இதழாசிரியர் குழு

Page 9
இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு ( ருேம். நாட்டில் இலவசக்கல்வி அமைக்கப்ப மாற்றங்களைக் கண்டிருக்கிறது. குறுகிய பர பரந்து விரிந்து செல்வதைக் காண்கிருேம்; மாறி மாறிக் கற்பதிலும், கற்பிப்பதிலும் இக் ளாதார, சமூக உயர்வுக்கும், மேம்பாட்டி படுகிறது. -
கல்வி வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்( வேண்டும். கல்வித்தத்துவமும் செயன்முறை வியின்பொருட்டுச் செலவிடும் மூலதனம் ப மனிதகுல சேமம் என்பவற்றேடு, பொருள் நிறைவிலும் காண்பதற்குக் கல்வி விரிந்த வாழ்க்கை வளமுடையதாகவும், வாழ்க்கைத் மானல், கல்வித்துறை மாற்றங்கள் யாவும், கக் கொண்டு எழுதல் வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் நமது நாட்டில் லேப் பாடநெறி தொழிற்கல்விக்கு முக்கியத்
அண்ம்ையில் வெளியிடப்பட்டுள்ள கல்வி முன்னெடுத்துக் கூறுகின்றது. தொழில் உல கைத்திறன் கல்வி என்ற ஓர் அம்சம் கல்வி டுள்ளது.
புதிய கல்வி வெள்ளை அறிக்கை, க்லைத் கல்வியில் மாற்றம், ஆசிரியர்கள் நியம்னம் ( வரும் என அறிய முடிகிறது.
கல்வித்துறையில் ஏற்படும் மாற்றம், ச உறுதிப்படுத்த வ்ேண்டும். ஆனல் நாட்டில் பெரிய பள்ளிக்கூடங்கள் அரச உதவியின்றி கருத்துக்கள் யாவும் நாட்டில் மீண்டும் ே சிறப்புக் கல்வி என்ற நிலையை உருவாக்கிவிடு கூட்டுப்பாடசாலை முறை வளங்களை சம்ம்ாக உதவுமா, சிறந்த கல்வியை அளிக்குமா என் வேண்டும்.

1980 - 1981
மறுசீரமைப்பு
pக்கியமான காலகட்டத்தில் நாம் வ்ாழ்கின் ட்டதிலிருந்து, இதுவரை கல்வித்துறை பல ப்பிலிருந்து, கல்வியின் இலட்சியங்கள் இன்று வாழ்நாள் முழுவதும் சமூகமும் ம்னிதனும் ணவு காணவும், தனி மனித, தேசிய, பொரு ற்கும் கல்வி உதவ வேண்டும் எனக் கூறப்
ம்ெ; கல்வி வாழ்க்கைக்கு வழி அமைக்கவும் பும் ஒன்றிக்கும் போதுதான், ஒரு நாடு கல் பனுடையதாகின்றது. ஒழுக்கம், பண்பாடு வளத்தினையும், தனிம்னித வாழ்விலும், சமூக பொருளுடையதாக அமைவது அவசியம். தரம் உயர்வுடையதாகவும் மாற வேண்டு இத்தகைய இலட்சியங்களை அடிப்படையா
அறிமுகஞ் செய்யப்பட்ட தொழில் முன்னி துவம் அளித்தது.
வெள்ளை அறிக்கை அதே இலட்சியத்தை குக்கு மாணவரை அறிமுகஞ்செய்யும் வாழ்க் ந் திட்டத்தில் இடம்பெறும்ெனக் கூறப்பட்
திட்டம், பள்ளிக்கூட அம்ைப்பு, பொதுக் முதலியவற்றிற் பல மாற்றங்களைக் கொண்டு
முதாய விடுதலையையும். சமத்துவத்தினையும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனம் தனித்து இயங்க வழியமைத்தல் போன்ற மனிலைக் குழுவினரின் உயர்வுக்கு மட்டும் மோ என்று அஞ்சவேண்டியுள்ளது. மேலும் பிரித்து, நிருவாகத்தைத் திறம்பட நடத்த பனவற்றைப் பொறுத்திருந்துதான் காண

Page 10
பள்ளிக்கூடங்களிற் பயிற்சிபெற்ற கோரிக்கை நியாயம்ானது. அதேவேளை டும் போதுதான் கற்றல்-கற்பித்தல் பே வேண்டும். கல்வித்துறை மாற்றங்கள் ஆ கொடுப்பது அவசியம். ஆசிரியர்களின் பி னம், இடமாற்றம், நியமனம், பதவியுய ஆசிரியர்களைக் கிள்ளுக் கீரையாகப் பயன்
ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நிர ளுக்காக அமைக்கப்படும் கல்விச்சேவை ஆ நலன், சமூக நிறைவு, சமத்துவம், பொரு வற்றினைக் குறிக்கோளாகக் கொண்டு இ பாடுள்ளவர்களும் இவ்வாணைக்குழுவில் இ மாணவ சமுதாயமும் பயன் அடையும்.
எனவ்ே, கல்வித்திட்டம் மறுசீரமைக் சமத்துவத்தைப்பேணி, ஆசிரிய, மாணவ டும். கல்விமான்களும் கல்விச் சிந்தனைய கருத்துக்களை அரசுக்கும் சமுதாயத்துக்கு னெடுத்துச் செல்வார்களாக

பூசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற
ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையும் உயர்த்தப்ப
னிலை அடையும் என்பதையும் யாவ்ரும் உணர சிரியர்களின் நல்வாழ்க்கைக்கு மகத்துவத்தைக், "ச்சினைகளை ஆராயும்போது, அவர்களது, வேத ர்வு முதலியன கவனத்திற் கொள்ளவேண்டும்.
படுத்துவது வருந்தத்தக்கிது.
ந்தரத் தீர்வு காணப்படவேண்டும், ஆசிரியர்க ணைக்குழு நிரந்தரமாக இருக்க வேண்டும். நாட்டு ாாதார மேம்பாடு, பண்பாட்டு மேம்பாடு ஆகிய பங்க வேண்டும், கல்விமான்களும், கல்வியில் ஈடு |டம்பெறும்போது தான், ஆசிரிய சமுதாயமும்
கப்படும்போது, நாட்டு நலன் கருதி, சமுதாய உலகின் மேம்பாட்டை உறுதிப்படுத்த வேன்
ாளர்களும் இவ்விடயங்களிலே தங்களது மேலான
ம் தெரிவித்துக் கல்வியின் இலட்சியங்களை முன்
இதழாசிரியர்- வை. அஹமத்,

Page 11
Education and ti of Human Right
.
K. NE M. A., Teachers'
Formerly Senior Lec
University C
TE BACKGROUND OUR EARLY EDUCATIONAL TRADITIONS
'India and Greece were the two great thinking nations who had made the history of the world. As Greece had been the leader of Europe, India would always be the leader of Asia' - Bishop Westcott - quoted by Radhakrishnan in East and West. Radhakrishnan goes on to list the countries, includung Sri Lanka, which are witnesses to the spirit of India, Brahmanical and Buddhist. What has bean said by another savant about the role of education in India would apply to this outpost of Indic civilization. "There is no other country where the love of learning had so early an origin or has exercised so lasting and powerful an influence'. For, where the goal of life was conceived as the individual's need for self- realisation life itself was conceived as an educational process and education as a life-long process. In the Guru-Sishya system, the family of the guru provided a natural environment for the personality development of the pupil; so did the communities of the early

he Advancement
S
in Sri Lanka.
SIAH Diploma (Lond), turer in Educaton f Ceylот
1.2
Hindu and Buddhist universities of India, the world's earliest universities. Not the least legacy of the past - learning was independent of kings' ( in the words of Vinobha Bhave ).
The Indic civilization may well claim that it anticipated by many centuries the inward freedom, which constitutes the humanity of man, the right to become; the freedom of ideas and expression; and the liberty of individuals and bodies to establish and direct educational institutions of their choice, all freedoms now enshrined in the Universal Declaration of Human Rights of 1948.
But, despite the profession of two great faiths that affirmed the latent divinity of all men, the path of learning, at least of higher learning was for the few. It was caste-bound, or limited to the priestly orders, and thus knowledge denied free circulation. Besides, since life and
learning were two sides of the coin
to buy the life beyond, objective knowledge was not the thing sought, till to some extent Mahayana Bud

Page 12
2.
2.2
dhism liberalised the curriculu Yet another limitation hampered t pursuit of knowledge in Sri Lan till modern times, when in the a of paper and printing elsewhe our scholars wrote with metal sty on palm leaf. The saving factc for the few and the many, was t oral tradition of teaching and preac ing in halls adjoining temples a under the moon - lit sky.
PORTUGA AND THE NETHER
ANDS IN SRI LANKA
By the mid-sixteenth century bo the political situation and the lev of learning were at a low ebb
Sri Lanka. The local rulers, be: by political intrigues, called in t
Portuguese virtually to take o
the land and to establish Church and Schools. So, it happened th Franciscans, Jesuits and Dominica trained in the monastic Schools
Europe established schools on t European Christian model, over o hundred of them in the mariti areas which they came to occup There were colleges, one
Colombo, one in Jaffna, one
Nawagamuwa, which purveyed 1 learning of medieval Catholic Euro
When , the Netherlands wrested maritime provinces from Portu
in the middle of the XVIIth C.
tury, the Dutch established a c centralised network of schools, usi the Sinhala and Tamil media, alc with two seminaries in the Renai
ance tradition, one in Colombo
one in Jaffna. The setting up
'1736 of the first printing pre casting Sinhala and . Tamil ty

et
rer
լeS lat
eS,
2.3
was an event with far - reaching results.
But when ali is said, we should not exaggerate the contribution of the education given in their institutions, during the two - and - half centuries of Portuguese and Dutch occupation, towards the development of Human Rights. “ To convert the benighted native to the
true reformed religion', runs a record of the Dutch period. If
this was the motive behind free and compulsory education, that education could hardly have been a liberating force. All we can say is that the Portuguese provided a base in the shape of Churches and schools for the Dutch to commence their "Reformation '. In turn, the Dutch provided the added infrastructure of codified law and a communications svstem for the British who came after them. But, the sojourn of these two nations was no more than the commencement of a dis
tant journey towards the Declaration
of 1948.
BRITAIN IN SRI LANKA
At the close of the 18th century,
society in Sri Lanka was still feudal, tradition - bound, and caste - bound,
- with little evidence of the emer
gence of the individualized free
man. If this society had to make
the "great ascent, a pervasive social transformation was called for. In a study of "Society and Ideology in Ceylon, 1795 - 1850" ( University
of Ceylon Review IX, 3-4). Ralph
Pieris speaks of these blind alley

Page 13
3.2
ci', lizations, of the Eternal East and quotes Arnold Toynbee about their remaining at this stage of Archaism, till some alien empire - builder steps in to the breach to perform for the alling society the service that ought to have been performed by native hands. Britain, who had herself found a sheet anchor during the stormy seas following the Industrial and Fench Revolutions, clutching to the Liberal ideology and Protestant Ethic, became the unconscious tool of history in promoting a social revolution here. Hers was now "a civilization on the march and it was confrontation with such a civilization that helped our own civilizzation to climb out of the valley of defeat.
True, our history ceased to be a natural evolution. Much of it came to be made in Britain. Our political institutions were copies of theirs. So were our legislative and administrative measures. Even the nationalism before which Britain has retreated from Asia and Africa in our time is of her own making. Perhaps her greatest gift was the new legal system, based on the principle of the rule of law, the same law for all and all equal before the law. We do well to remember that the rule of law is a dynamic concept, not merely to 'safeguard and advance the civil and political rights of the individual, but also to establish social, economic, educational and cultural conditions under which his legitimate aspirations and dignity may be realized'.

33
(Internalional Commission of Jurists: Declaration of Delhi, 1959).
Equally unconsciously, the English Educational Model, its goals, structures, syllabuses, examinations, text books and all, was transplanted here. And so a new colonial elite, transeending and to some extent assimilating the small elite created by the two Dutch Seminaries, came into existence. They became the conscious and willing agents of the ideas and valucs behind the new political institutions and administrative system. The ideas and values came from a study of the English language and its literature, British history and institutions, Western classics, and the Christian religion. The schools were indeed a bit of England, with English games played, English music cultivated, English
plays acted and English manners
3·4
held in esteem. Yet it was a revolutionary change for Sri Lankasubstituting secular for sacred learning, lay teachers for monks, and the employment and civic motives for study for the ancient goal of self-realization.
Apart from the goals and content. there was a wide departure from the rigid government control of of the Dutch regime. In fact a State Department of Public Instruction was set up only in 1869. And early in the 20th century, various advisory committees were tried, till in 1920 a consultative body called the Board of Education was set up both to advise government on edue cational policy and to frame code

Page 14
regulations within the framework o' the main legislative enactments After Independence, with the name changed to Central Advisory Council it functioned till the late fifties, the last two Chairmen being Si Ivor Jennings and Professor G. P.
Malalasekera. The significance of
41
using the consultative process, i that it is an essential part of the machinery of democratic government In fact, in the parallel ficla of
higher education, the conversion ol
the government controlled University College into the autonomous University of Ceylon in 1942, we may say, anticipated democratic self. government for the country a few
years later.
PROTESTANT CHRISTAN MISSION, ARY ENTERPRSE AND THE ROLIE OF CHRISTIAN SCHOOLS IN SR
ANKA
Following the XVIII Century move ment in Europe, spoken cf as the Enlightenment, there was a Chris tian Missionary Movement on both sides of the Atlantic. Protestan Missionary societies came into being in Britain. Their motivation wal the desire to Witness to their Fait (like religious missionaries througl the ages) and to Serve. Learning of the closing of churches and schools in Sri Lanka after the over throw of the Dutch power, a numbe of missions arrived in the country most of them in the second decad of the 19th century. They lost ni time in setting up schools in th areas where the Dutch had func tioned earlier as well as ministerin
*

to the neglected Christian congregations. It was well and good that it was not the government but those voluntary agencies that set up these schools. The schools were developed little by little on the model of the Public School in England. Unlike the Dutch seminaries, these schools admitted non-Christians as well as Christians and those from the humbler castes too. Thus they promoted a silent social revolution. A school like the Christian Institu
tion of Kotte went further. Its
42
multi-ethnic composition-KandyanSinhalese, Low - country Sin halese and Tamils created a new Ceylonese' identity, unknown before. That the first Protestant schools of the British Period were well set on their course. is supported by Colebrook's assessment (1831): The 90 government schools in the Low-country and 4 in the Malabar districts were
“extremely defective and inefficient".
He adds, "To the Labours of these ( Missionary ) societies in the Singalese and Malabar provinces
the natives are principally indebted
for the opportunities of instruction'.
We aow turn to the event which brought about dynamic changes in the North as well as in the rest of the country. The Batticotta Seminary, founded in 1823 by the American Missionaries, created (in the words of Bishop Kulandran) “ a tremen dous intellectual upsurge, the like of which has not been seen in the country before or since. It may be analysed as due to a cross fertilisation of cultures. The upsurge was many sided and included

Page 15
4-3
esseng its important products the evt. ut ion of Tamil prose as it is wr:ten today. The impetus created by the Seminary released forces that have been at work since then, and what was happening in Jaffna was not without its effect elsewhere'. A connected development, the opening by Dr. Samuel Green of . the country's first Medical School at Manipay in 1848 using the Tamil medium and publishing some ten books on medicine and surgery in Tamil translations, prompted the opening of the Ceylon Medical College in 1870. Yet another development, the opening of the Uduvil Girls Boarding School in 1824, led to many other Girls' schools and women coming into their own.
Other Christian schools came into being fellowed by the establishment of first rate Roman Catholic Schools and later, following the Buddhist and Hindu Revival, of Buddhist and Hindu Institutions, and still later of Muslim Colleges that are all assets to the country. While the Buddhist and Hindu Revivals drew inspiration primarily from our indigenous traditions and were in a sense reactions to Christian, Missinoary activity, the positive influence of the educational system introduced by the missionaries was evident in the particular manifestation of the ideology and missionary zeal of the leaders of the revival, the manner of organization of their activity, and in the institutions they founded. Continued co-existence and co operation between these institutions and Christian institution is attributable

to the religious tolerance which is a proud part of our cultural heritage. Another pioneering service of the Christian Missionaries was the opening in 1912 of the country's first school for the Handicapped, the Ceylon School for the Deaf and the Blind.
Jaffna College, the successor of the Batticotta Seminary, and some of the bigger schools in the Jaffna Peninsula, Christian and Hindu, may well claim that they have played a key role in promoting Sri Lanka's national consciousness. Witness the battle for Sinhala and Tamil as media learning and civic life, which (according to Prof. J. E. Jayasuriya) was fought by Tamil educationists helped in some measure by English Missionaries like Rev. A. G. Fraser, at a time when the Sinhalese were prepared to do without
Sinhala; the battle for replacing
British History by Ceylon and World
51
History in the Curriculum: the battle for the free access of Harijans. to schools; And was it not a teacher from Jaffna College and one from St. John's, Jaffna, who issued a notice for the unfurling on Simhala and Tamil New Year's Day, 1932, on the Jaffna Esplanade of the tricolour of Saffron, red and green, heralding the nation's Independenceto-be 2
AT THE THR SHOLD OF INDEPEN
DEN CE AND THE YEARS AFTER
It was during the 40s, as the country was hastening towards Independence, that the gates of opportunity were opened to many

Page 16
52
to whom they were so far closed. The opening of a number of Government Central Schools, the provision of free education and boarding scholarships, and the change over of the medium of instruction from English to Sinhala and Tamil removed many road blocks, Two measures which can be counted as decolonisation in this field were the dropping of the Cambridge School Certificate and the London Matriculation Examinations and the replacement of the London affiliated University College, Colombo, by the autonomulus University of Ceylon. The Protestant Christian community forming but one per cent of the population but which had a 23% enrolment in the University in its first year, 1942, have had that
percentage sharply reduced year by
year; it should be a cause for satisfaction that opportunities of education are now more evenly shared. They should equally derive comfort from the fact that their schools are still able to send a substantial number of meritorious candidates, Christian and nonChristian, into the Science based faculties in the Universities. And derive still more comfort from the fact that they continue to provide a good part of the leadership in all walks of life in our dear motherland.
After the "take over' of Assisted Schools by the ill-though out and discriminatory pieces of legislation
of 196u, 1961, it is mainly the
bigger Christian Schools, that have stood outside the State System and

thus affirmed that the freedom of the school is the symbol of a free society. That nearly all these schools have representative Governing Bodies is a further token of the same freedom. Though the present Government has stepped into assist some of them, a wellthought out settlement has yet to be worked out.
But, they and the whole nation should be concerned with the grave weaknesses that have shown up these recent years. In the Eighties of this Century, as we prepare for the 21st century, the British Public School model and "from school to University' model are no longer vald, here or else where. The products of our instituticns may find themselves unequal to the society, lifestyle and labour market of 2001, which as Malcolm Adiseshiah has said of India, will be a heavily agriculture-based rural economy. The utilitarian attitude towards higher education and examinations, with those parallel schools called tutories, is a striking commentary both on free education and its goals - Afe our young just in search / of money and elitism through that tangle of a triangle, consisting of a "good' school, a "good' marriage and a "big job? Are not all our schools no more than creaming off the country side, to set th faces of the pupils in the direction of the Metropolitan City, or cities beyond our shores? It seems as if the better' educated want to go West, if they cannot
exploit their fellowmen in an exploi

Page 17
5.4
tative society; the less educated to go to West Asia, if they cannot reach the Singapore-style F. T. Z. And what about the flight of teachers now constituting a critical brain drain for Sri Lanka and every school worth its name? What with so much of non-schooling, dropouts, push-outs, a 100-pupil years to produce one complete O-levelite, with the majority of even literates as non-readers, is not most of our schooling and education wasted?
Above all, as Paulo Freire, in his
Pedagogy of the Oppressed, has
urged, would we have a prophetic vision of the new Society, liberated by education, not enslaved by it? An education that is a true pedagogy of the oppressed. Will all our schools and our higher education institutions serve for a new Exodus in the last 2 decades of the Century
THE ERA OF HUMAN RIGHTS.
It has been our privilege to live in one of the great epochs in the history of mankind. The cardinal year 1948, which saw the birth of Sri Lanka as an independent nation, was about the time when a 100C million humans in Asia and Africa were freed from colonial servitude
. It was the year when organized
humanity committed itself in the Universal Declaration of Humat Rights to what belongs to the essenc of man. . It was also the year o' the death of Mahatma Gandhi, who had led the Indian movement fo liberation by a remarkable non-vio lent strategy which history had no witnessed before; he it was whi

had also broken new ground by going beyond the ancient goal of individual self- realization, urging
his countrymen to seek the moral
regeneration of Indian society; it was a simultaneous struggle, albeit
non-violent against the foreign foe
and the barbarian within We may regard as important postscripts to
the Declaration of Rights the chapters
of Fundamental Rights inscribed in many national Constitutions, the 1959
Declaration of the Rights of the Child, the 1975 Declaration of Rights of Disa abled Persons, the two Covenants signed by Sri Lanka this year and even such documents as the International Co
operative Alliance's Vienna Statement of six Cooperative principles (1966).
6.2
Indeed, mankind bas an obligation everywhere to test all institutions and procedures in the light of these documents.
But, as Charles Habib Malik of Lebanon, one of the key persons behind the drafting and adoption cf the 1948 Declaration, says, “ in truth they found everywhere only caricatures of humanity - men deprived of their material needs, i oppressed by the ideas with which they interpreted themselves and the world, distorted by the arbitrary laws of their governments, warped by the customs and conventions of their societies, diminished and disfigured in their human stature. Malik adds that there was an aspect of “imposing upon man his rights', which is a contradiction in terms “Men, cultures and nations, must first mature inwardly in the consciousness of what belongs to them as human beings before governments

Page 18
6.3
ean pledge themselves in international instruments'. We deceive ourselves and the truth is not in us if we do not admit that Malik's assessment of humanity elsewhere is true of us here. May be, the moral leadership, unlike that of Gandhiji, failed to build in the minds and hearts of our people the national ideal and any deep convictions about human rights.
Witness our approach to Constitution making whether in 1972 or 1978. We had before us the example of India, with whom we share the values of a great civilization. The fathers of the Indian Constitution first turned the Constituent Assembly into an “ lindia in microcosm ” ensuring that even the small minorities were well represented, and then applied with great effectiveness the
characteristic Indian concepts of con
sensus and accommodation. Several fundamental rights were inscribed for the special benefit of mino
'rities. In our party - dominated
parliament, where under the mass party system, a small group can dispose of the will of the members without even consulting them - a party - determined constitution was adopted both in 1972 and 1978. In a system of government which does not provide for the participation of the people in decision - making, what room is there for the democratic process to precede the legislative process, let alone seek a consensus? How could the functioning of political institutions help to create political consciousness in the people and the spirit of community? How

could convictions mature about
justice or liberty or eguality or
fraternity or other human rights?
How could the father-land be other
6.4
than caste, creed or race? Who will condemn communal politics and, sad to think, who will condemn
communal violence? And will the readership insist on a free press -
the listeners and the viewers an independent audio - visual media, and
not least, the two million former Cooperators challenge their virtual
disfranchisement and the virtual dis
bandment of a great people's move
ment, indeed part of an international
order
What we are seeking through education, its goals as well as struct ures, is likewise, the enrichment of national life in the expansion of society rather than of the State. We do well to get a clue from the British answer to the question of the distribution of power in education in what R. A. Butler said about
the Education Act, 1944: “It seeks
to create a synthesis between order and liberty, local initiative and national direction, voluntary agencies and the State, and the private life of the school and the public life of the neighbourhood'. As the Taylor Report, A new Partnership for our Schools (HMSO, 1977) puts it, there should be a partnership in which each school should have its own Governing Body consisting of equal proportions of teachers, parents, local people and representatives of the education authority. From the English set up and that of other democratic count

Page 19
ries, there should be district councils in charge of education districtwise and a national consultative Council to advise the Minister on policy. The Universal Declaration as well as the practice of countries like India, seeking to promote respect for human rights and freedoms”, and 'enable all persons to participate effectively in a free society'', guarantee the right of any section o citizens to establish and direct educational institutions of their choice, with equal State aid, as well as the liberty of parents to choose schools for their children.
Certainly, the direction of education by a group of officials sitting in the metropolis goes counter to the concept that education in a democracy is determined not by the State, but by the general will of the community. It is indeed ironical that as we recede from the year of Independence we should have less and less use for the machinery of consultation. At the University level too, it is incumbent on us to recapture the ideal of university autonomy operative during the first three decades of the University of Ceylon
and recapture too our own authentic ancient ideal of the freedom of
learning. We must also restore the principle of 'equal access enshrined both in the Declaration aud in our own University Ordinance of 1942 and restore too the "conscience clause' also enshrined in the Declaration and our own 1978 Constitution as the first of the Fundamental Rights and, not least, restore the “freedom of information and

ideas' enshrined in Article 19, but infringed with the Mass Media being
largely under government control
and patronage. Alas! For discrimi
natory practices to enter the field of education is to cut the very ground under our feet, for in the
words of a UN Report, “Education
lays the foundation of every single
form of the struggle against dis
crimination in general'l
Turning to the positive role which our education can play at this
critical time, we may illustrate it by
highlighting some aspects of education for national integration. First,
the multi-ethnic classroom with reasonable concentration of both
language groups, so as not to violate the identity and self-esteem of either
group, can contribute to the evolution of a harmonious multi-cultural multiethnic society in Sri Lanka sensitive to human rights and dignity. För, here they learn each other through each other's language and each other's language through each other. Second, since by the nature of the case, the number of multi-ethnic schools will be limited, the distance between different ethnic groups and social classes and even different regions, would be reduced
if senior pupils and school leavers are eacouraged to live and work in
shramadana camps in different parts of the country. Third, by a similar token, one or two Universities conceived as national universities, and some post-graduate departments of regional universities also so designed. will help to bind the generations together, when they come to share 'a common intellectual estate'. Fourth, "burn the books which

Page 20
teach hatred, burn them all". The
movement for the mutual revision of history books started with this call of Anatole France at the end of World War I. We too would do well to re-write the History of Sri Lanka as an integral nation - wide conception, discarding racial myths and without elevating spells of fighting among adventurers into national wars. On the other hand, a trilingual anthology of selections from ancient and moderm writing here, will help to convey the badly needed message of reconciliation. Lastly, neither nation hood nor sensitiveness to rights and duties, can be legislated for nor created under duress. They have to be a perpetual creation by education in the largest sense and by an educative society made up of all our institutions and their modes of functioning.
CONCLUSON
It is a revolutioary new society that was envisaged by the 1948
Declaration, and so our educational
system itself must undergo radical change in goals, structures, and modes of functioning in crder to promote that social revolution. For one thing, we have to discard buth
the school model derived from the
British Public School and the tutory model of teaching that has come
into vogue especially in the higher
forms of all schools. For another,
the need has been insistent these
any years to replace the pre
Declaration and pre - independence Education Ordinance of 1939 ( with subsequent amendments) by a modern

7.2
Law of Education that will enshrine our own educational model, based on our own model of development. If this measure is to be equal to the challenges of our time, we must first take a synoptie view of the various constituents of a modern educational system at all levels, by means of
a full-fledged Commission, consist
ing of experts in various fields, including may b - some picked from
abroad. The willingness to think
deeply, and to change radically, is the condition of our survival.
The school is a society of young people more than it is a place of instruction. There is no surer way of carrying an entire nation into the era of human rights than by planning its schools as model com
munities, designed to initiate the
young in the art of community. The Common or Neighbourhood School concept implying that at the primary stage all children in the neighbourhood, irrespective of caste, creed, community or social status, should attend the same school will not only help to weld them into a good school community, but go a long way to make the larger
community outside more of a com
munity. Complementary to the com
mon primary school, the School
Complex or a system of schools for a larger area integrally linked together will make both a social and educational contribution to the area. The special educational needs
- of the physically or mentally handicapped should not be forgotten in
planning the School Complex.

Page 21
7.3
7.4
From another angle, the present Formal education, structured and
graded, must be modified too by the assimilation of schools-withoutwalls' or other avenues for Nonformal education, especially for school drop-outs and working adults still for others the possibility of
carrying further this "unfinished busi
ness' of schools. Thus, a school co-operative or farm can be a point of departure for Non-formal education in which both senior pupils and school leavers can jointly participate. This society will habituate pupils to the democratic process as well as implant in their social philosophy the Co-operative Ideal and the Development Ethic, both of value for
development. Yet, another powerful
instrument of formal and non-formal education, both for young students and adults, is the provision of a network of school and public libraries, all linked together, and promoting the reading habit, discussion
groups and other cultural activities.
The days of full scale, remote External Examinations for schools are numbered. The shift must be to
internal school assessment, super
vised by expert officers from the State Department of Education, and further checked by a modified system of local external examinations. Pupils must earn their places
in the world of work almost in the
manner they earn their places in the field of games. At the same time, the concept of life-lo ng education derives from the discovery that a spell of schooling in the
1

early years of one's life may be grossly inadequate to meet the needs of either a maturing person or a rapidly changing technological world.
75 We do well to heed the advice of the Kothari Report, Education and National Development (1966), that the district should be the basic unit for integrating education with socioeconomic development planning. The programmes for the reduction of regional imbalances in educational development will have to be pursued side by side with the wider programmes for removing imbalances in socio-economic development. Democratic decentralisation on the basis of a local-central partnership will make these programmes meaningful. If five men sitting at the Centre should not determine educational policy and programmes, neither should there be 'directors of education' locally, but 'education officers' to implement programmes of the local authority Indeed enlightened methods of educational consultation and , administration could be a significant contribution to the art of government itself.
76 One of the high priorities in educational change in Sri Lanka is the need to raise the quality of teachers. if the Human Rights Declaration posits 'equal access', it must be to “equal education' by international standards, Much of the teaching force in this country must be classed as under-educated, especially after the entry of thousands of teachers by means of 'chits' in recent years and the simultaneous brain drain of

Page 22
qualified teachers at the other end. And long, far too long, have we managed our education without a large enough body of educationists with higher degrees engaged in its direction and in research and writing. It is now a matter of the utmost urgency not merely to think of an all-graduate profession at the secondary level, but to have a core of trained graduates of distinction to teach Advanced Level classes and to fill directive positions. in all schools and in non-formal education centres. One necessary condition will be the payment of salaries adequate to attract and retain a large number of our brightest graduates in the teaching profession and within SriLanka. The professional training of teachers, some of them drawn from other vocations, and Extension Services of various kinds \will also help to improve standards,
Paper presented at the Seminar on H Colombo December, 1980.
Freedom is the bread of 1. aspirations like freedom; f of spiritual progress. All
journeying towards freedom the idea of freedom, beca being is lost. All beings voice that calls them to
ALSLSLALLSLLLLSLLSLLALALALSLALA SL LS AL T LL AAALLSALSLSLSLSLSLSLSALSLSMALALLSAALSALSLALASLLALSLALA

7-7 Knowledge has never been so central
... to national growth as it is today.
And in Boulding's striking phrase- the need is for human beings to
change their ways of thinking more
in the next twenty-five years than they have done in the previous twenty-five thousand years. The universities, the schools, research institutions, learned bodies, cultural institutes, book and periodical publications, and libraries form part of the constellation of symbols that constitute a country's intellectual system. It follows that where a country lacks the elements of an intellectual system, it loses the future The schools miss their full potential
And its citizens cannot rise to the
height of the enjoyment of their human rights and basic freedoms
uman rights, Sri Lanka Foundation Institute,
ife;
12
man exists for gigantic
reedom is the sole condition
the people are marching and - One should not give np
use without freedom, one's without exception hear the freedom.
Swami Vivekananda

Page 23
சமகால உலகம் வேண்டி
கல்வி நெறியும் கல்விமுை
'ஆயும் தொறும் இன்பம் தரும் தமிழ்" என்பது தஞ்சைவாணன் கோவை தரும் வாசகம். கல்வி என்பது ஆய்வு. தமிழ் மொழியும் கல்வி நெறியும் ஒன்ருேடு ஒன்று பின்னிப் பிணைந்து ஆய்வு எனும் அரங்கில் ஒற்றுமை காண்பவை. எனவே தமிழ் நெறியும் கல்விநெறியும் எவ்வாறு இணைகின்றன என்பதையிட்டுச் சிந்திப்பது முக்கியமாகும். நாம் கவனிக்க வேண்டிய இன்னுமொரு கருத்து, இன்று குழந்தை களின் வியப்பே, இளைஞர்களின் கனவாக வும் வயதுவந்தோரின் வாழ்க்கைக் குறியாக வும் அம்ைகின்றது. அதனை நாம் வாழ்க்கை யில் நேரடியாகக் காண்கிருேம்.
அம்புலியைக் கண்டு குழந்தை வியப்பு ணர்ச்சி மேலீட்டால், அதனைக் கரங்களாற் பிடிக்கவேண்டும் என விரும்புகின்றது. அத் தோடு அம்புலி இறைவனுகவும் வணங்கப் படுகின்றது. அவ்வியப்பு இளமைப் பருவத் தில் கனவாகமாறி, அந்நிலவு உலகில் அவ் விள வயதினர் நீந்திவருவது போன்ற உணர் வைத் தருகின்றது. ஆனல், அறிவின் முழு வளர்ச்சி பெற்று, வயதுவந்த பருவத்தில் அந்த அம்புலியையே நேரிற் சென்று கை யிஞல் பற்றும் நோக்கம் எழுகிறது. பன் னெடுங்கால முயற்சியின் பின்னர் நிறை வேறியும் விட்டது. இது இந்த நூற்ருண்டின் சிறப்பு. ஆத்மீகமும் அறிவியலும் இணைகின் றன. இது போன்றே சிறுபருவத்தின் கரு வாகிய உணர்வுகள், இளமைப் பருவத்தில் உருவாகி, வயது வந்த பின் நிறைவாக்கும் முயற்சியினைத் தருகின்றன.

நிற்கும்
0ԿԿ9 - ܌ܫܚ-ܫܼ பேராசிரியர் ப். சந்திரசேகரம் தலைவர் கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்"
WAK**,
ஆதலால், குழந்தைப் பருவத்திலேயே உள்ளுவதெல்ல்ாம் உயர்வுள்ளல் என்பதற்கு ஏ ந் ப உ ய ர் ந் த, துT ய" உ ண ர் வு களைப் பெறும் வழிவகைகளைப் பெற்ருேரும் உற்றேரும் குழந்தைகட்குக் காட்டவேண் டும். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கடம்ை தொடங்குகின்றது. ஆசிரியர்களிடம் கற்று வளர்ந்த மாணுக்கர்களே பிற்காலத் தில் செயற்கரிய செயல்களைச் செய்து, தாம் பிறந்த வீட்டுக்கும் நாட்டுக்கும், பெருமை தேடுவதோடு, உலகிற்கும் வழிகாட்டிகளா கின்றனர்,
உடல், அறிவு, உணர்வு ஆகிய மூன் றினையும் ஒருங்கிணைத்து முழுவளர்ச்சிபெறச் செய்வதே கல்வியின் நோக்கம் என்பது பொது விதி; விசேடமாக மேற்கத்திய கல்வி நெறியாளர்கள் தரும் வரைவிலக்கணம் இதுவாகும். இந்நோக்கத்தின்படி உடலுக்கு முதலிடமும் அறிவுக்கு அடுத்த இடமும் உணர்வுக்கு மூன்ருவது இடமும் தந்துள்ள னர். இம் முக்கூறுகளின் முழு வளர்ச்சியை அளிப்பதே கல்வியின் நோக்கமாகும் என அறிகின்ருேம். இந்த நோக்கம் ஏற்றுக்கொள் ளக்கூடியதாகவும் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் கல்வியின் நோக்கம் பற்றிக் கொண் டிருந்த கருத்து "சான்றேன் ஆக்குதல் தந் கைக்குக் கடனே’ ‘சான்றேன் எனக்கேட்ட தாய்’ ‘அவையத்து முந்தியிருப்பச் செயல்’ என்பவற்றில் இருந்து விளங்கும். ஆக்வே கல்வியின் நோக்கம் சான்ருேன் ஆக்குதல் என்பதாகும். ஆனல் தமிழ்மக்கள் கருத்துப் படி, மன, மொழி, மெய்களால் தூய்மை உடையோரே சான்ருேர் என்பதாகும்.

Page 24
ம்ேற்கத்திய நெறியாளர்கள் அறிவு உணர்வு, உடல் எனவும், மனம், மொழ மெய், எனவும் வரிசைப்படுத்தினர். உட லையும் உணர்வையும் இயங்க வைப்பது மன மேயாதலின் மனத்தை முதலில் வைத்தனர் *மனத்தாகும் மாந்தர்க்கு உணர்ச்சி" என்று வள்ளுவர் கூறுவதன் மூல ம் மனத்துரய மையே கல்வியின் நோக்கம் என வலியுறுத் தப்படுகிறது. சிந்தையை அடக்கும் திறL பெறக் கல்வி பயிற்றுதல் வேண்டும் என்பது தாயுமானவர் கருத்து -
அடுத்தது, உணர்வு எப்படி மொழ யாகிறது? உள்ளத்தில் உண் ைம் ஒள உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகுப் என்ற பாரதியார் சுற்றும், செம்பொருள் கண்டார் வ்ாய்ச் சொல் என்ற வள்ளுவ வாக்கும் இதனையே உணர்த்தும். அக தூய்மை, புறத் தூய்மை என்ற பகுப்பில் தூய்மை வாய்மையாற் காணப்படும் என்பது வள்ளுவ மறை. வாய்மையின் அடிப்படை யில் உள்ளத்தின் தூய்ம்ை அமையும். இதி விருந்து பெறும் கருத்து உணர்வை வெளி படுத்தும் கருவி மொழி என்பதாகும்.
மேற்கத்திய, கீழைத்தேய கல்வியின் வரைவிலக்கணங்களுக்கிடையே ஒற்றுமை உண்டு. ஆனல் வளர்ச்சி ஒன்று மட்டுமே கல்வியாகாது. வளர்ச்சியோடு தூய்மையுட் முக்கியம் ஆகின்றது. அறிவின் பெருவளர் சியும் மொழியின் பெருவளர்ச்சியும், உட லின் பெருவளர்ச்சியும் தூய்மையற்று பண்பற்று வளருமேயானல் அது கல்விய காது. எனவே தா ன், மனத்தூய்டை மொழித்தூய்மை மெய்த்தூய்மை ஆகிய மூன்றும் சேர்ந்து தூய எண்ணங்களின் அடிப்படையில் யாதொன்றும் தீமைதரா மொழி உடையராய் நற்பணிகளிலேயே உடலால் உழைக்கின்ற சான்றேர்களாக திகழ வைப்பது கல்வியின் நோக்கம் என கொள்ளப்பட்டது. இது தமிழ்மக்கள் கன் விக்குத் தந்த வரைவிலக்கணம் -
ம்ேல் நாட்டார் கூறியுள்ள பல்வேறு நோக்கங்களுள், கல்வி யின் நோக்கமா

சிறந்ததென நம்மவர் ஏற்றுக்கொண்டது,
ஒருவனுடைய உடல், அறிவு, உணர்வு
ஆகிய மூன்றினையும் முழுவளர்ச்சி பெறச்
செய்வது என்பதாகும். இந்நோக்கத்தின்படி உடலுக்கு முதல் இடமும் அறிவு க்கு அடுத்த இடமும், உணர்வுக்கு மூன்றவது இடமும் தந்துள்ளனர். இம் முக்கூறுகளின் முழுவளர்ச்சியை அளிப்பதே கல் வி யின் நோக்சமாகும் என அறிகின்றேம். இந்த நோக்கிம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும்
அமைந்துள்ளது.
தமிழ் மக்கள், அறிவு அல்லது ம்னம், உணர்வு அல்லது மொழி, உடல் அல்லது
மெய் என வரிசைப்படுத்தினர். உடலையும் , உணர்வையும் இயங்க - செயற்பட வைப்
பது மனமே ஆதலின் மனதை மு த லில் வைத்தனர். உடலையும் உணர்வையும் உரு வாக்கம் செய்வது மனமே என்பதனை 'மனந் தானம் மாந்தர்க்கு உணர்ச்சி" என்பார் வள் ளுவர். மனத்தைக் கட்டுப்படுத்தி தூய்கை 4ாக்குதல் எளிதன்று என்பத%ன தாயுமான ர், சிந்தையை அடக்கிச் சும்மாயிருக்கும். திறம் அரிது, அரிது காண் என்று கூறுகின் டூர், அடுத்தது உண்ர்வு அல்லது மொழி. உணர்வு எப்படி மொழியாயிற்று என்பது சிந்திக்கற்பாலது. இதனைப் பாரதியார், 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" - என விளக்கியுள்ளார். வள்ளுவரும், "இன்சொலால் ஈரம் அளைஇப்படிறிலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்
என்று சான்றேர் தம் வாய்ச்சிறப்பினையும் "புறக்தூய்மை நீரானமையும் அகத்தூய்ம்ை வாய்மையாற் காணப்படும்’
என்பதனுள் வாய்மையின் அடிப்படையே உள்ளத்தின் தூய்மை என் றும் கூறியுள் ளார். ஆகவே, உணர்வை வெளிப்படுத்தும் கருவியே மொழி என அறியலாம். நாம் கண்டதுபோல் ம்ேல்நாட்டார் கருத்துப்படி உடல், அறிவு, உ ன ர் வு ஆகியவற்றின் முழு வளர்ச்சியே கல்வியின் நோக்கமாகும்"
ஆணுல் வளர்ச்சி ஒன்று மட்டும்ே கருதா.
4.

