கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1967.11

Page 1
5-4-es z வின் சதம்: OSO
E.
E.
*
ட
ܠܐ ܬܐ܂ ̄ ܗ :- ܝܨܬܐ*
-ജേ
* وتقع 蓋
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2
u---------Furt
会
LSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCSSS ---
வீனம்,இே
s e
i.
பீடி உலகில் இ ஒரு தனி இடத்தை மிக வேகமாக மக் பெயரை நிலை ஒரேன்ஜ்
பீடி ரஸிகர்கள்
பீடிக%ளயே வாங் : ஞாபகத்தில் ை :பி.வி.எம். :11. bЛ. o
நவாலி ருேட்
Lic
 
 
 

il
-- , , DANNAICODDAJA : ன்று தனக்கென ப் பெற்றுக் கொண்டு 며| கள் மனதில் தனது ha |
பிடிகவே : 며| இன்று ஒரேன்ஜ | குகின்றனர் தமது : வத்திருக்கின்றனர்.
Glj#ು ಲಿಂ: | ஒரேனஐபிடி: ... :
ஜனக்கோட்டை. ஆனைக :
5土노士 : ------------

Page 3
"ஆடுதல் பாடுதல்
யாதியினைய கலைக ஈடுபட்டென்றும் ந
ஈனநிலை கண்டு
姿
கொடி! 2. நவம்பர்
உள்ளடக்கம் عIL
தலையங்கம் ILID, பாரதியார் 4 சோவியத் மொழியியல் அறிஞர் 5 அலெக்ஸி சுர்கேசுவ் 8 ருந் இலியா எரன்பர்க் 2 丐Q} கவிஞர் ரொஷ்தெவன் ஸ்கி 14 9s செர்ஜிய் மிக்கல்கோவ் 17 முகம்மது அலி (காஸியஸ்கிளே) 21 இயக்கியச் சந்திப்பு 23 நெருப்புக் கோயில் 26 ಆಳ್ವ குட்டிக் கதை 27 சிங்களச் சிறு கதை 29 *○6 ஏ. இக்பால் 32 LIT, இலக்கியப் பல கணி ვ ვ | 690h வீனஸ் 4 36 வ, பொன்னம்பலம் B, A, } 7 , ഉ_ நஸ்ருல் இஸ்லாம் 39 函G份 கிரெப்த்ஸோவ் 42 திய எம். ஏ. நுஃமான் 44 அ. கதிர்காமநாதன் 46 என். லோரின் ,49 அபா செர்னியாக் கோவ்ஸ்கி த குல மார்க் தான்ஸ் காய் 54 ' போரிஸ் ரூப் தெங்கோ 56 இட தமாரா த்ரிபொனேவா 58 at IT பேராசிரியர் ஒய். செலிஷேவ் 6. தன் ரோமன் கிஸ்ஸ7ர்க் 63 விட் செகாவின் படம் 66 ஐ. லெவெஷனு 67 ல் அனதோலி தோப்ரோனிச் 69 SFT முதல்வனுர் 72
பே அந்
மல்லிகையில் エー
எழுதியவர்களே கதைக்கும் க

சித்திரம் - கவி ரில் - உள்ளம் டப்பவர் - பிறர் துள்ளுவார்'
1967 is a
னுக்குலத்தின் சாதஜன!
மனிதன் இம்மண்ணில் தோன்றிய நாளிலி தே விண்ணை நோக்கித் தனது ஆச்சரியங் ந்த சிந்தனையை உலவவிட்டதுண்டு, தனது வுெக்கே அப்பாற்பட்ட கோள்களையும் அண்ட ளி அற்புதங்களையும்பற்றித் தனது:கற்ப
கற ப் புரவியைத்தட்டிப் பறக்கவிட்டதுமுண்டு.
இப்படிப்பட்ட அதீதக் கற்பனைகளில்முழ்கி ாசரி மனிதன் தனது துன்ப் துயர்ங்களையும் று மறக்கப் பழகிக்கொண்டான். இன்னுமீ து சிருஷ்டித்திறமை படைத்தவனே :ல ாகங்களையும் கற்பனைபண்ணிபல் இதிகர்ச் ாணங்களின் சீர்களையும் சிறப்புக்களையும் வர் த்துக் கவிதையிசைத்தான். -
நமது பாட்டன் பாட்டிமார்களும் அந்த் கங்களின் ஒன்ருன சந்திரலோகம்' பற்றிக் தசொல்லும்பொழுது அங்குவாழும் 'கொத் ாத்தைக் கிழவி அம்மியில் (அரைத்துக் ாண்டிருக்கும் இலட்சணம்பற்றி எத்துன்ே தனையோ கதைகளைச் சொல்லிவிட்டார்க்ள்
ல் இன்றைய மாமனிதன் இந்த மனித
స్ట్రోక్లిన్లో பீடத்திலே 'யைப் பதித்துவிட்டான்! அத்துடன் கேற்பு க்கும் எண்ணத் தொலையாத தொலைவiான் -த்திலுள்ள விடிவெள்ளி என்று நம்மவர்க ல் அழைக்கப்படும் சுக்கிரனிலும் இதேமனி தனது மனித முத்திரையைப் பொறித்து -Le-sT607.
ஆகா ... . இந்த விஞ்ஞானக் காலகட்டத் வாழும் நாம்தான் எவ்வளவு பாக்கிய லிகள்!
மனிதனின் சிருஷ்டியமைப்பு சந்திரனுக்குப் ாய் முதன்முதலில் அதில் இறங்கியது: த விஞ்ஞான அமைப்புத்தான் இது. 3.
கதைகள் யாவும் கற்பனையே. ற்பனைக்கும் பொறுப்பாளிகள்.

Page 4
அரைநூற்றுண்டும் யுகப் புரட்சியின் தா
50 ஆண்டுகள் என்பது சரித்திர வளர்ச்சிப் போக்கில் ஓர் . அணுவுக்குச் சமானம்தான். ஆனல், இந்த இருபதாம் நூற்ருண்டின் இரண்டாவது பத்துக்களுக் குப் பின் வந்த ஐம்பது வருடங்களும் உலக சரித்திரத்தின் சகல அம்சங்களையுமே திசை திருப்பும் ஆண்டுகளாக வந்து வாய்க்கப் பெற்றுள்ளன என்பதைச் சரித் திரமும் அரசியலும் தெரிந்தியர்கள் இன்று ஒப்புக்கொள்ளுகின்றனர்.
இதற்குக் காரணமாக அமைந்தது தான் நமது மகாகவி பாரதி அன்று இனங் கண்டு கவிக் குரல் கொடுத்துப் போற்றிய "ஆகா வென்றெழுந்தது பார், யுகப் புரட்சி" என்ற 1917ல் ரஷ்யாவில் நன்டபெற்ற மகத்தான மனித குல விடு தலைப் புரட்சியாகும்.
உலகம் தோன்றி இன்று வரைக்கும் இந்தப் பார் முழுவதும் எத்தனையோ வகையான புரட்சி அலைகள் தோன்றியுள் ளன; தோன்றி மறைந்துமிருக்கின்றன. ஆனல் ரஷ்யாவில் நிகழ்ந்த இந்தச் சோஷ லிஸப் புரட்சிதான் மனித குலம் நீண்ட நெடுங்காலமாகக் கனவு கண்டு வந்த ஒரு சொர்க்க உலகைப் பூமியில் படைப் பதற்கு வழி சமைத்துத் தந்தது. அத்து டன் உலகில் பல அடிமைப்பட்ட நாடுக ளும் சுதந்திரச் சங்கநாதம் செய்து விடு தலைபெற மிகப் பெரிய தார்மீக சக்தியாக வும் மிளிர்ந்தது.
 

இதையும் மீறித் தமிழ் மொழிக்குப் "புரட்சி" என்ற வார்த்தையையே தந்து தவியதும் இந்த யுகப் புரட்சிதான்!
ஜாரின் ஆட்சிக்குட்பட்ட ரஷ்யாவில் அக்கால ரஷ்யப் பிரபுக்களும், சீமாட்டி களும், மேட்டுக் குடிமக்களும் பிரெஞ்சு மொழியில்தானும் சம்பாஷிப்பார்கள். நமது நாட்டில் இன்னமும் ஆங்கிலத்தி லேயே தமது நாய்களைக் கூடக் குரைக்கப் பழக்க நினைக்கும் சில கறுப்புப் துரை மார்களைப் போல, அங்கும் ரஷ்ய மொழி வெறுக்கப்பட்டு, பிரெஞ்சு ப் பாஷை ஆதிக்கம் வகித்து வந்தது அக்காலம்.
"நாங்கள் பிரபுக்கள்; கேவலம் குதி ரைக் காரனும் பிணம் புதைக்கிறவனும், தோட்டியும் பேசும் ரஷ்யப் பாஷையை நாங்கள் பேசுவது கேவலத்திலும் கேவ லம். பிரெஞ்சு மொழி ஆகா. எப் படிப்பட்ட அற்புதமான தேவ பாஷை!" எனத் திமிர்த் தாண்டவமாடினர், ஜார் காலப் பிரபுக்களும், சீமான் சீமாட்டிக ளும்.
ஆகாவென்றெழுந்தது யுகப் புரட்சி; சீமான் சீமாட்டிகளின் வாய்க்கொழுப்பு அடங்கியது. தேசமே புதுப் போக்கில் சிந்தித்தது; புதிய பாதையைச் செப்ப னிட்டது.
இருபத்தைந்து ஆண்டுகள் மறைந் தோடிவிட்டன. யுத்தக் கொதியன் ஹிட் 2 -

Page 5
லரின் படையெடுப்பு நடந்தது. எண்ணி இருபத்தொரு நாட்களுக்குள் அந்த நாகரிக மொழியைப் பேசிய கனவான்க ளின் கற்பனைத் தாயகம்-பிரெஞ்சு நாடுஹிட்லரின் காலடியில் பரிபூரண சரணு கதியடைந்து விட்டது!
மாருகத் தோட்டிகளும் குதிரைக்காரன் களும் பிணம் புதைப்பவர்களுமான ரஷ்ய மொழியைப் பேசிய உழைக்கும் மக்கள் சோஷலிஸத் தாயகத்தை உருவாக்கியது மாத்திரமல்ல, யுத்த வெறியன் ஹிட் லரை-அவனது அரக்கப் படைக் கும் பலை-பெர்லின் வரை துரத்தியடித்து, ஜெர்மனியின் தலைப் பட்டினத்திலேயே சரணடையச் செய்ததுடன் பிரெஞ்சு நாட் டுக்குக் கூட விடுதலை வாங்கித் தந்தனர். அதை அடுத்துக் கால் நூற்றண்டுகள் சென்றுவிட்டன. உலக அறிவே ஆங்கில மொழியின் அத்திவாரத்தின்தான் அடங் கிக் கிடக்கின்றது என உலகை ஏமாற்றி வந்தது ஒரு சர்வதேச எத்தர் கூட்டம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இக் கோஷத்திக்குப் பக்கப் பாட்டுப் பாட வேருெரு கறுப்புத் துரைமார்கள் கூட்ட மும் அந்தந்த நாடுகளில் அரசாங்க ஆதிக் கத்தில் இருந்து வந்தது. "இங்கிலீஸில் இல்லாதது ஒன்றுமேயில்லை’ எனப் பல வழிகளிலும் பிரச்சாரம் தொடர்ந்து பல நூற்ருண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனல் இன்றைய நிலை என்ன?
வெறும் மொழியல்ல அறிவு என்ப தைப் பாமர மக்கள்-உழைக்கும் கரங் களைக் கொண்ட தொழிலாளர்கள்-இன்று யதார்த்த ரீதியாகப் புரிந்து கொண்டுள் ளனர். ஆங்கிலத்தையே தாய் மொழி யாகவும் தந்தை மொழியாகவும் வாய்க் கப் பெற்ற இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஷ்திரேலியா, கனடா போன்ற நாடு கள், சோவியத் ரஷ்யா ரஷ்ய மற்றும் பிர தேச மொழிகளின் கல்வியமைப்பிலேயே மாபெரியவிஞ்ஞான சாதனைகள் புரிந்துள்ள தைப் பகிரங்கமாக இன்று ஒப்புக்கொள்ளு கின்றன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குதி ரைக்காரனும் செருப்புத் தைப்பவனும்
3--

பிணம் புதைப்பவனும் இன்னும் பல தொழில்கள் செய்த தொழிலாளர்களும் பேசிய மொழி-வளர்த்த பாஷை அகில உல கமுமே இன்று அங்கீகரிக்கத்தக்க மாபெரும் கண்டு பிடிப்புகளைக் கண்டுபிடித்து உலகப் பொதுமையாக்கும் மொழியாக வளர்ந்து மலர்ந்துள்ளது. சந்திரனில் முதன் முத லில் முத்திரை பதித்தது அந்த மொழி; சுக்கிரனிலும் மனித சின்னத் ைத ப் பொறித்ததும் அந்தப் பாஷை!
இந்த யுகப் புதுமைகள் எல்லாம் எப்படி ஏற்பட்டன? அதுவும் ஐம்பது ஆண்டுகளுக்குள் தாய் மொழியில் இது வெல்லாம் எப்படிச் சாத்தியப்பட்டன?
அரைநூற்றண்டுக்கு முன்னர் ஏற்பட் டதே அந்த மகத்தான மாற்றம்; அது தான் இதற்கெல்லாம் அடிப்படைக் கார ணம்! இதை மறுப்பவர்கள் மறுத்துக் கொண்டே இருக்கட்டும்; காலம் இவர் களையே மறந்துவிடும்!
இம் மகத்தான மாற்றங்களை இப் புரட்சி தான் உருவாகிய ரஷ்ய நாட்டில் மாத்திரம்தான் ஏற்படுத்தியதா? உலகம் "பூராவுமே இப் புரட்சியின் எதிரொலிகள் பலப்பல ரூபங்களில் தோன்ற ஆரம்பித் தன. உலகில் மூன்றிலொரு பகுதி இன்று சோஷலிஸ் முகாமாகிவிட்டது. ஆசிய ஆபிரிக்க நாடுகள் இன்று புதுச் சுதந் திரத்தின் ருசியை அனுபவிக்கின்றன:
தமிழ் இலக்கியத்தில் இந்தப் புரட்சி அலை எதைச் சாதித்தது? பாரதி தொடக் கம் கல்கிவரை, பலப்பல தமிழ் எழுத் தாளர்களின் படைப்புக்கள் இன்று இலட் சக்கணக்கில் ש{(6 ע  ெமா ழி யி ல் வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக் கின்றன. ஈழத்திலுள்ள கணிசமான சிங் கள-தமிழ் எழுத்தாளர்களினது நூல்கள் ஆயிரக் கணக்கான பிரதிகளாக இன்று ரஷ்ய மொழியில் வெளிவந்துள்ளன. இது வும் அந்தப் புரட்சியால் ஏற்பட்ட ஒரு மாற்றத்தின் அறிகுறிதான்.
மாருக பிரெஞ்சு மொழியிலும், அமெ ரிக்க இங்கிலாந்து தேசங்களிலும் ஏ ன் தமிழ் மொழிச் சிருஷ்டிகள் வெளியிடப்

Page 6
படவில்லை? இங்கு தமிழ் என்ருெரு மொழி இருபபதே பெரும்பான்மை மக்களுக்கே தெரியாது.
இதற்கு எதிராக ரஷ்யாவில் தமிழ்ப் படிப்பவர்கள் தங்களது பெயர்களைக்கூடத் தமிழ்ப் பெயராக வைத்துள்ளனர். தமிழ் மாணவர்கள் பலர் ரஷ்யாவிலிருந்து சென் னைக்கு அடிக்கடி ஆராய்ச்சி நிமித்தமாக வந்து போகின்றனர்; தமிழ்மீது ஆருத காதல் கொண்டுள்ளனர்.
ஆகாவென்று எழுந்தது
மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி! கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்படைத்தார் வா னமரர்
பேய்களெலாம் வருந்திக் கண்ணிர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்:
வையகத்தீர், புதுமை காணிர்!
இரணியன்போலரசாண்டான் கொடுங்
கோலன் ஜாரெனும்பே ரிசைந்த பாவி சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்ருேரும்; தருமந் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;
பொய்குது தீமை யெல்லாம் அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்து
வளர்ந்
தோங்கினவே அந்த நாட்டில்
உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள்பல வுண்டு; பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுண்டு; உண்மை சொல்வோர்க்
கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு;
தூக்குண்டே இறப்ப துண்டு; முழுதுமொரு பேய்வனமாஞ் இவேரியிலே
ஆவிகெட முடிவ துண்டு;

இதன் வேரை நொமல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அவர்கள் பேசிய குதிரைக்காரன், பிணம் புதைப்பவன், செருப்புத் தைப்ப வன் பேசிய மொழியாகத்தான் நாமும் நமது கணதனவான்களின் அபிப்பிராயப்படி தமிழாகப் பேசிக் கொண்டிருக்கின்ருேம்.
இதுதான் நமக்கும் ரஷ்ய மக்களுக்கும் இடையேயுள்ள மகத்தான உறவு.
பார், யுகப் புரட்சி !
இம்என்ருல் சிறைவாசம் ஏனென்ருல் வனவாசம்; இவ்வா றங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில், அம்மைமணங் கனிந்திட்டாள்; அடிபரவி உண்மைசொலும் அடியார் தம்மை மும்மையிலும காத்திடுநல் விழியாலே
நோக்கினுள்; முடிந்தான் காலன்.
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து
விட்டான் ஜாரரசன் இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சிதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்
புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே!
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்ததுபார்; குடியர
சென்று உலகறியக் கூறி விட்டார்; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்ருர்; இடிப்பட்ட சுவர்போலே கலிவிழுந்தான்.
கிருதயுகம் எழுக மாதோ!
-மகாகவி பாரதியார்

Page 7
மகாகவி LI, சோவியத்
தமிழ் மகாகவி பாரதியாரின் கூறும் கல்லுலகால் கொண்ட கவி பற்றி சோவியத் மொ கருத்துக்களை இங்கு தருகிே
“தமிழ் மலர்ச்சியின் விடிவெள்ளி' என,
தன்னட்டவர் ஒருவரால் குறிப்பிடப் பட்ட சுப்பிரமணிய பாரதியின் பெயர் சோவியத் யூனியனில் வெகுபிரபல்யமா யுள்ளது. தன்னிகரற்ற இக்கவிஞரின் தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொ குப்பொன்று 1963-ல் சோவியத் யூனி யனின் மிகப்பெரும் புத்தக வெளியீட்டு ஸ்தாபனங்களில் ஒன்ருன புனைகதை கவிதை வெளி யீ ட் ட க த் தா ரா ல் வெளியிடப்பட்டது. இந்தக் கவிதைத் தொ குப்பை வீட்டு நூல்நிலையங்களின் புத்தக அலுமாரிகளிலும், பொது நூல்நிலையங் களிலும், புத்தக விற்பனைக் கடைகளிலும் காணமுடியும்.
பத்தாண்டுகளுக்கும் அதிகமாக சோ வியத் யூனியனில் பரந்த அளவில் மேற் கொள்ளப்பட்ட சிரமசாத்தியமான முயற் சியின் விளைவே இத்தொகுப்பு. தன்னிக ரற்ற இத்தமிழ்க் கவிஞனின் படைப்பு கள் பற்றிய முதல் குறிப்புகளை எழுதி யவர் லெனின்கிராட்டைச் சேர்ந்த இந் திய ஆராய்ச்சி அறிஞர் ஐ. ஸ்மிர்னே..பா ஆவார். சமூகஅடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் கலைப்பாங்காகவும் அவ ரது கவிதைகளைப் பகுத்துப் பல கட்டுரை களை வெளியிட்டார் அவர். இதன்மூலம் பாரதியின் படைப்புகளை விமர்சிப்பதில் முன்னேடியாய் விளங்கினர் இவர். இம் முயற்சியில் அச்சமயம் மாஸ்கோவில்

ாரதியும் ஜனனமும்
ா விழா சமீபத்தில் தமிழ் டாடப்பட்டது. இந்த மகா ழியியல் அறிஞர் தெரிவித்த ரும்.
வாழ்ந்து தொழில் செய்துகொண்டிருந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த இந்தியப் பிரஜை களது உதவியைப் பெற்ருர், ஐ. ஸ்மிர் னே..பா. தமிழ்ப் பாஷையைக் கற்பதி லும், தமிழ் இலக்கியத்தைப் படித்தறிவ திலும் ஆர்வத்துடன் முதன்முதல் அடி யெடுத்துவைத்தவர்களான ஐ. ஸ்மிர்னுே ..பா, வை. கிளாஸ்கோ.". ப், ஏ. பியாடி கோர்ஸ்கி, எம். ஆந்ரேனே..ப் ஆகியோ ரைச் சேர்ந்த கோஷ்டி ஆசிய மக்களது ஸ்தாபனத்தின் இந்தியத்துறை ஆராய்ச்சி அறையில் அடிக்கடி கூடுவது வழக்கம் பூரணம் சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடைய உதவியுடனும் மற்றைய தமிழர்களுடைய ஒத்தாசையுடனும் அவர் களால் தமிழ்க் கலாசாரமென்னும் புதை யல் கூடத்துள் புக முடித்தது. இன்று. அவர்கள் எல்லோரும் பிரசித்திபெற்ற அறிஞர்களாய் மிளிர்கின்றனர். வை: கிளாஸ்கோ. .ப் திருக்குறளையும், சிலப் பதிகாரத்தையும் மொழி பெயர்த்துள் ளார். எம். ஆந்திரோ தமிழ் மொழியின் அகராதியையும், இலக்கணத்தையும் தொ குத்துள்ளார். எ. பியாடிகோர்ஸ்கி பண் டைய தமிழ்த் தத்துவ இலக்கியத்தை விமர்சித்துள்ளார். இந்த அறிவியல்வாதி களின் படைப்புகளது பூரண அட்டவனே அன்று இது. வெகுவாகக் குறுகிய ஓர் சிறு பட்டியலே இது. ஐக்கிய சோவியத் சோஷ லிஸக் குடியரசில் திராவிட மொழிகளைப்
பயின்றுவந்த இம்முன்னேடிகளை ஆகர்ஷித்

Page 8
திழுந்து ஆர்வத்தைத் தூண்டிவிட்டதில் பிரதானமானவை பாரதியின் அதியற்புத மான கவிதைகள் என்றே சொல்ல வேண் டும். அவை இளம்ஆய்வாளரின் முன்னல் தமிழ்மக்களது ஆன்மாவின் ஆழத்தையும் அதன் செல்வங்களையும் திறந்துகாட்டின" தமிழ் நாட்டின் அதியற்புத இயற்கையின் அழகு லாவண்யத்தையும், செளந்தர்யங் களையும் அவர்களை உய்த்துணரச் செய் தன. தமிழ்ப் பாஷையின்மீதும், தமிழ் இலக்கியத்தின்மீதும் அவர்களது ஆசை யையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டன. பாரதியின் கவிதைகளது ரஷ்ய மொழி பெயர்ப்புகளை முதன் முதலாகப் பரீட் சார்த்தமாக வெளியிட்டதன் விளைவாக நிகழ்ந்ததே இவையெல்லாம். முதன் முத லாக அவர்கள் பாரதியின் "புதியரஷ்யா' என்ற மகத்தான கவிதையை மொழி பெயர்த்தனர். இக்கவிதை 1958-ம் ஆண்டு தாஷ்கந்தில் வெளியிடப்பட்ட 'இந்தியக் கவிஞர்களது கவிதைகள்' என்ற தொ குதியில் சேர்க்கப்பட்டிருந்தது. அக்டோ பர் மகாபுரட்சிக்கு முன்னதாகவே "சர்வ தேசிய கீதத்தை' ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்த பிரபல பாட்டாளி வர்க்க கவிஞனன எ. கொட்ஸ் உடைய தனயரான கொட்ஸ் என்ற கவிஞர் இக் கவிதையை மொழி பெயர்த்திருந்தார். ஜார் என்னும் கொடுங்க்ோலனது அடக்கு முறையால் லட்சோப லட்சக்கணக்கான மக்கள் சொல்லொணுத் துயரங்களை அனு பவித்து அவதியும் அவலமும் உற்றுவாடிய ரஷ்யாவின்மீது மகாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்' என்று தனக்கே உரிய பாணியில் பிரபஞ்சத்தையே உலுக் கிக் குலுக்கித் தூய்மைப்படுத்தும் சூருவளி யான புரட்சியைக் காளியின் உருவில் உருவகப்படுத்திப் பாடுகிருர் பாரதி,
ஐ.ஸ்மிர்னே..பாவினது பாரதியின் கவிதைகளைப் பற்றிய ஆராய்ச்சியின் விளைவாகப் பாரதியின் படைப்புகளை வெகுவிரைவாக விமர்ச்சிக்கும் ஒரு நீண்ட கட்டுரை வெளியாகியது. இந்தக் கட் டுரையின் அடிப்படையில் ஐ. ஸ்மிர்

னே..பா மேலே குறிப்பிடப்பட்ட பாரதி யின் கவிதைத் தொகுதிக்கு ஒரு சிறிய முகவுரையையும் எழுதினர். சோவியத் இந்தியத்துறை ஆய்வாளர்களான வை. கிளாஸ்ஸோ. .ப், எ. பியாடிகோர்ஸ்கி ஆகியோரும் மற்றும் சிலரும் பாரதியைப் பற்றியும் அவரது கவிதைகள்பற்றியும் எழுதியுள்ளார்கள்.
ஈடிணையற்ற இந்திக் கவிஞரான ராம் தாரிசின் டின்கர் உடைய படைப்புகளை ஆராயும் எனது கட்டுரையில் அவரது **விபத்தகா', 'டெல்லியும் மாஸ்கோ வும்', 'துர்கா’ ஆகிய புரட்சிக் கவிதை களுக்கும், விடுதலைத் தெய்வ்த்தை மகி மைப்படுத்தும் பாரதியின் 'புதியரஷ்யா”* என்ற கவிதைகளுக்கும் இடையே பல ஒற் றுமைகளையும் உடன்பாடுகளையும் காண் பது என்னுல் சாத்தியமாகியது. வங் காளக் கவிதை இலக்கியத்தில் நஸ்ருல் இஸ்லாத்தைப்போல, இந்திக் கவிதையில் நிராலாவையும், டின்கரையும் போல், உருதுக் கவிதையில் ஜோஷிமாலி பாதா வையும்போல இந்திய மக்களது இலக் கியத்தில் புட்சிவாத ரொமான்டிஸிஸத் தின் அம்சங்களைப் புகுத்தியவர் பாரதி யார் என்பது என்னுடைய கருத்து.
நான் படிப்பிக்கும் கல்வி ஸ்தாபனத் தின் விலாசத்துக்கு எனக்குச் சென்னை நகரிலிருந்து ஒரு கடிதம் வந்தது. மாணவ ரொருவர் எழுதியது. பாரதியைப் படிக் கும் அவர் என்னிடம் பின்வருமாறு கேட் டிருந்தார்: "சோவியத் மக்களுக்குத் தமிழ்க் கவிஞரைஅவ்வளவு நெருங்கியவராக, அந் நியோன்னியமானவராக ஆக்கிவைப்பது எது? லெனினுடைய நாட்டில் அவரது படைப்புகள் அவ்வளவு ஆர்வத்தைத் தூண்டி, அபிமானத்தைப் பெறக் காரண மென்ன?"
இக்கேள்விகளுக்குப் பின்வருமாறு பதி லளிக்க வேண்டுமென நான் நினைக் கிறேன். முதன் முறையாகச் சோவியத் மக்களாகிய எங்களுக்குப் பாரதி உயர்ந்த
6

Page 9
உன்னதமான தேசபத்தியின் உருவமாக, தள்து தாய்நாட்டின்மீதும், த ன து மக் களின் மீது ம், த ன து சுயநல மற்ற அன்பும், காதலும் கொண்ட தோர் உருவமாகத் திகழ்ந்தார். இந்த உணர்வு எமது நெஞ்சங்களோடு நெருங்கி ட 2ணந்ததும், எம்மால் புரிந்துகொள்ளக் கூடியதுமாகும், சோவியத் மக்கள் இதை மதித்துப் போற்றவும், பகிர்ந்துகொள் ளவும் செய்கின்றனர். தனது அன்னை நாட்டின் இயற்கைச் சிறப்புகளையும், அழகு செளந்தர்யங்களையும், சாதாரண மனிதனது பெருமையையும் வெற்றியை யும் பாடும் பாரதியின் கவிதைகள் பல ரஷ்யக் கவிஞர்களது படைப்புகளைத் தாய் நாட்டைப் புரிந்துகொள்ளவும், அதைக் கவிதைகளில் சித்திரிக்கவும் நமக்குக் கற் றுத்தந்த புஷ்கின், லெர்மரண்டோ.".ப், நெக்ரோஸோ. -ம் போன்ற கவிஞர்களது படைப்புகளை நமக்கு ஞாபகமூட்டுகின் றன.
பாரதியின் கவிதைகள் அவரதுநாட்டு மக்களது தேசியத் தன்மையையும், அம்சங் களையும், வருங்காலம் பற்றிய அவர்களது கருத்துக்களையும், அவர்களது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் நாம் புரிந்துகொள்வதற்கு உறுதுணைபுரிகின்றன. தனது சமகாலத்தவர்களான விவேகானந் தரையும் தாகூரையும்போல, இக்பாலையும் வள்ளத்தோளையும்போல, சுப்பிரமணிய பாரதி தனது மக்களது வருங்காலத்தின் மீது ஆழ்ந்த சிந்தனையைச் செலுத்தினர். பலங்குன்றி, அடக்கி யொடுக்கப்பட்டு, சக்தியும், சந்தோஷ சந்துஷ்டியும் மறுக் கப்பட்டு, துன்பமும் துயரமும்கொண்டு; சோபை யிழந்து கிடக்கும் இந்தியாவுக் குப் பதிலாக விடுதலை பெற்ற இந்தியா, சந்துஷ்டியும் செளஜன்யமும் வாய்ந்த இந் தியாவை, அறிவு படைத்த இந்தியாவை, இன்ப அருளும் கருணையும் கொண்ட இந்தி யாவைதீர்க்க தரிசனமாகக் கண்டு கட்டி யங்கூறி முன்மொழிந்தவர் பாரதி.
பாரதியுடைய கவிதைகளில் சர்வ தேசியத்தன்மையும், தமது மக்களை ஐக்கி

யப்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டமும் எமக்கு உடன்பாடானதே. விசேடமாக அக்டோபர் சோஷலிஸ் மகா புரட்சியை முதன்முதல் வாழ்த்திய இந் தியக் கவிஞர்களுள் முதல்வர் பாரதி என்ற உண்மை எங்களுக்கு உயிருக்குயி ரானதாகும். எல்லா மனித சமாஜத்தின தும் வருங்காலத்தைச் செப்பனிடும் சிற் பிகளை கவிஞர் சோவியத் புரட்சியா ளர்களில் கண்டார். அவர்களது வெற்றி களை அவர் வாழ்த்தினர்.
உலகப் புத்தக வெளியீடுகளில் கால் வாசி சோவியத் யூனியனில் வெளி யிட ப் படு கிற து எ ன் று னெஸ்கோ புள்ளி விபரங்கள் கூறு ன்றன. ஒவ்வொரு நிமிடமும் சோவி யத் யூனியனில் 24000 நூல் பிரதிகள் அச்சாகி வெளி வருகின்றன. அதாவது நாளுக்கு 35லட்சம் பிரதிகளும் வரு டத்துக்கு 100 கோடி பிரதிகளும் அச் சாகின்றன.
சோவியத் யூனியனில் 2 22 விசேஷ புத்தக வெளியீட்டு நிலையங் கள் உள்ளகூா. அரசாங்க நிறுவனங் கள் போக பொதுஜன ஸ்தாபனங்க ளும் பதிப்பகங்களை நடத்துகின்றன, புனைகதை ல்கள் சோவியத் யூனியனில் வெளியிடப்படும் மொத்த நூல்களில் பத்தில் ஒரு பங்காக உள்ளன. பிரதிகள் தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும். சோவியத் ட்சிக் காலத்தில் புனைகதை நூல்கள் 720 கோடி பிரதிகளில் 213000 பதிப்
புகள் வெளியிடப்பட்டன.
கடந்த வருடத்தில் மட்டும் 419 லட்சம் பிரதிகளில் 7000 புனைகதை நூல்கள் வெளியிடப்பட்டன.
சோவியத் ஆட்சிக் காலத்தில் அலக் ஸாண்டர் புஷ்கினின் சிருஷ்டிகள் 1141 லட்சம் பிரதிகளில் 2177 பதிப்புகளும் லியோ டோல்ஸ்டோயின் சிருஷ்டிகள் 1224 பிரதிகளில் 2095 பதிப்புகளும் மாயாகொவ்ஸ்கியின் சிருஷ்டிகள் 器 லட்சம் பிரதிகளில் 823 பதிப்புகளும், மிக்காயில் ஷொலகோவின் சிருஷ்டிகள் 447 லட்சம் பிரதிகளில் 173 ப்திப்பு களும் வெளியிடப்பட்டன.
- 7 -

Page 10
இளம் எழுத்தாள கற்றுத்தந்த
பிரசித்
ளருமான அலெக்ஸி சுர்கேசுவ் சிறிது கால தாளர்களின் முன்னதாக, சுரிக்கப்பட்ட
அனேக சோவியத் ஆசிரியர்களுக்கு அக்டோபர் புரட்சிதான் எழுத் துத் துறைக்கு வழியமைத்துக் கொடுத்தது. அத்தகையவர்களில் இவ்வரிகளை எழுதும் எழுத்தாளரும் ஒருவர். எங்களுக்கெல் லாம் புரட்சிகரமான ஆக்கபூர்வ அனுப வம் நிறையவே இருந்தது. ஆயினும், எங்களுக்கு முன்னேர்களும் மூத்தவர் களும் பெற்றி ரு ந் த க லா சா ர பாரம்பரியம் எங்களிடம் இரு ந் த தில்லை. நாங்கள் உண்மையான எழுத் தின் உச்சகட்டத்துக்கு சிரமத்தோடு ஏறி யாகவேண்டும் என்பது மட்டுமல்ல; சாதா ரண இலக்கணச் சமநிலைக்கான தணிந்த ரஸ்தாவைக்கூட அடியளந்தாக வேண் டி யிருந்தது. சுருக்கமாகச் சொ ன் ஞ ல், போராட்ட உரிமையோடு நாங்கள் ஒவ் வொன்றையும் அடைந்தாகவேண்டும். யுத்தத்தின்போது எதிரிகளுக்குரிய ஸ்தா னங்களை நாங்கள் பற்றிக்கொண்டது போல, அந்தச் சமயத்தில்தான், புரட் சிக்குப் பிந்திய ஆரம்ப நாட்களில், தொழிற்சாலைகளிலும் இராணுவ தளங்க ளிலும் கிராம வாசிகசாலைகளிலும் படை ப்பு எழுத்தில் முனையும் கோஷ்டிகள் தாமாகவே அமைந்தன. இந்தக்கூட்டங் களில்தான் எழுதுவதில் அநுபவம் பெற் றிருந்தவர்களின் துணையோடு, ஆனல், பெரும்பாலும் எங்கள் சொந்த முயற்சி
- 8

"ர்களுக்கு கார்க்கி
LITLE356ir
திபெற்ற சோவியத் கவிஞரும் எழுத்தா ஒருவரால் எழுதப்பட்ட இக் கட்டுரை, த்துக்கு முன்பு நிகழ்ந்த சோவியத் எழுத் 4-வது சோவியத் யூனியன் காங்கிரசுக்கு சோவியத் இளைஞர் பத்திரிகையில் பிர @j·
GuntG), எழுதுவதன் அடிப்படைகளைக் கற்றுத் தேர்ந்தோம். எங்கள் ருசிகளை வளர்த்துக்கொண்டோம். மிக முக்கிய மானது இது - எங்களில் ஒவ்வொருவரு டைய இலக்கிய வாழ்க்கைக்கு உரிய பொதுப்பொறுப்பு எனும் உயிரூட்டும் சக் தியை நாங்கள் பெற்ருேம். புரட்சிக்குப் பின்னர் பத்தாண்டு காலத்தில் எழுதத் தொடங்கிய சோவியத் எழுத்தாளர்க ளின் வாழ்க்கை வரலாறுகளை நீங்கள் மீண் டும் படித்தால் போதும். அவர்களில் அனேகர் எவ்வாறு தங்கள் எழுத்தாள வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் என்பது புலணுகும்.
புரட்சிக்குமுன்னர் லெனினின் பத்திரி - கையான "பிராவ்தா"வின் அலுவலகத்தில் பாட்டாளிவர்க்கக் கவிஞர்கள் சங்கம் அமைந்திருந்ததுபோல, பிறகு பல்வேறு சஞ்சிகைகள், செய்தித்தாள்கள், பத்திரி கைகள் வெளியீடுகளைச்சுற்றிலும் இலக் கியக் கோஷ்டிகளும் கழகங்களும் அமை வது இயல்பாக இருந்தது.
நாட்டில் வளர்ச்சிபெற்றுவந்த கல்வி, கலாசாரத் தரங்களின் பயணுக, பொதுவா கவே இலக்கியமும் முன்னேற்றம் கண் டது. ஆரம்ப எழுத்தாளர்களின் படை ப்பு உருவங்களும் வளர் ந் தோ ங் கி .ை கோட்பாட்டு ரீதியான, அழகியல் பூர்வ

Page 11
மான, குறிப்பாகத் தொழில் முறையான, படைப்புக்களின் தரங்கள் மாறுதலும் அபிவிருத்தியும் பெற்றன.
இந்தவிதமாக, மாக்சிம் கார்க்கியின் முயற்சியின் பேரில், மாஸ்கோ இலக்கியக் கழகம் அமைக்கப்பட்டது. இப்பொழு தும் திறம்படப் பணியாற்றி வருகிற இந்த நிறுவனம் பல துறைகளிலும் ஆற்றலுடைய எழுத்தாளர்களை மிக அதிகமாகவே உரு வாக்கியிருக்கிறது. அவர்கள் தாயகத் திலே மட்டுமின்றி வெளி நாடுகளிலும் பெரும்புகழ் பெற்றிருக்கிருர்கள்.
1934-ல் முதலாவது காங்கிரஸ் கூடி யது. அதையடுத்து எழுத்தாளர்களின் குடியரசு ஒன்றியங்களும், சோவியத் யூனி யன் போர்டும், இளம் ஆசிரியர்களுக்காக அடிக்கடி நீண்ட மகாநாடுகளும் கருத் தரங்குகளும் நடத்தின. அவர்கள் அதி கத் தகுதிபெற்றிருந்த மூத்தவர்களைச் சந் திக்கவும், தங்களுடைய எழுத்துக்கள்பற் றிய அவர்களுடைய கருத்துக்களைத் தெரி ந்துகொள்ளவும், இதர இளம் எழுத்தா ளர்களின் அபிப்பிராயங்களைக் சுேட்டறிய வும் அவை துணைபுரிந்தன.
இன்று இளம் எழுத்தா ளர்களுக் கும் தேர்ச்சியுற்ற மூத்தவர்களுக்கு மிடையே உள்ள தொடர்புகள், எப்படி இருக்க முடியுமோ, எவ்வாறு இருந்தாக வேண்டுமோ, அவ்விதம் பலம் பொருந்தி யதாகவும் பலனளிப்பதாகவும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளதான்வேண்டும். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த எழுத் தாளர்களிடையேயுள்ள ஆத்மத் தொடர்பு களில் முறிவு ஏற்படுவதை நாம் சிலசமயம் காணமுடிகிறது. இது தங்களுக்கு மூத்த வர்களின் அனுபவம் குறித்து சந்தேகமும் சூன்யவாதமும் கலந்த மனநிலையை இளம் எழுத்தாளர்களில் சிற்சில குழுவினர் பெற்றுவிடக்கூடிய ஆபத்தை விளைவிக்கி
T)5.
மாக்சிம் கார்க்கி நமது இலக்கியத் தின் எதிர்காலம் பற்றிக் காட்டிவந்த

இடையருத சிரத்தை, ஆரம்ப எழுத்தா ளர் ஒவ்வொருவரின் நிலைமை குறித்தும் அவர் அனுசரித்த ஆதரவான மனேநிலை, அவருடைய அதிசயிக்கத்தகுந்த வற்ருத சக்தி, திறமையைக் கண்டுபிடித்து அது முன்னுக்கு வருவதற்கு உரிய முறையில் உதவுகின்ற அவருடைய ஆற்றல் ஆகியவற் றை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத் திக்கொள்வது பொருத்தமாக இருக்கும்,
வேறு எவரையும்போலல்லாது, மாக் சிம் கார்க்கி, ஆரம்ப எழுத்தாளருக்கு அவருடைய எழுத்துத் தொழிலின் ஆரம்ப நிலையில் தரப்படுகின்ற ஆ த ர வி ன், தோழமை நிறைந்த உதவியின் முக்கியத் துவத்தை உணர்ந்து புரிந்து வைத்திருந் தார்.
1917 அக்டோபர் புரட்சிக்கு முன்பு கூட, தானே பயின்று, எழுதத் தொடங் கியவர்களுக்கு ஊக்கமும் உதவியும் தர அவர் மிகுந்த சிரமங்கள் எடுத்துக்கொண்
TT
**1906 முதல் 1910க்குள், "மக்கள் மத்தியிலிருந்து தோன்றிய எழுத்தாளர் கள், எழுதிய எழுத்துப் பிரதிகளை 400 க்கும் அதிகமாகவே நான்படித்தேன்) அவை முற்றிலும் அரைகுறைப் படிப்புத் தரம் பெற்றவை; அவை ஒருபோதும் அச்சேறப்போவதில்லை. என்ருலு ம் கூட அவை மனித இதயங்களின் முத்திரை யைத் தாங்கியிருந்தன; மக்களின் நேரடி யான குரலை அவை ஒலித்தன. ’’ இப்படி 1911-ல், 'தாமே பயின்று வளர்ந்த எழுத்தாளர்கள்’’ எனும் கட்டுரையில் மாக்சிம் கார்க்கி குறிப்பிட்டிருக்கிருர்,
எழுத்துத் துறையில் ஈ டு ப டு கி ற உழைப்பாளி மக்களின் கலாசாரப் பின்ன னிக் குறைபாட்டை கார்க்கி அந்தக் கால த்திலேயே கருத்தில் கொண்டு இருந்தார். அதனுல் தான் அவர் எழுதினர், “இந்த விதமான தாமே பயின்று வளரும் எழுத் தாளர்களுக்கு எழுதும் உத்திகளைக் கற் றுக்கொடுக்கும் நோக்கத்தோடு ஒரு பத்

Page 12
திரிகை ஆரம்பிப்பது நல்லதோர் எண்ண மாக அமையும் என்று எனக்குத்தோன்று கிறது. மக்கள் மத்தியிலிருந்து வருகின்ற எழுத்தாளர்களிடம் காணப்படுகின்ற முக் கியகுறை இதுதான்' என்ருர்,
இந்தக்கனவை கார்க்கி இந்நூற்ருண் டின் முப்பதாம் ஆண்டுகளின் ஆரம் பத்தில்தான் நிறைவேற்ற முடிந்தது. 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னரே அவர் "இலக்கியப் பயிற்சிகள்' எனும் பத் திரிகையை ஆரம்பித்து நடத் தின ர். அதற்கு அவரே ஆசிரியராக இருந்து, அவ ரது அந்தியநாள்வரை, அதிகமான சிரத் தையும், இயக்கபூர்வமான சக்தியையும் செலுத்திவந்தார்.
அனுபவத்தில் முதிர்ந்த எழுத்துலகத் தோழர்கள் அளிக்கக்கூடிய நம்பிக்கை நிறைந்த ஒரு இன்சொல்லும், அன்பான ஆதரவும் ஆரம்ப எழுத்தாளனுக்கு எவ் வளவு முக்கியமானவை என்பதை கார்க்கி தமது சொந்தக் கசப்பான அனுபவத்தின் மூலம் நன்கு உணர்ந்திருந்தார்.
தமக்கு எழுதும் மக்களைப் பொதுப் படையான சில பதிலுரைகளோடு கார்க்கி ஒருபோதும் தட்டிக்கழித்துவிடுவது கிடை யாது. நூல்வடிவில் வந்துள்ள அவரு டைய கடிதத்தொகுப்பை பார்த்தாலே இது புரியும். அவர் கையாண்ட பிறரது எழுத்துப் பிரதிகளைப் பார்த்தால், இளம் திறமையாளரை ஊக்குவிக்கும் உயரிய பணிக்கு அவர் எவ்வளவு அதிகம் பாடு பட்டிருக்கிருர் என்பது தெளிவாகும். ஆரம்ப எழுத்தாளர்களுக்கு அவர் எழு திய கடிதங்கள் சந்தர்ப்பங்களை ஒட்டிய வாறும், அனுபவம் மிகுந்த மூத்தனழுத் தாளர் மட்டுமே வழங்கக்கூடிய பரிபூர ணச் செயல்முறை யோசனைகள் நிறைந் தும் காணப்படுகின்றன. எழுத்துப் பிரதி கள் ஏகப்பட்ட அடிக்கோடுகளுடனும், எண்ணற்ற ஓரக் குறிப்புகளோடும் விளங் குகின்றன. ஒருவார்த்தையேனும் இடை யில் திணித்துப் புகுத்தப்பட்டதுசு.ட, அவரது கூரிய பார்வையிலிருந்து தப்பிய தில்லை.

