கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்று 1986.03

Page 1
山:
拙
刪
LuuuLLSLLLL LL LLLLL M LLL0 LSLSLK LSLSL L LLLLLLLLZLLLLLLK
காணவில்லை
GLILILII i :- சுதந்திரம்
ILU5:- 38 04-02-19E B - சிற்பி
S TeeLS LLMLLLLLL LL LLLLLL G LLLLLL LLL GLLLGLLLLL
■ °酉二、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卡、
ܡ.

Page 2
* தரமா6
முதற்பொ
எவர்றெஸ்ட்
A
எ வர் -
இண்டஸ்றீஸ் 8:
கச்சேரி ந6
urgi

" | EID
Of 60 -ത്തി
86)6) A sGOJ
* சுத்தமான
ருக்கு
ருளாவது
தேயிலையே
\
ol p 6iuj L"
டிஸ்ரிபியூட்டேர்ஸ் ல்லூர் வீதி,
பாணம்.

Page 3
ஏந்தும் கரங்களுக்கு
*மாற்று" வின் சென்ற இதழ் அதிக பிரதி கள் அச்சா கி பரவலாக விநியோகிக்கப்பட்டதன் பலனை நன்கு உணர்ந்தோம். பல கடிதங்கள் எமக்குக் கிட்டின. வெளிநாடுகளில் உள்ள சில அன்பர்கள் எமக்கு விடயதானங்கள் அனுப்பி யிருந்தார்கள். அத்துடன் மூன்று இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விமர்சன அரங்குகள் இன்னும் எம்மை ஊக்கப்படுத்தின.
தமிழ் மக்கள் தங்கள் விடுதலையை நோக்கிய பாதையில் செல்லத் தயாராகி விட்ட இவ்வே ளேயில் இப்பாதையை செழுமைப்படுத்த வேண் டுமென்ற ஒரே நோக்கிற்காகவே ‘மா ற் று' வெளிவரத் தொடங்கியது. இலக்கி யங் களின் மூலம் விடுதலைப் போராட்டங்கள் தட்டி எழுப் பப்பட்ட சேதிகள் நாம் அறிந்தவையே. ஆன லும் எங்கள் மத்தியில் இம்மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடந்த அனர்த்தங்கள் எம்மையும் நில குயேச் செய்தன. மிகுந்த கவலை யு டன் இதை எழுதும் அதே வேளை எமது கண்டனங் களையும் தெரிவிக்கின்ாேழும். பொது மக் களை நோக்கி வேட்டுக்கள் விரையப்பட்டது, அரசி பல்த் தோல்வியையே காட்டுகின்றது.
அரசியல் விடயங்கள் 'மாற்று" வில் அதி கமாக இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நாலாபக்கங்களிலிருந்தும் எமை நோக்கி வந்தது. ஏற்றுக் கொள்கின்ருேம். ஆளுலும் அரசியல் என்று மகுடம் சூட்டி பக்கங்களை நிரப்பி அவை வெற்றுக் கோஷங்களாக மாத்திரம் அமைந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த அவதான மா கவே உள்ளோம். கலை இலக்கியங்கள் மூல ம் அரசியலைப் பிரசாரப்படுத்தி அதன் மூலம் வாச கன நெறிப்படுத்த வேண்டிய பாரிய கடமை எம்மிடம் தங்கியுள்ளது என்பதை உறுதியாக நம்புகின்ருேம்.
அண்மைக்காலமாக எமது மண்ணில் நிகழ்ந்த அரசியலுக்கு புறம்பான சில சம்பவங்கள் எம்மை அதிகளவு பாதித்துள்ளன. இதை மிகுந்த மன வேதனையுடனேயே இங்கு குறிப்பிடுகின்ருேம்.
சிவில் நிர்வாகம் இங்கு அற்றுப் போனது உண்மை தான். அது எவ்வாறு சீர் குலேந்து போனது என்பதற்கான புற நிலைக் காரணிகள்