Page 25
மல், தமிழ், மக்கள் இம்மூன்றின் தூய்ம்ை பற்றியே வலியுறுத்துகின்றனர். மனத் அாய்மை, மொழித்தூய்மை மெய்த்தூய்மை ஆகிய மூன்றும் சேர்ந்து தூ ய எண்ணங்க ளின் அடிப்படையில், யாதொன்றும் தீமை தராத மொழி உடையவராய், நற்பணிகளி லேயே உடலால் உழைக்கின்ற சான்றேர் களாகத்திகழ வைப்பதே கல்வியின் நோக் கம் என அறியலாம்" - .
நாம் அறிவியல் முன்னேற்றம் பெற்று வரும் இக்காலத்தில், பழந்தமிழ் அறிவுக் கருவூலங்களை மீண்டும் தேடிக்கண்டு, gil வகை அறிவுடன் இணைத்து, பல துறை வளர்ச்சி நோக்கில் செயல் ஆற்றலாம். மனிதனைக் கல்வி வயப்படுத்துவது மிக அரி யதோர் செயல் என்று பல நாடுகள் இரு துகின்றன. எல்லா நாடுக்ளும் அது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நினைக் கின்றன. இன்றைய உலகை, நிகழ்கால உலகை இன்னும் சிறந்ததாக ஆக்கவும், எதிர் காலத்துக்கு ஆயத்தம் செய்யவும், விரும்பும் யாவருக்கும் கல்வியே தலையாய உலகளாவிய பொருளாக விளங்கியது. விளங்குகிறது. காலத்தை வென்று நின்று, வழி வழி வந்த கல்வி முறை சில சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டும், இயல்பாகச் சிறு மாறுதல்களுக்கு உட்பட்டும் இரு ந் தால் போதுமானது என்ற கருத்து மாறி வருகின்றது. தற்பொழுது அதற்கு எதி ராகப் பெரும் எதிர்ப்புகளும் தாக்குதல் களும் தோன்றுகின்றன. அதை முழும்ை பாக உருமாற்றும் வழியே சிறந்தது என்று கொள்ளப்படுகிறது.
நிகழ்காலக் கல்வி நெறியையிட்டுச் சிந் திக்கும் நாம், தமிழ் மக்கள் கல்வியின் நோக்கம் பற்றிக் கொண்டிருந்த கிருத்துக் களை விமரிசித்தல் முக்கியமாகும். சான்றேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்பது பொன்முடியார் என்னும் புலவர் நமக்குத்
தீரும் கருத்து.
சன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை “சான்றேன் எனக்கேட்ட Snruiu”

என்று வள்ளுவப் பெருந்தகை கூறும்போது தந்தையும், தாயும் ஒன்றித்து ம் க அண ச் சான்றேன் ஆக்க முயன்று பெரும் மகிழ்ச்சி யடைந்தார்கள் என்று கொள்ளலாம்.
இன்றுபோல் பண்டையத் தமிழகமும் மகன் என்று கொள்ளும் பொழுதும் மக்கள் என்னும் பொதுப் பொருளிலேயே கொண் டார்கள். மக்களை அவையத்து முந்தியிருக் க்ச் செய்தலும் பெற்றேர் கடனயிற்று.
"கல்வி அழகே அழகு என்று சமண சமயச் சான்றேர் நூலாகிய Jוע6"חמg uחנ r{ கூறும் கல்வி, கல்வி ஒரு மனிதனின் வாழ்க் கையில் அழியாப் புகழை நிறுத்தும் எனும் கருத்தினை, நான்மணிக்கடிகையும் தருகின் றது. அறமும், இன்பமும், வீடும் பொரு ளும் அளிப்பது கல்வி என்பது குமரகுரு பரர் வாக்கு. தன்னுடைய உள்ளத்தில் எதுவிதமான களங்கமும் இல்லாது இருப் பதுவ்ே அறம்ாகும். அறம் என்பது களங் கம் அற்ற தன்ம்ை.
றுமைப்படலாம் எனும் கருத்தினை உள்ளத் திற் கொண்டு, உலகை ஒன்ருகக்காண்பதே கல்வி என்று ஒளவைப் பிராட்டியார் கூறும் பொழுது, உலகே கல்விச் சமுதாயம் என்று கண்டார், அம்ம்ையார் என்பது தெளிவா கின்றது தமிழ் LPDTH, sebagai ծ(էքՑոր այլն மனிதத்துவம் வேண்டி நின்றதும் இங் கு புலனுகின்றது. சங்ககாலம் தொடக்கம் விபு லானந்த, தனிநாயகயுகம் வரைக்கும் இம் மரபு வளர்ந்துள்ளது.
சான்ருேர் பலர் வாழும் ஊரில் ஆன் றவிந்தடங்கிய கொள்கை 2-60-Guri வாழும் ஊரில் வாழ்கின்றேன் 676ărapy GF பியவர் பிசிராந்தையார், சான்றேன் ஐந்து சால்புகள் என்று கொள்ளப்படுகின்ற அன்பு நான் கண்ணுேட்டம், ஒப்புரவு, வாப்மை ஆகிய தூண்களால் ஊன்றியவன் என்பது

Page 26
வள்ளுவமறை. கண்ணுேட்டம் எ ன் ப் து உலக மனப்பான்மையில் இருந்து தோன்று கின்ற இயல்புகளில் ஒன்று.
தமிழ் நாட்டிற்கு அப்பால் இரு ந் து வந்த சமயங்கள் எல்லாம் தமிழ் நாட்டில் தடையின்றித் போதிக்கப்பட்டன. பெரும் விழாக்களில் தத்துவ வாதிகள், சமய வாதி கள் தத்தம் கொடிகளைப் பறக்கவிட்டுத் தப் கருத்துக்களைப் பற்றி உரை திகழ்த்தினர் இங்கு தமிழ் மரபும், கல்வி நெறியும் இணை வதைக் காண்கின்ருேம். தமிழ் மரபுக்கல்வி என்றென்றும் நிலைத்து நிற்பது எ ன் று கொள்வதும் பொருந்தும்.
கல்வி என்பது பண்பாடு. பழமை கரு என்றும், புதுமை உரு என்றும் கொள்ளு கின்ற நாம், கல்வியின் நோக்கம் பண்பாட் டினை வளர்த்தல் என்று ம் கொள்ளுகின் ருேம்- ஒழுக்கத்தின் அடிப்படையில் முறை படி முயற்சி செய்து, கல்வியை ஊடகமாக வைத்து, பண்பாட்டினை உருவாக்குதல் பண் பாட்டின் வழி ஒழுகுதல் ஆசிரிய இலக்கண மாகும்.
தத்துவக் கல்வியில் பண்பாடு பெறுட் இடம் யாது? பண்பாடு என்பது இனிடை யும், ஒளியும் என்றும், சிந்தனையின் தொழி என்றும், அழகிலும் மனித உணர்ச்சியிலு ஈடுபாடு என்றும் கொள்ளலாம்
பண்பாடு எனும் செர்ல்லால் குறி பிடும் துறைகளை, நம்முன்னேர் பண்ட பண்புடைம்ை, சால்பு, சான்ருண்ம்ை மு லிய சொற்களால் குறித்துள்ளனர். இ சொற்கள் வெவ்வேறு இ.ங்களில், வெ வேறு வகையாகப் பயன்படுத்தப்பட்டிருச் லாம்.
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழு வது. பண்புடையார் பட்டுண்டு உலக என்பது தமிழ் வாக்கு. பண்பாடு உடை வரைச் சான்ருேர் என்றும், ஒழுக்கமுன யோரென்றும், ஒளியோரென்றும், மாச

aSTuʼ6f உடையோரென்றும் கொள் வ து LAUL.
பண்பாடு என்பதன் ஆங்கிலச் சொல் Culture எவ்வாறு இலத்தீன் சொல்லாகிய Cultura Agri plašGOSLŮ LUGŠTUGös 6.S) லிருந்து பிறந்ததோ அதுபோலத் தமிழ்ச் செர்ல்லாகிய பண்பும் நிலத்தைப் பண் படுத்துவதிலிருந்து தோன்றியிருக்க வேண் டும். உழவுத்தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ, அவ்வாறே கமத்தை
யும் மக்களையும் பண்படுத்துவது பண்பு.
பண்பாடு என்ருல் ஓர் இனத்தவரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங் கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள் பழக்க வழக்கங்கள், சமூகச் சட்டங்கள், சமயங்கள், அக்த்தினை புறத்தினை மரபுகள் இலக்கிய மரபுகள், அரசியல் அமைப்புக்கள் பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள் இவற் றையெல்லாம் குறிக்கும். ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்நிலை இலக்கியம் என்று கொள்ளப்படு கின்ற இலக்கியம் பயன்படுவதுபோல, மக் கள் இலக்கியமான நாடோடி இலக்கியமும் பயன்படுகிறது. நாட்டுப்பாடல்களிலும்,
நாடோடி இலக்கியங்களிலும் பழமொழி
கள் முதுமொழிகளும் இசையிலும், நாட கத்திலும், நாட்டிய்த்தின் வ்ளர்ச்சியிலும் காணலாம்.
மேலும், ஓவியம், சிற்பம், சுட்டிடக் கலை முதலிய கலைகளிலும், ஓர் இனத்தா ரின் பண்பாடு தோன்றும். கவின் கலைகள் பண்பாட்டில் சிறந்த இடம்பெறுகின்றன. தமிழ் மக்கள் எழுப்பிய கோயில் கள்
அமைத்த கோபுரங்கள், செதுக்கிய சிலைகள்
வளர்த்த இசையும் நாட்டியமும் அவர் களின் அழகுக் கலையின் ஈடுபாட்டிற்குச் சான்றுகளாக விளங்குகின்றன.
ரொ டி ன் என்னும் பிரான்
சிய நாட்டுச் சிற்பி ஆடவல்லாரின் சிலையை வியந்து ப்ோற்றியுள்ளார்கள். இவ்வாறு நம்

Page 27
எல்லாக் கலைகளும் உலகின் மதிப்பைப் பெற்றுள்ளன. பண்பாடு என்பதற்கு இம் முழுமை பொருந்திய கருத்தைக் கொள்ளு தல் வேண்டும்,
நிகழ்காலக் கல்வி நெறி பண்பாட்டுக் கல்வியை நெகிழவிடுகின்றது என்று கொள் ளப்ப்டுகின்றது. மனிதனின் ஆளும்ைக்குப் பண்பாட்டுக் கல்வி மிகவும் முக்கியம் ஆகின் றது. ப்ண்பாட்டினை வளர்க்கும் கல்வி ஒரு நிரந் த ர விழுமியத்தை வளரிக்கின்றது. எனவே, பண்பாட்டுக் கல்வி மக்கள் கல்வி யாக நிகழ்கால சமுதாயத்தில் உருவாக வேண்டும்.
அத்தோடு மனிதனின் முழு வளர்ச்சிக்கு இலக்கியச்சுவையும் முக்கியம் ஆகின்றது. எண்ணங்களுக்கு வடிவம் கிடையா. அவற் றிற்கு ஒருவன் தரும் வடிவங்களே கற்பனை களாம். இலக்கியச் சுவையை வளர்ப்பது
ஆக்கக் கற்பனை இணைப்புக் கற்பனை விளக்கக்கற்பனை
என்று கொள்ளலாம்
ஆக்கக் கிற்பனை, தானே ஆக் கி ப் படைத்து இயற்றும் கற்பனை - கனி இருப் பக் காய் கவர்தல், இணைப்புக் கற்பனை என் பது, ஒரு கருத்தையோ, பொருளையோ பற்றிக் கூறுங்கால் அதனுடன் இணைந்து வரும் செய்திகளை, நினைவிற் கொண்டு வந்து அக் கருத்தைத் தெளிவாக நெஞ் சில் நிறுத்த உதவுகின்றது. இதில் இருந்து எழும் கருத்து மாணுக்கருடைய உணர்வு களைக் தூயநெறியில் வளர்ப்பதற்கு அன்னை மொழியைத் தவிர வேறு சிறந்த மொழி யாதும் கிடையாது என்பது அறிவியல் நோக்கில் சிந்திக்கின்ற ஒவ்வொரு மொழி அறிஞரும் ஏற்றுக் கொண்ட உண்மை இது.
- M
உலகப் பெரியார்கள் அனைவரும் தத் தம் அன்னைமொழி வாயிலாகவே, அழியாத

காவியங்களையும் இலக் கி யங்களை யும் படைத்து, அறிவியற் கருத்துக்களையும் உலு குக்கு அளித்தார்கள் வள்ளுவர் தமிர் நாட்டிலும், சாணக்கியர் வட நாட்டிலும் சாக்கிரட்டீஸ் கிரேக்க நாட்டிலும், கேன்ட் ஜேர்மன் நாட் டி லும், செ ன க் கா இத் தாலியிலும், ரோல் ஸ் ராய் சோவியத் நாட்டிலும், உ மரீக ய் யா ம் பாரசீகத்திலும், இக்பால் உருது மொழியி லும், விபுலானந்த அடியார்கள் தமிழ் மொழியிலும், ஜசக் நியூட்டன் ஆக்கி மெடிஸ் கோமர் தாந்தே மில் ட் ர ன் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் தங்கள் மொழி கள் மூலமும் கருத்துக்களை வாரிவாரி: ஆய்ந்து, உய்த்து உணர்ந்து உலகம் வளம் பெறும்ாறு அளித்தார்கள். தீர்க்க தரிசிகளான, புத்த பெருமானும் இயேசு
பகவானும், நபிகள் நாயகமும், இராமக்
7
கிருஷ்ண தேவரும், அன்னைமொழிகளிலே
தான் ஆத்மீக உலகை உருவாக்கினர்.
வரலாறு வாழ்க்கையின் ஆசிரியன், ஐரிஷ் மக்கள் நானூறு ஆண்டுகளாகத் தம் பண்பாட்டைக் காப்பாற்றப் போராடி இறுதியில் வெற்றியும் பெற்றனர். வேல்ஸ் மக்கள் நானுாறு ஆண்டு களாக த் தம் மொழிக்கிாகவும், பண்பாட்டிற்காகவும் வளர்த்து, இன்று ஒருவாறு சில துறைகளில் இயக்கங்ளையும்க விடுதலை அடைந்துள்ள னர். பெல்சியத்தில் பிளெமிஸ் மக்களும், ஸ்பெயினில் பாஸ்க் (Pask) மக்கிளும் இன் னும் பல இனத்தாரும் பண்பாட்டு உரி  ைமக் காக விரக்தி மனப்பான்மையின்றி உரிம்ை இயக்கங்களை நிறுவிச் செயற்பட்டு வருகின்றனர். எனவே, பண்பாட்டு விடுதலை யும் ம்ொழி விடுதலையும் கல்வியின் மூலம் ஒன்றிக்கின்றன.
இதிலிருந்து எழுகின்ற கருத்து பல கல் வித்திட்டங்கள், உயர்ந்தோர் குழா ம் என்று கருதப்படுகின்ற எதிர் மறைப் பொருள் ஆதார சமூக பண்பாட்டு வளர்ச் சியினல் உயர்ந்த குழாத்தினை உருவாக்க முனைந்தது. ஆனல் இன்று இந்த நிலைமாறி

Page 28
ஒவ்வொரு மனிதருக்கும் உச்ச நிலைக் கல் அளிப்பதே சமூக நீதி. அவனது பிறப்புரிை எனும் கருத்து உருவாகி பரந்து வளர்கி றது. இது நிகழ்கால மரபின் சிறந் அம்சம்ாகும்.
கிடந்த காலத்தில் நம்து கவன முன்னைவிட அதிகமாகச் செய்வதிலுப் பின் நாளில் முன்னைவிடச் சிறப் பாக செய்வதிலும் பதிந்து இருந்தது. இ பொழுது நாம் முன்னைவிடப் பலதுறைகளி நாம் வாழும் யுகத்துக்கு ஒப்ப, வேறுபட்ட பல்வகைப்பட்ட கிருத்துக்களில் செலு துதல் வேண்டும் என்றும் கொள்ளுகின்ருேப் இன்று முன்னர் இருந்தது தகுந்ததாகவோ பொருத்தமானதாகவோ இல்லை என்! கொண்டு புதுமையைத் தேடி நிற்கின்முேம்
கல்விப் பிரச்சினைகள் ஒரு நாட்டின் பொதுப் பிரச்சினைகளில் இருந்து எழுவன கல்விப் பிரச்சினைகளுக்குப் பொதுப் பிர, சினைகள் அடிமூலம் என்பதும், பொது பிரச்சினைகளுக்கு கல்விப் பிரச்சினைகள் அட மூலம் என்பதும் நாம் இன்று கொள்ளு கின்ற கருத்தாகும். கல்விக் கட்டுக் கோப் மனிதனதும், சமூகத்தினதும், தேவைகை யும் ஆர்வங்களையும் நிறைவேற்ற வல்லன் வா என்னும் விஞக்களுக்கு விடைகான முற்படுதல் இன்று நாம் நோக்கும் சமூக பிரச்சினையாகும்.
இதன் வழி தங்கள் சமுதாயங்களில் கல்வி வாழ்வு பற்றிய ஆராய்ச்சி செய்யவும் மக்கள் முற்படுகின்ருர்கள். கல் வி யி 6 அளவு சார்ந்த வளர்ச்சி, பண்பு சார்ந் வளர்ச்சி இரண்டினையும் இணைத்து கல்: முழுமை காணவும் சமகால மக்கள் முை கின்றர்கள்.
கல்வி ஒரு பிர மாண் ட மார் 6 செயல் முறை. அது மனிதனின், சமூக, தின் மனித குலததின் செல்வாக்குப் பெ றிருப்பது. கல்வியில் உள் அமைப்புகை யும், தகவுப் பொருத்தங்களையும், நெ

:
b
T
முறைகளையும் நாம் உய்த்து உணர்ந்து கல்வியின் உட்பொருளும், ம்னிதனுடைய வளர்ச்சியும் ஆகிய இரண்டினுக்கும், கல் விக்கும் இடையே உள்ள அடிப்படை உறவு யாது எனக் காண விழைகிருேம். சூழ்நிலை யோடு உறவாடி சமுதாயத் தி ன் விளை பொருளாகவும் கல்வி விளங்க வேண்டும்
என்றும் கருதப்படுகின்றது.
கல்விக் கூறுகளின் வகைகளையும், அதன் குறிக்கோள்களின் முழுமையையும் பற்றிய கருதுகோள் இல்லாம்ல் கல்வி ச்
சீர்திருத்தங்கள் முழுப்பயன் அடையா
எனும் எண்ணம் இன்று நிலவுகின்றது. அதிலுள்ள பகுதிகளாகிய சில உறுப்புகளை மாற்றி அமைக்க வேண்டுமாயின், அதன்
முழுமையான காட்சி வேண்டும். நிகழ்
காலத்துக்கு மட்டும் அல்ல, எதிர்காலத்துக்
கும் புதிய வழிகளை உருவாக்க இம் முழுக்
காட்சி முக்கியம் ஆகின்றது. இந்தக் கல்வி முறையிலும், புதுமை காண்பதற்கான காரிய சாத்தியமான வழிகள் யாவை என் பதையிட்டுக் கல்வி நெறியாளர்கள் சிந்தித் தல் வேண்டும். ܙ . . .
கொள்கை வகுப்போரின் சிந்தனையை யும், செயலையும் தூண்டியும் வழிகாட்டியும்
உதவுவதோடு, கல்விச்சீர்திருத்தத்தில் அக்
கறையுள்ள தனி மனிதர்கள் இடையேயும் குழுக்கள் இடையேயும் உபயோகமான விவாதங்கள் உண்டாவது கல்விக்குப் புது மை அளிக்கும். கல்வியும் மக்கள் சொத் தாக விளங்கும். கல்வியின் உட்பொருள், வரலாற்றுப் பின்னணி அடிப்படை, இன் றைய அறிவு வளர்ச்சி, பாடப்பொருளின் புதுத் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படை யிலும் கல்வி மறுபரிசீலனை செய்யப்படுதல் முக்கியம்ாகின்றது. இக் கண்ணுேட்டத் தோடு நோக்கும் பொழுது, எல்லாச் சமு தாயங்களிலும், கல்வி காலத்துக்குப் பொருந் தாது போலவும் பழம்ை ப் பட் டு ப் போனது போலவும் தோன்றலாம்.

Page 29
இன்றிருக்கும் கல்வித் திட்டங்கள் வேறு காலங்களுக்காகவும், வேறுபட்ட காலங்களுக்காகவும் அமைக்கப் ill-60s அவற்றை அப்படியே விரிவாக்கிப் புதிய தேவைகளுக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த வாறு பொருத்துவது அதிக பயனைத் தர மாட்டாது. புதிய கல்வி நமது காலத்துக்கு ஏற்றவாறு அமையவேண்டுமானல், பு $( ש வழிகளையும் நெறிமுறைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். இது அவசியமாகும்
மாணவர்களைப் பொறுத்தவரையில், மாணவர்கள் தங்களது உரிமை, தகுதி, விருப்பங்கள், ஆகியவற்றைப் பற்றிய தெளி வான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்: அதிகாரம் மிக்க போதன முறைகள், சுயேச்சையான இருபுறப் பொறுப்புள்ள உரையாடல், உறவாக மாறுதல் முக்கியம் ஆகின்றது. போதன முறை மனித ஆளு மையின் பன்முறைக் கூறுகளை மதிப்பதாக வும் அவற்றிற்கு ஏற்றதாகவும் அமைக்கப் படுதல், மாணவர்களுக்குப் பலன் அளிக் கும். கல்விச் செயல் முறைகளில் அதிகார வர்க்கக் கூறுகள் ஒழிக்கப்பட்டு, அதன் நிருவாகம் பரவல் ஆக்கிப்படுதல் வேண் டும். இத்தகைய செயற்றிட்டம் இன்று எங்கணும் இருக்கின்ற கல்விக்காட்சியில் ஒரு புரட்சிகரமான முறையிலும் தோற்று விக்க பல நாடுகளினதும் அரசுகளும் பெரும் பணிகளை மேற்கொள்ளுவது இன்றியமை யாதது.
உலகச் சமுதாயத்தினரின் கல்வி அம் சங்கள், கல்விப் பிரச்சினைகள் பற்றி நாம் நோக்கும் பொழுது சிறப்பாக வளர்ந்த நாடுகளுக்கும், வளர்முக நாடுக ளு க்கும் இடையே பொருளாதார அடிப்படையில், கல்வி அடிப்படையில் விபரித்து வரும் இடை வெளி நம்க்கு கவனத்தை ஈர்க்கின்றது. கல்வியிலும், அதை வளர்க்கும் முறைகளி லும், பொதுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய உலகப் பொதுப்பிரச்சினைகள் இருப்பினும் கல்வி ஒவ்வொரு தனித் தனிச் சமுதாயத் திற்கும், பண்பாட்டிற்கும் உரிய வழிகளிலே தடைபோட எத்தனிக்கும்.

கல்வி உலகில் உயிருள்ள படைக்கும் திறனுள்ள உருவாகி வரும் மக்களாட்சி தோன்றியுள்ளமை நிகழ்காலத்தில் ஒரு பொருள் நிறைந்து மாற்றமாகும். இது நிறைவுபெற வேண்டுமானுல், சமுதாயக் கட்டு அம்ைப்புகள் மாற்றப்படுவதோடு மக்களாட்சி என்பது ஒரு அரசியல் நெறி மட்டும் அன்றி ஒரு கூட்டு அனுபவமுறை எனும் கிருத்தும் உருவாகுதல் வேண்டும்.
கற்கும் சமுதாயத்தின் மையக் asai Gur55 விளங்குவது, கல்விக் கொள்கைகளுள் ஒன் முன வாழ்நாட்கல்வி, எனும் கருத்தே யாகும். ஒவ்வொரு ம் னிதனு ம் அவ ன் சாந்துணையும் கற்றுக் கொண்டே இருக்கும் நிலையில் இருக்க வேண்டும். சாந்துணையும் கற்றல் எனும் அடிப்படையில், கல்விச்சீர மைப்பை உருவாக்கினல் வாழ்நாட் கல்வி யின் மூலம் கல்வி சமுதாய மும் எ ன் றென்றும் கற்று க் G) 5 f 6r டிருக்கும் சமுதாயமும் உருவாகலாம். இது இந்நூற்றண்டின் சிறப்பு அம்சம் என் று கொள்வது பொருந்தும் கல்வியின் மூலம் உலக மக்களின் கருத்து வலிம்ை கொள் ளும் பொழுது அது மாபெரும் சக்தியாக வளர்கின்றது. அணுசக்தியின் மகத்துவத் தை நாம் போற்றுகின்ருேம்: ஆனல் அணு சக்தியில் எழுந்த அணு ஆயுத உற்பத்தி போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி ஆக்கப் பாட்டு வ்ேலைகளுக்கு இப்பணத்தைச் செல விட்டு, உலக மக்களின் வாழ்க்கைத் தரத் தை உயர்த்துவதற்குப் பயன்படுத்துமாறு கோருவது நமது கிட மை யாகு ம். இது போன்ற குறிக்கோள்களுக்கு மக்கள் தங் கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும் பயன்படுத்த வேண்டும்ானல் மக்கள் தங் களை அறிந்து. தங்களை உணர்த்து, தங்கள் ஆற்றலை மதிப்பிட்டு, தங்கள் மனப்போக்கு களைப் பண்படுத்தி செயலில் இறங்குதல் வேண்டும். வாழ்க்கையில் இறைவன் நியதி உண்டு. ஆனல் மனிதனின் வாழ்க்கை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது என்று கொள்ளாது, தன் நிம்பிக்கையைப் பெற்று,
9

Page 30
தன்னைச் சூழ்ந்த உலகின கல்வி மூல உளப்பக்குவம் பெற முடியும்.
இவ்வுலகின் அறியா ம்ை என்னு பரந்த பாலைவனப் பூகோளப் பகுதிை பாராமல் இருக்கவோ, அதற்காக மன வருந்தாது இரு க் க வோ முடியாது. மி விரிைவாக மாறிவரும் இன்றைய உலகி பொருளாதாரம், அறிவு, குடிம்ை. எ னும் துறைகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகில் பெருகாம்ல் தடுப்பது முக்கியம் ஆகின்ற கல்வியும் மக்களாட்சியும் மக்களின் அடி படை உரிம்ை கள் இவ ற் றி இணைப்பே இந்த விடுதலை அளிக்க முடியு
கல்விக்காக உலகம் இன்று 200 பில் யன் டாலர் செலவு செய்வதாக கணிக் கப் பட் டி ருக்கி ன் றது. இதை 2000 மில்லியன் என்றும் கொள்ளலாம் இம் மொத்தத் தொகையில் 12 வீதே வளர்முகநாடுகள் என்று கருத்தப்படுகின் ஆசிய ஆபிரிக்க தென் அமெரிக்க நாடுக்ளி செலவழிக்கப்படுகின்றது. இந்த நாடுகளி வாழ்கின்ற மக்கள் தொகை உலக மக்க தொகையில் 60 வீதமாகும். இம் மக்க வாழ்கின்ற பூகோளப்பரப்பில் ஏறக்குறை 50 வீதத்தினை அடக்கியுள்ளது. கல்விச்செ வீட்டில் உலகில் தாரதம்மியம் உண்டு எ பது கிண்கூடு.
உலகில் பள்ளிக்கூடம் செல்லும் மால வர்தொகை, உலகமக்கள் பெருகும் வி தத்தைவிட இருபது சதவிகிதம் அதிகவே மாகப் பரவிவருகிறது. ஒவ்வோர் ஆண்டு கல்வி பெறும் உரிமை இருபது இலட்ச குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டு வருகின்ற இவ்வாண்டு இறுதியில், 5 வயது முதல் வயது வரையுள்ள பருவத்தில் பள்ளிக்கூட செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கோடி 30 இலட்சமாக இருக்கும். ந ம நாட்டில் இவ்வயது எல்லையில் உள்ள இ2 ஞர்களும் குறிப்பாகக் கிழக்கிலங்கையி இருந்து 30 வீத மாணவர்களே பள்ளிக் டம் செல்கின்ருர்கள். இது இப்பிரதே ஆசிரியர்களுக்கு பெற்றேர்களுக்கு பெரு

al
Լb
அறைகூவலாய் இருக்கும், அதனுேடு படிப்ப றிவு இல்லாத வயது வந்தோரின் எண்ணி கையும் 82 கோடியாகவிருக்கும். இவை கல் வியில் சம வாய்ப்பு எல்லோருககும் கல்வி கல்வி ம்க்களின் உரிமை எனும் தத்துவங் களுக்கு முரணுகின்றது. இப்பாகுபாடுகளை, ஏற்றத்தாழ்வுகளை உடனடியாக நீக்குவது கல்வியின் பணியாகும். இந்நிலை நம்து மனச் சாட்சிக்கே அறைகூவலாகும்.
இன்றைய் உலகு உற்றுநோக்க வேண் டிய கல்வி உத்திகள் பல. பள்ளிக்கூடம் செல்லும் வயதிற்கு முன் நிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சி ஒருநாட்டில் முக்கிய இடம்பெறுதல் வேண்டும். இது வளர்முக நாடுகளின் கல்வியில் பிரச்சினை யாக விளக்குகின்றது.
முதல்நிலை அல்லது ஆரம்பநிலைக்கல்வி எல்லாக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல் வியாக, ஆரம்பக் கல்வியாக விளங்குகின் றது. இப்பொழுதுள்ள நடைமுறைப்படி ஒவ்வொரு குழந்தையும் முழுநேரக் கல்வி யப் பெறவேண்டும். இதன் விளைவாக இம் முறையினல் பயன்பெற முடியாத குழந்தைகள் கல்வி பெருமலே வாழ்கின்றர் கள். இக் குறை யைத் தற்காலிகமாகக் குறைப்பதற்காகப் பகுதி நேரக் கல்வித் திட் டம், தானே பயிலும் கல்வித் திட்டம், ஆகியன உருவாக்கப்படலாம் என்று கொள் ளப்படுகின்றது.
பொதுக் கல்வி, சமுதாய் பொருளா தாரக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி நடைமுறை அறிவு ஆகியவை உள்ளிட்ட பொதுக் கல்வியாக அளக்கப்படுவதன் மூலம் மாணுக்கர்கள் அடிப்படை அறிவினைப் பெற்று பின்னர் நிபுணத்துவக் கல்வியை நாடலாம். w
தொடக்கக் கல்வியிலும், இடைநிலைக் கல்வியிலும், சீவனுேபாயக் கல்வியும், கற் றுக்கொண்டே வேலை பயிலும் நிலையும், உண்டாவதன் மூலம் மாணவர்கள் பொருள்
நிலையில் நிறைவு பெற்று விளங்கலாம். அத்
2p

Page 31
தோடு அவர்களது நூல் சார் கல்வியும் செயன்முறைக் கல்வியாக விளக்கம் பெற முடியும்,
இடைநிலை, பின்நிலைக் கல்வித் திட்டத் தில் கட்டமைப்புகளையும், பாடப் பொரு ளையும். மாணவர் வளங்களையும் பரவலான விரிவுக்கு உள்ளாக்க வேண்டும். இதன்மூலம் இடைநிலை உயர்கல்வி பெருந்தொகையான மாணவர்களுக்கு அளிக்கப்படலாம்.
முறையான பழக்கமான ம்ாணவர் களுக்கு அப்பாலுள்ள, விரிந்த பலவகை யான மக்களுக்கு உயர் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். அஞ்சல் மூலக் கல்வி, திறந்த பல்கலைக் கழகத்தின் மூலம் கல்வி, ஆகியவை இவ் விரிந்த கல்விக்கு இடமளிக்கும்.
கல்வித் தொழில் நுட்பங்களை விரிந்த அளவிற் பயன்படுத்த வேண்டும். இதன் விளை வாக புதிய தொழில் முறைகளை அளவிலும். விரிந்த முறையிலும், திறமையான் முறை யிலும் பயன்படுத்த முடியும். ஒரு தொழில் நுட்பச் சமுதாயம் உருவாகுவதற்கு இது வழிவகுக்கும்.
கல்வி யை வழங்குவதற்கும், தேடிப் பெறுவதற்கும், பலவகையான வழிவகை கள் வேண்டும். எந்த வழியில் ஒரு தனி மகன் கல்வியைப் பெற்றன் என்பது முக்கி யம் அன்று எவ்வளவு கற்றிருக்கின்றன் அல்லது எவ்வளவு பெற்றிருக்கின்றன் என் பதே முக்கியம் ஆகின்றது. கல்வி யின் எல்லா நிலைகளிலும் உள்ள மாற்று மார்க் கங்களிற் பெறப்படும் கல்விக்கு முழுநேரக் கல்வி போன்ற தகுதியும், மதிப்பும் தரப் பட வேண்டும். இது கல்வியின் தரத்தில் சமத்துவத்தை அளிக்கும். ஒரு குறிப்பிட்ட களத்தில் வேலைவாய்ப்புச் சாத்தியக் கூறு களைக் கருதி ஊக்கம் உறுத்தப்பட்டு எழுத்து அறிவுச் செயல்களும் நாட்டின் குறிக்கோ ளோடும், தலச் சூழ்நிலையோடும், ஒருங் கிணை க்கப்பட வேண்டும். இதன் விளைவ
2

எழுத்தறிவு வளர்ச்சியும், விவசாயிகள் பயிற்சி ஆகியனவும் ஓங்கி வளர முடியும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் என தனிப் பண்பு உண்டு; குறிக்கோள்கள் உண்டு. நாட்டின் கல்வித் திட்டங்களில் கல்வியின் பொது நோக்கங்களும் கல்வியின் மூலம் உருவாக்விருக்கும் தேசியக் கொள்கைகளும் விளக்கம் பெறுதல் வேண்டும். நாடுகளின் உத்திகள், இவ ற் றை அடைவதற்கான தகுந்த வழி வகை கன் போதன முறை வளர்ச்சி ஒரு ஒழுங்குபடுத்திய திட்டத்தில் இடம் பெற்றுச் செயன்முறைப்படும்போது தான் கல்விச் சமுதாயம் உருவாகி அது என்றென்றும் கற்றுக் கொண்டேயிருக்கும் சமூதாயம்ாக விளங்கும் உலகம் இன்று அறிவியலும், மனிதவியலும் இணைந்த நோக் கினை ஏகிக் கொண்டே செல்கின்றது. இதற்கு அறிவியல் சார்ந்த மனிதவியற் கோட்பாடு முக்கியம் ஆகின்றது.
அடுத்ததாக இன்று உலகம் வேண்டி நிற்கும் கல்வி நெறி, கல்வி முறை யாது? உலகில் பல்வேறு வகையான நாடுகளும், பண்பாடுகளும், அரசியல் முறைகளும், வளர்ச்சி நிலைகளும் இருந்த போதிலும், அகில உலகச் சமுதாயமானது. பொதுவான விருப்பங்களையும், பிரச்சினைகளையும், போக்கு களையும் கொண்டு ஒரே விதமான இலட்சி யத்தை நோக்கியே இயங்குகின்றது. அரசு கள் இடையேயும், ம் க் க்ள் இடையேயும் தற்காலிக வேறுபாடுகளும், போராட்டங்க ளும் நிலவியபோதிலும் அவை அடிப்படை யான கூட்டுப்பொறுப்பு உணர்ச்சி உடை யன. ஒவ்வொரு மனிதனும் தன் திறமை யைத் தானே தன் வருங்கால சமுதாயத்தை உருவாக்குவதில், தன் பங்கைப் பெறுபவன். தன் பங்கைப் பெற உரிமை உடையவன் என்பது ம் க் கள் ஆட்சியின் வேதாந்தம்: இத்தகைய மக்கள் ஆட்சிக் கொள்கையாக விளங்குவது கல்வி.
இது உலகில் வாழ் மக்கள் எல்லோருக் கும் அளிக்கப்பட வேண்டியது. மனிதன் கதனது ஆளும்ை வளத்தினுலும், அவன் ஒரு

Page 32
தனி மனிதன், குடும்ப உறுப்பினன் குடி மகன், உற்பத்தி செய்பவன், பல உத்திக் ளைப் புரிவன் படைப்புக் கி ன வு களை க் காண்பவன், அவன் பல்வேறு பொறுப்புகளை யும் நிறைவேற்றும் ஒரு நனிதனுக விளங்க வேண்டியவன் என்பதன் காரணத்தினலும் கல்வி அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகின்றது. இத்தகைய ஒரு நிறை தஜன், ஆழ்ந்த-அதே வேளையில் ஒரு பரவி லான-வாழ்நாள் கல்வியே உண்டு பண்ண முடியும். நாம் அறிவைத் தேடி முயன்று இறுதியாகச் சேர்த்து வைத்துக் கொண் டோம் என்று இல்லாமல், தொடர்ந்து வாழ்வோடு வளர்ந்து வரும் அறிவை வளர்த் துக் கொள்ள வேண்டும்.
அறிவியல் சார்ந்த மனிதவியற் கோட் பாடு நம்முன்னேர் அளித்த த த் துவ ச் செல்வங்களை யும் பாரம்பரியத்தினையும் பேணிக்காத்து, வேண்டுமாயின் அவற்றிற்கு புத்தாக்கம் அளித்து வரலாற்றுப் பின்னணி யை உணர்ந்து, உலகின் உண்மை நிலையை அறிந்து. பசுமைப் புரட்சியால் தாக்கம் பெறும் விவசாயி தொடக்கம், சீனு " பொருள், அறிவியல் நிலைவரை அறிவைத் தேடுகின்றவர்கள் உட்பட ஏற்றுக் Gastrafi ளக்கூடிய அறிவுசார், தொழில் நுட்பச் கல்வியாக விளங்கவேண்டும்.
மக்கள் நலக் கொள்கை நான் மனிதன் மனித்னுக்கு இயல்பான எதனையும் நான் வெறுப்பதில்லை எனும் பண்பு ரெறன்ஸ் என்னும் இலத்தீன் புலவர் கருத்தில் செ மையாக எழுந்தது. ஆனல் இங்பண்பு ந பண்பாட்டில் ஓர் அடிப்படைக் கொள்ை , is அமைந்துள்ளது. மனிதனை என்று பேண வேண்டும். என்றும் ஒரு செயலா வரும் பிற நலன்களைக் கருதாமல் நன்ை யை, நன்மைக்காகவே செய்ய வேண் மென்றும் உணர்ந்த தமிழ்ப் புலவர்கள்

情
象
இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிகனயவன் (புறம்) என்றும்
*மேலுலகம் இன்றெனினும் ஈதலே நன்று'
என்றும்,
வற்புறுத்தியுள்ளனர்.
மனிதநலப் பண்பில் இருந்து பிறக்கும் ஓர் இயல்பு பிறர் அன்பு: தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளர்" என்னும் இலட்சியம் எக்காலத்திலும் வற்புறுத்தப்
பட்டுள்ளது. இது சான்ருேரு-ை! பெரும்
இயல்பு.
என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பது இவ்விலட்சியத்தின் அடிப்படை இவ்வுலகம் உறுதியாக நிலத்து இருப்பி தற்கு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் உன்னத கோட்பாடு pcp60. Durras ஏற்றுக்கொள்ளப் படுதல் வேண்டும். பிற ருக்குப் பணிசெய்யும் ம்னநிலை இப்பண்பின் பயனேயாகும், ●
இதன் அடுத்த வடிவம் அகில உலக நோக்காகும். கல்வியின் அகில ஒத்து ழைப்பு பழமையானது: வரலாற்றிற் கால் கோள் கொண்டதுமாகும், சீ து அறிவுக் கனத்தை விரிவு படுத்தவும் கற்பிக்கும் முறைகளை வளப்படுத்தவும், வேறுபட்ட நாடுகள் இடையேயும், பண்பாடுகள் இடையேயும், செய்திப் பரிவர்த்தனை
மாணவர்கள் பரிவர்த்தனை நூல்கள் மூலம்
அறிவுப் பரிவர்த்தனை, முதலியவற்றை ஒழுங்கு படுத்துவதற்கும் அண்மையில் தோன்றிய ஐக்கிய நாடுகள் கல்வி விஞ் ஞான பண்பாட்டுக் கழகம் அகில உலக சமாதானத்தை நேசத்தைப் பரப்புவதைக் காண்கின்ருேம்"
2)

Page 33
அடுத்தது அகில நோக்கில் மிகப் புதிய வடிவம், அதாவது வளரும் நாடு களுக்குக் கல்வித் திட்டங்களை, ஆசிரியர் களோடும், நிபுணர்களோடும் வழங்குவது மட்டும் அல்லாம்ல், பயிற்சி வசதிகளையும், போதனமுறைக் கருவிகளையும் கட்டடங்க ளையும் வழங்க, பொருளாதார சமுதாய வளர்ச்சி நோக்கத்தில் கல்விக்கு உதவுதல் ஆகும் , கல் வித் திட்டங்களைப்பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டிய தேவை கல்விபற்றிய கிருத்தையும், நடைமுறை
உசாத்துணை நூல்கள்
(1) Learning to be - U.N.E.S.C.O. (2) Higher Education and Researci Netherlands Universities Foundation Fo (3) Educability, School, and Ideoleg) (4) The Creative Arts - Malcolm Ros
*சமூகத்திற் கேற்ற வன திறமைகட்கு முக்கியத்துவம் அதனுல் ஒருவனின் தனித்த மென்ருே, அவன் சமூகத்தி ஈ போலவோ வாழவே வேண் சார்பற்ற தன்மையும் சுய மனிதர்களைக் கொண்ட சமூ என்றே கொள்ள வேண் வியலாதது"
2

யையும் ஒட்டிய பல்வேறு கூறுகளை ஆராயும் அவசியம் பிரச்சினைகளேயும் தீர் வுகளையும் ஒப்பிட்டுக் காணும் அவசியம் ஆகியவற்றின் விளைவால் அகில உலகக் கூட்டுறவு ஒரு புதிய உருவ அளவைப் பெற்றுள்ளது.
ஆதியில் மானிடர் ஒன்றே
ஆண்டவன் என்பதும் ஒன்றே.
எனும் விழுமியதத்துவத்தில் எழுந்தது, இத்தத்துவம்.
Paris 1973.
1 in the Netherlands Bulletin 24 of 1980 r Internaional Co-operation.
M. Flude and J. Anier-1974. s-1980.
கையிலேயே தனி மனிதனின் கொடுக்க வேண்டும். ஆணுல், ன்மை அழிக்கப்பட வேண்டு லே ஒர் எறும்பு போலவோ டுமென்ருே நான் கூறவில்லை. நோக்கும் இல்லாத தனி கத்தை ஒரு வறிய சமூகம் டும். அது விருத்தியடைய
- அல்பேட் ஐன்ஸ்ரைன்.

Page 34
ஆசிரியோயே, ஆசிரிே
(நேரில்
அரிது, அரிது, ம அதனினு மரிது
அறிவொடு புணர் ஆற்ற லுடைமை அத்தகை யரிய நற்றிறஞ் சிறக்கட் பற்று மதனைப் ட் உற்ருர்க் கன்றி தாய்மொழி கொ தூயவ ராக்கத் ஆய்வோர் கூற்று ஆசிரி யோயே! அறிவுச் சுடர்விரி அமிழ்தினு மினிய தாய்ம்ொழி யாக ஒதலுஞ் சிருரை மாவோ ம்ென்னு சீரிய தமிழாற் சி ஆசினை இரிய அ6 > கலைபயில் தெளிவு ம்மைவோ னன்ே கன்னித் தமிழைட் சொன்னயஞ் சிற மொழிவ்ழு வின்றி வழிவகுத் துதவு நிறையவு முணர்ந் அறைகுவை யாயி ஆசுக ளிரியு ம்ன் அருவினை விழலுக் ஐயமுந் திரிபு ம! செய்ய தாய்ம்ொழ் அத்தகை ம்ொழில் வித்தையாம் விை மாணவர் மாட்டு

பாயே,
புலவர்மணி அல்ஹாஜ் ஆ மு: ஷரிபுத்தீன்
சையாசிரியப்பா)
ானிடராத லரிது அறிவொடு சிறத்தல் ந்து மதுபிறர்க் கோதும் யரிதினு மரிதே - வித்தையை யுணர்த்தும் பெற்ற தாய்மொழிப் யிலும் விருப்பும் யுறுமா றுண்டோ ண்டே நம்து மக்களைத் துணிக வென்ற
DrTuluu LurravGg5! ஆசிரி யோயே!
யாசிரி யோயே தமிழ்மொழி தன்னைத் த் தரணியிற் கொண்டு
ஒது வித்தலு
மாசிரி யோயே ருரிடைப் பட்ட மைகின் ருேவே ங் கிட்டுரை வன்மையு ற யாசிரி யன்னே,
பயின்று தெளிந்து க்கக் கட்டுரைப் பாயே
ம்ொழியவு மெழுதவும் மிலக்கண வரம்பு து நேரிய மொழியால் .
னன்பின் சிறரின் றே லுனது
களந்த நீரால் கல வுணர்த்தச் ழி சிறந்தது கண்டாய், யைச் செப்பம்ா யோதி தயை விதைக்கிலை யாயின்
மதிப்பு மந்தோ
24

Page 35
பூணுவா யில்லைபுவியோ பொருளென மதித்துப் ஆதலி னன்பி ஞசிரி ே ஒதும் நன்றே, யுனது உயரிலக் கியமு மோரை நல்லா சிரியர் நாடிச் ( கல்லா நிற்பின் கவின்மி எல்லார் மனத்து, மிருப்பு நாடுவர், வருவார். நன் தேடுவ ருன்பணி சிறக்கு அன்றுதா னுன்னத் தட என்று மொழிய இலக்க கண்டது கற்கப் பண்டி எனுமொழி கேட்ட இற புற்றி சல்போற் புறப்ப சிற்றுரை தாமே சிறந்த ஏமாந் தாயோ இவைய கற்கக் கசடறக் கனிமெ பொற்புறு நூல்பல பெ முட்டறுத் துணர்த்தும் பட்டம் பலவும் பெறுக தந்து உதவுக தமிழின் ஆசிரி யோயே, ஆசிரி
SM*
கல்வி விழுமியங்க
விழுமியங்களை ஆக்கு மாகக் கொள்வதிலும் பா மாகக் கொள்ளுதலே பெ மனிதனின் கல்வி உண்ண அடங்கிய விழுமியங்களை ! urb.
1. سمسم
2s

ருன்னைப் பூனுவா ரல்லர்.
LurrGulu, தாய்மொழி “ந் திலக்கணம் சென்று கப் பெற்று பா யுன்னை "மதி பெறுவர் மித் தலத்தே. மிழா சிரியன் ண ம்ாகுவை, த ஞவான் ற்றை ஞான்று டு கின்ற iன வென்று ல தமிழ்நூல் ாழி யாந்தமிழ்ப் ான்னெனப் போற்றுக, முதுதமிழ்ப் புலமைப்
புதுநூல் .
யோயே,
ள்
தற்கு மனிதனை மைய ர்க்க உண்மையை மைய ாருத்தமானது. ஆகவே மையுலகில் ஏற்கெனவே உணர்ந்து கொள்ளுதலே
ஹேர்மன் எச். ஹோர்ண்

Page 36
Simulation as a Med
DR. A. KAR B. Sc., M. A. (Ohi Senior Lecturer, University
KNOWLEDGE AND ITS TRANSMISSIO
What we call “knowledge' in our da to day life is only a working idea of ou environment and not a true disclosure o the nature of things. It changes fron time to time and from situation t situation. For instance our “knowledge' of the atom has been changing conti nually ever since Leucippus first conceive the idea. It has changed so much tha even the word 'atom' which mean “indivisible' has now become inappli cable as a title to the subject.
Knowledge, whether working o otherwise, is an intangible entity an an account of its abstract nature. I cannot be communicated directly fror one to another in the state in whic it exists as such. If we wish to con municate our knowledge to others w must first reduce it to a physical proces because the pathways of learning ar found only in our sense organs and th sense organs in consequence of the predetermined conditions will not func tion unless they are physically disturbec The technical aspects of this process b which we make our knowledge com municable are referred to as “coding
Coding
Coding can be classified into thr basic types, namely:

ium of Communication
:UNANANDAN p State) Ph. D. (Cey.)
Dept. of Education
of Jaffna.
1. Behavioural
у 2. Digital
r 3. Analogic.
f
. * BEAVOURAL
Behavioural coding as the title implies
is based on the actions or behaviours of the parties concerned. Most probably this is the oldest form of communication and it is mainly confined to the animal kingdom. Wagging of the tail by the dog on meeting its master and ruffling of the feathers by the birds at the approach of an enemy are typical
:
examples of this system. Certain insects t and some animals too, have developed n a chemical process to exchange infor. h mation. This too falls under the category
of Behavioural coding.
re ጳ
2. DIGITAL CODING
‘ළ Digital coding, presumably the most
e common method of communication is ir : built upon a series of "symbols' or :- “units'. These symbols do not carry
... any meaning by themselves. Informatior y is transmitted through a combination of - these units. These meaningful combina tion are called words or 'digits', and they do not, as a rule, bear any relationship to ideas or things. The e are, as we might say “name-tags” ta
things and events.
26

Page 37
Examples: 1. Alphabets 2. Numbers.
3. ANALOGC CODING
In this system the medium of communication bears a resemblance to the object or idea it represents. From time immemorial, nature has applied this method for the performance of some of her tasks. For example, the seed of the castor resembles a beetle. On account of its deceptive colouration the seed is picked up and carried away by predatory bird. Later on realising its mistake the bird drops the seed away and in the process helps the plant to spread its species. Analogic coding can be subdivided into three distinct categories:
(i) Actuality (ii) Imitation (iii) Simulation.
(i) Actuality
Needless to say, actuality means true or real experiences. Here we use actual materials to communicate ou ideas about things and events to others For example if we wish to convey ou ideas about an ocean liner to a learner, we take him to the harbour and show him an actual liner - if there is one. I we wish to provide him with furthe experience about the subject in questior we take him on board the ship.
(ii) Imitation
The term "Imitation' is used wher the medium of communication is a true representation of a thing or event which bas a reality of its own. In othe words "Imitation' is a true reproduc tirn of actuality".