கொஞ்சம் மெருகு கொடுத்துப் பிரி சுரிக்கலாம் என்ற எண்ணத்தைத் தந்த எழுத்துப் பிரதி ஏதாவது அவரிடம் கிடைத்துவிட்டால், அதை ஒரு பத்திரி கையிலோ, அல்லது ஒரு தனிப் புத்தக மாகவோ வெளியிடுவதற்கு, கார்க்கி தம் மாலான அனைத்தும் செய்வார்.
புரட்சிக்கு முன்னரும், அவர் லோர் ரென்டோவில் வசித்தபோதும், சோவி யத்யூனியனுக்கு திரும்பிவந்தபிறகும், மர ணம் அவரைத் தழுவுகின்றவரையிலும், கார்க்கி இவ்விதம் பணியாற்றினர்.
அவருடைய "இலக்கியப் பயிற்சிகள்' பத்திரிகையின் ஆசிரியர் அலுவலகத்தில் அவரோடு நான் 18 மாதங்களைக் கழித்தி ருக்றேன். ஆரம்ப எழுத்தாளர்களோடு கார்க்கி எவ்வாறு செ ய ல |ா ற் றி ஞர் என்பதை அவருடனிருந்து நன்கு கவனிக்கும்பேறு நான் பெற்றிருந்தேன். இந்த விசேஷ மனிதர் பெற்றிருந்த சக்தி எப்படிக் களைப்பற்றது, முடிவற்றது என் பதை நான் கண்டேன். இலக்கிய விஷ யங்களில் அவருடைய ஆலோசனையையும் உதவியையும் கோரிய எல்லாமக்களின் பெயர்களையும் அவர் எவ்வாறு நன்கு நினைவு வைத்திருந்தார் என்பதையும் கண் டேன்.
அந்நாளைய இளம் இலக்கிய த் தி ன் எழுச்சிக்கு அவருடைய சொந்த ஒத் தாசை எல்லையற்றதாய் அமைந்திருப்ப தில் அதிசயம் எதுவுமில்லை.
கார்க்கி ஒரு யதார்த்தவாதி, அதன் மிக உயர்ந்த அர்த்தத்தின்படி. ஆகவே வாழ்க்கையைவிட்டு விலகிச் செல்ல்வேண் டாம் என்றும், புதிய சமுதாயம் அமைவ தற்கான போராட்டத்தின் ஒரு வகையா கவே எழுத்தைக் கருதவேண்டும் என்றும் அவர் இளம் எழுத்தாளர்களிடம் வற்பு றுத்தினர். அவரே பெரும் திறமையா ளர். நாவலாசிரியர், நாடக (ா சி ரியர், விமர்சகர், இலக்கிய வரலாற்று அறிஞர், ஆவேசப் பிரசங்கி எல்லாமாகத் திகழ்ந்
10

Page 13
தார். அதனல் அவசியம் எழுகிறபோது புரட்சிக்காகவும் மக்களுக்காகவும் அடிப் படை அலுவல்கள் புரிவதிலிருந்து தங் கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதிருக் கும்படி அவர் இளம் எழுத்தாளர்களுக் குப் போதித்தார். -
திறமை வெற்றி அடைவதற்கு ஊக் கம் அளிப்பதில் அவர் தாராளமாக இருந் தார். அலட்சிய மனநிலையைக் கண்ட போது அவர் கடுமையாகவும் கண்டிப் போடும் நடந்துகொண்டார்.
நமக்கு, உயிரோடிருக்கும் எழுத்தா ளர்களுக்கு, கார்க்கி விட்டுச்சென்றுள்ள நியமங்கள் இப்படி இருக்கின்றன. திற மையின் ஒவ்வொரு இளம்பொறியும் படைப்பின் ஒளியோடு வளர்வதற்காக கார்க்கி கொண்டிருந்த பொறுப்புணர்ச் சியை நமது இதயத்தில் பதித்து வைத்தி ருப்பது நமது கடமையாகும். இலக்கி
லெனின் பரிசு
பிரபல மெக்ஸிகோ சிற்பக் கலைஞரு ஸிகுயிரொஸ"க்கு லெனின் சர்வதேசிய சோவியத் ஸ்தானிகராலயத்தில் நடந்த சோவியத் எழுத்தாளர் பொரில் ெ கமிட்டியின் சார்பில் டிப்ளோமாவையும் கினர். "சுதந்திர மெக்ஸிக்கோவின் மாே குவது மட்டற்ற பெருமிதத்தை தருகிற, டேவிட் ஸிகுயிராஸ் சிறு பிராயத் நேரத்தையும் சமூக நீதிக்கும், மானிதத் யங்களுக்கே அர்ப்பணித்துள்ளார்.
'இந்தப் பரிசு எனக்கு மட்டும் உரி யில் டேவிட் ஸிகுயிரொஸ் சொன்னுர். அரசாங்கத்தினதும் உதாரணத்தைப் போராடும் எனது நாட்டவர்களுடனும் நான் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்"

யத்தின் எதிர்காலம்பற்றிய புனிதமான பொறுப்புணர்ச்சிஆகும் அது. அந்த இலட் சியமோ நாம் வழிவழியாக புஷ்கினிட மிருந்து, டால்ஸ்டாயிடமிருந்து, செகாவ் -கார்க்கியிடமிருந்து, , * , பெடயேவ்பாக்ரிட்ஸ்கியிடமிருந்து, இளம் இலக்கியம் வெளிப்படுவதற்கு உதவ முன்வந்த, எப் படி உதவுவது என அறிந்திருந்த எல்லா மனிதர்களிடமிருந்தும் பெற்றுள்ள மரபு ஆகும்.
நாம் விரைவிலேயே கார்க்கியின் நூரு வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கி ருேம், இளைஞரோடு அவர்புரிந்த பணி யும். இலக்கியத்தின் எதிர்காலத்துக்காக அவர் எடுத்துக்கொண்ட மு ய ந் சி யும், சோவியத் மக்களுக்கும் மனித சமுதாயத் துக்கும் அவர் ஆற்றிய பெரும் சேவைக ளில் ஒன்று என அழுத்தமாக அறிவித்துப் போற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை.
கும், பொது ஜனத் தலைவருமான டேவிட் Fமாதானப் பரிசு மெக்ஸிக்கோ நகரிலுள்ள வைபவத்தின்போது கையளிக்கப்பட்டது.
பாலவோய் சர்வதேசிய லெனின் பரிசுக் பதக்கத்தையும் ஸிகுயிரொஸிடம் வழங் பரும் புதல்வருக்கு இந்தப் பரிசை வழங்
து” என்ருர் பொலவோய்,
திலிருந்தே தனது படைப்பாற்றலையும், திற்கும், சமாதானத்திற்குமான இலட்சி
யதல்ல" என்று பதிலிறுத்துப் பேசுகை சோவியத் மக்களினதும் அவர்களது
பின் பற்றி உலக சமாதானத்திற்காகப் உலக சமாதானப் போராளிகளுடனும் என்றர்.
1 -

Page 14
இலியா எர6 கடைசிப்
ண்மையில் ஒரு பிரேஸில் பத்திரிகை அயாளரும் நானும் மாஸ்கோவிலுள்ள இலியா எரன்பர்க்கின் அறைக்குச் சென் ருேம்; அவருடன் இரண்டு மணிநேரம் உரையாடினுேம்.
அவர் தமது வரவேற்பு அறைக்கு எங்களை அழைத்துச் சென்ருர்; அது உண்மையிலேயே ஒரு மியூசியம்போன்று இருந்தது.
'இவை பிக்காஸோவின் ஒவியங்கள். அவர் எனக்கு மிகவும் பிடித்தமான கலை ஞர். அவரது 35 அசல் ஒவியங்கள் என் னிடம் உள்ளன. இவை ஸ்பானிய ஓவியர் ஆர்தேகா தீட்டியவை; இவை நமது ஒவி யர்களான சகால், லெந்துலோவ், மாஷ் கோவ், திஷ்லெர் ஆகியோர் வரைந்தவை" இது பைசாந்தைன் காலத்திய சிற்பம் அது போலந்து நாட்டுக் கம்பளம்' என்று ஒவ்வொன்ருக எங்களிடம் காட்டினர், எரன்பர்க்.
பின்னர் எங்களது கேள்வி-பதில் துவங்கியது.
‘எப்படி இருக்கிறீர்கள்?' என்று அவரது உடல்நிலையைப் பற்றிக் கேட் டோம். -
"76 வயது மனிதன் எவ்வாறு இருப் பானே அப்படி இருக்கிறேன். ஆனல், நான் சொல்வது உங்களுக்குப் புரியாது. ஏனெனில் நீங்கள் இளைஞர்கள் அல்லவா? 'இப்பொழுது என்ன எழுதிக்கொண் டிருக்கிறீர்கள்?’ -
'மனிதர்கள், ஆண்டுகள், வாழ்க்கை, என்னும் எனது நினைவு நூலின் ஏழாவது பாகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். 1954 முதல் 1964 வரையுள்ள காலக்கட் டத்தை இதில் குறிப்பிடுவேன்.”

ன்பர்க்குடன்
பேட்டி
"'உங்கள் புதிய புத்தகத்தில் என்ன எழுதப்போகிறீர்கள்?"
'நான் ஒரளவு மூடநம்பிக்கை யுள் ளவன்! செய்யாத காரியங்களைப் பற்றிப் பேசுவது எனக்குப் பிடிக்காது."
** எப்பொழுது எழுதுவீர்கள்? இர விலா? காலையிலா? நண்பகலிலா?*
* 'இரவில் தூங்கவே விரும்புகிறேன். பகல் முழுவதும் எழுதுவேன்."
'குறிப்புப் புத்தகங்கள் வைத்துக் கொள்வதுண்டா?*
**அண்மைக்காலம் வரையில் வைத் திருந்தேன்.'
எரன்பர்க் சிறிய டெலிபோன் புத்த கங்களைப்போன்ற பற்பல தோல் பைண்டு நோட்டுகளை எங்களிடம் காட்டினர். "எனது நினைவுக் குறிப்புகளை எழுத இவை மிகவும் உதவின. நினைவாற்றல் என்பது ஒரு மாயவித்தை; பல சமயங் களில் எனது குறிப்புக்களுக்குப் பொருள் காண முடியாமலும், அவற்றை நினைவுக் குக்கொண்டு வரமுடியாமலும் நானே திண்டாடியிருக்கிறேன்!"
எரன்பர்க்கின் உழைப்பாற்றல் அதி சயமானது. மாஸ்கோவில் அவரது நூல் கள் பத்துத் தொகுதிகளாக 2,00,000 பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அவர் எழுதியவற்றில் பத்தில் ஒரு பங்கே யாகும். அவர் இதுவரை பல்வேறு துறை களைப்பற்றி 100 நூல்கள் எழுதியுள்ளார் அவரது அவரது நூல்களின் கதாபாத்தி ரங்களைக் கணக்கிட்டால் ஒரு சிறியநகரத் தின் ஜனத்தொகை ஆகிவிடும் 1910. 20 ஆம் ஆண்டுகளில் அவர் கவிதை எழு தினர்; அவை மூன்று தொகுதிகளுக்கு இருக்கும்; அவரது பத்திரிகைக் கட்டுரை
12

Page 15
கள் 15 தொகுதிகளுக்குத் தேறும். இரண் டாம் உலகப்போரின்போது, அவர் 3000 பத்திரிகைக் கட்டுரைகள் எழுதினர். விமர்சகர்கள் கூறுகிறபடி வேகமாகப் பணி பாற்றியதால் அவர் இவ்வாறு எழுதிக் குவித்துவிடவில்லை. அவர் நாள் முழுவ தும் எழுதிக்கொண்டே இருந்தார் என் பதே பொருத்தமாகும்.
"எழுத்தாளர் என்ற முறையில் உங் களைப்பற்றி என்னநினைக்கிறீர்கள்?' என்று கேட்டோம். அதற்கு எரன்பர்க் இவ்வாறு பதிலளித்தார்:
"நான் சுமாரான திறமையுள்ள எழுத் தாளன் என்று நம்புகிறேன்,'
அவர் போலி அடக்கத்தால் இவ்வாறு கூறியதாக நான் கருதவில்லை. தன்னையும், தனது கலையையும்பற்றி அவர் மிகக் கண் டிப்பாக மதிப்பிடுகிருர் என்றே நான் எண்ணுகின்றேன்.
"மேல்நாட்டு எழுத்தாளரில் யாரை மிகச் சிறந்தவராக கருதுகிறீர்கள்??
"ஸ்டெந்தால், எலுவார்ட், ஜாய்ஸ், ஹெமிங்வே, ஸ்டீன்பெக் ஆகியோர் மிகச் சிறந்தவர்கள்."
"வியத்நாம் போர் குறித்து ஸ்டீன் பெக்கின் நிலையை எவ்வாறு மதிப்பிடு கிறீர்கள்?
* வெளிப்படையாகச் சொன் ன ல், அவரது நிலையால் வியப்பும் வேதனையும் அடைந்தேன். ஸ்டீன்பெக் என்ற எழுத் தாளரை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று அவரது செயல்களுக்கும் எழுத்துக் கும் மாபெரும் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது."
*உங்களுக்கு நாள்தோறும் எத்தனை கடிதங்கள் வருகின்றன? எவை பற்றிய கடிதங்கள்?"
*நாள்தோறும் 30 கடிதங்கள் வரு கின்றன. அவற்றுள் 10 கடிதங்கள் எனது படைப்புக்களைப் பற்றியவை; 10 அஞ்சல் கள் இளம் எழுத்தாளர்களின் கையெழுத்
a 1.

துப் பிரதிகள் அல்லது எனது தொகுதி வாக்காளரின் வேண்டுகோள்கள்; 6r&brו ש 10 கடிதங்களும் "கடிதப் பைத்தியங்க ளிடமிருந்து வருபவை; அவற்றைத்தவிர, மற்ற எல்லாக் கடிதங்களுக்கும் நான் பதி லளித்துவிடுவேன்."
"புகழ் உங்களது வாழ்வில் குறுக் கிடுவதில்லையா?
“ஆம்; குறுக்கிடுகிறது. இளைஞர்கள் தான் அது குறித்துப் பெருமைப்படுகின் றனர்; அவர்கள்தான் பிரபலமாக விரும்பு கின்றனர். என்னைப் போன்ற கிழவர் களுக்கு, புகழ் என்பது ஒரு சுமைதான். ஏனெனில், அது எந்நேரத்தில் கணிசமான பகுதியை விழுங்கிவிடுகிறது. பெரும் பாலும் என்புகழுக்கு நான் பலியாகிவிடு கிறேன்."
இலியா எரன்பர்க் உலகெங்கும் சுற் றுப்பயணம் செய்த சோவியத் எழுத் தாளர் ஆவார்.
"நீங்கள் சிக்கலான தன்மையுள்ளவர் என்று மக்கள் கூறுகிறர்கள். உங்களைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?
'சிக்கலான தன்மை’ என்று கூறுவா னேன்? நான் மோசமான தன்மை யுள் ளவன் என்றே கூறலாம்; ஆனல், இந்தத் தன்மை இருந்தும் சில நல்ல காரியங்களை யும் செய்திருக்கிறேன்!”
'உங்களுக்குப் பிடித்தமானது எது? புனைகதையா, பத்திரிகைக் கட்டுரைகளா? கவிதையா? படைப்பு இலக்கியத்தில் உங் களுக்கு எது பிடிக்கும்?"
**நான் ஒரு மனிதன்; மனிதத்தன்மை யுள்ள எதுவும் எனக்குப் புறம்பானது அல்ல!"
'விளையாட்டுப் பந்தயங்கள் இருநாடு களையும் இணைத்து, நிரந்தர நட்புறை
வளர்க்கின்றன." என்ருர்,
س- {

Page 16
இனக் கவர்ச்சித
கவிதைப்
அகில இந்திய முற்போக் ஆருவது மகா 5ாடு கடந்த டி. புதுடில்லி படேல் ஹவுசில் மிக்க சோவியத் கவிஞ தெவன் ஸ்கி சமுதாயத்தில்
மிக அழகாகத் தெளிவு படு நிலையை மறந்து வெறும் கற தாளர்களிடம் அந்தச் சே கொள்ளவில்லை. ரத்தினச் ச அழகிய கவிதைபோல் அை வைக் கேட்ட மக்கள் ஆர தாாகள.
உங்களுக்கு நான் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். அது எனது குடும்பத் தைப் பற்றிய கதை. ஏற்கனவே இக் கதையை என்னிடம் கேட்டுள்ள என் இந் திய சகநண்பர்கள் நான் மீண்டும் அதைத் திருப்பிச் சொல்வதற்காகத் தயைசெய்து என்னை மன்னிக்க வேண்டும்.
என் வீட்டுச் சிறிய மேசைமேல் ஒரு புகைப்படம் இருக்கிறது. அதிலே ஆறு சிறுவர்கள் காணப்படுகிருர்கள். நேருக்கு நேரான பார்வை, புன்னகைபூத்த முகம்! அந்த ஆறு சிறுவர்களும் என்தாயின் உடன் பிறந்த சகோதரர்கள்; எனக்குத் தாய்
மாமன் மார்.
பாசிச வெறியர்களை எதிர்த்து 1941-ஆம் ஆண்டு பெரும்போர் தொ டங்கியபொழுது, அந்தச் சிறுவர்களில் மூத்தவனுக்கு இருபத்தொன்பது வயதும்,
Hywell

ான்
பொருளா?
கவிஞர் ரொஷ்கெவன்ஸ்கி
த எழுத்தாளர் சங்கத்தின் சம்பர்மாதம் இறுதிவாரத்தில்
15டைபெற்றபொழுது புகழ் ரா ன ரா பர்ட் ரொஷ் எழுத்தாளனது நிலை குறித்து த்தினர். சமூகத்தின் யதார்த்த பனை உலகிலே உலவும் எழுத் Fாவியத் கவிஞர் 15ம்பிக்கை ருக்கமாக உணர்ச்சி மயமான மந்த அவரது சொற்பொழி வாரத்துடன் ரசித்து மகிழ்க்
கடைசிப் பையனுக்குப் பதினேழு வயதும் தான். அவர்கள் அனைவரும் தாயகம் காக்கும் புனிதப் பணிக்காக ராணுவத் தில் சேர்ந்தார்கள். அவர்களில் ஒரே ஒருவன்தான் வீடு திரும்பி வந்தான். போரில் படுகாயம் அடைந்திருந்த கார ணத்தால் அவனும் சிறிய காலத்திலேயே இறந்துவிட்டான்.
புகைப்படத்திலிருந்தபடியே அந்த ஆறு சிறுவர்களும் என்னையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிருர்கள்; அவர்கள் எதைப் பற்றிச் சிந்தனைசெய்து கொண் டிருந்தார்களோ, எத்தகைய கனவுகண்டு கொண்டிருந்தார்களோ, எந்த எந்தத் துறைகளில் தேர்ச்சிபெற்று வாழவேண்டு மென்று ஆசைகொண் டிருந்தார்களோ எனக்குத் தெரியாது.
ஒருவேளை, இன் ஜினியர் க ளா க,
-تست l4|

Page 17
மாலுமிகளாக, ஏன், கவிஞர்களாகவும் வாழ நினைத்திருக்கலாமோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனல், படைவீரர் களாகவும், அழியவுந்தான் அவர்களுக்கு நேரமிருந்தது!
இப்பொழுது அவர்கள் அனைவரையும் விட நான் வயதில் மூத்தவனகிவிட்டேன். ஒவ்வொரு ஆண்டும் செல்லச் செல்ல மேலும் நான் வயதில் பெரியவனகி விடுவேன்.
ஒவ்வொரு சோவியத் குடும்பத்திலும் அதைப்போன்ற புகைப்படத்தை நீங்கள் காணலாம். தனது ஐந்து புதல்வர்களைப் பறிகொடுத்த தாயின் துயரத்தையும், ஒரே மகனை இழந்ததாயின் துயரத்தையும், அளந்து ஒத்திட்டுப் பார்க்கும் அளவு கோலை இதுவரை யாரும் கண்டுபிடித்த தில்லை. இந்த இருவகைத் துயரில் எது கடுமையானது என்று எனக்குத் தெரி யாது. யாருக்கும் தெரியாது! புகைப் படத்திலிருந்தபடியே அந்த ஆறு சிறுவர் களும் என்னையே கூர்ந்து நோக்கிக்கொண் டிருக்கிருர்கள்!
நான் வாழ்கிறேன். நேசிக்கிறேன். உல்லாசப் பயணம், சிந்தனை, - புத்தகங் கள் படித்தல், நண்பர்கள் சந்திப்பு, கவிதை இயற்றுதல் ஆகிய அனைத்தும் எனக்குண்டு, இந்தப் பேருலக முழுவதை யும் என்சாளரத்தின்வழியே நான் காண முடியும். அதன் மகிமையை விவரிக்க முடி LuTg , உலகக் காட்சியின் பேரெழில் சொல்லச் சொல்லச் சுவையாகத் தோன் றுகிறது. அதை முழுவதும் எடுத்து விவ ரிப்பதென்பது சிரமமானது. அதை முற் றும் புரிந்து கொள்ளுவதென்பது அதை விடச் சிரமமானதாகும்.
ஆனல், இந்த உலகம் என் கண்ணில் படாதபடி நான் சாளரக் கதவுகளை மூடி விட முடியு! என் கண்களையும் நான் இறுக்கி மூடிக்கொள்ளலாம். இன்னிசை யின் ஆரவாரத்தில் நான் மெய்ம்மறந்து மூழ்கிவிடலாம். என்னைச் சுற்றி நடப்

பவைபற்றியும், உலக நிகழ்ச்சிகளிலும் நான் அக்கறை கொள்ளுவதில்லை என்று முடிவுசெய்து விடுவதாக் வைத்துக்கொள் ளுங்கள்.
இந்த உலகம் எப்படியோ போகட் டும் என்று முடிவுசெய்து உலகத்தி லிருந்து நான் ஒதுங்கிக் கொள்ளலாம். இப்படி முடிவு செய்வது மிகவும் எளி தானது. மிக வசதியானதும்கூட! அதன் பின் ஸ்ந்தத் தேவையும் இல்லை, எந்தக் கவலையும் இல்லை.
ஏனென்ருல் உலகமும் நானும் தனித் தனியாகிவிட்டோம்! ஆனல் புகைப் பட த்திலிருக்கும் ஆறுசிறுவர்களும் என்னையே கூர் ந் து நோக்கிக்கொண்டிருக்கிருர்கள். "அரசியல் மிகவும் தீங்கானது. மாசு நிறைந்தது' என்று நான் முடிவுசெய்து கொள்ளுவதாக வைத்துக்கொள்ளுவோம்"
'அரசியலைப் பற்றியே சிந்திப்பதில்லை, அது எப்படியோ போகட்டும்! என் கவி தைகளில் அழகுமிக்க புதிய பூக்கள் மல ரட்டும், பறவைகளின் கலகலப்பு என் கவிதையில் ஒலிக்கட்டும். மெல்லிய பணித் திரை அகன்றநதிகள் விரிந்து படரட்டும்" என்று நான் நினைத்தால் எப்படி யிருக் கும்!
இதுபற்றி நீங்களும் சிறிது சிந்தித் துப் பாருங்கள்.
எனக்கு அறிமுகமான மேலைநாட்டுக் கவிஞர் ஒருவர் ‘உங்களது சோவியத் நாட்டு இலக்கியமும், உங்கள் கவிதை களும் மிகக் குறுகிய நோக்கம் கொண்டவையாக உள்ளன. எண்ணி எடுத்தது போன்ற சில தலைப்புக்களிலேயே நீங்கள் எழுதுகிறீர்கள். அவை ஒரே மாதிரியாகச் சலிப்பூட்டுவதாக இருக்கிறது. ஆனல், என்னைப் பாருங்கள்; என் கவித்துவத்தின் எல்லையை மிக விரிவுடையதாகச் செய்ய நான் முயன்று வருகிறேன். எனவே, கட ந்த இரண்டாண்டுகளாக இனக்கவர்ச்சி பற்றியே எழுதியுள்ளேன். வேறு எதுவும் நான் எழுதவே இல்லை' என்று ஒரு சம
15 -

Page 18
யம் என்னிடம் கூறினர்.
அந்த மேலைநாட்டுக் கவிஞர் சொன்ன படி, நான் குறுகியமனப்பான்மை கொண் டவன் என்பதும் ஒருவேளை சரியான தாகவே இருக்கலாம்!
ஆனலும் இந்த மாபெரும் உலகம் ஒரு பள்ளிஅறைப் படுக்கையில்-அந்தப் படுக்கை எத்தனை பெரிதாக இருந்தாலும் சரி-முற்றமுற்ற அடங்கிவிடும் என்பதை என்னல் ஒப்புக்கொள்ளவே முடியாது.
ஏனென்ருல் புகைப்படத்தில் இருக் கும் ஆறு சிறுவர்களும் என்னையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிருர்கள். "காலமெல் லாம் சிரித்துக்கொண்டிருப்பவனும் கால மெல்லாம் அழுதுகொண்டிருப்பவனும் முட்டாள்" என்று நான் கருதுகிறேன். மற்றவர்கள் காது செவிடாகும்படி ஒயா மல் இரைந்துகொண்டிகுப்பவனுக்கு அவர் களுக்கு முன்பே அவனது சப்தத்திலேயே காதடைத்துப் போகிறது!
இடியும் முணுமுணுப்பும், இசைக்கவி தையும், அரசியலும், முழக் கொலிப் பதாகைகளும், புல் அசையும் சலசலப்பும், படுக்கை அறையும் போர்க்களமும், பாட் டொலியும் மின்வீச்சும் கலவையாகி மிளிர்வதுதான் வாழ்வு.
**இவைகளில் எல்லாம் நான் அக் கறை கொள்ளப்போவதும் இல்லை, இவை களைப்பற்றி யெல்லாம் நான் எழுதவும் மாட்டேன்" என்று கூறும் கவிஞனுக்காக நான் உண்மையிலேயே மிகவும் வருந்து கிறேன்.
நாம் வாழும் கிரககோளமான இந்த உலகம், முக்கால்பகுதி மாகடல் நீரால் சூழப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரி யும். ஆனல் இந்த வையகத்திலுள்ள ஜீவ நதிகளும், மாகடல்களும், பனியருவிகளும், நீர்வீழ்ச்சிகளும், ஏரியும், ஓடைகளும் அடி யோடு வற்றிப்போய்விட்டதுபோல் என க்கு இப்போது தோன்றுகிறது. கோடை காலத்துக் கடும்வெப்பத்தில் கருகிப்போன புல்லைப்போல இந்த உலகம் தோற்ற மளிக்கிறது. பொடிப் பொடியாகிப் போ

கும் அளவுக்கு உயர்ந்த கானகத்துப் புதர் களின் கிளைகளைப்போல இப்போது உல கம் என்கண்முன்னே காணப்படுகிறது.
உங்களுக்கும் எனக்கும் சொந்தமான இந்த உலகம் அபாயகரமான அளவுக்குக் கிலிமிகுந்து வரட்சியுடன் காணப்படு கிறது. ஒருசிறு தீப்பொறி பட்டால் போ தும்; அடியோடு பற்றி எரிந்துவிடும்.
இப்போது நான் வியத்நாமைப் பற் றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். அது ஒரு சிறுதீப்பொறி அல்ல. அது ஒரு நெருப்புக்கோளம்! நான் அதை அணைக்க முடி யு மா? நீங்களே சொல்லுங்கள். புகைப்படத்தி லிருக்கும் ஆறு சிறுவர்களும் என்னையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருக் கிருர்கள். ஒன்பது வயதான என் புதல்வி யும் இப்போது என்னைக் கவலையுடன் உற் றுப் பார்க்கிருள். அவள் பார்வைவழியே அவளது குழந்தைகள், அவற்றின் வழித் தோன்றல்களான ** எள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்திகள் அனைவரும் என் னையே உற்றுப் பார்க்கிருர்கள்.
உலகத்தின் எதிர்காலமே உற்றுப் பார்க்கிறது. நான் எழுதும்போது எனக் காகவே எழுதுகிறேன். ஏனென்ருல் என் ஞல் எழுதுவதைத் தவிர இவ்வுலகத் திற்கு வேறு எதுவுமே செய்ய முடியாது. நான் இப்படியே வாழ்ந்தாயிற்று.
புள்ளி விவரங்களைக் கொட்டி உங் களை நான் திணற அடிக்க விரும்பவில்லை. உங்களுக்காக நீங்கள் எழுதிய கவிதை கள் ஆயிரம் ஆயிரமான, லட்சம் லட்ச மான புத்தகங்களாகப் பிாசுரிக்கப்படும் போது உங்களுக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்படும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதுபோலவே பல்லாயிரக் கணக்கில் மக் கள் திரண்டுவந்து உங்களுக்காகவே நீங் கள் எழுதிய கவிதைகளை மணிக்கணக்கில் கேட்டுப் பரவசமாகும்பொழுதும் அள வற்ற மகிழ்ச்சி உங்களுக்கு ஏற்படுகிறது என் ப  ைத யு ம் நான் ஒப்புக்கொள்ளு கிறேன். இதன் பொருள் என்ன? நீங்கள் மக்களுக்குத் தேவைப்படுகிறீர்கள். உங் கள் கவிதை மக்களுக்குத் தேவைப்படு கிறது என்பதுதான். இல்லாவிட்டால் எதற்காக எழுதவேண்டும்? எதற்காக வாழவேண்டும்?
ح۔ 16

Page 19
IGlair2.im ti razrд
மனிதன் உ
செர்ஜிய் மி
(சோவியத் எழுத்தாள சினிமாப் படங்களின் நடுவர் குழுவின் த
“Iதினுறு வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் அனுமதிக்கப்படமாட்டார்கள்' எனும் அறிவிப்பை சினிமாத் தியேட் டரின் வாசலில் அவ்வப்போது காண நேரிடுகிறது. அதைவிட, **16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கே’’ என் ருெரு அறிவிப்பை, அதுவும் வெகு அடிக் கடி, காட்சி அளிப்பதையே நான் பெரி தும் விரும்புவேன். இந்தச் சொற்ருெடர், மாஸ்கோ நகரத்தில் முதன்முதலாக நடைபெறுகின்ற குழந்தைகளுக்கான சினி மாப் படங்களின் சர்வதேச விழாவுக்குப் பொருத்தமான சுலோகமாக அமையக் கூடும். இந்தவிழா குழந்தைப் படங்களின் சர்வதேச கேந்திரத்தின் தூண்டுதலோடும், ஒத்துழைப்புடனும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இந்த நிறுவனத்தின் நடவடிக் கைகளில் சோவியத்யூனியன் சினிமாத் தொழிலாளர் சங்கம் தீவிரப் பங்கேற்று வருகிறது.
வளர்ந்துவரும் தலைமுறையிடம் எங் கள் நாட்டில் காட்டப்படுகிற சிரத் தைக்கு இந்தவிழா மற்றுமொரு சான்று ஆகும். மனிதனின் கல்விப் பயிற்சி என் பது அவனுக்கு அத்தியாவசியமான அறி வைப் புகட்டுவது மட்டுமல்ல; அவனது மனதையும் சமுதாய, உணர்வையும் அபி

rயம் முதலே ருவாகிமுன்
க்கல்கோவ்
ர், குழந்தைகளுக்கான சர்வதேச விழாவின் லைவர்.)
விருத்திசெய்வது மட்டுமல்ல; அவனுடைய உணர்ச்சிகளையும் மன எழுச்சிகளையும் பண் படுத்தி வளர்ப்பதும் ஆகும். இந்த வகை யில் இலக்கியமும் கலையும் ஆற்றுகிறபணி இன்றியமையாதது ஆகும், வி. பெலின் ஸ்கி புத்தகங்கள் குறித்துச் சொன்ன கீழ் கண்ட வார்த்தைகள் சினிமாப் படங்களு கும் நன்கு பொருந்தும்; "குழந்தைப் புத்த கங்கள் கல்விக்காக எழுதப்படுகின்றன: கல்வி மிக முக்கியமான விஷயம். அது தான் மனிதனின்விதியை நிர்ணயிக்கிறது’. என்று அவர் சொன்னர். ரசஞானமும் நீதிநெறிக்குரிய கல்வியும் பிரிக்க முடியா தவை ஆகும்.
சோவியத் யூனியனில் விநியோகிக்கப் படுகிற அளவு குழந்தைப் புத்தகங்கள் உலகத்தின் வேறு எந்த நாட்டிலும் பரவ வில்லை என்பதற்காக நாங்கள் பெருமைப் படுகிருேம். வேறு எந்த நாட்டிலும் இவ் வளவு பாலர் அரங்குகள் கிடையாது; குழந்தைகளுக்கென்று விசேஷமான காட்சி களும் இல்லை. பாலருக்கும் இளைஞருக்கு மென்று படங்கள் தயாரிக்கும் விசேஷ மான பிலிம் ஸ்டுடியோக்களும் வேறு எங்குமே இல்லை, (எம். கார்க்கியின் பெய ரைத் தாங்கி உள்ள ஸ்டுடியோவும், "மாஸ் பிலிம்" ஸ்டுடியோவில் உள்ள
17 -

Page 20
சி"இளைஞர்” கழகமும் குறிப்பிடத் தக் கவை.) இதுபோக, **ஸோயூஜ்மல்ட் பிலிம்" (கார்ட்டூன் பிலிம்ஸ் ஸ்டுடியோ) என்கிற தேசீயக் குடியரசு ஸ்டுடியோ அற்புதமான கார்ட்டூன்களையும் பொம்ம லாட்டப் படங்களையும் தயாரித்து வெளி யிடுகிறது.
சோவியத் சினிமாக்கலையின் பொன் ஞன பொக்கிஷங்கள் என்று கருதப்படும் தயாரிப்புகளில் குழந்தைப் படங்களும் அடங்கியுள்ளன. 'சின்னஞ்சிறு சிவப்புப் பிசாசுகள்', 'வாழ்வுப் பாதை ', 'தங் கச் சாவி', 'ஜல்பார்ஸ்", "வீரநாயக னின் சகோதரன்', 'ஒரு சொந்த விவ காரம்', 'படையின் புதல்வன்', 'தை மூரும் அவனது கும்பலும்" முதலிய பல வற்றைக் குறிப்பிடலாம்.
தரம் உயர்ந்த படைப்புக்கள் என்று சிறப்புற்றுள்ள இந்தப் பட ங் களி ல் காணப்படும் உன்னதமான மரபுகள் புதிய படங்களிலும் தொடர்ந்து எடுத்தாளப் பட்டுள்ளன. சிறுவர் சித்திரங்களைத் தயா ரிப்பதையே தமது தனிப்பெரும் பணி யாக வரிந்து ஏற்றுள்ள இயக்குநர் ஐ. "பிரெஜ் தயாரித்த 'எனக்கு ஒருதந்தை வாங்கினேன்’’;-முதல் காதலைக்கூறும் இன் னிசைக் காவியமான 'டிங்கோ’; பாசி ஸத்தை எதிர்த்துப் போராடிய இளம் வீரன் வோலாதியா தூபினின் நினைவுக்கு உருவாக்கப் பெற்ற 'ஒரு சிறுவனின் தெரு’; வெனிஸ் நகரில் நிகழ்ந்த குழந் தைப் படங்கள் விழாவில் "கிராண்ட் பிரிக்ஸ்" பரிசைப் பெற்ற 'மணி ஒலிக் கிறது-கதவைத் திற1**; அதே விழாவில் "வெள்ளிப் பரிசு பெற்ற புத்திசாலிக் கதை சொல்லியான ஏ. ரோ தயாரித் துள்ள 'ஜேக் ..பிராஸ்ட்"; கேன்ஸ்நகரில் நடைபெற்ற பிலிம்விழாவில் ஒரு பரிசு பெற்ற ஈ. கிளிமோவின் தமாஷ் சித்திர மான 'நல்வரவு' . . இன்னும் இப்படி எத்தனையோ படங்களைக் குறிப்பிடலாம். நான் அழுத்தமாக எடுத்துச் சொல்ல விரும்புகிற உண்மை இதுதான் - எங்கள் நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளி
-l