நாங்கள் அனைவரும் அறிந்தவையே. ஆனலும் அந்த நிர்வாக உடைவை சரிவரப் பயன்படுத் தத் தெரியாது எமது மக்களும், சில விடுதலை ஸ்தாபனங்களும் நடந்து கொண்ட விதம் பற் றியே இங்கு நாம் கவலைப்படுகின்ருேம், குடா நாட்டின் தொலை பேசித் திட்டங்கள் பெருமள வில் அழிக்கப்பட்டுள்ளன. அதன் செப்புக்கம்பி கள் உருக்கப்பட்டும் கம்பங்கள் அடுப் புக் க ரி யாக்கப்பட்டும் போனது நாம் அறிந்த தே. இவை “அரசின் சொத்து" என்ற மூடக்கருத்து நம்மவர்களை தடுமாற வைத்துள்ளது. அல்லது அது ஒரு போலிச் சாட்டு என்றே கருத வேண் டியுள்ளது. விடுதலைக்கு பின்னர் தொடர்புச் சாதனங்கள் எமக்குத் தேவையில்லையா? இகைப் போலவே எத்தனையோ ‘அரசின் சொத்து"க் கள் சூறையாடப்படுகின்றன. சிலர் பணம் பண் ணுவதற்கும் ஏதுவாகின்றன.
மண்டை தீவில் அமைந்திருந்த வாஞெலி பரிமாற்ற நிலையக் கட்டத்தை சென்று பாருங் கள். முதலில் கூரையிலிருந்த ஒடுகள், பின்னர் மரத்தளபாடங்கள் இறுதியாக சீமெந்துக் கற்கள் உடைக்கப்பட்டு, உருப்படி யான ஒரு கட்டடம் சிதைக்கப்பட்டு விட்டது. அது எங்களுக்கு ஒரு காலத்தில் பயன்படாதா?
இதைப் போல இன்னுமொரு உதாரணம் யாழ்ப்பாண சிங்கள மகாவித்தியாலயம் அமைந் திருந்த கட்டடம். எத்தனையோ சின்னஞ்சிருர்கள் வெள்ளைக் கோலவுட்ை தரித்து ஒடித் திரிந்த இடம். வேற்று மொழியானலும் கல்வியை வாரி வழங்கிய ஒரு கூடம். எத்தனை ஆய்வு கூடங்கள் "கிரிபத்* சமைத்து அயலவருக்கு ழங்க ஏதுவாக இருந்த மனையியல் பயிற்சிக் கூட்டம். இவைகளை எப்படி மறப்பது? அக்கட்டடம் எங்கள் சிருர் களுக்கு பயன்படாதா? இதெல்லாம் விடுதலையை காட்ட வந்தவரின் கண்களுக்குத் தெரியவில்லை. உயிருள்ள மனிதனை வெட்டுவது போல அக்கல்வி கூடம் சீரழிந்து விட்டது 'அரசின் சொத்து' என்ற போலிச்சாட்டு எம்மக்களின் கண்களை குரு டாக்கி விட்டது. இவைகளைப் போலவே மின் சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளில் "அரசின் சொத்துக்கள்' கையாடப் படுகின்றன. ஆனல் உண்மையில் அவை எங்கள் மண்ணுக்குரியதே. அதை எமது மக்களும் விடுதலை ஸ்தாபனங்களும் உணர வேண்டும். மீண்டும் அடுத்த "பிறப்பில்" சந்திப்போம்.
மாற்று, பிறப்பு-6

Page 4
2
* எரியும் பிரச்சினைகளை உண்மையாகவே எழு துகின்ற எழுத்தாளர்களுக்கு. அதுவும் சிறுகதை பாசிரியர்களுக்கு இலங்கையில் களம் கிடைப்பது முயற்கொம்பாகவுள்ளது. கொழும்புத் தமிழ்ப் பத்திரிகைகள் கூட வாரந்தோம் சிறு கதை களை பிரசுரித்து வந்தாலும், அவை எதையெ தையோ சொல்லி விட்டுப் போய்விடுகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தினசரிக ளில் "ஈழமுரசு" மாத்திரம், அண்மையில் தான் நடாத்திய சிறுகதைப் போட்டியில் தெரிவான பல கதைகள் எங்கள் மண்ணின் அவலத்தைச் சொலவதை வாரந்தோறும் பிரசுரிக்கத் தொடங் கியுள்ளது.
இதருல் உணர்வு பூர்வமாக எமது பி ர ச் சண்களே எழுத நினைக்கின்ற எழுத்தாளர்களுக்கு "இடம்" கொடுக்கும் வகையில் யாழினி' என்ற பெயரில் சிறுகதைச் சஞ்சிகையொன்ற வெளியிட சிலர் முன்வந்துள்ளனர். மூன்று மாதத் திற்கொருமுறை ஆறு சிறு கதைகன் தாக்கி இச் சஞ்சிகை வெளிவரவு ளதாம். ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் தேடிப் பிடித்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென வெளியீட் டாளர்கள் விரும்புகின்ருர்களாம்.
* இங்கிருந்து "மேகம்" என்ற இலக்கி யச் சஞ்சிகையை நடாத்தி வந்த கணபதி கணேச னிம் கவிதைத் தொகுதியொன்று தமிழகத்தில் அண்மையில் வெளியாகி இங்கும் விற்பனைக்கு வந்துள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத் தோடு தன்னை இனத்துக் கொண்டுள்ள ஒரு மாணவர் அமைப்பே இதனை வெளியிட்டுள்ளது. ஆளுல் இங்கிருந்த நாட்களில் இனப் பிரச்சனை தொடர்பான அரசியலில் வலுவான கருத்துக் களை கொண்டிராத கணபதி கணேசன் அ வ் வாரு x கவிதைகள் எதையுமே படைக்கவில்லை.
இப்போது வெளியாகியுள்ள ' சூரிய ஃன த்
சஞ்சீவனின் இர