tacitly as follows:-
(Iii) Simulation
“Simulation, may be defined as a 'tangible representation of our ideas about things and events' This includes such things as pictures, models, dioramas
etc. As a matter of fact it includes
practically all the materials which fall under category of audio-visual aids.
Under certain circumstances even intellectualization of problems are included under simulation tehniques. The rescue
operation carried out by the Israiles at the Entebbe airport is a case in point
SIMULATION AS A UNIVERSAL METHOD
One of the factors which determine the nature and quality of a given event is the environment in which it exists. If the environment changes it constitutes in the reproduction of the event concerned a circumstance which no longer remains the same. To say that our environment remains constant is to say that our celestial system is at a standstill. Hereclitus presents this concept very
The same person does not walk into the same river twice for fresh waters are ever flowing upon him.' . What is meant in the above observations is that “o” actuality” because of its constantly changing envirionment changes its character from moment to moment. In other word. “‘actuality” as such does not excist. Peter Handke says the samething differently as follows:
e - ''What scientists give out as reality
is a model of reality expressed in
formulae a system of abstraetion by
which they communicate with one another.
27

Page 38
There is consequently no single realit but models of reality. It interests as writer, to discover the model reality which trenders humanity a communication possible to the great extent. What reality is do not presu to say'.
What appears as "reality" for a uality) is only a simulation of wil has happened and a simulation of wil is done to happen in the next mome
If “actuality' does not exist question of it being a aedium of co munication does not arise. From t it follows that "Imitation' also fa to be a medium of communicat because according to our definition simitation) is true representation “actuality”
Our first wish is th fully to full humanity; a few nor even many, t young and old, rich a birth, men and women is to be born human be of the human race may ages, all conditions, bot as the whole world is httman race, from the b ead, so the whole of man from the cradle to destined for learning, in life than in life itself.
– Joha An
 

According to historical records digital
:Ꭹ , me coding is only a modification of analogic of coding because the orign of the alphabet ud lies in picture-writing. Furthcr more est when we describe something in words me our intention is to create in the mind of learner an “image” or a “simulant” of the subject concerned. ct- From the point of view of evolution hat Q0 9 8 hat these two methods, digital and analogic . are the two branches arising out of that one common trunk, (Behavioural coding). the can be traced back te mimicry o and mimicry is also a form of simulahis tion. ils Thus it may be concluded that all ion, known methods of communication can it be explained in terms of simulation of and all which can be newly formulated
can be similarly determined.
at all men should be educated not any one individual, nor but all men together and singly, nd poor, of high and lowly in a word, all whose fate it ings; so that at last the whole r become educated, men of all h sexes and all nations... Just a school for the whole of the eginning of time until the very is life is a school for every the grave... ... Every age is or is man given other goals in
hos Comenius (The Pampaedia
sara
28

Page 39
பத்தொன்பதாம் நூற்றண் இலங்கைக் கல்வியில் ஆங்
6). 2.)
Dip. in
சிரேட்ட
யாழ்ப்ட
த்தொன்பதாம் நூற்றண்டு இலங் கையின் கல்விப் போக்கினை உற்று நோக் கும் எவரும் அக்காலக் கல்வி அமைப்பில் ஆங்கிலத்துக்கிருந்த தனிப்பட்ட ஆதிக்க நிலையினை அவதானிப்பர். அன்றைய கல்வி யில் ஆங்கிலம் கல்வி மொழியாகவும், கல்வியின் பொருளாகவும் தனி ச் சிறப்புப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம் அரசிய லிலும், சமூகத்திலும் ஆங்கிலம் பெற் றிருந்த பெருஞ் செல்வாக்காகும்.
எந்த நாட் டி லும் அதன் கல்விக் கொள்கைகள் அந்நாட்டின் பொது அரசுக் கொள்கைகளின் ஒரு கூருகவே அமையும். அதைப் போன்று கல்விமொழிக் கொள்கை பும் ஆட்சிமொழிக் கொள்கையும் ஒன்றே டொன்று பின்னிப் பிணைந்தவையாகும். இலங்கையில் ஆங்கிலேய ஆட்சியாளரின் போக்கும் இந்நியதிக்கு உட்பட்டதாகவே விளங்கியது. །
பத்தொன்பதாம் நூற்ருண்டு ஆரம் பத்திலேயே அரசு அமைப்பின் தேவைகள் இலங்கையில் ஆங்கிலக் கல் வி யின் அறி முகத்தை அவசியமாக்கின. நாட்டின் நிரு லாகத்தைக் கொண்டு நடாத்துவதற்கு இங்கிலாந்திலிருந்து எழுதுவினைஞர்களையும், அதிகாரிகளையும் தருவிக்கும் வழக்குக்குப் பதிலாக இன்னெரு வழி யினை க் காண வே ண் டி யது இன்றியமையாததாயிற்று. ஆட்சியாளருக்கும் அவர்களது ஆலோசகர் களுக்கும் அன்று தென்பட்ட ஒரே வழி

கிலத்தின் ஆதிக்கம் (upsid B. A. (Hons) Dip. in Ed. (Ceylon) Ed. (Lond) M. Phil. (Lond)
விரிவுரையாளர், கல்வித்துறை ாண்ப் பல்கலைக் கழகம்
சுதேசிகளுக்கு ஆங்கிலத்தையும் அம்மொழிக் கூடாக ஏனைய அறிவினையும் புகட்டுவ தாகும்.
அரசின் தேவையைவிட, ஆங்கிலக் கல்வியை வளர்த்த வேறு காரணிகளும் இருந்தன . நாட்டு ம்க்களிடையே,முக்கிய மாகச் சமூகத்தின் மேல் மட்டத்தினரி டையே, ஆங்கிலக் கல்விக்குப் பெரும் வர வேற்பு வளர்ந்திருந்தது. ஆங்கிலம் அரச கரும மொழியாக இருந்தம்ையால் அரசு உத்தியோகத்தை அவாவிய எவரும் ஆங் கிலத்தில் தேர்ச்சிபெற வேண்டியிருந்தது. அத்துடன், மேலைத்தேசங்களிலிருந்து வந்த நவீன அறிவியற் கல்வி அனைத் துக் கும் நுழைவாயிலாக ஆங்கிலமே விளங்கியது. இது "கற்ற சுதேசிகளிடையே ஆங்கிலத் துக்குப் பெரும் மதிப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமன்றி ஆங்கிலம் கற்ருேருக்குச் சமூகத்தில் -கிடைத்த உயர்நிலை அதனைச் சமூக அந்தஸ்தின் சின் ன மாக் கி யது. மொழியால் வேறுபட்ட மக்களிடையே இணைப்பை ஏற்படுத்தும் தொடர்பு மொழி யாகவும் உலக வர்த்தக மொழியாகவும், வெளிநாட்டுப் பயணத்துக்கு"உதவும் மொழி யாகவும் விளங்கியமையால் ஆங்கிலத்தின் நிலை உயர்ந்திருந்தது.
கிறித்தவ மதக் குழுக்களின் வருகை யும், அவர்களுடைய கல்விப் பணிகளும் ஆங்கிலத்தை மேலும் பரப்பின. அக் காலக் கட்டத்தில் ஆங்கிலமே கிறிஸ்தவத்தின் மொழியாக இலங்கையில் விளங் கி யது.
29

Page 40
கிறித்தவத்தைப் பரப்பும் முயற்சியில் மது குருமார் ஆங்கிலக் கல்வியை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் கையாண்டனர். சமூகத்தில் உயர் வகுப்பினரிடையிலும், பெண்களிடத் தும் ஆங்கில நாட்டத்தை உண்டாக்கி அதற்கூடாகத் தமது மதப்பரப்பல் நோக் கத்தை நிறைவேற்ற முயன்றனர். அதன் விளைவும் ஆங்கிலக் கல்வியைப் பரப்புவ தாகவே இருந்தது.
இப் பின்னணியிலேயே ஆங்கி லே ய ஆட்சியாளர்கள் தமது கல்விக் கொள்கை களை வகுக்க முற்பட்டனர். ஆங்கி லக் கல்வியைப் பரப்பும் ஆரம்ப முயற்சி இலங் கையின் முதல் ஆங்கிலேய ஆளுநரான பிரெட்றிக் நோர்த் இனுடைய காலத்தி லேயே ஆரம்பமாகியது. அரசு ஊழியர் களின் பிள்ளைகளுடைய கல்விக்காகவும். சுதேசிகளிடையே செல்வந்தர்களதும் உயர் குடியினரதும் பிள்ளைகளின் கல்விக்காகவும் கேந்திர நிலையங்களில் ஆங்கிலப் பாடசாலை கள் அமைக்கப்பட்டன. இவ்விதம் நாட் டின் பல பாகங்களிலும் எழுந்த பாடசாலை களிலிருந்து திறமை காட்டிய மாணவர்கள் கொழும்பில் நிறுவப்பட்ட "அகடமி யில் இடமளிக்கப்பட்டனர்2 . அன் றை ய ஆங்கிலக் கல்வியமைப்பின் சிகரமாகச் கொழும்பு "அகடமி? விளங்கியது.
நோர்த் ஐ அடுத்து வந்த ஆளுநர்கள் பலரும் அவர் வகுத்த கொள்கையிலிருந்து பிறழாது அவர் வழியே சென்றனர். ஆ கிலப் பாடசாலைகளும் ஆங்கிலக் கல்வியும் வளர்க்கப்பட்டதுடன், சுதேசிகளிடையே எழுந்த கோரிக்கையின் பயனுக ஆங்கிலத் தினை வளர்ப்பதற்கு ஆங்கில-சுயமொழி பாடசாலைகளும் புதிதாக ஆரம்பிக்கப் பட் டன. இத்தகைய சூழ்நிலையிலேயே கோல் புரூக் - கமறன் ஆணைக்குழுவினர் இலங் கைக்கு வந்தனர். அவர்களது வருை இலங்கையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஒரு புதிய சகாப்தத்ை உருவாக்கியது.

கோல்புரூக் - கமறன் ஆணைக்குழுவினரி நம் நாட்டுக்கு அனுப்பப்பட்டதன் நோக் கத்துக்கும் கல்விக்கும் நேரடித் தொடர்பு இருக்கவில்லை. நாட்டின் நிருவாகத்திலும்? நீதிபரிபாலனத்திலும் வேண்டிய திருத்தங் களைச் செய்வதற்குகந்த கருத்துக்களை வழங் குமாறே அவர் கள் அனுப்பப்பட்டனர். ஆனல், கோல்புரூக் தமது திருவாகச் சீர மைப்புப் பணியில் கல்வியின் பங்கினையும் பரிசீலிக்க வேண்டியேற்பட்டதன் விளைவா கக் கல்விசம்பந்தமான சிபார்சுகள் சிலவற் றையும் முன்வைத்தார். அவர் வழங்கிய அக்கருத்துக்கள் இலங்கையில் ஆங்கிலக் ல்வியின் நிலைக்கு அடித்தளமாக அமைந் தன. அது தொடர்பான அரசுக்கொள்கை யாக்கத்துக்கும் அ  ைவ அச்சாணியாகவும்
செயற்பட்டதைக் காணலாம்.
கோல்புரூக் தெரிவித் த கருத்துக்கள்
அக்கால ஏகாதிடத்திய நோக்குடன் இணைந்
தவையாகவும், சம்கால இந்தியாவில் தெரி விக்கப்பட்ட கிருத்துக்களை எதிரொலிப்பன வாகவும் விளங்கின. 1835ஆம் ஆண்டு பெப் ரவரி மாதம் இந்தியாவில் மக்கொலே வெளி யிட்ட குறிப்பும் கோல்புரூக் கூறிய கருத் துக்களும் ஒரே இலட்சியத்தை வற்புறுத்து வனவாகக் காணப்பட்டன. ஆங்கிலக்கல் வியை விருத்திசெய்வதன் மூலம் ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமுள்ள ஒரு ஊழியர் கூட் டத்தை உருவாக்குவதும் நிறத்தாலும் இரத் தத்தாலும் வேறுபட்டாலும் செயலாலும் சிந்தையாலும் ஆங்கிலேயராக விளங்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அக்கருத் துக்களின் நோக்கமாக இருந்தது. தேக்க நிலையில் காணப்பட்ட ஆசிய சமூகங்களை "உயிர்த்தெழச் செய்ய ஆங்கிலம் ஒரு கரு வியாக் அமையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கோல்புரூக் செயற்பட்டார் என்றே தோன்றுகிறது 3 .
கோல்புரூக் விதப்புரைகள் இலங்கை யில் கொள்கையின் பாதையை வகுப்பன வாய் விளங்கின. அதன் பின்னரே ஆங்கி லம் கல்விமொழி என்ற அரசுக்கொள்கை உருவாகியது. கீழைத்தேயக் கல்வியறிவி
30

Page 41
ஞல் எவ்வித பயனுமில்லே என்ற கருத்தின் பேரில் ஆங்கிலக் கல்வியை வே ரூன் ற ச் செய்வதில் கோல்புரூக் முனைந்ததைக் காண லாம். செயற்றிறனற்றுக் கிாணப்பட்ட சுயூ மொழிப் பாடசாலைகளை மூடிவிட்டு, ஆங்கி லப் பாடசாலைகளில் அதிகப் ԼlւգԱյո, 607 பணத்தைச் செலவிடுமாறு அவர் ஆலோசனை வழங்கினர் 4 . கல்விமொழியாக ஆங்கிலத் தின் உபயோகத்தை உறுதிப்படுத்தும் முக LDrá, egoífiurissarras நியமிக்கப்படும் எவ ரும். ஆங்கில அறிவுடையவராக இருக்க வேண்டும் என்பது கோல்புரூக்கின் சிபார் சாகும் 5 ,
பாடசாலை நிருவாகீத்தைச் சீர்ப்படுத் தும் பொருட்டுக் கோல்புரூக்கினல் சிபார்சு செய்யப்பட்ட பாடசாலை ஆணைக்குழு, 1841 இல் மத்திய பாடசாலை ஆணைக்குழு என்று புனரமைப்புப் பெற்று, ஆங்கிலக் கல்வியை நாட்டில் பரவலாக்கும் பொறுப் பினைப் பெற்றது. எ னினும், புதிதாக எழுந்த சூழ்நிலைகளால், அக்குழுவினர் பத் தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் ஆங்கிலக் கல்வியின் சிமுலாக்கத்தைப் பற்றி மீளாய்வு செய்ய முற்படுவதாகக் காணலாம். நாட்டிலிருந்த ஆங்கிலக் கல் வித் தேவ்ைக்குப் பொருந்த அதன் 6?flaurrë கம் காணப்பட்டது என்றும், சுதேச மொழிகளில் கல்வியை வளர்ப்பதன் தேவை அதிகமாக இருந்தது என்றும் அவர்கள் கருதினர் 6 , ஆணைக்குழுவிலே அதனை யொட்டிக் கருத்துவேறுபாடு எழுந்தது. ஒரு சாரார் ஆங்கிலத்தைக் கல்விமொழி tungsë தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கும்
சிறு சாரார் சுதேச மொழிகஜாப் படுத்துவதற்கும் ஆதரவு கீா ட் டினர். ஆங்கிலத்தை ஆதரித்தவர்கள் புதிய அறி வினைப் புகட்டுவது மட்டுமல்லாமல் அவ் அறிவு பயனுள்ளதாக 59 600 ft) வேண்டும்ே யானல் அது புதிய மொழியில் அளிக்கப் படவேண்டும் என்று வா தா டி னர் . மற்றையோர் ஆங்கிலக் கல்வி எதனையும் சாதிக்கமாட்டாது என்றும் அது நாட்டில் காலுரன்றிக் கனிகொடுக்காது என் றும்
3.

புறுத்தினர் 7 அவ்வாதப் பிஓ வாதங்களின் பயனுக ஓர் இணக்கமுடிவு
ஏற்பட்டது. ஆங்கிலம் முக்கிய கல்வி
மொழியாகத் தொடர்ந்தும் இடம்பெற்றது. ஆனல், அதுவரை ஆங்கிலப் Lingfrt . கள் பெற்ற தனியாதிக்க நிலை மாறி, அவற் றுக்குத் துணையாகச் சுதேசப் էմո"ւ-ՑՈrâvg ளும் பலப்படுத்தப்பட்டன. W
இத்தகைய முடிவுகளின் காரணமாக ஆங்கிலக் கல்வியின் ஆதிக்கம் Կւգւյւյւգարք வலுவிழந்து இறங்குவதைப் பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் 6{كpتولrT66f{ கலாம். 1865-ஆம் ஆண்டில், இலங்கைத் கல்வியின் நிலைமையை ஆராய்வதற்காகச் சட்டசபையினல் நியமிக்கப்பட்ட உப வின் அறிக்கை 8 இதில் முக்கிய பங்கி னைப் பெற்றது. சேர் றிச்சட் மோர்கனின் தலைமையில் இயங்கிய அக்குழு சுதேசிய கல்வியை வளர்ப்பதற்கு அரசாங் சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்றும், உதவிபெறும் பாடசாலைகள் அப்பணியில் தூண்டப்படவேண்டும் என்றும் விதந்து ரைத்தது 9 , மோர்கன் அறிக்கை சுதே சியக் கல்வி விருத்தி என்பதனல் ஆரம்ப ம்ட்டத்துக் கல்வியையே குறித்தது எனி னும், சுதேசியக் கல்வியை வளர்ப்பதில் கூடிய அரசுப் பங்கு என்னும் கோட்பாடு கோல்புரூக் வகுத்த திட்டத்தைத் திசை திருப்புவதாக அமைந்தது. அதன் Lu(6) s முதற்தடவையாகச் சுதேசியச் கல்வில் அதிகப்படியான அக்கறை அரசினல் காட் டப்படுவதைக் காணலாம்.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறு திக் கட்டத்திலிருந்து கல்வியின் போக்கில் புதிய தோற்றங்களை அவதானிக்கலாம். அர சின் பங்கில் அதிகரிப்பு, சுதேசிய கல்வி மறுமலர்ச்சி ஆகியன எல்லாம் புதிய போக் கினைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன. அப்போக்கின் தொடர்ச்சி இருபதாம் நூற் றண்டில் ஆங்கிலத்தின் இடத்தை மாற்றி யமைக்கும் விதத்தில் இயங்கியமை இயல்பு வளர்ச்சியாக இடம்பெற்றது. மக்களின்

Page 42
உள்ளம் பொருத்தமான அறிவின் மூல ஊட்டம்பெற்றல் அவர்கள் தம்மைத் துர் மாக மாற்றிக்கொள்வார்கள் என்ற கோ பாட்டிற்கேற்பப் புகுத்தப்பட்ட ஆங்
@比
(1 ) S. G. Perera, History of Ceylon,
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
of Ceylon Ltd, 7th edition, 195
1. C. R. de Silva, Ceylon Under Brit
Apothecaries Co., Ltd, 1953, p.
Zeylanicus, Ceylon between Orien
1970, p. 97.
The Colebrooke - Camaroon Pa Selected and edited by G. C.
The Colebrooke Commission Repo 4-th report of the Central Schoc
bid .
Report of the Sub- Committee of
Cited in Perera, ap. cit, p. 182
G. C. Mendis, Ceylon Under the
Ltd, 1944 p. 35.
**கேடில் விழுச் .ெ மாடல்ல மற்றையன

ம் ம்ை, 10, மக்களின் சூழலுக்கும் தேவைக்கு த மேற்ப இருபதாம் நூற்றண்டில் சுதேச 'ட் மொழிகளுக்குப் படிப்படியாக விட்டுக்
கி கொடுக்கவேண்டி நேரிட்டது.
றிப்புகள்
II, Colombo: The Associated Newspapers 9, p 31.
;ish Occuptaion, Vol II, Colombo: The Colombo 244. -
tt and Occident, London: Elek Books Limited
pers - Mendis, O.U. P., 1956, p. p. 72-74
rt, p. 3i.
l Commission,
the Legislative Council, S. P. VIII of 1867.
British, Colombo: Colombo. Apothecaries
சல்வம் கல்வி ஒருவற்கு
6 திற.”
--குறள்
- 32

Page 43
பள்ளிக்கூட நிருவாகமும் அதிபரின் தொழிற்கூறும்
சில்வித் தொகுதியின் நிருவாகம் பல மட்டங்களில் நடைபெறுகின்றது. தேசிய ரீதியாகக் கல்வியமைச்சு மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும், கல்வி வட்டாரங் கள் தோறும், பள்ளிக்கூடங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங் கள் போன்றவற்றிலும் கல்வி நிருவாகம் இடம் பெறுகின்றது. நிறுவனங்களுக்குப் புறம்பாக, அவ்ற்றிற்கு மேன்மட்டங்களில் மேற்கொள்ளப்படும் நிருவாகத்தைக் கல்வி நிருவாகம் என்றும் நிறுவனங்களில் மேற் கொள்ளப்படும் நிருவாகம் நிறுவன நிருவா கம் என்றும் வரையறுப்பது பொருத்தமான தாகும். பள்ளிக்கூட நிருவாகமும் அதில் அதிபரின் பங்கும் நிறுவன நிருவாக மாகவே இக் கட்டுரையில் கருதப்படும். சிலர் நிறுவ்ன நிருவாகத்தை நிறுவனச் செயலாட்சி எனவும் கொள்வர். ஆனல் இன்று கல்வி விருத்தியிலும், கல்வி எத்த னங்களிலும் பள்ளிக்கூடங்களின் முக்கிய பங்கினை நோக்கும்போது, பள்ளிக்கூடச் செயலாட்சி என்னும் எண்ணக்கரு மிகவும் குறுகியதும் மட்டுப்படுத்தப்பட்டதும்ெனக் கொள்ளலாம். எனினும், பள்ளிக்கூட நிரு வாகத்திலே சில செயலாட்சிச் செயன் முறைகளின் முக்கியத்துவத்தை மறுக் கி முடியாது.1
கல்வித் தொகுதியின் பல கூறுகளி டையே பள்ளிக்கூட நிறுவனங்கள் மிக

கலாநிதி தி. வேலாயுதம் 8. Sc. Dip. in Ed (Cey) M.A. (Cey) Ph D. (Latlobe) சிரேட்ட விரிவுரையாளர், கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந் நிறு வனங்களே கல்விக் கொள்கைகளையும், மறு சீரமைப்பு முயற்சிகளையும், கல்விப் புத் தாக்கங்களையும் நடைமுறைப் படுத்துகின் றன. இவ்வாறு நோக்கின் இக்கல்வி நிறு வனங்களினதும் அவற்றினை இயக்கிச் செய லாற்றும் அதிபர்களினதும் முக்கியத்துவம் புலனுகும். எனினும் இந் நிறுவனங்களையும் அவற்றின் அதிபர்களையும், பல நன்னுேக்கு டன் மேற்கொண்ட கல்விச் சீராக்க முயற் சிகிள் அலட்சியஞ் செய்துள்ளன. DBr ரணமாக இலங்கையில் மிகிச்சிறிய பாட சாலைகளின் நிலையைச் சீர்ப்படுத்தக் கல்வி யமைச்சும் "யுனிசெப்" நிறுவன மும் இணைந்து ஓர் இயக்கத்தைத் தொடங்கி யுள்ளன. இப்பள்ளிக்கூடங்களின் விருத் திக்கு இன்றியமையாத பல காரணிகளையும் ஆராய்ந்த குழு தனது சிபாரிசுகளில் இந் நிறுவனங்களைக் கொண்டு நடாத்தும் அதி பர்கள் பற்றியும், அவர்களுக்கான பயிற்சி, மற்றும் ஆலோசனைகள் பற்றியும் கருத்திற் கெடுக்கத் தவறியுள்ளது. 2 சிறிய பள் ளிக்கூடச் செயலாட்சியிற் புதிய செயனுட் பங்கள் பற்றிய கருத்துரையொன்றில் 3 இவ்வெத்தனங்களில் இப்பள்ளிக்கூடங்களின் அதிபர்களைக் கருத் தி ற் கெடா ம்ை ஒரு பெரிய குறைபாடாகும். இவையெல்லாம். கல்வித் துறையில் மேற்கொள்ளும் எத்தனங் கிளில் எந்தளவிற்கு அதிபர்களின் பங்கினை மறந்து விடுகிருேம் என்பதை எடுத்து க் காட்டுகின்றன.

Page 44
அதிபரின் நிருவாக நோக்கு
பள்ளிக்கூட அதிபரிகளின் தொழிற் கூ றினை நோக்கும்போது அவை நிறுவன நோ கங்களை நிறைவேற்றுவதையே முக்கியமாகி கொள்கின்றன என்பது தெளிவாகும் இது இன்றியம்ையாததும் விரும்பத்தக்கி மொன்ருகும். இதல்ை எம்து அதிபர்களி பலர் தமது பள்ளிக்கூட விருத் தி க்கா அரும்பாடு படுகிறர்கள். புதிய கட்டிட கள் அமைத்தல், தளபாடங்களைத் த( வித்தல், ஆய்வு கூடங்கள் விளையாட்( மை தா னங்களை அம்ைத்தல் போன், முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இை யெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவை ஆனல் இவ்வாருக்ச் சில பள்ளிக்கூடங்கல கட்டுக்கடங்காமல், சுமுகம்ாக நிருவ கி பதற்கு முடியாத அளவிற்கு, ஆசிரியர்கள்மாணவர்கள் அதிபர் - ஆசிரியர்கள் அதிபர்-மாணவர்கள் ஒருவ்ரை யொருவ நன்கு அறிந்துகொள்ள முடியாத நிலைக் வளர்ச்சியுற்றுள்ளன 4. இவ் வளர்ச் பள்ளிக்கூட நிருவாகத்திலே பல பிரச்சின் களைத் தோற்றுவிக்கின்ற ப்ோதிலும், மெ6 மேலும் பள்ளிக்கூடப் பருமனைப் பெரிதா குவதில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின் றன. நிறுவன நோக்கு அதிபரின் தொழி கூற்றில் எந்த அளவிற்குத் தாக்கம் ஏ படுத்தியுள்ளதென்பதை இவை சு ட் டி காட்டுகின்றன.
தேசியக் கல்வித் தொகுதியின் நோக் களும் எதிர்பார்ப்புகளும் இவ்வாழுன நிறு வன நோக்கின் மேலதிக முக்கியத்துவ, தினுல் உதாசீனப்படுத்தப்படலாம். உத ரணமாகச் சில பள்ளிக்கூடங்களின் துரி, கதியிலான பாரிய வளர்ச்சியினல் அவ றிற்கு அண்மையில் உள்ள சிறிய பள்ளி கூடங்களின் விருத்தி குன்று கின்ற து பள்ளிக்கூடத்தின் பரும்ன் மிகை வளர்ச் யுறும்போது, மேலும் மாணவர்க்ளை, சேர்த்துக்கொள்ளும் வசதிகளும் அதிகரி கின்றன, இவ் வளர்ச்சி அப் பள்ளிக்கூட தின் சமுதாயத்தில் இடம்பெறும் பள்ளி

கூடத்திற்குச் செல்லும் மாணவரின் தொகை அதிகரிப்பிலும் பார்க்கக் கூடுத லாக இருக்கலாம். இந்நிலைம்ைகளில் துரித வளர்ச்சியடையும் பள்ளிக்கூடத்தின் அண் மையிலுள்ள சிறிய பள்ளிக்கூடங்க்ளின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது, இதனல் இச் சிறிய பள்ளிக்கூடங்கள், அவ ற் றி ற் சேரக்கூடிய மாணவர்களை இழப்பது மட்டு மன்றி, தலா மாணவனுக்கான செலவினைக் கணிப்பதினுல் அவற்றில் மேலதிகக் கல்வி வசதிகளைப் பெறும் வாய்ப்புகளும் அருகிப் போகின்றன. ஆகவே அதிபர் நிறுவன நோக்குடன் கல்வித் தொகுதியின் நோக்கினை யும் சேர்த்துக் கொண்டு செயற்பட வேண்டும்.
தலைமைத்துவம்
நிறுவன நோக்குடனும், கல்வித் தொகு தியின் நோக்கங்களையும் இலக்குகளையும் கருத்திற் கொள்வதுடன், கல்வி முயற்சியில் ஈடுபடும் தனியாட்களையும் கல்வி நிருவாகி
கரிசனையுடன் கவனிக்க வேண்டும் இத்
தனியாட்களிடையே கற்பித்தல் - கற்றற் செயன்முறைகளைப் பொறுத்த மட்டில் ஆசிரியர்களும் மாணவர்களும் முதன்மை
பெறுகின்றனர். இவர்கள் மூலம் கல்வி
நிருவாகத்தின் தொழிற்பாடுகள் இறுதியில் நன்முறையிலும் ஆக்கபூர்வமான முறையி லும் அமையும் கற்பித்தல்-கற்றல் எத் தனங்களையும் அதற்க்ான சூழ்நிலைகளையும்? இடம்பெறச் செய்ய முடியும் 5 . இதற்கு நிருவாகத் திறனுடன் தலைமைத்துவப் பண் பும் அதிபருக்கு அவசியமாகும். சமீப கால ஆய்வுகள் இதற்கான தலைமைத்துவப் பண் புகள் அதிப்ர்களிடையே வளர்க்கப்படலாம் என்றும், இப் பண்புகள் அவர்களது நிரு வாகத்திற்கு மேலும் மெருகூட்டும் எனவும் நம்பப்படுகின்றது. அதிபர் கல்வித் திணைக் களத்தினுல் நியமிக்கப்படும் ஒரு நிறுவன நிறைவேற்று அதிகாரி என்ற போதிலும்,
அவர் தலைமைத்துவப் பண்புகளை நிருவாகச்
செயன்முறைகளில் இணைக்கும்போது நிரு வாகம் சிறப்படைகிறது. w
3
4.

Page 45
கல்விக்கான வளங்களின் பயன்பாடு
கல்விக்கான வளங்களை கல்வியமைச்சுப்
பிராந்திய கல்வித் திணைக்களமும் பகிர்ந் தளிக்கின்றன. ஆனல் குறித்தவொரு பள் ளிக்கூடம் எவ்வளவு வளங்களை, எத் தேவை களுக்காகி, எந்த முறையிற் பயன்படுத்தப் போகின்றது என்பவை பெருமளவில் அதிப ரைப் பொறுத்தவையே. கல் விக்க ଛmit வளங்களில் மனித வளம், பொருள் வளம், நிதி வளம் போன்றவை அனைத்துமே கருத் திற்கு எடுக்கப்பட வேண்டும். பள்ளிக் கூடத்தின் தற்காலத் தேவைகளை மட்டு மல்லாமல் எதிர்காலத் தேவைகளையும் போக்குகளையும் கேள்விகளையும் க ரு த் தி ற் கொண்டு. அதிபரே வளங்க% இன்ங்கண்டு வரையறுத்து, கணக்கிட்டுக் கேட்டுப் பெற வேண்டியுள்ளது. இதற்காகக் கல் வித் திணைக்கள அதிகாரிகள் அரசியற் தலைவர் கள், பள்ளிக்கூட அபிவிருத்திச் சங்கம், பள்ளிக்கூட நலன் விரும்பிகள், கொடை வள்ளல்கள் போன்ருேரை அணுகி வளங் களைப் பெற்றுக் கொள்ளல் அவசியமாகிறது.
கல்விக்கான வளங்கள் கிடைத்துவிட் டால் மட்டும் போதாது. இவற்றின் பய னுள்ள பிரயோகமும், விரயங்களைக் கட்டுப் படுத்துதலும் அவசியமாகின்றன. குறித்த வொரு செயற்றிட்டத்தைத் திட்டமிட்டு, வளங்களை ஆக்க பூர்வம்ான முறையிற் பயன்படுத்திச் செயற்படுத்த இன்று P.P.B.S., P.E.R.T. போன்ற செயல் யுத்திகள் உபயோகிக்கப்படுகின்றன.
கல்விக்கான வளங்கள் கில்வி நிறுவனங் களுக்குக் கிடைத்த போதிலும் e9afið gav பயன்படுத்தாம்ை, குறைந்த அளவு பயன் படுத்தப்படுதல், கல்வி எதிர்பார்ப்புகளுக் குப் புறம்பான தேவைகளுக்குப் பயன்படுத் துதல் எல்லாமே சில பள்ளிக்கூடங்களிற் கீாணப்படுவது கவலைக்குரியது. இவை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்களின் பொதுவான நோக்கங்களை யும் இலக்குகளைவும் அடையும்பொருட்டு
35.

வளங்களின் பகிர்ந்தளித்தலும் பயன்படுத் அலும் இயைபாக்கப் பL வேண்டும் 6.
தொடர்பு கொளல்
பள்ளிக்கூட நிருவாகத்திலே தொடர்பு
கொளல் ஒரு முக்கிய தொழிற்பாடாகும்.
பொதுவாகத் தொடர்பு கொளல் கல்வித் தொகுதியில் மட்டுமல்லாமல், கல்வி நிறு
வனங்களிற்கூடப் பெருமளவில் மேலிருந்து
கீழ்நோக்கியே இடம்பெறுகின்றது. இம் முறைத் தொடர்பு கொளல் கல்வித் தினைக்
களத்தினது கொள்கைகளையும் பணிப்புரை
களையும் பள்ளிக்கூட ஆளணிகளுக்கு எடுத் துரைப்பதற்கும் தெளிவாக்குவதற்கும் நிறு வனத்தின் பங்கினையும் நோ க்கு களையும்
அவர்கள் முன் நிலைநிறுத்தவும் உதவுகின்
றது. ஆனல் இன்றைய கல்வி நிறுவனங் களின் பாரிய அளவிலானதும் சிக்கலானது Direar தொழிற்பாடுகளுக்கு மேலிருந்து கீழ் நோக்கி இடம்பெறும் தொடர்பு கொளல் மிட்டும் போதாது. இத்துடன் கீழிருந்து மேல் நோக்கியும், பக்க வாட் டி.இ ம் தொடர்பு கொளல் அவசியமாகிறது. இத னல் கல்விச் சீராக்கங்களையும், புத்தாக்கங் களையும் செயற்படுத்துவதில் உள்ள சிரமங் களையும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் எடுத்துக் கூறவும், மாற்று யுக்திகள் தீர்வு கிள் போன்றவற்றை அதிபருக்கும், அவர் மூலம் கல்வி அதிகாரிகளுக்கு அறியத் தர வும் கீழிருந்து மேல்நோக்கி ம்ேற்கொள்ளுந் தொடர்பு கொளல் பேருதவியாக அமை யும். ஆசிரியர்கள் தம் க் கிடையேயும், மாணவர்கள் தமக்கிடையேயும் மேற்கொள் ளும் தொடர்பு கொளல் கருத்துக்களைப் பரிம்ாறவும், கருத்தொருமைப்பாடுஎய்தவும் முரண்பாடுகளைக் களையவும் 56tarrh, எனவே இம் மூன்று வகைத் தொடர் ւ கொளல் முறைகளும் இடம்பெறும் வகை பில் பள்ளிக் கூட நிறுவன அமைப்பும் செயன்முறைகளும் அமைய வேண்டும்.
நீர்மானம் மேற்கொளல்
பொதுவாக எந்தவொரு தீர்மானத்தை
ாடுத்துக் கொண்டாலும், அதற்கு முன்

Page 46
னேடியாகி ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட தீர்மானங்கள் இருக்கலாம் அதிட ரைப் பொறுத்த வரையில் அவருக்கு அறி விக்கப்பட்ட பல தீர்மானங்களை நடை முறைப்படுத்த வேண்டியுள்ளது. ஆனல் இவற்றை நடைமுறைப் படுத்துவதற்காக பல தீர்மானங்களைப் பள்ளிக்கூட மட்டத் தில் அதிபர் மேற்கொள்ள வேண்டியுள் ளது. இத் தீர்மானங்கள் பள்ளிக்கூடத் தின் சூழல் நிலைம்ை, கிடைக்கப்பெறும் வளங்களின் அளவுந் தன்மையும், பள்ளி கூடத்தின் கொள்கைக்ளும் தத்துவங்களும் போன்றவற்றைக் கருத்திற் கொண்டே மே கொள்ளப் படுகின்றன.
இத்தீர்மானங்களிற்கான தரவுகள் தகவல்கள் ஏனைய ஆளணிகளிடம் பெற வேண்டியிருப்பதாலும் இவற்றினை நடை முறைப்படுத்துபவர்களும், இவற்றின் விளை வுகள் சிலவற்றினை எதிர்நோக்க வேண்டிய வரிகளாகவும் இருப்பதனல், ஆசிரியர்களை யும் பொருத்தமான பள்ளிக்கூட ஆளணி களையும் தீர்மானங்களை மேற்கொள்ளுப் செயன்முறைகளிற் பங்குகொள்ள வாய்ப்பு கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனினும் இத்தீர்மானங்களிற்கான இறுதிப்பொறுப் அதிபரைச் சார்ந்ததே. ஆகவே தீர்மானா களில் ஆசிரியர்களையும், பொருத்தமுள்ள ஏனைய ஆளணிகளையும் ஈடுபடுத்தும்போது அதிபரின் வழிப்படுத்தல் வரையறைகஃ யும் தேசியக்கொள்கைகளையும் நிறுவன, தின் தத்துவங்களையும் குறிப்பாகச் சுட்டி காட்டுதல் அதிபரின் கடமையாகும்.
சமுதாயத்தின் பங்களிப்பு
பள்ளிக்கூடங்கள் கல்வி சம்பந்தமா6 சிறப்பான பொறுப்புகளைக் கொண்டிருந் போதிலும், சமுதாயத் தேவைகளையு எதிர்பார்ப்புகளையும் கருத்திற் கொண்ே இயங்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் அவ றின் அகச்சூழலை மட்டுமல்லாம்ல், புற சூழலையும் அதன் தேவைகளையும் போக் களையும் பிரச்சினைகளையும் அறிந்து செய பட வேண்டும் ,

--
பள்ளிக்கூட அபிவிருத்திச் சபைகள் பள்ளிக்கூடங்களின் அபிவிருத்தியிற் பெரும் பங்கு கொள்ளலாம். பெற்ருர் - ஆசிரியர் சங்கங்களின் வரையறுக்கப்பட்ட அங்கத்து வத்தைப் போன்றல்லாமல் இவற்றிற் பள் ளிக்கூட நலன் விரும்பிகள், சமுதாயப் பெரியார்கள், அரசியற் தலைவர்கள் போன் ருேர் பங்குகொள்ள வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்புகள் இச்சபை மூலம் பள் ளிக்கூடத்தின் அபிவிருத்திக்குச் சமுதாயத் தின் உதவியைப் பெறுவதுடன், சமுதாயத் தின் விருத்தியில் பள்ளிக்கூடங்கள் பங்க ளிக்கலாம். 8 -
ம்ாவட்ட அபிவிருத்திச் சபைகள் நன் முறையில் தொழிற்படத் தொடங்கு ம் போது, அவற்றிற்குப் பள்ளிக்கூடத் தேவை களை உணர்த்தியும், அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பள்ளிக்கூடங்கள் உதவவும் வழி ஏற்படலாம்.
மேற்பார்வை
தேசியக் கல்விக் கொள்கைகளும் திட் டங்களும் எதிர்பார்த்தபடி அமுலாக்கப் படுகின்றனவா என்றும், குறைந்த பட்சக் கல்வி வசதிகள் அளிக்கப்படுகின்றனவா." என்றும், கல்வி தரங்கள் பேணப்படுகின்ற னவா என்றும் அறிதற்குக் கல்வி மேற் பார்வை மேற்கொள்ளப்படுகின்றது. இத் துடன் இன்று பள்ளிக்கூடங்களின் கல்வி எத்தனங்களின் தரத்தை உயர்த்தவும், கற்பித்தல் - கற்றல் நிலம்ைகளைச் சிறப்பு றச் செய்வதற்கும் கல்வி மேற்பார்வை பயன்படுத்தப்படலாம் என்று கொள்ளப் படுகின்றது.
பள்ளிக்கூடத் தொழிற்பாடுகள் அனைத்
தையும் அதிபர் தனித்துக் கவனிக்க முடி யாது9. எனவே பள்ளிக்கூடத்தில் இடம் ,
பெறும் கற்பித்தல் - கற்றற் செயன்முறை களையும், அவற்றின் அபிவிருத்தியையும்,
பொருத்தமான பள்ளிக்கூட ஆளணியினர்
மூலம் மேற்பார்வை, செய்யலாம். பிரதி
அதிபர், சிரேஷ்ட உதவியாசிரியர், பகுதித்

Page 47
தலைவர்கள் போன் ருே ர் இதனை ம்ேற் கொள்ளலாம். இவர் களை யும் ஆற்றல் நிறைந்த ஏனைய ஆசிரியர்களையும் இதற் காகப் பயன்படுத்தலாம்: இவர் கள் இதற்காக ஒரு கோட்டி போன்று செயற் படுவதற்கு அதிபர் ஒழுங்குகள் மேற்கொள் ளலாம்10. திடீரென வெளியிலிருந்து பாட சாலைக்கு வருகிை தரும் உயரதிகாரிகளிலும் பார்க்க இவர்கள் தொடர்ச்சியானதும், ஆக்கபூர்வமானதுமான மேற்பார்வைய்ை இடம்பெறச் செய்யலாம்.
முடிவுரை −
இன்று பள்ளிக்கூடங்கள் முன்பு ஒரு போதும் இல்லாத அளவிற்குக் கல்விசார்
உசாத்துனே
1. Hughes, M. G. 1974 (Ed) Seconda Approach Oxford Pergamon Press
2. U. N.I. C. E. F. & Ministry of Ed they Conference on Small School D
3. Perera, K. P. A. (1980) Developmer Small Schools in Sri Lanka' Journal
Licata, Joseph W. (1975) In the st tive Change Agent?'" National Ass Bulletin Vol. 59 Dec. pp 75 - 81.
5. Holst, Alvin W. (1973) “Educational School Administrator”. The Cleari
6. Briault, E. W. A. (1975) The Role
at the Regional Conference of the Administration held in Penang. Se
7. Poster Cyril (1977)
School Decision - making: Educati London; Heinmann

பொறுப்புக்களைக் கொண்டுள்ளன. இவை ஆற்ற வேண்டிய தொழிற்கூறுகள் பாரிய அளவிலானவையும் சிக்கலானவையுமாகும். இந் நிறுவனங்களின் அகச்சூழலில் மட்டு மல்லாமல் அவற்றின் புற ச் சூழலிலும் பாரிய, துரித மாற்றங்களைக் காணுகிருேம். கல்விக் கொள்கைகளையுந் திட்டங்களையும் அமுலாக்குவதில் இவை பெரும் பங்கு வகிக் கின்றன. இவற்றினை இனங்கண்டு சுட்டிக் காட்டுவதுடன் இவற்றினை எதிர்கொள்ளு வதற்குப் பள்ளிக்கூட நிருவாகம் வேண்டி நிற்கும் மாற்றங்களும் கிருத்தில் இருத்தத் தக்கன
ண நூல்கள்
ry School Administration: A Management
ucation, Sri Lataka (1977), Report of levelopment Project
it of new techniques in the management of of Education Sri Lanka No. 1, pp. 88-105.
chool's social system is the principal an effecociation of Secondary School Principals'
Climate: A prime responsibility of the g. House November. pp 167 - 171
of the Principal'', A paper presented
Commonwealth Council for Educational tember.
nal management in Secondary Schools
7

Page 48
8.
Velayutham T. (1978) 'Projec nistration Sri Lanka Contexto”
A paper presented at the Foul Educational Administration hel
9, Gunawardane, A. J. S. (1972
10.
Sri Lanka”*
A paper presented at the Semi
for Directors of Education h Colombo October 16th - 21st, 1
Hampstead T. F.; Ford, J. E. a
“ “An Administrative Team Dev
Educational Administration No.
நம் கல்வி முறை குரிய காரணங்கள்:- (அ) நம்முடைய வறு5 நாளையும், பள்ளி (ஆ) நம் கல்வியின் பொருத்தமற்ற (இ) கல்விப் பயன்
பெற்றேர்கட்கும் துக்கள். (ஈ) நினைவாற்றலுக்கு வளர்க்காத தே!
-L س--

d issues in the practice of Educational Air
h International Intervisitation Programr.
in Vancouver, Canada . 1978.
* “Problems of Supervision and Inspect.
ar on Educational Administration and Pia - ld at the Academy of Administrative St. 72.
nd Hird, W. W. (1980)
lopment Programme' C. C. E. A. Studie
18, March
ரயில் ஏற்படும் வீண் செலவுகளுக்
மையின் பின்னணி காரணமாக வேலை யின் நாளையும் ஒன்ருக்கிவிடுதல், நகுதியின்மையைச் சுட்டிக் காட்டும் பாடத்திட்டங்கள். இன்னதென்பதில் ஆசிரியர்கட்கும், இடையே உள்ள முரணுன கருத்
ப் பரிசே அன்றிக் கற்குந் திறனை வுமுறைகள் முதலியன.
ாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷையா.
38