லும் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ள வெகு வெகு சுவாரஸ்யமான குழந்தைப் படங்கள் அநேகம் தேசியபிலிம் ஸ்டுடியோவினரால் தயாரிக்கப்பட்டிருக் கின்றன. "சிறுமியும் எதிரொலியும்?" எனும் லிதுவேனியப் படம், 'நான் சூரி யனைத் தொடர்கிறேன்" எனும் மால் தேவியப்படம், “நீ தனியாக இல்லை" எனும் உஸ்பெக் படம், "பாமிர்களின் குழந்தைகள்' எனும் தாஜிக் படம், "லூர்த்ஷே மாக்தானி’ எனும் ஜார் ஜியப் படம், "கைவினையர்களின் நகரம்" எனும் பைலோ ரஷ்யப்படம், 'மால் சீஷ்கி பால்சீஷ்' எனும் உக்ரேனியப் படம், "முழக்குக முரசு’ எனும் காஜக் படம் ஆகியவற்றை இந்த இனத்தில் சேர்க்க வேண்டும்.
எனினும், எங்க்ள் குழந்தைப் படங் களில் குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. பழமைத்தன்மை, மந்த குணம், இனிமையான உணர்வு, அபி மானம் எல்லாம் இன்னும் அடிக்கடி தலைகாட்டிக்கொண்டிருக்கின்றன. Oo) கக் குழந்தை சினிமா அனைத்துக்கும் பொதுவான குறைபாடு இது. அதன் பிரசங்க தோரணைதான் அதனுடைய தலையாக குறைபாடு ஆகும். வறண்ட போதனைகளையும், நீதிநெறி உபதேசங் களையும், பெரியவர்களைவிட, பாலர்கள் அதிகமாக வெறுக்கிருர்கள் என்பது உல கறிந்த உண்மை. ஆகவே, குழந்தைப் படங்கள் தயாரிப்பவர்களின் கடமை வாழ்க்கையோடு ஒட்டிய சித்திரங்களை உருவாக்குவதுதானே தவிர, தொண தொணப்புப் பிரகடனங்களைப் படங்களில் நிரப்பிவிடுவது அல்ல. இந்தப் போக்குக் குழந்தைகளை மிரட்டி, உன்னதமான ஒரு கதை விஷயத்தைக்கூட அவர்கள் பார் வையில் மதிப்பு இழந்துபோகும்படி செய் வதற்கே துணைபுரியும்,
8

Page 21
குழந்தைகளுக்கான சினிமா, எங்கள் நாட்டிலும், அயல் நாடுகளிலும், குறுகிய எல்லைக்குள் ஒடுங்கிக் கிடக்கிற விஷயங்க ளைத்தான் தொடுகின்றன. ஆனல் குழந் தைகளோ திருப்தி அடையாத, நெருக் கிக் கேட்கிற, பார்வையாளர்கள். அவர் கள் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை காட்டக்கூடியவர்கள். குழந்தைகளுக்கு அளிக்கப்பட்க்கூட்ாதது எனக் கருதத் தகுந்த விஷயம் ஒன்றை எண்ணிப் பார்ப் பதே சிரமமாக உள்ளது என்று பிரசித்த போதனசிரியரான ஏ. மகரெங்கோ சொல் வது வழக்கம். எவ்விஷயங்கள் குழந்தை ளுக்கு அளிக்கப்படவேண்டும் என்பது முக் கியமல்ல. ஏனெனில், உண்மையில்விலக் கப்பட்ட விஷயம் எதுவுமே கிடையாது. உள்ள விஷயங்களை எப்படிச் சித்தரிப்பது என்பதுதான் முக்கிய பிரச்னை, "சிறுகுழந் தைகள் தங்கள் விளையாட்டின்போது கொள்கிற உண்மையும் நம்பிக்கையையும் நீங்கள் உங்கள் கலையிலே பெறுகின்ற போதுதான், உங்களை நீங்களே உண்மை யான கலைஞர்கள் என்று கருதிக்கொள் ளலாம்' என்று கே. ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, கலே அரங்கத்தின் நடிகர்கள்முன் பேசுகிற போது குறிப்பிடுவது உண்டு. நமதுஇளம் பார்வையாளர்களை நாம் குறைத்து மதிப் பிட்டுவிடுகிருேம். உண்மையில், நமக்கு அவர்களிடம் அதிகமான நம்பிக்கை தேவை. அவர்களுடைய மனேசக்தி, கற் பனை, புதிதான - தெளிவான - அசா தாரணமான ஒவ்வொன்றின்மீதும் அவர் கள் காட்டுகிற உணர்ச்சிமண்டிய வேட்கை ஆகியவற்றுக்கு நாம் அதிக மதிப்புக் கொடுக்கவேண்டும், அவர்கள் தரத்துக் குத் தாழ்ந்துபோகவேண்டியது அவசியம் என்பதிலோ, கதைஅம்சம், சிக்கல்கள், பாத்திரங்கள் முதலியவற்றை எளிமைப் படுத்துவதிலோ, குழந்தைப் பார்வையா ளர்களின் குறிப்பிடத்தக்க படைப்பு அடங் கிக்கிடக்கவில்லை. ஆனல் பிரயோகிக்கப் படும் கலை உருவத்தின் தெளிவு, கலையில் மிகுந்த சிரமத்தின்பேரில் வந்துசேர்கிற எளிமை இவற்றிலேதான் அச்சிறப்பு அமை யும். எளிதில் புரியக்கூடிய சாதாரண
- 1

முறையில் குழந்தைகளின் எல்லா விஷயங் களைப்பற்றியும் பேசமுடியும். மிக முக் கியமான, சிக்கல் நிறைந்த வாழ்க்கைப் பிரச்னைகளைப்பற்றிக்கூடப் பேசலாம். நல் லது கெட்டது, கெளரவம், அகெளர வம், வீரம் கோழைத்தனம் பற்றிய உண் மைகளை -சுருக்கமாகச் சொன் ன ல், வாழ்க்கையை அதன் சகல தன்மைகளை யும்பற்றி - அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். ஜீவாதாரமான சத்துநிறைந்த ஆத்மீக உணவு குழந்தைகளுக்குத் தேவை. கொள்கை ரீதியான வ லி மை யை க் கொண்ட தலைசிறந்த படைப்புக்கள் அவர் களுக்குத் தேவை. அவர்களிடம் உன்னத மான ரசனை உணர்வுகளை அவை உண் டாக்கும்; உயர்ந்த லட்சியங்களை அடை வதற்காகப் போராடும் அவாவை அவை அவர்களுள் எழுப்பிவிடும். Y ...
பலதரப்பட்ட படக்கதைகள் என்பது குழந்தைப்படங்கள் சம்பந்தப்பட்ட மற் ருெரு பிரச்னையாகும். தேவதைக் கதை கள், இலக்கியப் படைப்புகள் ஆகியவற் றைத் திரைப்படமாக்கினுல்தான் புரிந்து ரசிக்கிருர்கள் என்றில்லை, அவர்களும் பெரியவர்களைப்போலவே இசைச்சித்திரங் கள், விளையாட்டுக்கள் சம்பந்தப்பட்ட படங்கள், அதீதக்கற்பனைப் படைப்புக்கள், தமாஷ் படங்கள் எல்லாவற்றையும் விரும் புகிருர்கள். முக்கியமாக தமாஷ்படங்க ளைக் குறிப்பிடவேண்டும். ஆரவாரமாகச் சிரிக்க வைக்கிற ஒரு உல்லாசப்படம் குழந் தைகளுக்கு எப்போதுமே உகந்ததுதான், இதனுல் அது வெறும் பொழுது போக்குப் படமாக இருக்கவேண்டும் என்று அர்த் தம் இல்லை, புதிய மனிதனுக்கு உரிய விசேஷக் குணநலன்களைக் குழந்தைகளி டம் வளர்க்கவும், வாழ்க்கையிலும் சமூக வளர்ச்சிக்கு எதிராகவும் குறுக்கிடுகிற ஒவ் வொன்றையும் எதிர்த்துநிற்பதற்குக் கற் றுக்கொடுக்கவும் நல்ல தமாஷ்படம் வல் லமை பெற்றிருக்கிறது.
சிக்கலான பெரிய பிாச்சினை ஒன்றை குழந்தை உள்ளத்தில் பதியும்படி எடுத்
-سس 9.

Page 22
துச் சொல்வதற்கு உரிய குறுக்குவழி நகைச்சுவையோடு அதை விளக்குவது தான். குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஒருவர் ஒருசமயம் இப்படிச் சொன்னர்.
"முற்போக்கான குழந்தைப் படங்க ளின் தயாரிப்புக்கு உதவுவது; முன்னேற் றம் காணும் உயரிய இளம் தலைமுறையி னரை உருவாக்குவதையும், சமாதானம், மனிதாபிமானம் ஆகிய கருத்துக்களை எடுத்துச் சொல்வதையும் நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப் படுகிற குழந்தைப் படங்களுக்கு ஊக்கம் அளிப்பது." என் பதைத் தனது விதிமுறையாகக் கொண் டுதான் குழந்தைப் படங்களின் சர்வதே சக் கலைவிழா இயங்குகிறது. குழந்தைப் படங்கள் ஒரு சமூகப் பிரச்சினை ஆகும். அவற்றின் தயாரிப்பு வேலை தனியார் பொறுப்பிலே நடைபெறுகின்ற நாடுக ளில் இந்தப் பிரச்சினையின் தன்மை கூர் மையாக உணரப்படுகிறது. சில படங்க ளைப் பார்த்து விட்டு, அவற்றின் பாதிப்
10000
குழந்தைகளுக்கு உலகக் கவி
*உலக மகாகவிகளின் நூலகத் தொட ஆண்டாகவும் கஸக் பாடசாலைச் சிறர்களு தொகுதிகளைக் கொண்ட இந்த தொடர் ே பதிப்பகம் கஸக் மொழியில் வெளியிடுகிறது
1965ல் வெளியான முதல் தொகுப்பில் யினதும், ஹெயினியினதும், பைரனினதும், 1965ல் வெளியான தொகுதியில் அபாய் க விக்னதும், டாடர் கவிஞர் ருகாயினதும், ே கவிதைகள் இடம் பெற்றன.
இந்த ஆண்டு தொகுதியில் ரஷ்ய கவிஞ உஸ்பெக் பெருங்கவி நொவோயினதும், அ உக்ரேன் கவிஞர் செவ்சென்கோவினதும், 6 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

பினல் குற்றங்கள் புரிகின்ற சிறுவர்களைப் பற்றிய செய்திகளை நாம் எல்லோருமே பத்திரிகைகளில் கண்டிருக்கிருேம். அழகு உணர்வையும், இரக்க சுபாவத்தையும் தூண்டி வளர்க்கிற படங்களை - நாச வேலை பற்றிய கொடிய வேட்கை, இன உயர்வு தாழ்வு எண்ணம், இதர நாடு களை அடக்கி ஒடுக்கும் ஆசை முதலிய வற்றை உண்டாக்கி குழந்தைகள் உள்ளத் தைக் களங்கப்படுத்தும் ஒரு காட்சி, ஒரு பேச்சு கூட இடம் பெருத படங்களை தயாரிப்பதில் இன்னும் அதிகமான ஈடு பாடு கொள்வதுதான் இந்த விழாவின் கடமையாகும்.
குழந்தைப் படம் ஒரு உண்மையான பெரிய கலையாகத் திகழ முடியும் என் பதை இந்த விழா நிரூபிக்க வேண்டும் என நான் ஆசைப் படுகிறேன். குழந்தைப் படங்களின் முதலாவது சர்வதேசக் கலை விழா மாஸ்கோ நகரில் நடைபெறுவதை எண்ணி நான் மிக மிக ஆனந்தம் அடை கிறேன்.
beeeee
| QfâbâIñ)
ரில் மலிவான அழகுப் பதிப்புகள் மூன்ருவது நக்குக் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றும் 6 வெளியீட்டை கஸக் எழுத்தாளர் சங்கத்தின்
.
புஷ்கினதும், லெர்மன்ஸோவினதும் கோதே ருடாகியினதும் கவிதைகள் இடம் பெற்றன. விதைகளும், போலந்துக் கவி அடாம் பிக்கி பர்ஷியன் கவி ஸாடியினதும், ஸ்கிலெரினதும்
ர்கள் நெக்ரஸோவினதும், டியுஸ்சேவினதும், அஸர்பைஜான் பெருங்கவி நிஸாமியினதும், iஸ்கொட்லாந்து கவி பார்ட் பேர்னியினதும்

Page 23
அமெரிக்க கு வீரர் ே
முகம்மது (asston உலகப் புகம் பெற் வீரர் " ਸੰ அழைக்கப்பட்டார். வியற்நாமி யில் பணியாற்ற முடியாதென்று அ இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் அர எனினும் ஏப்ரல் 28இல் அவர் அமெர் வெளிப்படையாகவே அறிவித்து விட்டா வீரர்' என்ற அவரது பட்டத்தை அெ 19 இல் அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தமும் விதிக்கப்பட்டன.
முகம்மது அலி (காஸியஸ் கிளே) ை என்ற சஞ்சிகையின் நிருபர் பேட்டி கண்
கேள்வி: . .ப்ளாய்டு பாட்டர்ஸனுடன் நீங்கள் போடவிருந்த குத்துச் சண்டை முற்றிலும் தடை செய் யப்பட்டு விட்டதல்லவா? பதில்: ஆமாம். கேள்வி: இதற்குப் பிறகு நீங்கள் அவரு டன் குத்துச் சண்டை போடவே
DTL (ofi 35 GMTT?
பதில்: இக்கேள்விக்கு விடையளிப்பது கடினம். ஏனெனில், எனது உலக சாம்பியன் பட்டம் பறிக் கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் புதிய போட்டி ஒன்றும் இராது என்றே நம்புகின்றேன். கேள்வி: நீங்கள் ராணுவத்தில் சேர மறுத்து விட்டீர்கள். வியற்நாம் போர் குறித்து என்ன எண்ணு கிறீர்கள்? பதில்: என் மதம் போர்ச் செயல்களை ஆதரிக்காது. குறிப்பாக, அன்ற டம் ஆயிரக் கணக்கான அப் பாவி மக்களைக் கொல்லும் நட வடிக்கைகளை ஏற்றுக் கொள்
- 2

த்துச்சண்டை பசுகிருரர்
பஸ் கிளே) என்னும் 1கிரோ குத்துச்சண்டை 5 ராணுவத்தில் சேருமாறு லுள்ள அமெரிக்கக் கடற்படை வர் பல காலம் மறுத்து வந்தார். சாங்க உத்தரவு வந்து விட்டது. க்க ராணுவத்தில் சேரமுடியாதென்று ர்.அதே நாளில் "உலக குத்துச் சண்டை மரிக்க அரசு பறித்து விட்டது, ஜூன் தண்டனையும், 10 ஆயிரம் டாலர் அபரா
ப அண்மையில் "ஜெயூன் ஆ. .ப்ரிகே" ாடார். அப்பேட்டி இங்கு தரப்படுகிறது.
حس-flui 9 يـســه
ளாது. வியற்நாம் போரால் உல கம் செழிக்கிறது என்று நான் எண்ணவில்லை. அதிலே மடிவோ ரின் தொகைதான் அன்ருடம் அதிகரித்து வருகிறது,
கேள்வி: வியற்நாம் போரை ஒரு இன வெறிப்போர் என்று கருதுகிறீர்
#5 GITT?
பதில்: நான் ஒரு அரசியல்வாதியல்ல
என்னைப் பொறுத்தவரையில்,எல் லாப் போர்களும் கேடானவை. இதைப் பற்றி என்னிடம் கேட் பானேன்? நாள்தோறும் வியற் நாம் போருக்கு எதிராகக் கண் டனம் முழக்கும் இலட்சக் கணக் கான மாணவர்களிடமும் , நேர்மை உள்ளம் படைத்த ஏனைய மக்களிடமும் கேட்டுப் பாருங்கள்.
கேள்வி: அமெரிக்கப் பிரஜைகள் தமது
அரசுக்கு எவ்விதத்தில் ஆன்மீக ரீதியில் கடமைப் பட்டவர்கள்?

Page 24
பதில் அமெரிக்கர்களுக்குப் பல்வேறு உரிமைகளும், கடமைகளும் உள் ளன. என்னைப் போன்ற ஒரு நீக்கிரோ அமெரிக்கன், வாழ்க் கைக்காகப் போராடுவதையே, உயிருடன் வாழ்வதையே தனது முக்கிய கடமையாகக் கருதுகி முன். ஏனெனில், அமெரிக்கா வில் நீக்கிரோக்களை அழிப்பதற் கான முயற்சிகள் நடைபெறு கின்றன.
எமது நாட்டில் இன்று அடி மைச் சொந்தக்காரர்கள் இல்லை யென்றலும், நாங்கள் இன்றள வும் அடிமைகளாவே இருக்கி ருேம். "நீக்கிரோ' என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து தோன் றியது ஆகும். "நெக்ரோ" என்ற கிரேக்கச் சொல்லுக்குப் "பிணம்’ என்று பொருள். உண்மையில் அமெரிக்க நீக்ரோக்களாகிய நாங்கள் பொருளாதார, சமு தாய, ஆன்மீக ரீதியில் பிணங் கள்தாம். அமெரிக்காவில் 2 கோடியே 20 இலட்சம் நீக் ரோக்கள் நடைப் பிணமாக வாழுகின்றனர். ஆனல், நான் பிணமாக விரும்பவில்லை! அமெ ரிக்காவில் எவ்வித உரிமைகளு மற்ற நான், அமெரிக்க 'ஜன நாயக” த்தைக் காப்பதற்காகக் கொலைத் தொழில் புரிய விரும் பவில்லை; அதை எனது கடமை யாகக் கருதவில்லை.
கேள்வி: உங்கள் வாழ்க்கையில் போரா டுவதற்கு வாய்ப்புக் கிடைத் தால் எதற்காக போரிட்டு மடி
வீர்கள்.?
பதில் : எனது சகோதரர்களுக்குத் துணை புரியப் போராடுவேன்; எனது கோட்பாடுகளுக்காகப் போரா டுவேன்; மனித வர்க்கத்திற்கு உயிர் கொடுக்கும் பெண் குலத்
-1 ?

கேள்வி:
பதில்:
கேள்வி:
தைக் காப்பதற்காகப் போரா டுவேன்.
நீங்கள் அடிக்கடி இனவெறி யைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங் கள் ஒரு இனவெறியரா?
இனவெறி' என்று எதைக் கூறு கிறீர்கள்?
ஓர் இனம் மற்ருெரு இனத்தை விட மேலானது என்று எண்ணு தல் இனவெறியாகும்.
அப்படியானல் ஜப்பானியர்க ளும் இனவெறியர்களே. புற நாட்டினரும் அப்படியே. ஏதா வது ஒரு விஷயத்தில் ஒரு நாடு பிற நாட்டை விடச் சிறிது உயர் வாகவே தன்னைக் கருதிக் கொள்கிறது! ஆனல் ஒன்று மட் டும் உறுதியாகக் கூறுவேன்; மிக மோசமான இனவெறியர்கள் அமெரிக்காவில்தான் உள்ளனர். இங்கே தான் நீக்கிரோக்களைக் சாம்பலாக்கும் * கு-கிளக்ஸ்கிளான் இனவெறியரும், வியற் நாமுக்குப் பெருமளவில் சிப்பாய் களை அனுப்ப முயல்வோரும், வியற்நாமியக் குழந்தைகளையும் பெண்களையும், அப்பாவி மக்களை யும் சுட்டுக் கொல்லுவோரும்’ உளர். இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடினல், எனது தாயகத்தில் சுதந்திரத்திற்காக வும், சமத்துவத்திற்காகவும் போராடினல், நான் ஒரு இன வெறியன? அடடா, எப்பேர்ப் பட்ட இனவெறியன்’ நான்!
மனிதனுக்கு அப்பால் வேறு ஒன்றுமே கிடையாது. அந்த மனிதனைப் பற்றி எழுது
கிறவன்,
அந்த மானிடத்தின் வெற்றி
யைப் பாடுபவன், அந்த மனிதனைப் பண் படுத்தி உன்னத வழியில் இட்டுச் செல்ப வனே மிகச்சிறந்த கலைஞணுவான்.
2 അ

Page 25
இ
பேட்டிகண்டவர். -
பேட்டி: பெரி. ly சண்முகநாதன்
(சிங்கள இலக்கிய உலகில் சேவை செய்து வருபவர் அல் 5ாவல்களுக்கும், மூன்று சிறு ஆசிரியரான இவர் "நிலுன் பொய்கை) என்ற கவிதைத் ஒரு கவிஞர் என்பதையும் தவிர அண்மையில் வெளி கட்டுரைகளின் தொகுப்பு சிங் தும், விமர்சகர்களினதும் ட பொதுப் பொறுப்பாண்பை பாண்மை உத்தியோகஸ்தரா அவர்களின் பேட்டியைப், பி
வகையும் பெருமையும் அடை
கே; தாங்கள் எழுத்துலகில் பிரவே
சிப்பதற்குக் காரணமாயிருந்த
சூழ்நிலைகள் பற்றி விளக்கிச் சொல்ல (լpւգ-պւDrr?
பதி: நான் எழுத்துலகில் பிரவேசிப் பதற்குக் காரணமாயிருந்தவர் எனது தந்தையாரே. அவர் பெரிய புத் தகப்பூச்சி. அவர் எதையுமே தவிர்த்து விடாமல் எல்லாவற்றையும் வாசித்துவிடு வார். எங்காவது புதிதாகப் புத்தகங்கள் வெளியிடப்பட்டால் அவைகளை வாங்கும் முதல் மனிதர் எனது தந்தைதான். தந் தையாருக்குத் தேவையான பத்திரிகை கள், சஞ்சிகைகள் யாவற்றையும் நானே கிராமத்திலிருந்து போய் வா ங் கி வ ர
=ams-u 4

லக்கியச் சந்திப்பு:
அல்லான்ஸன் பியதாஸ்
கடந்த 30 வருடங்களாகச் லான்ஸன் பியதாஸ். ஐந்து கதைத் தொகுப்புகளுக்கும் பொக்குன’ (தாமரைப் தொகுப்பின் மூலம் தான் நிரூபித்திருக்கிருர். இதைத் ரியான இவரது இலக்கியக் கள இலக்கியப்பிரியர்களின ாராட்டைப் பெற்றுள்ளது. இலாக்காவில் பொறுப் கப் பணிபுரியும் பியதாஸ் ரசுரிப்பதில் "மல்லிகை பேரு டகின்றது)
வேண்டியிருந்தது! இப்படி நாள்தோறும் பத்திரிகைகளுக்கும் கஞ்சிகைகளுக்கும் நடுவேயிருந்த என்னை "சிலுமின? வாரப் பதிப்பில் வெளியான "இளைஞர் பக்கம், ஈர்த்துவிட்டதில் வியப்பில்லை. எனது 11-வது வயதில் மிகுந்த துணிவுடன் SRCD கவிதையைக்கட்டி" "சிலுமின?வுக்கு அனுப் பினேன். அது "இளைஞர் பக்கத்தில் பிர சுரமாகியது. ஆனல் சில இலக்கணப் பிழைகள் இருந்த அக்கவிதையைப் பார் த்த என் தந்தையார் என்னை நன்முய் அடித்துவிட்டார், நான் இலக்கணத்தைக் கொலைபண்ணிவிட்டேன் என்ற ஆத்திரம் அவருக்கு. அன்றுதொட்டு இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கி றேன். -
3 -

Page 26
நான் நாலாந்த கல்லூரியில் கல்வி பயின்ற சமயம் எனது ஆங்கில ஆசிரிய ராயிருந்த எஸ், ஏ, விஜயதிலகா, சிங்கள இலக்கிய ஆசிரியராக இகுந்த சி. ஈ. கொடகும்புரா ஆகியோருக்கும் எனது இலக்கிய உலகப் பிரவேசத்துக்கும் சம்பந் தம் உண்டு. அவர்களுக்கு நான் பெரி தும் கடமைப்பட்டிருக்கிறேன்.
கே. சிங்கள இலக்கியத்தில் நாவல்
துறை வளர்ச்சிபற்றித் தங்கள்
கருத்தென்ன?
பதி: நாவல் துறையில் பெரிய வள
ர்ச்சி ஏற்பட்டுவிட்டதாக நான்
சொல்லமாட்டேன். ஏதோ சுமாரான அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஆனல் தற் சமயம் பெரிய தேக்கமான நிலை நாவல் துறையில் மட்டுமன்றிச் சிங்கள இலக்கி யத்தின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட் டுள்ளது. பால் உணர்ச்சியை மையமாக வைத்தும், வேறு உணர்ச்சியை மைய மாக வைத்தும் படைக்கப்படும் வர்த்தக இலக்கியங்களின் துரிதமான பெருக்கத் தைச் சிலர் "இலக்கிய வளர்ச்சி" என்று கருதுகின்றனர். நாவல் துறையில் சாதிப் பதற்கு இன்றும் எவ்வளவோ இருக்கின் றன.
கே; சிங்கள எழுத்தாளர்களிடையே
பல்வேறு அ பிப் பி ரா யங் க
ளையோ, கோட்பாடுகளையோ கொண்ட குழுக்கள் செயல்படுகின்றனவா?
பதி! ஆமாம். அரசியல் ரீதியாகவும், வேறு சில கொள்கை ரீதியாக வும் சிங்கள எழுத்தாளர்களிடையே பல குழுக்கள் இயங்கி வருகின்றன. இவற் றுள் முக்கியமானவை. மூன்று. அவை "பேராதனைக்கு குழு’, ‘கெலகெளல', "குமாரதுங்ா குழு' ஆகியனவாகும். எழுத்தாளர்களிடையே இருக்கும் இத்த கைய பிளவுகள்தான் சிங்கள இலக்கியத் தின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாயுள் ளன. ஒருசிலர் தாங்கள் மக்கள் மத்தியில் "பெரியவர்கள்" எனப் புகழ்பெற்று விட வேண்டுமென்ற விபரீத ஆசையினல் அல் லது வெறியினுல்தான் இத்தகைய குழுக்

ஆள் எல்லாம் தோன்றியுள்ளன. எந்த ஒரு குழுவையும் சாராது தனித்து இயங் கும் எழுத்தாளனை சிங்கள இலக்கிய உல கம் மதிப்பதில்லை. எந்தெந்த ரீதியில் எழுத்தாளர்கள் பிரிந்து நிற்கிருர்களோ அவ்வாறே விமர்சகர்களும் ஒவ்வொரு குழு வுக்குப்பின்னல் நின்றுகொள்ளுகிருர்கள். சிங்கள இலக்கிய உலகில் தரமான விமர் சனம் என்பது மருந்துக்குக் கூடக் கிடை யாது. நம்முடைய விமர்சகர்களிற் பலர் எழுத்தை விட்டுவிட்டு எழுத்தாளனைஅவனது உடலமைப்பை- குடும்ப நிலை யைத்தான் விமர்சிக்கின்றர்கள். வெட் கத்தை விட்டு நான் இவற்றைச் சொல் கிறேன்.
எழுத்தாளன் படைக்கின்ற ஒவ்வொரு படைப்பும் ஒவவொரு இயக்கம் என்பது தான் எனது அபிப்பிராயம். அவனுடைய எழுத்தும் அவனும் சேர்ந்து ஒரு தனி இயக்கமாகவே இருக்கும். வேறு இயக்கங் கள் எவ்வித பயனையும் தராது என்பதே எனது அபிப்பிராயம்.
கே: சிங்கள இலக்கியத்துறையில்
இன்று புதுக்கவிதை வளர்ந்
துள்ளதா?
பதி; "புதுக்கவிதை" "பழங் கவிதை'
அது. இது. என்றெல்லாம் என்
ஞல் எதையும் கொள்ளமுடியாது. இன்று நாம் படைக்கும் புதுக்கவிதை இன்னுெரு காலத்தில் பழங்கவிதையாகி விடலாம். எந்த ஒரு இலக்கிய முயற்சியையும் கால வரையிட்டு அழைக்க முடியாது. கவிதை என்ற உருவம் மாறுபடாமல் எந்தக் காலத்திலும் எந்த விதத்திலும் படைக் கப்படும் கவிதைகள் வரவேற்கப்பட வேண்டியவையே.
சிங்கள இலக்கியத்தைப் பொறுத்தள வில் கவிதை அவ்வளவாக வளர்ச்சி யடைந்துவிடவில்லை. ஆனல், ஒரு சில நல்ல கவிஞர்கள் சிங்கள இலக்கிய உல கில் இருக்கின்ருர்கள். மற்றைய இலக் கிய முயற்சிகளைவிடக் கவிதைத் துறையில் மிகத்துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாய் எனக்குப்படுகிறது,
24

Page 27
கே. தங்களது இலக்கிய உலக வாழ் வினில் மறக்க முடியாத சம்ப வங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளனவா?
பதி: ஆம். ஒன்று உண்டு. ஒரு தடவை நான் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். எனது படுக்கைக்குப் பக்கத்துப் படுக்கையில் ஒரு பெளத்தபிக்கு சுகவீனமுற்றுப் படுத் திருந்தார். நானும் அந்தப் பிக்குவும் அடிக்கடி பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக்கொள்வோம், ஆனல், அந்தப்பிக்கு ஒரு இலக்கியப்பித்தர் என்பதனல் முக் கால்வாசி நேரமும் இலக்கியத்தைப் பற் றியே பேச்சு அடிபட்டது. அவர் நான் முன்பு எழுதிய நாவல்களைப்பற்றியும் சிறு கதைகளைப் பற்றியும் அடிக்கடி விமர்சித் தார். ஆணுல், நான் என்னை அந்த எழுத் தாளணுகவே காட்டிக் கொள்ளவில்லை. அவர் என்னிடம் எனது பெயரைக் கேட்ட போதுகூட ஒரு பொய்ப் பெயரைச் சொல்லிவைத்தேன். நான் எனது நாவல் களைப் பற்றித் தாக்கிப் பேசுவேன். ஆனல், அந்தப்பிக்கு மிகுந்த ஆவேசத்துடன் எனது தாக்குதல்களைத் தூக்கி யெறிந்து Gu56itri. அதிலிருந்தே அவர் என் னுடைய ரசிகன் என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டேன். ஆணுல். நான் யார் என்பதைக் காட்டிக்கொள்ளவில்லை. இந்த நாடகம் ஒரு வாரமாய் நடந்தது. வார முடிவில் என்நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். வரும்போது எனது பெயரைச் சொல்லி அழைத்தபடியே வந் தார். இதைக் கவனித்த பிக்கு என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டார். அப்புறம் அவர் என் னுடன் பேசவேயில்லை. நான் எவ்வளவோ முயன்றுகூட அவர் என்னுடன் பேசவே யில்லை. என்னவோ தெரியவில்லை. எனக்கு இந்தச் சம்பவத்தைப்பற்றி நினைக்கும்போ தெல்லாம் அழுகைமாதிரி வருகிறது.
கே: பூரீலங்கா சாகித்திய மண்டலத் தின் சேவைபற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?
பதி: பூரீலங்கா சாகித்ய மண்டலம் இதுவரை உருப்படியாக எதையும் சாதி
- 25 .

த்ததில்லை என்றே நான் சொல்லுவேன். பரிசுகள் வழங்குவதுதான் அதன் முக்கிய மான கடமை என்று அது கருதிக்கொண் டிருக்கிறது. பொதுமக்களுக்குப் பயன்தர வல்ல எந்தவித சஞ்சிகைகளையோ, நூல் களையோ அது பிரசுரித்துவிட முன் வர வில்லை. பூரீலங்கா சாகித்ய மண்டலம் முயற்சி எடுத்திருந்தால் சிறந்த சிங்கள, தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிநாட்டவர்களுக் குத் நமது இலக்கியத்தரத்தை உணர்த்தி யிருக்க முடியும்.
பரிசு வழங்குதலைக்கூடச் செம்மை யான முறையில் தரமறிந்து அது செய்வ தாக எனக்குப்படவில்லை.
கே: இறுதியாக 'மல்லிகை”க்கு நீங்
கள் கூறுவதென்ன?
பதி: எனக்குத் தமிழிலக்கியத்தைப் பற்றி அறிய வேண்டுமென்று நிறைய ஆவல் இருந்தாலும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அழகு சுப்பிரமணியம் அவர்களது சிறுகதைகள் ஒன்றிரண்டை இலஸ்றேரெட் வீக்லி சஞ்சிகையில் பார் த்துள்ளேன். அவர் மிகவும் தரமான எழுத்தாளர் என்பதை அவற்றின்மூலம் தெரிந்துகொண்டேன். சிங்கள எழுத் தாளர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறி முகம் செய்துவைக்கும் "மல்லிகை"யின் கருத்துக்கு நன்றி!
ஹிருதயத்தின் அட்லஸ்
'ஹிருதயத்தின் அ ட் லஸ்" என்ற மூன்று தொகுதி நூலே ஆர்மேனிய அறு வை வைத்தியர் ஆந்திரோனிக் ஜகரியான் தயாரித்துள்ளார். சாதாரண ஹிருதயத் தினதும், பல்வேறு வியாதிகளால் பாதிக் கப்பட்ட ஹிருதயங்களினதும் உட்புறத்தை யும் வெளிப்புறத்தையும் சித்திரிக்கும் பல வர்ணப் படங்களும், ஒரே நிறப்படங்களும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன.
ஹிருதய அறுவை வைத்தியத்தின் சகல கட்டங்களையும், ஹிருதய நோய்க ஜாக் கண்டு பிடிக்கும் முறைகளையும் இந்த ஹிருதய அட்லஸில் ஹிருதய வைத்தியர்
கள் காண்பார்ககள்.

Page 28
பாகுவில் நெருப்புக் கோ
பாகுவுக்கு அருகேயுள்ள சுராக 6 சியா' என்ற பழமையான சதுரக் ற்றை இப்பொழுது அஸர் பெஜ்ாஜன் றனர். -
இந்தக் கோயிலில் அணையா ெ
இந்த நெருப்புக் கோயில் இப்ே காக்கப்படுகிறது. <
அஸர்பைஜானிலுள்ள இந்த நெ நாட்டுப்பயணிகளும், சோவியத் ம
சுராகனியிலுள்ள இந்தக் கோய பல நூற்ருண்டுகளுக்கு முன்பு லுக்கு இந்திய வணிகர்களும், பிரய ரும் வந்து சென்றனர்.
ஆனல் இந்தியாவுக்கும் அஸர்ை தனையோ தொடர்புகள் இருந்தன பற்பல நினைவுச் சின்னங்கள், பண்? களுக்கும் அஸர்பைஜான் மக்களுக்கு இருந்தன என்பதைக் காட்டுகின் வணிகர்களின் பயண விடுதி இன்று
ஆனல், சுராகனியிலுள்ள ெ பைஸான் உறவுக்கு மிகத்தொன்டை
இக்கோயிலின் வட புறத்திலுள் ஏதோ எழுதப்பட்டுள்ளது. ஆராய் காஞ்சநகர் என்னும் இந்தியரால் இ அவர் அக்கினியை வனங்கி வந்தா இதற்கு முன்பே இக்கோயில் இருந் 200 ஆண்டுகளுக்கு முன்பு, கன்வே நெருப்புக் கோயிலுக்கு வந்தான். தித்தான். 'இந்த இடத்தில் பற்பல டிருக்கிறது; உலகம் அழியும்வரையி கள் அவனிடம் கூறினர். அங்குள்ள இந்தியர்களும் இருந்தனர்.

"யில்
ணி என்னும் சிறிய கிராமத்தில் "அதே கட்டிடம் இருக்கிறது. அதன் வரலா ா ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்
நருப்பு எரித்து கொண்டிருத்தது. பொழுது சோவியத் அரசால் பாது
5ருப்புக் கோயிலுக்குப் பற்பல அயல் க்களும் வருகின்றனர்.
பில் அமைதி நிரம்பியுள்ளது. பல பாகுவிற்கு அருகிலுள்ள இக்கோயி ாணிகளும் நெருப்பை வணங்குவோ
பஜானுக்கும் இதைப் போன்ற எத் அஸர்பைஜான் குடியரசிலுள்ள டைக்காலம் தொட்டு இந்திய மக் நம் இடையே நெருங்கிய உறவுகள் றன. பாகு கோட்டையில் இந்திய ம் இருக்கிறது. ۔ ۔ ۔ ۔ ۔ ؟ நருப்புக்கோயில்தான் இந்திய-அஜர் மயான எடுத்துக்காட்டாகும்.
ள மதிற்கவரில் இந்திய மொழியில் ச்சியாளர்கள் அதைப் படித்தனர். இக்கோயில் கட்டப்பட்டதென்றும், ர் என்றும் தெரியவந்தது. ஆனல், தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. என்னும் பிரிட்டிஷ் வணிகன் இந்த அவன் அங்கே பல துறவிகளைச் சந் யுகங்களாக நெருப்பு எரிந்துகொண் ல் இது அணையாது’’ என்று அவர் ா துறவிகளிடையே சிற்சில இளம்
سبيد 26

Page 29
இத்தாலியரின் விந்தைப்
தீங்களுக்குச் சொந்தமான பொருட் களில் ஒன்றை அன்னியர்கள் விரும்பி விட்டால், அதை அவர்களுக்கு சம்மான மாக அளித்துவிடுவது குபாச்கி மக்களி டம் தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு Upd, 51D.
குபாச்சி பொற்கொல்லர் ஒருவரைப் பற்றி படங்களுடன் கூடிய ஒரு கட்டுரை ஒரு பத்திரிகையில் வெளிவந்தது. அப் பொற் கொல்லரின் பெயர் காபியா அலிகான். அப்பத்திரிகையில் அக்கலை ஞரை வெகுவாகப் புகழ்ந்து எழுதப்பட் டிருந்தது. வெள்ளி முலாம் பூசப்பட்ட Ld Gob) பொருள்களின் . அவரால் செய்யப்பட் டவை - புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட் டிருந்தன.
இக்கட்டுரை வெளிவந்த ஆறு வாரங் கள் கழித்து, காபியா - அலிகானுக்கு இத் தாலி நாட்டின் பியெரோ சொரியான என்பவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 'என் மகிழ்ச்சியினை உங்களுக்குத் தெரியப்படுத்த வார்த்தைகளே கிடைக்க வில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்" "உங் கள் கைத்திறன் மிக நேர்த்தி ஆனது! கம்பீரமானது! உன்னதத்தில் உன்னதமா னது! தன்னிகரில்லாக் கலைஞர் நீங்கள்!
YArru
அ. ே
அவர்களை
திரு. வி. என். பி. அ
அடுத்த

LIfs
உங்கள் கைத் திறத்தால் உருவான பொருள் ஒன்றினை நான் பெறமுடிந்தால் இவ்வுல கத்தில் பேரின்பத்தைப் பெற்றதாக நான் கருதுவேன். நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை எனக்கு அனுப்பினுல் உங்கள் கடன் தீர்க்க நான் பெரு முயற்சி எடுத் துக் கொள்வேன்' என்று எழுதியிருந்
95 frori.
காபிய - அலிகானின் உச்சி குளிர்ந்து விட்டது; தனக்கு நிச்சயம் ஒரு கவர்ச்சி மிக்க பொருளை இத்தாலி நண்பர் அனுப் புவார் என்று நம்பி, வெள்ளி முலாம் பூசிய ஒரு மதுக்கோப்பையை பியெரோ சொரியானவுக்கு அனுப்பி வைத்தார். பின் னர், தனது இத்தாலிய நண்பர் பலரும் வியக்கத்தக்க பரிசுப் பொருள் ஒன்றை நிச்சயம் தனக்கு அனுப்புவார் என்று ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு திரிந்தார்.
ஒருவொரு நாள் காலையிலும் தபால் காரரைச் சந்தித்து 'இத்தாலியிலிருந்து தனக்கு ஏதாவது வந்திருக்கிறதா?’ என்று கேட்பார். கடைசியில் ஒரு கடிதம் அக் கலைஞருக்கு வந்தேவிட்டது. அக்கடிதத் தில் 'மிக்கநன்றி, மாமேதையே! உங்கள் ஆரோக்கியத்திற்காக, தினமும் நீங்கள் அனுப்பிய கோப்பையில் நான் மதுவருந்து கிறேன்!"
Pauw'''W.A
செ. மு. ாப் பற்றி
வர்கள் எழுதுவார்கள்
இதழில்
27 -

Page 30
மயக்க மருந்துக்குப் பதில
அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து பயன்படுத்தலாம் என்று அஸர்பைஜான் சேர்ந்த மருத்துவர்கள் கூறினர்.
ஒரு நோயாளியின் இருதயத்தில் சிக்க யிருந்தால், ஹிப்னடிஸ முறையின் கீழ் அ வைக்கு முன்பு அவர் நன்ருகத் துரங்குகிரு. ஏற்படுவதில்லை. இவையெல்லாம் ஐந்தாறு றுகின்றன.
அஸர்பைஜான் பட்ட பிற்படிப்பு வை பயன்படுத்தி 25 இருதய அறுவை சிகிச்.ை
இந்த முறை அறுவை வைத்தியத்திற் நம்பப்படுகிநது.
சோவியத் எழுத்தாளர்களில் சிலர் ச ஈழத்தில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் எ செய்து கொண்டனர். ஈழத்தின் பிரபல எழு இல்லத்தில் போய் சந்தித்து உரையாடிய க
 

ாக ஹிப்னுடிஸம்
கொடுப்பதற்குப் பதிலாக ஹிப்னடிஸத்தைப் பட்ட பிற்படிப்பு வைத்தியக் கல்லூரியைச்
லான அறுவை சிகிச்சை நடத்த வேண்டி
வர் சிறிதேனும் பதட்டமடைவதில்லை. அறு
ர்; சாப்பாட்டின் போது அவருக்கு வேதனை முறை ஹிப்னடிஸ் சிகிச்சையால் நிறைவே
த்தியக் கல்லூரியில் ஹிப்னடிஸ் முறையைப் சகள் நடைபெற்றன.
கு பரவலாகப் பயன்படுத்தப்படலாம் என
மீபத்தில் இலங்கை வந்திருந்தனர். அவர்கள் rழுத்தாளர்களை சந்தித்துக் கருத்துப் பரிமாறல் த்தாளர் மாட்டீன் விக்கிரமசிங்ஹாவை அவரது ாட்சிதான் இது.
28 -

Page 31
சிங்களச் சிறுகதை:
தமிழில்:
நான் அவருடன் ஏற்படுத்திக் கொண்ட முதற் சந்திப்பு இன்று நிகழ்ந்ததுபோல என்நினைவில் பசுமையாக நிற்கின்றது. அன்றுதான் நான் என் அலுவலக வாழ்க் கையையும் ஆரம்பித்தேன். அந்த இலா காவின் பதில் தலைவர்களில் ஒருவர்தான் அவர். அவர் என்னை முதலில் வாழ்த்தி விட்டு தம் முன்னலுள்ள கதிரையில் என்னை அமரச் சொன்னர்.
புதிதாக வேலைக்கு வருபவர்களிடம்
வழக்கமாகக் கேட்கும் கேள்விகளையே என்னிடமும் கேட்டார். இந்தச் சம்பிர தாயங்களுக்குப் பிறகு, என்னைப் போலவே தானும் அந்த வேலையை ஆரம்பித்து இப் போது இந்தப் பெரியநிலைக்கு வந்திருப் பதாய்ச் சொன்னர். நானும் மனச்சாட்சி யுடனும் நேர்மையுடனும் வேலைசெய்தால் தன்னைப்போல நல்ல இடத்தைப் பெற லாம் என்று அறிவு கொளுத்தினர்.
- 2

C)
சில வாரங்களுக்குப் பின் அலுவலக விஷயம் ஏதோபற்றிப் பேசுவதற்காக தனஜ்ஜாலா(அதுதான் அவர்பெயர்) என் னைத் தனது அறைக்கு அழைத்தார். நான் அறையினுள் காலெடுத்து வைக்கும் போது, மேசைமீதிருந்த கூஜாவிலிருந்து ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதற்காக ஊற்றிக்கொண்டிருந்தார், அவர். அதை அவர் ஒரே மடக்கில் குடித்தார். பின்பு இன்னுமொரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி அதனையுங் குடித்தார். இப்படியே அடுத் தடுத்து மூன்று கிளாஸ் தண்ணிரைக் குடித்துத் தீர்த்துவிட்டார். நான் வியப் புடன் அவரைப் பார்த்தபடியே நின் றிருந்தேன்.
'எனக்கு வாழ்க்கையில் இரண்டு பிடிப்புகள் உள்ளன. ஒன்று தண்ணிர். மற்றது என்னவென்று நீர் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும்" என்று தனஜ்ஜாலா சொன்னர்.
سس۔ 9

Page 32
"இல்லை. அதைப்பற்றி எனக்கு எது வுமே தெரியாது. தவிர, இதுபற்றி வேறு யாரும் என்னிடம் எதுவும் சொன்ன தில்லை’ என்று பதிலுக்கு நான் கூறி னேன்.
"அப்படியானல் அதைப்பற்றி நீர் விரைவில் அறிவீர்' என்று சொல்லிய தனஜ்ஜாலா என்னிடம் அலுவலக விஷ யங்கள் பற்றிப் பேசஆரம்பித்துவிட்டார்.
அறையை விட்டு நான் வெளியேறும் போது மேசைமீதிருந்த அந்தத் தண் னிர்க் கூஜாவை என்னல் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதைத் தனஜ்ஜா லாவும் அவதானித்துவிட்டார்.
விரைவிலேயே அவரது இரண்டாவது பிடிப்பு என்னவென்று அறிந்துகொண் டேன். ஆம். தனஜ்ஜாலா பழைய நாண யங்கள் சேகரிக்கும் பித்துக்கொண்டவர். அவர் சேகரித்துள்ள நாணயங்கள் இந் நாட்டினிலேயே ஒரு விசேஷமான சேக ரிப்பு’ என்று பலர் அபிப்பிராயங்கொண் டிருந்தனர்.
எவராவது அலுவலக விஷயங்கள் ஏதாவது சம்பந்தமாய் அவரைக் காண வந்தால், ஆரம்பத்திலேயோ அல்லது பேச்சின் நடுவிலோ, முடிவிலோ வந்த ரிடம் ஏதாவது பழைய நாணயங்கள் உள்ளனவா என்று நிச்சயமாக தனஜ் ஜலா கேட்டுவைப்பார். அவருடைய இந்தப் பித்துபற்றி அலுவலகத்திலுள்ள எல்லோருக்கும் தெரியும்,
அலுவலகத்திலுள்ள "பியூன்”கள்கூட, எந்த விஷயத்தில் சிரத்தை யெடுக்காவிட் டாலும், எந்நேரமும் தனஜ்ஜாலாவின் தண்ணீர் கூஜாவை நிரப் பி வி டு வ தி ல் பெரிய கருத்துள்ளவர்களா யிருந்தனர்.
நான் வேலைக்குச் சேர்ந்து இரு வரு டங்களின் பின்னர் தனஜ்ஜாலா ஒய்வு பெற்றுக் கொண்டார். அதற்குப் பின்பு, உண்மையில் அவரைச் சந்திப்பதே பெரிய அருமையாயிருந்தது. பெரும்பாலும் நாங் கள் தனஜ்ஜாலா என்ற பெயரையே

மறந்துவிட்டோம்:
Cl2) கண்டிப் பெரஹரா உற்சவ காலம். நான் ஒருநாளும் பெரஹராவே பார்த்ததில்லை. இம்முறை எப்படியாவது தன்னைக் கூட்டிச் சென்றேயாகவேணும்" என்று எனது இளையமகன் ஐந்தாறு நாட் களாய் தொடர்ந்து அடம்பிடித்தான். அவனுக்காகவே அந்தத் தடவை நாங்கள் பெரஹராவுக்குப் போனுேம்,
முக்கிய உற்சவ தினத்தன்று இரவு பெரஹராவைப் பார்த்தோம். அடுத்த நாள் காலை கண்டி வாவியைச் சுற்றி நடந்து பார்க்கலாம் என்று கிளம்பினேம்.
இருந்தாற்போல யாரோ ஒருவர் எனது தோளில் தட்டுவதாய் உணர்ந்து திரும்பினேன். அங்கு தனஜ்ஜாலா நின்ருர்,
**இது தனஜ்ஜாலா அல்லவா? எவ் வளவு நீண்ட காலத்துக்குப் பின் உங் களைப் பார்க்கிருேம்!’ என்றேன் நான்,
**நான் பெரஹராவைப் பார்க்கலா மென்று வந்தேன். இப்போதெல்லாம் நான் சிறிது மாறிப்போயிருக்கிறேன். அப் படியல்லவா?’ என்று தனஜ்ஜாலா கேட் டார்.
'நீங்கள் சிறிது மாறித்தான் போயி ருக்கிறீர்கள். ஆனல், அந்தப் பழைய பெருந்தன்மை ஓடிப்போய்விடாமல் இன் னும் உங்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது" என்றேன்.
நான் இப்படி அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் கையி லிருந்த புதிய கூஜா என்கண்களிற் பட் -து.
"அடடே! உங்கள் கையிலிருக்கும் கூஜா மிகவும் அழகானதா யிருக்கிறதே! என்றேன் நான்.
**ஆமாம். அதை நான் கண்காட்சி விற்பனவில் வாங்கினேன். எனது பழக் கத்தைப் பற்றித்தான் உமக்குத் தெரி யுமே! நான் இன்னும் தண்ணீர்தான்
30 -

Page 33
குடிக்கிறேன்." என்ருர் தனஜ்ஜாலா,
'நீங்கள் இப்போதெல்லாம் பழைய நாணயங்கள் சேகரிப்பதில்லையா?" என்று நான் விசாரித்தேன்.
"என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்? இன்னும் தண்ணிரும், நாணயங்களும்தான் என்னுடன் ஒட்டியுள்ளன. ஒய்வு நேரத் தைப் போக்க ஏதாவது காரியம் இருக்க வேண்டியது தானே. அப்படியல்லவா?’’
இப்படிச் சிறிது நேரம் என்னுடன் பேசிக்கொண்டே யிருந்தார் தனஜ்ஜாலா. பின்பு, என்னைச் சந்தித்ததுபற்றி மகிழ்ச்சி யடைவதாகக் கூறிய அவர் என்னிடம் விடைபெற்றுப் போய்விட்டார்.
'நாம் மீண்டும் சந்திப்போம் என்று நான் நம்பவில்லை?" என்று சொல்லிய படியே போன தனஜ்ஜாலாவின் உருவம் மறையும்வரை அவரையும், அவர் கையி லிருந்த கூஜாவையும் பார்த்தபடியே நின் றேன்.
ஒரு மாதத்தின் பின்னர் ஒருநாள், காலை யில் பத்திரிகையைப் பார்த்தபோது, தனஜ்ஜாலாவின் மரணச் செய்தி என் கண்ணில்பட்டது.
அவசர விஷயங்கள் சிலவற்றைக் கவ னிக்க நேர்ந்ததால், அவருக்கு இறுதி மரி யாதைகளைச் செலுத்த அவரது வீட்டுக் குப்போக எனக்கு அவகாசம் கிடைக்க வில்லை" ஆனல், நான் கனத்தை மயா னத்திற்குப் போய் அங்கு. ஈமக்கிரியை களிற் கலந்துகொண்டேன்,
அங்கு கண்ணிர் விட்டுக்கொண்டிருந்த பலரில், ஒருவரை அணுகி, தனஜ்ஜா லாவின் மரணம் எவ்வாறு சம்பவித்தது என்று கேட்டேன்,
ஊவாவிலுள்ள பிந்தெனைப் பகுதியி லுள்ள கோயில் பகுதிக்குப் பழையநாண யங்கள் சேகரிக்கும் எண்ணத்துடன் அவர் போனதாய்த் தெரிய வருகிறது. அவர்

திரும்பி வருகிறபோது மழையில் நன்ருய் நனைந்து போனதால் அவரை ஒருவித காய்ச்சல் பிணித்துக் கொண்டதாம். அந்த மழைக்காய்ச்சல்தான் அவரைக் கொன்ற தாய்த் தெரியவருகிறது. பதுளை ஆஸ்பத் திரியிலிருந்து நேற்று முன்தினம் தான் அவரது உடல் இங்கு கொண்டுவரப்பட் டது’-என்று விளக்கினர் அந்தப் புதி
lo
'போனவர் கோயிலில் ஏதாவது நாணயங்களைச் சேகரித்தாரா?’-நான் கேட்டேன். m
"ஆமாம். அவரது பையில் மிகப் பழமையானதான இரண்டு நாணயங்கள் காணப்பட்டதாம்.'
'அவர் மழையில் நனைந்ததனுல்தான் அவருக்கு நோய் வந்தது. அப்படியல் லவா?’ என்று நான் வியப்புடன் கேட்
கிறேன்.
*அப்படித்தான்’ பதில் வந்தது.
'மழை யென்பதும்தண்ணீர் தானே’’? நான் அந்தப் புதியவரைப் பார்த்துக் கேட்கிறேன்.
நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்று புரியாமல் விழித்துக்கொண்டு நிற் கின்றர் அவர்.
Q)
பாதை எவ்வளவு கரடு Cp) டாக இருந்தபோதிலும், எதிர்ப்பு எவ்வளவு பலமாக இருந்தாலும் பீடL. நம்பிக்கையும் விடா முயற் சியும் தளராத ஊக்கமும் தீர்க்க திருஷ்டியுமுள்ள மனிதர்கள் g5Tub கொண்ட இலட்சியத்தில் தோல்வி அடைவதேயில்லை,
1 -

Page 34
ஆற்றல்
ஆற்றலுடைமை அறிவுடைமை போற்றத்தகும் பெருமைப் ெ ஏற்றளவு மிருக்கின்ருர் அவர் பார்த்தறிந்து சேவையிலே பங் நாட்டிள்ள தேவைபல ந ஊட்டுகின்ற உணவு, உள ஆட்டிப் படைக்கும் அறில் நாட்டில் பெருகி நல்ல6ை ஏட்டளவிலல்ல; ஒவ்வொருவர் காட்டுமளவு கடுமையெனப் ட வாட்டங்க ளில்லா வற்ருக்குள் தேட்டங்களுள்ள தெளிவுபெறு போற்றப்படுமாம், புகழே ஆற்றலுள்ள தேசமென ஏற்றம் பெறுமாம்; எம்மு ஆற்ற லுடையோரை ஆ.
பறக்கும் தெருக்கள்
எதிர்கால நகரங்கள் பற்றிய கற்பை கொண்டதும் ஆகும். நகரமைப்புத் திட்டமி வரத்து ஆகியவற்றிற்கான புதிய திட்டங் 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பின் கும்? நகர்ந்து செல்லும் தெருக்கள் அ நகர்ந்துகொண்டுள்ள, பல துண்டுப் பிரதே கூடும், வேகமாகச் செல்லும், "துண்டுத் ( வேண்டிய இடம் வந்தவுடன், வேகம் குை அடைவர்.
விண்வெளிப் பயண நிபுணர்கள் கூட, யும், சந்திரனையும் சுற்றியசுழல் பாதையி கின்றனர். ஆனல், தொடர்ச்சியான நீண் அமைப்பது தேவையற்றதாகையால், சுழ செலுத்துவது குறித்து அவர்கள் ஆராய்ந்: அருகே வரும்போது, பூமியிலிருந்து அத அந்த ராக்கெட், கப்பலின் அருகே, அை லிருந்து, சந்திர மண்டலம் செல்லும் பயன திரும்பி வருபவர்களும், அதேபோன்று, க பின்னர் விண்கப்பல் சந்திரனை நோக்கிச் ே இவ்வாருக, பிரமாண்டமான அந்தக் கப் யிருக்கும்! .
பூமிக்கும், சந்திரனுக்குமிடையேயுள் ஆகவே, விண்கப்பலை, வெள்ளிபோன்ற பயன்படுத்துவதே மிகவும் இலாபகரமான,
msmká

ஏ. இக்பால்
சேர்ந்துள்ள பாற்புடையோ ரின்னுட்டில்
திறமை குகொள்ள வைத்திருந்தால். லமுடனே சீர்பெறுமாம் வளர்ச்சி, உடல் வளர்ச்சி வுயர்வுச் சிந்தனைகள் வகள் வளர்ச்சி பெறும்.
ர் வாழ்விலுமே
பின்னி நிற்கும்
றை யகன்ற
ம் நம்மிலங்கை.
றி யுலகமெங்கும் ஆர்ப்பரித்துக் கூக்குரலில் )டைய தங்க நிலம் தரித்துச் சேவை பெறு.
ன மிகச் சுவையானதும், முரண்பாடுகளைக் டுவோர், மனைகள், தோட்டங்கள், போக்கு களை வகுத்து வருகின்றனர்.
ண்னர், நகர்ப் போக்கு வரத்து எவ்வாறிருக் மைப்பது ஒரு வழி. பல்வேறு வேகத்தில் iசங்களைக் கொண்டதாக ஒரு தெரு இருக்கக் தெருவில், பயணம்செய்வோர், தான் சேர றந்த துண்டிற்கு வந்து, இறுதியில் தரையை
இதுபோன்ற நகரும் "தெருக்களை' பூமியை ல் ஏற்படுத்துவது குறித்துச் சிந்தித்து வரு எட பாதைகளை அல்லது தெருக்களை அங்கு ல் பாதையில் சில நிரந்தரக் கப்பல் களைச் து வருகின்றனர். அந்தக் கப்பல், பூமிக்கு ற்கு ஒரு ராக்கெட்டை அனுப்பிவிடலாம். த ஒட்டிக்கொண்டு செல்லும், ராக்கெட்டி ணிகள், கப்பலில் ஏறிக்கொள்வர். பூமிக்குத் ப்பலிருந்து ராக்கெட்டுக்கு இடம் மாறுவர். செல்ல, ராக்கெட் பூமியை வந்தடைகிறது. பல் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே
ள தூரம் ஒப்புநோக்கின் குறைவுதான், தூரக்கோள்களுக்குப் பயணம் செய்வதற்குப் தாக இருக்கும்.
32 -

Page 35
உலக இலக்கியப் பல்கணி
“.இதழ்
ஆண்டன்
LIf
அவர் மனைவி ஒல்கா
( சோவியத் இலக்கிய இராட்சதனுன ஒல்காக்னிப்பர் செகாவோ (1868 - நடிகைகளில் ஒருவராக இருந்தவர். 5TiSi356mrTGOT Sea Gull, Three Siste முக்கிய பாத்திரமேற்று நடித்துப் செகாவைத் தன்னுடன் இணைத்துக் ரைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்
யுங்கள்.
Ó தொகுப்பு:
*.வாழ்க்கையை ஒரு சுகமான - அழ கான விடுமுறையாகப் பல தருணங்களில் உணர்ந்து கொள்ளலாம். 1898-ம் ஆண்டு எனக்கு அத்தகையதொரு விடுமுறை போலவே இருந்தது. அவ்வருடத்தில் மூன்று மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தருவ தான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று: தான் மாஸ்கோ நாடகப் பள்ளியிலிருந்து பட்டம்பெற்று வெளியேறினேன்! மற்றது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் திறக்கப்பட் டது! மூன்ருவது நான் ஆன்டன் செகா வைச் சந்தித்தேன்! இதை யடுத்த சில வருடங்கள் அந்த அழகிய விடுமுறையின் தொடர்களாக-அன்பும் கனிவும் ததும்பு

99
செகாவ்
kனிப்பர் - செகாவோ
ஆண்டன் செகாவின் மனைவியான 1959) மாஸ்கோ கலையகத்தின் பிரபல
செகாவின் உலகப் புகழ் பெற்ற s, Uncle Wanya ஆகிய நாடகங்களில் புகழ் பெற்றவர். கலை மூலமாகவே கொண்ட ஒல்கா, தனது கணவ புகளிலிருந்து சில இதழ்களைச் 9,606)
“Gig6 f' So
கிற வருடங்களாக-மனக்கிளர்வுகளும் நம் பிக்கையும் நிறைந்த வருடங்களாக-மகிழ் ச்சிகரமான சிருட்டிகள் நிறைந்த வருடங் களாக இருந்தன."
*.நாங்கள் முதன் முதலில் 1898 செப்டம்பர் 9-ந் திகதி சந்தித்தோம். அந்த நாளை நான் வாழும்வரை என்னல் மறக்கவே முடியாது. அந்தச் சந்திப்பின் ஒவ்வொரு அம்சமும் இன்னும் நினைவில் நிற்கின்றன. புதுக்கலையக மாணவர்க ளாகிய நாம் மிகவும் பயபக்தியுடன் பேசிக்கொள்ளும் எமது அபிமான எழுத் தாளரை எமது கலையகத்தில் முதன் முத லில் சந்தித்தபோது என்னுள் எழுந்த பட
33

Page 36
படப்பையும், ஆச்சர்யத்தையும் என்னல் விவரிக்கவே முடியாது."
1. செகாவ் வாழ்ந்த இறுதி ஆருண் டுக் காலத்தில், உடல்நிலையில் குன்றி வந்த செகாவையும் உணர்வினிலே செழி த்து வந்த செகாவையுமே நான் கண் டேன்! அந்த ஆருண்டுக் காலத்திலும் எங் கள் இருவரினுடைய அகவாழ்வு செழுமை யானதாயும் உற்சாகமானதாயும் இருந்த தனல் மேலோட்டமான அசெளகரியங்கள் எதுவும் எமக்குப் பெரிதாய்ப் புலப்பட வில்லை. இருந்தாலும், அந்த ஆருண்டு வாழ்க்கையினைத் திரும்பிப் பார்க்கும் போது அது, துயர்நிறைந்த பிரிவுகளையும், மகிழ்ச்சிகரமான இணைவுகளையுமே அடக்கி யிருந்ததாகப்படுகிறது.
“.இந்தச் சமயம் நாம் பிரிந்திருக்கின் ருேம் என்ருல், அப்பிரிவை ஏற்படுத்திய பிழையோ காரணமோ என்னச் ததுமல்ல; உன்னைச் சார்ந்ததுமல்ல. என் னுள் பஸிலியையும், உன்னுள் கலைப்பித் தையும் ஈடுசெய்துள்ள அந்தப் பிசா சினையே அந்தப் பிழைசாரும்."-இப்படி ஒருதடவை செகாவ் எனக்கு எழுதியிருந்
SrTri... ”
.செகாவ் சாதாரண மனிதனது வாழ்க்கை உரிமைகளை மிகவும் வலியுறுத் தினர். அவனது இன்பம் துன்பம் இரண் டிலுமே சங்கமமாகி, இன்னும் சிறிது மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப்பற்றி அவன் காணும் கனவுகளையும், அவனது ஏக்கத்தையும் உயிருடன் சித்தரித்தார். நிஜவாழ்வினிலும், 'சின்ன - மனிதன்' என்று கருதப்படுகின்ற அந்தச் சாதாரண மனிதன்பால் மிகவும் பரிவும் நேசமும் காட்டி வாழ்ந்தார். மற்றவர்களால் காணமுடியாத அழகிய ஆத்மாவை அந் தச் சாதாரண மனிதனிடம் செகாவ் கண்டார்போலும். அதேயளவு நேசத் துடனும், மதிப்புடனுமே மனிதர்களும் செ கா விட ம் நடந்துகொண்டார்கள். அவர்கள்-செகாவை முற்றிலும் அறிமுக மில்லாதவர்கள்கூட, அவரைப் பார்ப்ப தற்கு, அவர் பேசுவதைக் கேட்பதற்கு,
- 34

எப்படி வாழ்வதென்று சொல்லும்படி அவ ரிடம் இரப்பதற்கு, கூட்டம் கூட்டமாய் வருவார்கள். இத்தனைக்கும் செகாவ்போத கரும் அல்ல; போதனையும் அவருக்கு வராது. "ஏன் அடிக்கடி செகாவிடம் வரு கிறீர்கள்?’ என்று நான் சிலரைக் கேட்ப துண்டு. தாங்கள் ஆறுதல் பெறவும். புத் துணர்வடையவும் செகாவின் அருகில் அமைதியாகவேனும் சில நிமிஷ நேரம் இருந்தால்போதும் என்று அவர் க ள் சொல்லுவார்கள்.
. எனக்கு நன்ருக ஞாபகமிருக்கிறது: பெடன்வெலி யரிருவிந்து மா ஸ்கோ வுக்கு நான் செகாவின் சடலத்தை ரயி லில் எடுத்து வருகிறவழியில் எங்கோ ஒரு பொட்டல் வெளியிலுள்ள சிறிய ஸ்டேஷ னில் ரயில் நின்றபோது கண்களில் நீர் ஒழுக ஒழுக இரண்டு சாதாரண பேர்வழி கள் ரயிலினுள் ஏறி, செகாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டியின் மீது மலர்களை உதிர்த்துச் சிறிது நேரம் மெளனமாக நின்றுவிட்டு விசித்து விசித் துச் சென்றனர்.இவர்களைப் போன்ற சாதாரண-எளிய மனிதர்கள்தான் செகா வின் முன்னல் வந்து சிறிதுநேரம் இருந்து விட்டுத் தங்கள் வாழ்வினைப் பற்றிய புதிய நம்பிக்கையுடன் எழுந்து செல் வார்கள்."
1.செகாவின் நாடகங்கள் நடிப்பட தற்கு மிகவும் கடினமானவை. செகாவ், கட்டி எழுப்பியிருக்கும் காட்சிகளுக்கு உயிர்கொடுப்பதாயின், ஒருவர் செகாவை நேசிக்க வேண்டும்; அவரைப் புரிந்து, உணர்ந்து கொள்ளவேண்டும்; அவர் சித் தரித்த சூழ்நிலையை அப்படியே கிரகித்து உறிஞ்சிக்கொள்ளக்கூடிய ஆற்றல் வேண் டும். எல்லாவற்றிக்கும் மேலாக, செகாவ். மக்களை நேசிப்பதுபோலவே, அந்த நடி. கனும் மக்களை நேசிப்பவராயிருக்க வேண். டும்; செகாவ் சித்தரிக்கும்-நேசிக்கும் அந்த மக்களின் வாழ்க்கையினை வாழ்ந்துபார்க்க முடியுமானவன யிருக்கவேண்டும். சொக வின் உயிரான, எல்லையற்ற ஆத்மாவைஅவர் படைக்கும் பாத்திரங்களின் ஆத்.

Page 37
மாவை அறிந்துகொண்டுவிட்டால் பின்பு அது அந்த நடிகனைவிட்டு அகலவே அக லாது.
s
...பொதுவாகச் செகாவின் நாடிகங் கள் ஒருபோதும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியளிக்கவில்லை. நடிகர்கள் மேலோ அல்லது ரசிகர்கள் மேலோ அவரது நாட கங்களின் தாக்கம் படிப்படியாகவே ஏற் பட்டு அவர்கள் இதயத்தைக் கவர்ந்தன. செகாவின் நாடகங்களைப் பல வருஷங் களுக்குப்பின் திரும்பத் திரும்ப நடிக்கும் போதெல்லாம், எங்களில் ஒருவருக்காவது அவைகள் பழைய நாடகங்கள்தான் என்ற உணர்வு ஏற்பட்டதுமில்லை; அலுப்புத்தட் டியதுமில்லை. ஒவ்வொரு தடவையும் ஒவ் வொரு காட்சியிலும் புதுப்புதுத்தன்மை கள் வெவ்வேறு கோணங்களிலிருந்து மின் னும், உண்மையில் அவைக ளெல்லாம் விநோதமான அனுபவங்கள்."
1.நான் செகாவுடன் வாழ்ந்த காலத் தில், பல தருணங்களில், செகாவின் உடல்நிலையைக்கூடக் கவனிக்க (1Քւգաn 5 விதத்தில். என் நாடகவாழ்வின் பொரு ட்டு, அவரைப் பிரிந்திருக்க நேர்ந்திருக் கின்றன. ஆனல் இருவராலும் விரும்பப் படுகின்ற-இருவரின் ஆத்மதிருப்திக்கவசிய மான கலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒரு மனைவியைச் செகாவ் விரும்பவில்லை. நான் அவரை-அவரது நாடகங்களை மேடையுடன் இணைத்துவைத் திருந்த தன்மையினை அவர் எவ்வளவு தூரம் மதித்துப் போற்றினர் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன்.
.பின்பு ஒரு தருணம் செகாவின் கடி தங்களைப் பிரசுரத்துக்காகத் தயார்செய்து கொண்டிருந்தபோது, அவர் 1895ல் @T。 எஸ்"சுவோரினுக்கு எழுதிய ஒரு கடிதத் தைப் படித்தபோதுதான். எனக்கு இந்த நினைவுகளெல்லாம் பசுமையாக மீண்டன. அந்தக் கடிதத்தில்:
1.சரி & 8 நான் கல்யாணம்செய்து
கொள்கிறேன். ஆனல், சில நிபந்தனை
கள்: ஒவ்வொன்றும் மாருமல் முன்பு
- 85

போலவே இருக்கவேண்டும் அதாவது. அவள் மாஸ்கோவில் இருக்க வேண் டும். நான் கிராமத்தில் இருக்கவேண் டும், நான் அவளிடம் அடிக்கடிபோய் வரலாம். காலையிருந்து இரவுவரை, நாள்தோறும், வீட்டினில் இருந்து அனுபவிக்கும் குடித்தன இன்பத்தை என்னல் சகிக்க முடியாது. ஆனல், நான் ஒருநல்ல கணவனக இருப்பேன் என்றுமட்டும் உறுதி கூறுகிறேன். ஆனல் எனது ராஜ்யத்தில், ஒவ் வொருநாளும் பிரகாசிக்க முடியாத சந்திரனைப் போன்ற ஒரு பெண் ணையே தேர்ந்தெடுங்கள் .”. என்று எழுதியிருந்தார்."
". செகாவ் பெரிய நகைச்சுவையாளர் எந்த ஒரு சிறு ஹாஸ்யத்தையும் மிகவும் ரசித்துச் சிரிப்பார். சில குறைபாடுகளைக் கண்டு அவர் மனம் குமுறும் சமயங்களில், சிரிப்புக்கிடையே அவர் நையாண்டியாகத் தொடுக்கும் பாணங்களைத் தாங்கவும் முடியாது பொறுக்கவும் முடியாது.
.செகாவ் சுகவீனமாய்ப் படுக்கையில்
கிடக்கிருர், அதுதான் இறுதிப் படுக்கை: மூன்று நாட்களாய்ப் பெரும்உபாதை யினல் கஷ்டப்பட்டவர். நா லா வ து நாளான அன்று சற்று அமைதியாகக் கிடக்கிறர். நான் அவரிடம் கிட்டச்சென்ற போது எனது இரவுப் போசனத்தைப் பற்றி விசாரித்தார். நேரம் தப்பியதால் நான் சாப்பிடவில்லை என்று சொன் னேன். அப்போது செகாவ் சற்று உடலைச் சிலிர்த்துக் கொண்டே ஒரு கதையைச் சொன்னுர்,
".மிகவும் நாகரிகமான, கொழுத்த *ப்ாங்க் முதலாளிகள், பெரும்செல்வர்க ளான அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோரும் மாலைநேரச் சுற்றுலாக்களை முடித்துக்கொண்டு, உல்லாச சவாரிகளை முடித்துக்கொண்டு, சுகமான "வாங்கிங்"கு களை முடித்துக்கொண்டு தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்ளும் பசியைத் தீர்த்துக்

Page 38
கொள்ளும் ஒரே நோக்குடன் ஹோட்டல் ஒன்றினுள் இடிபட்டுக்கொண்டு அவசர மாக நுழைகின்றனர். ஆனல். இருந்தாற் போல ஒரு திடுக்கிடும் செய்தி! 'ஹோட் டல் சமையல்காரன் ஓடிவிட்டதால் இன்று சாப்பாடு இல்லை" என்பதுதான் அது. வயிற்றில் அடிபட்ட அந்தக் கொழுத்த சுகவாசிகளின் நிலையைச் சொல்லவேண் GuosT?””
*வினஸ் வெளிநாட்டு
சுக்கிரகிரகத்தில் மெதுவாக இற தின் சாதனை பற்றி வெளிநாட்டு விஞ்ஞ விக்கிருர்கள்.
"இதுவே சகல விஞ்ஞான சா தொலைதூரத்தில் அற்புதங்கள் செய்ய பெருஞ் சக்தியை இது எடுத்துக் க வானவியல் விஞ்ஞானியும். போலிஷ் வி ரியர் மிக்காயில் லுங்க் கூறினர்
"சுக்கிர கிரகத்தில் வீனஸ்-4 சுக்கிர கிரகத்தை ஆராய்வதில் இதுவ6 டிவிட்டது." என்று பெல்கிரேட் வான டஜுர்கோவிக் சொன்னர்,
"வினஸ்-4 ன் வெற்றி உலக காணிக்கையாகும். என்று ஜே. ஜ. கு. , லிஸ நாடுகளின் விஞ்ஞானிகள் கருத்து "நாம் வியப்பில்ல்ாழ்ந்துள்ளோப் தொழில் நுட்பவியலினதும் மாபெரும் டவெளியை மேலும் ஆராய்வதில் இ கிய அமெரிக்காவின் வானவியல் அண் டாக்டர் வெல்ஷ் சொன்னுர்,
'இது பிரமாண்டமான விஞ்ஞா மும் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்
ானவியல் தள டைரக்டர் டாக்டர் )يق
"மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூடம் இறங்கியது அங்கு அண்டவெளி என்பதை எடுத்துக் காட்டுகிறது" என் வர் டாக்டர் எல். ஷெபார்ட் கூறினுர்,

என்று அந்தப் பணக்காரர்களின் பரி தாபநிலையைச்சொல்லி, அந்தச் சுகவீன நிலையிலும் விழுந்து விழுந்து சிரித்தார்; நானும் பலநாட்களுக்குப்பின் அன்றுதான் மனம் விட்டுச் சிரித்தேன். ஆனல், அடுத்த சிலமணி நேரங்களில் செகாவின் இறந்த சடலத்தின் பக்கத்தில் இருந்து அழுவேன் என்று நான் நினைக்கவேயில்லை.
4’ Lfibió
விஞ்ஞானிகள்
]ங்கிய "வீனஸ் -4 தன்னியக்க நிலையத் நானிகள் பெரும் பாராட்டுக்களைத் தெரி
தனைகளிலும் மிகப் பெரியதாகும். மிகத் பும் சோவியத் தொழில் நுட்பவியலின் ாட்டுகிறது.’ என்று பிரபல போலிஷ் பிஞ்ஞானப் பேரவையாளருமான பேராசி
இறங்கியது மாபெரும் வெற்றியாகும். ரை ஈட்டப்பட்ட அனைத்தையும் இது தாண் வியல் அவதான நிலைய டைரக்டர் பெரா
விஞ்ஞானத்திற்கு கிடைத்த மாபெரும் ஹங்கேரிய, பல்ஹேரிய மற்றும் சோஷ பத் தெரிவித்துள்ளார்கள். . இது சோவியத் விஞ்ஞானத்தினதும் சாதனையாகும் என நம்புகிருேம். அண் து பெரும் சாதனையாகும்," என்று ஐக் டவெளி கவுன்சிலின் தற்காலிகத் தலைவர்
ா சாதனையாகும். இதற்கு முழு மனித வர்க்க என்று நியூயோர்க்கிலுள்ள ஹெய்டன் ாமஸ் நிக்கல்ஸன் கூறினுர்.
பெருஞ்சாதனை. சுக்கிரனில் விஞ்ஞான க் கப்பலை சமீபத்தில் அனுப்ப முடியும் று பிரிட்டிஷ் கிரகப் பிரயாண கழகத் தலை
36 -

Page 39
வந்தான் காண் 6
வ. பொன்ன
Iழ், நகர மண்டபத்தின் மேல்மாடி யில் ஒரே பரபரப்பு, இசையரசு பத்ம நாதன் கோஷ்யினர் மங்களஇசை முழங் கிக்கொண்டிருந்தனர். மார்கழி மாதம் 10ம் நாள் 1961-ம் ஆண்டு. நகர முன்ற லில் பெருந்திரளான மக்கள் கூடிநின் றனர். பொதுத் தேர்தலின் முடிவறியத் திரளும் மக்கள் கட்டம்போலச் சன் வெள்ளம் காட்சியளித்தது. அணி உடை அணிந்த பள்ளிப் பாலகர், அப்படிஅல்ல என்பதை நினைவுறுத்தும் வகையில் அணி வகுத்து நின்றனர். பொலிஸ் அதிகாரி
豹
களும், படைத்தலைவர்களும் வாகனங் களி ல் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். திரண்டுநின்ற மக்கள் கூட்டத்தினர் அவ ரைக்கண்டு கொள்வதற்கு முன்னர் மாடி யில் நின்றபடியே நாம் ஓர் நீண்ட ஊர் வல மொன்றைக் கண்டோம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பட் டாளச்சட்டம் நிலவிய காலமது. இணைப் பதிலதிகாரியாக முன்னைநாள் படைத்தலை வர் கேணல் உடுகம நிர்வாகத்தை நட த்தி வந்தார். ஆயுதம் தாங்கிய மோட் டார் வாகனங்களின் அணிவகுப்பு ஊர்
-3
 

வானமரன்!
ம்பலம் M. A. --
வலத்தின் முன் வரிசையில் வந்துகொண் டிருந்தது. எமது நாட்டில் நிலவிய துர் அதிஷ்டவசமான இனப்பகையை யடுத்து ஏற்பட்ட அவசர காலநிலைமையை இந்த அணிவகுப்பு பிரதிபலித்தது. நூற்றுக்கதிக மான தேசிய இனங்கள் இன, மத, மொழி யுரிமைகள் பெற்று இணைந்துவாழும் இன்ப நாட்டின் உயர்பிரதிநிதியை வரவேற்கப் பிளவுபட்ட மனப்பான்மை படைத்த நாம் நாட்டின் அந்தஸ்திற்கு ஏற்ற ஆர வாரம் அவசர காலநிலையை உத்தேசித்து அரசாங்க வைபவமாகவே இந்த வர வேற்பு அமைந்தது. மாடி யில்நின்று பார்த்தபோது, முன்னம் படைக் கடங் க மறுத்து நின்ற யாழ்நகர மக் கள் பாதையின் இருமருங்கி லும் அமைதியுடன் காத்து நின்றதைக் கண்டேன். ஊர் வலம் மெதுவாக யாழ்நகர மண்டபத்தை நோக்கி நகர் ந்துகொண்டிருந்தது. ஓர் திற ந்த 'ஜீப் வண்டியில் உல ; கோர் உள்ளதில் எல்லாம் இடம் பிடித்துக்கொண்ட * யூரி ககாரின் ?? LDji S5 ளின் குதுகலமிக்க வரவேற்பின் மத்தியில் சிலையென நின்று தன் சிறுகரம் உயர்த்தி வணக்கம் செலுத்தி வந்ததைக் கண்டேன். காலைவேளை தம்மவரின் மண்ணக விஜயம் செய்து தேவர்கள் பூமாரி சொரிந்தது என மழை பன்னீர்பனிக்கி வரவேற்றது. **க கா ரின் வாழ்க! விண்வெளிவீரன் வாழ்க!! இலங்கை சோவியத் நட்புறவு வாழ்க!!’ என்ற கோஷங்கள் விண்ணைவலம் வந்த வானமரனை வரவேற்கும் வகையில் அதிர்ந்துகொண்டிருந்தன.
அன்ருெருநாள் விண்வெளியை மணி
7