Page 49
ஆசிரியரும் கற்றல் தொழ
ந்ேது வயதுமுதல் பதினன்கு வயது வரை கட்டாயக் கல்விக்கான வசதிகளையும் சட்டத்தையும் எமது நாடு கொண்டுள்ள இவ்வே1ளயில் கல்விபற்றி ஆழ்ந்த அக்கறை கொள்ளாத பிரசைகிள் இருக்க முடியாது எனலாம். கல்வியில் சம்சந்தர்ப்பம் என்ற அடிப்படைக் கொள்கையுடன் நாம் இயங்கு கின்ற காரணத்தினுல், கல்வி அளிக்கப்படு தலாகிய தொழிற்பாட்டில் பங்குகொள்ளும் ஒவ்வொரு காரணியும் செவ்வனே இயங்கு தல் மிக அவசியமாகின்றது. இவ்வகையில் ஒவ்வொரு பிள்ளையின் கல்வி வளர்ச்சியிலும் பாடசாலை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது எ ன வ |ாம். இதேவேளை பாடசாலைக்கு வெளியே, அதாவது நியமஞ்சாரா வகை யில், ஒவ்வொருவரும் பெறும் கல்வி அளட பரியது என்பதனையும் மறுப்பதற்கில்லை எனினும், பாடசாலையில் ஏற்படும் கற்றல் பற்றியே அனைவரின் கவனமும் சார்ந்துள் ளது. அனைவரின் எதிர்ப்புக்கும் அதிகள6 அனர்த்தம் ஏற்படாதவாறு பார்த்துக்கொல் ளும் பொறுப்பு ஆசிரியருடையதே. எனே வகுப்பறையில், மாணவரிடத்தே ஏற்படு கற்றல் பற்றிய முழும்ையான விளக்கத்ை ஆசிரியர்கள் பெறவேண்டியவராகின்றனர்
கற்றல் என்றல் என்ன?
ஒவ்வோர் ஆசிரியரிடமும் ஏற்படவேை டிய பல விஞக்களுக்குள் இதுவே முதன்ை யானதாகும். கற்ற ல் என்னும் தொழி பாட்டினைப் பல்வேறு வரைவிலக்கணங்க ஞ ல் உளவியலாளரும் கல்வியியலாளரு

ற்பாடும்
5.
9ì6ör6ỡIặ595ủo16ì B. Sc: Dip. in Ed. (Cey)
Dip. in Population Studies (Cey) M. A. (Cey)
விரிவுரையாளர், கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
விளக்க முனைந்திருப்பினும், "அனுபவம் இார ணமாக ஓர் உயிரின் நடத்தையில் ஒரள விற்கு நிரந்தரமான மாற்றத்தை உண்டு பண்ணல்" என்னும் வரைவிலக்கணம் ஏறத் தாழத் தூண்டல்-துலங்கல் கற்றற் கொள் கையினர் எல்லோரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதாகத் தெரிகின்றது. முதிர்ச்சி, தற்காலிக உடலியக்கக் குறைபாடுகள், உயி ரியல்-இரசாயன மாற்றங்கள் போன்றவை காரணமாக எழும் நடத்தை மாற்றங்கள்
இங்கு கருதப்படவில்லை. ஜெர்மானிய உள
வியலாளர்களின் உள்ளத்தில் உருவாகி, நடத்தையியலாளருக்கு எதிராக வியாபித்த
கெஸ்டால்ட் உளவியலாளரின் கருத்துக்க
39
ளுக்கமைய நோக்கின், ‘ஒருவனிடம் ஏற் பட்ட அகக் காட்சியில் மாற்றம்ேற்படுதலே கற்றல்" எனக் கொள்ளலாம். மேலும், கற்றல் என்பது எமது புலன்களினல் அறி யப்பட முடியாதது என்பதும், கற்றல் என நாம் குறிப்பிடுவன யாவும் கற்ற விஞ ல் ஏற்பட்ட விளைவுகளே எனபதும், எமக்கு நன்கு புலப்படுதல் அவசியமாகும்.
கற்றல் கொள்கைகள்
ஒருவனிடத்தே ஏற்படும் கற்றல் பாட சாலையில் நிகழ்வதாயினும் சரி, பாடசா லைக்கு வெளியே நிகழ்வதாயினும் சரி, அது எவ்வாறு நிகழ்கின்றது, அதனைத் துரிதப் படுத்துவது எங்ங்னம், கற்றலுடன் தொடர் புடைய காரணிகள் யாவை எ ன் பன போன்ற பல வினக்களுக்கு விடை காண
வேண்டியது எமது 'முதலாவது பிரச்சினை

Page 50
யாகும். இவ்வாறன பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்பொருட்டுப் பல்வேறு கால களிற் பல்வேறு உளவியலாளர்கள் முனை துள்ளனர். இம்முயற்சி தொடர்ந்தும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆயினும் இவற்றுட் கற்றல் தொழிற்பாடு பற்றிய முழு விபரங்களையும் விளக்கக்கூடிய தன ஒரு கொள்கையை எவரும் இது வரை அளிக்கவில்லை எனலாம். ஒவ்வொருவருட தத்தம் அறிவுக்கும் ஆய்வுக்கும் உட்பட்ட அம்சங்கள் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களையே அளித்துள்ளனர்.
இக்கொள்கைகள் ஒவ்வொன்றும் ஒலி
வொரு காலத்தில் வெவ்வேறு இடங்களி செல்வாக்குடையனவாக இருந்திருப்பினும் இன்று எம்மத்தியிற் செல்வாக்குடனும் உண்மைப் பிரயோகத்துடனும் இரு க்கு ட கொள்கைகளைத் தூண்டல் - துலங் க 6 கொள்கைகள், மண்டல - அறிவுக் கொள் கைகள் என இரு பெரும் வகைகளாக குறிப்பிடலாம், தோண்டைக், கேட்ஸ் வாற்சன், குத்ரி, பவ்லவ், ஹல், ஸ்கின்னர் ஸ்பென்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் முன் னைய வகை யி னு ஸ் ஞ ம், வெர்திமர் கொவ்கா, கோலர், லூவின், ரோல்மன் புறுானர், கூம்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் பின்னைய வகை யினுள்ளும் கருதப்ப( கின்றன.
விலங்குகளையும் பறவைகளையும் மை ம்ாக வைத்துச் செய்யப்பட்ட பரிசோதை களின் வாயிலாகப் பெற்ற ஆராய்ச்சி முடி களை ம்ணிதக் கற்றலை விளக்குவதற்குப் பி யோகித்தல் எந்த அளவுக்குப் > பொருந்த கூடியது என்னும் வாதம் இன்றும் சர்ச்சை குரியதே. அத்துடன், முன்னைய வகை கொள்கைகள் யாவும் மனிதனது சிந்தை பற்றிப் போதியளவு அக்கறை காட்டவில் யெனவும், மண்டல அறிவுக் கொள்கைகே சிந்தனைத் தொழிற்பாட்டுக்கு முக்கியத் வம் அளித்துள்ளன எனவும் காண மு கின்றது. எனவே, வகுப்பறைக்கற்றல் ப றிய ச ரி யான அகக்காட்சியைப் பெ

40
வேண்டுமாயின், மேலே குறிப்பிடப்பட்ட
பலவற்றையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
கற்றல் திறம்பட அமைவதிற்
பங்கு பெறும் காரணிகள்
வழமையான பாடசாலை அமைப்புமுறை
யில், மாணவர்கள் ஒரு குழுவின் அங்கத்
தவர்களாக இருந்தே கற்கின்றனர். இவ்வா
முக ஒரு மாணவன் ஒரு குழுவின் அங்கத் தவனக இருந்து கற்கும்போது, அவனது இயல்புகள்; ஆசிரியரின் இயல்புகள்; படிக் கும் பாடத்தின் தன்மை; ஆசிரியர் மாணவர் என்பே7ரின் தொழிற்பாடுகள்; குழுவின் இயல்புகள் ஆகியவற்றில் அவனது கற்றல்
தங்கியுள்ளது. கற்போன், கற்பிப்போன்
எனக் கருதும்போது உள முதிர்ச்சி, உடல்
முதிர்ச்சி, மனவெழுச்சி இயல்புகள், புலக்
காட்சி பெறுந் திறன், உடல் நலம், வயது, பால் ஆகிய இயல்புகள் மிக முக்கியமானவை யாகும். இவற்றுள் மாணவர்களின் இயல்பு
களே சிறந்த கற்றல் ஏற்படுவதற்கு மிக முக்கியமானவை என்பது சகலராலும் ஏற்
றுக் கொள்ளப்பட வேண்டிய விடய்ம்ாகும். மாணவர்களின் கற்குந் திறன் எல்லாப் பாடத்திற்கும் ஒரேயளவாக இருப்பதில்லை. அவர்கள் படிக்கும் பாடத்தின் தன்மையி
லும் தங்கியுள்ளது. சிறந்த கற்றல் ஏற்
படுவதற்கு ஆசிரியர், மாணவர் என்போ ரின் தொழிற்பாடுகள் முக்கியமானவையா கும், மாணவர்கள் பாடத்தைப் படிப்பதற் குக் கைக்கொள்ளும் வழிமுறைகளும், ஆசிரியர்கள் பாடத்தைப் புகட்டுவதற்குக் கையாளும் திறன்களும் இங்கு கருத்திற் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மாணவ
னும் ஒரு குழுவில் இருந்துகொண்டே
படிப்பதனல், குழு அங்கத்தவர்களிடையே
ஒரு பொது உணர்ச்சி, ஒரு நெருக் கி ம்
என்பன மாணவனின் கற்றலுக்கு மிகவும் அவசியம்ாகும். மாண வர் கள் சிலரைக் கொண்ட சிறு குழுக்கிள் சில சந்தர்ப்பங்
களில் பாதகமாகவும் அமையலாம். எளி னும் சிறுசிறு குழுக்களாகத் தொழிற்படும்
முறை சிறந்தது

Page 51
மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து பிரதான காரணிகள் தவிர வேறு சில காரணிகளு கற்றலில் தம் செல்வாக்கைக் காட்டுகின் றன. வகுப்பறையின் பெளதிக வசதிகள் பாடசாலை நிர்வாகம், மாண் வனுக்கு பாடம் எடுக்காத அப் பாடசாலை யி 6 ஏனைய ஆசிரியர்கள், பாடசாலைக்கு வெளி யேயுள்ள வீடு, சமூகம் ஆகியவை இ க்ாரணிகளாகும், இவை யாவும் ஆசிரியரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அமையாத:ை யாயினும் கற்பித்தல் வேளையில் இக்காரன கள் பற்றியும், கற்றலில் அவற்றின் தா கம் பற்றியும் ஆசிரியர் அறிந்து கொள்ளு தல் அவசியமாகும்.
கற்றலின் விளைவுகள்
ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்கு போது குறிப்பான சில விளைவுகள் மான னிடத்தே எதிர்பார்க்கப்படுகின்றன. இ குறிப்பான விளைவுகள் அப் பாடத் தில் நோக்கத்திற்கேற்ப மாறு படக்க டு ம் ஆனல் ஒவ்வொரு மாணவனது கற்றல் விளைவுகளும் குறிப்பிட்ட ஒரு பொது: திட்டத்திற்கம்ைய இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந் நிலையில் சுற்றல் விளைவுகளை அறிவு சார்ந்தவை திறன்கள் சார்ந்தவை மனப்பாங்கு சார், தவை என மூன்று வகையாக நோக்குத மிகவும் பொருத்தமானதாகும். விடயங்கள பற்றிய அறிவு, கருத்துக்கள், புலக்காட் கள், எண்ணக் கருக்கள் என்பன முதல வது வகையினுள் கருதப்படுகின்றன. உட லியக்க முறைகள், உடல் அங்க ங் களை பிரயோகிக்கும் திறன்கள், முகபாவனைகள் சொற்றிறன்கள், வரைதிறன்கள் ஆகி சகல திறன்களும் இரண்டாம் வகையிலு ஒருவனல் பெறப்பட்ட விருப்பு வெறுப் கள், தெரிவுகள் ஆகியன மூன்ரும் வை யிலும் கருதப்படுகின்றன.
உண்மையில் கற்றல் விளைவுகளை இ6 வாறு கூறுபடுத்தி நோக்குதல் மிக வு பொருத்தம்ான ஒரு செயலல்ல. ஏனெனி மனிதன் சிந்தித்து, உணர்ந்து, செயற்படு

s
ஓர் உயிரி. எனவே, அவனது ஒவ்வொரு செயலிலும் அறிவுசார், எழுச்சிசார், உடலியக்கம்சார் கூறுகள் ஒருங்கிணைந்து காணப்படும். உதாரணமாக, மரப்பலகை யொன்றை அழுத்தமாகச் சீவும் ஒரு மாண வ்னை நோக்குவோம். மரப்பலகையைச் சீவு தல் ஓர் உடலியக்கச் செயலாகும். இங்கு,
சில திறன்கள் அவனிடம் எதிர்பார்க்கப்
படுகின்றன. ஆணுல் மரப்பலகை சீவும்
கருவி, அழுத்தமான மேற்பரப்பு, கருவி
யைச் செலுத்தும் திசை போன்ற பல
எண்ணக் கருக்கள் அல்லது சிந் தனை கள்
இன்றி அவன் செயற்படுவதில்லை. மேலும், அவ்வேலையில் ஈடுபடும்போது, அவ்வேலையில் ஒரு விருப்பு அல்லது விருப்பின்மை, சந்
தோஷம் அல்லது சந் தோஷ மின் மை,
:
கவர்ச்சி அல்லது கவர்ச்சியின்மை, அழகு அல்லது அழகின்மை போன்ற பல அபிப் பிராயங்களோ அன்றி உணர்ச்சிகளோ அவ னது மனத்திலிருக்கும். எனவே மாணவ னது ஒவ்வொரு செயலிலும் (கற்றலிலும்) எதிர்பார்க்கப்படும் திறன்கள் எவை, அறிவு எவை, ம்னப்பாங்குகள் எவை என்பது தெளிவாக ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
கற்றல் வகைகள் s
வெவ்வேறு உளவியற் கருத்துக்களுக் கமையக் கற்றலை நாம் பலவாறு வகைப் படுத்தி நோக்கமுடியும். கற்றல் நாம் எவ் வாறு வகைப்படுத்திக் குறிப்பிடினும் ஒவ் வொருவகைக் கற்றலிலும் இருகூறுகள் இருப்பதைக் காணமுடியும். மிக எளிம்ை யான, நோக்கமெதுவும்ற்ற, கருத்தற்ற கூறு முதலாவதாகும். மிகச்சிக்கலான, நோக்குடைய, கருத்துடைய கூறு இரண் டாவதாகும். இக்கூறுகள் இரண்டும் வெவ் வேறு கற்றல் நிலைம்ைகளில் வேறுபடும் அளவுகளில் காணப்படலாம். மிக எளிய முறைக் கற்றலில் முதலாவது கூறின் அளவு கூடுதலாகவும் இரண்டாவது கூறின் அளவு மிகக் குறைவாகவும் காணப்படும். இவ்வ கைக் கற்றல் மனிதரிடமும் காணப்படலா மெனினும், பெரும்பாலும் கீழின விலங்கு
41

Page 52
களில் ஏற்படும் கற்றல் முழுவதும் இவ் வகையைச் சார்ந்ததாகும். மிகவும் உயர்ந்த வகைக் கற்றலில், முதலாவது கூறு மிகச் சிறிய அளவிலும் இரண்டாவது கூறு மிகக் கூடுதலாகவும் காணப்படும். இவ்வகைக் கற்
றல் பெரும்பாலும் மனிதரிடம் காணப்படு கின்றதெனினும், மனிதன் தவிர்ந்த சில ம்ேலின விலங்குகளிடமும், சில கற்றல் நிலை ம்ைகளில் கீழின விலங்குகளிலும் காணப் படுகின்றது. இங்கு விபரிக்கப்பட்ட அடிப் படையில் கற்றலைப் பின்வருமாறு வகைப் படுத்தி நோக்கலாம்.
- எளியமுறை நிபந்தனைப்பாடு மூலம் ஏற்படும் கிற்றல் - கருவிசார் நிபந்தனைப்பாடு மூலம் ஏற்படும் கற்றல் - முயன்று தவறல் மூலம் ஏற்படும் கற்றல் - அகக்காட்சி மூலம் ஏற்படும் கற்றல் - தருக்க சிந்தனை மூலம் ஏற்படும் கற்றல், ம்ேலேயுள்ள கற்றல் வகைகள், அவற்றின் சிக்கல் தன்மைக்கேற்ப ஏறுநிரையில் குறிப் பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்த ஒழுங் கின் எந்த ஒரு வகையை எடுப்பினும், அது அதற்கு முன்னுள்ள வகையிலும் பார்க்கக் கூடுதலான அளவுக்குச் சிக்கல் த ன்  ைம, நோக்கம், கருத்து என்பவற்றைக் கொண் டிருக்கும். அத்துடன், ஒவ்வொரு வகைக் கற்றலிலும் அதற்கு முந் தி ய வகைகளின் சாயலும் ஓரளவுக்குக் காணப்படும். மேலே விபரிக்கப்பட்ட முறையிலன்றி வேறு முறை களிலும் கற்றலை வகைப்படுத்தி நோ க்க முடியும்ெனினும், இங்கு மேலே கூறப்பட்ட வகைகளே சற்று விரிவாக் நோக்கப்படுகின் றன.
எளியமுறை நிபந்தனைப்பாடு மூலம் கற்றல்
பல்லவ், வாட்சன், குத்ரி போன்ருேர்
வலியுறுத்தும் இக் கற்றல் முறையில் ஒரு தூண்டியும் ஒரு துலங்கலும் இணைந்து வரு

தல் கற்றலை ஏற்படுத்தும் என்னும் மையக் கருத்தை நாம் க்ாணலாம். இவ்வகைக் கற் றல் பெரும்பாலும் கீழ் வகுப்பு மாணவ ரிடையே காணப்படுகின்றது. இவ்வகைக் கற்றலின் முக்கிய்மானவோர். அம்சமென்ன வெனின், மாணவனுக்குத் தெரியாமலேயே, அதாவது எதுவித நோக்கமுமின்றியே, கற் றல் மாணவரிடத்தில் ஏற்பட்டுவிடுகிறது. மாணவர் தங்கள் பாடங்களைப் பற்றியோ ஆசிரியர்பற்றியோ சகமாணவர் பற்றியோ அல்லது பாடசாலையுடன் தொடர்புடைய வேறு எவை பற்றியோ கொள்ளும் மனப் பாங்குகள் இவ்வகையான நிபந்தனைப்பாடு மூலம்ே கற்கப்படுகின்றன. மாணவரிடத் திலே குறிப்பிட்ட சில எண்ணக்கருக்களை விருத்தி செய்வதிலும் நிபந்தனைப்பாடு பங்கு கொள்கிறது. உதாரணமாக, குறிப்பிட்ட ஒர் ஆசிரியரினல் படிப்பிக்க்ப்பட்ட ஒரு பாடம் தொடர்பாக ஒரு மாணவனுக்கு மனக்கசப்பான அல்லது துக்கக்ரமான சம் பவம் ஒன்று ஏற்பட்டதாகக் கொள்வோம்.
இந்நிகழ்ச்சியானது, அவனது ஆசிரியர்,
பாடம், வகுப்பு, பாடசாலை என்பவை பற் றிய சில கிருத்துக்களை அவனது மனத்தில் தோற்றுவிக்கின்றது.
எனவேதான் வகுப்பறைச் சூழலானது கற்றலில் மிக முக்கியமான பங்கு வகிப்ப தாக நாம் கருதவேண்டியிருக்கின்றது. எந்த விதத்திலும் மாணவனுக்கு அதிருப்தியை அல்லது துக்கத்தை அளிக்கும் செயல்கள் இயன்றளவுக்குத் தவிர்க்கப்பட வேண்டும்.
ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டும் மாண
2
வனின் நலனில் அக்கறை காரணம்ாகவும் வழங்கப்படும் தண்டனைகள் மாணவனின் குற்றத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுக் குற் றம் இழைக்கப்பட்ட நேரத்திலும் இடத் திலும் வழங்கப்படுதல் அவசியம்ென வலி யுறுத்தப்படுவதற்கும் இதுவே காரணமாகும்.
கருவிசார் நிபந்தனைப்பாடு மூலம் கற்றல்
ஓர் உயிரியின் ஏதாவதோர் உடலியல் தேவையை அல்லது உளவியல் தேவையைத்

Page 53
திருப்திப்படுத்தும் கருவியாக அவ்வுயிரியின் ஒரு நடத்தை அம்ையுமாயின் அந்நடத்தை இலகுவாகக் கற்கப்படுவதுடன் அக்கற்றலா னது ஒரளவுக்கு நிரந்தரமுமாகின்றது என் னும் உளவியற் கருத்தை ஆதரித்தவர்களுள் ஹல், ஸ்பென்ஸ், ஸ்கின்னர் ஆகியோர் முன்னணியிலுள்ளனர். இவ்வகை நிபந்த னைப்பாடு தொழிலி நிபந்தனைப்பாடு என வும் வழங்கப்படுகின்றது. இவ்வகைக் கற்ற லுக்கு அடிப்படையாக அமைவது மீளவலி யுறுத்தலாகும். அதாவது, வெகும்தியானது கற்றலை இலகுவாக்கவும் நிரந்தரமுமாக்க வல்லது. வழங்கப்படும் வெகும்தியானது பலவாருக அமையலாம். பொருட்கள், பாரா ட்டுக்கள், கணிப்பு, தண்டனையைத் தவிர்த் தல் ஆகிய சகலதும் வெகுமதிகளே. சுருங் கக்கூறின் திருப்தியை ஏற்படுத்தும் அல்லது தேவையைத் தணிக்கும் எதுவும் வெகுமதி (மீளவலியுறுத்தி) எனப்படும்.
பாடசாலைளிேல் மாணவரிடையே நாம் விரும்பும் நடத்தையை எதிர் பார் க் கி ன் மாணவர்தம் கடம்ைகளில் ஈடுபடுவதற்கான ஊக்கலை அளிப்பதற்கு வெகுமதி பலவழி களிலும் கையாளப்படுகிறது. மா ன வ ன் தன் முன்னேற்றத்தை அடிக்கடி அறிந்து கொள்ளுதல் அவனுக்குத் திருப்தியையும் மேலும் தன் பணியில் ஈடுபடுவதற்கான ஊக்கலையும் அளிக்கின்றது. எனவே, ஒவ் வொரு மாணவனுக்கும் உடனுக்குடன் அவ னது பெறுபேறுகளைத் தெரிவிப்பதற்கான ஒழுங்குகளை ஆசிரியர் ம்ேற்கொள்ளுதல் அவசியமாகின்றது. தாமதித்து வெகுமதிகளை அளிப்பதால் ஏற்படும் பயன் மிகக் குறை வானதென்பது பரிசோதனை வாயிலாக நிரூ பிக்கப்பட்ட உண்மையாகும். இதனடிப் படையில் ஆரம்பிக்கப்பட்டதே ஸ்கின்ன ரின் நிரலித்த கற்பித்தல் முறையாகும்.
இவ்வகைக் கற்றல் ஏற்படும் முறையை நாம் நுணுகி ஆராய்கையில் கற்றலில் ஈடு படுவோன் வெகுமதி வழங்கப்படக்கூடிய சரி யான செயலை ச் செய்வதற்கு முன்பாகப் பல பயனற்ற செயல்களில் ஈடுபடுதலைப் பல
4.

சந்தர்ப்பங்களில் நாம் காணமுடிகிறது. சிக் கலான கருவிசார் நிபந்தனைக் கற்றல்கள் யாவும் முயன்று - தவறல் மூலம்ே நடை பெறுவதாகத் தோன்றினுலும் மிக நுணுக் கம்ாக நோக்கின், இதனை முயன்று தவறல்
எனக் கருத முடியாது. ஏனெனில் மீளவலி
யுறுத்தியைப் பெருத இச்செயல்கள் (தொழி லிகள்) கற்றலுக்கான முயற்சிகளாக உயி ரியினுல் மேற்கொள்ளப்படவில்லை.
முயன்று தவறல் மூலம் கற்றல்
இவ்வகைக் கற்றலுக்கான உதார னத்தை நாம் எந்த வகுப்பிலும் காண முடி யும். ஏனெனில், முதல் தடவையிலேயே தமது முயற்சியில் முழு வெற்றியை எப் பொழுதும் பெறும் மாணவர்களை உண்மை நிலையில் காணல் அரிது. நிபந்தனைப்பாட்டை
வலியுறுத்தும் சகல உளவியலாளர்களின்
கருத்துக்களும் முயன்று - தவறல் முறைக் கற்றலுக்கு விளக்கமளிப்பதில் ஏதோ ஒரு வகையில் பங்கு கொள்வதாக நாம் கருத லாம். எனினும் இக்கற்றல்முறை பற்றித் தோண்டைக் என்பவர் தாம் அளித்த பல் துலங்கல் விதி என்னும் கற்றல் உபவிதியில் விரிவாக ஆராய்ந்து விளக்கியுள்ளார். ஒரு தேவை, ஒரு பிரச் சி னை, பரீட்சார்த்த முயற்சி, தற்செயலான வெற்றி, நடத்தை
களைத் தெரிவுசெய்தலும் விலக்கு த லும்
3
இறுதி ஒழுங்கமைப்பு ஆகியன முயன்று தவறல் முறைக் கற்றலின் பிரதான ஆம் சங்களாகும்.
குறிப்பிட்ட ஒரு செயலில் ஈடுபடுவதற் கான ஊக்கலின் தன்  ைம மாணவருக்கு மாணவர் வேறுபட்டுக் காணப்படும். தண் டனை அல்லது தோல்வியிலிருந்து தப்பித் துக் கொள்வதற்காக ஒரு மாணவன் முய லலாம். பிறரின் கணிப்பு இன்னெரு மாண வனின் தே ைவ யாக இருக்கலாம்; தன் னடைவு வ்ேருெருவனின் தேவை யாக இருக்கலாம். மேலே கூறப்பட்ட தேவை யைத் திருப்திப்படுத்துவதற்கு ஒரு தடை அல்லது பிரச்சினை ஏற்படுதல் இரண்டா

Page 54
வது அம்சம்ாகும். மாணவர் தமது இலக்கை அடைவதற்குத் தடைகளை எதிர்நோக்கும் போதுதான் புதிய திறமைகள் நுட்பங் கள், கருத்துக்கள் ஆகியனவற்றைப் பெற் றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதனைத் தொடர்ந்து பரீட்சார்த்தமான பலதரப்பட்ட முயற்சிகளில் br6576)ř F() படுகின்றனர். கற்றல் நிலைம்ை முற்றிலும் புதிதாகவோ அல்லது. மாணவரின் தரத்திற்கு அப்பாற்பட்டோ இருப்பின் கண்மூடித்தன மான, கருத்தற்ற பல முயற்சிகளே மாண வரிடத்தில் ஏற்படும். ஆனல் கற்றல் ຫຼືຄຼີນ மையானது மாணவரின் முன்னனுபவத்தின் சில கூறுகளைக் கொண்டிருக்குமாயின், திட்ட மிடப்பட்ட, குறிக்கோளுடைய, கருத்து டைய முயற்சிகளே மாணவரிடம் ஏற்படும். பிரச்சினை பற்றிய ஓர் அகக்காட்சியையும் மாணவர் இந்நிலையில் பெற இடமுண்டு. இவ்வாறு மாணவர் பலதரப்பட்ட முயற் சிகளில் ஈடுபடும்போது ஏதாவதொரு முயற்சி வெற்றியை அளிக்கும். அவரவர் முயற்சியின் தன்மைக்கேற்ப இவ்வெற்றி யானது, சில மாணவருக்கு முற்றிலும் எதிரிபாராதவகையிலும் வேறு சிலருக்கு அவர்கள் எதிர்பார்ப்பை ஒத்தவகையிலும் கிடைக்கும். இவ்வாறு மாணவர் முயற்சிக் கும்வேளையில் ஏற்படும் வெற்றியானது ஒரு மீளவலியுறுத்தியாக மாறுகின்றது.
மேலே விபரித்தபடி பல்வேறு முயற்சி களில் மாணவர் ஈடுபட்டிருந்திருப்பினும் அவற்றுள் ஒரு சிலவே சரியானவையாயும் வெற்றியை அளிப்பவையாயும் காணப்படு கின்றன. எனவே, மாணவர் தமது பல் வேறு முயற்சிகளினின்றும் பொருத்தமான வற்றிணைத் தெரிவு செய்தும், பொருத்த மற்றவற்றை விலக்கியும் கொள்வர். இறுதி யாகச் சரியானவையெனத் தாம் தெரிவு செய்த முயற்சிகளை ஒன்றிணைத்து ஒரு சீரான தொழிற்பாடாக அமையும்வண்ணம் அவற்றை ஒழுங்கு படுத்துவர். இங்கு கூறப்பட்ட இந்த இறுதி அம் சமான து காணப்படாத சில கற்றல் நிலைமைகளும் உண்டு என்பதும் கவனத்திற் கொள்ளப்

பட வேண்டும். முயன்று-தவறல் முறைக்
கற்றலானது மாணவருக்கு அதிகளவு அனு பவத்தை வழங்கவல்லது. அதே நேரத்தில் சலிப்பும் விரக்தியும் ஏற்படுவதற்கான சந் தர்ப்பங்களும் இல்லாமலில்ல். எனினும் ஆசிரியரின் வழிகாட்டலும் உற்சாகமூட்ட லும் போதுமானளவுக்கு இருப்பின் இக் குறைபாடு தலைதூக்க வழியிருக்காது.
அகக்காட்சி மூலம் ஏற்படும் கற்றல்
கற்றல் திறம்பட நடைபெறுவதற்குச்
சிறந்த அகக்காட்சி அத்தியாவசியமானது
என்பதனை மண்டல-அறிவுக் கொள்கை
களில் ஈடுபாடுடைய உளவியலாளர் வலி
யுறுத்துகின்றனர். அகக்காட்சியினல் ஏற் படும் கற்றலானது சிக்கலானது மட்டுமன்றி உயர்கருத்து நிலையிலுமுள்ளது. மேலும் இவ்வகைக் கற்றலே கருத்துடைய கற்றலு மாகும்.
புதிய ஒரு முறையில் மாண வனது தொழிற்பாட்டை எதிர்பார்க்கும் ஒரு கற் றல் நிலைமையில், அவன் அந்நிலைமையை ஆராய்ந்து அப் பிரச்சினையில் என்ன எதிர் பார்க்கப்படுகின்றதென்பதை உணர்ந்து, அப்பிரச்சினையின் தீர்வுக்கான அறிவையும் திறன்களையும் மனதிற் காண்பானுயின் அம் மாணவனிடத்தே அவனது பிரச்சினை பற் றிய அகக்காட்சி ஒன்று உளது எனலாம்.
ஒரு மாணவன் சிறந்த அக்க்காட்சியைப் பெறவேண்டுமாயின், அந் நிலை மை யின் முக்கியம்ான அம்சங்கள் எவை, முக்கிய
மற்றவை எவை, பிரச்சினை என்ன, அது
எங்கு உள்ளது, அதற்கான தீர்வு எத்திசை
யில் உள்ளது, அத்தீர்வை எப்படி அடைய
லாம் என்பன முதலில் அவனுக்குத் தெரிய வேண்டும். அதாவது மாணவன் சிறந்த புலக்காட்சியைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந் நிலைமைக்கு ஒத்த முதிர்ச்சி யையும் அவசியமான திறன்களையும் அவன் கொண்டிருக்க வேண்டும்.

Page 55
ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, அப் பிரச்சினையின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக நுணுகி ஆராய்ந்த பின் பெறப்பட்ட கருத்துக்களை ஒன்று கூட்டியும் பார்க்கலாம். ஆனல் அப்படிச் செய்வதன் மூலம் அப்பிரச்சினை நிலைமை பற்றிய ஒரு சிறந்த அகக்காட்சியைப் பெறமுடியாது. முழுமையாக ஒரு பிரச்சினை நிலைமை அவ தானிக்கப்படும்போதுதான் சிறந்த அகக் காட்சி தோன்ற முடியும், இங்கு விபரிக் கப்பட்ட உளவியற் கருத்தானது, பாட சாலைகளில் நடைபெறும் கற்றல் நிலைமை கள் பலவற்றிற் செயற்பட்டு வரு வதை நாம் காணமுடிகிறது. உதாரணம்ாக், ஆரம்ப வகுப்புகளில் ம்ொழிப் பாடப் போதனையின்போது அட்சரங்களில் ஆரம் பித்து வசனத்திற்குச் செல்லும் மரபுவழிக் கற்பித்தல் முறை கைவிடப்பட்டு, இன்று, வசனத்தின் கருத்திலிருந்து ஆரம்பித் து படிப்படியாகக் கீழ்நோக்கிச் செல்லும் முறை கையாளப்படுகிறது
அகக்காட்சி தோற்றுவதில் ஊக்கலும், பெருமளவில் பங்கு கொள்கின்றது. ஊக் கல் இன்றேல் பிரச்சினையின் கருத்துக்களை யும் ஒழுங்கு முறைகளையும் அ மை ப் புக் கோலங்களையும் மாணவர்கள் நோக்க மாட் டார்கள். கற்றல் நிலைம்ை ஒன்றிற் காணப் படும் பொதுமைக் கருத் துக் கள் அதே போன்ற இன்னெரு கற்றல் நிலைமைக்கு. இடமாற்றம் செய்யப்படுகின்ற காரணத்தி னல், அகக்காட்சி இலகுவில் தோன்றுகிறது. அதாவது, மாணவனின் முன்னனுபவங்கள் அகக்காட்சி விரை வில் தோன்றுவதற்கு உதவி புரிகின்றன. எனவே, வகுப்பறை யில் பாடங்களை மாணவனின் முன்னணு பவங்களோடு இணைத்துக் கற்பிக்கும்போது சிறந்த பலனைப் பெறமுடிகிறது.
தருக்க சிந்தனைமூலம் ஏற்படும் கற்றல்
சிந்தனை, செயல், உணர்ச்சி ஆகிய மூன்றும் மனிதனின் ஒவ்வொரு நடத்தை யிலும் காணப்படலாமெனினும், இங்கு, சிந்தனைக்கூறு அதிகளவில் தொழிற்படும்
A

5
சந்தர்ப்பங்களே கருதப்படுகின்றன். இவ்வ கைக் கற்றல் மிக உயர் கருத்துநிலையில் இருப்பதுடன் சிக்கல் தன்மையும் கூடியது அத்துடன் நோக்குடன் சிந்தித்து தருக்கிக்க் வேண்டுமாயின் முன்னனுபவத்திலிருந்து சில விடயங்கிள் நினைவுகூரப்படவும் வேண் டும். என்வே, தருக்கிப்பானது புலக்காட்சி கற்றல், ஞாபகம், நினைவு கூர்தல் ஆகிய தொழிற்பாடுகளில் தங்கியுள்ளது. ஒருவனி டத்தே காணப்படும் தருக்கிப்பு எந்த ஒழுங் கின் வழியே முன்னேறுகின்றதெனத் திட் டம்ாககக் குறிப்பிட முடியாவிடினும் அது ஊக்கல், பிரச்சினை நிலைமை, பிரச்சினை நிலை ம்ையின் பகுப்பாய்வு, தற்காலிகக் கரு து கோள், க்ருதுகோளின் பரீட்சிப்பு ஆகிய படிகளைக் கொண்டுள்ளதாகக் க்ருதமுடியும் ,
பாடசாலை மாணவரிடையே தருக்க சிந்தனையை ஏற்படுத்துவதற்குச் சிறந்த ஒரு வழி மாணவர்களது பிரச்சினைகளுக்கு அலர் களே தீர்வுகாண வழியமைத்துக் கொடுப்ப தாகும். ஆனல், பிரச்சினைகள், ம்ாணவரின் முன்னனுபவம், முதிர்ச்சி, ஊக்கல் என்ப வற்றுக்குப் பொருந்துவனவாக் அம்ையவேண் டும். மாணவர்களே தமது பிரச்சினைகளுக் குத் தீர்வுகாண எத்தனிக்கும்போது, குறிப் பான சில வினக்களை அவர்கள் கேட்கவும், அவற்றுக்குத் தாமே பதிலைக் கண்டுபிடிப்ப தற்கும். ஊக்கமளிக்கப்பட வ்ேண்டும். அத் து டன், மாணவர்களது முயற்சியானது நெகிழுந்தன்ம்ை கொண்டதாயிருப்பதுடன், ஏற்கனவே பரிச்சயமான முறைகளை விட்டு விட்டுப் புதிய வழிமுறைகளைக் கையாள வும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பாடசாலைக் கற்றல் சார்பான பல உள வியலாளரின் பிரதான கருத்துக்க்ளையும், கற்றலுடன் தொடர்பான பல்வேறு காரணி களையும் இதுவரை நோக்கினுேம், எந்த ஒரு வகுப்பறையிலும் ஆசிரியர் தம் ம ன தி ல் வைத்திருக்க வேண்டிய விடயங்கள் இரண் டுண்டு. ஒன்று, கற்றல் சார்பான உளவி யற் கருத்துக்களையோ அல்லது கொள்கை களையோ செயன்முறைப்படுத்தும் போது, இக்கருத்துக்களும் கொள்கைகளும் பெரும்

Page 56
பாலும் விலங்குகள் மீதும், மிகக்குறுகிய எ ல் லை களி னு ள் மனிதர் மீதும் நடாத் தப்பட்ட பரிசோதனைகளின் விளைவால் பெறப்பட்டவை என்பதாகும். எனவே இவற்றினை மாணவரின் கற்ற ல் நிலைடை களில் பிரயோகிக்கும்போது எதிர்பார்க்கு விளைவுகளில் வேறுபாடுகள் காணப்பட கூடும். இரண்டாவதாக, வகுப்பறையில்
கல்வி பற்றி நம்முன்ே
** நீரளவே யாகுமாம்
நூலளவே யாகும் ,
* யாதானும் நாடாமா6 t சாந்துண்ையுங் கல்லா
** இம்மை பயக்குமால் தம்மை விளக்குமால் எம்மை உலகத்தும் மம்மர் அறுக்கும் பு
"அறிவுடை ஒருவனை
6 A கல்விக்கழகு கசடற
" ஓதாமல் ஒருநாளும்
**கண்ணுடையர் என் புண்ணுடையர் கல்வி
* அறம் பொரு Oரின் புறங்கடை நல்விை றுற்றுழியுங் கைகெ சிற்றுயிர்க் குற்ற

உள்ள மாணவர் அனைவரும் ஒரே பாட விதானத்தை ஒரே நேரத்தில் பின்பற்ற வேண்டியிருப்பதால், மாணவரின் தனியாள் வேறுபாடுகளுக்கமையப் பொருத்தமான முறையில் ஆசிரியர் இயங்கி, மாணவரின் ஊக்கலுக்குப் பங்கம் ஏற்படாது பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
米
ஞர்.
நீராம்பல் தான் கற்ற நுண்ணறிவு”
器 ல் ஊராமால் என்னுெருவன் f த வாறு’
馨 . ஈயக் குறைவின்ருல் ; தாமுளராக் கேடின்றல்;
யாம் காணேம் கல்விபோல் Dருந்து’’
鸚 அரசனும் விரும்பும்’ 馨 மொழிதல்”
馨
இருக்க வேண்டாம்”
馨 பர் கற்றேர் முகத்திரண்டு ா தவர்"
శ్రీ பம் வீடும் பயக்கும் Fயும் நாட்டும் உறுங்கவலொன் rடுக்குங் கல்வியி னூங்கில்லைச் gર્ટoor”
46

Page 57
திருவள்ளுவரும் திருமூல அவர்கள்தரும் கல்விச்சிந்த
கீல்வி தொன்ம்ையானது, ம்ாருத அழகு கொண்டது. காலந்தோறும் ஏற்ப டும் ம்ரபுகள் அதன் பரப்பினை விரிவடை யச் செய்து வருகின்றன. எக்காலத்திலும் கல்வியின் மேம்பாட்டினைச் சமூகம் ஏற்றும் மதித்தும், போற்றியும் வருவது அதன் மேன்மையை உணர்த்தப் போதுமானது: பெரும் புலவரும், உலகப் பொது மறை யின் நாயகனன திருவள்ளுவரும், தமிழ் ஆகமம் படைத்து அளித்த திருமூலரும் கல்வியைக் கண்ணுகக் கருதினர்கள். இரு வரதும் கல்விக் கருத்துக்களில் பொதுமைப் பண்புகள் நிறைந்துள்ளன.
திருக்குறளில், கல்வி, கல்லாமை, கேள்வி எனத் திருவள்ளுவர் வகுத்த அதி கிாரங்களைப் போலவே, திருமூலதேவரும், கல்வி, கல்லாமை, கேள்வி கேட்டம்ைதல் என்னும் அதிகாரங்களை வகுத்துள்ளனர். இவர்களது கால ஆராய்ச்சி இவ்விடத்திற் குப் பொருத்தமானதன்று. எனினும், அற நூற்கருத்துக்கள் மலிந்திருந்த சூழ்நிலையில் இவ்ர்களது நூல்கள் தோன்றியிருக்கலாம் என்பதற்குத் திருக்குறள், திருமந்திரம் ஆகியவற்றின் பொருளமைப்புச் சான்று பகருகின்றது.
திருவள்ளுவரின் திருவாக்கில், "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக."
எனக் கல்வி என்னும் அதிகாரம் காலெ டுத்து வைக்கின்றது. உலகோரை நோக்கி * கற்க" என்கின்ருர் வள்ளுவர். எப்படிக் கற்பது என்பதற்கு விடையளிப்பது போல
4

ம்
னேகளும்
ராஜேஸ்வரி நந்தகுமார் B. A. (Hons.)
"கசட்றக் கற்க என்கின்றர். எவற்றைக் கற்பது என்று விஞவுவோருக்கு “கற்பவ்ை கற்க" என, காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப தேவையை உணர்ந்து "கற்பவைகற்க? என்கின்றர். எ னவே தான், வள்ளுவரி காட்டும் வழி எக்காலத்திற்கும் பொருந்து மாறு அமைகின்றது. கற்பவற்றை அறிந்து கசடறக் கற்று விட்டால் மட்டும் போதுமா. கல்வி எதற்கு? என்று கேட்டால் வள்ளுவர் தரும் விடை,
"கற்ற பின் அதற்குத் தக" "நிற்க"
என்பது. எனவே கற்பவற்றைக் கசடறக் கற்று, அதற்குத் தக நின்று வாழ்வில் முன் னேற்றம் காண்பதே வள்ளுவர் தரும் கல் வியின் குறிக்கோளாகின்றது.
திருமூலர் காட்டும் வழி இது.
'ஒதுமின் கேள்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் ருரே"
குரு - சிஷ்ய முறைக் கல்வியில் வளர்க் கப்பட்டவர் திருமுலர். அவர் நன்முக ஒதி ஞர். சந்தேகங்களைக் கேட்டறிந்தார். அதன் பயனுய் கற்றவற்றை உணரத்தொடங்கி ஞர். அதனல் வாழ் க் கை யி ல் ஓங்கி நின்றர். எனவே தான், உலகினரையும் "ஒதுமின்' 'கேள்மின்" "உணர்மின் " என வழிகாட்டுகின்றர்.
வள்ளுவர் கற்க எனக் கூறியது போல திருமூலர் "ஒதுமின் என்ருர், வள்ளுவர் கசடறக் கற்குமாறு கூறிஞல் , நீங்க Coal sist டுமானல், சந்தேகங்களைக் கேட் டு த் தெளிந்து கொள்ள வேண்டும். அதனையே திருமூலர் "கேள் மின்" என்கின்ருர், கற்ற

Page 58
தன் பயன் அதன்வழியே நிற்றல் என வ ளுவர் வகுத்தது போலவே, திருமூல( "உணர்மின்’ என உணர்த்தினர். பிறர வாழ்க்கையில் கல்வியினல் பெற்ற பய உதாரணமாகக் காட்டுவது போல
"ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்ருரே"
என ம்ற்றவர்கள் பெற்ற பயனைய தாம் கல்வியால் அடைந்த அநுபவத்தைய இணைத்துக் கல்வியின் பயனை வெளிப்படுத் கின்ருர். இங்கே வள்ளுவரும் திருமூலரு கல்வியைக் கற்கும் முறையையும் அத பயனையும் தெளிவாக்கியுள்ளனர்.
கல்வி அழகே அழகு என்று கிரு வாழும் பண்பு, பண்டுதொட்டுத் தமிழ் ப் கிளிடையே நிலவி வருகின்றது. அவர்கள் "உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்து பிற்றைநிலை முனியாது கற்கைநன்றே
(புறநானூறு
எனக்கருதி வாழ்ந்தவர்கள். எனவே, உற் துணையான கல்வி அவர்களது வாழ்க்கையி "கண்"ணுகப் போற்றப்பட்டது. வள்ளுவரு திருமூலரும் கல்வியைக் "கண்" என்றே கரு கின்றனர்.
*எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டு கண்என்ப வாழும் உயிர்க்கு.
(குறள் 39 எண்ணும் எழுத்தும் இரு கண்களென வ ளுவர் மதிக்கின்றர். வேறெரிடத்தில், 'கண்ணுடையர் என்பர் கற்றேர்" என்பது வள்ளுவர் வாக்கு.
திருமூலர் கற்றவர் சிந்தையில் 56茄 ணைக் கண்டார்.
*கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் க்ண்ணுண்டு என அறிவைக் கண்ணுக்க் காண்கின்ருர் “அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆன தம்" (திரும்ந்திரம்

:
y)
:
ம்
48
என அகக் கண்ணைத் திறந்துவிடும் சக்தி
கல்விக்கு உண்டென்பதைப் பல இடங்களிற்
சுட்டிக் காட்டிச் செல்கின்றர் திருமூலர். எண்ணையும், எழுத்தையும் வள்ளுவர் இரு கண்ணுகக் கண்டது போல, திருமூலரும்
கணக்கறிந்தார் கல்வி கற்றறிந்தாரே?
'கற்றன்பில் நிற்போர் கணக்கறிந்தார்களே’ எனவும், "கணக்கு கல்வியில் முக்கியம் பெறுவதனை ஆங்காங்கே சுட்டிச் செல்கின்
ருா.
கல்வியானது அவையிலே மு ந் தி இருக்கும் பேற்றினைத் தருகின்றது. அதனு லேயே, "அரசரோ டெம்மைச் சரியாசனம் வைத்த தாய்" எனக் கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் கலைம்களைப் போற்றுகின் ருர் கவிஞர். அந்தக் கற்றேர் அவையிலே கல்லாதவர் சென்று தம் கருத்துக்களைத் தெரிவிக்க வள்ளுவர் இடமளிக்கவில்லை,
"கில்லாதவரும் நனிநல்லர் கற்ருர்முன்
சொல்லா திருக்கப் பெறின்" - (குறள் 403) கற்றேர் சபைக்குச் சென்று கருத்துக்களைக் கேட்பதற்கு உரிமை உண்டென்பதை வள் ளுவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இருந்த போதும், தமது கருத்துக்களை வெளியிடா திருப்பின் "மிக நல்லவர்கள்" என்னும் பொருளில், நனி நல்லர்’ என்கின்றனர்.
இதே போன்று, திருமூலரும் கல்லாத வர்களைக் காண விரும்பாதவராகவும், அவர் களது சொற்களைக் கேட்க விரும்பாதவ ராகவும் காணப்படுகின்றர். கல்லாதவர் களின் 'சொல் கேட்கிக் கடன் அன்று" அவர்களைக் *காணவும் ஆகாது" என்பது திருமந்திரம். (304-ம் பாடல்) அதற்கு அவர் கூறும் காரணம்,
கல்லாதார் உண்மைபற் ருநிற்பர்?
(திருமந்திரம் - 297)
அதனலேயே, கல்லாதாருடன் பேசவும்,
காணவும் திருமூலர் விரும்பவில்லை.