Page 40
தன் வென்றுவிட்டான். வானத்தில் மனி தனை ஏந்திய பேழை வலம்வந்துகொண் டிருக்கின்றது, சோவியத்திருநாட்டில் அம ரத்துவம் பெற்ற சாதனை மனிதனைக் "காற்றிலேறி விண்ணையும் சாடும்" நிலை க்கு அமரனுக்கிவிட்டது. கடல் கடந்த மாலுமிகள் மகேலன், வாஸ்கோடகாமா. கொலம்பஸ் போன்றேர் ஏற்படுத்திய சாதனைகள் மனித வரலாற்றில் இருண்ட காலத்திற்கு முடிவுகட்டித் தற்காலத்தின் பிறப்பிற்கு வழிகோலியது, என்று வரலாறு தீர்ப்பளித்துள்ளது. சோவியத்நாடு மேற் கொண்ட விண்வெளிப் பயணம் மனித வர லாற்றில் ஒர் புதிய சகாப்தத்தை உரு வாகியது, இத்தகைய பொற்காலத்தை ஆக்கித்தந்த பெருமை அண்டவெளியை வலம் வந்த முதல்மனிதன் இல்லை- மனிதத் தெய்வம் யூரிககாரினுக்கே உரியது. ஆனல், தன்னைப் பெற்றுவளர்த்தெடுத்து விமானி யாக்கி விண்வெளி யாராய்ச்சியில் பயிற்சி தந்து உளப்பண்பும், மனவுறுதியும் ஒருங் கே ஊட்டிய சோஷலிஸ் சமுதாய அமைப் பிற்கே உரியது என்று தாய்நாட்டுப்பற்று ததும்பப் பலதடவை விண்ணில் நின்று மண்ணைக் கண்ட முதல்மனிதன் ககாரின் கூறியுள்ளார். "விண்ணை வலம் வந்தேன். ஆனல், அது மண்ணை நிகர்க்கவில்லை' யென்று மண்ணின் பெருமையைப் புகழ்ந்து கூறிய மனிதன் வந்துகொண்டிருந்தான். பொற்சிலை போன்று காட்சி யளித்த ககாரின் வெண்ணிற விமானிக்குரிய அணி உடை தரித்து நகரமண்டப வாயிலில் வந்து இறங்கினன். வாயிலில் தமிழ் மர புப்படி வீரத்திலகம் இட்டு வரவேற்புத் தரப்பட்டது. ருே சாம ல ர் க ள |ா ல் தொடுக்கப்பட்ட மலர்மாலை எழிலே உரு வெடுத்த ஏந்தலின் கழுத்தில் அசைந் தாடிக்கொண்டிருந்தது. அனைவரின் கண் களும் அன்னரின் பக்கம் நாடியது. துறவி யொருவர் அவரின்பக்கம் விரைந்து ஓடி அவர் கையைக் குலுக்க முயன்ருர், உல கப்பற்றும், பாசமும் விட்டவர்கூட இத். தனை ஆசையூட்டியது ககாரின் மண்ணை விட்டு விண்ணை நோக்கிப் பறந்ததுதான் காரணமோ என்னமோ நானறியேன். நகர
- 3

மண்டப வரவேற்பில் அனைவரும் அறிந்த அண்டவெளி வீரனை நேரிற் கண்டுகொள் வதற்கு வாய்ப்புத்தந்த இணைப்பதிலதி காரி உடுகமையை அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். உற்சாகமான முறையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்குப் பதில்கூறிய ககாரின் பேச்சை, நிசப்தம் நிலவ அனைவரும் செவிமடுத்தனர்.
பாடசாலை சார்பில் ஒரு மாணவனும், மாணவியும் மலர்மாலை சூட்டினர். நவாலி யூர் சோமசுந்தரப் புலவரின் வழிவந்த புலவர். சோ. இளமுருகனுர் இயற்றித் தந்த வரவேற்புப்பா கேட்போர் உள் ளத்தைத் தொட்டு நின்றது.
ரு ஷ் ய மொழியில் யாழ்ப்பான மாவட்ட் மக்களுக்கு ககாரின் நன்றி கூறி ஞர். அருகில் அன்னரின் பேச்சை ஆங் கிலத்தில் எனக்கு மாத்திரம் மொழியாக் கம் செய்துதந்த ருஷ்ய மொழிபெயர்ப் பாளர் ஒருவரின் உதவியுடன் நான் தமி ழிலே பேசினேன். "அழகான இந்த நக ரைக் காணும்பேறு எனக்குக் கிடைத் ததையிட்டு நான் மிக மகிழ்ச்சி அடை கிறேன். அன்பு தவழும் உங்கள் வர வேற்பு எனது உள்ளத்தை உருக்கியது. நீங்கள் காட்டிய உற்சாகம் மிக்க வர வேற்பு என்னை உருவாக்கி, வளர்த்தெடு த்து வீரனுக்கிய அன்னை நாடாம் சோவியத் நாட்டிற்குக் காட்டும் அன்பும் அபிமான மும் என்றுதான் நான் கருதுகிறேன். இலங்கைக்கும் சோவியத் நாட்டிற்கு மிடையில் வளர்ந்தோங்கி வரும் நட்புறவு வாழ்க!" என்று கூறி, முடித்தார். சில் நிமிடங்களில் நகரமண்டபத்தை விட்டுப் புறப்பட்டு ஊர்வலம் கச்சேரியை நோக் கிச் சென்றுகொண்டிருந்தது. மதிய உண வின் பின்பு பலாலி விமானநிலைய இறங்கு துறையினின்று போர் விமானங்கள் அணி வகுத்துத் தலைநகர் நோக்கிப் பறந்து சென்றன.
1957-ம் ஆண்டு செயற்கைக் கிரகத் தை முதலில் அனுப்பிய பெருமை தேடிக் கொண்ட சோவியத்நாடு, முதல் மனிதனை, முதல் பெண்ணை, முதல் இரட்டையரை, சந்திரனில் சோவியத் முத்திரை பொறி த்து இன்று சுக்கிரனில் முதல் செயற்கைக் கிரகத்தை இறக்கி வெற்றிவாகை சூடி யுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற விண்வெளி சகாப்தத்தின் முதல் வன் யாழ்நகரம் வந்த நன்னளைக் கண் டோர் நெஞ்சுள்ள வரை அந்நினைவிருக்
(5LD.
8 -

Page 41
புரட்சிக்
மூலம்: மஹாகவி
தமிழாக்கம்: பண்ணும
夺
பண்டைநாள் பிணங்கள் மீது படைத்த கூர் கோபுரங்கள் பிரமிட்கள் மேல் தம் வீர ப்ரதாப வரலா றெல்லாம் விட்டேகிச் சென்ருர் பாட்டு வீறுடன் இசைக்கின்றேனே.
காலத்தால் கிழடுதட்டிக் கழிந்திட்ட பழம் பஞ்சாங்கம் சுவடுகள் கொடிய மூச்சால் சுவறியே சிதறிப் போகச் செய்தவர் யாரோ அன்னர் சேதியைப் பாடுவனே.
ஈனபொய் பிதற்றல் ஞானம் ஈனமாய் விலைகள் பேசும் வீணர்பச் சோந்திக் கூட்டம் வீற்றுள மதுசாலைகள் பெயர்த்துடைத் தெறிந்த உங்கள் வெற்றியைப் பாடுவனே.
பயமிலார்; தளர்ச்சியிலார் போலியைப் பொய்மை வாழ்வை மாயமாம் கோலால் இந்த மண்மிசை சாய்த்துச் சென்ருர்; ஆத்தும சக்தி கொண்டு அழுக்கினைக் கழுவிச் சென்ருர்,
சடலங்கள் எலும்புக் கூடு சாக்காடு விட்டே நீக்கி பூக்காடாய் மாற்றி யாங்கு புஸ்பங்கள் உழவு செய்தார் மாசினைத் தூர்த்துக் கோடி மலர்களை யரும்பச் செய்தார்;
- 89.

; கீதம்
நஸ்ருல் இஸ்லாம்
த்து கவிராயர்
பொலிவிலா வாழ்க்கைப் பொட்டல் பாலையின் சூன்யம் போக்கிப் படரொளிக் கதிர்கள் தம்மை பரப்பிடும் ஐக்கியத் வம் பார்மிசைக் கொணர்ந்தார் பாட்டு பாடுவன்; பாடுவனே!
வாழ்க்கை முன்னணியை நோக்கி, வைய ஒத்திசை யோடேகி ஒப்பிலா வெற்றி கொண்டார் ஓர்மையைப் பாடுவனே. மகிதலமீது நான் அம் மகிமையைப் பாடுவனே.
செழிப்புக்காய், வளர்ச்சிக்காயோர் சாதனம் காணிக்கையாய் நிலமெனும் நல்லாள் கையில் நிர்மான்யம் செய்தோர் நாமம் நிலைக்கவே மண்ணில் நானும் நாதங்கள் முழக்குவனே.
உரம்பெற்ற உழைப்பினலே உகுக்குமவ் வியர்வை தோய்ந்த கைகளின் வலிமையாலே கனிமலர் கொத்து கொத்தாய் குலுங்கிடச் செய்தார்-இந்தக் குவலயம் ஓங்கச் செய்தார்:
வறுமைப்பேய் அட்டகாசம், சிறுமை, சாப்பிணியின் கோரம். இங்கிதம் கெட்டிவ்வாருய் இருந்தபார் இலங்கும் வண்ணம், செளந்தர்யம் அளித்துச் சென்ருர் சரித்திரம் பாடுவனே.

Page 42
மூர்க்கமாய் விலங்குபோலே முற்ருகப் பயந்தான் நீங்கிப் புலிசிங்கம் யாவற்ருேடும், புகுகுகை வாசஞ்செய்து சேர்ந்துற வாடிவந்த சூறையாம் காற்றுப்போலே,
பாலையாம் வனக் கூட்டத்தின் புதல்வராம் செல்வ மைந்தர் பூமிதாய் சிசுபாலர் போலோ புதியதோர் அன்பின் கீதம் பாடினர்; அவரின் பாடல் பண்ணுடன் இசைச்கின்றேனே.
எளிதாக மண்டூ ஏளனம் செய்யு மானுடர் தமக்ே மதர்ந்துநான் ப அவரையே நேசி அவரையே பாடு
எழுவீரே! எழுவீரே! ஏ உம்பர் வான் கடந்தே குழலிசையின் நாதங்கள் குவலயமேல் முரசொலி. புது வாழ்வின், பெருவ புது வெள்ளப் பெருக்ெ எழிற்பரிதிப் புத்தொளிய எழுவீரே! எழுவீரே! ஏ
விழைவோம் நாம் புதிய விடிவின் மனைக்கதவை ந தூமப் பொய்யிருள் துடை துயர் களைவோம்! தொல் பிணக்காட்டைப் பசுமை புதுவாழ்வு பாரின்மிசை
பலமற்ற கரங்களுக்கு உ பலம் தன்னை வலிமை ே
பேரிடியின் பெருமுழக்கம் போர்க்கவசம் தரிப்பீரே இலட்சியத்துக் குயிர் ச்ெ இறுதிநிலை வருமட்டும் ச சாவை அனைத்திடுவோே சயனத்தின் அரங்குகளைச் சென்றுற்ற இருள் கவிந்
- 4

யுகம்,யுகம் யுகமாய்-இன்னும் யுகாந்திரம் இசையோ டின்றேல், அறிவதன் இயக்கத்தோடு. அரியதாம் புரட்சிதன்னை பூதலம் பூக்கச் செய்தோர், புதுமையைப் பாடுவனே.
களிப்புடன் விஷக்கிண்ணங்கள் காலியாய் அருந்தி விட்டு ஈட்டிக்கு எதிரே மார்பை / ஈயும் ஈடற்ற வீரர்கோட்பாடு ஏதுமில்லா கொடிய காட்டாளராமோ?
கங்கள்
மிந்த கே சொந்தம் ாடும்பாட்டு; க்கின்றேன்; ($ରy($କor !
ாகுவீரே!
நீர் ஏகுவீரே!
பொழிந்திடட்டும்!
கள் ஆர்த்திடட்டும்! ாழ்வின் அலைகளெங்கும் கனவே பாய்ந்தோடட்டும்! பின் புதல்வர் நீரே rg,6Girl
தொரு காலை தன்னை நாம் தாக்குவோமே!
ப்போம்! பகைமை வெல்வோம்! bலைகட்கும் இறுதிகாண்போம்! பெறச் செய்தே இன்பப்
பூக்கக் காண்போம்! றுதி தன்னை பெற வழங்குவோமே!
கனகவானில் படைவீரர் காள்! காடுக்க, கொண்டவாழ்வின் மர் தொடுத்தே ர! தூங்குகின்ற * சாடுவோமே! த காலந்தன்னின்
40 -

Page 43
சேர்ந்துற்ற இராச்சியத் திறந்த வற்றைப் பரந்தி திசை யெங்கும் அணிே
எமக்காகக் காத்திருக்கு ஏனின்னும் அழுகையுட4 மயிலுருவில் சமைந்திட் மகுடத்தை விட்டுவிடும் எழுப்பிடுவோம்! அவல( ஏழைகளின் துயில் களை எத்தனையோ ராஜியங்க ஏகாதி பத்தியங்கள் சரி எம்முலகம் கண்முன்னே எழுவீரே! எழுவீரே வலி புவி மண்மேல் திண்ணமு புதியதொரு தாஜ்மஹா
மனித கணித யந்திரம்
மேற்கு ஜோர்ஜிராயாவில் வாழும் அ மின் வேகத்தில் 3-4 எண் கூறு இலக்கங்க றுள்ளார். கணக்காளராகக் கடமையாற்று உபயோகித்தது கிடையாது.
38 வயதினரான் இவர் ஒரு வசனம் எழுத்துக்களின் மொத்த தொகையை பார் உதை பந்தாட்டப் போட்டி நடந்து கொ மொத்த சொற்களையும் மொத்த எழுத்துச் ரது நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். வர்ண தனது இறுதிச் சொல்லைச் சொன்னதுதான் துக்களினதும் மொத்த எண்ணிக்கையைச்
இருந்தது.
செவி மடுத்த பின் பத்திகளை அப்ப கூடிய ஆற்றலும் இவருக்குண்டு.
இந்த ஆற்றலை இவர் தனது 13வது கவிதைகளையும், பல பக்கங்களையும் ஒருமுை விடுவார். இத்தகைய ஞாபக ஆற்றல் வய. விஞ்ஞானிகள் கருதுகிருர்கள், ஆனல் இவா
இவர் 4 பிள்ளைக்குத் தந்தை தி பிலி தாரப் பகுதியில் இவர், பட்டம் பெற்று ர். ராக இவர் பணியாற்றுகிருர், m
ー4

நின் ஆளுகைக்காய்
தலமாக்குவோமே! ர்ந்து ஏகுவோமே!
ம் விடிவின் நேரம் ா சோக கீதம்? ட ஆசனத்தை
வாரும் சென்று மற்றுத் துஞ்சுகின்ற வோம் வாரும்; வாரும்! i சமையக் கண்டோம்! பக் கண்டோம்!
தோன்றக் கண்டோம்! மை பெற்று, டன் புனிதமாய்நாம் லே எழுப்புவோமே!
ரங்சிகல்ஷ்விலி ஒரு கணித யந்திரமாகும். " ளை கணக்கிடுவதில் இவர் அபார சக்தி பெற் ம் இவர் ஒரு தடவை கூட கணித மாணியை
, அல்லது பத்தி, அல்லது பக்கத்திலுள்ள *த்ததும் பளிச்சென்று சொல்லி விடுவார். ண்டிருந்தது. வர்ணனையாளர்கள் பே சிய களையும் கூட்டிச் சொல்லுமாறு இவரை இவ னை பதிவு செய்யப்பட்டது. வர்ணனையாளர் தாமதம் சிகல்ஷவிலி சொற்களினதும் எழுத் சொன்னுர், இது முற்றிலும் சரியாக
டியே ஒரு எழுத்துவிடாது திரும்பக் கூறக்
வயதில் பெற்றர். பாடசாலையில் நீண்ட ற படித்துவிட்டு நினைவில் வைத்துக் சொல்லி து போகப் போக குறைந்து வரும் என * இதற்கு விதிவிலக்காகும்:
ஸி சர்வ கலாசாலை பின் சட்ட, பொருளா பாவனேயாளர் கூட்டுறவு ஒன்றின் தலைவ
1 -

Page 44
கிரெப்த்ஸே வ்
தைகர வில் விலா
"நீங்கள் புலிகளை ஏப்படிப் பிடிக்கின் நீர்கள்?' என்று நான் ஒருமுறை தூர கிழக்கின் வேட்டைக்காரரான விள தீமிர் பான்யூகோவைக் கேட்டேன்.
"ஏன், அதில் என்ன சஷ்டம் இருக் கிறது? சாதாரணமாகத்தான் பிடிப்போம். அதன் காதுகளைப் பிடித்து முறுக்கி, அதைப் பிடித்துப் பைகளில் அடைத்துக் கொள்வோம். புலிகள் தந்திரம் மிக்க மிருகங்கள்தான். இருந்தாலும் அவற்றை அடைத்துவைத்தால் இறந்துவிடுகின்றன. ஒருகால் அவை மனிதனிடம் அகப்படு வதை இழிவாகக் கருதுகின்றனவோ என் னவோ!' என்று விளையாட்டாக ஆரம் பித்த அவர், "உண்மையிலேயே புலியைப் பிடிப்பது சாதாரண விஷயம் அல்ல' என்று மேலும் தொடர்ந்தார். ܖ
"ஒரு சமயம் நாங்கள் பெண்புலி ஒன்று தன் குட்டிகளுடன் போய்க்கொண் டி ரு ந் த அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதைத் தொடர்ந்தோம். மனிதன் தொ டருவது தெரிந்தால் தாய்ப்புலி, எப் பொழுதும் மிகவும் தந்திரமாக நடந்து கொள்ளும் என்பதை நாங்கள் அறிவோம். அது குறுக்கு வழியாகச் சென்று பின்புற மாகவோ ல்லது பக்கவாட்டிலிருந்தோ தன்னை வேட்டையாட வந்திருப்பவர்களைத் தாக்கும். ஆகவே முன்னேக்கிச் சென்று கொண்டிருந்த நாங்கள் மிகவும் D-G ருடன் பின்புறங்களிலும் பக்கவாட்டு களிலும் அடிக்கடி உன்னிப்பாகக் கவி னித்துக்கொண்டே சென்ருேம்.

ஐந்து நாட்களுக்கு அவற்றைச் a tir பிடவோ, நீர் அருந்தவோ விடாமல் துரத்திச் சென்ருேம், இரவு நேரங்களில் 3 அல்லது 4 மணி நேரமே, நாங்கள் ஒய்வு எடுத்துக் கொண்டோம்.
"இப்பொழுது நாங்கள் அவற்றை நெருங்கிவிட்டோம். எப்படியாவது அந்
குகள் பிடித்தல்
தப் பெண்புலியை துரத்த வேண்டியது தான், இப்பொழுது எங்களுடைய முக் கிய வேலை, வேட்டைக்கு வந்த எங்களில் ஒருவர் ஆகாயத்தை நோக்கிச்சுட்டார். உடனே நாங்கள் கையில் சூலாயுதம் போன்ற கொம்புகளைத் தயாராக எடுத்து வைத்துக்கொண்டு எங்களுடன் வந்திருந்த நாய்களைப் புலிகளின்மீது ஏவினுேம்.
'இப்பொழுது புலிக்கும் நாய்களுக்கு. மிடையே பெரும்போர்! அச்சமயத்தில் எங்களில் ஒருவர் சூலாயுதத்தால் ஒரு புலிக்குட்டியின் தலையைத் தரையுடன் சேர்ந்து அழு த் தி ன ர். அடுத் தவர் அவருடைய கோலால் புலிக்குட்டி யின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார். மற்ருெருவர் அம்மிருகத்தைப் பிடித்து அடைத்தார்,' என்று கூறிய பான்யு C3ң тоiи, தனது வாழ்க்கையில் நடந்த சுவையானதொரு அனுபவத்தைக் கூறத் தொடங்கினர்.
கபரோவிஸ்க் விமான நிலையத்தி லிருந்து ஒரு விமானம் மாஸ்கோவிற்கு வந்தது. அதில் வழக்கமாகக் கொண்டு வரப்படும் சாமான்களேத் தவிர இரண்டு புலிக்குட்டிகளும் கொண்டுவரப்பட்டன. அவை எங்கிருந்து" எப்படி வந்தன?
சென்ற கோடையில் இமினுவிலிருந்து ஸ்டிரிகுனுேவும், அவரது நண்பர்களும் "கின்சிங்" என்ற மருந்துப் பொருளைத் தேடி தை காவிற்குச் சென்றனர், அவர்கள்
Z --~~

Page 45
நாள் முழுதும் ஒய்வின்றி மலைக்குன்று களின்மீது ஏறித்திரிந்து களைத்து ஒரு ஊற்றி னருகே ஒய்வெடுக்க அமர்ந்தனர். அவ் வழியாக, சிறிதும் பயமின்றி, உற்சாகத் தோடு இரண்டு புலிக்குட்டிகள், தாய்ப் புலி இன்றித் தனியே விளையாடிக்கொண்டு வந்ததைப் பார்த்தனர். அவை ஒவ் வொன்றும் 3 கிலோ கிராமிற்குமேல் எடை யிருக்காது என்கிருர் அவர். அதைக்கண்ட அவர்கள் மிகவும் வியப்புற்றனர்.
ஆனல், அந்த தாய்ப்புலி எங்கே போயிருக்கும்.? குட்டிகள் மட்டுப் எப் படித் தனியாக இங்கே வந்தன? தாய்ப் புலிக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் சிறிது நேரத்திற் கெல்லாமே ஊ கி த் த னர். அந்தப் புலிக்குட்டிகள் மிகவும் பசியோடு இருந்தன. அவர்கள் அந்தப் புலிக்குட்டி களை மிருகக் காட்சிச்சாலைக்கு எடுத்துச் செல்லத் தீர்மானித்தனர்.
அக்குட்டிகள் அங்கு 6 மாதங்கள் இருந் தன. அந்த இரண்டு பெண்குட்டிகளுக்கும் இமா. வாகா என்று பெயரிட் டார் அவர். அவை இரண்டும் இணைபிரியாத நண்பர்களாக ஆகிவிட்டன, அந்த இரண் டையுந்தான் விமானத்தில் மாஸ்கோவிற் குக் கொண்டு வந்தனர். அவை இரண் டையும் விமானத்தில் கொண்டு செல்வ தற்காக அவற்றைத் தனித்தனிப் பெட்டி களில் அடைக்க வேண்டி வந்தது. அவற் றைப் பிரிப்பதற்கு அவர்கள் LL-fT35 urtG) பட்டனர்' என்ருர் அவர்,
அனதோலி ஸ்பூஜியேவ் என்பவர் 20 ஆண்டுகளாக மிருகங்களைப் பிடிப்பதில் ஈடுபட்டு வருகிருர். வெண்கரடிகளுக்கு எப்பொழுதும் அதிகத் தேவை உண்டு. அனதோலி ஸ்பூஜியேவ், அனுபவம் மிக்க வேட்டைக்காரரான என்சின் என்பவ ருடன் அடிக்கடி வாரஸ்கெல் தீவிற்கு வெண் கரடிக் குட்டிகளைப் பிடிப்பதற்குச் செ ல் வது வழக்கம். வெண்கரடிகளைப் பிடிப்பதற்கு மார்ச்சு மாதமே சிறந்தது என்கிருர் அவர்.
- 4

வெண் கரடிகள், குட்டிகளுடன் பனிக் குகைகளில் பதுங்கியிருக்குமாம். அச்சம யம் பார்த்து இவர்கள் தாய்க் கரடியை முதலில் வேட்டையாடித் துரத்தி விடு வார்களாம். பின்னர் நாய்களை ஏவுவார்க ளாம். நாய்கள் கரடிக் குட்டிகளைத் தூக்கி வருமாம். என்சின் மிருகங்களிடத் தில் மிகவும் அன்புடன் நடந்து கொள் வார். பரிவுக்கும் அன்பிற்கும் அம்மிருகங் கள் கட்டுப்படுகின்றன.
தூரகிழக்கு வேட்டைக்காரர்களுக்கு ஒருசமயம் அதிக காட்டுப் பன்றிகளுக்கு ஆர்டர் கிடைக்கவே, அவர்களில் ஒருவ ரான வயதான வேட்டைக்காரர் அவேர் யான் செரேபனேவ், வேறு சிலரை உடன் அழைத்துக்கொண்டு காட்டுப் பன்றிகளைப் பிடிக்கச் சென்ருர். பனியின்மீது பிர யாணத்தைத் தொடர்ந்த அவர்கள் அதி கச் சிரமப்பட்டு கோர்பகுதியை அடைந் தனர். அங்கே காட்டுப் பன்றிகளின் அடிச்சுவடுகளை அவர்கள் கண்டனர்.
தைகா பகுதிகளில் உள்ள காட்டுப் பன்றிகளை எதிர்த்துச் சண்டையிடுவது மிகவும் ஆபத்தானதாகும். இந்தப் பன்றி கள் கோபத்தோடு தங்களது கோரைப் பற்களால் மனிதர்களைக் கொன்றுவிடும். ஆனல், இம்முறை நாங்கள் வேட்டைக்குச் சென்றிருந்தபொழுது ஒரு பன்றி மிகுந்த கோபத்துடன் எங்களுடன் வந்த ஒரு வரைத் தாக்கிற்று. ஆனல் திடீரென ஒரு புலி எங்கிருந்தோ தோன்றி, பன்றி யுடன் சண்டையிட்டு அதனைக்கொன்றது.
'இப்பொழுது என்ன செய்யலாம்' என்று வேட்டைக்காரர்கள் வியந்தவண்ண மிருந்தனர். அவர்களுக்குப் புலியை வேட் டையாட அனுமதி இருந்தது. இருப்பினும் மூவர்மட்டுமே சேர்ந்து அந்தப் புலியைப் பிடிக்க முடியாது என்பதால், அதை விரட்டி யடித்தனர். பிறகு பன்றிக்குட்டி களை பிடித்துக் கொண்டனர்.
இந்தப் பன்றிக் குட்டிகள் இரண்டும் மிகவும் பலம் மிக்கனவாயும், வீரமுள் ளவையாயும் இருந்தன. ஆகவே, த வை இரண்டையும் உறுதியான பெரிய மரப் பெட்டிகளில் அடைத்து மிருகங்களைப் பராமரிக்கும் இடத்திற்கு அனுப்பினர், அல்ை அவை இரண்டும் தை கா வைக் கடப்பதற்குள்ளாகவே பெ ட் டி களை உடைத்துக்கொண்டு கீழே குதித்து தை கா வினுள் சென்று ஓடி ஒளிந்துகொண்டன.
3 -

Page 46
மழை நாட்கள்
அது ஒரு கொடு வெயில்நாள் ஆறுகள் வற்றின வே கொதி தணல் எனும் வெயிலின் கொடுமைகள் முற்றின வே விதி இது என அவ்ர்கள் வீழ்ந்து கிடந்தில ரே எது வரை எனி னும் அவர் எழுந்து நடந்தன ரே!
சென்று சென்ருெரு செம்புலம் எய்தினர் ஒன்றி ஒன்றி உயிர் உடல் ஊக்கினர் வென்றி நல்க! என அவர் வேண்டினர் நின்று வேலை நிகழ்த்தத் தொடங்கினர்.
வெயில் எறித்துப் பொசுக்கிய போதிலும் வீழ்ந்து சோம்பிக் கிடத்தல் தவிர்த்தவர் பயிர் விளைத்துப் படைத்தல் தொடங்கிய பான்மையை ஒரு நாள் இறை கண்டனன்!
வெயிலின் வெய்ய கதிர்களினல் வெப்ப மான பூமியிலே அயர்வை நீக்கி உழைத்தார்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள் வியர்வை நீரை அப்பயிரின் வேரின் மீது பெய்தார்கள் அயர்வை நீக்கி உழைத்தார்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள்.
உப்பு நீரே யானலும் உழைப்பு நீரே யானதினல் வெ! மான பூமியிலே மெலஃப் பயிர்கள தோன்றியன.
தோற்றிய பயிர்க ளுக்கும் துன்பத்தைச் செய்தான் வெய்யோன்! காற்றிலும் அனலைச் சேர்த்துக் கருக்கினன்; கடவுள் மீது போற்றுதல் பாடினர்கள், புதுப்பயிர் செய்தார், நல்ல மாற்றத்தை வேண்டி அன்னுர் மறுதரம் உழைக்க லானுர்!

எம். 6. நுஃமான்
வேரின் மீது மென்மேலும் வியர்வை நீரைப் பெய்தார்கள் சோர்தல் இன்றி அன்னேர்கள் தொடர்ந்து பாடு பட்டார்கள் காரின் வருகை எதிர்நோக்கிக் கடின மாக உழைத்தார்கள் வேரின் மீது மென்மேலும் வியர்வை நீரைப் பெய்தார்கள்!
இன்றும் இனியும் எப்போதும் எரிக்கும் வெயிலே எறித்தாலும் என்ருே ஒருநாள் மழைபெய்யும் என்றே அவர்கள் உழைத்தார்கள்.
வாழ்க்கை வற்றிப் போம்வரையும் வழியில் நாங்கள் செல்வோமே வீழ்ந்து போகும் முன், ஒர்நாள் விடியும் என்றே உழைத்தார்கள்!
ஆகையி னுல் இறைவன் அவர்களை வாழ்த்துகிருன் சோகமும் வாழ்வியக்கும் சூக்குமம் ஆகிவிடின் வேகமும் மேன்மைகளும் வெற்றியும் தேடி வரும் ஆக இவை களினை அவர்கள் விழைந்தனரே ஆகையினல் இறைவன் அவர்களே வாழ்த்துகிருன்.
வாழ்த்திய வாழ்த்தில் வானம் கனிந்தது வண்மை யான உழைப்பிற் சிலிர்த்தது
வீழ்த்தி வெப்பம் பொசுக்கிய அவ்வெயில் வெட்கி வானத்தின் உட்புறம் சென்றது.
வியர்வை பெய்து பயிர்விளை விக்குமல் வெற்றி யாளரின் மேனியைப் போலவே: உயர மாக மிதந்த அம் மேகங்கள் ஒவ்வொன் ருகக் கனிந்து கறுத்தன.
4 -

Page 47
இது ஒரு புது மழைநாள் இருள் கிற தே பெருவான் அதோ ஒரு பெரு இடியும் அதிர் கிறதே! பலநாள் கொதி தணல் எனும் வெயிலின் கொடு மையின் நலி வகல இது ஒரு புது மழை நாள் இருள் கிற தே பெருவான்!
காற்றுப் பெரிதாய் அசைகிறது கறுத்த முகிலோ கவிகிறது நேற்றும் முன்பும் அதன் முன்பும் நீண்ட நாட்க ளாய்வெய்யில் சீற்றத் தோடே எரித்ததுவே தீய்த்துத் தீய்த்துக் கருக்கியதே! ஆற்று வோம்நாம் நும் துயரை ஆற்று வோம்நாம் என்பதுபோல் காற்றுப் பெரிதாய் அசைகிறதே கறுத்த முகிலோ கவிகிறதே! மின்னல் ஒன்று மிளிர்ந்து மறைந்தது வினடி யின்அரை வாசியுள்; நம்பலின் சின்னம் ஒன்று தெரிந்து மகிழ்ச்சியைச் செய்தல் போலதன் தேசு பொலிந்தது இன்னும் இன்னும் இருள்கவி கின்றதே இறுக்க மாக முகில்கவி கின்றதே! மின்னல் ஒன்று மிளிர்ந்து மறைந்தது மீண்டும்; மீண்டுமோர் மின்னல் ஒளிர்ந்தது! கறுத்த மேகம் கருக்கொண்ட கனத்த முத்துத் துளியெல்லாம் இறுக்க முற்றுக் கிடக்கின்ற இந்த மண்ணில் வீழ்கிறது! முறுகிக் காற்றுச் சுழல்கிறது மூசி மூசிச் சுழல்கிறது இறுகிப் போன தரைமீது நீரை அள்ளி இறைக்கிறது!
சடசட எணமழை பொழிகிறது! தரையின் மேனி நனைகிறது சடசட எணமழை பொழிகிறது தரையின் மேனி குளிர்கிறது திடுதிடு எனும்இடி ஒலியுடனே சில்எனும் கூதற் சுவையுடனே சடசட எணமழை பொழிகிறது தரையின் நெஞ்சம் குளிர்கிறது!

புழுதி மூடிக் கிடந்த அவ் வானமும் புழுதி மூடிக் கிடந்தஇப் பூமியும் புழுதி மூடிக் கிடந்த மரஞ்செடி புழுதி மூடிக் கிடந்தபுற் பூண்டுகள் கழுவிக் கொண்டு பெருமழை பெய்தது காற்றி னுாடு கலந்திரை கின்றது புழுதி மூடிக் கிடந்த மனங்களைப் புதுக்கல் போல மழைபொழி கின்றது!
நேற்றும் முன்பும் அதன் முன்பும் நீண்ட நாட்க ளாய் வெய்யில் சீற்றத் தோடே எரிக்கையிலே தீய்ந்து போன வயலெங்கும் ஊற்றிக் கொண்டு செல்கிறது ஒய லின்றிப் பெய்கிறது நேற்றும் முன்பும் அதன் முன்பும் நிகழ்ந்த துன்பம் அல்கிறது!
நாளை மீண்டும் வெயில்வீழும் நனைந்த பூமி தழலாகும் வாழ்க்கை வற்றிப் போம்வ்ரையும் - வழியில் அன்னேர் செல்வார்கள்
வீழ்ந்து போகும் முன்ஒர்நாள் விடியும் என்றே செல்வார்கள் நாளை மறுநாள் மழை பெய்யும் நாளுக்காக உழைப்பார்கள்.
அடுத்த இதழில்:
எனது கதாபாத்திரங்களை நான் கண்ட் பேட்டி!
1.
முத்து முகம்மது
டொமினிக் ஜீவா

Page 48
புலம்பல்
ண்ெபதைத் தாண்டிய வயது. கிழட்டு உடல், பாரம் தாங்காமல் தள்ளாடியது. கழுத்தை நெரித்தசுமை. கழுத்து நரம்பு கள் விண்ணில் பூட்டிய நார்போல் பட படத்தன.
இன்னும் ஒருமைல் நடந்தாக வேண் டும். இன்று பாரம் அதிகந்தான். பெரிய தீவுக்கடகம், அது நிறைய மரக்கறிவகை. அதன்மேல் ஒரு சாக்கு. அதில் பழவகை கள். மாம்பழம், எலுமிச்சம்பழம் இன்னும் பழவர்க்க வகையருக்கள்.
ஒரு வருடமா?
இரு வருடமா? ஐம் பது வருடங்களாகச் அ. தி சுமை தூக்கி வளைந்த முதுகெலும்பை நெம்பி உயர்த்திச் சுமை யைத் தாங்கப் பலவந்தப்ப்டுத்துகிறன்.
'உம்கும். இனி ஏலாது. இறக்கியே போடவேணும்: எப்பிடி?*
ஒரு காலத்தில் சிறப்புற்று விளங்கிய, காரை பெயர்ந்து; பூச்சு மங்கிய ஒருவீடு. அதற்கு முன்னல் அழகுக்காய் அந்தக் காலத்தில் நாட்டப்பட்டு, இன்று கவ னிப்பாரற்று காடாக வளர்ந்திருக்கும் குரோட்டன்ஸ். அதற்கும் முன்னுல் இடி ந்து விழுந்த மதில் இடுப்பு உயரத்துக்கு திரிசங்குநிலையில் காட்சியளித்து; கிழவ னுக்கு தெம்பூட்டியது.
தலையிலிருக்கும் சுமையைக் குந்தி யிருந்து மதிலுக்கு அளிக்கிருன். சுமை தாங்காமல் மதில் முணங்கி, கிழவனின் தோளில் சுண்ணும்பை வர்சிக்கிறது.
வெண்மையாய்ப் பிறவி யெடுத்து, நாளா வட்டத்தில் செம்மண்நிறம் பெற்று,
- 4

சிறு கதை
அழுக்கினல் நிறைந்து, அழுக்கே அதன் நிறமாய் மாறிய, முழங்காலுக்குமேல் இடுப்பில் என்றும், நிலைத்த துண்டை உத றித் தோளில் கிடக்கும் சுண்ணும்பைத் துடைக்கிருன். கோவணத்தை இழுத்து அரைஞாண் கொடியில் இறுகச் சுற்றி, அதன்மேல் வேட்டி யென்ற பெயரில் அத்துண்டையும் சுற்றிக் கொள்கிருன்.
ஆயிற்று! துண்டை உதறிக் கட்டி யாயிற்று! கழுத்தை இடமும், வலமும் திருப்பி விறைப்பைப் போக்கியாயிற்று! இடுப்பை இரு கைகளையும் ஊன்றி இறுக்கி - மூச்சைப் பிடித்து fg நெம்பி உயர்த்தியா ாமநாதன் யிற்று!
w சுமையை இறக்க உ த வி ய L69 9 מ ஏ ற் ற உத வ ப் போவதில்லை. தெரு  ைவ ப் L Hrifs கிருன், நாகரீகம் விழிக்க இன்னும் பொழுது இருக்கிறது.
கடகத்தினுள் செருகப்பட்டிருக்கும் கொட்டப் பெட்டியை இழுத்து. அத னுள் இடித்துப் போடப்பட்டிருக்கும். தாம் பூலப் பவுடரை இரு விரல்களால் கிள்ளி வாயில் போட்டுக் கொள்கிருன்.
பஸ் ஒன்று தான் சீரணிந்த கழிவைக் கக்கிக் கொண்டு வேகமாய் ஒடுகிறது. கழிவு குடலைப் புரட்டுகிறது. மூச்சு முட் டுகிறது.
தூரத்தில் ஏதோ மங்கலாய் அசுமாத் தம் தோன்றுகிறது. புருவங்களுக்கு மேல் கைகளைக் கூட்டிப் பார்க்கிருன், சைக்கிள் ஒன்று வேகமாய் வருகிறது.
* தம்பி"
சைக்கிள் வேகமாய் கடந்து. காற்று
6 -

Page 49
வாக்கில் காதில் உறைத்த ஒலிக்கு ஒரு முறை முகம் திருப்பி. இன்னும் வேக மாய் செல்கிறது.
மீண்டும் தெருவைப் பார்க்கிருன்,
கிழவனது ஐம்பது வருட வியாபாரத் தில் இப்படியொரு தாமதம் ஏற்பட்ட தில்லை. -
"இந்த வாத்தி பொண்டிலால் வந்த வினை. வழக்கம் போல் மரக்கறியுடன் நிறுத்தாமல், அவ பேச்சைக் கேட்டு பழத் தையும் வேண்டியதால் சுமை கனத்துப் போச்சு?
தெருவில் கிடக்கும் சாணத்தை கார் சுவருக்கு வாரி அடித்துவிட்டு ஓடுகின்றது.
** வாத்தி பெண்டில் அதுமட்டுமா சொன்ன? முந்தா நாத்து கீரை ப் பி டி வேண்டியிட்டுப் போழுப்போல " நான் சொல்லுறன் பார் இந்தக் கிழம் நாளைக்கி பழத்தோடை வராட்டி! இந்தத் தள்ளாத வயதிலையும் இந் த க் கி ழ த் தை பணம் பேயாய்ப் பிடித்து ஆட்டுவது ஏ ன ம்! இதுக்கு என்ன குறை? மகன்மாரெல்லாம் பெரிய, பெரிய உத்தியோகம்’ ペ
உம், அவ. அப் படித் தான் சொன்னு. ம்ம். சொல்லட்டுமே உலகம் எதைத் தான் சொல்லேலை? மணி எட் டாய்யிடிச்சுப் போலை. அதோ பள்ளிக் கூடத்துக்கு புள்ளையஸ் கிளம்பிட்டினம்."
நகரம் விழித்துக் கொண்டது. வேக மாய்ச் செல்லும் கார்கள். ஊரானிடம் கடன்பட்டு அல்லது ஊரைச் சுருட்டி தம் நாகரிக டம்பத்தைப் பறைசாற்ற வாங்கப்பட்ட கார்கள், மனிதனை மதிக் காமல் பறக்கிறது. நாகரிகம் ஊரானி டம் கடன் பட்டால், ஊர் உலகத்திடம் கடன் படத்தானே செய்யும். அழுது அடம் பிடிக்கும் சிறுவர்களைப் போல் பாரம் தாங்காமல் சீறிக் கொண்டு செல் லும் ராட்சத 'லொறிகள்’ ‘பஸ்கள்". அதோ ஒரு ஒரு லொறி தன் டிரைவரின் அசுரத் தனத்துக்கு ஈடு தரமுடியாமல் 'மாட்டேன், மாட்டேன்’ என்று முன்
- 4

கிய வண்ணம் ஒடுகின்றது. பள்ளிச் சிறு வர்கள் கிழவனை நெருங்கி வருகிருர்கள்.
* தம்பி’’
கிழவனின் உள்ளம் உ ச் ச ரி க் க நினைத்த வார்த்தை ஒலியுருப் பெற்று வெளிவரவில்லை. அவனைக் கட்டுப்படுத் தியது.
கிழவன் காத்திருக்கிருன்.
காகம் ஒன்று கடகத்தில் வந்து குந்தி இறக்கைகளை அரை விரிப்பு விரித்த வண் ணம், தயார் நிலையிலுள்ள ராணுவ வீரன் போல் தலையைச் சாய்த்து அங்கும் இங் கும் பார்த்து, பழச் சாக்கை அலகால் கொத்துகிறது.
'துர திருட்டுச் சனியன்! " வாத்தைகளை வாய் சொன்ன போதும் உள்ளம் அவ்வார்த்தைகள் காகத்துக்குப் பொருத்தாது எனவுணர்த்திய போது, உள்மடிந்த பொக்கை வாயிதழ் விரிந்து சிரிப்பு மலர்கிறது.
எப்பொழுதோ ஒரு நாள் கிழவனின் கடைக்குட்டி மகன் ஒரு நாவலிருந்து படித்துக் காட்டிய பகுதி நினைவுக் வருகி هilت fD
**உயிர்க் குலம் எல்லாவற்றுக்கும் பொதுவாய்ப் படைக்கப்பட்ட சொத்துக் களை ஒருவன் தனதாகப் பதுக்கிக் கொள்ளும் பொழுது, உயிர்க்குலம் தம் உயிர் வாழ்க்கைக்காக அவனுடன் போரா டும் பொழுது அது எப்படி அதர்மம் ஆகும்?
கிழவன் உடலில் ஒரு பரபரப்புடன்; துடிப்புடன் சாக்கை அவிழ்த்து ஒரு மாம் பழத்தை காகத்துக்கு போடுகிருன். ஒன்று இரண்டாக, இரண்டு மூன்முக காகங்கள் வந்து மொய்க்கின்றன.
ம்ம். அந்த வாத்தி பொண்டில் என் ஜனப் பணப் பேயெண்டெல்லோ சொல் லிச்சு!" V
مسـ 7

Page 50
கிழவனின் மனத்தில் பலபலவிதமான எண்ணங்கள், ஒன்றன் பின் ஒன்றுக கடல் அலைகள் போல் எழுந்து தணிகின் றன. W
**இந்த தள்ளாத வயதிலேயும் இன் ஏன் சுமை சுமத்து கஷ்டப்பட வேண்டும்? இதோ நாங்கள் ஐந்து பேர் இருக்கிருேம். உன்னைப் பார்த்துக் கொள்ளமாட்டேமா?*
** யார் இல்லைங்கிறது? தகப்பன் எண்ட பாசம் உங்களிற்கு நிறையத்தான் இருக்கு. அதுக்காக செய்யிற தொழிலை விட்டிட முடியுமா? செய் தொழில் தான் டாப்பா தெய்வம்.”*
**சரிப்பா அதுக்காக முடியாத காலத் திலும் முடியுமா? நமக்கு தள்ளாமை ஏற்பட்டால் மற்றவர்களிடம் நம் கடமையை ஒப்படைத்து நாம் ஒய்வெ டுத்துக் கொள்ள வேண்டியதுதானே.”*
"இதுகளுக்கு சொன்னலும் புரியற தில்லை. மத்தவங்கள் யார் இந்தத் தொழிலைச் செய்ய வாருன்கள். வருஷத் திலை ஒவ்வொருத்தன் வாருன் என்னடா இந்தக் கிழவன் இதிலை தன்னந்தனியா இருந்து, வித்து அள்ளி முடியுருன். நாமும் தான் கொஞ்சம் அள்ளுவோமே ' என்று. ஒரு மாத இரண்டு மாதமிருந்து முடிஞ்சு பார்க்கிருன்கள். அப்பறம் முடிச்சு பெ சாய்-கனமாய் விழலைன்னு போயிடுருன் கள். ஒரு பயல் நிலைப்பதில்லை, நாம இப் படியே நின்னு அவ சொன்னதையும், இவ சொன்னதையும், நினைச்சுட்டு இருந்தா நினைப்புக்கும் ஒர் எல்லையில்லை. அஷ்டாவ தானம் பண்ணலாம் அஷ்டாவதானம் பண்ணும் மனத்தை ஒரு வழிப் படுத்துவ துன்ன இமயத்தை கையால் மூடுறதைப் போலிருக்கு.
. பொழுது உச்சிக்குப் போய்ட்டுது. ஒரு பயலைக் காணுேம். இன்னைக்கு வாத்தி மத்தியானம் பள்ளியாலை வந்து அவளுக்கு ஏகமங்களமாய் இருக்கும். நான் என்ன செய்ய? ஒரு பயலைக் காணுேம். "அந்தத் தறுதலைக் கிழம் எங்கை தொலைஞ்சுதோ இண்டைக்கெண்டு, தான் அடி வேக்காரத் தில் திட்டுவா? நான் என்ன செய்ய? ஒரு பயலைக் காணுேம்!
கடகம் ஒரு பக்கமாகவும் அரு கே சாக்கு மூட்டையுடனும் கிழவன் தனக் குத்தானே பேசிக்கொண்ட வண்ணம் காத் திருக்கிருன்.
அவன் யாருக்காகத்தான் காத்திருக்கி ரூனே!
- 4:

புரூடென்ற்
மா ஸ்டர்
லேணர்ஸ்
62, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 7 23 9
பஸ், லொறி, வாடைகைக் கார், பிரத்தியேக மோட்டார் வண்டிகள், உழவு மெஷின்கள். மோட்டார் சை க் கி ஸ் கள் இவை யாவற்றிற்கும் பயிற்சி அளிப்பவர்கள்.
24 வர்த்தக வாகனங்களுக் குரிய வருடாந்த பரிசோத னேக்கு முன் தங்களது வாக னநிலையை எங்களிடம் அறிந் துகொள்ளுங்கள்.
| 4 வா கன விபத்துக்கள் ஏற்பட்டால் சாரதிகளுக்கு தகுந்த முறையான ஆலோச னேகள் அளிக்கப்படும்.
* வீதி ஒழுங்குச் சட்டமும் மோட்டார் மெக்காலரிஸ்மும் படிப்பித்துக் கொடுக்கப்படும்.

Page 51
ஒலிம்பிக் ே தயாராகிறது
என்.
சர்வதேச ஒலிம்பிக் பந்தயம் என்ருல், அது வாழ்நாளிலேயே மறக்க முடியாத தொன்ருக அமைய வேண்டும் என்று ஒவ் வொருவரும் கற்பனை செய்கின்றனர். சென்ற ஒலிம்பிக், டோக்கியோவில் நடை பெற்றது. அந்த உலக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதத்தையும், அங்கு இயங்கிய மின்னணுக் கணிதமானிகளையும், பிறவசதிகளையும் கண்டு வியக்காதார் இல்லை. ஜப்பானுக்கு இருந்த வசதிகளை விடக் குறைவாகவே இருந்தபோதும், மெக்ஸிகோவும் சென்ற ஒலிம்பிக்கை விட எவ்வகையிலும் ஆடம்பரத்திலும், அழகிலும், வசதியிலும் குறைவில்லாத ஒரு விழாவை நடத்தவே திட்டமிட்டு வேலைசெய்து வருகிறது.
விழா அமைப்பில் ஜப்பானியர்களைத் தோற்கடிக்க முடியாது என்றே சென்ற ஒலிம்பிக்கின்போது மக்கள் கருதினர். ஆனல், மனிதனின் வளமான கற்பனைக் கும், அறிவுத் திறனுக்கும் வரம்புகள் கிடையாது. உலகமக்களிடையே நட்புணர் வையும், நேசபாவத்தையும் உண்டாக்கும் இப்பெரும் சர்வதேச விழாவை ஒரு மெய் யான "நட்புத் திருவிழாகக் கொண்டாட உறுதிபூண்டுள்ளது மெக்ஸிகோ.
ஒலிம்பிக் தீபத்தின் பாதை இவ் வாண்டு அசாதாரணமாக விருக்கும். ஒலிம் பஸ் மலையில் ஏற்பட்ட தீபம், யுத்தக் கப்பல் ஒன்றின்வழியே அட்லாண்டிக் சமுத் திரதைக் கடந்து, 1492-ஆம் ஆண்டு அக் டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் முதன் முதலாகப் "புதிய உலகில்’ காலடிவைத்த அதே இடத்தில், அந்ததீபம் அமெரிக்கக் கண்டத்தினுள் இறங்கும். பின்னர், அங்
ー4

பாட்டிக்கு த்
மெக்ஸிகோ
(35υπήόότ
கிருந்து 5 மாறுபட்ட பாதைகளில் (ஐந்து ஒலிம்பிக் வளையங்களின் குறியீடாக) மெக் ஸிகோவின் தலைநகருக்கு வந்து சேரும். அஸ்டெக் கடவுளர்களின் புனிதநகராகிய "டியோடிஉற"வாகான்’னிலிருந்து ஒலிம் பிக் அரங்கிற்கு ஒலிம்பிக்வீரர்கள் தீபத்தை ஏந்தி வருவர்.
இத்தாலிய, ஜப்பானிய மாதிரிகளைக் கடைப்பிடிக்காது, மெக்ஸிகோ நாட்டினர் இந்த விழாவில் அவர்களது தேசீய மணத் தையும் கமழுமாறு செய்யவிருக்கின்றனர். முதற்கண், விளையாட்டு விழாவை மலி வாக்க எண்ணியுள்ளனர். ஜப்பான் ஒலிம் பிக் பந்தயங்களுக்காகச் செ ல விட்ட தொகை 1300 கோடி டாலர்கள் ஆகும்; ஆனல் தற்போது மெக்ஸிகோ செலவிடும் தொகை, 4 கோடி டாலர்களைத் தாண் டாது; இது அநேகமாக, நுழைவுக் கட் டணத்தின் மூலமாகவும், ரேடியோ, டெலிவிஷனுக்கான ஒப்பந்தங்கள் மூல மாகவும் வசூலாகிவிடும்.
தனியார் பாங்குகளின் உதவியுடன் ஒலிம்பிக் கிராமம் நிர்மாணிக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் விழாமுடிந்து சென்ற பின்னர், அந்தக் கட்டடங்கள், உள்ளூர் மக்களுக்கு விற்கப்பட்டு, அவற்றிற்கான செலவுகள் சரிக்கட்டப்படும். ஆனல், 'விளையாட்டு மாளிகை’யும், விளையாட்ட ரங்க நிர்மாணமும், அதன் விஸ்தரிப்பும் தற்போது புதிதாக மேற்கொள்ளப்படு கின்றன.
மற்ருெரு முக்கியமான வேறுபாடு, இம்முறை விளையாட்டு ஒலிம்பிக்குடன் சேர்ந்து, நிகழ்ச்சிகளையும் சேர்த்து, கலை ஒலிம்பிக்கும் நடைபெற விருப்பதே
9

Page 52
யாகும். விளையாட்டு அரங்குகளில் கடுமை யான போட்டி நடைபெறும் போதே, கலைக்கூடங்களிலும் போட்டி நடைபெறும். ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத நாடுகளும்கூட, இந்தக் கலைப்போட்டிகளில் பங்கு பெற லாம். விளையாட்டு வீரர்களை அனுப்பும் ஒவ்வொரு நாடும் அதன் மிக உயரிய கலை வேலைப்பாடு ஒன்றையும், சிறந்ததொரு நாடகக்குழுவையோ, கிராமியக்கலைக்குழு ஒன்றையோ சேர்த்து அனுப்பும்படி, மெக் ஸிகோ ஒலிம்பிக்கமிட்டி கேட்டுக்கொண் டுள்ளது. "உலகக் கலைகளின் மிகச்சிறந்த படைப்பு" என்ற பொருட்காட்சி நடை பெறும். தவிர, "இளம் தலைமுறையின ரிடம் மனிதகுலம் எதிர்பார்ப்பது என்ன?" என்ற தலைப்பில், சிறிய திரைப்படம் ஒன் றையும், நாடுகள் தயாரித்து அனுப்புமாறு ஒலிம்பிக் கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.
“மக்களிடையே நட்புறவு' என்னும் பொருள் குறித்து, உலக நாடுகளிலுள்ள குழந்தைகள் ஒவியங்களை அனுப்பிவைக்கு மாறு அழைப்பு விடுத்துள்ளது, மெக்ஸிகோ ஒலிம்பிக்கமிட்டி. இந்த ஓவியங்களும், சித் திரங்களும், விழாவிற்கு வருவோர் செல் லும் பாதைகளில், சுவர்களிலும், பிற இடங்களிலும், வைக்கப்படும். இதன் இதன்மூலம், வியாபார விளம்பரங்கள் டெலிவிஷன் திரைகளில் வராதவாறு தடுக் கப்படுகிறது.)
புகழ்பெற்ற மெக்ஸிகோ நாட்டிய மணியான அமாலியா எர்ணுண்ட்ஸ்,"ஐந்து கண்டங்களின் பாலே’ என்ற நாட்டிய நாடகத்தை உருவாக்கி வருகிருர்,
மெக்ஸிகோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி மறக்க முடியாத தொன்றக இருக்க வேண்டும் என்ற உறுதி யுடன், வேலையி லீடுபட்டுள்ளனர் மெக் ஸிகோ வாசிகள். ་ ,
- 5

அன்னை தரும் அழகு
'எம்மைப் பெற்ற தாயைக் குறிக்கும் ஒருசொல், அன்னை. இந்த அன்னை என்ற சொல், எம்மைப் பெற்று வளர்த்துப் பெ ருமையாக்கும் அன்னையையே நேரிற் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துவிட் டது. உலகிலுள்ள எல்லா மொழிகளும் 'அ' என்னும் எழுத்தையே தொடக்க மாக உடையன. எனவே, இந்த 'அ' என்றஎழுத்து மிகப்பெருமையும், பெறுமதி யும் வாய்ந்தது.அதைப் போன்றே அன்னை எம் எல்லோருக்கும் முதன்மையானவளாக வும், பெருமைகொண்டவளாகவும் விளங்கு கிருள். அன்னையிலுள்ள அடுத்த எழுத்து ‘ன்’’. இந்த எழுத்து இனிமையைக் குறிக் கும். தேன், மான், வான் ஆகியன அழ கிய இனிய சொற்கள். அதைப்போன்று, அன்னையும் இனியவளாக விளங்குகின்ருள். அன்னையிலுள்ள கடைசி எழுத்து 'னை. * இந்த "னை' என்ற எழுத்து, பெண்கள் சேலை அணியும் மாதிரியைக் குறிக்கின்றது. இடுப்பிலே ஒரு சுற்று: இடது தோளின் மீது ஒரு தாவணி; அதையடுத்து இடுப் பைச் சுற்றிச் சுற்றிச் சுற்று-இந்த 'னை" என்ற எழுத்து இப்படியான கருத்தையும், பார்ப்பதற்கு அழகையும் கொடுக்கின் றது. அன்னை என்றே சொல்லே-இத்தனைஇனிமையாகவும், அழகாகவும், உயர்வாக வும் இருந்தால், எமது அன்னை எப்படி யிருப்பாள்!"
மேலே தரப்பட்டது, மட்டக்களப்பு | பாராளுமன்ற உறுப்பினரான திரு: செ. இராசதுரை அவர்கள், 17-10-67 செவ் வாய்க்கிழமை உரும்பராய் இந்துக்கல்லூரி மண்டபத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியின் சாரம்.
தகவல்: துரை - மனுேகரன்
0 -

Page 53
உறைநிலைத் து
2D ill
அறுவை சிகிச்சைக்கு மு ன் ன ர் நோயாளி நன்கு பரிசோதிக்கப்படுகிருர்: நோய் நிர்ணயம் சரிதான என்பது மீண்டும் -உறுதிப்படுத்தப்படுகிறது; அறுவைசிகிச்சை பூரணமாக வெற்றிதான் அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், திடீரென எதிர்பாராவிதமாக ஏதேனும் ஏற்பட்டு விடக்கூடும். அவ்வாறு நிகழ்வதில், மிகச் சாதாரணமானது, பெருமூளைக்குத் திடீ ரென இரத்தஓட்டம் நின்றுவிடுதலே யா கும். தற்போது ஸ் ள நவநவீனக் கருவிக ளின் உதவியால், இந்தப் பிரச்சினையை விடு விக்க முடியும் என்ருலும்கூட, இதற்கு மிகப் பெருந்தடையாக இருப்பது நேரமே. அதாவது மரணம் சம்பவித்து நான்கு ஐந்து நிமிடங்களில், பெருமூளையில் மாற்ற இயலா சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுவிடு கின்றன. மூளை ஸெல்களில் ஆக்ஸிஜன் பற்ருக்குறையின் காரணமாகத் தோன் றும் சாவு, ஐந்துநிமிடங்கள் வரை வைத் தியக் கூடச் சாவாக இருந்து - பின்னர் மீளா மரணமாகி விடுகிறது.
பேராசிரியர் விக்தர் புகோவ் ஒவ் வொருமுறையும், அறுவைக்கூட அரங் கில், தோல்வி காணும்போதெல்லாம், அவரது மனதை அரித்த பிரச்சினை இது தான். மீண்டும் அதே பிரச்னை; நேரப் பிரச்சினை
ஒரு நிலையிலிருந்து பிறிதொரு நிலைக் கான மாற்றம்; இயற்கையில் ஏற்படுவ தற்குச் சிறிது காலதாமதம் ஏற்படத்
-5

அபா செர்னியாக்கோவ்ஸ்கி
ாக்கம் விரை மீட்குமா?
தான் செய்யும். இரத்த ஓட்டம் நின்று விட்டால், சாவுதான் என்று அண் மைக் காலம்வரை நம்பப்பட்டது. ஆனல், இரத்த ஓட்டம் நின்ற பின்னும், உயிரின் துடிப்புத் திடீரென மரண அமைதியாகி விடுவதில்லை என்பதை டாக்டர்கள் கண் டனர். இப்பொழுது நூற்றுக்கணக்கான உயிர்களை-அனயும் சுடரைத் தூண் டி விட்டு எரியச் செய்வதுபோல-இரத்த ஒட்டம் நின்றபின்னர் - அவர்கள் காப் பாற்றியுள்ளனர்.
ஆனல், மூளை ஸெல்களில் ஏற்படும் மீளா மாற்றங்களுக்கு அந்த 5 நிமிடங்கள் தான் காலக் கெடுவா?
பேராசிரியர் புகோவ் சிந்தித்தார்
உயிர்ப்பொருள் குளிரவைக்கப்பட்டால் அதன் ஆக்ஸிஜன் தேவை குறைகிறது. அப்படியானல், மூளை ஸெல்களை உறை நிலையில் வைத்தால், ஐந்து நிமிடங் களுக்கு மேலும் அது உயிர்த் தன்மையை இழந்துவிடாமல் இருக்குமா என்ற கேள் விக்கு அவர் விடைகாண முயன்ருர்,
ஒரு நாயை அவர் பரிசோதனைப் பொருளாக்கினர். நாயின் இருதயத் துடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் தலையில் ஒரு நூதனமான தொப்பியைக் கவிழ்த் தினர் பேராசிரியர் புகோவ். அந்தத் தொப்பியிலிருந்து ஒரு குழல், குளிர்பத னப் பெட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. நாயின் தலைப்பகுதி, உறை நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. நாயின் கண்களில்
1

Page 54
மரணகளை’தான் தென்பட்டது. தொப் பியினுள், உறைநிலை திரவம் செலுத்தப் படுவதைக் காட்டும் பச்சைவிளக்குமட்டும் எரிந்துகொண்டுள்ளது. அதேநிலையில் அந்த நாய், சிலமணி நேரமல்ல-இரண்டு தினங் கள் வைக்கப்பட்டது. மூன்ருவது நாள் பேராசிரியர் புகோவ், உறைத் திரவத்தை நிறுத்தினர். இரத்த ஓட்டம் ஏற்படுத்தப் பட்டது. மெல்ல மெல்ல நாயின் உடல் சூடாயிற்று. உயிர்பெற்றெழுந்து துள்ளித் திரியலாயிற்று அந்த நாய். இதைப் போன்ற பலபல பரிசோதனைகள் நடத் தப்பட்டன.
அப்படியானல், வாழ்வுக்கும் g rod (5 மிடையேயுள்ள கால வரம்பு நாம் கருதி வந்ததுபோல அவ்வளவு குறுகியதாக இல்லையா? ஐந்து நிமிஷ வரம்பு நீடிக்கப் பட முடியுமென்ருல். ஒரு அவசர அவசியம் ஏற்படும்போது, 'இந்த முறையை மனிதர்களிடம் பரிசோதித்துப் ן_jח"חréh d5 வேண்டுமென்று தீர்மானித்தார் புகோவ்.
ஒரு நாள் வெகுதொலைவிலிருந்து, மரீன என்ற மங்கை மாஸ்கோவிற்கு அறுவைச் சிகிச் சைக்காக வந்திருந்தாள்.
& அறுவை சிகிச்சை அரங்கிற் குக் காலை சரியாக 9-50 க்கு மரீனு கொண்டுவரப்பட்டாள். டாக்டர் பய தோர் நிகுலின்தான் அவளுக்கு அறுவை சிச்சையை நடத்தவிருந்தார். தினமும் மாஸ்கோவின் பல வைத்தியக் கூடங்களி லும் நடைபெறும் எத்தனையோ அறுவை சிகிச்சைகளில் இதுவும் ஒன்று தா ன். ஆனல்.
. மரீனுவிற்கு மயக்க மருந்து கொடுக் கப்பட்டது. அவள் மயக்கமுற்றிருந்தாள். டாக்டர் நிகுலின் கத்தியைக் கையில் எடுத்தார். ஒருகணம் அப்படியே அவர் அசைவற்று நின்றுவிட்டார்.
ஏன். என்ன நேர்ந்தது..? S. நோயாளியிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வித இழுப்பு. பின்னர் உடல் அசைவற்று
-

விட்டது. ஆம்! அதுதான் வைத்தியக் கூடச் சாவு உடனே தன்னியக்க சுவா சக் கருவியை இயக்குமாறு உத்தரவிட் டார் டாக்டர். நோயாளியின் முன்கையில் ஒரு இரத்தத்தமனியைக் கீறி, இரத்தம் செலுத்தப்பட்டது. உதவியாளர்கள். மற் ருெருபுறத்தில் மருந்துப் பொருள்களையும், குளுக்கோஸையும் ஏற்றிக்கொண்டிருந் தனர். அந்த நிலைமையில், பொதுவாக உடலை உறைநிலைக்குக் கொண்டு வருவதும் சாத்தியமல்ல என்று நன்கு புலனுயிற்று
மரீனுவின் இருதயம், சில தடவைகள் லேசாகத் துடித்தது; மீண்டும் நின்று விட்டது. மீண்டும் இருதய மஸாஜ். எனி னும், டாக்டர்கள் அஞ்சியது ஒரே ஒரு விஷயம் குறித்துத்தான். 5 நிமிடங்கள் தொடர்ந்து மூளை ஸெல்களுக்கு இரத்த ஓட்டம் நின்றுவிடக் கூடாதே! என்ன செய்வது?
மத்தியானம் 2 மணிக்குப் பேராசிரி யர் புகோவ் அழைத்துவரப்பட்டார். அவ ரது பரிசோதனையை நடத்தி, ஏன் ஒரு இறுதி முயற்சியை மேற்கொள்ளக்கூடாது? உறைநிலைக் கருவிகள் ஏதும் அங்கு இல்லை. பேராசிரியர், பிற உதவியாளர்க ளுடன் தீவிரமாகத் தனது பணியில் இறங்கினர். பனிக்கட்டித் துண்டுகளுடன், உப்புக் கலக்கப்பட்டு, உறைக்கலவை தயா ரிக்கப்பட்டது. ஒரு சிறிய விசேஷத் தொப் பியில் அதை நிரப்பி, நோயாளியின் தலை யில் கவிழ்த்தினர். நோயாளியை உறக்க நிலையில் வைத்திருப்பதற்கான மருந்துப் பொருள்களும் கொடுக்கப்பட்டன.
இரவு 9 மணிக்கு, பனிக் கட்டித் தொப்பி நீக்கப்பட்டு, உடலைச்சுற்றி, வெந் நீர்ப்பைகள் வைக்கப்பட்டன. எனினும் பலனில்லை. .
மீண்டும் பனிக்கட்டி.இரண்டு தினங் கள் இ ர வு ப க ல |ா க, அந்த நோயாளியின் உ யி  ைர மீட்டுக் கொணரும் பணியில் டாக்டர்கள் ஊணு றக்கமின்றி ஈடுபட்டனர். அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமை; அன்றும் ஒருவரும் அந்த அரங்கை விட்டு வெளியேறவில்லை.
52

Page 55
பேராசிரியர் புகோவின் முகத்தில், களை ப்பினுாடே தோல்விக்களையும் தட்டிற்று. இறுதியான 23 மணி நேர உறைநிலைத் தூக்கம், திங்கட்கிழமை மத்தியானம் முடி வுற இருந்தது. அன்றும் முன்போலவே, வெந்நீர்ப் பைகள் உடலைச்சுற்றி வைக்கப் பட்டன. ஆவலுடன் டாக்டர்கள் நோ யாளியைக் கவனித்துக்கொண்டிருந்தனர். மீண்டும் உயிர்த்துடிப்பு ஏற்படச் சிலமணி நேரம் ஆகும் என்று அவர்கள் அறிந் திருந்தபோதும் அவர்களது ஆவல் அதி கரிக்கவே செய்தது.
.மயக்கநிலை தீர்ந்தது. ஆனல் மரீனு எழவில்லை. காமா-ஹைடிராக்ஸி புட்ரிக் அமிலத்தினல், மீண்டெழும் நிகழ்வு தாம தப்படத்தானே செய்யும்' என்று முணு முணுத்தார் நிகுலின்.
புகோவ் அமைதியுடனிருந்தார் மூளை யின் உயிர்மின் ஒட்டம் சகஜநிலையை எ.
மாமேதை லெனின சமாதிக்கு இலங்ை மலர்மாலை சமர்ப்பிக்கின்றனர்.
- 53.
 

டிக்கொண்டிருந்ததால், அவருக்கு நம்பிக்ை கயிருந்தது:
.மரீனவின் இமைகள் லேசாக ஆடின. ஆம்! மரீன உயிர்பெற்று எழுந்துகொண் டிருந்தாள்.
மரணவாயில்வரை சென்ற LDife மீண்டும் வாழ்வுலகிற்கு வந்துகொண்டு இருந்தாள்!
சற்று நேரத்திற் கெல்லாம், அவ ளுக்கு நன்முகச் சுயநினைவு வந்துவிட்டது. அடுத்த நாள் அவள் மனக் கணக்குகளைக் கூட போடும் அளவிற்கு, சகஜ ஆரோக் கிய நிலையிலிருந்தாள்!
இதேபோன்று, பேராசிரியர் புகோள் வும. அவரது சகாக்களும் இதுவரை ஐந்து நோயாளிகளை வைத்தியக் கிடச் சாவின் பிடியிலிருந்து மீட்டுள்ளனர்.
நமக்குக் கிடைத்தவை
மெளனி
கதைகள்
- மெளனி" ஏனிந்தப்
பெருமூச்சு?
-வ. கந்தவனம்
வெண்சங்கு பிரபந்தப் பூங்கா இரசிகமணி கனக. செந்திநாதன்
இரசிகமணி
LD 6) it pr2s) தொகுப்பு நூல்
அவ்ராதுகள்
-அல்ஹாஜ் வி. எம். ஷம்சுதீன்
கப் பிரதிநிதிகள்

Page 56
1 LIL உலகில் உண்மையுட
- மார்க் த
சோவியத் சினிமா வல்லுநர்களின் வரிசையை ஆராயும்போது, பற்பலபாணி களையும், படைப்பாற்றல்களையும் காண்கி றேன். ஈசன்ஸ்டீன் ஒரு மாபெரும் கலை ஞர்; புதோவ்கின் ஓர் உண்ர்ச்சிப் புயல்; தாவ்ஷெங்கோ கவிதையுள்ளம் படைத்த வர்; எர்ம்லர் ஆவேசம் மிக்கவர்; கெரா ஸிமோவ் முழுமையில் நாட்டம் கொண்ட Guri; GITT tib ஒர் உற்சாகப் பிறவி! கோஸிந்த்சேவ், யூத்கேவிச், அலெக் ஸாந்தரோவே, பைரியேவ, திஸிகன், கெய் பித்ஸ், ஸார்கி, குவிஷேல், திஸ்ஸி, கோலோவ்னியா, யுருசேவ்ஸ்கி, மார்ஸ்க் வின், கோஸ்மதோவ் போன்ற டைரக்டர் களுக்கு என்ன அடைமொழி கொடுப்பது என்றே எனக்குத் தெரியவில்லை! இவர்க ளின் படைப்புக்களும் உலகெங்கும் வெற்றி பெற்றுள்ளன, இவற்றில் சில, மாஸ்கோ வில் நடைபெற்ற 5-வது சர்தேசப் பட விழாவில் காண்பிக்கப்பெற்றன.
இவர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த டைரக்டர்களின் பட்டியல்களையும் வாருங்கள்; போந்தார்சுக், சுக்ராய், தாலன்கின், குலித்ஜனேவ், போகின், தானேலியா, கோன்சலோவ்ஸ்சி, மித்தா,
தார்கோல்ஸ்கி ஸாலக் ஜாலிசிசுஸ், ஷேகித்ஸே பைகோவ், மன்சுரோவ். இன்னும் பலர்!
உண்மையான மனிதத்தன்மையின் வெற் றியைச் சித்திரிக்கவேண்டும் என்பதும் அருமையானதும், மாண்பு மிக்கதுமான அனைத்தையும் போற்றவேண்டும் என்ப தும், சோவியத் சினிமாத் தயாரிப்பாள ரின் இலட்சியமாகும், சோ வியத்
-5

ம் போலியும்
ான் ஸ்காய் -
கலைஞர்கள் தீவிர மனிதாபிமானிகள்; தமது படைப்புக்களிலே இப்பண்பைப் பிரதிபலிப்பவர்கள்.
நவீன முதலாளித்துவக் கலையைப் பற் பல வணிகர்கள் ஆட்டிப் படைக்கிருர்கள். மாக்ஸிம் கார்க்கியின் கூற்றுப்படி, அவர் கள் தமது அகக்கோனல்களைப் புறமதிப் புக்களால் மறைத்துக்கொண்டிருக்கிருர் கள்! எனவே, பிரபல பிரெஞ்சு டைரக்ட ரான ரேனே கிளேர் இவ்வாறு கூறிய சரிதான்;
**பொதுமக்களின் ரசனையைக் கெடுப்ப வனே உண்மைக் குற்றவாளி; அவன் தனது உடனடி லாபத்தைக் கருதி, பொதுமக்கள் மீது குடம் குடமாக நஞ்சைக் கொட்டுகிருன் '
சில அயல்நாட்டு நண்பர்கள் மிக நளி னமாகவும், இங்கிதமாகவும் எனது பிர சார்த்தைக் கண்டிக்கலாம். எனினும், நான் பிரசாரகன்தான்! "பிராபகோ' என்ற லத்தீன் வார்த்ன்தயில் இருந்து தான், ஆங்கிலத்தில் 'பிராபாகண்டா' என்ற சொல் வந்தது; "பிராபகோ' என்ற லத்தீன் சொல்லுக்குப் 'பரப்புகி றேன்" என்றே பொருள், சோவியத் சினி மாத் தயாரிப்பாளனன நானும், எனது நண்பர்களும் மனிதனது நல்வாழ்வுக்காக உழைப்பதில் இன்பத்தைக் காண்கிருேம். நல்வாழ்வுபெற ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு. எனவே, மனித வாழ்வை முடமாக்கும் எல்லாவற்றையும் நாங்கள் வெறுக்கிருேம்.
தான் எவ்வழியில் சென்றலும், ஒவ் வொரு கலைஞனும், ஒரு பிரசாரகன் அல்
-

Page 57
லவா? ஆஞல் அவன் என்ன கருத்துக்க -ளைப் பரப்புகிருள் என்பதே கேள்வி.
ஒரு முதலாளித் துவப் படத் தயாரிப் பாளர் சொன்ஞர் , 'எனக்கு மனித இனம் என்பது மிருக இனம்ாகவே தோன் றுகின்றது."
துரதிருஷ்டவசமாக, பற்பல மேல் நாட்டுப் படங்கள் இந்தக் கண்ணுேட்டத் திலேயே தயாரிக்கப்படுகின்றன! இத் தகைய படமுதலாளிகள் மனிதனையும், உலகத்தையும், மிருகங்களுக்குச் சமமா கவே கருதுகின்றனர்! அவர்கள் மனித குலத்தின்பால் தமக்குள்ள கடமையை மறந்துவிட்டனர் என்றே கூறவேண்டும்,
இன்று உலகெங்கும் வெளியிடப்படும் படங்களில்; ஐந்தில் நான்கு படங்கள், கொலை, கொள்ளை, குத்துச்சண்டை பற் றியவை. பாதிப் படங்களுக்குமேல் படு க்கை அறையிலும், காமவிகாரத்தைத் தூண்டும் நிலையிலும், மாயாவாத எழுச் சியிலும் எடுக்கப்படுகின்றன.
இன்று முற்போக்கு சினிமாக் கலையின் அடித்தளம் மிக உயர்ந்துள்ளது. சோஷ லிஸ நாடுகளின் படங்கள் மென்மேலும் உயர்ந்து வருகின்றன. ஆசியா, ஆப்பி ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மு த லிய நாடுகளின் இளம் படத்தொழில்களும் நம் பிக்கையுடன் வளர்ந்து வருகின்றன; ஏகாதி பத்திய, காலனியாதிக்க நுகத்தடியைத் தூக்கி எறிந்த நாடுகளுக்கும், சுதந்திரம், சுயாட்சி ஆகியவற்றுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நா டு களுக்கு ம் இது பொருந்தும். நாம் அனைவரும் ஒரு மாபெ ரும் அணியாகத் திகழ்கிருேம்; ஒருவருக் கொருவர் நேசக்கரம் நீட்டுகிருேம், கஜல
இந்திய பரிம
29, கஸ்தூரியார் வீதி, பீடா தயாரிப்பதில் 15 ஆண்டுக முட்டை, வாழைப்பழம் போன்
பெற்றுக்கொ
pe
جہ:""?