Page 59
திருமூலரும் திருவள்ளுவரும் கல்வி கற்காதவர்களுக்குக் கேள்வி மூலமாக அறி வூட்ட விரும்புகின்றனர். பரிமேலழகர், திருக்குறளில் கேள்வி என்னும் அதிகாரத் திற்குப் பொருள் விளக்கம் அளிக்கப் புகு முன், கேள்வி என்பதைப் பற்றி அளிக்கும் விளக்கம் மிகச் சிறப்பானது கேள்வியா னது "நூற்பொருளைக் கற்றறிந்தார் கூறக் கேட்க உதவுகின்றது. கற்றேரிடத்து கற்ற தனலாகிய "அறிவை வலியுறுத்துகின்றது." கல்லாத வழி, அவ்வறிவை உண்டாக்கு கின்றது" என்பது பரி மே ல ழ க ர் தரும் விளக்கம்.
'கற்றிலன் ஆயினும் கேட்க" (குறள் 414) என அழைக்கின்ருர் வள்ளுவர்.
*அஃ தொருவற்கு ஒற்கத்தின் ஊற்ருந் 1−V துணை அவர்கிள் கேட்ட சிற்றறிந்தார் வாய்ச் சொல்லானது ஒருவனுக்கு வாழ்க்கையிற். றளர்ச்சி வந்துழிப் பற்றுக்கோடாக நின்று தவக் கூடியது.
"ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம்
உடையார்வாய்ச் சொல்” (குறள் 415) வாழ்க்கைப் பாதையில் ஊன்றிச் செல்ல அக்கோல் உதவுவதாக வள்ளுவர் விளக்கம் தருகின்ருர்,
“Philosophy is not writ to question, te analyse, t
hi

இதனையே திருமூலர், 'உறுதுணை யாவ துலகுறு கேள்வி (திருமந்திரம் 294) என வாழ்க்கையில் உறுதுணையாகக் காண்கின் ருர், திருமந்திரத்தில் அடிக்கடி,
செ ல் லும் அளவில் செலுத்துமின் சிந்தையை" எனக் கல்வியின்பால் கவனத்தை வளர்த்தவர் திருமூலர். அதேபோல, நூல் கிளை ஏணி” யாகப் பயன்படுத்தி, அது காட்டும் வழியே ஏறிச்சென்று வாழ்க்கை யில் உயர்ந்த நிலையை அடையலாம் என் பது திருமூலரின் கருத்தாகும்.
'நூலொன்று பற்றி நுனியேற ம்ாட்டாதார்" (திருமந்திரம் 282) எனக் கல்லாதவர்களைப் பற்றிக் கவலைப் படுகின்றர் திருமூலர்.
இவ்வாருக திருமூலரும், திருவள்ளுவ ரும் கல்வி என்னும் அதிகாரத்தால், கல்வி யின் சிறப்பை உணர்த்தினர்கள். பின்னர் எதிரிம்றை வாய்ப்பாட்டால், கல்லாமை யின் இழிவைக் காட்டி கல்வியின் உயர்வை மேம்படுத்தினர்கள். அவ்வாறு கற்க இய லாதபோது, கேள்வி'யால் பெறும் அறிவு வாழ்க்கையில் உறுதுணையாயும், ஊன்று ாேலாகவும் உதவும் என்பதையும் தெளிவு படுத்தி உள்ளனர். ܝ
;ten to move, but to asserte o synthesize”
- Prof. Louis Arnaud Reid
49

Page 60

lrefs ቆre"
esanthurai
egreeeeeeeeeeeeee!

Page 61
மனமுறிவுப் பிரச்சினைகளு
அதன் காரணங்களும்.
6.
ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பிற் பின்தங்கிய மாணவரைச் சந்திப்பது ஒரு அசாதாரண சம்பவமில்லை என்ருலும் பிரச் சினைக்குரியது என்முல் மிகையாகாது. இப் படியாக மாணவர்கள் பின்தங்கி இருப்ப தற்கு அனேக காரணிகள் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பின்தங்கிய மாணவனெருவனை எடுத்துக்கொண்டால், அவன் பின்னடைந் திருப்பதற்கு அவனது உள்ளத்தில் ஏற்பட்ட மன முறிவோ, மன முரண்பாடோ அன் றேல் அவனது உடல், உளம் என்பவற்றில் ஏற்பட்ட கோளாருே காரணமாக அமைய 60/71b.
இவ்வகையான பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்குப் பரிகாரந் தேடுவது மூலம், கல்வி புகட்டுவதே ஆசிரியரின் தலையாய கடமையாகும். பாடசாலைப் பருவத்திலே இதற்கான சிறந்த பரிகாரம் தேடப்படா விடில், இவ்வகை மாணவரி வாழ்விலும் பின்தங்கியவராகவும் குடும் ப வாழ்வில் செழும்ையுற முடியாதவராகவும் மாற நேரி டலாம். மணமுறிவு ஏற்படக்கூடிய இரு முக்கிய களங்கள் பாடசாலையும், வீடுமே
Jrħb. v
வீட்டுச்சூழல்
வீட்டில் கட்டுப்பாடற்ற தன்மைகளும் ஒரு பிள்ளையினது அறிவையும் ஆளுமையை யும் பாதிக்கலாம். பெற்ருேர் தமது பிள்ளை கள் முன்னிலையிலேயே அடிக்கடி சண்டையிடு தல் சூது, ம்து போன்ற பழக்கங்களில் ஈடு படுதல் போன்ற சம்பவங்கள் பிள்ளைகளின் உள வளர்ச்சியைப் பாதிக்குமென்பதில் ஐய மில்லை. மேலும் சில குடும்பங்களில், பிள்ளை கள் மீது அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதும்

LD,
ண்ணே சே.சிவராஜா. B. Sc. Dip. in Ed.
அல்லது கடூரமாக நடந்து கொள்வதும், மாணவரது உள்ளத்தைப் பாதிக்கலாம்.
வீட்டுச்சூழல் உணர்ச்சிப் பெருக்கத்தைத் தருவனவாக இருப்பினும், பிள்ளைகளினது உள வளர்ச்சியைப் பாதிக்கலாம். இவற்றல் பிள்ளையின் மனதில் மணமுறிவு அ ல் ல து மன முரண்பாடு ஏற்படுகின்றது. இவை ஒருவனது கல்வி வள ர் ச்சி யை அறிவு வளர்ச்சியை ப்ெரிதும் பாதிக்கலாம்.
மனமுறிவுகள் வேறு சில காரணங்களி னலும் ஏற்படலாம். கெட்ட பெயர் வாங் கிய குடும்பத்திற் பிறந்தபிள்ளை (உதாரண மாகப் பரம்பரை பரம்பரையாக கொல்க் குற்றம் புரிந்த குடும்பம் அல்லது திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டோரி உள்ள குடும் பம்) அல்லது சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்பட்ட பிள்ளை, அழகில்லாம்ற் பிறந்த பிள்ளை என்பன ம்ன முறிவுக்கு ஆளாகின் றன. ஒரு பிள்ளை வீட்டில் வாழும் சூழ லுக்கும், பாடசாலைச் சூழலுக்கும், அயற் சூழலுக்கும் முரண்பாடுகள் ஏற்படும்ானுல் மணமுறிவு ஏற்பட வாய்ப்புண்டு.
ஒரு பிள்ளையின் குடும்பத்தில் தோன்று கின்ற வறும்ை, சச்சரவுகள் , என்பனவும் மன முறிவுக்கு வித்திடுகின்றன.
வேறு சில குடும்பங்களில், ஒரு பிள்ளை பின்மீது அதிக அன்பையும், வேருென்றின் மீது வெறுப்பையும் பெற்றேர் காட்டு பார்களேயானல், வெறுப்புக் காட்டப்படும் பிள்ளைக்கு ம்னமுறிவு ஏற்படலாம். மேலும் ரேவித செய்கைக்கு, சில வேளைகளில் கண் ப்பையும். சில வேளைகளில் பாராட்டை ம் பெற்றேர் அளிப்பார்களேயானல், பிள்

Page 62
ளையின் மனத்தில் ஒரு போராட்டத்ை ஏற்படுத்தி ஈற்றில் மணமுறிவாக மு
வடையலாம்.
பாடசாலைச் சூழல்
வகுப்பிலே பின்தங்கிய மாணவர் மு னேற்றலான பிள்ளையை வெறுப்பதும், அ களை அடக்க முற்படுவதும், தமது ம முறிவ்ைச் சீராக்க எத்தனிக்கும் காரணிகே யாம். இவ்வகையான சூழலில் வந்த மா வன் வளர்ந்த பின்பு, தன்னிலும் பா கப் படித்தவனை குறைகூறுவதும், பன தால் தாழ்ந்தவன், தன்னிலும் பணம் உ ளவனைக் கெட்டவழியில் சேர்த்த ப முள்ளவனென்றே உண்ணுமல்சேர்த்த ப முள்ளவனென்ருே கூற முற்படுகின்ருன்.
சிறு di brutta, பள்ளிப்பருவத்திே பட்ட மனத்தாக்கம், வாழ்வின் நிலைய மணமுறிவை ஏற்படுத்திவிடவும் கூடும்.
"Basic Education is doing. It is a tragedy of Ilions have ceased to venging herself upon this criminal waste of upon us as human being

தை
ர்க்
ஒரு பிள்ளையினது மணமுறிவை ஆரம் பத்திற் களையாதவிடத்து அவனது கல்வி யும், பிற் கால வாழ்வும் அபாயகரமான முறையில் பாதிப்படையலாம். மனமுறிவு டைய மாணவரை நாம் திசை திருப்புவதன் மூலம் நிவர்த்தி தேடலாம். m
குழுவூக்கிம், முதன்ம்ையூக்கம், போன்ற ஊக்கங்களை வளர்ப்பதன்மூலம் நிவர்த்தி செய்யலாம். இவர்களது முதன்மை ஊக்கம் குழுவூக்கம் என்பவற்றைப் படி பிலு
சமூகவாழ்விலும் செலுத்தக்கூடியதாக வழி  ைவகுப்பது சிறந்த ஆசிரியரின் கடமையாகும்.
இவை போன்ற காரணிகளுக்குத் லற் தகுந்த நிவாரணம் தேடுவோம்ாயின் மன முறிவுக்கு முடிவு ஏற்படுத்துவதோடு சிறந்த கல்விக்கும் வழிவகுத்தவராவோம்.
米”
; a process of learning through the first magnitude, that mi
USS
us with terrible effect for I
the gift she had bestowed
ዘ"
gS
their hands. Nature is re
- Mahatma Gandhi
52

Page 63
经° -ဂ္ဂိဒ 8o 8o
ဣဒ္ဓဗ္ဗဒ္ဓဗ္ဗဒ္ဓဒ္ဓဒ္ဓဒ္ဓဒ္ဓ!
நீங்கள் மில்க்வைற்
தரும் ஆதர
வசதி, வாய்ப்பு, பயன் வீட்டுத்தோட்டம் விருத் பனை வளம் பெருக்கிப் பசளைதரும் செடிகள் ம ஊர்கள் தோறும் குளங் தேக்குதல்
சனசமூக நிலையங்களில் பக்தி நெறியில் பரமனை
எல்லோரும் எல்லாருக்கு
வள்ளுவர் நெறியில் வை
எல்லோரும் யோகாசனப்
மில்க்வைற் மேலுறைகளே பெறுமதிவாய்ந்த பரிசில்களை
nig
மில்க்
சவர்க்காரத் (
த பெ. இல 7,
శ&&&&&&&&&&&
53

ဒွဒ္ဓဒ္ဓဗ္ဗဗ္ဗဒ္ဓဗ္ဗဒ္ဓဗ္ဗဒ္ဓ;
馨
தயாரிப்புகளுக்குத் வின் பயன்
கருதி மரங்களை நடுதல் தி செய்தல்
பயன்பலபெறுதல் ரங்களை உண்டாக்குதல் 53IT ஆழமாக்கி மழை நீரைத்
வாசிக்க வழி செய்தல் ப் பணிந்து வாழப் பயிற்றுதல் ம் சேவை செய்தல் ாயகம் வாழ வழிவகுத்தல்
பயில வைத்தல்
ாச் சேகரித்து அனுப்பி
பெற்றுக்கொள்ளுங்கள்
வைற் : தொழிலகம்
யாழ்ப்பாணம்.
雛
::ဒိ;&&&&ဒိ;&ဒိဒိဒိ

Page 64
3
ᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᏇᎲᎲ
தரமான அ மும் மெ
திறமையாக
LfS
2 சாந்தி
575, கே. ( யாழ்ட்
kaananananan

vuvuvuvuvuwvog சு வேலைகளை ழிகளிலும் ச் செய்வதிற் பற்றவ ர்கள்
NNNNNDNNNNNNNNNN
54

Page 65
கற்பித்தலின்போது கவ அமிசங்களும் அவற்றிற் தொடர்புகளும்
சிற்பித்தல் என்பது ஆசிரியரது ஆ ம்ையின் ஓர் அமிசம் என்ருல் மிகையாகாது ஒரு சிற்பி தனக்கேற்ற முறையில் உயிரற். பொருளுக்கு வடிவம் கொடுப்பது போ ஆசிரியரும் தனக்கேற்ற முறையில் கற்பி தற் பணியைச் செய்துவிட முடி யா து காலம், இடம், பொருள், ஏவல், தன் வலி, துணை வலி போன்ற பல காரணிகளின் தாக்கத்திற்கு உட்பட்டே ஆகிரியர் கற் பிக்க வேண்டியவராகிருர், ஆசிரியர் வள ரும் உயிரியான குழந்தையுடன் உறவாடுவ தால் கற்பிக்கும் முறை குறிப்பிட்ட ஒரே முறையாகத்தான் இருக்க வேண்டும் என்ப தில்லை. இதனுற்றன். கற்பிக்கும் முறைகள் விளையாட்டு முறை, பாலர் களரி முறை, மொன் ரிசோரி முறை, டா ல் ர ன் திட்ட முறை, பிரச்சினை முறை, கண்டறிமுறை, பகுத்தறி முறை, தொகுத்தறி முறை, செயற்றிட்ட முறை, எனப் பல திற ப் படும். இவற்றுட் சிறந்த முறை எது வெனக் குறிப்பிட முடியாது. ஒரு க்ற்பித் தல் முறை சிறந்தது எனப்படும்போது, எந்த நிலைமையிலும் அதுவே பயனுள்ள தாகத்தான் அமையுமென எதிர்பார்க்க முடி யாது. உதாரணமாகப் பாலர் பருவத்தில் விளையாட்டு முறை சிறப்பாக உதவுமாயி னும், பிற பருவங்களிலும் அதுவே சிறந்த முறை எனக் கொள்ளலாகாது.
கற்பிக்கும் முறையில் ஒர் ஆசிரியர் க்வனிக்க வேண்டிய அமிசங்கள் எவையென நோக்கும் முன்னர், அம்முறையில் இடம் பெறும் மூன்று முக்சிய கூறுகளை அறிந்து

க்க வேண் լգա டையிலான
ந. சிதம்பரநாதன்
கொள்ளுதல் நன்று. அவை கீற்கும் மான வன், கற்பிக்கும் ஆசிரியர், கற்பிக்கப்படும் பொருள் என்பனவாகும். எனவே கற்பிக் கும் முறையிலே கவனிக்க வேண்டிய அமி சங்கள் எல்லாம் இம் மூன்று கூறுகிளுடனும் தொடர்பு பட்டவ்ையாகும். ஆகையால் எல்லா வகைக் கற்பித்தல் முறைகளிலும், இடம் பெறும் பொதுவான அடிப்படை அமிசங்களை நோக்குதலே ஏற்புடைத்தாகும்.
கற்பித்தலில் இடம்பெறும் முக்கிய அமிசங்களுள் முதலாவதாய்க் குறிப்பிடத் தக்கது ஆதாரம் அல்லது முதல் என்பதா கும். அறிவு அல்லது பாடப் பொருள் எங்கு தோன்றுகின்றதோ, எங்கு ஊற் றெடுக்கின்றதோ, அதுவே ஆதாரம் அல் - லது முதல் எனப்படுகிறது. ஆசிரியர், புத்தகங்கள், வானெலி, பத்திரிகைகள் முதலியன இந்த முதல் எனும் அம்சத்தில் அடங்குவனவாகும். இவற்றிலிருந்து ஊற் றெடுக்கும் அறிவே மாணவனைச் சென்ற டைகிறது. -
இம் முதலிலிருந்து வரும் விடயம் அல் லது பொருள் கற்பித்தலில் இடம்பெறும் இன்னெரு அமிசமாகும். இந்த விடயம் கருத்துப் பொருளாயும் இருக்கலாம்; காட் சிப் பொருளாயும் இருக்கலாம்; கொள்கை யளவினதாயும் இருக்கலாம்; செயன்முறை சார்ந்ததாயும் இருக்கலாம். இந்த விடயம் எனும் அமிசமே ஆதாரத்திலிருந்து உருவாகி அல்லது ஊற்றெடுத்து இறுதியில் மாண வன அடைகிறது.

Page 66
ம்ாணவனைச் சென்றடையும் இந்த விடயம் அல்லது பொருள் எந்தச் சாதன மூலம் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் தீர்மானிக்க வேண்டியவராகிருர், எந்தச் சாதன மூலம் தான் எ டு த் துக் கொண்ட டொருளை மாணவனுக்கு இலகு வில் விளங்கத்தக்கதாக அளிக்க முடியுமென் ஆசிரியர் கருதுகிருரோ, அந்தச் சாதன மூலத்தையே ஆசிரியர் தெரிவு செய்வார். ஆசிரியரையும் மாணவனையும் தொடர்பு படுத்தும் அச் சாதன மூலம் வாய் மொழி யாக அம்ையலாம்; படமாக அமையலாம்: நடிப்பாக அமையலாம்; இலக்கமாக அம்ை யலாம். எனவே ஒர் ஆசிரியர் பாட ஆயத் தஞ் செய்யும்போது நன்கு கவனிக்க வேண் டிய அமிசம் தான் எடுத்த விடயத்தை எந் தச் சாதனமூலம் கொடுப்பது மாணவர் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாய் அமை யுமெனத் தீர்மானித்தல் ஆகும். இவ்வாறு ஆசிரியர் அமைக்கும் சாதனமூலம் அல்லது குறியீடு பொதுவாக முப்பெரும் பிரிவுகளுள் அடக்கப்படுவதுண்டு. இலக்கம் (எழுத்து சார்ந்த குறியீடு, நடத்தை சார்ந்த குறியீடு, ஒத்த தன்ம்ை சார்ந்த குறியீடு என்பன அவையாகும்.
ஆசிரியர் தான் கற்பிக்கும் பொருளுக் கேற்ற வடிவத்தை அமைத்துக் கொள்ளு தலே அடுத்த அமிசமாகிறது, இவ்வடிவ மைத்தல் எனும் நிலையிலேதான் ஆகிரியர் கற்பித்தலுக்கு உதவும் கட்புல, செவிப்புல சாதனங்களின் பங்கைக் கருத்திற் கொள்ளு கிருர், தான் கற்பிக்க எடுத்துக்கொண்ட பொருளின் தன்மைக்கேற்ப, படங்கள், மாதிரியுருக்கள் போன்ற கட்புல சாதனங் களிலோ, வானெலி, ஒலிப்பதிவு நாடா போன்ற செவிப்புல சாதனங் கிளி லோ திரைப்படங்கள், தொலைக்காட்சி போன்ற கட்புல - செவிப்புல சாதனங்களிலோ, நாட கங்கள் போன்ற பல் - புலன் சாதனங் களிலோ பொருத்தமானதைத் தெரிந்து ஆசிரியர் வடிவமைத்தலை மேற்கொள்வார் இவ்வாருன வடிவமைத்தல் கற்பித்தலில் ஆசிரியரின் பணியினை இலகுவாக்குகிறதென

5
ல்ாம். தான் கீற்பிப்பதற்கென எடுத் த பொருளை மாணவர் கிரகித்தற்கு உதவும் பொருட்டு உரிய வடிவம்ைத்துத் தயார் செய்வது அவசியமாகையாற்ருன் வகுப்
பறைக் கற்பித்தலின்போது பல துணைச்
சாதனங்களை ஆசிரியர் கையாள வேண்டு
மெனப் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது,
வடிவம்ைத்துத் தயார் செம்த பொருளை வகுப்பறையிலே உரிய முறையில் வழங்கு தல் கற்பித்தற் செயற்பாட்டில் இடம் பெறும் இன்னுெரு அமிசம்ாகிறது. எந்தப் பொருளை, எவ்வாறு, யாருக்கு வழங்குவது என்பது ஆசிரியரால் முன்கூட்டியே திட்ட
மிடப்பட வ்ேண்டிப் தொன்ருகும். இந்த
வழங்குதல் எனும் அமிசத்திலேதான், ஆசி ரியருக்கு ஆசிரியர், இடத்துக்கு இடம்,
காலத்துக்குக் காலம், வகுப்புக்கு வகுப்பு
முறைகள் வேறுபடுவதுண்டு. சில மாண வர்கள் விளையாட்டு மூலம் கற்பிக்கப்படுவர்; சில மாணவர்கள் படங்கள், மாதிரி உரு வங்களைப் பார்த்து விடயங்களை அறிந்து கொள்வர். பிரச்சினைகளை முன் வைத் து அவற்றைத் தீர்ப்பதன் வாயிலாக, விடயங் களை அறியச் சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். பகுத்தறி முறையின் மூலம் சிலருக்கு அறிவு ஊட்டப்படும்; தொகுத்தறி முறையின் மூலம் இன்னும் சிலருக்கு அறிவு ஊட்டப் படும். நேரடி அனுபவம், மறைமுக அனு
பவம் போன்ற இத்தகைய பல முறைகளைக்
கையாண்டு கற்பித்தல் நடைபெற உதவும் அமிசம் வழங்குதல் என்ருல் அது மிகை யாகாது.
இவ்வாறு வழங்கப்பட்ட விடயம் மாண வரினல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல் லையா என்பது கற்பித்தற் செயற்பாட்டிலே ஆசிரியர்களால் நன்கு கவனிக்கப்பட வேண் டிய தொன்ருகும் கல்விச் செயன்முறையை நோக்கும்போது, ஆசிரியரின் பங்க?கிய கற் பித்தல் எனும் தொழிற்பாடு மாணவரின் பங்காகிய கற்றல் என்னும் தொழிற்பாட்
டுடன் நெருங்கிய - பிரிக்க முடியாத -
தொடர்பினை உடையது. துரதிர்ஷ்ட வச
56

Page 67
மாக, இன்று பல ஆசிரியர்கள் கற்பித்தலு டன் தமது பணி நிறைவுற்று விடுவதாக எண்ணுகின்றனர், ஆனல் மாணவரின் கிர கித்தல் அல்லது பெறுதல் எனும் அமிசம் நன்கு கவனிக்க வேண்டியதொன் முகும். இங்கு கண், கா து முதலிய பொறிகள் வாயிலாக, ஆசிரியர் கற்பிக்க எடுத்துக் கொண்ட பொருள் மாணவரின் உள்ளத் திற்கு மாற்றப்படுகிறது. இவ்வமிசத்திலே தான் மாணவரிடையே காணப்படும் தனி யார் வேற்றுமைகள் ஆசிரியரால் கவனத் திற் கொள்ளப்பட வேண்டும். உளவியல் ரீதியான தனியாள் வேறுபாடுகளும், உட லியல் ரீதியான தனியாள் வேறுபாடுகளும் கருத்திற் கொண்டு, வகுப்பின் ஆச ன ஒழுங்கு, பாட ஒழுங்கு, கற்பித்தல் முறை முதலியன இடம்பெற வேண்டும்.
கிரகித்தலைத் தொடர்ந்து, கருத்தமை தல் நடைபெறுகிற தெனலாம்3 மாணவர் ஒவ்வொருவரும் விடயத்தைக் கிர கித் த வேகத்திற்கும், அளவிற்கும், முறைக்கும் ஏற்ப, ஆசிரியர் கற்பித்த விடயம்பற்றிய கருத்துக்கள் மாணவரின் உள்ளத்தில் உருப் பெறும். இவ்வாறு மாணவரின் உள்ளத்தில் உருப்பெற்ற கருத்துக்களை அவர்களின் விசேட ஆற்றல்களுக்கும், உளச் சார்புகளுக் கும் அமையவே அவர்கள் விளங்கிக் கொள் கிருர்கள். ஒரு வகுப்பிலுள்ள எல்லா மாண வர்களும் ஒரே தன்ம்ைத்தாய் விளங்கிக் கொள்வர் என எதிர்பார்க்க முடியாது. அறிவு ஊற்றெடுத்த இடத்தில் இருந்த அதேயளவு பொருள் அறிவு சென்று சேரும். அந்தமான மாணவனிடத்தில் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
மாணவர் எவ்வளவு விடயத்தைக் கிர கித்துள்ளனர் என்பதை மதிப்பிடுதல் அவ சியமாகின்றது. மதிப்பிடல் அல்லது பரீட் சித்தல் கற்பிக்கும் முறையிற் பின்னூட்டற் கட்டுப்பாட்டு முறையாக் அமைகின்றது. பாட அடைவில் மட்டுமன்றி, மாணவரின் அன்ருட வாழ்க்கை அனுபவத்திலும் முன் னைய அனுபவங்கள் பின்னூட்டுக் கட்டுப்

பாடாக அம்ைவதைக் காணலாம். உதார -ணமாக ஒருமுறை நெருப்பினுள் விரலை வைத்து, அது சுடும் என்பதை அனுபவித்த பிள்ளை மறுமுறை நெருப்போடு எச்சரிக்கை யாகப் பழகுதலக் குறிப்பிடலாம். இதனல் கற்பித்தலிலே பின்னுரட்டுக் கட்டுப்பாடும் முக்கியமாய் உள்ளது. -
பின்னூட்டுக் கட்டுப்ப்ாடு மட்டுமன்றி, முன்னுரட்டுக் கட்டுப்பாடும் கற்பித்தற் செயற்பாட்டிலே ஓர் இன்றியமையாத அமி சமெனலாம். வீட்டைக் கட்டும் முன்னர் அதுபற்றிய திட்டமிடல் எவ்வளவு முக்கிய மோ, அதுபோலவே பாடத்தை ஆயத்தம் செய்யும்போது முன்னுரட்டுக் கட்டுப்பாடும் அவ்வளவு அவசியமாகின்றது. வகுப்பறை யிலே மாணவர்கள் என்ன என்ன வினக் களை அல்லது சந்தேகங்களை அறிய முற்படு வர் என்பதை ஆசிரியர் முன்கூட்டியே ஆலோசித்து, அதற்கேற்ப தன் பாடத்தைத் திட்டமிட்டு ஆயத்தஞ் செய்தல் வேண்டும்
கற்பித்தலின் போது இடம்பெறும் அமி சங்கள் ஒவ்வொன்றும் ஒன்ருேடொன்று தொடர்புடையதாய், ஆசிரியன் - பாடப் பொருள் - மாணவன் ஆகிய முக்கூறுகளை யும் இணைக்கும் அதே வேளை, கற்பித்தற் செயற்பாட்டின் பயன்களையும் உறுதிப்படுத் துகின்றன. கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரி யர் அறிவைப் பெறுதல், அறிவைப் பரப் புதல், அறிவைப் பயன்படுத்துதல் ஆகிய மூன்று கடமைகளையும் செய்து, மாணவரின் ஒளிம்யம்ான எதிர்காலத்திற்கு வித்திடுவ தோடு, சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் மாணவர்க்கு வழிசாட்டியர்யும் விள்க்கவேண் டும். ஆசிரியர் அறிவை அகலமாகவும் ஆழ மா க வும் உடையவராய் மட்டும்ன்றி, சிந்தனை, நிதான போக்கு என்பவற்றையும் உடையவராதல் வேண்டும். அப்போதுதான் மாணவரின் அறிவு, ஆற்றல்கள், ம் ன ப் பாங்கு ஆளுமை ஆகியவற்றை எல்லாம் நன்முறையில் விருத்தியடையச் செய்ய அவ ரால் (1Քւգսյմ. s
57

Page 68
மேலே குறிப்பிட்ட அமிசங்கள் யாவும் அறிவைப் பகிர்ந்து கொள்ளல் என்னும் ஒரு முக்கிய தத்துவத்தை உணர்த்துகின் றன. ஆசிரியரி மாணவரோடு அறிவைப் பங்கிடும்போது ஆசிரிய - மாணவரிடையி லான நன்முறைத் தொடர்பின் இன்றிய மையாமையும் உணர்த்தப்படுகின்றது. ஆசி ரிய - மாணவ தொடர்பானது சிறப்பாக இல்லையெனில், அறிவுப் பங்கீடும் சிறப்புற இடம்பெற முடியாது. இதனற்றன் கற்பித் தலின் அடிப்படைத் தத்துவங்களுள் ஒன் முன தொடர்புகொளல் என்பது கற்போ னுக்கும் அறிவுபிறக்கும் முதலுக்குமிடையே (ஆதாரம்) உள்ள சமநிலை அல்லது பொது நிலையை ஸ்தாபிப்பதாய்க் கூறப்படுவதுண்டு.
அடிப்படைக் கல்வியில் ருந்து 14 ஆண்டு வயதுடை யும் அடிப்படைப் பயிற்சி படைப் பயிற்சி ஒரு தொ தற்குத் தக்க பயனுடைய அதன் பிறகு சிறுவனே, 8 குச் செல்லலாம்.

கற்பித்தல் முறையிலுள்ள சிறப்பமிசங் கள் காரணமாக, மாணவன் தான் பெற்ற அறிவைத் தக்க நேரத்திலே தகுந்த முறை யிலே பிரயோகிக்கவும் முடிசிறது. இத்த கைய அறிவுப் பிரயோகம் வாழ்க்கையைச் சீர்பெற உதவுவதோடு, தவழுன வழிகளிற் செல்லாமற் கட்டுப்படுத்தும் மார்க்கமாக வும் உள்ளது: கல்வி கற்றவர்கள் நிதான
மாகச் சிந்தித்துச் செயலாற்றுவதற்கும், கல்
வியறிவில்லாதோர் அவ்வாறு செயலாற்ற முடியாம்ல் இருப்பதற்கும் அறிவு மட்டு மன்றி அறிவு ஊட்டப்பட்ட முறையும்ே காரணமாகிறது எனலாம். இவ்வாறுகக் கற் பித்தற் செயற்பாடு வாழ்க்கையில் ஒரு கட் டுப்பாட்டு மாரிக்கமாகவும் பயன்படுவது அதன் தனித்துவம்ான பண்பாகும்.
T
ய ஒவ்வொரு சிறுவனும் சிறுமி பெறுதல் வேண்டும். அவ்வடிப் ழிலை மேற்கொண்டு நடத்து தாய் அமைதல் வேண்டும் சிறுமியோ உயர்தரப் படிப்பிற்
58
நோக்கமாவது 7 ஆண்டிலி
- ஜவகர்லால் நேரு

Page 69
****
Space 9
Mr.S.Thiru
禁 - - - ية
ёngineering (on 550/8 K.K. S. Road, m
*熱

Donated ly
捧 谦 漆
navukarasu
raeler ki * 8
JAFFNA.
潮 漸, 漆 瀨 戀
漸 捧 豪。 崇
戀 密 戀 崇
戀。 戀 整 密
禁
整
迷米米米米米米米米米米米米米米*

Page 70
сУpace
SALAMS c COLOMBC 95, K.K.S. Road,
JAFFNA. Phone: 7697
i NHI NHY
捧
importer
Dealers in: ISUZU, LEYLA
SPARE PARTS, & WALL CLOC
其来来来来来来来来来来来来米疗

料米米米米米米米米米米米米料料
2)nated ly
Art , u
AYA
V
RANSPORTERS ) TO JAFFNA
65, Dam Street. COLOMBO-12 . Phone: 35509
米米米米米米米米米米米米米米米米米
i
漆
W
y Piws
YA YAP
va
· P
棒
8 8
&
ND, BENZ, & B.M.C. LORRY CYCLES, CYCLES SPARE PARTS KS Etc. Phonet 8079
y pwe
· ·
A.
灌
灣米米米米米*米料

Page 71
"ரூஸோவும் எமிலியும் ک
கல்விச் சிந்தனையில் ஒரு திரு
அரசியலறிஞர், கல்விச் சிந்தனையா ளர்; சமூக சீர்திருத்தவாதி; உலகம் கண்ட பேரறிஞன், அவர் தாம் ரூஸோ. கல்விச் சிந்தனை வளர்ச்சியில் அவரது நூலான 'எமிலி" ஒரு புதிய திருப்பத்திை உண்டு பண்ணியது. வில்லியம் வைட் என்பார் கொள்வதுபோல, தற்காலக் கல்வி வர லாற்றை எழுதும்போது, ரூஸோவுக்கு முற் பட்ட, பிற்பட்ட வரலாறு என கல்வி வர லாறு பிரிக்கப்பட வேண்டும். அந்தளவுக்கு ரூஸோவின் கல்விச் சிந்தனைகள் கல்வி உல
கில் முக்கியத்துவம் பெறுகின்றன. ரூஸோ
கல்வித்துறையில் மட்டுமல்லாது, உலக சமு தாயத்தின் பல்துறை வளர்ச்சிக்கும் சிறந்த
சிந்தனைக் கருத்துக்களை வழங்கிய முன்னுேடி
பாகித் திகழ்கிருர்,
1712-ம் ஆண்டு ஜெனிவா நகரில் ஐசக் ரூஸோ என்பவருக்கும், சூசான்பெர்னர்ட் என்ற பெண்ம்ணிக்கும் மகனுகப் பிறந்தார் ரூஸோ. தாய் தந்தையரின் இன்பக்கடலில் பிறந்த துன்பக்கனி எனத்தன்னை வருணிக் கும் ரூஸோ, பிறந்த அன்றே தாயை இழந்த துரதிஷ்டசாலியானர். ‘என்னுடைய குழந்தைப்பிராயம் ஒரு குழந்தையுடையது போல இருந்ததில்லை. நான் எப்போதும் ஒரு மனிதனை போலவே உணர்ந்தும் சிந் தித்தும் வந்திருக்கிறேன்." என்று தமது
இளமைக் காலத்தை நினைவு கூருகிருர்
ரூஸோ. தமது மனைவிமீது கொண்ட அன் புப் பிணைப்பால், தம் அருமை மகனை ஐசக் ரூஸோ கிண்ணும் கருத்துமாக வளர்த்தார். த7யன்பு கண்டறியாத ரூஸோ, தாயார் விட்டுச்சென்ற புத்தகங்கள் அனைத்தையும்
6.

ருப்பம்
வை. அஹமத் பி.ஏ.(இல)
தமது பன்னிரண்டாம் வயதிற்குள் படித்து முடித்ததாகக் கூறுகி முர், அவற்றிலே வீர புருஷர்களின் வரலாறும் கிரேக்க, ரோம் சரித்திரங்களும் இடம்பெற்றிருந்தன அவரது உணர்ச்சிவசமான உள்ளத்தையும் வீர உணர்வையும் அவை வளம்படுத்தின. அடிமைத்தனத்தை அடியோடு வெறுத்துெ. து க்கு ம் சுதந்திர தாகம் அவருள்ளத்தில் பீறிட்டெழுந்தது. பணம், அந்தஸ்து, தொழில் அனுபவம், பிழைக்கக்கூடிய வழி வகைகள் இவை யாவுமில்லாமல், தாழ்ந்து, கீழ்ப்படிந்து, வளைந்து கொடுக்கும் ór-Lumar மும் இல்லாத ரூஸோ, அடக்கியாளும் எஜ மானரிடம் இருந்தும் விடுபட்டு, சுதந்திர Doorfiig ஒன்றுமட்டும் எஞ்சியிருக்க, கமதுவாழ்க்கையின் பெரும் பருதியைக் கழித்திருக்கிருர், நிறைவேருத காதலும் சமூக அந்தஸ்து எதுவுமில்லாத வாழ்வும். நலிந்த உடலும் ரூஸோவின் வாழ்க்கையை அல்லற்படுத்திய போதிலும், அவரது உறுதி பான உள்ளம் அவரை உலக அறிஞர்களின் வரிசையிலே கொண்டு சேர்த்தது. பல இடங்களில் சுற்றித் திரிந்தும், பலருடனும் பழகிய அனுபவமும் அவரது சிந்தனை வளர்ச்சிக்கும் அறிவுத் தெளிவிற்கும் உர முட்டின எனலாம். பிரன்சு அறிஞர்களின் தொடர்பு நட்பும் அவருக்குக் கிட்டியது. "ங்கீதம், கலை, இலக்கியம் முதலியவற்றில் தமது ஆழ்ந்த புலமையை விருத்திசெய்து கொள்ளும் வாய்ப்பை இதன்மூலம் அடைந் intrf.
“கல், விஞ்ஞான அபிவிருத்தியால் ழுக்கத்தின் உயர்வு, தாழ்வு’ எனும் விட ம்பற்றி முதன் முதல் கட்டுலர ஒன்றிஜன

Page 72
எழுதி, அதற்குப் பரிசிலும் பெற்ருர், ! கட்டுரை மூலமாக, அவரது மேதாவிலா சுடர்விடத் தொடங்கியது. அதன் பின் ரூஸோ இசை நாடகம் ஒன்றினை எ( மேடையேற்றினர். 'மனிதர்களின் ஏற் தாழ்வும் இயற்கை நியதியும்' என் ப பற்றியும் ஒரு கட்டுரை எழுதி ன இவ்விரு கட்டுரைகளினலும் தாம் வாழ் சுாலத்து வாழ்க்கைமுறையினையும், பெ யான சமூக வாழ்க்கையின் போலித்த தையும் எடுத்துக் கட்டினர். இவற்றல் ரது புகழ் எங்கும் பரவலாவிற்று. 176 ஆண்டு ஜுலி’ என்ற அவரது நாவல் :ெ வந்து பரிஸ் நகரில் பெரும் பரபரப் ஏற்படுத்தியது. இதே ஆண்டிலேத 'எமிலி" யும் உருவாகியது. இதன் பின் 1762ல் "சமுதாய ஒப்பந்தம், வெளிவந்த் "எமிலி" சமுதாயத்தின் மூடப் ட கவழக்கங்களில் மூழ்கிக் கிடந்த கல் முறைக்குப் பெரும் சவாலாக அமைந்த மத வாதிகளும், மத குரும்ாரும் எமிலி கூறப்பட்ட கல்விச் சிந்தனைகளை மூர்க் தனமாக எதிர்த்தனர். இந்நூல் வெளிவ இருபத்தோராம் நாள் பரீஸ் நீதிமன்றத் முன்னுல் பகிரங்கம்ாகக் கொழுத்தப் டது. அதன் ஆசிரியரைக் கைது செ மாறு, பிரான்சுப் பாராளுமன்றம் உத் விட்டது, இதனுல் ரூஸோ ‘சுதந்திர பு ணைத்தேடி, சுவிற்சர்லாந்துக்கு ஓடினர். கும் அவகுக்குத் தடை உத்தரவு காத்தி தது. ஆனலும் அவரின் சிந்தனையின் யம் அவருக்குப் பல அறிஞர்கிளின் நேசக்ச் தையும் நட்பையும் தேடித் தந்தது. த நாட்டினரால் விரட்டப்பட்ட சிந்தனை ளர் ரூஸோவுக்கு இறுதியில் இங்கிலாந் புகலிடம் கொடுத்து வரவேற்று, வாழன தது. 1767ல் மீண்டும் பரிசுக்குத் திரு 1778ல் அவர் புகழுடம் பெய்தினர்; அ இறந்த பிறகுதான், அவருடைய தேவைை சமூகம் உணர்ந்தது. அவருடைய இல யக் கனவை நனவாக்க பிரன்சுமக்கள் ட சிக்கொடி உயர்த்தினர்கள். அவர் இற பதினறு வருடங்களினயின், பிரன்சுப் பு சிமலர்ந்தது எந்த நகரில் அவருை

இக் atub 507 fif ழதி றத்
ந்த
TL னத் 96). )-h வளி
g)
rன் னர்
1ழக் வி
igile, யில் கித் |ந்த தின் பட் ய்யு ;点5ア b6টলৈ அங் ருந
്h
ரத் நாய்
TILT
தில்
வத்
bu9,
வர்
)u ujo ட்சி - "ותו ந்து ரட்
நூல்க்ள் எரிக்கப்பட்டனவோ, அந்தப்பரிஸ் நகரில் அவரது நூல்களுக்கு மாபெரும் அஞ் சலி செலுத்தப்பட்டது!
"ரூஸோ ஓர் அரக்கனுமல்ல; ஒரு ஞானி
யும்ஸ்ல; மனிதத் தன்மையோடு கூடிய ஒரு
LD66i56it தான்* என்று ரூஸோ தன்னைப் பற்றிக் கூறுகிருர். அத்தகைய மனிதாபி மானி, கல்வியுலகுக்கு அளித்தது என்ன? அவர் கல்விச் சிந்தனை வளர்ச்சியில் சாதித் தது என்ன?
ரூஸ்ோவின் கல்விச் சிந்தனையை உ * ளடக்கிய நூல் 'எமிலி" இது ஒரு கதை வடிவில் அமைந்த நூலாகும். இந்த நூல் கூறும் அடிப்படைக் கருத்துக்களிலிருந்து தர்ன் ரூஸோவின் கல்விச் சிந்தனைகனை அறி ஞர் பெரும்க்கள் கண்டறிந்தனர்.
V− தனது இளமைக் காலத்தில் பள்ளி சென்று பயிலாத ஒருவர்; குழந்தைகளுடன் பழகி அறியாத ஒருவர்; தான் பெற்ற குழந் தைகளையே அனுதை விடுதிவிலேயே வளர விட்ட ஒருவர், கல்வியைப்பற்றி, படிக்கிக் கூடிய முறையில், வெகு அழகாக எழு தி னர். அந்த நூல்தான் 'எமிலி". அதனசிரி யர்தான் ரூஸோ குழந்தைகட்கு எவ்வாறு கல்வி கற்பிக்க வேண்டும் என்பதுபற்றி ரூஸோ தனது நூலான எமிலியில் அழகாக எழுதியிருக்கிருர், பழைமை நாற்றமடித்த கல்வி முறைமைக்குப் புழுத்துப் போயிருந்த சிந்தனைக்கும் சாவு மணியடித்தது ரூஸோ வின் எமிலி 'இருபது வருஷங்களாகச் சிந்தித்து, மூன்று வருஷங்களில் எழுதி னேன்" என்று இந்நூல்பற்றிக் கூறும் ரூஸோ, தமது ஐம்பதாவது வயதில் தான் எமிலியை எழிதினர். பிற்காலத்தில் எழுந்த கல்விச் சிந்தனைகளுக்கெல்லாம். அத்திவார மாக அம்ைந்தது எமிலி. இன்றும் ம்ாருத இளமையுடன் அது தனது கோட்பாடுகளை விளக்குகின்றது,
மனிதனுக்கு கல்வி அவசியம் என்பது யாவராலும் உணரப்பட்ட உண்மையா
கும். ஆண்குழந்தை எவ்வாறு வளர்க்கப்பட
வேண்டும்; கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதையும், மற்ருெரு பகுதியில் பெண் குழந்தைகளின் கல்வி, வளர்ப்புப் பற்றியும் எமிலியில் விளக்குகிருர் ரூஸோ.
62

Page 73
ரூஸோ வாழ்ந்த காலம் அறிவெழுச்சிக் காலம் எனப்படுகிறது. ரூஸோ தத்துவ தரி சனத்தில் இயற்கை வாதியாகக் காணப்படு கிருர், அறிவெழுச்சி இயக்கத்துடன், இயற் கைவாதத்தினையும் இணைத்து, தனது கல்வித் தத்துவத்திளை எமிலியில் போதனை செய்கி 7ர்; அவர். விசேஷமாகக் குழந்தைகளிடத் > ற் காணப்படும் இயல்பூக்கம், ஆய்வுத் திறன், அறிவியல் நாட்டம் என்பவற்றின் இயல்பான தன்ம்ையை விருத்தியாக்குவதே கல்வியின் பணியெனக் கொள்ளும் ரூஸோ கல்வி குழந்தைகளை குழந்தைகளாகவே காண விழைய வேண்டும் எனக் கொள்கிருர். முதியோரின் வாழ்க்கை விழுமியங்களைக் குழந்தைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கொள்ளும்போது, குழந்தைகளின் உளவியற் கோட்பாடுகளை அறிந்து, அதற் கேற்ப அவ்விழுமியங்களை வளர்ப்பது அவ் சியமாகும் என்றும், இயற்கை உலகுக்க ளித்த, இயற்கை கண்ட குழந்தைன்ய அறிந்து லளர்ப்ப்தே கல்வியின் நோக்கம் எனவும் கொண்டார்.
'கடவுளாற் படைக்கப்படும்போது எல் லாப் பொருள்களும் நல்லவையாகவே இருக் கின்றன, ஆனல் மனிதனின் கைபட்டு, மனிதனல் கையாளப்படும்போது தான், அவைகள் கெட்டுப்போகின்றன. மனிதன் ஒரு மண்ணிலே பிறக்கக் கூடிய பொருளை இன்னெரு மண்ணிலே உற்பத்தி செய்ய முனைகிருன். ஒரு மரத்தின் கிளைகளிலே பழுக்கக்கூடிய பழத்தினை மற்ருெரு மரத் தின் கிளைகளிலே எதிரிபார்க்கிருன், எப் பொருளையும் உரும்ாற்றி, அவைகளை விகா ரப்படுத்தும் பணியில், ஆழ்ந்து விடுகிருன், உருக்குலைந்தவை விகாரம்ானவை, அங்கவீன மானவை முதலியவற்றிலேதான் மனிதன் ருசி கொள்கிருன், எப் பொருளையும் அதன் இயற்கைத் தோற்றத்தில் காண அவன் விரும்புவதில்லை. இந்த மனேபாவத்தை மாற்றியமைக்கச் சரியான கல்விமுறை மணி தனுக்கு மிக அவசியம்ானது. கல்வியில்லா விட்டால் மனிதனின் போக்கு மிகக் கேவ லமானதாக இருக்கும், என்று ரூஸோ,

இயற்கையை இயற்கையாகவே காண கல்வி யின் அவசியத்தை வற்புறுத்துகிருர்,
"கல்விதான் மனதனைப் பண்படையச் செய்கிறது. எத்தனையோ விதமான சம்பிர தாயங்கள், மனிதனின் இயற்கைத் தன்மை யை நாசமாக்கி, அவனைச் சீரழித்து வருகின் றன. ஆதலால் குழந்தையின் இளம் பரா யத்திலேயே அதற்குரிய கல்வியை ஆரம் பித்து, அதன் வாழ்க்கையில் எவ்விதமான மூடப் பழக்க வழக்கங்களோ, சம்பிரதாயங் களோ நுழைய விடாமல் பாதுக்ாக்க வேண் டும்." என்று ரூஸோ, இளமையில் கற்ப் தன் அவசியம்பற்றிக் கூறுகிருர், இளம் வய தில் குழந்தைப் பருவத்தில் தாய் குழந்தை களைக் கவனித்து வரவேண்டும். அவருடைய குணங்களே பிள்ளையிடத்திற் படிந்து விடு வதால், தாய் தனது சுய வளர்ச்சியில் அதிக கவனஞ் செலுத்தி, குழந்தையை வேலைக் காரியிடமோ, செவிலித் தர்யிடமோ வளர விடாமல், தானே வளர்த்துவர வேண்டும். எதிர்கால வாழ்க்கையின் இன்ப துன்பங் கன குழந்தை வ்ளர்ந்து பெரியவனுகியதும் அனுபவிக்கக் கூடியதாக, சகித்துணரக்கூடி யதாக இயற்கையின் பரிசோதனைகளுக்குக் குழந்தைகளை உட்படுத்திச் சகல அனுபவங் களையும் குழந்தை பெறுமாறு அதனை வளர்த் தல் தாயின் கடம்ை எனும் ரூஸோ அதன் பிறகு தந்தை தனது குழந்தைக்கு நல்லா சிரியன் ஒருவனை நியமித்து நற்கல்விபெற வாய்ப்பு நல்கவேண்டியது அவசியம் என் கிருர். குழந்தையின் தேகபலத்துக்கு இயற் கையோடு போராடி, வெற்றிபெறும் சூழல் தான் முக்கியம் எனக்கருதும் ரூஸோ, வைத் தியம், கட்டுப்பாடு முதலியவற்றைக் கண் tg-discopii.
கல்வி குழந்தைப் பருவத்தில் ஆரம் பித்து, முதிர் பருவம்வரை வளர்ந்து செல்ல வேண்டுமென்பது ரூஸோ கொண்ட கருத் தாகும். குழந்தை சுதந்திரமாக வளர்க்கப் பட வேண்டும். பய்னற்ற வார்த்தைகளால் அவனது உள்ளத்தை நிர ப் புக் கூடா து. மனனம் செய்யும் பழக்கத்தை அவன் கற்

Page 74
றுக்கொள்ளவே கூடாது என்று கூறுகி ரூஸோ. சொந்த அனுபவம் மூலமாகே அவன் கற்றுக்கொள்ள வ்ேண்டும் என்ட ரூஸோ கொள்ளும் அபிப்பிராயயம்ாகும்
பிள்ளையின் பன்னிரண்டாம் வயத வில் "ரொபின்சன் குருஸோ" போன் சாகச நூல்களையும், பூமியினதும், பிரட சித்தினதும் அமைப்பையும், கற்க வேண்( என்றும் தொடர்ந்து விஞ்ஞான உண்ண களை உணரவேண்டும் என்றும், கூறுவா கட்டிளமைப் பருவம் தொடங்கும் பதின் தாவது வயதிலேயிருந்துதான் பிள்ளைகளிட தில் கவனம் அதிகம் தேவை எ ன் ப ரூவோவின் கருத்தாகும். இப்போது அ னைக் சரியான முறையில் சிந்திக்கி வை வேண்டும்; சிந்திப்பது சுலபமல்ல; ஒ முறை சிந்திக்கத் தொடங்கி விட் டா அவன் சிந்தித்துக்கெயண்டே இருப்பா எனவே இப்பருவத்தில் வாழ்க்கை வி மியங்களை அவர்களின் உள்ள த் தி ல் 2 வாக்குவது அவசியம் என்கிருர். இப்பு வத்தின் இறுதியிலே அவன் மனிதஞ் வாழ்க்கையின் ஆரம்பப்படியில் கால வைக்கிருன். எனவே அவனுக்குத் தொழி கல்வியும் அவசியமாகும். அத்துடன் அவ குடும்ப வாழ்க்கையையும் தொடங்கி ச கத்தின் அங்கத்தினனுகவும் ஆகின்றன்.
பெண்கல்வியைப் பற்றி ரூலோ கூறு போது, எமிலியின் கடைசி அத்தியாயத்தி ஸோபி என்னும் பெண்ணுக்கு கல்வி றுக் கொடுக்க வேண்டிய முறையைப்பர் விளக்குகிருர், ஸோபி என்னும் பெண் பு காலத்தில் எமிலியஸை மணக்க வேண்டி வளாம். ஆகவே அவளது கல்வி, பெ களைப் பெண்களாகவே வளர்க்க உதவு கல்வியாகவே இருக்க வேண்டும். அவ தாயன்புக்கும் காதலன்புக்கும் உரியவே அவளுக்குக் குடும்ப வாழ்க்கைக்கான கல் அளித்தல் போதுமானதாகும். பெண்க ஆண்களைப் போல வளர்ப்பது கூடா அப்படி வளர்ப்பது வளர்ப்பவர்களுக் கெடுதல் என்பது ரூளோவின் பெண்க: பற்றிய அடிப்படைக் கிருத்தாகும். டெ

ணினத்தின் சம்த்துவம் பற்றிப் பேசப்படும் இக் காலத்தில் இக் கருத்துக்கள் வரவேற்கப் படுமா என்பது சந்தேகமே
குழந்தைகளுக்கு உகந்த கல்வியளிப் பதன் மூலமே மக்களை மக்களாக வாழ வைத்து, சமூகத்தினையும் நாட்டினையும் சிறப்புறச் செய்யலாம் என்கிருர் ரூஸோ. ரூஸோவின் கல்விச் சிந்தனைகள், அரசியல்
சமூக கலாசார மாற்றங்கள், சமூக சீர்திருத்
தம், மறுமலர்ச்சி ஆகியவற்றிற்குச் சிறந்த கருவூலமாக விளங்கிற்று என்பது அறிஞர் கள் கொண்ட முடிவாகும்.
ஹரல்ட் லஸ்கி ‘இவரது கல்விக் கருத் துக்கள், சிந்தனையாகி, தத்துவமாகி, புதுச் சமுதாயம் உருவாக வழி கோலியது" என் கிருர், வில்லியம் வைட் என்பார் 'ரூஸோ வின் கருத்துக்களெல்லாம் நிகழ்காலத்துக்கு இட்டுச் செல்லும் எல்லாப் பாதைகளி னதும் நுழைவாயில்களிலும் பொறிக்கப்பட் டிருக்கின்றன" என்று கூறுவார். கல்வித் துறை விமர்சகர்களான ஹரல்ட் ல்ஸ்கி, வில்வியம் வைட், பியாஜே ஆகிய மூன்று அறிஞர்களும், உலகக் கல்விச் சிந்தனை ஆக் கத்திற்கு, கல்வி நெறி யாள ரீ ரூஸோ அளித்த பங்கினை மதிப்பிட முடியாதென் றும், அவை என்றென்றும் வாழும் சிந்தனே'
கள் என்றும் ஒருமித்துக் கூறுகின்றனர்.
ரூஸோவின் கல்விச் சிந்தனைகள் வளர்ந்து செல்லும் திறன் வாய்ந்தனவாக இருப்பதே
இதற்குக் காரணம்ெனலாம்.
அரசியல் விடுதலை, சமூகப்புரட்சி, கல்வி முறையிற் சுதந்திரமான போக்கு ஆகிய சக்திகளை ஒன்று திரட்டி, ஒருவழிப்படுத்தி, குழந்தைகளே வருங்கால மனிதர்கள் என்ற அடிப்படையில், குழந்தைகளை மையமாக்க் கொண்டு தமது கல் விக் கொள் கையை வெளியிட்டார் ரூஸோ இதன் மூலம்ாகி, குழந்தையைக் கல்வித் திட்டத்தின் முன் னேடிச் சிந்தனையாளராகத் தி கழ் கி ரு ர்.
இயற்கையோடு இணைந்து கல்வி அளிக்கப்
பட வ்ேண்டும் என்னும் அவரது கருத்து, கருத்து வேறுபாட்டினை தோற்றுவித்தாலும்,

Page 75
பிற்கால அறிஞர்களால் ஏற்றுக்கொள்ள பட்டது. நோபல் பரிசு பெற்ற இந்திய கிவிஞர் தாகூர், ருஷ்ய நாட்டுப் பேரறிஞ டால்ஸ்டாய் போன்ருேர் அவரது இயற்ை முறைக் கல்வியை வரவேற்றனர். குழந்தை யின் இயற்கையான ஆத்மீக வளத்தையும் நாட்டின் இயற்கை வளத்தையும் இணைத்து உளவியல் அடிப்படையில் பொருளியல் ஆக்கத்திறனையும் கல்வி அளிக்க வேண்டு என்கிருர்.
எமிலி"யில் கல்விச் சிந்தனைகளுடன் குழந்தை உளவியல் தத்துவங்களும் இடப் பெற்றிருப்பது விசேட அம்சமாகும். கல்வி கற்பித்தல் துறையில் உளவியல் ஆராய்ச்சி யின் முக்கியத்துவம் இன்று உணரப்பட்டு வருகிறது. தத்துவ, உளவியலடிப்படையில் கல்வி எவ்வாறு அளிக்கப்பட வேண்டுப் என்பதை எமிலி விளக்குகின்றது. எனவே எமிலி இன்றைய கல்வி உலகில் நிரந்தர மான இடம் பிடித்து விட்ட து யுனெஸ்கோ நிறுவனம், "இது குழந்தை *களுக்காக அளிக்கப்பட்ட கல்விச் சாசனம் என மதிப்பிடுகிறது. எமிலியில் கான படும் சிறப்பம்சம் யாதெனில், ஒரு குழந்தை கருவில் இருக்கும்போது தொடரும் கல்வி முதிர்பருவம் வரையும் ஒவ்வொரு உளவியல் பருவத்திலேயும், அளிக்கிப்பட வேண்டும் என்பதேயாகும். சமகாலத்து உளவியலறி ஞர் பியாஜே அவர்கள், தமது கருத்துக்க ளெல்லாம். இக் கருத்துக்களிலிருந்தே உருட் பெற்றன எனக் கூறுகிறர். குழவி, பிள்ளை முன்குமர குமர, முதிர் என மனித வளர்ச்சிப் பருவங்களை உளவியலடிப்பட்ை யில் வகுத்துள்வார் ரூஸோ. இப்பருவங் கிள் அனைத்தும் வரையறுக்கப்பட்ட பருவ்ங் கள் எனக் கொள்ளமுடியாது. இவை ஒவ் வொன்றும் இணைந்து தொடர்பு கொள்வன
குழந்தைப் பருவத்தில் குழந்தையின் தற்காப்புணர்வு வளர்க்கப்பட வேண்டுப் குழந்தையின் இயற்கையான உள உணர்வ கள் பேணப்படுவதோடு, உடலும் உறுதி யடைய வேண்டும். இப் பருவத்திலேதான் 5mruler aigožar அதிகம் தேவையானது

5
:
என்பது ரூஸோவின் கருத்தாகும்: தாய் தரீதியாகவும், தந்தை நல்லாசிரியணுகவும் குழவிப் பருவத்திலமைய வேண்டும். அப் போதுதான் குழந்தையின் உளமும், உட லும் ஒன்றிணைந்து விருத்தியுறும் ரூஸோ வின் இக் கருத்துக்களிலிருந்து அவர் குழவிப் பள்ளிக்கூடங்களின் முக்கியத்துவம் பற்றி உணர் ந் திருந்தார் என்று கொள்ள இடமுண்டு. . . .
உள, உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையக்கூடிய புறச்சூழல் கிராம்ப்புற விவ சாயப் பண்பில் அதிகமுண்டு என்பது ரூஸோவின் நம்பிக்கையாகும். பிள்ளைப்
பருவத்தில் அச் சூழலில் பிள்ளையின் புல
னுணர்ச்சி வளர்ச்சிக்கு உதவும் வகையில் பிள்ளைகளின் வேறுபட்ட இயல்புகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற கல்வியை அளிக்க
வேண்டும் என்கிருர் பிள்ளைப் பருவத்தில்
கட்டாயக் கல்வி அவசியம் என ரூஸோ
வற்புறுத்துகிருர். இப்பருவ வயதெல்லேக
ளிற் கட்டாயக்கல்வி, எல்லோர்க்கும் கல்வி என்ற கோட்பாடுகளை உலக நாடுகள் இன்று
ஏற்றுக் கொண்டுள்ளன.
முன்கும்ர, குமரப்பருவம் பிள்ளை ப்
பருவத்தின் இறுதியில் தோன்றி, சமூக அங்
கத்தினனுக வளரும் வரை தொடரும் பருவம்ாகும். இப்பருவம் பல நெருக்கிடை களுக்கு உட்பட்ட பிரச்சினைக்குரிய பருவ மாகும். சரியான வழிகாட்டலும், போதனை யும் இப்பருவத்தினருக்கு அவசிாம். புலன் களும் உளமும் ஒருங்கிணைந்து வளர்ச்சிபெற கல்வி அளிக்கப்பட வேண்டும். புலன்களால் உணரப்பட்ட உண்ம்ைகளை கருத்தியல் சிந் தனை உருவங்களாகக் கொண்டு வரக்கூடிய கல்வி அளிக்கப்பட வேண்டும். ஆராய்வூக் கம் இப்பருவத்தில் வளர்வதால், அதற் கேற்ற கல்விச்சூழல் உருவாக்கப்பட வேண் டும். இலட்சியங்களும், வாழ்க்கை விழு மிய்ங்களும் மாணவர்களின் உளவளர்ச்சி யடிப்படையில் சமகால இலட்சியங்களாக உருவாக்கப்பட வேண்டும். சமூக வரலாறு, கலாசார பாரம்பரியங்கள் என்பன இப்
s

Page 76
பருவத்தில் கற்பிக்கப்பட வேண்டும். அழ குனர் திறனும் இப் பருவக் கல்வியினூடாக வளர்க்கப்பட வேண்டும் எனவும் ரூஸோ கருதுகிறர். இவ்வாறு கல்வியானது குழவி பருவம் முதல் முதிர் பருவ ம் வரை ஒவ் வொரு பருவத்திலும் உள உடல், ஆளுமை விருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்பது ரூஸோ கொண்ட கருத்தாக அமைகின்றது இக் கருத்துக்கள் தற்கால உளவியலாளர் களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்து களாகும்.
ரூஸோவின் கல்விக் கருத்துக் களை ஆராயும்போது தற்காலக் கல்விச் சிந்தனை சமூக சிந்தனை முதலியவற்றிற்கும் அவரது கல்விக் கோட்பாடுகளுக்கும் இடையே முரண்பாடு தோன்றுவதை அவதானிக் முடியும். கல்விச் சிந்தண் வளர்ச்சி யி: ரூஸோவின் எமிலி ஒரு திருப்ப மா. அமைந்துவிட்டதை யாரும் மறுக்க மு. யாது. பழைமை பேணும் கல்வி முறைய லிருந்து ஒரு புதிய கல்வி உலகுக்குக் குழ, தையை மீட்டெடுத்த பெருமை ரூஸோவின் கல்விச் சிந்தனைகளுக்குரியது. ஆ இற ரூஸோ தனது கதாநாயகனுன எமிலியல் எனும் சிறுவனுக்குக் கல்வி அளிக்க எடு துக்கொள்ளும் ஏற்பாடுகள் விமரிகனம் செ யப்பட வேண்டியனவாகும். அவ்ன் தான் வாழும் சூழலிலிருந்து - சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனிப்பட்ட சூழலி கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று அனு பப்படுகிறன். 'ரொபின்சன் குருஸோ' போன்று மனிதர்கள் யாவரும் வாழ்ந்: விட முடியாது. மனிதன் ஒரு சமூக பிராணி என்ற வகையில், அவன் சமூக தினல் ஆக்கப்பட்ட முழு ஆளும்ை பெற்! மனிதனக வாழவேண்டும் என்பது பெற படுகிறது. தன்னிச்சையை விட சமூ நோக்கு மனித வாழ்க்கையில் முக்கி ! அம்சமாகும். அவனது வாழ்வும் சமூ வாழ்வும் ஒன்றித்தல் வேண்டும். கல்வி எனும் சாதனம், மனிதன் சமூகத்தில் வாழ பயிற்சி அளிக்க வேண்டும். சமூக வாழ் கையில் அவன் பங்கு பெறவும் உதவ வேை

i)
t
டும். சமூகத்தை ஆக்கியவன் மனிதனே; மனிதனைச் சிறந்த அங்கத்தவனகச் சமூகம் கொள்ள வேண்டும். நாகரிகம் வளர
சமுக உறுதியற்றதாகி, எதிர்ம்றைத் தாக் கம் கொண்டு விளங்குகிறது என்பது
ரூஸோவின் இன்னெரு கிருத்தாகும். ஆனல் நாகரிகம் என்பது பல்துறையாக்கம் நாக ரிகம் வளர சமூகம் உறுதி பெற வேண்டும். இது வரலாற்று இயல்பாகும் என வே
சமூகத்தை விட்டுப் பிரிந்து தனித்து வாழப்
பயிற்ற முடியாது,
ரூஸோ சமூகத்திற் கொண்ட வெறுப் புக்கும், கிருத்து மாற்றத்துக்கும், அவ்ர்
காலத்து சமூக உறவுகளும், சமூக ஊழல்
களும், ஆட்சியமைப்பும், வர்க்க பேதமும் காரணமாக இருக்கலாம் என்று நியாயம் கூறுவாருண்டு.
தத்துவஞானி பிளேட்டோ, தனது
பிற்காலத்தில், தானே உருவாக்கிய பல கருத்துக்களை மாற்றியமைத்தது போல,
ரூஸோவும் பிற்காலத்தில் தனது கருத்துக் களில் மாற்றம் தேவை என்பதை உணர்ந் திருந்தார் என்பது தெரிகிறது. நாட் டு நலனே கல்வியின் இலட்சியம்ாக அமைய வேண்டும் என்று அவர் கருதினர். அரசி ஞல் உருவாக்கப்படும் தேசியக்கல்வி, சம்
தர்ம்க் கல்வி ஆகியவையே நாட்டு விடு
தலைக்கு அவசியம் என க் கொண் டார் ரூஸோ ஒரு நாட்டு மக்களின் தனித்துவக் கல்விக்கு, அரசு முக்கிய பங்களிக்க வேண் டும் என்று ரூஸோ கொள்ளும் கருத்து இன்று பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. -
கல்வியினூடாகவே, தனிமனிதனின் சிந் தனைகளும் எண்ணங்க்ளும் சமூகத் தேவை யோடு இணையலாம் என்று அவர் கொண்ட கருத்துடன் ஒரு நாட்டில் உருவாக்கப்படும்
எல்லாருக்கும் பொதுவான கல்விச் சூழல்
ஒரே வகையான கல்வியை அளிக்கவேண் டும் என்றும் கொண்டார். இதன் மூலம் பொதுக்கலைத்திட்ட உணர்வு க்கு அவ ருடைய சிந்தனை சென்றது எனலாம்.
66

Page 77
இயற்கை மனிதனுக வாழ்ந்து, இயற்கை யோடு, இணைந்து, இயற்கை வளத்தைப் பயன்படுத்தி, சமூகத்துடன் இணங்கி வாழ வேண்டும் என்ற கொள்கைதான் ரூஸோ கண்ட இலட்சிய மனிதனுக்குரியதாகும். நாட்டன்பு, அனைத்துலக மனப்பான்ம்ை முதலியவற்றையும் இவ்விலட்சிய மனிதனுக் குக் கல்வி அளிக்க வ்ேண்டுமெனவும் அவர் கொண்டார்.
உசாத்துணை 1. கல்வித்தத்துவம்:
. சிந்தனையாளர் ரூே
3. Emile - JEANJA
米
'There need be no. bre intuition and intellect. In movir we are not moving in * the dili getting into the deepest ratic is capable. In it we think mc deeply and see more truly. W in obedience to our whole n ure things by the fragmentary think with a certain totality and intuition belong to the se in the self, and their activiti
€ገ

ம்னித உரிமை, சமூகக்கடமை, ம்னிதப் பண்பு என்பவற்றினை விளக்கி, இவற்றின் அடிப்படையில் கல்வித் தத்துவ்த்தை 9-G 5 வாக்கி, “os சமுதாயம் காணவிழைந்தவர் ரூஸோ.ஆகவே ரூஸோவின் கல்விச் சிந்தனை கள் கல்விச் சிந்தனை வளர்ச்சியில் ஒரு
திருப்பம் எனக் கொள்ளலாமன்றே!
நூல்கள்
பேராசிரியர் ப. சந்திரசேகரம் 1975 ஸா கோமேதகவேலு 1954 CQUE ROUSSEAU:
ak of continunity between ig from intellect to intuition, ection of unreason, but are nality of which human rature re, profoundly, feel more /e See, fe el, and become ture and not simply measstandards of intelect. We r whole ness. Both intellect lf. The two are Synthesized s are interdependent'.
Dr. S. Radhakrishnan,
An Idealist View of Life

Page 78
நாட்டுக்கு ஏணி நல்வழிக்கு நாம் வழிக
பாரினிலுள்ளோர்க்குப்
பல்லறிவையூட்டுகின்ருேம்,
நார்போல் வளைந்துலகில்
நற்பணிகளாற்றுகிருேம்
ஊரார் புறக்கணித்தும்
ஊன்றுகோல் போலிருந்து
சீராகப் பணி புரிந்து
சிறந்ததொ ழிலாற்றுகிறர்.
ஊரிலுள்ள உத்தமர்கள்
உலகிலுள்ள பேரறிஞர் பாரிலுள்ள பண்பாளர்
பல்லறிஞர் மேதைகளை பாராளும் வேந்தரையும் பகுத்தறிவாளரையும் தாராள சிந்தையுடன்
தந்தவர்கள் நாமல்லவோ!
ஊருக்கு உழைப்பவராய்
உள்ளொளிகள் தந்தவராய்
பாருக்கு ஒளியூட்டிப்
பர்டுபடுங் கூட்டமதாய்
வேராய் உலகிருந்து
வீரம் அளிப்பவராய்
ஆருய்ப் பயன்படுவோர்
s ஆசிரியர் எம்குலமே

ாட்டி
க. såsyftsar பி. ஏ. (இலங்கை)
புத்தரைபோல் நாமிருந்து
புத்தொளிக ளாற்றுகிருேம் இத்தரையின் வாழ்வொளிக்கு
எம்மையே அர்ப்பணித்தும் சத்துள்ள அறிவுரைகள்
சாற்றுகிருேம் நாளெல்லாம்! எத்தனைதான் செய்தாலும்
என்னபலன் கண்டதுண்டு?
ஏணிபோல் இருந்துலகில்
ஏற்றத்தைக் காட்டுகிருேம்.
துாணுய் அமர்ந்திருந்து
துயரங்கள் போக்குகிருேம்.
காணிபோற் பயன்பட்டும்
கண்ணுய் உலகிருந்தும் நாணும் விதத்திலேயே
நாம்வாழ்க்கை யோட்டுகிருேம் 5
‘வாத்திக்கு என்னகுறை வரிக்கன் சுளை போல நேர்த்தியாய் எடுத்திடுவார்
நிறையப் பண”மென்பார்.
பார்ப்பவர்க்கு எம் வாழ்க்கை
68
பகட்டாய்த் தெரிகிறது. வார்த்தைதான் அலங்கரிக்கும்
வறுமையே உள்ளிருக்கு 6

Page 79
அப்பாவி ஆசிரியர்கள்
அணுதைக் குலமாக கப்பல் சுமைபோலக்
கண்டனங்கள் நாளெல்லாம்! தப்பிச் சிறு பிழைகள்
தவறி நாம் விட்டாலும் அப்பாடா போதுமது
அந்தோ நாம் பரிதாபம்!
நாளுக்கோர் இடமாற்றம்
நல்லுணவு நமக்கில்ஜல கூழுக்கே புற்ருத
குறைவான சம்பளமும் பாழ்போன வாழ்வும்
பஞ்சம், மிடி, துயரும் நாளெல்லாம் வருத்த
நாம் நலிந்து வாடுகிருேம்.
எக்கொடுமை வந்திடினும்
என்னமிடி வந்திடினும் சுக்காய் நொறுக்கியெமைத்
அாள்தூளாய் ஆக்கிடினும் எக்காலம் முழுவதிலும்
என்ன துயர் வந்திடினும் தக்கோர் நாம் புத்தொளியைத் தருகின்ற சூரியனும், !
எம்பணிகள் வற்றிவிடின்
ஏற்றங் குறைந்துவிடும்.
அம்புவியில் அறிவாற்றல்
அருகிக் குலைந்துவிடும்.
6

கம்பீரங் குலைந்துலகு
கண்ணிர் வடித்துவிடும்.
கும்பம் சரிந்த்துபோல்
குவலயமே ஆகிவிடும். 10
ஆசிரியர் எம்குலமே
அறிவோச்சும் பொற்குலமாம்; மாசு மறுவகற்றி
மாண்பீயும் நற்குலமாம்; தேசம் புகழ் ஓங்க,
தெரிந்து பணியாற்றும் ஆசான் பரம்பரையாம்;
ஆமாம் நாம் பெரியவரே 1.
கற்றேர் பரம்பரையைக்
கண்ணுடையோர் நற்குலத்தை, சொற்போர் திறத்தோரை, செர்ல்லேர் உழவர்களை, குற்றங் களைந்துலகைக்
கோபுரமாய் வைப்பவரை அற்புதங்கள் செய்பவரை
ஆக்கியவர் எம்மவரே! 12
நாட்டுக்கு நாம் ஏணி;
நல்வழிக்கு நாம் குருவாய்; ாட்டினிலே வாழுகிற
பண்பின் தனிக்குலமாம்; பீட்டிற்கு நாம் விளக்கு;
வித்தகரின் வழிக்குலமாம்; ாட்டாளி நாம், உலகின்
பஞ்சம் ஒரு கேடா..? 13

Page 80
சாந்துணையுங் கல்வி
'யாதானும் நாடாமல் ஊராமல் என்னுெருவி சாந்துணையும் கல்லாதவாறு'
என்பது வள்ளுவரின் வாக்காகும். நாளும் கல்வி கற்காமல் இருக்கவேண்ட என்றும் சாகும் வரையில் ஏன் ஒருவன் லாமல் இருக்கவேண்டும் என்றும் பொரு பொதிந்த அடிகளை இளமையில் மனப் டம் செய்தோமேயொழிய அவை வா கைக்கு எத்தகைய வழிகாட்டி என்பத மறந்து விடுகிருேம்.
கல்வியின் மூலம் தனிமனிதனிடத் மறைந்து உறைந்து கிடக்கும் திறன்க அபிவிருத்தி செய்து, அவன் ஆளுமைை வளர்த்துத் தனக்கும் சமூகத்திற்கும், நா டிற்கும், ஏற்ற விசுவாசம் மிக்க நற்பிர6 யாய் உருவாகுவதற்குக் கல்வி உதவுகி றது. அன்று சிலருக்கிருந்த கல்வி இன் எல்லோருக்கும்ாகிக் கட்டாயக் கல்விய கப்பட்டுக், கருப்பை தொடக்கம் : லறை வரை கற்றல் வேண்டும் என்ற விக்கருத்து இன்று உலக நாடுகள் முழுவ லும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
மனித நாகரிக வளர்ச்சியின் படிமுறை பரிணும வளர்ச்சியே கல்வி வரலாருகு ஆங்கிலக் கவிவாணர் வில்லியம் வேட் வர்த் 'மனிதத் தன்ம்ையினை மனிதர் டெ உதவுவது கல்வியாகும்' என்ருர், ம ளுக்குச் சிறப்பான வாழ்க்கையை அளி வைகளுட் கல்வியும் ஒன்று என்பதை போல் ஒல்காப் பெரும்புகழ் தொல்காட் யனர் 'கல்விதறுகண் இசைமை கொை யெனச் சொல்லப்பட்ட பெருமிதம்நான்ே என நவின்றுள்ளார். இத்தகைய கல்வி பயன் முழுமை பெற வேண்டுமாஞல்

}ரு
85ሽr
ஏ. கே. குணசிங்கராசா B. A. (Cey), Dip. in Ed. (Cey)
வியை வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்
டேயிருக்க வேண்டும்.
*ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண் டாம்" என்பது ஒளவை மூதாட்டியின் ஆணையாகும். 'படியுங்கள், படியுங்க் மேலும், மேலும் படியுங்கள்" இது சோவி யத் ஒன்றி யத் தி ன் சிருஷ்டி கர்த்தா மாம்ேதை லெனின் கட்டளையாகும். 'நலம் பொருந்திய நாடு என்ற இலட்சியத்தை அடைய வேண்டுமாயின், தேசிய ஒரும்ைப் பாடு நிலைநாட்டப்பட்டு சமூக நீதி நி? நிறுத்தப்பட வேண்டும் இதற்குரிய கருவி கல்வியாகும். கல்வியின் செயற்பாடு கருவிலே முளைவிட்டுக், குடும்பத்தில் தளிர்த்துக், குல மாய் விரிந்து இனம்ாகப் படர்ந்து இறுதி யில் தேசியப் பிரிவுகளாய் வளர்ந்து செல் கின்றது. கல்வியின் பரப்பளவு மிகவும் பரந் ததாகும்"
1971-ம் ஆண்டு யுனெஸ்கோ ஸ்தாபனம் உலகநாடுகளின் கல்வி விருத்திபற்றி ஆராய் வதற்குக் சர்வதே சக் கமிஷன் ஒன்றை நியமித்தது. உலகம் முழுவதும் நிலவுகின்ற கல்வி நிலைபற்றி ஆராய்ந்த அக்குழு வெளி யிட்ட அறிக்கையில் 'படிக்கின்ற சமுதா
யத்திற்கு வாழ்க்கை முழுவதும் கல்வி
மூலைக்கல்லாக அமையவேண்டும்" எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. கல்விக்கு முடிவு இல்லை. ஒருவன் கற்க முனை ந் தால் தொடர்ந்து கற்க வேண்டும் என ஆர்வம்
வளரும். இந்த ஆர்வம் மேலும் மேலும் உரம்பெற்று ஆயுள் முழுவதும் அறிவு வேட்
டையில் ஈடுபடுத்தும்.
அண்மையில் கனடா அரசு விடுத்துள்ள முதியோர் கல்வி அறிக்கை ஓர் உயர்ந்த

Page 81
குறிக்கோளினை முதன்மையாக வற்புறுத் கின்றது. “சிறிதளவாவது கற்காமல் ஒரு இனும் வாழக்கூடாது. கல்வித்துறையில் எ தக்கட்டத்திலும், எந்த நிலையிலும் குடிம் கள் தங்கள் வாழ்நாளில் எந்தச் சமயத் இலும் கல்வி கற்பதற்கு இடையூறு இருத்த கூடாது" என்பது டொரண்டோ (Tronto நகரத்தின் கல்விக்குழு நடத்திய ஆராய் சியின் முடிவு.
V பாடசாலை என்பது வருங்கால மாண வர்களின் வாழ்க்கைப் போருக்காக அமை கப்பட்டிருக்கும் பாசறையாகும். இந்நிறு னம்தான் சென்ற காலத்து எம்முன்னேரில் அருஞ்செல்வங்களை இக்கால Lp/TipărgGerr டும், எதிர்காலச் சிந்தனைகளோடும் @ér கும் ஒரு ப்ாலமாக அமைதல் வேண்டும் பாடசாலை அறிவை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையாகும், செங்கற் தொழிற்சா யிேல் அகத்திடுவது (n-p) மை அது புறத்திடுவது (Out-Put) செங்கல்லாகும். பஞ்சாலையில் அகத்திடுவது பஞ்சு: அதுபுறத் திடுவது துணியாகும். .o69âù Lutt Larrou என்னும் தொழிற்சாலையில் அகத்திருவதும் மாணவர்களே, அது 4றத்திடுவதும் மான வர்களேயாகும், உலக வாழ்க்கையின் ஆயத் தப்பருவம் பள்ளிப் படிப்புடனேயே ஆரம் பிக்கின்றது. ஆனல் அது பள்ளிப் Լյւգւնւ டன் ஆரம்பித்துப், பல்கலைக் கிழகப் படிப் புடன் நின்றுவிடக்கூடாது. வாழ்நாள் (Մ)(էք வதும் மாணவப் பருவம்ாக இருத்தல் வேண் டும். கல்வியே வாழ்க்கை, வாழ்க்கையே கல்வியாகும். ' 's
கல்வி என்பது சதா அறிவைத் தேடி ஏங்குதலாகும். 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்பது தமிழ்ப்பாட் டியின் பொன்மொழி ஆகும். மனித சமுதா யம் தான் பெற்றுக்கொண்ட அறிவின் விளை வாற் சிந்திக்கத் தலைப்பட்டு அளப்பரும் சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. பள்ளி படிப்பு முடிந்ததும் அல்லது பல்கலைக்கழ கப் பட்டம் பெற்றபின் படிக்கவேண்டியது ஒன்றுமில்லை என நாம் இறுமாப்புக் கொள்
幽秀
f

ளாது, விாழ்நாள் முழுவதும் நாம் அறிவி னைப் பெருக்கிக்கொள்ள முற்பட வேண்டும். எமது தொழிலின் புதிய நுட்பங்களை அறிந்துகொள்ளும், ஆர்வமேற்பட வேண் டும், கல்வியைக் கருவியாகக் கொண்டு. இன் றைய தேவையை நிவர்த்தி செய்யும் வேளை யில் நாளைய தேவ்ையையும், தீர்க்க தரிச னத்துடன் நோக்கி, அதற்கேற்பக் கல்வி யைக் கற்றல் வேண்டும்.
'ஒரு நாட்டு மக்கள் உரிமைகொண்ட மக்களாக வாழ்வதற்குத் தனிநாட்டிலும் பார்க்கத் தன்னிறைவு கொண்ட பல்கலைக் கழகங்கள் ‘அமைக்கப்பட வேண்டியது இன் றியமையாததாகும்’ என்ற கருத்து கல்வி மான்களிடையே நிலவி வருகின்றது. உல கம் புகழ்பெற்ற விஞ்ஞானியும் கல்விமானு மாகிய ஐன்ஸ்ரீன், இஸ்ரேல் உருவாக்கப் படுவதற்கு முன்பாக்க் கீயூறு பல்கலைக்சழ கம் உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறி யுள்ளார். மேற்கு நாடுகளில் வாழ்க்கை முழுவதும் கல்விச் செயல் நடைபெறுகின் றது. அதற்கேற்ப வசதிகளைத் தனியார் துறையினரும், பொதுத் துறையினரும், அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மேற்கத் திய நாடுகளில் ஆணும் பெண்ணும் சதிபதி களாகச் சேர்ந்து ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கின்ருர்கள்.
வில்லியம் ஜேம்ஸ் என்பவர் இருபத் தைந்து வயதிற்குமேல் கற்பது கடினமான கைங்கரியம் எனக் கூறியுள்ளார். ஒரு மனி தனுக்குப் பதினன்கு வயதிற்குப் பின் உள விருத்தி நின்றுவிடுகிறது என்பது உளவியல் வட்டாரங்களின் கருத்தாகும், சுயம்ாகச் சிந்தித்துப் புதிய கருத்துக்களை உருவாக்கும் தன்மை இருபத்தைந்து அல்லது முப்பது வயதிற்கு மேல் ஏற்படாது எனக் கூறுவாரு முளர். ஆனல் புதிய திறன்களை அல்லது பயிற்சியை எந்த வயதிலும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே நுண்மதி குன்றத் தொடங்கியதன் பின் கற்றுக்கொள்ள முடி ய்ாதென்பது அர்த்தமற்றதாகும். கல்வி வட் டாரங்களைப் பொறுத்த வரையில் வயதிலும்

Page 82
பார்க்க ஒருவனின் ஆளுமையிலும், தனித் தன்மையிலுமே கற்றல் தங்கியுள்ளது. வயது கூடக் கூடப் பக்குவமும் அனுபவமும், முதிர்ச்சியும் கூடிச் செல்கின்றது. சில விசேஷ கற்பித்தல் முறைகளினல் வ ய து வந்த காலத்திலும், அறிவு மழுங்காது பா
காத்துக் கொள்ளலாம்.
அமெரிக்க உளவியல் வல்லுனர் புறுனர் என்வரின் கருத்துப்படி "எந்த மாணவனும் எப்பாடத்தையும், எப்பருவ நிலையிலும், எக் கல்வி நிலையிலும் கற்கலாம்’ என்பதாகும். மேற்கத்திய நாடுகளில் ஆயுள் முழுவதும் கற்கும் வாய்ப்பிருக்கின்ற காரணத்தினுல் தான் பொறியியலாளர்கள் கல்வியினல் சிறந்த இலக்கிய கர்த்தார்க்களாயினர், என் பது குறிப்பிடத்தக்கதாகும். முதியோர் கல்விக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடம்ையாகும்.
ரி. ஏச். கிறீன் என்பவர் "வயோதிபர் கல்வி நிரந்தர தேசியத் தேவை யெனச் குறிப்பிட்டுள்ளார். மனிதனிடம் குறையும் உண்டு, நிறையும் உண்டு. குறைகளைச் சுட் டிக் காட்டாமல் நிறைவுத் தன்மையை வளர்க்க முற்பட வேண்டும். வாழ்க்ை விழுமியங்கள் கால சந்தர்ப்பத்திற்கேற்ப மாறிக்கொண்டே போகும். ம்னிதனும் தன் இயற்கையான தன்மையை மாற்றிக்கொள்ள ஆயுள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்: வேண்டும். மனிதன் தன் வாழ்நாளில் நான்கு பிரசைகளாகச் செயற்பட வேண் டும். அதாவது குடும்பத்தின் பிரசையாக சமூகத்தின் பிரசையாக, நாட்டின் பிரை யாக, முழுமனித சமுதாயத்தின் பிரசையா வாழவேண்டியவனுவான். மனித நாகரிக தின் சிறப்பு, மனித நடத்தை, ஒழுக்க ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றத் லேயே தங்கியுள்ளது. இந்த முன்னேற்ற திற்கு மூலைக்கல்லாக அமைவதே வாழ்க்ை முழுவதும் கல்வியாகும்.
நவீன உலகிற்கு நவீனம்யமான கல்வி வேண்டும். நவீனம் என்பது காலத்தை

பொறுத்ததல்ல. கண்ணுேட்டத்தை பொறுத் ததாகும். நவீன உலகில் ஒரு தொழிலுக் காக ஏற்கனவே பெற்றுக்கொண்ட பயிற்சி இளைப்பாறும் வயதை அடைவதற்கு முன் பாகவே காலம் கடந்ததாக்க் கணிக்கப்படு கின்றது. புதிய தொழில் நுணுக்க, நுட் பங்களை, ஒய்வு நேரங்களில், பகுதி நேரக் கல்வியாகப் பெற்று க் கொண்டாலன்றி இளைப்பாறும் வயதை அடைவதற்கு முன் பாகவே வேலையற்றேர் பட்டியலில் சேர்ந்து கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படலாம். சோவி யத் ஒன்றியம், பிரான்ஸ் போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் சில குறிப்பிட்ட தொழில் களுக்குரிய உத்தரவுப்பத்திரம், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக மாற்றப்படவேண்
டும்.
இயற்கையின்பால் உறைந்துகிடக்கும்
சக்தியினைப் பிழிந்து மனித சமுதாய வளர்ச்
சிக்காகப் பயன்படுத்துவதற்கு விஞ்ஞானத் தைச் சிறந்த கருவியாகக் கொள்ள வேண்
விஞ்ஞான தொழில் நுட்ப அறிவாகும். இவ்வறிவியலைக் கற்கக்கற்க வளர்ச்சி பெற் றுக்கொண்டே செல்கின்றது. இருபதாம் நூற்ருண்டில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச் சியால், பொறியியல் துறை விரிவு பட்ட தோடு புதிய உட்கூறுபாடுகள் பலவற்றை யும் தோற்றுவித்துள்ளது. எந்திரப் பொறி
‘டும். ஒரு நாட்டின் அளப்பரிய சொத்து
யியல், மின் பொறியியல், விமானப்பொறி
யியல், சுரங்கப் பொறியியல், உலோகப் பொறியியல், இரசாயனப் பொறியியல், எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். உல கெ ங் கும் புதிய புதிய கைத்தொழில்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு விஞ்ஞான
வளர்ச்சிக் கேற்பவும், தொழிற்றுறைத்
தேவைகளுக் கேற்பவும், மாறிச்செல்லும் சமுதாயத்திற் கம்ையவும் வாழ்நாள் முழு வதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
மனிதனது உள்ளத்த்ைச் செவ்வையா கத் தூய்ம்ைப் படுத்தக்கூடிய கல்வி அளிக் கப்படல் வேண்டும். கல்வியென்பது மனித
7.

Page 83
னது கண்களைத் திறக்கும் கருவியாகும். மனிதனுடைய வளர்ச்சிப் பருவங்களின் வேறுபட்ட நிலைகளில், வேறுபட்ட விருப் பங்கிள், திறன்கள், எழுச்சி பெறுவதுண்டு. மிசச் சிறந்த சத்திர சிகிச்சை நிபுணர் ஒரு வருக்கும் சங்கீதம் பயிலும் விருப்பம் ஏற் படலாம், வழக்கறிஞராகத் தொழில்பார்க் கும் ஒருவர் சிறந்த சித்திரக்காரணுக மாற லாம். கட்டிடக் கலைஞன் கவிஞணுக எழுச் சிபெறலாம். தொழிலதிபர் ஒரு வர் திடீ ரெனப் புகைப்படம் பிடிக்கும் ஆர்வத்தினல் உந்தப்படலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் இச்செயற்பாடுகள், வாழ்க்கையின் கடைசிக் கட்டங்களில் மிகப்பெரும் சாதனை களை ஏற்படுத்தி விடுகின்றன. -
ஒவ்வொருவரும் த த் தம் கல்விக்குத் தாமே பொறுப்பேற்க வேண்டும், தன்வய மான கற்றலினல் புகழ்பெற்ற கல்விமான் களாக மாறியவர்கள் பலர். எச்செயலையும் முடிந்த முடிவாகக் கொள்ளக்கூடாது. ஒரு வன் பணிபுரியும் நேரத்தைத்தவிர ஓய்வு நேரங்களில் புத்தகங்களை வாசிக்கவேண்டும்: வ்ாசிப்புத்தான் ஒருவன முழு மனிதனக்கு கின்றது. தனது தொழிலின் முன்னேற்றத் தைக் கருதி நவீன நூல்களை வாசித்துப் புதிய நுட்பங்களை அறிந்து கொள்ளலாம். ஒருவனுடைய கல்வி இடைவிடாது தொடரு மானல் தனது தொழிலை ம்ாற்றிக் கொள்
““ If you are planning F If you are planning fo
If you are planning fic

வதற்கு மட்டுமன்றிச் சமுதாய வளர்ச்சிக் கும் ஏதுவாக அமைகின்றது. -
'கண்ணிரண்ட்ே யாவர் க்கும் கற் ருேர்க்கு மூன்று விழி" என்பது முதியோர் வாக்கு. கல்வியை இடையில் நிறுத்துவது இயற்கையானதாகும். ஆணுல் இந்நிலை உள வளர்ச்சியைத் தடுப்பதாக அமைகின்றது. கினடாவில் அமைக்கப்பட்டிருக்கும் முதி யோர் கல்வி நிலையமொன்றில் "எண்பது வயதையடைந்த முதியவர் மரத்தில் சிற்ப வேலையைக் கற்றுக் கொள்கின்ருர் என்ருல் அறிவு வளப்பத்திற்கு அந்நாட்டு மக்கள் அளிக்கும் ஊக்கத் தி ன் முக்கியத் துவத்தை உணர்ந்து கொள்ளலாம். வாழ்க்கையில் மனிதனின் பூரணத்துவமான வளர்ச்சிக்கு அவனது கல்வியறிவே அ டி ப் படையாக அம்ைகின்றது. ஒருவன் த ன் வாழ்நாள் முழுவதும் கற்கும் கல்வி மனித வாழ்வின் சகல கோணங்களையும் உள்ளடக் கியதாய், குறுக்கு ஒருமைப்பாடும், நெடுக்கு ஒருமைப்பாடும் கொண்டதாய், அமைதல் வேண்டும். கல்வி ச் செயல் உலகெங்கும், முழு மனித இயக்கமாக இருத்தல் வேண் டும். ஒரு நாட் டி ன் கட்டுக்கோப்பான ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் பொருளா தார சமூக அமைப்பை உருவாக்க வேண்டு மானல், கல்வியைக் கருப்பை தொடக்கம் கல்லறைவரை ஒவ்வொருவரும் கற்ற ல் வேண்டும்.
来
or one year, plant grain;
or ten years, plant tre es:
or a hundred years, plant men'
- A Chinese Proverb
73 -

Page 84
ஹனி
மெஸ்.ே
S S.
S
S)
3
Sà
3
Sà 0 மெஸ்கோ 3 0 மெஸ்கோ 3. 0 மெஸ்கோ 3 மற்றும் 3 * எனுமல் அத 3 * அன்பளிப் 3 A எவர்சில் 3 * சிறுவ S
Sà) S
Sà)
S
Q
S Sà
Sà) S
Sà). S
S
S
ஆகியவற்.
HAN flyetter 168, K.K.S. Ros
5ჩaMYNaNasasasmიგიები:

VVVVVVVVVVVVVVVVVN
ப் (f) கோ
கா ஏஜன்ட்ஸ் ... "
பொன்ட் சூட்கேஸ்கள் ரவலிங் பேக்ஸ்கள் சூட்கேஸ் வகைகள் மெஸ்கோ தயாரிப்புகள் லுமினியப் பாத்திரங்கள் புப் பொருட்கள் வர் பாத்திரங்கள் ார் சைக்கிள்கள்
IE CO
MAsco D.lel.
ld, JRFFNA. KAQ 7664 mammammoerasramma
4.