என்பது மனித இயல்பின் ஆராய்ச்சியா கும்; எனவே, கலைஞனின் பொறுப்பு மிக அதிகம். அவன் யாருக்காகத் த ன து கலையை அர்ப்பணிக்கிருனே, அம்மக்களின் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும், இடை யருது பிரதிபலிக்க வேண்டும், சார்லி சாப்ளின் கூறியதுபோல, " கோடிக்கணக் கான மக்கள். உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமானல், அவர்களைப்போல் நீரும் சிந்திக்க வேண்டும். *)
ஒரு கருத்தை மிக நவீனமாகக் கூறி விட்டால், தான் ஒரு ' புதுமைச் சிற்பி’ என்று சிலர் எண்ணுகிருர்கள். ஆனல் ஒரு கலை எவ்வளவு நவீனமாக இருந்த போதி லும், அதிலே ஆழ்ந்த கருத்துக்களும், சிந்தனையும் இல்லாவிடில், அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இன்று எத்தனையோ சிந்தனையற்ற, போலிப் புகழ் பெற்ற படங்கள் காட்டப்படுகின்றன அவதூறுகளையும், கிளர்ச்சியூட்டும் விஷ யங்களையும் சித்தரிக்கும். மட்டரகமான, வணிக நோக்குள்ள படத்தயாரிப்பாளரே, தம்மை "" நவ நாகரிகச் சிற்பி " " களா கக் காட்டிக்கொள்கின்றனர்.
உண்மைக் கலைக்கும் நவ நாகரிகப் போக்குகளுக்கும் ஒட்டுறவு இல்லை. உண் மைக் கலை என்பது, படைப்பாற்றல் மிக் கது. தாங்கள் இதுவரை கண்டு பிடித்த துட்பங்கள் மீது அதிருப்திப்படும் உரிமை, உண்மைக் கலைஞர்களுக்கே உண்டு. படைப் பாற்றல் வாய்ந்த கலைஞர்கள், வீறுடனும் துணிவுடனும் இடையருது முன்னேறவேண் டும்; அப்படியானல்தான், மட்ட Дг55 கலைக்கும், உண்மைக் கலைக்கும் வேற்றுமை காண முடியும்.
A. 2 Mei
)6 6) GJIT IT Ifá)
யாழ்ப்பாணம்.
ளாக பிரத்தியாதி பெற்றவர்கள்.
ாறவைகளும் விலை சகாயமாகப்
ாளலாம்
5

Page 58
போரிஸ் ரூதெங்கோ
88-888-88088-88-88-888-888-888-888-888-888
மாஸ்கோ மியூசி க2லச் சிற்.
xxx.&&&& 令 &ぐをふぐふふ***********。
XXXXXX). --M2 KM). 80 KM. 80. 80. X8). *»
●を々ゃをふるふふふふふふふふふふふる・る・ふふ**
சிலை விமர்சகர்கள் அடிக்கடி இந்தியா வின் கலைச்சிற்றுருவங்களை நறுமண ரோஜா மலர் தோட்டத்துடன் ஒப்பிடுகிறர்கள். மிக நேர்ந்தியான இவ்வோவியங்களுக்கு இந்த உவமை பொருத்தமானதுதான். ஆனல், அழகிய ரோஜா மலர்களைப்போல் அல்லாமல், பழங்கால நிபுணர் க ள் படைத்துள்ள இவ் அற்புதமான சித்திரங் கள் என்றும் வாடா அழகைப் பெற் றிருக்கின்றன.
மாஸ்கோவில் உள்ள கீழ்த்திசைக் கலாசாரங்களின் மியூசியம் இந்தியக் கலைச் சிற்றுருவங்கள் பலவற்றைச் சேகரித்து வைத்திருக்கிறது. அவை இந்தியாவின் மத்திய கால வரலாற்றில் இடம்பெற்ற கவிதா மயமான பகுதிஒன்றை எடுத்துக் காட்டுகிறது.
இந்த மியூசியத்தில் அறுபத்தொன் பது சிறந்த கலைச்சிற்றுவங்கள் உள்ளன. இவற்றில் நாற்பது இந்தியாவின் பெரும் முகலாய அரசர்களில் முதன்மையானவர் களில் ஒருவரைப்பற்றியவை. நகரங்க ளின் காட்சிகளும், அரசரைக் கெளரவிக்க நிகழ்ந்த விழா வைபவங்களும், இந்திய இயற்கைக் காட்சிகளும் இவற்றில் தீட் டப்பட்டுள்ளன.
இக்கலைச்சித்திரங்களை உருவாக்கிய படைப்பாளிகளின் பெயர்களை தெரிய
-

வில்லை. இது வருந்துதற்குரிய விஷயம் என்ருலும் இந்தியக் கலை விஷயத்தில் தேர் ந்த சோவியத் நிபுணர்கள் வளமாகச் சித்தரிக்கப்பெற்றுள்ள இவ்வெழுத்துப் படைப்புக்கள் எங்கே எப்போது உருவா யின என்று ஆராய்ந்து இவற்றின் காலத் தையும் இடத்தையும் சுமாராக நிரணயித்
&XX888-8-8-8-8-8-888-88-88 யத்தில் இந் தியக்
றுருவங்கள்
LqSeLeLeeLLeeeLeLe eeeee eeeeLeeeeeee LLeLeeLeLLe LeLe LeLeLeeLe LeLLeeeLeLeeLeeeLe eeeeeeLSeLeee LeeeLLLLLLeeeSeYLe LL LeLe eeS eeeLS eSeLeLSLeLS eeeLeS LLesS LsLS LesSLSLSLS SLS
888-888-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-0x888-88-88-X888,
ఉ&&AAAAA.xxxe, 80% X&ex-Xe
திருக்கிருர்கள் சித்திர வேலைப்பாடுகளைக் கொண்ட எழுத்துப் பிரதி, அக்பர்காலத் தில், ஆக்ரா அல்லது லாகூரில் அமைந் திருந்த கலைக்கூடங்களில் பணியாற்றிய திறமையாளர்களின் படைப் புத் தா ன் என்று அவர்கள் நம்புகிருர்கள்.
இந்த அற்புதமான எழுத்துப் பிரதி ரஷ்யாவுக்கு எப்படி வந்தது?19-ஆம் நூற் டின் இறுதியில், அல்லது 20-ம் நூற்ருண் முண்டின் ஆரம்பத்தில், வால்கா நதிக்கரை மீதுள்ள நிஷ்ணி நவகராட் நகரத்தில் (இப்போது இது கார்க்கி நகரம்) அடிக் கடி சந்தை கூடுவது வழக்கம். அப்போது அது பெரிய வர்த்தக மையமாக விளங்கி யது. உலகின் சகல பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் இச்சந்தைக்கு வந்தார்கள். வரலாற்று அறிஞர்கள் கூறும் விவரம் இது. பழைய புத்தகங்களைச் சேகரிக்கும் ரஷ்யர் ஒருவர், ஷ"கின் எனும் பெய ருடையவர், ஒருநாள் இந்தப் புகழ்பெற்ற "பாபர்நாமாவைக்" கண்டெடுத்தார். வெகு நேர்த்தியான சித்திரவேலைப்பாடுக. ளைக்கொண்ட இவ் இந்தியப்படைப்பு. கீழைநாட்டுச் சமுக்காளங்கள், வசீகர வர்ணங்கள்கொண்ட பட்டுத்துணிகள் முத லியவற்றேடு கலந்து கிடந்தது. இந்த அபூர்வப் படைப்பை அவர் விலைகொடு த்து வாங்கினர்.
இந்தியா சம்பந்தமாக ரஷ்யர் செய்த, ஆராய்ச்சிகள், 20-ம் நூற்ருண்டு ஆரம்.
56 -

Page 59
பத்திலேயே, உலக விஞ்ஞானத்தில் முக். கியமானதொரு ஸ்தானத்தைப் பெற்றி நந்தது. பேராசிரியர் மினயேவ் என்பார் இந்திய சாஸ்திரத்திலும் பன்மொழி அறி விலும் மிகத் தேர்ந்தவராக விளங்கினர். அவருடைய நூல்கள் எங்கும் புகழ்பெற் றன. அவருடைய மாணவர்களும் ஆசிரி யர் காட்டிய வழியில் தொடர்ந்து முன் னேறினர். இந்திய கலாசார ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருந்த அவர்கள் நிஷ்ணி நவ
காரட் கண்டுபிடிப்பில் இயல்பான அக் கறை காட்டினர்.
பின்னர், தனிச்சிறப்பு வாய்ந்த இவ் வெழுத்துப்பிரதியை மாஸ்கோவின் கீழ்த் திசைக் கலாசாரங்களின் மியூசியம் பெற் றுக்கொண்டது. இந்தியாவின் கலை இலக் கியத் துறையின் மகத்தான நினைவுச் சின் னமாகத் திகழும் இத்தப் படைப்பை Lig. சியம் நிபுணர்கள் தீவிரமாக g.TT ti I Gift ஞர்கள்.
"பாபர்நாமா' எனும் புத்தகத்தில் உள்ள சிற்றுருவக் கலைச்சித்திரங்கள் =数T ம்பகால முகலாயக் கலைத்துறையின் அரு மையான உதாரணங்கள் ஆகும், 16-ஆம் நூற்றண்டின் பிற்பாதியில் வடஇந்தியா வின் ஓவியக்கலை இருந்த நிலை பற்றிய மேன்மையான கருத்தை இச்சித்திரங்கள் விளக்குகின்றன. இந்திய சாஸ்திர விற் பன்னரும் கலை விமர்சகருமான அந்தோ னினு கோராட்ஸ்காயா இக்கலையை நன்கு ஆராய்ந்து இவ்வாறு கணித்திருக்கிருர், "ஓவியக் கலையின் மிகக்குறிப்பாகச் சொல் வதானல், சிற்றுருவக் கல்ையின் மறு மலர்ச்சி முகலாய சாம்ராஜ்யத்தின் செழு மையான வளர்ச்சியோடு இணைந்தே காணப்படுகிறது. தனித்தனி இயல்பு பெற்ற சமவேகம் கொண்ட இரண்டு நீரோட்டங்கள் இணைந்து கலப்பதுபோல, பல நூற்றண்டுகால இந்திய, மத்தியகிழக் குக் கலை மரபுகள் முகலாயச் சிற்றுருவக் கலைச்சித்திரங்களில் கலந்து இணைந்தன.'
இக்கருத்தை விரிவுபடுத்தினல். இந் திய மக்களின் நுண்கலைகளும், இன்று சோவியத் யூனியனில் சகோதரக் குடும்ப
- 57

மாக அங்கம் வகிக்கின்ற மத்திய ஆசிய மக்களின் நுண்கலைகளும் பரஸ்பரம் பாதித்துப் பலன்பெற்றன என்று தீர்மா னிப்பதற்குத் தக்க இடம் உண்டு. "பாபர்நாமா'வை அழகுபடுத்துகிற சிற் றுருக் கலைச் சித்திரங்களே இந்தப் பரஸ்பரம் செழுமைப்படுத்திய கலாசார வழிமுறைக்கு நல்ல சான்று ஆகும். பிற் காலத்தில் இதேவிதமாக நிகழ்ந்திருப்பதற் கும் நல்ல உதாரணங்கள் காட்ட முடி யும். முதன்முதலாக அச்சான சித்திரங் கள் தீட்டப்பெற்ற புத்தகங்கள் கீழ் திசை நாட்டினுள் எப்படிப் புகுந்தன என் பதையும், அவ்விதமான புத்தகங்கள் எங் கிருந்து மத்திய ஆசியாவுக்கு வந்து சேர்ந் தன எ ன் ப தை யு ம், க ண் டு பிடிக்கச் சோவியத்ஆராய்ச்சியாளர் முடிவு செய்தார்கள். 19-ஆம் நூற்ருண்டிலும் இந்தியாவின் பல் நகரங்களி லி ரு ந் தும் இப்புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன என்று அவர்கள் கண்டுபிடித்துவிட்டார் கள். சோவியத் கீழ்த்திசை ஆய்வாள ரான திமித்ரீவ் கண்டமுடிவின்படி, மத் திய ஆசியாவை வந்தடைந்த அச்சுப் புத் தகங்களில் பெரும்பாலானவை பாரசீக, தாஜிக் இலக்கியங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களது படைப்புகளே ஆகும். இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந் தது பர்தவ்சியின் உலகப் புகழ் வாய்ந்த ' ஷாநாமா " . பெரும்பாலான சிறந்த கவிதைப் படைப்புகள் பம்பாய் பதிப்புக ளாக (1849 முதல் 20ஆம் நூற்றண்டின் ஆரம்ப வருடங்கள் வரை) வந்து சேர்ந் தன. இவ் இந்திய நூல்கள் லிதோகிராப் முறைப்படி அச்சானவை. இந்த அச்சு முறை, மூலப்பிரதியின் கையெழுத்தைப் பாதுகாக்கவும், ஆரம்பகால முகலாயக் கலைச்சிற்றுருவப் படைப்புக்களைப் பின் பற்றி வர்ணச் சித்திரங்களைத் தீட்டுவதற் கும் உதவி புரிந்தது.
மத்திய ஆசிய மக்கள் இந்திய நூல் களைப் "பெரிதும் செலாவணி ஆகக் கூடிய வாணிபப் பண்டங்கள் என்றே மதித்தார் கள். அத்தகைய பண்டங்கள் தம்மோடு அறிவின் ஒளியைத் தாங்கி வந்து, மனித உணர்ச்சிகளின் அழகை நன்கு புலப்படுத்
தின.

Page 60
முப்பதுகளில் C
- தமாரா த்ரிபொனேவா -
@訪引 நூற்றண்டின் முப்பதுகளில் தோன்றிய சோவியத் இலக்கியத்தின் மிக முக்கிய அடையாள பூர்வமான அம் சங்களில் ஒன்று, வரலாறு பற்றிய அதனு டைய ஆழ்ந்த உணர்வு ஆகும். குணச்சித் திரங்களை மட்டுமல்லாது சந்தர்ப்ப நிலை மைகளையும் ஆராய்வதில் கருத் தை ச் செலுத்தும் முறையில் இது வெளிப்படுகி றது. அக்கால நாவலின் வர லா ற் று உணர்வு, அனைத்திலும் மேலாக, வீர காவியப் பாணியைக் கையாள்வதிலும் புரட்சிகரமான இந்த யுகத்தின் சந்தர்ப்ப நிலைமைக்குக் காரண ரீதியான தொடர்பு உள்ள விதத்தில் கதா பாத்திரங்களை அமைத்து உருவாக்கும் வழி வகை களை ஆராய் வ தி லும் வலியுறுத்தப்பட்டது. சிறந்த நாவல்களில், தனி நபர்கள் மீது கருத்துச் செலுத்துவது, ஆழ்ந்த உளப்பரி சோதனை நடத்துவது, யதார்த்த வாழ்க் கையின் விரிவான சித்திரம் தீட்டுவது ஆகியவற்றிலும் இது வெளியாயிற்று. குணச்சித்திரங்கள் காட்சி அளிக் கும் செயல் முறைகளுக்கு உரிய பின்னண நிகழ்ச்சிகளை கதை அம்சத்தின் தீவிர அங்கமாக வர்ணிப்பதிலும் இது புலன யிற்று. நாவலின் பிரதான கதாபாத்தி ரத்தின் முடிவைக் கூறுவது மட்டுமே அதன் விஷயச் சிறப்பு ஆகிவிடாது. அந்த முடிவுக்கு எல்லை வகுத்துக் க ட் டு ன் டு கிடக்க வேண்டியது க  ைத அம்சத்தின் தேவையுமல்ல எனும் உண்மையின் மூல மும் இவ் வரலாற்று உணர்வு தெளிவு படுத்தப்பட்டது. கதாபாத்திரம் செயல் புரிவதைக் காட்டுகிற உருவகமான சந் தர்ப்பச் சூழ்நிலை தனித்தன்மையான லட்
- 58

சோவியத்
இலக்கியம்
சிய பூர்வ, கலைமய கதை நய முக்கியத் துவத்தை ஏற்றுக்கொண்டது. முப்பதுக ளில் தோன்றிய நாவல் சோஷலிச யதார்த் தக் கொள்கைகளின் முன்னேற்றத்தில் ஒரு புதிய நிலையாகத் திகழ்ந்தது.
வரலாறு பற்றிய உணர்வு, ஆழ்ந்த சமூகப் பிரச்சினைகளையும், கதாபாத்திரங் கள் செயலாற்றும் பின்னணி சந்தர்ப்ப நிலைமைகளின் சமூக த் தொடர்பையும் எடுத்தாண்ட போக்கு ஆகியவை யுத்த கால வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட நாவ லையும் அதனுடைய இலக்கிய உருவத்தி லும் உள்ளடக்கத்தினுலும் வரலாற்று நவீனம் என்ற இனத்தில் கொண்டு சேர்ந் தது. உண்மையில், சரியான ச ரி த் தி ர நாவல் இது. தற்கால சமூக நாவல் இது என்று இனம் கண்டுகொள்வதுகூட சிரம சாத்தியமாயிற்று. மிக ப் பழங் காலத் திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங் களை உள்ளடக்கிய நாவல் கூட சோஷ லிஸ் யதார்த்த இலக்கியத்தில் புதிய தன் மைகளைப் பெற்றது. இதனல் அது, புரட் சிக்கு முந்திய காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றுப் படைப்பிலிருத்து முற்றிலும் மாறுபட்டதாகி விட்டது.
* பீட்டர் எனும் பேரரசன் ” என்பது அலெக்ஸி டால்ஸ்டாய் எழுதிய வர லாற்று நவீனம். அவரே புரட்சி காலத் தில் நிகழ்ந்த வீரச்செயல்களை "திரோட்டு கல்வாரி? என்ற நாவலாகச் சித்திரிக்கி முர், அடிப்படையில், இரண்டு படைப்பு களுக்குமிடையே இலக்கிய உருவம் சம்பந் தமான கொள்கை மாறுபாடு எதையும் காணமுடியாது. முதல் நாவல் பெரும்

Page 61
தேசீய அத்தஸ்து பெற்ற உண்மையான சரித்திர நாயகன் ஒருவனைக் கதாபாத்தி ரமாகக் கொண்டு உள்ளது. இரண்டாவது நாவலோ, பரவலான சமூக நிலைகளின் பிரதிநிதிகளாக விளங்கக்கூடிய கற்பனைப் பாத்திரங்களைச் சுற்றி இயங்குகிறது. ஆயி னும், இவ் இரு படைப்புகளிலும் நாம் காணமுடிவது என்ன? மக்களுடைய வாழ் வின் கதியை எடுத்துச் செல்லும் வீர காவியம், நன்கு உருவான சந்தர்ப்பச் குழ், நிலைகளில் செயல்புரியும் தனிப்பட்ட குணச்சித்திரங்களின் கதை, இவ ற் றை செய்திச் சித்திரங்களை உ ண்  ைம உணர் வோடு அணுகும் முறையில் ஆராய்ந்து வர்ணிப்பது, விசாலமான சரித்திர நோக் குடன் கவனிப்பது, முன்னேறிச் செல்லும் வரலாற்றுச் சக்திகளை இயங்கு இயல் கருத் துணர்வோடு கவனித்தல் ஆகிய அம்சங் கள் இரண்டு படைப்புகளிலும் காணக் கிடக்கின்றன.
கடந்த காலத்தின் மீது கொண்ட ஆர்
வம் வரலாற்று நாவலின் வளர்ச்சியில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. இதன் பொருள் என்ன? த ங் க ள் நாட்டின், நாட்டு மக்களின் பாதையைத் தெளிவாக விளக்குவது, கடந்த காலத்தில் யதேச்சை யாக உண்டான மக்களின் இயக்கங்கள் எவ்வாறு திட்டமிட்டுச் செயலாற்றப் பட்ட புரட்சி இயக்கமாகவும் ஆக்கப் பணி யாகவும் உருப்பெற்றது என்பதை நிர்ண யிப்பது, விடுதலை வேகம் கொண்ட வேட் கைகளும் எண்ணங்களும் வளர்ச்சியுள்ள வகைகளை வரைந்து காட்டுவது, பாட் டாளி வர்க்க மார்க்ஸிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகரச் சித்தாந்தமாக அவை படிப் படியாக மாறிவந்த விதத்தைக் காட்டு வது முதலியவற்றைத் தெளிவாக எடுத் துச் சொல்லவேண்டும் என்கிற அவசியத் தின் மலர்ச்சி தான் இந்த ஆர்வமாகும். புரட்சிக்குப் பிந்திய விஷயங்கள் எழுப்பிய பல பிரச்சினைகளை வெகு ஆழ்ந்து கவனித் துக் கையாள வேண்டும் எனும் தேவை யும் இந்த ஆர்வ த் தை ஊக்குவித்தது. தனி நபரின் தன்மை, மக்கள் தலைவனின்
-5

நிலைமை, மக்கள் இயக்கத்தின் பண்பு, மகத்தான சக்தியை வெளிப்படுத்தும் ஒரு குறிக்கோளுக்காக மக்களின் அணிகளைத் திரட்டுகின்ற வழி முறைகள் முதலியன தான் அந்தத் பிரச் சினை க ள் ஆகும். கொள்கை ரீதியான பிரச்சினைகள், புரட் சிப் போராட்டத்தில் கருத்து பூர்வமான இயக்கங்களின் முக்கியத்துவம் பற்றி ய பிரச்சினைகள், முற்போக்கு அறிவு வாதி கள் கடந்த காலத்தில் எடுத்துக்கொண்ட பங்கு பற்றிய பிரச்சினைகள் முதலிய வேறு பலவும் உண்டு.
மிக முக்கியமான சமகாலப் பிரச்சினை களை அவற்றின் வரலாற்றுத் தன்மையில் நிர்ணயிப்பது; அதே சமயம் வரலாற்றுக் குத் தற்காலச் சாயம் எதுவும் பூசிவிடாது தவிர்ப்பது - இந்தச் சாதனையைக் கடந்த காலம் பற்றிய ஆராய்ச்சி அனுபவ சாத் திய மாக்கியது.
உளப்பரிசோதனை, வரலாற்று உண் மைக்கு முரண்படாமல் தாராளமாகக் கலை உருவங்களைக் கற்பனை செய்வது, வர லாற்று வழி முறை பற்றிய விஞ்ஞான பூர்வமான மார்க்ஸிஸ்ட் கண்ணுேட்டத் தைக் கடைப்பிடித்தல் முதலிய சகல வித மான கலை உத்திகளையும் அந்நாளைய சரித் திர நாவல் த ன க் குப் பயன் படுத்திக் கொண்டது. இந்த இலக்கிய உருவம் இவ் வாறு பயனடைந்தது இலக்கிய வரலாற் றிலேயே இது தான் முதல் தடவை என்று குறிப்பிட வேண்டும், முப்பதுகளில் தோன் றிய படைப்புகளில் மிக மிக முக்கியமா னவை பலவற்றை ஆராய்கிறபோது அநேக உண்மைகள் புலனகும். ஒரு முழு சகாப் தத்தின் சரித்திரமே சில முக்கிய கதா பாத்திரங்களின் வாழ்க்கை நியதி மூலம் எவ்வாறு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது, குறிப்பிட்ட சில நபர்களின் வாழ்க்கை யோடு ஒட்டிய கதை நிகழ்ச்சி பல்வேறு பாகுபாடுகளினலும் இணையான கதைப் போக்குகளினலும் வளம் செய்யப்பட்டது, எவ்வாறு வரலாற்றுச் சம்பவங்கள் வெறும் பின்னணியாக மாத்திரம் இல்லாமல் கதை

Page 62
வளர்ச்சிக்குத் துணை புரியும் விறுவிறுப் பான செயல் முறைகளாக எவ்வாறு மாறி யுள்ளன என்பதெல்லாம் தெளிவாகும்.
மக்களின் குணச் சிறப்பையும், தேசீய, சமூக சுதந்திரத்துக்காக அவர்கள் போரா டிய விதத்தையும் வரலாற்று நவீன ம் வெளிப்படுத்தியது. வெகுஜன இயக்கங்க ளின் வளர்ச்சியையும், தம்மை அறிந்து கொண்ட மக்களின் விழிப்பு உணர்ச்சியை பும் அது கோடிட்டுக் காட்டியது. மக்கள் தலைவர்களைச் சித்திரித்தது. வீரநாயகர் களை உருவாக்கியது. மக்களின் ஆக்க பூர்வ மான படைப்பாற்றலுக்குச் சாட்சியமா கத் திகழ்ந்த சம்பவங்களைப் படம் பிடித் தது. வரலாற்று உண்மையிலிருந்து வழி விலகிச் செல்லாமல், சமூக முரண்பாடு களை அம்பலப்படுத்தியும் தேசீய - சமூக அடக்கு முறைகளால் அவதியுற்று அல்லா டிய மக்களின் நிலையைச் சுட்டிக் காட்டி யும், சரித்திர நாவல் ஒரு பெரும் பணி புரிந்தது. வெற்றிகரமான சோஷலிஸ்ட் புரட்சிக்கு இட்டுச் சென்ற இயக்கத்தின் மூல காரணங்களையும் வளர்ச்சியையும் புரிந்து கொள்வதற்கு வகை செய்தது அது. இந்த வகையில் சரித்திர நாவல் வரலாற் றைக் கற்பிக்கும் தன்மையையும் கலைத் சிறப்பையும் பெற்றுவிட்டது. அது மட்டு மல்ல, சமகால லட்சியபூர்வ அடி நாதத் தையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது.
மிக உயர்ந்த சரித்திர நாவல்கள் வரலாற்றின் வழிதுறைகளை மார்க்ஸிஸ்ட் நோக்குடன் சித்திரித்துக் காட்டியதுடன் அமையாது, இந்நூற்றண்டின் முப்பது களுக்கே விசேஷமாய் உரித்தான முக்கியப் பிரச்சினைகளையும் கவனத்துக்குக் கொண்டு வந்தன. முதன்மையாக, வீரநாயகருக்கும் மக்களுக்குமிடையேயுள்ள தொடர்பு, தனி நபருக்கும் கோஷ்டிக்கும் உள்ள தொடர்பு பற்றிய பிரச்சினைகள். சோஷலிஸத்தை நிறுவுதல், சோவியத் சமுதாயத்தில் சமூக உறவுகளை உருவாக்குதல் முதலிய பணிகள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்திலே இவை மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சி னைகளாக விளங்கின. மனிதனுக்குக் கல்வி
- f

யறிவு புகட்டுவதிலும், அவனது குணங்க ளைப் பண்படுத்துவதிலும் உழைப்புத்திறன் எத்தகைய கேந்திர அம்சமாக உள்ளது என்பது பற்றிய பிரச்சினைகளும் உண்டு.
இந்நூற்றண்டின் முப்பதுகளை மீண்டும் எண்ணிப் பார்க்கிற போது, சோவியத் இலக்கியம் கருத்துபூர்வமான வளர்ச்சியும் படைப்புநிலை முதிர்ச்சியும் எய்துவதற்குத் துணைபுரிந்த வருஷங்களாக அவை விளங் கின என்பதை நாம் கண்டுகொள்கிருேம் சோஷலிஸத்தின் கீழ் இலக்கியம் வளர்ச்சி" பெறுவதற்கு ஏதுவாக அமைகின்ற பொது வான வழிவகைகளைத் தெளிவு படுத்திக் கொள்ள அவை பெரிதும் உதவுகின்றன. சோஷலிஸ்ட் கலை வளர்ந்து முன்னேறும் பல்வேறு வழிகளை, எந்நிலையிலும் அது தனது ஆதாரக் கோட்பாடுகளில் பற்று டையதாயிருப்பதை, புதிய உருவங்களையும் புது மாதிரிகளையும் சுதந்திரத்தோடும் ஊக்கத்துடனும் அது தேடிக் கண்டுபிடிப் பதை, புதிய புதிய கலைவிளக்கங்கள் பெறு வதை எல்லாம் தெரிந்து தெளிவதற்கு ஏற்ற வளம் நிறைந்த பொருளாகவும் அவை அமைகின்றன.
டொமினிக் ஜீவாவின்
மூன்றவது சிறுகதைத் தொகுதி
ஜெயகாந்தன் முன்னுரை கொண்டது
சாலையின் திருப்பம்
தேவையானுேர் தொடர்பு கொள்ளுங்கள்,
காரியாலயம்:
**மல்லிகை’’
60, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்,

Page 63
அக்டோபர் புரட்சி இந்திய மக்களின் இ
சோவியத் மக்களும், அவர்களோடு உலகின் பலநாட்டு மக்களும் இவ்வருஷம் மாபெரும் அக்டோபர் சோஷலிஸ்ட் புர ட்சியின் 50வது ஆண்டு விழாவைக்கொண் டாடுகிருர்கள். சோவியத் மக்கள் இந்த ஆண்டு விழாவை இதற்குமுன் கண்டிராத படைப்பு உற்சாகம் நிறைந்த சூழ்நிலை யில் கொண்டாடுகிருர்கள், சோவியத் கீழ்த்திசை இயல்வாதிகளான எங்களுக்கு இவ்விழா குறிப்பிடத் தகுந்த முக்கியத் துவம் பெற்றது ஆகும், ஏனெனில், நாங். கள் மீண்டும் அக்டோபர் புரட்சியும் கிழக் கத்திய நாடுகளும் என்ற விஷயத்துக்கு எங்கள் சிந்தனையைத் திருப்புகிருேம். கீழ்திசை நாடுகளின் மக்கள் வரலாற். றிலே, காலனி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் நிறைந்த ஒரு புதிய யுகத்துக்கு அடிகோலி யது அக்டோபர் புரட்சி. ஆகவே கிழக் கத்திய நாடுகளின் மக்கள் எழுச்சியால் அக்டோபர் புரட்சிக்குரிய உலக வரலாற்று ரீதியான முக்கியத்துவம் பற்றிய முழுச் சித்திரத்தையும் நாங்கள் இச்சந்தர்ப்பத் தில் உருவாக்க முயலுகிருேம்,
அக்டோபர் புரட்சியின் கருத்துக்கள் இந்தியாவில் நன்கு புரிந்துகொள்ளப்பட்டு, மக் க ளா ல் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுடைய வாழ்க்கை முறையும், தங்கள் நாட்டின் விடுதலைக்காகவும், சுதந் திரத்துக்காகவும் அநேக வருஷங்களாக இந்திய மக்கள் நிகழ்த்தி வந்த தன்னல மற்ற பேர்ராட்டத்துடன் கொண்ட பிரிக்க முடியாத தொடர்பும் தான் இதற்கு முதற்காரணமாக அமையும். 'இந்தியா வில்கூட, முப்பதுகோடி மக்கள் பிரிட்டி
-6

ம்
இலக்கியமும்
பேராசிரியர் ஒய். செலிஷேவ்
ஷாரால் கூலிகள்போல் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட் டிருக்கின்ற நாட்டிலேகூட மனித உள்ளம் விழிப்படைகிறது, புரட்சி இயக்கம் நாளுக்குநாள் வளர்ந்தோங்கு கிறது, அவர்கள் அனைவரும் ஒரே நட்சத் திரத்தை, சோவியத் குடியரசு நட்சத் திரத்தை, வழிகாட்டியாக உற்றுநோக்கு கிருர்கள்’’ என்று வி. ஐ. லெனின் கூறினர்.
இந்திய இலக்கியத்தின்மீது அக்டோ பர் புரட்சி செலுத்திய நேரடியான செல் வாக்கு, இந்தியக் கவிதையில் ஒரு புதிய போக்குத் தோன்றிய தன்மையிலிருந்து நன்கு பெறப்படும் என நான் கருது கிறேன். இந்திய அறிவாளிகளிடையே உள்ள தீவிர முற்போக்குவாதிகளின் உள் ளுணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் புரட்சிகரக் கற்பனை அலங்காரப் போக்குதான் அது. அதன் மிக முக்கியமான பிரதிநிதிகள் என்று சிலரைக் குறிப்பிடலாம். வங்கக் கவிதையில் நஸ்ருல் இஸ்லாம் (1899-) இவர் "புரட்கிக் கவிஞர்' என்ற இந்தி யாவில் அழைக்கப்படுகிரு ர். இந்திக் கவி தையில் சூர்யகாந்த திரிபாதி "நிராலா’’ (1896-1961). இவர், அவருடைய தோழர்
களால், "மூர்க்கமான நிராலா’ என்று சில சமயம் குறிப்பிடப்படுவது உண்டு. உருதுக் கவிதையில் **இளைஞர்களின்,
புரட்சியின், ' கவிஞர்' ஆனஜோஷ் மாலி ஹாபதி (1896-), புரட்சிகரமான கற்பனை அலங்காரத்தின் இயல்புகள் மற்றும் அநேக இந்தியக் கவிஞர்களின் கலை யிலும் காணப்படுகின்றன. இந்தியாவின் மாபெரும் க விஞர் முகமது இக்பால் "வீதியில் தீர்க்கதரிசி" (1923) என்ற தமது கவிதையில், ரஷ்யப் புரட்சியின்
-

Page 64
வெற்றியைப் புகழ்ந்து பாடியிருக்கிறர். இருட்டிலும் ஏக்கத்திலும் மூழ்கிக் கிடக் கும் உலகுக்குத் தன் உயிரூட்டும் வெளிச் சத்தினுல் புத்தொளி புகுத்தும் சூரிய உதயத்தோடு அதை ஒப்பிட்டிருக்கிருர்,
அக்டோபர் புரட்சியைச் சிறப்பித்துப் பாடிய இந் தி ய க் க வி ஞ ர் முதல் வருள், புதிய தமிழ் இலக்கியத்தின் கர்த் தாவான சுப்ரமணிய பாரதியும் ஒருவர். அவர் 1917 இறுதியில், தாய் நாட்டிலிரு ருந்து அகன்று பாண்டிச்சேரியில் வசித்த காலத்தில், 'புதிய ரஷ்யா' எனும் கவி தையை இயற்றினர். புராதன இந்தியக் கட்டுக் கதைகளோடு தொடர்பு கொண்ட மரபு வழிக் கவிதைப் படிமங்கள் புதிய தோர் உள்ளடக்கம் ஏற்று இதில் திகழ் கின்றன. ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டதை *கிருத யுகத்தின் எழுச்சி" என்றும்-*யுகப் புரட்சி உலகத்தின் பொற்கால ஆரம்பம் என்றும் கவிஞர் வர்ணிக்கிறர்.
இந்நூற்ருண்டின் இருபதுகளின் ஆரம்
பத்தில், இயற்கையோடு ஒட்டிய அடை யாளக் குறி களை யும், படிமங்களையும் கொண்டிருந்த இந்தியக் கவிதைகள் மேலும் ஆழ்ந்த பொருளையும் சமூகத் தொனியையும் பெற்றன. இசைக் கவி தை புரட்சிகரமான உள்ளடக்கத்தை ஏற்
Dgil・ -
60இல்தாயார்ஜி யாழ்ப்பாணம்
 

ஆழ்ந்த சமூகப் பொருள் பொதிந்த படிமங்களோடு கூடவே, இயற்கைச் சக் திகளோடு துணிகரமாகப் போராடும் மனிதனின் உருவகம் முன் எப்போதை யும்விட வெகு தெளிவாக இந்தியக் கவி தையில், இடம் பெற்றதும், தன்னலமற்ற போராட்டம்தான் வெற்றியைக் கொண்டு தரும் என்று கவிஞர் உறுதியாகக் கூறுகிருர்
இதேபோல், நஸ்ருல் இஸ்லாமின் * உறுதியாய் நில், கப்பலோட்டியே!” எனும் கவிதையில் வருகிற கப்பலோட் டியின் உருவகம், திட்டமானதொரு சமூ" கப் பொருளை அதிகமாகப் பெற்றுள்ளது. விடுதலைக்கான துணிகரப் போராட்டத் தில் மக்களை முன்னழைத்துச் செல்லும் ஒரு தலைவனின் உருவமாக அது அமைந் திருப்பதை உணரமுடிகிறது.
இந்தியாவில் எழுந்த தேசீய விடு தலைப் போராட்டத்தின் வளர்ச்சியோடும், அரசியல் நடவடிக்கைகளின் வளர்ச்சி யோடும், நாட்டு மக்களின் வெகுஜன உணர்வோடும் சேர்ந்து, இந்திய எழுத் தாளர்கள் அக்டோபர் பு ர ட் சி யின் பொருள் குறித்து முன்னைவிட அதிகமாக ஆழ்ந்து அகண்ட அகநோக்குக் கொள்வ தில் படிப்படியாக முன்னேறிக் கொண்டி ருக்கிருர்கள். í
--
பிரபல சிறுகதை எழுத்தாளர்கள், கவி ஞர்கள், விமர்சகர்கள் தொடர்ந்து எழுது வார்கள். நமது தாய்த்திரு நாடான இலங் கையிலும் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கவி ஞர்கள், கலைஞர்கள் இருக்கிருர்கள் என்ப தைப் பெருமையுடன் உலகிற்கு நெஞ்சு நிமிர்த்தி உரைக்கும் நோக்கத்துடன் தொட ங்கப்பட்ட மாத இதழ். தென்னிந்தியச் சாக்கடை இலக்கியத் திணிப் புக்கு எதிராகத் தனிக்குரல் கொடுக்கும் ஒரேயொரு ஈழத்து மாத இதழ்
தனிப்பிரதி: 30 சதம்
வருட சந்தா: 4.00

Page 65
مي
ரோமன் கின்ஸ”ார்க்
தூக்கத்தி
'ஹிப்ணுே பீடியா’ என்று சொல்ல
குறித்து, விசேட மொழி GIBBTT ser isir5mc
மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஆய்வுக் கூடத்தில் மாணவர்கள் தூங்கும்
பொழுது கல்விப் பயிற்சி அளிக்கத் தொ
டங்கினேம். நாங்கள் பிலெஷ்ணி செங்கோ என்னும் சோவியத் அறிஞரின் முறை யைப் பின்பற்றினுேம், மாணவருக்கு இர வில் தூக்கம் வரும்பொழுதோ அல்லது காலையில் அவர்கள் துயில் எழுமுன்போ பிலெஷ்ணிசெங்கோ முறையில் கற்பிக்கப் படுகிறது. இதனல் மாணவரின் வழக்க மான தூக்கத்திற்கு எவ்வித இடையூறும் இல்லை. மாணவர்கள் பகலில் ஆசிரியரின் உதவியுடன் மொழி இயல் பாடங்களைக்
கற்கின்றனர்; பின்னர், டேப் ரிக்கார்ட
ரின் உதவியுடன் அவர்கள் பாடங்களைத் திரும்பக் கூறுகின்றனர். அப்புறம் அவர் கள் துரங்கும் பொழுதும் டேப் ரிக்கார்ட ரின் ஒலிபரப்பைக் கேட்கின்றனர்.
இங்கே ஒரு நியாயமான கேள்வி எழு கின்றது: மாணவர்கள் பாடல்களை எப் பொழுது மனப்பாடம் செய்கின்றனர்? பகலில் ஆசிரியர்கள் கற்பிக்கும்பொழுதா?
அல்லது இரவில் தூங்கும்பொழுதா?
நாங்கள் மாணவரின் கல்வித்தரம், மாணவர்கள் வேலை செய்யுமிடம் ஆகிய
வற்றைக் கருத்தில் கொண்டே இரு மான
வர் குழுக்களை அமைத்தோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள், பாடங்களைக் கற்பித் தோம். மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்
ー6

ல் கல்விப் பயிற்சி
ப்படும் தூக்கத்தில் கல்விப் பயிற்சி’ இயல் பயிற்சிக் கூடத்தலைவர் >ர்க் விளக்குகிருர்,
டம் வகுக்கப்பட்டது. அதில் 1000 சொற் கள் கொண்ட 30 மொழிப் பயிற்சிப் பாடங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் 2*மாதங்களில் கற்கவேண்டும். பாடங்களை மூன்று முறை டேப்பில் கற்கும் வாய்ப்பு பகற் குழுவினருக்கு அளிக்கப்பட்டது. இதே வாய்ப்பு இரவுக்குழுவினருக்கும் வழங்கப்பட்டது. முதல் வாரத்தில் இரு குழுக்களும் சமமாக முன்னேறின. பின்னர் மனப்பாடம் செய்யவேண்டிய சொற்கள் குவிந்தவுடன், பகற்குழுவின் ஆசிரியர் பாடங்களை மீண்டும் மீண்டும் கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது; இன்னும் ஆறு வாரங்கள் பயிற்சியை அதிகரிக்க நேர்ந்தது. அதே சமயத்தில், இரவுக் குழுவினரின் பயிற்சி நேரத்தைக் குறைக்க முடியும் என்றும் தெளிவாயிற்று! எனவே, பகற்குழுவுக்கும் இர வுக் குழுவுக்கும் இடையே திறமையில் அதிக வித்தியாசம் புலப்பட்டது.
பழங்காலத்தில் சில அறிஞர்கள் தமது மாணவர்கள் துரங்கும்போது அவர்கள் காதில் பாடங்களை ஒதினர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிருேம். ஆமாம்; தூங் கும்போது ஒருவர் பாடம்படிக்க முடியுமா? அதற்கு விடை காணும் பரிசோதனைகள் சோவியத் யூனியனிலும், பிற நாடுகளிலும் நடத்தப்படுகின்றன.
திடீரென்று ஒரு குழுவினர் படிப்பு
3

Page 66
மோசமாயிற்று. இதன் காரணத்தை அறிய முயன்றபொழுது ஒர் உண்மை வெளிப்பட்டது. அக்குழுவினர் பகலில் படிக்காமல், இரவில் எல்லாவற்றையும் கற்றுவிடலாம் என்று எண்ணி இருந்தனர் அதாவது அவர்களே "பரிசோதனைகள்’’ நடத்தத் துவங்கினர்! எங்கள் பயிற்சியா னது இரவுப் பாடங்களுக்கு மட்டும் திட்ட மிடப்படவில்லை; எனவே நாங்கள் அக் குழுவைக் கலைத்துவிட்டோம்!
அன்று முதல், தூக்கத்தில் கல்விப் பயிற்சி என்பது கல்வி அறிவை தீவிரப் படுத்தும் துணை வழியென்றும், வழக்க மான படிப்பிற்கு மாற்று விழி அல்லவென் றும், மொழி இயல் வகுப்பின் துவக்க கட்டத்திலேயே மாணவர்களிடம் எடுத் துரைத்தோம்.
நாங்கள் மாணவர்களிடம் மனம்விட்டு உரையாடுகிருேம். தூக்கத்தில் கல்வி பயி லும் முறைபற்றியும். அதன் மனஇயல் அடிப்படை பற்றியும் ஒவ்வொரு மாண வருக்கும் விளங்க வைக்கிருேம்.
தூக்கத்தின்போது, மூளைப் புறணி பரவலான அடங்கல் நிலை எய்துகிறது; மூளையின் சில பகுதிகள் எழுச்சியுறுகின் றன. இவற்றைக் "காவல் பகுதிகள்’ என்று அழைக்கிருேம். உதாரணமாக, கப் பலின் எஞ்சின் இரைந்துகொண்டிருக்ரும் போது, அதன் காப்டன் நன்முகத் தூங் குகிறன்; ஆனல் அவற்றின் இரைச்சல் நின்றுவிட்டால், சட்டென்று விழித்துக் கொள்கிருன். அதாவது அவனது மூளையி லுள்ள காவல்பகுதி, இரைச்சல் நின்றவு டண் அவனை எச்சரிக்கை செய்கிறது.
வா னெ லி அலறிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு தாய் உறங்கிருள். ஆனல், குழந்தை அழத் துவங்கியதும் அவள் விழி த் து க் கொ ள் கி மு ள்; அதா வது, அவள் மூளையிலுள்ள காவல் பகுதி அவளை எச்சரிக்கிறது. மூளையின் காவல்பகுதி அற்புதமான காரியங்களைச் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் எழுந்திருக்கவேண்டுமெனில், அது அந்தநேரத்தில் நம்மை எழுப்பி விடுகிறது!
- 64