Page 85
வள்ளுவர் கண்ட கல்வி ெ
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வர்ன்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாரதியார் கூறும் கூற்று வள்ளுவரையும் தமிழ் நாட்டையும் தரணியில் உயர்ந்த இடமான வானத்திற்கே ஏற்றிவிட்டது. தமிழின் கதி’ என்பதை க - கம்பராமாய
ணத்தையும் தி - திருக்குறளையும் சுட்டும்ென்
பர் சான்றேர். எனினும், திருக்குறள் தேடிக்கொண்ட இடத்தை வேறு எந்நூ லுமே தமிழிற் பெற முடியவில்லை எனின் மிகையாகாது. வள்ளுவரின் குறள் தமிழ் மறையாக உலகப் பொதுமை காணும் கோட்பாடாக விளங்குகிறது. அத ணு ற் போலும் இன, மத, மொழி, நாட்டுவேறு பாடின்றி அனைத்துலக மக்களும் திருக்கு றளை ஏற்கின்றனர். 'யாதும் ஊரே யாவ ரும் கேளிர்" என்று உலகப் பொதுமை கண்ட தமிழரின் வழித்தோன்றல் திருவள் ளுவர். உலக மக்கள் யாபேரும் ஏற்கு ம் கருத்துக்களை அள்ளித் தெளித்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கலந்து தந்த தோடு நில்லாது, தன் முன்னையோர் கருத்திற் தவருது, உலகப் பொதுமையையும் மறவாது 'யாதானும் நாடாம் ஊராம்" எனக் கூறிப்போந்தார். குறளில் இல் லாத பொருளே இல்லை என்பர் கற்றேர். எனவே பல பொருள்பற்றி ம்ொழிந்த வள்ளுவர் கல்விபற்றியும் கூறத் தவறவில்லை. கல்வி, கல்லாமை, கேள்வி அறிவுடைமை, சிற்றி னம் சேராமை ஆகிய அதிகாரங்களில் முற்று முழுதாகக் கல்வியைப்பற்றிக் கூறும் இவர், சந்தர்ப்பங் கிடைக்கும் போதோ அல்லது, சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியோ, கல்வியின் முக்கியத்துவத்தை முன்வைக்கத் தவறவில்லையென்பது அவரது திருக்குறளைக் கற்குந்தோறும் காணலாம்.

றி (ஒரு நோக்கு)
க. தங்கவேல் பீ. ஏ. (இலங்சை)
"எல்லாச் செயல்களும் நோக்கமுடை யன" என்பதற்கொப்ப, கல்விக்கும் நோக்க முண்டு எனலாம். திருவள்ளுவர் கல்வியின் நோக்கத்தை,
'கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின்" எனக் கூறுவர். ... "
கல்வியின் நோக்கம் இறைவனை வணங் குதல் - இறைவனையடைதல் என்பதே வள் ளுவர் கருத்தாகும். எனவே, அவர் காட் டும் கல்வியின் நோக்கம் ஆன்மீக நோக்கமே என்பது வெளிப்படை. மிக ப் பழமையும் பெருமையும் வாய்ந்த கிரேக்கத்தின் தத் துவஞானி சோக்கிரடீஸ் அவர்களது "உன் னையே நீ அறிவாய்" என்ற கருத்து வள்ளு வாது கருத்துடன் ஒப்ப நோக்கிற்பாலது. இந்து பெளத்த மரபுகளும் இவ்வான்மீக நோக்கத்தையே கொண்டன. இந்து மத மரபு "தன்னை உணர்தல்" என்ற ஆன்மீகக் கருத்தையே வ்ற்புறுத்துகிறது. போர்த்துக் கேய, ஒல்லாந்த, பிரித்தானியரதும் கல்வி யின் நோக்கங்களும் ஆன்மீக அடிப்படையி லேயே அமைந்தன என்பதும் ஈண்டு குறிப் பிடத்தக்கது. "ஒரு உயிருக்கு தீங்கு விளை யாதிருத்தல் கல்வியின் நோக்கம்’ என பேட்ரன் ரஸ்ஸல் அவர்கள் குறிப்பிடுவார். இதே போன்று வள்ளுவப் பெருந்தகையும் *அறிவினல் ஆகுவதுண்டோ பிறி தின் நோய் தன்னுேய்போற் போற்றக் கடை" என்று கொண்டார். இவ்விருவரதும் கல்வி யின் நோக்கம், தானும் வாழ்ந்து மற் றையோரையும் வாழ வைப்பதே என்பது புலனுகின்றது.
கல்விக்குப் பல தத்துவ ஞானிகளும் பல கல்வியியலாளர்களும் பல்வேறு கோணங்
5

Page 86
களிலிருந்து வரைவிலக்கணம் வகுத்தன வள்ளுவரும் தாம் கல்விக்கு வரைவில ணம் வகுக்க வேண்டியது கடமைெ உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான், வியென்பது, “உலகத்தோடு ஒட்ட ஒழுக் என்கின்றர். மனிதன் கற்றதனல் மா ரம் எதையும் சாதித்துவிடமுடியாது. அ உலக மக்களோடு எவ்வாறு பழகுகிருன் வாழ்கிறன் - இணைகின் முன் என்ப்திலே அவன் கற்றதன் பெருமை தங்கியுள்ள சிறந்த தத்துவ ஞானியும் உளவியலா மான ஜோன் டூயி அவர்களும் "கல்வி வாழ்க்கை; வாழ்க்கையே கல்வி எனக் வதை நோக்கும்போது வள்ளுவரது க துக்கும் டூயி அவர்களது கருத்துக்குமிடை நெருங்கிய ஒற்றும்ையிருப்பது புலப்படு! றது. உலகம் எவ்வழி அவ்வழி உை வேண்டுமென்ற வள்ளுவப் பொருந்த யின் கருத்தில், சமூகத்தோடொட்டி வா தான் வாழ்க்கை அறிவுக்கு ஒவ்வாதது : பதையே உணர்த்துகிறது. ஜ"லியன் ஹ அவர்களின் "உலகில் வாழும் மனி அனைத்துலகப் பங்கினணுக வாழ வைப் கல்வி என்ற கிருத்தும் வில்லியம் வோ வேர்த் அவர்களின் "மனிதனை மனித வாழவைப்பது கல்வி என்ற கருத்தும் வள்ளுவரது கருத்தோடு ஒப்புமைப்படுகிற அறிவுடையார் எல்லாமுடையார் எ திருவள்ளுவரது கருத்து மேலும் ஒரு உயர்ந்து நிற்கிறது.
இத்தரணியில் வாழும் மக்கள் பெ ளுக்கும் பணத்திற்கும் பெருமதிப்பளிப்பன கண்ணுரக் காண்கிருேம். ஆனல் இவை ந யில்லாதவை என்பதை யாரும் ஏற்பதில் இவை வெள்ளத்தால் அள்ளுண்டு டே லாம்; கிள் வரால் கொள்ளையிடப்பட்டு 6 லாம்; அக்கினியின் கோபப்பார்வக்கு இ காகி வெந்து, இருந்த இடம் தெரிய சாம்பராகலாம். ஆனல், கல்வி அவ் றல்ல. கற்றவரால் மாத்திரமே பயன்ப தப்படத்தக்கது. எனவேதான் வ் ள் ஞ 6 *கேடில் விழுச்செல்வம் கல்வி' என்று ஞர் போலும். கல்வி மூலம் பெறப்படு

፱rሰ • ரக்க
g
6
வன்
I -mi யே
gil ளரு 1யே fng குத்
தின்
fott @岛。
լքո՝
க்வி
தன்
Լ19;] ட்ஸ்
ணுகி திரு )g5I . ன்ற է մեգ
ாரு தக் ;&ો)
r பிட லக்
ாது வர டுத் "ח על கூறி வது
அறிவு. அவ்வறிவு சுற்றம் காக்கும் என்பதும் வள்ளுவ்ர் தரும் இன்னுமோர் சிறந்த கருத் தாகும்,
கல்வி என்பது சாதாரணமாகக் கடை
யிற் பெறப்படும் "சரக்குப் போன்றதல்ல.
அதனைப் பெறுவது சிரமம், ஆகவேதான் வள்ளுவர் கல்வியை 'கற்க" என்கின்ருர்,
மனிதன் தன் வாழ்நாளில் கற்கவேண்டிய
நூல்கள் அனைத்தையும் கற்கவேண்டுமென் பது வள்ளுவர் கருத்தாகும். இவ்வாறு பல பனுவல்களையும் படிக்குந்தோறும் படிக்குந் தோறும் அவை இ ன் பம் பயப்பனவாக இருக்குமே தவிர துன்பம் பயக்கமாட்டா. "நவில்தொறும் நூனயம்’ என்ற வள்ளுவ
ரது கருத்து இன்பம் பயப்பதாகவே இருக்
கின்றது. இவ்வாறு இன்பந் தரும் கல்வி யைக் கற்காத மனிதரைப் பார்த்து சாந்
துணையும் கல்லாதவாறு என் என்று வள்
ளுவர் கேட்பது ஆச்சரியப்படத்தக்கதொன் றல்ல. மணற்கேணி தோண்டப்பட, தோண்
டப்படவ்ே நீரானது ஊறிக்கொண்டு வரு
வது போல் கற்குந்தோறும் அறிவு ப்ெரு கும். என்றென்றும் கற்றுக்கொண்டிருப்பதே கல்வி என்ற கிரேக்க தத்துவஞானி சோக்
கிரட்டீஸ் அவர்களின் கருத்துடன் வள்ளு
வரது கருத்த்ையும் ஒப்பிட லாம். கற்ப வற்றை எவ்வாறு கற்க வேண்டுமெனக் கேட் போருக்கு வ்ள்ளுவர் தரும் விளக்கம் சிறப் பானது. கற்பவற்றை கசடறக் கற்கவேண் டும்" என்கிருர், கல்வி என்பது கற்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; அதிலுள்ள
குற்றங்குறைகளை நன்றக் அறிந்த பின்பே
கற்றவராகலாம் என்பது அவ்ர் கருத்து.
கருத்தறிந்து கற்றலே கல்வியின் ஆதார மாகும். கல்விமுன்னேற்றம், எண்ணக்கருத்
துக்களைத் தெளிவாகவும், பூரண விளக்கத்
துடனும் கற்றுக்கொள்வதிலேயே தங்கியுள் ளது. நூல்க்ளே வ்ாசிப்பவர்களெல்லாம் கற் றவர்களாக மாட்டார்கள். அந்நூல்களைக் குற்றம் நீங்கக் கற்கவேண்டும். ஆராய்வுடன் கற்கும் கல்வியே உண்மையான கல்வி, பிறர் கூறுகிருர்களென்பதற்காக எல்லாவ்ற்றை
76

Page 87
யும் ஏற்கவேண்டுமென்பதில்லை. அவர்கள கூற்றில் உண்ம்ை ஞானம் இருப்பின் ம் டுமே ஏற்கவ்ேண்டும். அதனையும் நன்ரு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டுப் இதனை வள்ளுவர் வலியுறுத் தும் வ்ை பாராட்டுக்குரியது"
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் டி மெய்ப்பொருள் காண்பதறிவு. (பொரு எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அ மெய்ப் பொருள் காண்பதறிவு (பொரு
தலையாட்டிப் பொம்மைகளாக ம்னித இருப்பதை வள்ளுவர் விரும்பவில்லை. s-g, TT, வூக்கம் கொண்டோரையே அவர் விரும் கின்ருர், கிரேக்க தத்துவஞானி சேக்தி டீஸ் அவர்களும் வள்ளுவரது கருத்தைே கொண்டிருந்தார் எனலாம். எதையும் ஏன் எதற்காக்? எப்படி? என்று கேட்கவேண் மென்பது சோக்கிரடீஸ் அவர்களின் கரு தாகும். இவ்வினக்கள் மூலமே அடிம்ை பட்ட சமுதாயத்தையும், சிந்தனையில்ல சமூகத்தையும் தட்டிய்ெமுப்பினர் சோக்ஷி டீஸ், இருவரும் ஆளுக்காள் சளைத்தவர்கள லரி அறிஞர்களின் சிந்தனையாளர்களின் தத்துவ ஞானிகளின் கருத்துக்கள் ஒன்றுப தல் வியப்பிற்குரியதல்ல. இச்சந்தர்ப்பத்தி புத்தபகவானின் கூற்றையும் நாம் நினை கூருவது பொருத்தமான தாகும். அவ 'பொன்னை உருக்கியும் வெட்டியும் உை கல்லில் உரைத்தும் அதன் தூய்மை துணி யப்படுவது போலவே, நான் சொல்வை யும் என்மேற்கொண்ட மதிப்புக் கா ர ன மாக ஏற்றுக் கொள்ளாமல், நுணுகி ஆய்ந்து பார்த்து, அசையாதெனின் ஏ றுக் கொள்க’ எனக் கூறுகின்றர். புத் பெருமானது கருத்தும் வள்ளுவரது கருத்:ை வாழவைக்கிறது. ஜோன் டூயி அவளி "அறிவு என்பது ஆராய்ச்சியில் பிறப்பது என்ற கருத்தும் திருவள்ளுவரது கருத்துடன் இணைந்து காணப்படுகின்றது எனலாம்.
"எண்ணும் எ முழத் தும் கண்ணென தகும்’ என்பது நம் முன்னேர் கூற்று. வள்

》ó
ளுவரும் இக்கருத்தையே, எண்ணும் எழுத் தும் வாழுகின்ற உயிர்களுக்கு இருக்கின்ற g proir G கண்களென்கின்றர். அவர் வாழ்ந்த காலச் சமுதாயம் கல்வி கற்காத சமூகமாக இருந்திருக்க வேண்டும், கல்ல
தாரைக் காணும்போது வள்ளுவ்ருக்கு வேத
r
77
னையும் அதே வேளை ஆத்திரமும் ஏற்பட்டி ருக்கின்றது. கல்லாதாரைக் காணுந்தோறும் தொழு நோயாளரைக் காண்பது போன்று முகத்தைச் சுளிப்பது தெரிகின்றது. கல்ல தாரின் முகத்திலிருப்பது கண்களல்ல, அவை புண்களென்கின்றர். கல்லாதாரின் கிண்கள் அவருக்குப் புண்ணுகக் காட்சியளிக்கின்றன. நாம் ஒருவரை நோக்கும்போது அவர் வத னத்தையும், நயணங்களையுமே நோக்குகின் ருேம். அவருடன் உரையாடும்போதும் கண் களையே காண்கின்ருேம். அம்முகத்தில் புண் ணிருந்தால் எவ்வாறு நமக்கு அருவருப்பு ஏற்படுமோ, அதே போன்று தான் வள்ளு
வருக்கும் கல்லாதாரைக் காணுந்தோறும்
அருவருப்பு ஏற்படுகின்றது. அவர் அருவ ருத்தால் ம்ட்டும் போதாதா, திட்டியும் தீர்க்கின்ருர், நுண்மாண் துழைபுலம் இல் லாதான் மண்ணுற் செய்யப்பட்ட பாவை
யாக இருப்பதாகவும், கற்றரோடு கல்லா
தாரை நோக்கும்போது, அவர்கள் விலங்கு
களாகக் காட்சியளிக்கின்றனரெனவும் கூறு
வது, கல்லாதார்மீது அவர் கொண்ட ஆத்
திரமே எனின் மிகையாகாது. இவர்களெல்
லாம் ஏன் இவ்வுலகிலே தோன்றினர்கள் தோன்றிற் புகழொடல்லவா ே தா ன் றி யிருக்கவேண்டும் என்று குறைப்பட்டுக்கொள் ளுகின்ருர் வள்ளுவர். ஒருவன் ஏழையாக இருக்கலாம். அது இவ்வுலகில் சாதாரரை மானதாகும். அவ்வாறிருப்பது இல்லாதவ னென்ற பொருளைக் குறிக்காது. உண்மையி லேயே இல்லாடிை என்று கூறுவது அறி வின்மையே என்பது வள்ளுவர். கருத்து. இவ்வாறு, பலவாருகக் கல்வியின் முக்கியத்து
வத்தை அவர் கூறுவது சமூகம் சிந்திக்கற் - Lurralog/.
கல்லாதாரின் மீது வெறுப்புக் கொண்ட வள்ளுவர் சிறிது இரக்கமும் காட்ட முற்

Page 88
படுகிருர், கற்கக் கூடிய் வசதிகளாற் அக் கால சமுதாயத்தை அவர் மன்னிக்க முயற் சிக்கின்ருர், எனவேதான், அறிவு, கற்ப தால் மாத்திரமன்றி கேட்பதனலும் ஏற் படும். ஆகவே, கற்கமுடியாவிடின் பரவா யில்லை, கேள்வி ஞானமானது பெறுங்கள் என்கின்றர் சான்ருேர் சபைகளைப்பற்றி அடிக்கடி வள்ளுவர் கூறுவதன் நோக்கம் இது பற்றித் தானே என்று எண்ணத் றுகின்றது. அவையிலுள்ள அறிஞர் பெருமக்கள் பேசுவதைக் கேட்கலாம் என் பது அவர் எண்ணம் போலும். கேள்வியால் தோட்கப்படாத செவிபற்றிக் குறிப்பிடும வர், கேள்வியின் மூலம் அறிவின்பத்தைப் பெறலாம். அது இன்பத் தேனக, உணவாக மனிதனுக்கு உதவும். அவ்வாறு கேட்பதன் மூலம் பசியே போய்விடும். அப்பசி அறிவா கிய உணவைப் பெறுவதாகவே இருக்கும் அதைப் பெறுவதன் மூலம் ம்னிதனின் பசியே தீர்ந்துவிடும். அக்கேள்வி இல்லாத போதுதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட வேண்டிவரும் என்று, உணவைக்கூட மணி தனை மறக்கச் செய்யக்கூடியது அறிவு என் &ჩცუგrr. -
கல்வியைக் கசடறக் கற்கவேண்டின் ஓர் ஆசிரியரை அணுகிக் கற்க வேண்டும். ஆசிரியர் ஒரிடத்திலிருக்க மாணவர் அவ ரைத் தேடிச் சென்று கல்வியைப் பெற வேண்டும். பொருளில்லாதான் உள்ளானி டம் சென்று உதவி கேட்கும்போது, எவ் வாறு இரந்து கேட்பானே, அதே போன்று ஆசிரியரிடம் சென்று மாணவர் கல்வி கற்க கேட்க வேண்டும். எனவே, வள்ளுவர் காட் டும் ஆசிரியர் மாணவர் தொடர்பு குரு சிஷ்ய பரம்பரைத் தொடர்பாகும். இவ்வாறு கற்கும் மாணவரும் கற்பிக்கும் ஆசிரியரும் வினவிடை மூலம் கற்க வேண்டும்ென்பதே வள்ளுவர் கருத்தாகும். இதனலேயே மெய்ப் பொருள் காணமுடியுமென்கிருர். இவ்வகை யில், கிரேக்க தத்துவஞானி சோக்கிரடீஸ்

அவர்களின் வினவிடை முறையோடு வள்ளு வரின் முறையையும் ஒருமை காண முடி கின்றது. ”
தமக்குக் குழந்தையில்லையே என்று ஏங் கும் பெற்றேர் பலர் இருக்கின்றனர். அதே வேளை பெற்ற குழந்தைகள் அதிகமாகிவிட் டதனுல் வாழவைக்க முடியாது அல்லலுறும் பெற்றேருமுளர். மனித ன் பெற்க்கூடிய பல்வேறு செல்வங்களுள் குழந்தைச் செல் வமே மேலான சிறந்த செல்வம். பல செல் வங்களைப் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழும் மக்களைப் பார்த்துத் திருவள்ளுவர் ஓர் எச்சரிக்கை விடுகின்றர். நாம்பெறும் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் அறிவறிந்த க்பேறு போன்ற செல்வம் பிறிதொன் றில்லை. என்கின்ருர், குழந்தைகளைப் பெற்று வளர்த்துவிட்டால் மட்டும் போதாது. அவர் களுக்கு வேண்டிய கல்வியைச் சிறப்பாக வழங்க வேண்டியது தந்தையார் கடமை. அதுவும் கற்றறிந்தோர் சபையிலே அவனும் மற்றவர்களோடு சரிநிகர் சமான்ம்ாக, அல் லது அவர்களிலும் மேம்பட்ட நிலை யில் இருக்கலாம். அந்தளவுக்கு கல்வி வழங்கப் படவேண்டும் என்று தந்தையை எச்சரிக் தின்ருர், ஒரு தாய் பிள்ளையைப் பெற்ற பொழுது அவளடையும் மகிழ்ச்சியை எழுத் தோவியம்ாக வடிக்க முடியாது. அதைவிட வும் மகிழ்ச்சியுண்டோ எனின் ஆம், என் 66ör Opff வள்ளுவர். தன் குழந்தை கல் வி டுவிகளில் நிறைந்தவனென மற்றையோர் கூறக்கேட்டதாய் ஈன்றபொழுதில் அடைந்த ளிப்பிலும் மிகுதியான க்ளிப்பை அடை இன்ருள் என்று கூறுவதன்மூலம் கல்வியின் இறப்பைப் புலப்படுத்துகின்ருர், கல்வி, அர சியல், சமூக சிந்தனையாளர் ரூஸோ அவர் கள் கல்வியின் நோக்கம் இயற்கை உலகுக் களித்த குழந்தையை அறிந்து வளர்ப்பதே எனக்கூறுவது திருவள்ளுவரது கருத்துடன் ஒப்பிட்டு நோக்கற்பாலது எனலாம்.
格
78

Page 89
染来米米米米米米米米米米米米米米
O9il. lest 0.
3.
P. N. Kris
&
Shipping & In
- KANKESA
客つ い
**** தரமான சைவ உ
9(pd صہ
!6ᏈᎠᎦ61 ° Ꭶ -Ꮫ ܚ ஆஸ்பத்திரி வீதி, (பஸ்நிலைய
*繁

然
米米米米米米米米米米米米米洛米密
漆
impli ments
率
shnadasan
NuO.
aVeS Agent THURA I. . .
米米米来来来米米米米米米米米米 ணவு வகைகட்கு
ya V
Y P
a F. W.
W.A
V a Mo
A à
fugs Y A
*零强
AA
apot
W-A
rg v
V. P.
சுரபி
னவகம் ம் முன்பாக) யாழ்ப்பாணம்.
米米米米米米米米米米米米张米米
漆
4
as w
& Air
t

Page 90
geeeeeeeeeeeeeee;
9öith (ßost 0ampliment
6 .
s
8.
RAJÄA SILK
/N NZ 杰 Aܠ /N ܂ 2ܠܼ
NZ のN \Z 杰 Aܠ /N
KM
**
A
NA
() HOUSE
杰 44, Bazzar Street,
\ BATTICALOA.
( Phone: 2055 N ఈ898888888
டயாஸ் பம்புகள்
உற்பத்தியாளர்:
டயானி இன்டஸ்றிஸ் தபாற்கந்தோர்லேன், தெல்லிப்பளை
விநியோகஸ்தர்கள்:
NZ N
N 盟 N JZ N \
N \
N NZ 小 米 டயானி எலக்றிக்கல்ஸ் U 222, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்
○ தொலைபேசி: 7772 浆
EÐEÐEÐEÐEÐEÐEÐ

PGPeeeeeeeeeeeee * றஞ்சனுஸ் +
8 நவீன சந்தை, - சாவகச்சேரி.
1.
மனத்தைக் கவரும் * மணிப்புரி, நைலெக்ஸ்
* சின்டிெக்ஸ், சாதனு
மற்றும்
சிறியோர் பெரியோர்களுக்கான * றெடிமேட் ஆடைகள் * சேட்டிங் x சூட்டிங் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிவ ற்கு
: RANJANA'S
8, MODERN MARKET, Kandy Road - Chavakachcheri. : ఉళిఛి0ధిeశించిళితిడిచివరించిఉ99999904 ^ 8 \l தரமான நவ நாகரிக 瓜 : புடவைகளுக்கு VZ : − 爪
NZ
8 杰 8 NZ
● 杰 NZ
குறைஸ்ரெக்ஸ்ரைல்ஸ்
5, நவீன சந்தை 米 e கண்டி வீதி, ܠA சாவகச்சேரி. 杰 NZ Seeeeeeeeeeeeeeeex
3.

Page 91
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற் பிறக்கையிலே’
வி
* ஈன்று புறந்தருதல் என் சான்றேனுக்குதல் தந்ை வேல் வடித்துக் கொடுத்த நன்னடை நல்கல் வேர் ஒளிறுவாள் அருஞ் சமப் களிறு எறிந்து பெயர்த
என இவ்வாறு ஒருவனைச் சான்றுேளுக் குதல் அவனுடைய தந்தையின் கடமை எனவும், அவனுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுத்தல் அரசனின் கடம்ை என்
றும் சங்க இலக்கியமாகிய புறநானூற்றிலே
பொன்முடியார் கூறினர். இதிலிருந்து ஒரு வனுடைய ஆளுமையை உருவாக்குவதில் அவ்னுடைய உள்ளார்ந்த இயல்புகளை விட ஏனைய புறக்காரணிகளும் முக்கிய இடம் வகிக்கின்றன என்பது அன்றே உணரப்பட்டு விட்டதைப்போல் தோன்றுகின்றது. ஆனல் இன்றைய உளவியலாளர் கருத்துப்படி ஒரு குழந்தைக்கு நற்பழக்கங்களைக் கற்றுக் கொடுத்தலும், அவனை உலகம் போற்றும் படி சான்றேனக்குதலும் அரசனுக்கும் குழந்தையின் தந்தைக்கும் ம்ட்டுமே உரிய கடமை அன்று. பொன்முடியார் கூறுவது போல குழந்தையை ஈன்று வளர்த்தலுடன் தாயாரின் கடமை முடிந்து விடுவதுமல்ல. தாய் தந்தை, ஆசிரியன், அரசு இவற்று டன் பரம்பரையாகவும் அவன் வாழும் சூழ ஆலும் கூட ஒருவனை மனிதனுக ஆக்குவதிற் செல்வாக்குச் செலுத்துகின்றன என்ப g இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மையாகும். பிரான்சிய சிந்தனை யாளர் ரூஸோ அவர்களது "மனிதன் இயற்

மலாதேவி சுப்பிரமணியம் பீ. ஏ.(இலங்கை
எதலைக் கடனே; தக்குக் கடனே; ல் கொல்லற்குக் கடனே; நீதற்குக் கடைேr; 5 உருக்கிக் 5ல் காளைக்குக் கடனே’
கையில் தீயவனகப் பிறப்பதில்லை; சமூகத் தின் குறைபாடுகளே அவனைத் தீயவனுக்கு கின்றன" என்ற கருத்தும் இங்கு சிந்திக் கற்பாலது.
குழந்தைகளைப் போற்றி வாழவேண் டும். அவர்களது உடனலம், மனவளர்ச்சி, விளையாட்டு, கல்வி, தொழில் இவைகளைப் பற்றியெல்லாம் பெற்றேரும் மற்றேரும் நிறைய சிந்திக்க வேண்டும் குழந்தைகளை நல்ல முறையிலே போற்றி வளர்த்து சிறந்த ஆளுமையை அவர்களிடத்து உருவாக்குவ தற்குக் குழந்தை உளவியலறிவு அவசியம். அப்போதுதான் குழந்தையின் மனநிலையினைப் 4ரிந்து அதன் தேவைகளை உரிய நேரத்தில் உரிய முறைப்படி நிறைவேற்றி அவனது முழுமையான வளர்ச்சிக்குத் துணைபுரிய փւգսյւն.
பொதுவாகக் குழந்தையின் ம்னம் பக் தவப் படுவதற்கு அத்திவாரம்ாகச் சில அம் Fங்கள் உள்ளன. நல்ல அன்பான குடும்பச் சூழல், தேகத்திலே தெம்பு, மனதிலே தைரி பம், உள்ளத்திலே உணர்ச்சி, புத்திவேகம், பண்பட்ட கல்வி என்பனவே அவை. பிரச் சினைகள் இல்லாத அன்பான அமைதியான

Page 92
குடும்பம் ஒரு குழந்தைக்கு மனநிறை6ை யும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தவ லது. மேலும் தேகத்திலே தெம்புள்ளவ்ன டம் கோபங்களுக்கு இடமிரா. பலவீனமு! திறமைக்குறைவும் தான் கோபத்தின் மூ: காரணம். வியாதிகளாற் பலவீனப்பட்டவன் தன்னைச் சுற்றிலுமுள்ள விடயங்களில் ம்வி நாட்டம் கொள்ளான். அவன் ம்னம் சோ வுக்கும் துயருக்கும் இடமாகிவிடும். ஆக6ே தான் குழந்தைக்ளைப் பெற்றே ர் நல் உணவைக் கொடுத்து சந்தோஷமான மன நிலையைக் குடும்பத்தில் ஏற்படுத்தி அவர்கள்ை விளையாட்டில் ஈடுபடுத்தி அவர்களது தேக் திலே தெம்பு, பலம், என்பன உள்ளவ களர்க வளர்க்க வேண்டும்.
தைரியம்ே மற்றெல்லாக் குணங்களு கும் அடிப்படை, தைரியம் இல்லாமல் எந்: நற்குணமும் சோபிக்காது. எதையும் செய லாக்க வேண்டிய திறன் இ ரா து. அச் முள்ள பெற்றேர் தைரியமுள்ள வீரப்பில் ளைகளை உலகிற்குத் தரமுடியுமா? தைரிய என்பது முரட்டுத்தைரியமாகவோ அசட்டுத் துணிச்சலாகவோ இருப்பது கூடாது. அ சத்தைவென்று அன்புப் பாதையிலே சென் புத்த பகவானது. மாசற்ற உருவமும் அ நெறியின் பொருட்டு மரணத்தை ஏற் மகாபுருஷன் சோக்கிரடீஸின் தெய்வீக தோற்றமும் நம் குழந்தை களின் கண் முன்னே உலவவேண்டும்.
உள்ளத்திலே உணர்ச்சி என்னும்போது உண்ம்ையான உணர்ச்சியை இரக்கத்திே தான் காணமுடியும், பிறர்துன்பம் கண்( இரங்குதல் இதன் முதல் சின்னம். தனக் வேண்டியவரல்லாதவர் படும் துன்பம் கண்( இரங்குதல் அறிவின் முதிர்ச்சியில் தான் வரும் எந்த இடத்தில் துன்பங் கண்ட லும் பரிதவிக்கும் உள்ளத்தைப் படைத்து விட்டோமானல் உலகில் யுத்தங்களே நிகழா
அடுத்து அறிவு வளர்ச்சி என்பது எதையும் துருவி ஆராயும் அவாவாக் இருக் வே ண் டு ம். ஆனல் பிறர் குற்றங்கி% ஆராய்ந்து தூற்றும் மனநிலை அல்ல அது

இக்குணம் பகைமையிலிருந்தும் பொரும்ை யிலிருந்தும் முளைத்தெழுகின்றது. ஆகவே அறிவு வளர்ச்சிக்கு நேர்மையும் உண்மையு மான மார்க்கமே சிறந்த மார்க்கம். பல
வித உயர்ந்த அறிவுத் துறைகளில் இறங்கி
உண்மையை நாடுகின்ற தூய்மையான அறி வைத்தான் உண்மையான அறிவு வளர்ச்சி
எனலாம். அச்சமின்றி அறிவோடு கலந்த
அன்பு வாழ்க்கையை நடத்தக் கற் றுக் கொடுப்பது தான் கல்வியின் நோக்கம் என் கிருர் பேட்ரன்ட் ரசல். எனவே ஒருவனது குணநலனை உருவாக்குவதில் அவனுக்கு ஊட் டப்படும் கல்வி பெரும்பங்கு வகிக்கிறதென
லாம்.
குழந்தைமேல் குடும்பத்தவர் செலுத் தும் வெறும் அன்பு அவனுடைய ஆளு ம்ையை வளர்க்காது. அறிவுடன் கூடிய அன்பே அதனை வளர்க்கும். வெறும் அன்பு அறியாமையை உண்டுபண்ணி விடும்.
அறிவை மட்டும் வளர்த்தோமானுல் இன்று
மேனடுகளில் இருக்கும் விபரீத நிலை வந்து விடும். அன்பு கலந்த அறிவிலேதான் உன் னத சமுதாயம் உருவாகி உலகின் நாகரிகம்
தழைத்து செழித்து வளர முடியுமென்பது
ரஸ்லின் கருத்து.
குழந்தைக்கு ஆரோக்கியம் வேண்டும். அச்சம் அகல வேண்டும்; இரக்கம் அன்பு முதலிய குணங்கள் வளரவேண்டும். அன் போடு கலந்த அறிவு தடங்கலின்றி விரிய வேண்டும். எதையும் ஆராய்ச்சி செய்கின்ற அளவுக்கு பெற்றேர் துணைசெய்யவேண்டும்.
தவழுன பாதையிற் செல்லாமல் திருப்பி நல்ல பாதையிலே செலுத்த வேண்டும். இது
பெற்றேரின் கடமை.
Y
முதல் மூன்று வருடத்துள்ளேயே குழந்
தைகளுக்கு மனப்பண்பு ஏற்பட்டு விடுகின்ற தெனப்பல உளநூல் வல்லுநர்கள் அபிப்
பிராயப்படுகின்றனர். குழந்தையின் ஆறு வயதிற்குள் தக்க மனப்பண்பை அமைத்து
விட வேண்டும் என ரசல் கருதுகிருர்.
குழந்தை பழக்கங்களோடு பிறக்க வில்லை
82

Page 93
எனவே அவனை நல்லவனுக்குவதும் தீய வ னக்குவதும் நம் கையிலேதான் உள்ளது: இருளையும் கடல் அலையையும் கண்டு பயப் படும் குழந்தைகளை அவற்றேடு பழகும்படி செய்தும் பலவாறு எடுத்துக் கூறியும் அதன் பயத்தை நீக்கலாம். தனது தோட்டத்தில் மலரும் மலர்களைப் பார்க்கும் குழந்தை மற் றவர் தோட்டத்திலுள்ள மலர் களைப் பறித்து நாசம் செய்யாது. குழந்தை விரும் பும் " பொருள்களை லாங்கிக் கொடுக்காவி டின் அவன் உலோபியாக மாற இடமுண்டு. குழந்தைகளிடம் , நம்க் குள் ள பேரன்பை அளவுமீறி வெளிப்படையாக காண்பித் லும் கூடாது. அது குழந்தையைப் பேரா சைக் காரணுகவும்கூட ஆக்கிவிடலாம். கண் டிப்பும் இப்படியே. வசைமொழிகளை அதி கம் கேட்கும் குழந்தைகள் உணர்ச்சி குறைந்தவர்களாகவும் ஆகக்கூடும். பொது வாகவே குழந்தைகளுக்கு அதிகாரம் செய்ய வேண்டுமென்று ஆசை அதிகம். தன்னை எல் லோரும் கவனிக்க வேண்டுமென்று விரும் புகின்றது. அதன் ம்னம் அப்படியே நாம் கவனியாதபோது நம்முடைய கவனத்தைக் கவ்ரவே அவை விஷம்ம் செய்கின்றன. அதி காரம் செய்யாதவிடத்து அதன் செயல்கள் வீம்பு, பிடிவாதம் அழுகை முதலியனவாகப் பரிணமிக்கின்றன.
சாதாரணமாக ஒரு குழந்தை யி ன் வாழ்க்கையின் முதற்கட்டம் வீட்டில் அவன் பெற்றேருடன் ஆரம்பிக்கின்றது. எனவே தான் பெற்றேர் குழந்தை உளவியல் பற் றிப் போதிய அறிவுள்ளவர்களாதல் வேண் டும். குழந்தையின் வளர்ச்சியில் அடுத் த கட்டம் பிள்ளைப்பருவமாகப் பாடசாலையில் ஆரம்பிக்கின்றது. அக்கட்டத்தில் பெற்றே ருடன் ஆசிரியரும் குழந்தையின் ஆளுமைப் பண்புகளை வளர்த்துச் செல்வதில் முக்கிய இடம் பெறுகின்றர். இங்கு ஒரு ஆசிரிய ருக்குக் கல்வி உளவியல் பற்றிய அறிவு தேவைப்படுகின்றது. ஆயினும் கல்வி உள வியல், மாணவரின் பிரச்சினைகளைத் தற் செயலாகத் தான் காணுகி றது. திட்ட மிட்டு எப் பிரச்சினையையும் அணுக வோ

திட்டமிட்டு எந்த ஓர் ஆளுமையை உருவாக் குவதோ கல்வி உளவியலால் முடிவதில்லை. ஒரு பொறியியலாளர் திட்டமிட்டு ஒரு மோட்டார் வண்டியை உருவாக்கி விடலாம். ஆனல் ஒரு உளவியலாளர் திட்ட மிட்டு ஒரு குறிப்பிட்ட ஆளும்ையுள்ள மனிதனை உருவாக்கமுடியாது.
ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து பெரிய வனுகிற வரையில் பெற்ருேருக்குப் பிரச் சினைகள் இருந்துதான் தீருகின்றன. அவன் தனித்துத் தன் நலன்களைக் கொள்ளும் காலம் வரையிலும் மற்றவர்கள் தான் அவ "னுடைய நலன்கள் தேவைகள் முதலியவற் றைக் கவனித்துக்கொள்ள வேண்டு ம். இவர்களுள் பெற்றேர், குடும்பத்தவர், ஆசி ரியர், முதன் மை யான வர் கள். குழந் தைக்குத் தக்க பயிற்சியளிப்பதும், கற்றுத் தருவதும், குறைகளை நிவிர்த்தி செய் வ தும், பெற்றேரின் கடனுகும். சில பெற் ருேர் தம் குழந்தையின் வளர்ச்சிப் போக் கில் குறைகளைக் கண்டாற்கூடப் பிறரிடத் தில் அவற்றை நிறைகளாகவே கிருதி விளக் கம் தருகின்றனர். 'குழந்தைக்கு இந்த வயதில் ஒன்றும் தெரியாது" அேவனுக்கு இதற்கெல்லாம் வயது போதாது” **அவன் கெட்டிக்காரன்" "நாட் போகச் Fifurfs 6նiՓւb** என்றெல்லாம் அப் பெற்றேர் கூறுவர். ஆனல் குழந்தை தன்னேடு ஒரு பிரச்சினையை வளர்த்துக்கொண்டு வருகிரு னென்பதைக் கான விரும்புவதில்லை. க்ண் டாலும் அவற்றைப் பொருட்படுத்துவதும் இல்லை. மேலும் தாம் குழந்தைகள் எதிரில் நடந்து கொள்ளும் சில முற்ைகள் எவ்வளவு தூரம் குழந்தை மனதில் பதிகின்றது என் றும், எவ்வாறு அவனது பிற்கால வாழ்க் கையின் வெற்றிகளைப் பாதிக்கப்போகின்ற தென்பதையும் எல்லாப் பெற்றேரும் அறி வதில்லை. சில பெற்ருேரே அறிந்து அதைத் தடுக்கும் முயற்சிகளை எடுத்துக் கொள்கின் றனர். சில காரணங்களினல் குழந்தைகள் சில பிரச்சினைகளுக்கு இலக்காகி விடலாம். முதலில் அவை பிரச்சினைகளாகத் தெரிய மாட்டா. ஆனல் அவை குழந்தைகளின்
3

Page 94
ஆளுமை முதிர்ச்சியில் பெரிய மாற்றங் 2ள ஏற்படுத்தி வருகின்றன. அவற்றிர் ஒலவற்றை இங்கு பார்ப்போம்.
குழந்தைகள் எதிரில் பொய் பேசுதல் கணவனும் மனைவியும் சண்டை. யி ட் டு கொள்ளுதல், குழந்தையின் பழக்கத்தில் வேண்டத்தகாத பெரும் மாற்றத்தை ஏரி படுத்தி விடுகின்றன. பெற்ருேர், மற்று விட்டிலுள்ள பெரியவர்கள்_தம் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது குழ தைகள் அவர்களைச் சுற்றியே வட்டமிட்டு கொண்டு அவர்களுடைய பேச்சு க் கள் செயல்கள், உணர்ச்சி வேகங்கள் இவற்ை இல்லாம் நன்ருகக் கவனிக்கிருர்கள். னர் அதைப் போலவே நடிக்கின்ருர்கள் இதையெல்லாம் அதிகமான பெரியவர்கை நினைத்துப் turrířůLugổvåa).
தவிர பிடிவாதக்காரகுக்ழந்தைகளையும் துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளையும் பிறர் எ தி ரில் இகழ்வதும், கண்டிப்பது á一T望· இதனல் குழந்தையின் தன்மா6 ணர்ச்சி பாதிக்கப்படுகின்றது. தனிை யில் அழைத்து இதமாகவும், பதமாகவும் குழந்தையின் மனதில் உறைக்கும்படியு ல்ெலித் திருத்த வேண்டும். குழந்தைகை gạLImLDổi) துன்புறுத்துவதனலும், தலையி குட்டுவதனலும் பல குழந்தைகள் ம்னவள குன்த்றி தாழ்வு மனப்பான்மையுட26 வளர ஆரம்பிக்கின்றன.
குழந்தையின் மன வளர்ச்சியிலே மிகுந் ஊக்கம் காட்டிய மொன்டிசோரி அம்ை குழந்தைக்கு நீ கற்பிப்பது மிகவு குறைவு, அதன் மூலம் நீ க்ற்றுக்கொள்வ. தான் அதிகம்" என்ருர் குழந்தையை பராமரிக்கும் விடயத்தில் தந்தையை ଉଷ୍ଣି தாய்க்குத்தான் அதிகமான வசதிகளுட பொறுப்புக்களும் உண்டு குழந்தையி Lஐப் பேணி வளர்ப்பதுடன் தம் கடன் முடிந்துவிட்டதாகச் ஒல தாய்மார் எண்ணு கின்றனர். சிறந்த தாயானவள் தன் குழ தையின் மனப்போக்கு எப்படிச் செல்கி

h
றது, எந்தத் துறையில் அவன் அறிவு வளர்ந்து பேரும் புகழும் அடைய வசதி இருக்கின்றது என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந் திக்கின்ருள். குழந்தையின் விடயமாக உளநூல் வல்லுனர்கள் என்ன சொல்கிறர் கள்; அதை நம்நாட்டு வாழ்க்கைக்கும் சூழ் நிலைக்கும் ஏற்ப எப்படி க் கைக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒவ்வொரு வரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். .
உண்மையில் குழந்தைப் பருவம் என்பது ஓர் இனிய கனவு. அசாதாரணம்ான விட யங்கள்கூட குழந்தைகளின் உள்ளத்திலே அழகிய உருவம் பெறுகின்றன. ஆளுல் வயது செல்லச் செல்லத் தான் சகவாச தோஷம் காரணம்ாகவும், சூழ் நிலை யி ன் காரணமாகவும் மனத்திலே விஷ விபத்துக் கள் வீழ்ந்து முளை விடுகின்றன, குழந்தை யின் அக மனதிலே சுவர்க்க நரகங்களுக்கு இடமுண்டு. அங்கே புத்தபிரானும் உறை
யலாம்.
கண்ணனும் லீலை புரிய லாம்.
ஹிட்லரும் ஆட்சி செலுத்தலாம். நெப் போலியனும் அட்டகாசம் செய்ய லாம். ஆனல் இவை எல்லாம் குழந்தை வளரும் சூழலைப் பொறுத்திருக்கின்றன. எனவே தான் குழந்தைகளை வளர்ப்பது இமயமலை யைப் போன்ற பாரமுள்ள பொறுப்பு.
t
ப்
:
84
ஆளும்ை என்பது ஒருவனது அறிவு மனவெழுச்சி, மன உரம், உடற்றேற்றம் ஆகியவைகளைச் சார்ந்த பல பண்புகளின் ஒருங்கமைப்பாகும். மரபு நிலையினுலும், சூழ்நிலையினலும் தோ ன் றும் ஆளுமை
இவற்றிற்
காணப்படும் வேற்றுமையின்
விளைவாகத் தனியாள் வேறு பாடு களைத்
தோற்றுவிக்கின்றன, பாடசாலை செல்லும்
வ் ய் தை அடைந்ததும் தான், குழந்தை. களிடையே தனியானதொரு வேற்று ம்ை துலங்க ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் அவ னது ஆளுமையை ஏற்ற வகையில் வளர்த் துச் செல்வதிற் பள்ளி ஆசிரியனின் பணி மகத்தானது. குழந்தைகளிடையே அறிவுத் திறன் மிக்க மீத்திறக் குழந்தைகளும் இருக்
கலாம்.
அறிவிலே பின்தங்கிய குழந்தை

Page 95
களும் இருக்கலாம், எனவே தான் கற்பிக் கும் குழந்தைகளிடையே தனியாள் வேற்று மைகளைப் பிரித்தறிந்து அவரவர்க்கேற்ற முறைகளைக் கையாண்டு கல்வி புகட்டுதல் ஆசிரியனின் கடமையாகும். பொதுவாகத் தாழ்ந்த நுண்ணறிவு ஈவுடைய குழந்தை களும் மரபு நிலை காரணம்ாக புலக் குறை பாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளும், உடனலக் குறைவுடையவர்களும், ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்களும்" படிப் பறிவற்ற பெற்றேரின் குழந்தைகளும் படிப் பிற் பின்னடைகின்றனர். இக் காரணங் களும் சில குழந்தைகளிடம் பொருத்தப்பா டின்மையைத் தோற்றுவித்து அவர் களை பிரச்சினைக் குழந்தைகளாகவோ, நெறிபிறழ் சிறுவர்களாகவோ ஆக்குவதுமுண்டு. தவறு தலாகக் குற்றவாளியாக்கப்பட்ட சிறுவரும், செய்யாத குற்றத்திற்காகத் தண் டனை பெற்றேரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினின் றும் வந்த காரணத்தால் வகுப்புத் தோழர் களால் ஏற்கப்படாதோரும், ஆசிரியராற் கணிக்கப்படாதோரும் கூட உளப்போராட் டங்களுக்குள்ளாகி வாழ்க்கையுடன் தம்மை பொருத்திக்கொள்ள முடியாமல் அவதியுறு கின்றனர்; முக்கியமாக முதிர்ச்சி பெருத இளம் பருவத்தினரே மேற்கூறிய காரணங் களினல் தம் உளப்போராட்டங்களை அறி வால் தவிர்க்க முடியாமல் தம் ம ன தின் நனவிலிப் பகுதியில் ஒடுக்கி வைக்கின்றனர். ஒடுக்கி வைக்கப்பட்டாலும் இப்போராட் டங்கள் தம் வலுவை இழப்பதில்லை. மாண வணின் உளநலங் குன் றிய விட த் து இப் போராடும் ஊக்கங்கள் மனிதனுக்குத் தீமை பயக்கும் நடத்தைகளாகி மாறி மறைமுக மாக வெளிப்படுகின்றன. இவையே பொருத் தப்பாடற்ற நடத்தைகள் எனப்படும். அக நோக்குடைமை, பகற்கனவுகிாணல், ஒன்று தல்,காரணம் கற்பித்தல், புறத்தெறிதல்,பின் நோக்கம், ஈடுசெய்தல் போன்ற பொருத் தப்பாடற்ற நடத்தைகளையும் நன வி லி மனத்தையும் ஆசிரியர் அறிந்திருந்தாற்றன். இலகுவாக மாணவரை ஒழுக்கமுடையவ ராக மாற்றலாம். இப் பொருத்தப்பாடற்ற குழந்தைகளே பிரச்சினைக் குழந்தைகளாக

வும் நெறிபிறழ்ந்தோராகவும் பின்னர் மாறு கின்றனர், இளம் வயதினருக்குரிய பிரச்சினை நடத்தைகளாவன தனிமையில் எண்ணு தல், பகற்கனவு காணுதல், காரணமின்றிக் கவலைப்படல், அதிகளவு கூச்சம், முடிவெ டுக்கும் மனவுறுதியின்மை, பிடிவாதம், கீழ்ப் படியாம்ை, வகுப்புக்குச் செல்லாமை, திருடு 'தல், பாலியல் ஒழுக்கமின்மை, பொய் சொல்லுதல் முதலியனவாகும். இத்தகைய மாணவரை இரக்க மனப்பான்ம்ையுடன் நோக்கி பிரச்சினைக்குரிய அடிப்படைக் கார னம் எதுவென ஆராய்ந்து பெற்ருேரும் ஆசிரியரும் ஒத்துழைத்தாற்ருன் இவர்களது உளப்போராட்டங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்கலாம், .
பிரச்சினைகளுட் சில குழந்தைகளிடம் தனிப்பட்ட, முறையிற் காணப்படுபவையா கவும் உள்ளன, உடற்குறைபாடு நுண் ணறிவுக் குறைபாடு, காப்புணர்ச்சியின்மை மனமுறிவு முதலியவை அத்தகையன் வே. குடும்பநிலையின் காரணமாகவும் சில பிரச் சினை நடத்தைகள் உருவாகலாம். பெற்றே ரிடையே ஒற்றுமையின்மை, வறும்ை, கட் டுப்பாடு, அதிகளவு செல்வம், பெற்றேரின் ஒழுக்கம், குழந்தையிடம் அவர்கள் காட்டும் மனப்பான்மை என்பவற்றை இங்கு குறிப் பிடலாம். குழந்தைகளின் உளப்போராட் டங்க ளு க்கு ப் பொருத்தப்பாடின்மையின் காரணமாக எழும் பிரச்சினை நடத்தைகளுக் கும் அவர்களின் பெற்றேரின் பங்கு எவ்வ ளவு பெரிது என்பதை 'இடர்தரும் சிறு வர்கள் என்று எவருமில்லை. இருப்பவர்கள் இடர் தரும் பெற்றேர்களேயாவர்?" என்ற ஏ. எஸ். நெய்ல் என்பாரின் கூற்றிலிருந்து உணர்ந்து கொள்ளலாம், நடத்தைக்கேடான நண்பர்கள், தீய திரைப்படங்கள் போன்ற சூழற் காரணிகளாலும் பள்ளியிற் கட்டுப் பாடின்மை, வகுப்பில் ஆசிரியர்கள் சுமத் தும் வேலைப்பளு என்பவற்ருலும் கூட பிரச் சினை நடத்தைகள் உருவாகின்றன. தீவிர கீட்டுப்பாடுகளைக் காட்டிலும் கட்டுப்பாடு இன்ம்ை நெறிபிறழ்வுடன் நெருங் கி ய தொடர்புடையது என சிறில் பேர்ட்-Cyril Burt-என்பவர் கருதுகிறர். மேலே கூறிய
85

Page 96
காரணிகளே நெறிபிறழ்வுக்கும் அடிப்படை களாம். நெறிபிறழ்வென்பது பொருத்தப் பாடின்மையின் பயனுக ஏற்படும் சமூக வாழ்வுக்குத் தீவிரமாக எதிரான நடத்தை யேயாகும். இ ட் ர் த ரு ம் நடத்தையுள்ள குழந்தைகளைத் தொடக்கத்திலேயே சீர் திருத்தாவிட்டால் இவர்களே நெறிபிறழ் வுள்ளவர்களாக மாறிப் பெரியவர்கள் ஆகுப் போது சமூகக் குற்றவாளிகளாகின்றனர்.
ஆயினும் உளப்போராட்டங்க்ளுக்குரிய காரணிகள் ஒருசில குழந்தைகளையே பாதிச் கின்றன. எனவேதான் உளப்போராட்டங் களுக்குட்படுதல் வெளிக்காரணங்களால் எழு வது மட்டுமன்று. அது ஒருவனது அறி வையும் ஆற்றலையும் பொறுத்ததென்பதும் தெளிவாகிறது. பெண்களைவிட ஆண்களி டம் பொருத்தப்பாடின்மை அதிக ம் ரக ச் காணப்படுகிறதெனப்படுகிறது. இது சமூகட் பெண்களுக்கு அதிக பொறுப்பைத் தராமல் அதிகப் பாதுகாப்பு அளிப்பதன் காரணமாக இருக்கலாம்.
ஒருவனது குணநலன்களை உருவாக்கு வதில் மேலே கூறிய காரணிக்ளுட்ன், பாட
''What is a thing For? precede knowledge...." W has resulted from our act Only that which has be tions so as to enable us our needs and to adapt ol tions in which we exist is

சாலையிற் பின்பற்றப்படும் கலைத்திட்டமும் முக்கிய இடம்பெறுகிறது. அதாவது கலைத் திட்டத்திலிடம் பெறும் பாடங்கள் மாண வனின் உள - உடல் ஒருங்கிணைப்பை வளர்க் கும் சக்தி வாய்ந்தவை எனும் அறிஞர் பிளேட்டோவின் கருத்து இங்கு குறிப்பிடத் தக்கது. ஒரு சிறந்த கலைத்திட்டமானது தர்க்கரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாட விடயங்களைக் கொண்டதாகவும் மாணவர் களின் நடத்தை முறைகளை மாற்றுவதற் கெனத் திட்டமிடப்பட்ட அனுபவங்களைக் கொண்டதாகவும் பள்ளிக்கூட வயதெல்லைக் கப்பாற்பட்ட உயர்கல்வி பெறும் மாண வர்கள், முதியோர்களுக்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆகவே இதுவரை ஆராய்ந்த விடயங் களைத் தொகுத்து நோக்குமிடத்து, குழந் தையானது பிறக்கும்பொழுது பழக்கங்கி ளுடன் பிறப்பதில்லை. அவன் பிறந்த து முதல் இறக்கும்வரை தொடர்புகொள்ளும் காரணிகளின் செல்வாக்கினலேயே அவனது ஆளுமைப் பண்புகள் நிர்ணயிக்கப்படுகின் றன என்னும் உளவியலாளரின் கருத் து ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே.
米
What's its use? Action must hatever knowldge we possess ivities, our efforts to survive. en organized into our disposito adapt our environment to r aims and desir es to the situa
really knowledge'
- John Dewey
86.

Page 97
! ମୃତ୍ୱ
பெஷன் 65, கே.கே.எஸ். வீதி,
அலுமினிய, பாத்திர வகைகள் பொருட்கள், அன்பளி
யாவும் நிதான
r எம்மிடம் g
IDN
65, K.K. S. Road, Phors GĐGĐGeeeeeeeeeee SALAM TINK
-)
SPECIALIST INT
DEALERS IN ST EMPTY PLAST
75, K. K. S. RQAD, m Phone f&&&&&&8&&&:
ey
 

•ಣ್ಣಜ್ಜೀ!
ஹவுஸ்
யாழ்ப்பாணம்.
எவர்சில்வர்ப் , அழகுசாதனப் ரிப்புப் பொருட்கள் ா விலையில் டைக்கும்
| HDUSE
e; 7046 JAFFNA.
ER WORKS
K
NKER, WORKS
EEL DRUMS, . CIC CANS.
h JAFFNA. : 7029
8&ခိခိခိခိခိခိခိခိခိ၆

Page 98
G969GPGeeeeeeee
O);il (8t
AL - HAJ T. L.
&
Mosque Building, Merk
C-C co-ock-oo-oo-C
9öith (ßsst (dampliment ch
PEOPLES STORE
Proq; M. S. Azeez
Mosque Building - Market, VALACHCHENA
EÐEÐEÐEÐEÐEÐEÐ

133333Beoeoeoeoe
0
l’empliments
EBBETH AMBY
/N نا 杰 \2
○ V
VZ 杰 \ ()
κ
引
ツ - f BrO. 米 et VALAICHCHENAL.
N2 /N /ܠ か NZ
○ ܐܠ 杰
c{<>ko Cx<>XooX<>}o D« -KOOk••KO
With best Compliments of
مجمسہ
\d 杰 V2
NZ 杰 郑 NZ
○ NZ
○ NZ
Zam Zam Stores Colombo Road, Oddamavadi, vALAICCHENAI. ŽŘ
ܠܐܠ
杰
O
SSSDSSSEÐSÐSÐSÐS>

Page 99
இலங்கையின் சிறிய பாட அவற்றின் பிரச்சினைகளு
இலங்கையின் கல்வி வ π. லா ற்  ை உற்று நோக்கும்போது கி. மு. 6-ம் நூ, முண்டுக்கு முன்னர் அதாவது ஆரியர் கு யேற முன்பு எல்லாப் புராதன சமுதாய களிலும் இடம்பெற்றதைப்போன்று ‘இ லங்கள்" பாடசாலைகளாகப் பயன்படுத்தட பட்டன. பெற்றேர்க்ளே தமது பிள்ை கிளுக்குக் கல்வியை வழங்கினர். 'இல்லம்" என்ற பாடசாலையில் ம்ொழியைத் தாயும் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை தந்:ை யும் கற்பித்தனர். இதனுற்ருன் கல்வியி லாளர்கள் ஆதி சமூகங்களைச் சேர்ந்த பெண் களைத் தற் கால அ ரிச் சுவடி ஆசிரிய களோடும் ஆண்களைத் தற்காலத் தொழி கல்வி ஆசிரியர்களோடும் ஒப்பிடுவர்.
கி. மு. 6-ம் நூற்ருண்டிலிருந்து கி. மு 3-ம் நூற்ருண்டுவரை இலங்கையில் பிர மண மரபுக் கல்விமுறை நடைமுறையி: இருந்ததையும் காண முடிகிறது. இக்கல்வி முறையின்படி ஆசிரியரின் இல்லங்களே பாடசாலைகளாக விளங்கின. இக் காலத்தி கல்வி போதிக்கும் வயது 8 தொடக்கம் 1 வயதாகவிருந்தது. இக் கல்வி முறையி: அரச பரம்பரையினரும், பிரபுத்துவ குடு பத்தினருமே கலைகளைக் கற்றனர். எல்ல ருக்கும் சமமான கல்வி வழங்கப்படவில்லை
கி. பி. 3-ம் நூற்ருண்டு பெளத்த ம வருகையின் பயனுய், பெளத்த கல்வி முை அறிமுகஞ் செய்யப்ப்ட்டது. இங்கு பாட சாலைக்ளாக பெளத்த மடா ல யங் க் 6ே தொழிற்பட்டன. எல்லோருக்கும் சமம்ான கல்வி போதிக்கப்பட்டது. அத்துடன் கிர மப் பள்ளிக்கூடங்களின் தோற்றுவாயு இக்காலத்திலேயே இடம்பெற்றன. இ

சாலைகளும்
LD., འ་
எஸ். எ. வி. எம். இனனுா 2 கிராமப் பாடசாலைகள் பெருமளவில் பரந்து 2 காணப்பட்டது. -
இவ்வாதிகாலக் கல்வி முறையும் 15-ம்
:
நூற்ருண்டில் அந்நிய சம்யக் குழுவினர் வருகையினல் வீழ்ச்சியடையத் தொடங்கி Այ51,
போத்துக்கீசர் சமயத்திற்கு முக்கியத்து வம் அளிதததால் ஆரம்பக் கல்வியைப் போதிக்க வேண்டிய நிலை உருவாகவே கிரா
'மப்பாடசாலைகள் புத்துயிர் பெறத்தொடங்
கின. ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் இக்கிராம்ப் பாடசாலைகள் ஆரம்பப் பாட சாலைகள் எனும் பெயரிலேயே இயங்கி வந் தன. இக்கிராமிய ஆரம்பப் பாடசாலைகள்
இன்றைய சிறிய பாடசாலைகள் எனும்நிலை
யினை பெற்றவைகள் என்று கூறுவது சாலப் பொருந்தும்.*) ܚܝ
இன்று இலங்கையிலுள்ள பாடசாலை கிளின் மொத்த எண்ணிக்கை 9091 ஆகும். தோட்டப் பாடசாலைகளும் இதனுள் அடங்குகின்றன. இந்த எண்ணிக்கையில்
ஏறத்தாழ 2500 பாடசாளைகள் சிறிய பாட
சாலைகள் எனக் கொள்ளப்பட்டுள்ளன.*2
இலங்கையில் மட்டும்ல்ல குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளிலும் வளர்ச்சிய டைந்த நாடுகளிலும் சிறிய பாடசாலைகள் காண்ப்படுகின்றன. இலங்கையில் இச்சிறிய பாடசாலைகளைப் புனருத்தாரணம் செய்வ தற்காகவே சிறிய பாடசாலைகள் அபிவிருத்
தித்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.இத்
திட்டம் உருவாக்குவதற்குப் பல அம்சங் க்ள் காரணமாய் அமைந்தன்.
89

Page 100
இவ்வம்சங்களை முப்பெரும் பிரிவுகளா கக் கொண்டு அ வ ற் று ஸ் அடக்குவது பொருத்தமாகும். அவை முறையே புவியி யல், பொருளாதார, சமூக அம்சங்களே யாகும்.
புவியியல் ரீதியாக இப்பாடசாலைகளை நோக்கும்போது புவியியல் தடைகள் பல வும் இவைகளைச் சிறுபாடசாலைகள் என்ற எண்ணத் தி ற் குட்பட்ட தாக்கிய தை அவதானிக்க முடிகிறது. அடர்ந்த காடுகள் பாடசாலையையும், கிராம்த்தையும் சூழ்ந்து வளர்ந்து அவற்றைத் தனிமைப்படுத்தி நகர்ப்புறத்தோடு தொடர்பற்றதாக்கி விட்டன.
பொருளாதார ரீதியாயாகக் கிண்ணுேட் டம் செலுத்தும்போது விவசாயப் பொருளா தார அமைப்பே இங்கு காணப்பட்டது. எனவே சகல மனித வலுவும் அகற்காகவே பயன்படுத்தப்பட்டதால் விவசாய வர்க்கத் தையே அக்கிராமிய அம்ைப்பு உருவாக்கி யதே தவிர கல்வித்துறையின் ஈடுபாட்டை அது தனித்திே வந்தமை பாடசாலைகளைச் செயலிழந்து நிற்க வைத்துவிட்டன.
சமுதாய ரீதியாக நோக்கும்போது கல்விக்கான சமூக நாட்டம் இருக்கவில்லை. ம்ாருகப் பணவாக்கத்திலே சமூக நாட்டம் இருந்தது. வயிற்றுப் பிழைப்பே ஜீவாதார உரிமை என்ற எண்ணமே கிராமம் முழுவி தும் பிரதிபலித்தது. இதனுல் ஏனைய கட மைகள், உரிமைகள் பற்றிய சிந்தனையைத் தூண்ட வல்லதாகப் பாடசாலையும் செயற் பட முடியாததாகி லிட்டது.
இவ்வாருன இடர்ப்பாடுகளின் ம் த் தி யிலே கிராமியப் பாடசாலைகள் ஏங்கி த் தவித்துக் கொண்டே இருந்தன. மாணவr கள் தொகை மிகவும் அற்ப சொற்பம் கல்வி புகட்டும் ஆசானே விரல்விட்டு எண் னக் கூடிய நிலை:

மிக அண்ம்ைக் காலத்தில் கல்விக்குப் பொறுப்பான நிறுவன அமைப்புகள் விசேட கவனத்தையும், நடவடிக்கைகளையும் திரா மிய சமுதாயத்தின் மீது செலுத்திய போதும் அவைகள் யாவும் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கும்; நடுத்தர உயர்தர வகுப்பாருக்கும் ஏற்புடையனவாக இருந்
தனவேயொழிய, கிராம்த்திற்கும், அதன்
கண்ணமைந்த பாடசாலைக்கும் நன்மைய
ளிக்கத் தவறிவிட்டன.
லங்கையின் 26 கல்வி மாவ்ட்டத்தி
லும் இந்த நிலையில் கிராமியப் 2ாடசாலை
கள் இயங்கி வந்தமையால் அவற்றினைப் பற்றிய புள்ளி விபரங்களைத்திரட்டி அவற்
றினைப் பரிபாலிப்பதற்காக முன்னைய உத
விக் கல்விமா அதிபதி திரு ஜோர்ஜ் மென்
டிஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் 'சிறுபாடசாலைகள் அபிவிருத்தித்திட்
டம்’ சிறு பாடசாலைகள் பிரிவின் கீழ் விடப் பட்டது. இச்சிறு பாடசாலைகள் பிரிவு பாட சாலைகள் தாபனக் கிளையின் கீழ் இயங்கி வருகிறது. **
1976-ம் ஆண்டு ஜுலை மாதம் அங்கு ரார்ப்பணம் செய்யப்பட்ட பிரிவு இச்சிறிய பாடசாலைகள் எனப்படுபவைகளுக்கு வரை விலக்கணம் ஒன்றை வகுத்தது. இவ்வரை விலக்கணத்தின்படி மாணவர் தொகை 100க்கு உட்பட்டதாகும். ஆசிரியர் தொகை 1 அல்லது 2 ஆகும். வ்குப்புகள் 5-ம் தரம் வரையும் உள்ளதாகும். பாடசாலைகள் கிரா
மப் புறத்திலே காணப்படும்.
இந்த வரை விலக்கணத்திற்குப் புறநடை யாகச் சில பாடசாலைகள் இயங்கி வருகின் றன. அவைகள் வசதி குறைந்தவைகள் என்பதைக் கருத்திற் கொண்டு அப்பாட சாலைகளும் இவற்றுள் அடங்குகின்றன. (உ-ம்) கொழும் பு பாலத்துறையிலுள்ள சேரிவாழ் பிள்ளை கள் கல்வி கற்கின்ற பாடசாலைகள் புவியியல் தடைகளற்றது. ஆனல் பொருளாதார, சமூக விழுமியங்கள்
90

Page 101
இப்பாடசாலைகளுக்கு இல்லை. இக்காரணம் பற்றியும் இப்பாடசாலைகள் சிறிய பாட சாலைகள் அபிவிருத்தித் திட்டத்திற் சேர்க் கப்பட்டுள்ளன. இங்கு மாணவர் தொகை ஆசிரியர் தொகை ஆகியன அதிகம் என்பது அவதானிக்கப்படவேண்டியது ஒன்ருகும்.
சிறிய பாடசாலைகள் அபிவிருத்தித்திட் டம் 1976ல் ஆரம்பமானபோது 100 ம்ாண் வர்களைக் கொண்டிருந்த பல பாடசாலை கள் இன்று அதனைக்கடந்து 200ஐ எட்டி விட்டன. ஆசிரியர்கள் தொகை அதிகரித் துள்ளன. வசதிகள் பெருமளவு கிடைத்து உள்ளன. ஆனலும் இப்பாடசாலைகளின் பெயர்கள் சிறிய பாடசாலைகள் எனும் பெயரைத் தாங்கியே 1983 வரை நிற்கும் என்பதும் கவனிக்கிப்பட வேண்டியதாகும்.
சிறிய பாடசாலைகள் அபிவிருத்தித்திட் டம் 1983-ம் ஆண்டிலேயே அதன் இரண்டா வது கட்டம் பூர்த்தியடைகின்றது. அ ப் போதுதான் பாடசாலைகளின் பெயர்கள் திரும்பவும் மறு பரிசீலனை செய்யப்படும். அது வரையும் இவைகள் சிறிய பாடசாலை களேயாகும் 3.* -
இலங்கையிலுள்ள பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கையும், சிறிய பாடசாலைகளின் தொகையும் பின்வருமாறு.
ஈ4 (புள்ளி விபரம் 7-3-77 ல் உள்ளபடி)
கல்வி மாவட்டம் Lur LF ar av 6fsir fu uyarl
மொத்தஎண் rrayasir
anulisabas தொகை கொழும்பு தெற்கு 252 I ஹோமாகம் 189 21. கம்பஹா 348 28 மினுவாங் கொட 247 24 களுத்துறை 429 84 கண்டி 637 20 LIDITësåT 270 90 நுவரெலியா 267 70 காலி - 508 35
மாத்தறை 412 77

தங்காலை 276 , 39
யாழ்ப்பாணம் 568 179 மன்னுர் 107 58 aj66oilajit 184 18 மட்டக்களப்பு 239 103 அம்பாறை 83 19 திருகோணமலை 175 60 கல்முனை - 53 43 சிலாபம் 478 . 35 குருநாகல் 709 207 அநுராதபுரம் 500 237, பொலனறுவ 135 4l மொனருகல 169 48 பண்டாரவெல 290 80 இரத்தினபுரி 490 60 Geshirirao 559. 177
*5 1979-ம் ஆண்டு பாடசாலைகளின் தொகை அதிகரித்துள்ளது. தற்போது பாடசாலைகளின் எண்ணிக்கை 9091 சிறுபாடசாலைகள் ஏறத்தாழ 2500
சிறிய பாடசாலைகளின் பிரச்சினைகள்
புவியியல் ரீதியாக உண்டான தடை கள் இப்பாடசாலைகளை நகரத்திலிருந்தும் தனித்தியக்க வைத்ததுடன் தனக்கெனவே ஒரு பாரம்பரியத்தை அவை கடைப்பிடிக் வும் தூண்டின. இத் தடைகள் வெளியு லக் ஈடுபாட்டைத் தவிர்த்து கிணற்றுத் தவளைகளாக அம்மக்களை மாற்றி விட்டத னல் மக்கள் கல்வியைப்பற்றிச் சிந்திக்க வழி செய்யவில்லை. தமது பாரம்பரியத்தை யும், தம்து தொழிலையும் பேணுபவர்களா கவே அவர்கள் இருந்து வந்தனர். இதனுல் டசாலையைப்பற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டவேயில்லை. பாடசாலைகள் நீண்ட தூரத்தில் நிர்மாணிக்கப்பட்டவைசளான படியால் நாளாந்தம் போக்குவரவுக்காக 4 அல்லது 5 மைல்கள் ம்ாணவர்கள் நடக்க வேண்டியவர்களாயினர். 6 சிறு பிள்ளைகளைப் பொறுத்து அவர்கள் காடுகளையும் ஆறுகளை யும் சடக்க முடியாதவர்களாக இருக்கின்ற னர். இதனல் அவ்ர்கள் பாடசாலையைக் காணுதவர்களாகவே 7 8 வயது வரை தம் காலத்தைக் கழிக்க வேண்டியேற்பட்டது.
9.

Page 102
இங்கு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ளது நிலையையும் இப்புவியியற் காரணிக பாதித்தன. கல்வி புகட்டும் ஆசான்க இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் அரச சேவைக்காகப் புறப்பட்டவர்கள் அ சின் வற்புறுத்தல்களால் தம் குடும்பத்தை பிரிந்து நீண்ட தூரங்களைக் கடந்து மி வும் துயரத்துடனேயே சேவையாற்றுகின் னர். இக் கிராமிய சூழலின் புதுமையா அனுபவங்களை அவர்கள் அறியாதவர்கள் அவர்கள் பெற்ற பயிற்சி மற்றைய ஆசி யரைப் போன்ற பொதுமையான பயிற் யேயாகும். 5 வகுப்புகளைக் கொண்ட பா. சாலைக்கு அவரே ஏக ஆசிரியராகின்ற து கமான சூழ்நிலை அவர்களை ம்ேலும் துன்ட படுத்துகின்றது. சகல வகுப்புகளையும் சக பாடங்களையும் அவரே கற்பிக்கவேண்டி நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்படுகின்றது கல்வியமைச்சின் சட்ட வரம்புக்குட்பட்ே நிர்வாகிகளின் வலுவுள்ள பிரமாணங்க மேற்பார்வைகளால் கலைத்திட்டத்தினை பொறுத்த வரையிலும் நாடு முழுவதற்கு பொதுவான கலைத் திட்டத்தையே பி பற்றவேண்டுமென்ற பணிப்புரை ஆசிரிய களைப் பேதலிக்க வைக்கின்றது. இக்கிரா யச் சூழலுக்கு அது பொருத்தமற்றது என் எண்ணுதலே முடியாதவாறு கட்டளைகள் பணிப்புரைகள் இறுக்கமுற்றுக் காணப்ட கின்றது. இதனல் அநுபவம்பெற்ற ஆசா கள் சிறந்த கற்பித்தல் தொழிற்பாட்ை நடாத்த முடிவதில்லை. இது மாணவர்களு கும், ஆசிரியர்களுக்கும். நேர விரயமேதவி நேரடிப்பயன் எதுவும் ஏற்பட வழிவகு காமையும் ஆசிரியரின் பொதுவான இடf பாடுகளாகும்.
புவியியற்றக்கத்தினைப் போன்ற போன் பொருளாதரத் தாக்கமும் இ ச் சிறு பா 2ளில் ம்ே லும் பல இடர்ப்பாடுக யும் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கின்ற6 விவசாயமே கிராமத்தின் உயிர்நாடி. g விவசாயமும் பெரும்பாலும் குளங்களை .ை மாகவும் மானவாரியை நம்பியதாகவு காணப்படுகின்றன. இயற்கையின் Gurré

s
ri
அநேகம்ாக இவ்விவசாயிகளுக்குச் சா த க மாக அம்ையாததால் அவர்கள் மழையின்றி நஷ்டமடைகின்றனர். எனவே இக்கிராம் விவசாயிகள் வறுமையிலேயே தாண்டவமா டும் பரிதாபகரம்ாண்வர்கள். இவ்வறுமை
யின் கோரப்பிடி பச்சிளம் பாலகர்களுக்கு;
போஷாக்கின்மையைத் தோற்றுவிக்கின்றது. போஷாக்கின்ம்ை கல்வியில், நாட்டமின்ம்ை யைத் தோற்றுவிக்கின்றது. இதிலிருந்து பெறும் உண்ம்ை வறுமையும் ஏழ்மையும் கல்வியைவிட வயிற்றுப்பிழைப்புக்கே முக்கி யத்துவம் அளிக்கின்றன. க்ல்வியின் பயனை அவர்கள் அனுபவிக்காதவர்கள் ஆனதால் கல்வி சிறந்த வாழ்வைத் தமக்கு ஒருபோ தும் நல்காது என்று அவர்கள் திடமாகவே நம்புகிறர்கள். குடும்ப உழைப்பே த மது
தேட்டம் என்று அவர்கள் எண்ணுகின்ருர்
கள். இவ்வாறு அவர்கள் நம்புவதற்குப் பல காரணங்கள் ஏது வாக அமைந்துள்ளன. தம் சிருர்கள் கல்வி கற்க வேண்டும்ென்று ஆசைப்படும் பெற்றேர்களுக்கு கி ரா ம ப்
பாடசாலையில் 5-ம் தரத்திற்கு மேல் வகுப்
புகள் இல்லை. ஆகவே 5-ம் வகுப்பு வரை, 6 வருடகாலம் பாடசாலையிற் பிள்ளைகளைக் கல்வி கற்க விடுவதால் தம் வருமா ன ம் குறைவதாகவே அவர்கள் எண்ணுகின்ருர் கள். கற்பதிலும் ப்ார்க்கத் தம்முடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபடுவதையே பெற்றேர் கள் பெரிதும் விரும்புவது வியப்புக்குரிய தன்று. 'கற்றேர்க்குச் சென்றவிடமெல் லலாஞ் சிறப்பு' என்ற சமூக விழுமியத் தில் அவர்களுக்கு நம்பிக்கையேயில்லை.
இக்காரணங்கள் பள்ளி செ ல் லாத மாணவர்களின் தொகையை நாளாந்தம் “அதிகரிக்கவே செய்துவிடுகிறது; கிராமப்புறப் பாடசாலைகளில் சமூகக் காரணியும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுவதையும் அவ தானிக்க முடிகின்றது. உலக நாடுகளிடையே கிராமத்திலிருந்து நகருக்குப் புலம் பெயரும் நிலையை நாம் காணுகின்ற அதே நேரத்தில் இலங்கை மட்டும் விதிவிலக்காகாத நிலையும்
ஏற்பட்டுள்ளது.

Page 103
வசதி படைத்த ஒருசில பெற்ருர்கள் "கல்வியே கருந்தனம்’ என்று எண்ணித் தம் சிறர்களை நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். 5-ம் வகுப்பிற்கு மேற் பட்ட கல்வியைத் தொடருகின்ற மாணவன் தொழில் வாய்ப்பைப் பெறும்போது திரும் பவும் தன் சொந்த ஊருக்குச் சென்று கடமைபுரிய விரும்பாது நகரிலேயே சங்கம் மாகின்றனர். கிராமம் அவனுக்கு வேப்பங் காயாகவே தோன்றுகின்றது.
கல்வி வளம் பெற்றவனும் தன் குச் கிராமத்தை மறந்துவிட, கிராமத்தின் நில்ை அதே தன்மையதாகவே அறியா  ைம யில் மூழ்குகின்றது. இச்சமூக மனப்பாங்கு கிரா மத்துக்கும், தம் பாடசாலைக்கும் ge(5 &rtuá கேடாகும். வன்மையுள்ள மூல வளம் (ா ன கற்ற மனிதனைக் கிராமம் கையிழந்து நிற் கிறது. எனவே கிராமமும் அதன் பாட சால்ையும் வளர்ச்சியடைய வேண்டியதற்குட் பதிலாக வளர்ச்சி குன்றியே காணப்படு கிறது.
சமூக மனப்பாங்கிலே பெண் கல்வியின் நிலை பரிதாபகரமானது. பொதுவான இலங் கையின் கிராம்ப்புறங்களில் காணப்படுகின்ற போதும் குறிப் பா க முஸ்லீம்கள் வாழு கின்ற குக்கிராமங்களிலே அதன் சுய ரூபத் தினை நாம் காணமுடிகிறது. கிராம்ங்களில் ஆண் கல்வியையே சிந்திக்காத சமூகத்தில் பெண் கல்வியைப் பற்றி கவனத்திற் கொள் ளவேண்டிய அவசியமே இல்லை.
இலங்கையில் கணவனுக்கு ம ன வி வயற்களத்தே தோள் கொடுப்பது மரபு கணவனும், ம்னைவியும் களனியிலே உழைக் கின்றபோது பெண் பிள்ளைகள் வீ ட் டி ல் அடுக்களைப் பணி புரிபவர்களாகவும், தம் குக் கீழுள்ள சிருர்களை பராமரிப்பவர்களr கவும் வீடுகளில் இருக்கின்றனர்.

சகாய வ்ேலை, அறுவடை க்கா லம் , சந்தை நாட்கள், கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வழங்குகின்ற நாட்களில் சிறுமிகளே இவை களி ல் ஈடுபடுகின்றமையால் பெண் களின் வரவு பாடசாலைகளில் பூஜ்யம்
என்றே கொள்ள முடிகின்றது. பிள்ளைகள் பிறந்தால் அவர்களைப் பதிவு செய்தல் வேன் டும் என்ற நியதியைக் கிராமவாசிகள் அறி
யாததால் பிள்ளைகளைப் பாட சாலை யி ற் சேர் க்க முடியாதநிலை ஏற்படுகின்றது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை அவர்கள் காணுதவர்களாக்வே காலங்கழிக்கின்றனர்.
இலங்கையின் ஏனைய பகுதிகளுக்குப் பொருந்துவதாக அமைக்கப்பட்டுள்ள கலைத் தி ட் டமும், தவணை முறைகளையும் சிறு பாடசாலைகளுக்குப் பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது. அறுவடைக் காலம்,
விதைப்புக்காலம், பரண் காவல் காக்கின்ற
காலம் போன்றவைகளினல் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதில்லை. இதனுல்
மாணவர் வரவு மிகவும் சரிந்தே காணப்
படுகின்றது.
வாரத்தில் 5 பாடசாலை நாட்கள், நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் கற்பித்தல், போன் றவைகள் இச்சிறு பாட சாலை களுக்கு ப் பொருத்தமற்றவை, கிராமச்சூழல் அவர் களுக்கு வயிற்றுப் பிழைப்பையே முத ன் நோக்கம் என்று அறிவுறுத்துகின்றது. இத்
தகைய பிரச்சினைகளால் 50 வீதமான மாண
வர்கள் இடையிலேயே பாடசாலையை விட்டு
நீங்கி விடுகிருர்கள்.
புவியியல், பொருளாதார, சமூக மனப் பாங்குகளை விட, குடிநீர்ப் பிரச்சினை மிக வும் ம்ே n சமான பிரச்சினையாகி இச்சிறு பாடசாலைகளில் காணப்படுகிறது. முழுக்
கிராமத்துக்குமே ஒரு கிணறுதான் காணப்
படுவதால் மாணவர்கள் குடிநீரின்றி மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சுகாதார வசதி கள் கிடைப்பதே இல்லை. நகர்ப்புற மாண வன் சகல வசதிகளையும் பெற்று கல்வி

Page 104
வனம் பெறுகின்ற வேளையில் சிறுபாடசாை மாணவ்ன் போஷாக்கின்மை, சுகாதா
*1 Ceylon Educational History By J.E:
*2. Small School Development Program
of Education, 1979 (Mimograph.)
33 U.N.I.C.E.F. 1980.
Mid Term Review of the U. N. I. ( Project. (Mimeograph.)
*4 STATISTICS FROM: Journal of
of Education.
*5 Small Schools Development Program
of Education. (Mimeograph)
吐4虫虫虫伞伞伞伞伞伞伞伞伞
இன்றே விஜ *沿 s -- 3. சுன்னுகம் ப. நே
·米 O to
நுகர்ச்சிப் பொருட்களா 邻 0 புடவை வகைகளா * 0 கட்டிடப் பொருட்களா * 0 இரும்பு வகைகளா
வேறு பச அனைத்தையும் குறைந்த விற்பனை
சுன்னுகம் ப. சுன்னுகம், உடுவில், ஏழா பரப்படங்கிலும் ஐந்து மொத் நிலையங்களையும் கொண்டு சே6 தொலைபேசி: 303 ရွှေ့ဧ ့မ္ယံန္တိဇံရွှီး ချဲ့ဖွင္အဖ္ရစ္သိန္ဓ*ွန္ထမ္ယူမ္ယံန္ဟံမ္ယံန္ဟုန္ထုန္ထဇဈ

வசதியின்மை போன்றவைகளால் கல்வி ர நாட்டத்தை இழக்கிருன். -
Jayasooria.
me in Sri Lanka: An over - view. Ministry
2. E. F. assisted Small Schools Development
Education Nov. 1980 Published by Ministry
ime in Sri Lanka: An over - view Ministry
米
గ్రీస్త్కేటీ కీరీనీ
ஐயம் செய்யுங்கள்
1. கூ. சங்கத்திற்கு
விளையாட்டுப் பொருட்களா கால்நடைத் தீனிகளா பாடசாலை உபகரணங்களா
விவசாய இரசாயனப் பொருட்களா
:
ளை வகைகளா
விலையில் சிறந்த முறையில் ா செய்கிறது . நோ. கூ. சங்கம் லே உள்ளூராட்சி மன்றத் தொழிற் த நிலையங்களையும் ஐம்பது கிளை வை புரிகிறது: vn
சுன்னுகம். $ **
194

Page 105
VVVVVVVVVVVVVVVA
தரமான அரிசி வகைகளை : DS) மொத்தமாகவும் சில்லறையாகவும் 2 நியாயமான விஜயில் 3. பெற்றுக்கொ: .
3 சிறந்த ஸ்தாபனம் : : இராசம் 3 அரிசி ஆலை : 3கண்டி வீதி, சாவகச்சேரி. S ܝܢ
D கல்விப் பணி சிறக்க 3 'நோயற்ற வாழ்வே 3 எவ்வித வியா எம்மை நா 9ح C - 3 Dr. P. G5 C O
so 3 ஆரோக 3 க்ச் ஐ வைதத
57 NNNNNNNNNNNN

VAZNAJAVN o o o ooo oo u பலதரப்பட்டி ஆகை வ ைககன பெற்றுக் கொள்ள
வாணி ரெக்ஸ்
பாத அணிகள் * அன்பளிப்புப் பொருட்கள்
* யாவற்றையும் பெற்றுக்கொள்ள
தயங்காது நாடுங்கள்
செல்வம் ஸ்ரோர்ஸ்
10. 11. நவீன சந்தை
R
சாவகச்சேரி.
EEEEEEEEEEEEEEE எமது நல்லாசிகள்!
குறைவற்ற செல்வம்'
திகட்கும் டுங்கள்
Sப்ஸ் J.P. Ᏸll 1ᎧlᎢᏧᏠ,
சாவகச்சேரி. MMMMNNNNMMMMMMND
5

Page 106
யாவற்றையும் நிதான வி
சிவன்
எங்களிடம் தரத்தில்
* பாட்டா * இலாஸ்டோ பாதணிகளையும், எமது
மற்றும். அழகுடன் அமைந் சூட்கேஸ்கள், பிரயான
அனைத்திற்கும் தயங்
விமலாவி
സ്ത്രീ

5 Ke பாத்திரங்கள் S பாத்திரங்கள் பாத்திரங்கள் S புப் பொருட்கள் s በW60፱ሪሖፏ፱ லயில் பெற்றுக் கொள்ளலாம் x
(€
{
€
(€
€
€
€
{
(
(e
(
(
(
(
(
f
f
(
米 €
மாளிகை (வரைவு)
யாழ்ப்பாணம், Gld: 7837 VA
"NVMVNVMVNIV*
சிறந்த
* சின்வர * சீயா தயாரிப்பான பாதணிகளேயும் த-நீண்ட காலம் உழைக்கக்கூடிய னப் பைகள், றங் வகைகள்
காது இன்றே நாடுங்கள்
. . . ) இல: 9. நவீன சந்தை,
சாவகச்சேரி.
5

Page 107
ᎦᏉᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲᎲs
inthirans
DEALERS IN FANCY GOODS
Chavakachcheri.
aararay-sa
Stockists:- of Sewing threads, Laces,
S
S
S
Sà)
D
D D Thamankilappu Road,
D
Buttons, Cosmetics, Gold covering 3 Jeweleries, Ceremics, Birthday, Wedd
2 ing Gifts and Cards, Baby Gifts: sets, Toys, Brass, Silver and Glass; ware etc.
O-POD-O0-Oc{*-Oo-o;
எங்களிடிம்
ஆங்கில மருந் * பாலுணவு வை பாடசாலை உப டி புகைப்பட !
பட்டர், மாஜரின்
மொத்தமாகவும்,
பெற்றுக் ே
O
90s J J6)
இல் 1. நவீன சந்தை, NNNNNNNNNNNNNNN

JNNNNNNNNNAANNAV*
சிறியோர் பெரியோர்க்கான S றெடிமேற் ஆடைகள்
சேட்டிங் சூட்டிங் き மற்றும் தற்கால நங்கையற்கான8 கலர் சீத்தைகள் (6s
சாறி வகைகள்
யாவற்றையும் தெரிவு செய்ய s இன்றே நாடுங்கள் 8
(ES C
; ஈஸ்வரராஜ்
ரெக்ஸ்ரைல்ஸ்
E. 8, 11, மார்க்கக் சவகச்சேரி. coo-oo-oo-oct's ES( • عبر .. * (ES தி வகைகளும 6 ககள் (3 கரணங்கள் S உபக்ரணங்கள் s ா முதலியனவும் s சில்லறையாகவும் e கொள்ளலாம் s
p O s ії ліцod? š €s சாவகச்சேரி. s
സ്ത്ര്
97

Page 108
蠻米米米米米米米米米米米米米料
ܠܢܢ | -- ܕ -- ܕ அழகிய தங்கப பவுண s
Ꮒ$ᎠᏐᏐfᎧlᏏᏐᏈ5ID "
戀 • Min
Gİ எம்.கே. d
* தங்க வை
**
●鲁岷
is
** Y7
கண்டி வீதி,
米米米米米米米米米米米米米
தரமான கோழி
விவசாய இரச
※
*锅兔
&婷°学
*零够
始量、渔*
球粤*呜
*
சகாயவிலையில் மொத்தமாகவ
சிறந்த
4 – f6і?ылш.
w A
கண்டி வீதி, *米米米米米米米米米米米米米米
捧
 

米米米米米米米米米米米米米米米米米鲨
வைரங்களுக்கும்
சிறந்த ஸ்தாபனம்
தங்கமாளிகை ர வியாபாரம் * R 2ss
that சாவகச்சேரி. 米米米米米米米米米米米米米米米米米赛 + கால்நடை உணவு வகைகள் ாயனப் பொருள்கள்
பும் சில்லறையாகவும் பெறுவதற்கு
ஸ்தாபனம்
ர் ஸ்ரோர்ஸ்
சாவகச்சேரி,
*紫*米米米*選
義 潮 棒 灘 漆 潮
密 漸 擦 漸 潮 籌
漆

Page 109
§ဒွိ ဒွတ္သင့္ပတ္သက္ကိဒ္ဓတ္သင့္ပတ္သတ္ထံ၊
8ဝ 鬆 hen Drinting O),
Clashin 9. 1(oroscer
ဎွိဒ
8&၁
8ဂ္ဂိဝ
82
82
82
82 鐵 (C. &THIRUKKANI & MADIDUVIL 8.
繼
8o Casablisher, of:
Thirukkahit 鄒 Thirukkahit 8o : SDthid
శ&&&&&&&&రీ
அச்சுப்பதிவு: திருக்கணித அச்ச

ဒွ ဒွဒ္ဓဗ္ဗဗ္ဗဂ္ဂဒ္ဓဗ္ဗဗုဒ္ဓ ls c3 ၊ ငါ့ဂ္ဂိ8 c3 res ထဲဂ္ဂိ8 | c3 ထိုု8 c3 c3 တွိမွီ ’
li တွိ8 ဆွီ8 THA NILAYAM3 CHAWAKACHCHIERI c3 တွိ8
တွိ8 c3
na Dan Changan
haa Calenda
တွိ8 တွဲ8 lamadar 羲 శిల్ప్స్&&&ల్దేశిణిన్