தூக்கத்தில் கல்வி கற்கும் மாணவ ரின் மூளையிலே காவல் பகுதிகளை வளர்க்க வேண்டியது, ஆசிரியரின் கடமைகளில் ஒன் ருகும். இம்முயற்சியில் அவர் வெற்றி பெற வேண்டுமானல், மாணவரும் குறிப் பிட்ட பாடத்தை அக்கறையுடன் பயில வேண்டும். மதுபானங்களை அருந்துவோர் எமது மொழி இயல் வகுப்புகளில் சேர்க் கப்படுவதில்லை.
புதிய நிலையிலே ஒருமாணவரின் மூளை யில் ஏற்படும் கிளர்ச்சியைத் தடுக்க, நாங் கள் அவர்களுக்கு இரண்டு இரவுகள் வாய்ப்பளித்தோம்; இதனுல் அவர்களுக்கு இந்நிலை பழகிப்போய் விட்டது: டேப் ரிக்கார்டுகள் இல்லாமலே, அவர்கள் பயி ற்சிபெற ஆரம்பித்தனர்,
இதில் சுவையான விஷயம் என்ன வெனில், இரண்டு இரவுகளில் பெண்க ளால் புதிய சூழ்நிலைக்கு ஏற்பத் தம்மை அமைத்துக்கொள்ள இயலவில்லை. ஆனல், ஐந்தாறு பாடங்கள் நடைபெற்றதும், எல்லா மாணவர்களும் விரைவில் தூங்க ஆரம்பித்தனர்; தூக்கம் வராமல் மாத்தி ரைகளைச் சாப்பிட்டு வந்தவர்களும்கூட, நன்கு உறங்கத் துவங்கினர்.
குறிப்பிட்ட குரலைக்கேட்டதும் தூங்கி விடும் அனிச்சைச் கெயலால், பல வியத் தகு விளைவுகள் உண்டாகின்றன.
ஒரு நாள், பகல் வேளையிலும் ஒரு மாணவர்குழு தூங்க ஆரம்பித்தது; ஏனெ னில் அந்த ஆசிரியர் இரவுப் பாடங்களை யும் டேப்பில் பதிவுசெய்துவந்தார்; அதா வது ஆசிரியரது குரலைக் கேட்டதும் தூங்கி விடும் அனிச்சைச் செயல், பகலிலும் நிகழ்ந்துவிட்டது!
நாட்கள் செல்லச் செல்ல, நாங்கள் பாடங்களின் எண்ணிக்கையைச் சுருக்கி னுேம், உச்சரிப்புப் பயிற்சியை அதிகரித் தோம், பயிற்சியின் தரம் என்பது, பாடத்திலுள்ள சொற்களைப் பொறுத்த தல்ல; பாடத்தின் நீளத்தைப் பொறுத் ததாகும்; இந்த உண்மையை எமது அநு பவத்திவிருந்து நாங்கள் நிறுவிஉள்ளோம். பாடநேரத்தை அதிகரிக்காவிடில், மனப்

Page 67
பாடம் செய்யவேண்டிய சொற்களை ஐம் பது அறுபதாக உயர்த்தலாம் என்பது எங்கள் அநுபவம்ாகும் . இப்பொ ழுது நாங்கள் பயிற்சிக்காலத்தைப் பதி னேழு இரவுகளாகக் குறைத்து இருக்கி ருேம்; இன்னும் குறைக்க முடியுமென்று நம்புகிருேம்.
இந்தப் பயிற்சிக்குப்பிறகு, எல்லா மாணவரும் தமதுமொழி இயல் தேர்வுக ளில் வெற்றிபெற்றனர்; பிறமொழிகளை நன்ருகப் பேசவும் கற்றுக்கொண்டனர். அவர்கள் ஒரு அந்நிய மொழியில் பல் வேறு பொருள்குறித்துச் சரளமாக உரை. யாடுகின்றனர்; தாங்கள் இதற்கு முன்பு கண்டிராத புத்தகங்களை வாசித்துப் புரி ந்துகொள்கின்றனர். ஒருசில அயல்
மாஸ்கோவில் புதிய வீட்டுத் திட்டத்தை
முன்னைநாள் பாரளுமன்றப் பிரதிநிதியும் தலைவியுமான விவியன் குணவு
 

மொழிச் சொற்களைமட்டும்
கள், இப்பொழுது கின்றனர்.
அறிந்தவர் மளமளவென்று பேசு
ஒரு மாணவர் பல முறை ஆங்கிலம்
பயில முயன்ருர்; அடிக்கடி சென்ருர்; ண்டுமூன்று
அயல் நா டு களுக்கு ம்
ஆனல், அவரால் இர
சாதாரண சொற்ருெடர்க ளைக்கூடப் பேசமுடியவில்லை. வுக்கூடத்தில் புதுமுறையில்
எமது ஆய் ஒரு மாதப்
பயிற்சிபெற்ற அவர், இப்பொழுது தங்கு தடையின்றி ஆங்கிலம் பேசுகிருர்,
17 வயதுமுதல் 56 வயது வரையுள்ள நபர்களே எமது மாணவர்கள்! பிறமொழி கற்க, வயது ஒரு தடையில்லை.
எங்களிடம் பயின்ற எந்த மாணவ
ப் பார்வையிடுகிறர்.
சமசமாஜிக் கட்சித்
பர்த்தணு
5
ரும் தலைவலி, தூக்
கமின்மை முதலிய
நோய்களுக்கு ஆளாக
வில்லை:
முன்னும், பின்னும் அ
பயிற்சிக்கு
வர்களது இதயத் து டிப்பு, இரத்த அழுத்
தம் ஆகியவற்றில் எவ்வித வித்தியாச மும் இல்லை, ஆனல், விசேட மருத்துவ பரிசோதனைக்குப் பிற கு, நாங்கள் ஆரோக் கியமுள்ள மாணவர்க ளையே ஏற்றுக்கொண்
GSL-ITIb.
YA

Page 68
செகாவ் கதையை
"உங்கள் சிறுகதைகள் மூலம் நீங்கள் மகத்தான சேவை செய்கிறீர்கள். தங்க ளுடைய இயக்கமற்ற, அரைவாசி செத்து விட்ட, வாழ்க்கை-அதைப் பிசாசு விழுங் கட்டும்! - மீது ஜனங்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி அவை அறிவுறுத்துகின் றன.'
செகாவுக்கு ஒரு கடிதத்தில் கார்க்கி எழுதிய இவ்வார்த்தைகள், அந்த எழுத் தாளரின் ஆழ்ந்த, மிகவும் முக்கியத்து தும் வாய்ந்த படைப்புகளுள் "இயோ னிச்" எனும் கதையும் ஏன் ஒன்ருக விளங் குகிறது என்பதையும், எழுபது வருஷங் களுக்குப் பிறகு சினிமாத் திரையில் தோன்றும் உரிமையை அது ஏன் பெற் றுள்ளது என்பதையும், நன்கு விளங்குகின் றன.
நாட்டுப்புற வைத்தியரான டிமிட்ரி இயோனிச் ஸ்டாரட்ஸோவின் வீழ்ச்சி பற் றிய கதை அநேகமாகப் பெரும்பாலோ ருக்கு அவர்களுடைய பள்ளிப் பிராயம் முதலே அறிமுகமாகியிருக்கும். ஆனலும், கீய்பிட்ஸ் என்பவர் தயாரிந்துள்ள "எஸ். எனும் நகரத்திலே' என்ற திரைப் படத் தைப் பார்த்தால், இத்தக் கவையின் மங்காத பொருளை நீங்கள் மிக நுண்மை யாகப்புரிந்துகொள்ளுவீர்கள். நிகழ்காலத் தின் ஏதோ ஒன்ருக, காலத்தால் தடைப் படுத்தப்படாத ஒன்ருக, அது கொண் டுள்ள செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள் ளுவீர்கள். தன்னலமான சுக வாழ்வு என்ற சதுப்புப் படுகுழிக்குள் இழுபட உங்களை நீங்களே அனுமதித்துக்கொள் ளாதீர்கள்: மூடபக்தியை எதிர்த்துப் போராடுங்கள்; இயக்கமிலாத் தன்மை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!
முதலில், செயல் புரியத் தவித்துக் கொண்டிருக்கிற இளைஞன் ஒருவனை நாம் பார்க்கிருேம். அவன் வாழ்வு ஒரு மேன்

()
IğB5 தழுவி ஒரு படம்
மையான குறிக்கோளை நாடிச் செல்கிறது. ஏனெனில் அவனுக்குக் காதலிக்க-உண் மையாகவும் உணர்ச்சிமயமாகவும் அன்பு செலுத்த-தெரியும். குழப்பம், ஆனந்தம் சிறுபிள்ளைத்தனமான கவலை எல்லாம் அனுபவிக்கும் திறன் பெற்றவன் தான் அவன்.
வாழ்க் கை யி ன் அசெளகரியங்களை உணர்ந்து கொள்ளாமலே இருந்துவிடக் கூடியவன்தான் அவன். கடைசிக் காட்சி களில் இந்த மனிதன் நமது வெறுப்பு உணர்வைப் பரிபூரணமாகக் கிளறி விடுகி ருன்.
சிய்பிட்ஸ், ஆசிரியர் செகாவையும் இந்தப் படத்தில் நடிக்கிறவர்களில் ஒருவ ராகச் சேர்த்து விட்டிருக்கிருர். "இந்தப் படத்தில் செகாவும் பங்கு பெறுவதால் அவருடைய தார்மீக லட்சியமும், தனது சகோதர வைத்தியர்ஒருவர் மீது-டாக்டர் ஸ்டார்ஸோவ், இயோனிச் மீது-ஈவு இரக்க மில்லாமல் தீர்ப்புக்கூறுவதற்கு உரிய அவருடைய உரிமையும் கலாபூர்வமாக ஒன்றுசேர வசதி கிட்டுகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்ற எழுத்தாளராகத் திரையில் போபோவ் காட்சி தருகிருர், அவர் நடிப்பைப் பார்க்க நேரிடுகிறவர்கள் ஆசிரியர் பற்றித் தாங்கள் கொண்டுள்ள கருத்து சிதைவுறுவது போன்ற மன உணர்வு எதுவும் பெற மாட்டார்கள் என்றே நாங்கள் நம்புகிருேம்." என்று படத்தயாரிப்பாளர் அறிவிக்கிருர்,
விசாலத் திரைக்கு ஏற்ற இந்தப் படம் **எஸ். எனும் நகரத்திலே' இத்தயாரிப் பாளரின் பதினெட்டாவது தயாரிப்பு ஆகும். அவருடைய இரண்டாவது செகாவ் கதைப்படம் இது. ‘ஒரு நாயுடன் வரும் சீமாட்டி" என்பதுதான் அவர் தயாரித்த முதல் செகாவ் கதைப்படம்.
66

Page 69
சோவியத் யூன இந்தியத் திை
- p. ଓଗ su)
அண்டை தேசங்கள், அரசுகள், கண் டங்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொள்வதற் குகந்த சாதன மாகத் திரைப்படங்கள் பயன்படுகின்றன. அவை அயல்நாடுகளின் கலாசாரத்தை யும், தேசத்தின் முழுமையான ஆன்மீக வாழ்வின் சூழ்நிலையையும் ஊடுருவி நின்று பிரதிபலிக்கின்றன. மாஸ்கோவில் நடை பெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் கண்ணுற்ற பல படங்கள் இந்தப் பிரச்சி னைக்கு முழுமையாக ஈடுகட்டாவிட்டா லும்கூட, கணிசமான அளவுக்கு அவை உதவி புரிகின்றன என்று கூறலாம்.
இந்தியக் கிராமிய வாழ்வு, தகரங்க ளின் பேரிரைச்சல், இன்னிசை, ஆடல் பாடல், அனைத்தையும் பிரதிபலிக்கின் றன. பரந்தகன்ற இந்துமா கடலின் நெடிய கரை, கம்பீரமான நதிகள், ஓங்கி வளர்ந்து பூத்துக் குலுங்கும் தருக்கள் இவையாவும் ஐரோப்பியர் கண்களுக்கு விருந்தாகின்றன. இந்தியப் பெண்களின் அழகு ததும்பும் திருமுகங்களும், ஆடை களும், உண்மை நேயம், கண்ணியம், நட் புறவு ஆகிய மனிதப்பண்புகளும் இத் திரைப்படங்களின் வாயிலாக எழிலும், உணர்வும், பொங்கச் சித்தரிக்கப்படுகின் றன.
தாகூர் எழுதிய "அதிதி" என்ற கதை -யைத் தழுவிய “ஓடிப்போனவன்’ என்ற வங்காளிப்படத்தின் கதாநாயகனன தார பாதாவின் தாயும், உடன்பிறந்தோர்க ளும், கிராமத்தின் நெளிந்தோடும் சிறு பாதைகளும், நீர்க்குடத்தை இடுப்பிலே சுமந்துவரும் பூங்கொடியனைய கன்னிய
-6

ரியனில் நான்கு ரப் படங்கள் வெஷின -
ரும், எல்லையிலா நெடுவானமும் ஆகிய இவை யாவும் தாரபாதாவின் நெஞ்சத் தில் இனிய வேய்ங்குழல் நாதமாகக் களி பேருவகையூட்டுகின்றன. நாடோடியா கத் திரிகின்ற இசைநாடக வண்டிகளின் பின்னே தூக்கத்தில் நடப்பவனைப்போல அவன் செல்லும் காட்சியையும், கரிய விழிகளில் களிப்பு மின்னிட அவன் செல் லும் காட்சியையும் பாருங்கள். அவன் <°(P占 இசையுலகிலே மிதக்கிருன். அவனே இசை வடிவாகிவிட்டான். நல் லன தீயனவற்றை ஆய்ந்தறிய முடியாத நிலையிலே அவனது இதய இசை அவனை வைத்துள்ளது. நோய்வாய்ப்பட்ட தன் தாயைத் தவிக்கவிட்டு, அவன் வீட்டை விட்டு எங்கெங்கோ ஒடிக்கொண்டிருந் தான் என்பது ஒரளவு வெட்கப்படக் கூடிய செயல்தான். ஆனல் அந்தத் தாய்க்கு மட்டுமேதான அவன் மகன்? இன்னிசையின் மகன் அவன்; வீட்டை விட்டு வெளியே வரும்படி குறிப்புக்காட்டி எந்த நீண்ட நெடிய உலகம் அவனை அழைத்ததோ, அந்த உலகத்தின் மகன் அவன்! அலைந்து திரியும் ஒவ்வொரு இசை வாணனையும், அவன் ய தே ச் சை யா கவே பின்தொடர்ந்துகொண்டிருந்தான். சந்தையின் பல்வேறுவிதமான நாதங்கள் -நதியின் இன்னிசை, பறவைகளின் கீதம் ஆகியவையெல்லாம் அவனை ஈர்த்தன்,
தன் குடும்பத்தினர் மூலம் என்றென் றுமே கிடைக்க முடியாத சுகபோகங்களை அவனுக்கு அளிக்க செல்வச் சீமான்கள் தயாராயிருந்தனர். திறமைசாலி யான அந்த இளைஞனுக்கு உதவிசெய்ய, அவன். மேல் அனுதாபங்கொண்ட ஒரு பெரும் சீமான்கள் கூட்டமே ஆர்வம்கொண்டிருந்
-س-7

Page 70
தது. தம் ஒரேமகளை அவனுக்கு மணம் செய்துகொடுக்கவும் சிலர் முனைந்தனர். ஆனல் நீண்ட நெடிய உலகத்தின் அழை ப்பை மீறமுடியாத நிலையில் - தனக்குத் திருமணம் நடக்கும் வேளையில் - வேய்ங் குழலைத் தன் மார்போடு அணைத்தபடி அவன் மீண்டும் ஓடிவிட்டான்! உலக வாழ்வின் கவர்ச்சியனைத்தும் இந்தஇசைக் குழந்தையின்முன் செயலற்றுப்போயின!
"மலரும் கல்லும்" என்ற திரைப் படத்தில் வரும் ஷகா என்ற பெயருள்ள உதாசீனம் செய்யப்பட்ட குழந்தை பற் றிய கதை, உருக்கமானது. இந்த உலக மெனும் பூங்காவில் ஒரு மென்மையான மலரொன்று பிறந்திருக்கிறது. காலத் தின் குரூரமான காற்றும், இதயமற்றமுத லாளித்துவ சமுதாயமும் அந்த மலரை உணர்ச்சியற்ற கல்லாக்கி விடுகின்றன. குற்ற உலகின் கைப்பிடிக்குள் அகப்பட் டுக்கொண்ட ஷகா, தன் மனச்சான்றின் பிடியிலிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது, உண்மையில் மனச்சான்று என் பது எதுவும் மீதமில்லை; நெடுங்காலத் துக்கு முன்னே சமுதாயத்தினல் மிதந்து நசுக்கப்பட்டு விட்டது என்பதை அவன் உணரமுடிகிறது. ஆனல் அவன் வாழ்க் கையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாந்தி என்ற இளம் விதவை, கொள் ளைக்காரணுக இருந்த அவனைத் தன் அன் பாலும், கண்ணிராலும் ஒரு நாணயமான மனிதனுக மாற்றிவிடுகிருள்.
ராமு காரியட்டின் "செம்மீன் பல சிறப்புகளுள்ள ஒரு திரைப்படம். படத் தின் டைரக்டர், ஒளிப்பதிவாளர், நடிகர் கள் ஆகியோர் உயிர்ப்புள்ள வண்ணத்தி லும் ஆழ்ந்த பேதங்களிலும் வாழ்க்கை யைக் காண்கிருர்கள். கடலோரப் பகுதி களில் வாழும் செம்படவர்களும், செம் படவப் பெண்களும், பல வண்ணச் சட் டைகளும், சேலைகளும் அணிந்து தோன்று வதைப் பார்க்கும்போது, திரையில் பொது மக்களின் வாழ்வை உயிரோட்ட முடன் பிரதிபலிக்கும் கதையைப் பார்ப் பது போல் தோன்றுகிறது. படகுகளின் துடுப்பிசையும், தென்னை மரங்களின் சல சலப்பும், காற்றின் இன்னிசையில் கலக் கின்றன. இசையினின்றும் விடுபட்ட
- 68

கடற்காட்சிகள்" தரிசனநாத பிம்பங் களாய் நிலைநிறுத்தப்படுகின்றன:
ஒரு இளம் செம்படவப்பெண், மக மதிய வியாபாரியான ஒரு இளம் வாலிப னைக் காதலிக்கிருள். திருமணமான செம் படவப்பெண் ஒழுக்கம் தவறினல், கடல் தேவதை சீற்றம்கொண்டு அந்தப் பெண் ணின் கணவனை விழுங்கிவிடுவாள் என் பது அவர்களிடையே ஒரு நம்பிக்கை. தகப்பனர் விருப்பப்படி ஒருவனைத் திரு மணம் செய்துகொள்கிருள் இந்த இளம் பெண். இவளது காதலனன அந்த மக மதிய வியாபாரி சோககீதம் பாடுகிருன். இந்த இளம்பெண்ணின் நடத்தையைச் சந் தேகித்த அந்தக் கிராமத்தார், அவள் கணவன் உயிரிழப்பான் என்கின்றனர். அவளது குடிசையருகிலே சுற்றிக்கொண் டிருந்த தன் பழைய காதலனைச் சந்தித்த அந்தப் பெண், உணர்ச்சிவசப்பட்டு, தன் காதல் அமரத்துவமானது என்று உறுதி கூறுகிருள். இடி, மின்னல், குருவளி! இளம் பெண்ணின் கணவன் கடலில் மூழ்கி இறக்கிருன். புயல் அடங்கியபிறகு உயி ரிழ்ந்த இளம் காதலர்கள் கடற்கரையில் ஒதுக்கப்படுகின்றனர்.
துஹரிபேரி ஜிந்தகி (நீயே என் வாழ்வு) என்பது இந்தியாவுடன் கோவா மீண்டும் இணையவேண்டி நடந்த தேசிய விடுதலை குறித்த படம் என்று இதன் தயாரிப்பா ளர்கள் கூறுகின்றனர். ஆயினும் இதன் நிகழ்ச்சிகளும், கதாபாத்திரங்களும் முழு தும் கற்பனை எனவும், போர்ச்சுகீசியர்க ளின் விலங்கிலிருந்து கோவாவை விடுவிக் கப் போராடிய விடுதலை வீரர்களுக்கும் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்க ளுக்கும் இடையே ஒற்றுமைகாண முயல வேண்டாம் என்றும் கதாசிரியர்கள் கேட் டுக்கொள்ளுகின்றனர்.
இது ஒரு நாணயமான எச்சரிக்கை. தம்மிடையே உள்ள குடும்பப் பிணைப்புக் களைப்பற்றி ஏதுமறியாத ரோ க் கி, மோன்த்தி என்ற இரு சகோதரர்கள் இதில் பிரதான பாத்திரமாவர். இவர் கள் இருவரும் போர்ச்சுகீசியரால் கொலை யுண்ட ஒரு புரட்சிக் கவிஞரின் புதல்வர் கள். இருவரும் இரு தரப்புப் படைகளிலி ருந்து போரிடுகின்றனர். ஒருவரை ஒரு வர் துரத்துவதும், தப்பித்துக் கொள்ளுவ தும், சுடு வ தும் இவர்களிடையேயுள்ள கொடும்பகை காரணமாக நடைபெறுகின் றன, அழகு மிக்க ஒரு பெண்ணின் மீது கொண்ட காதலைத் தவிர அவர்கள் வேறு ஏதும் அறியாதவர்கள்.

Page 71
ெ
அனதோலி தேப்ரோவிச்
2.
E5.
வெளிப் பரப்பிற்கும், மனிதனது உணர் வுக்கும் நேரடியான தொடர்பு ஒ ன் று இருக்கத்தான் செய்கிறது.
நீங்கள் வே க ம |ா க க் காரோட்டிக் கொண்டு செல்வதாக வைத்துக்கொள் வோம் நேராகச் செல்லும் ஒரு தெருவில் தீங்கள் ஒட்டிச் செல்லும போது, வளைந்து செல்லும் தெருவில் செல்வதைக் காட்டி லும் ஓரளவு பாதுகாப்பு உணர்வை நீங் கள் பெறுகிறீர்கள்,
வைத்திய சிகிச்சையில்கூட, அறைகள் அமைக்கப்பட்டிருக்கும் முறை, அறையில் உள்ள மேஜை, நாற்காலிகளின் அமைப்பு -ஒரு அறைக்கும் மற்றென்றிற்கும் உள்ள துTரம் - ஏன், டாக்டர், நோயாளியைச் சந்தித்து உரையாடும்போது இருவருக்கு முள்ள இடைவெளி அவர்கள் அமர்ந் துள்ள ஸ்தானங்கள் ஆகியவையும் பெரு மளவு முக்கியத்துவம் வாய்ந்ததெனக் கூறப்படுகிறது. உதாரணமாக, டாக்டர் நேருக்குநேர், மிக நெருங்கி அமர்ந்து கொண்டு நோயாளியைக் கேள்விகள் கேட் டால், அது அவரை மனக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. சுற்று வெளித் தொடர்பு, எந்த உயிர்ப் பொருளின் வாழ்விலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பல சந்தர்ப்பங்களிலும், கூண்டில டைக்கப்பட்ட பிராணிகள் உணவு உட் கொள்ள மறுத்து மடிகின்றன என்பதைக் காண்கிழுேம். எந்த உயிர்ப் பிராணிக்கும்

|ளியும், காலமும் ண்டிலடைபட்ட ாணிகளின்
·ቃ››መቓ
* சுய பாதுகாப்புணர்வு எ ன் று ஒ ன் து உண்டு என்பதை நாம் அறிவோம். என்ரு: லும் அந்த உணர்வையும் மீறி, அப்பிராணி பட்டின் கிடந்து மடிகிறது; வேறு சில பிராணிகள் கூண்டிலடைக்கப்பட்டால், அவை உணவு உட்கொள்ளுகின்றன; பிற வசதிகளையும் அனுபவித்துக்கொள்ளுகின் றன; ஆனல், இனப் பெருக்கம் செய்க அவை மறுக்கின்றன. ஆண் கொரில்லாக் களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டால். அவை உடனிருக்கும் பெண் கொரில்லாக் களையும் தனது குட்டிகளையும் கூடக் கொன்று, இறுதியில் தங்களையே சாகடித் துக்கொள்ளுகின்றன. உயிர்வாழ உணர்ச்சி பூர்வமாக மறுக்கும் செயலுக்கு இது தக்க சான்ருகும்.
ஒருகால், அந்த ஆண் கொரில்லா "சுதந்திரம் என்பது உயிரினுமினிது’ என்ற கொள்கையை உடையது போலும், விஞ் ஞான ரீதியாகப் பேசினுல், அவை தங் களது 'பிரதேச உணர்வு" அல்லது "சுற்று வெளி உணர்வு' பாதிப்பினுல் அவ்விதம் நடத்து கொள்ளுகின்றன.
பிராணிகளைப் பொறுத்தவரை, "சுத ந்திரம்' என்ருல், அவை நினைத்த இடத் திற்குச் செல்வதற்கான "சுதந்திரம்”* என்பது பொருளல்ல. அவற்றின் வாழ்க் கைக்குத் தேவையானதனத்தும் இருந் தால், அவை சிறிய பிரதேசத்தைக் கொண்டே கூட திருப்தியடைந்து விடுகின் றன. உதாரணமாக நீர்யனை ஒன்றின்
۔--سس۔ ا

Page 72
பிரதேசம் நுனிகளில் சற்றுக் கூர்மை யான ஒரு முட்டை வடிவத்தை ஒத்தது. அதில் ஒரு நுனிப்பிர்தேசம, ஏதேனும் ஒரு ஆற்றில் அல்லது நீர் நிலையில் முடி அடைய வேண்டும். அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தினுள் அது வாழ்ந்து கொள் கிறது.
வடபிரதேசக் காடாகிய தைகாவின் ஜைமானன் என்று கரடியைக் கூறுவதற் தும் ஒரு காரணம் உண்டு. ஒரு குறிப் பீட்ட பிரதேசத்தினுள் நுழையும் கரடி, அப்பிரதேசத்திலுள்ள மரங்களிலும், பா றைகளிலும், தனது முதுகைத் தேய்த்து, அவற்றில் மழமழப்1ான Gig 9 6ü) -t írt காங்களும் தோய்க்கிறது. புதிதாக அப் பிரதேசத்தினுள் நுழையும் ஒரு கரடி, இதைக்கண்டு அசிரத்தையாக இருந்து விட்டால். நிச்சயமாக அது ஒரு சண் டயை எதிர்நோக்க வேண்டும். தனது வீட்டில், *பிராந்தியத்தில் , சுதந்திர வாழ்வு என் பதுதான், அந்தக் கரடியின் உணர்வு.
பிரானிகள் எல்லைகளை வெறுப்ப தில்லை; அவைகளுக்சென்று சில எல்லைகள் இருக்க வேண்டும்; அவ்வளவுதான். அவற் தின் பிரதேசம் விரிவடையலாம், அல்லது சுருங்கலாம்; அவ்வாறு சுருங்கும்போதும், அதற்கும் ஒரு வரம்பு உண்டு. அந்த வரம்பையும் மீறி, அதன் பிரதேசம் கருங்கினல், அப்பிராணி கூண்டிலடை பட் உதைப் போன்ற உணர்வைப் பெறுகி றது. அந்த உணர்வைப் பெற்ற பிராணிக் கு, எல்லாவித வாழ்க்கை வசதிகளையும் அளித்தபோதிலும், அது எதையோ இழ த்து விட்டதைப் போன்று ஏங்சி, இறந்து விடுகிறது.
ஒரு பிராணிக்கு ஒரு குறிப்பிட்ட பிர தேசம் தேவைப்படுவது போன்றே, ஒரு சிந்தைக்கும் அல்லது ஒரு கூட்டத்திற்கும் தேவைப்படுகிறது. ஒரு கூட்ட க் தி லும், ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய இடம் ஒன்றுண்டு. மக்காகோ” என்ற பிராணிக ஸ்ரின் கும்பலில், முதிர்ச்சியடைந்த ஆண், பிரதேசத்தின் மத்திய பாகத்திலும், அதைச் சுற்றி இளம் பெண்களும், அதற்

கும் வெளியே முதிர்ச்சி அடையா ஆண்கள்
ளும் உள்ளன.
ஒநாய்கள் கூட்டம் கருராக ஒரு படி வத்தைப் பின்பற்றுகின்றன. தலைவரிடமி ருந்து முன்னதாகச் செல்லும் ஒரு ஒநாய்" தனது ' திமிருக்கு 'ப் பரிகாரமாக, அதன் உயிரையே இழக்க வேண்டி வரலாம். மெய் யான பலம் வாய்ந்த ஒரு தலைவர், அந்தத் * திமிர்ப் பிராணியைக் கொல்லவும் தயங்" கார் .
இந்த உள்ளுணர்வுகள் மனிதனிடத் திலும் உள்ளனவா? ஒரு மிகச் சிறிய அறையில் மனிதன் செளகரியமாக இருப் பதாக உணர்வதில்லை; அதிலும் ஒரு அல மாரியில் அவனை அடைத்து வைத்தால் கேட்கவே வேண்டாம். அடைபட்ட இடத் தைப் பொறுத்து ஒரு மனிதனுக்குத் தோன்றும் ஒரு வித பயத்தை "கிளாஸ் ug.(35T TF போபியா" என் கிருேம். விண் வெளிக் கலன்களில் செல்லும் விமானி கள், இந்த உணர்வை வெற்றி காண் பதற்சாக, விசேஷப் பயிற்சி பெறுகின் றனர். ஒரு மிகப் பெரிய, காலியான அறையில் நீங்கள் இருப்பதாக வைத் துக் கொள்ளுங்சள். அப்பொழுதும், உங் களிடம் ஒரு வித அச்சம் தலை தூக்கு கிறது: உள ரீதியாக ஆரோக்கிய நிலை யிலுள்ள மக்களுக்கும், கில வேளைகளில் அதிக உழைப்பின் பின்னரோ, அல்லது மனக் மனக் கஷ்டங்களின் பின்னரோ, பொது இடங்களைக் குறித்து ஒரு அச்சம் மனதில் தோன்றக் கூடும். அதற்கு * "அகோரா போபியா' என்று பெயர், அது போன்ற சந்தர்ப்பங்களில். சுய பாதுகாப்பு என்ற உணர்வு பிற எல்லா வற்றையும் தகர்த்து, வெற்றி பெறுகி sigil.
அளப்பரிய வலிமை, பலம் சக்தி ஆகியவை பற்றிய நமது கருத்துக்கள் அநேகமாக, சுற்று வெளிக் கருத்துக்களு
டனேயே தொடர்பு கொண்டுள்ளன மாபெரும்', 'எல்லையற்ற** என்றவ
ཏེ་
வார்த்தை சளை எடுத்துக் கொள்ளுங்கள்
70 -

Page 73
அந்த வார்த்தைகளுக்கும் சுற்று வெளிப் பரப்புக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகத் தெரிகிறதல்லவா? V
சுற்றுவெளி பற்றிய நமது கோட்பா
டுகளுக்கும், காலம் பற்றிய நமது உணர் வுக்கும் கூட தொடர்பு உண்டு. தனித்து நீண்ட நேரம் விடப்பட்ட ஒரு மனிதனின் * கால உணர்வு " பாதிக்கப்படுவதைக் காண்கிழுேம். "நேற்று’, ‘இன்று', 'நேற் றிற்கு முந்திய நாள்' போன்ற பதங்கள் இடம் மாறி உபயோ சப்படுத்தப்படலாம். மயக்கம தெளிந்து எழும் மனிதனே, அல் லது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழும் மணி தணுே, முதலில் சுற்று முற்றும் பார்க்கி
முன்; தன்னையே தொட்டுப் பார்த்துக் |
கொள்கிருன். பின்னர், நடைபெற்ற அந் தக் கால வெளி யி ல் ஏற்பட்டதைத் தொடர்பு படுத்திக்கொள்ளும் சிந்தனையில் ஈடுபட்ட பின்னர்தான், அவனுக்கு ஒரு முழுமைத் தொடர் உணர்வு ஏற்படுகிறது. இதைக் கொண்டு, ஒரு உள நோயாளியின் செயல், அல்லது கிரியைகளின் களனை விரிவு படுத்துவதன் மூலம், காலப் பெரு வெளியில் அவனது இருக்கை உணர்வை வலுப்படுத்தலாம் என்று உளவியலாளர் கள் கருதுகின்றனர்
யோகிகள், நிஷ்டை பற்றிக் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். அதன் அடிப் படையும், 3 F ல - கற்றுவெளி - அம்ச க் தையே பொறுத்தது என்று கூறுதல் மிகை யா காது.
வருங்காலத்தில், என்ருவது ஒரு நாள் இயந்திர வியலும், ஒழியியலும், ஜியோ மிதி யும் உளவியலுடன் ஒன்று சேர்ந்து, புதிய தொரு விஞ்ஞானப் பிரிவை உண்டாக்கக் கூடும் . அப்பொழுது கலையும், விஞ்ஞான மும் ஒருங்குகூடி புதியதொரு அறிவுத் துறை தோன்றக் கூடும். 'கட்டடக் கலை" என்பது " ஒட்டமில்லா இசையே’’ என் ருர் ஜெர்மன் தத்துவவியலாளரான கதே ,
g
7.

விஞ்ஞானப் பிரிவுகள் வளரட்டும்! சுவை . யான விஷயங்களை நாம் புதிதாகத் தெரிந்து கொள்வோம். , :
உலக மகாகவிகளில் ஒருவரான புஷ்கின் அவர்களது உருவச் சிலை இது. இன்றும் }க் கவிஞரது இலட்ச இலட்சக் கணக் ான நூல்கள் உலகம் முழுவதும் பலர் மாழிகளில் விற்பனையாகிக் கொண்டிருப்
பது குறிப்பிடத் தக்கது.

Page 74
காலம் பிறக்காதா ?
-முதல்வனூர்
காலம் பிறக்காதா? - புதுக் காலம் பிறக்காதா?
பவர் வீழ்ந்தி. ஏற்றவர் மேம்பட ப்பு எல்லார்க்குமே வந்து
அமைந்திடும் காலம் பிறக்காதா? - புதுக் க்ர்லம் பிறக்காதா?
ஊக்கமே கொண்டு57ம் ஒன்றி
. . . யுழைத்திட ஆக்கம் நிறைசம வாழ்க்கை சிறந்திடும்
சீர்ல்ம் பிறக்காதா? - புதுக் காலம் பிறக் காதா?
செக்கோசிலவாக்கியாவில் 25 ਉar| சரிப் பத்திரிகைக்ள் வெளியிடப்படுகின் றன. அத்துடன், 494 வாரப் பத்திரி 1கைகளும் 233 மாதம் இருமுறை பத்தி
ரிகைகளும், 382 மாதப் பத்திரிகைளும், !
180 ஏனைய சஞ்சிகைககளும் வெளியிடப் | படுகின்றன.
அ. கனகசூரியர்
possess-s0088&s&ss&K-308.800s w88
* புத்தகங்கள் * நிகழ்ச்சி நிரல்கள் வர்த்தகர்களுக்குத் தேவையான குறைந்த செலவில் அச்சிடுவதற்.
fl-A 2 ܠܕ, நாவலா لیجیے 150 நாவலர் வீதி,
0. KOMMA. 3-88-88-88-8-8-8-8-88-888-888.888 & 8888.888
 
 
 
 
 
 
 

உ ல கில் திரைப்படத் துறையில், முன்னேறிவரு , அநேக நாடுகளில் செக் கோசிலவாக்கியாவும் ஒன்ருகும், இந் நாடு, 1966ம் ஆண்டில், திரைப் படத் தொழிலின் 6வது வருடத்தைப்பூர்த்தி செய்து கொண்டது.
1945-ம் ஆண்டில், திரைப் படத் தயாரிப்பு, விநி.ோகம், ஏற்றுமதி இறக் குமதி ஆகியன, தேசியமயமாக்கப்பட்டு விட்டன. அரசாங்கத்தின் சினிமாக்கள் அனைத்தும், தேசிய கமிட்டிகளால் நிர் வகிக்கப்பட்டு வருகின்றன.
வருடத்தோறும் 40 திரைப்படங்க ளுக்கு மேலாகத் தயாரிக்கப்பட்டு வரு கின்றன, இவற்றுள், மாணவர்களின் கல்விக்கும் உபயோகமான, இரசாய னம், வானசாஸ்திரம், தாவர சாஸ்தி ! ரம், விலங்கியல் போன்ற பல் வேறு பட்ட அம்சங்களை விளங்கும் படங்கள் முக்கியமானதாகும்.
சமீப காலங்களில், அநேக வெளி நாட்டு ப் u - i 5 Gir செக் கோசிலவாக்கியாவில் திரையிடப்பட்டு வருகின்றன அதே வேளையில், செக் கோசிலவாக்கியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள், வெளி நாட்டுப் பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பரிசில்க ஆளப்பெற்றுள்ளன.
அ. கனகசூரியர்
*్క్క చిహి హిపో* ●夺心心必必受必<<心必夺心必夺令令心心令母
* சிறப்பு மலர்கள்
* அழைப்பிதழ்கள் ன அச்சு வேலைகள் அனைத்தும்
அழகிய முறையில்
கு சிறந்த இடம்
2.
யாழ்ப்பாணம்
象、多 0.8-8-8-8-8&oe ....-- X--888-888-888-888-888-888-88-888-888-k-k-
-س-723

Page 75
****
--al-l-l-l-l-al-----L-L-L-l
பீ. எஸ். П9. D. S. Di
யாழ்ப்பாணம் பஸ் நிலை டாக்டர். S. சுப்பிரமண சேவைய
ரீ. கே இர!
உங்களுக்குச் சேவைட பி. எஸ்ஸின் பிரபல சகல நோய் நிவாரண
உடன் காயங்கள், திடீர் நே காய்ச்சல்கள் விசேட
75, மின்சார நிலைய வீதி
Prescriptions accurately and Experienc
U - U - U - r u rur U ****************やややふやふふふふふ々今●●●●
லெகஷ்
உரிமையா
s
35 கஸ்தூரியா,
எங்களிடம் சு
2 தேநீர்,
எந்நேர
குறித்த கேரத்தில்
சுத்த
காலை 10 மணி மு
ID T If F (3
இன்றைய ஆதர
ఓ.ఎ.ఎ.ఎ.ఎ.ఎ.ఎ. TS AesS eeLSSseeS LeLSSSeSSeSSS esS eLesS esSsSeSsseS eeSeeeS eSeT ●、令 ややる************をふるふぐるを々々を受**るをふや・

노노노-노르노노스브노举
| S
ஸ் பெ ன் JFif
SpenSary
பத்தின் எதிரில் உள்ளது.
யம் (P.S.) அவர்களின்
பிலிருந்த
ாசரத்தினம்
புரிய முன்வந்துள்ளார்.
தொய்வு நிவாரணமருந்தும்
மருந்துகளும் கிடைக்கும்.
ாய்கள், ப்ளுஜ"ரம் போன்ற மாகக் கவனிக்கப்படும்
யாழ்ப்பாணம்.
' D i spensed by Reg i stered ed Pharmac 1 sts.
محے gar - - - - - - "U- 000000888-888-888-888-8-8-8-8-8-8-888-888
KO:
Xya
O மி பவான்
ாளர்: M சோமசுந்தரம் ர் வீதி, - யாழ்ப்பாணம்,
காதார முறைப்படி தயாரித்த
காப்பி, 24 சிற்றுண்டிகள்
மும் பெற்றுக்கொள்ளலாம்.
ஒடருக்கு செய்து கொடுக்கப்படும்
5 lMD T 623T முறையில் }தல் இரவு 10 மணி வரைக்கும்
பாசனம் கிடை க் கும்
வாளர்களுக்கு எங்கள் கன்றி.
0LS LLLLS SLLLLLS LSLS LS LALS AAALS AL ALSLAL LLLLSS LLLLLSL LLLLL LLLLLL LAL eLeqe LqL ALqT LqqLLA Xk»«%»«Sk **********々々々々々々々々々々々々々*******や●●

Page 76
50l H A ^^ I' էԻՏ - Ի / M AL AR
{3} + EFL
; ༈ ༈ T#1
la F.
। ।
ཚ. T 3 , , ། ། །
F F || || || || L: L = TI --
11 - i। ॥
।।।।
丁可*“
ܪ ܕ
- ... L.
-
.T . " . . . .1 L ܡܕܒܘ.
 
 

島 | l I E R
S q S S SLSLSSS L SLL SMSS LL SMS SqqS S S SLS S