மாற்று
தொலைத்தவர்கள்" என்ற அந்தக் கவிதைத் தொகுதியில் இனப்பிரச்சனை தொடர்பாகவும், இப்போதை தமிழர் அரசியல் தொடர்பாகவும் சொல்ல முனைகின்ற கருத்துக்கள் 'அனுபவக் குறைவு' காரணமாக கவிதைகள் மூலம் எடுத் துக் கூற வந்தவையனைத்தும் தோல்வியைத் தழு வியுள்ளன என்றே கூற வேண்டும்.
A இன்றைய இனப்பிரச்சனைக்கு காரணமான வைகள் இலங்கையை ம.நி. மாறி ஆண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியுமே ஆகும். ஆனல் இலங்கை அரசியலில் ஐககிய தேசியக கட்சியை, அதன ஏகாதிபத்திய ஆதரவு தரகு முதலாளித்துவ பிற்போ க்கு க் கொளகைகளையும், இனவாத அரசியலையும் ஐயத் திற் திடமின்ற அறிநது கொள்ளப்படட அதே வேளையில பூணிலங்கா சுதந்திரக் கட்சியை, ஏகா த பததிய எதர்ப்புடைய ஒரளவிற்கு முற்டோக் கான கட்சி என்று எனணுகின்ற மயகக நிலை இப்போ எம்மக்களிடையே காணப்படுகின்றது. ஆஞல பூரீலங்கா சுதநதிரக கட்சயின சிங்கள பெளத்த பேரினவாதமானது அதன் தேசயத தன்மையைவிட மேலோங்கி நிற்பது இலவச.க அரசியலை நுணுக்கமாக ஆராய்வோருக்கு நன்கு புலஞகும. இதற்கு மிகவும் நல்லதொரு உத ரணம அண்மையல் "குடியுரிமையற்ற' பட லை நாட்டுத் தமிழருக்கு குடியுரிமை வழங்க ப் பட் டதை மூர்ககத்தனமாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதர்ததமையும், தொடர் ந தும் காதாதது வருகின்றமையும ஆகும் இவ்வாரு ன செயலானது அதன் குறுகிய இனவாத அரசிய லையே பிரதடலிக்கில நதெனலாம்.
* ஈழமுரசு பத்திரிகையின் இர என ட | வ து ஆண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டா டப்பட்ட போது அதில் உரையாற்றிய பேராசி ரியர் சிவததம்ப முயறிதுய உண்மையான விட பங்கிள் கலவற்றைச் சென்ஞர். "ஈழமுரசு’ பத்
ரண்டுபக்கங்கள்

Page 5
மாற்று
திரிகை பற்றி அவர் பேசுகையில் அப்பத்திரிகை பானது Editor's Paper ஆக திகள்கிறது (ஆசிரி பரின் பத்திரிகை) என்று துணிச்சலாகக் கூறியது அங்கிருந்த அனைவராலும் ஏற்றுக் கொள்ள ப் பட்டது. ஈழமுரசின் ஆசிரியர் எஸ். திருச்செல் வம் அவர்களின் ஆளுமை பற்றி பேராசிரியர் கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என பார்வையாளர்கள் பேசிக் கொண்டார்கள்.
* யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டத்தின் இரண்டாவது வெளியீடாக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதியொன்று "சொல்லாத சேதி கள்" என்ற பெயரோடு விற்பனைக்கு வந்துள்ளது
"பத்துப் பெண் கவிஞர்களின் இருபத்து நான்கு கவிதைகள்" என தமிழில் மூன்று இடங்க ளிலும் ஆங்கிலத்தில் ஒரிடத்திலும் இத்தொகுதியி லேயே குறித்துக்காட்டிய போது இங்கு பதினெரு பெண் கவிஞர்களின் இருபத்தைந்து கவிதைகள் கணப்படுவது ஆச்சரியமாகவுள்ளது கவிதைகள் பற்றிய கருத்து ரீதியான விமர்சனமாக இக் குற்றச்சாட்டு அமையா விட்டாலும், முதலாவ தாகவெளிவருகின்ற பெண்காவிஞர்களின் தொகுப் பொன்றில் இவ்வகையான கவனக்குறைவான தவறுகள் இடம் பெற்றதை தவிர்த்திருக்கலாம்.
மேலும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள அநேகமான கவிதைகள், பெண்களின் வழமை யான நிலைகளிலிருந்து அவர்கள் விடு படவேண்டும் ான குரலெழுப்புகின்றன. அதேவேளை, எமது விடுதலை, மீளாத பொழுதுகள் இருப்பும் இறப் பும் போன்ற சில கவிதைகள், எமது சமூகத் தின் (ஆண், பெண் இருவருக்குமே) பொதுப் பிரச்சனைகளின் வெளிப்பாடாகவோ அல்லது பொதுக் குரலாகவோ இடம் பெற்றிருப்பது வரவேற்க்கத்தக்கது.
சில கவிஞர்கள் இங்கு தலா ஒவ்வொரு கவிதைகளையும், சங்கரி, ஊர்வசி போன்றவர்கள் முறையே ஐந்து, நான்கு எனவும் எழுதியிருப் பதால், கவிதைத் தரம் பற்றிய விமர்சனத்தை இங்கு கூற முடியாமல் உள்ளது. ஏனெனில் ஒவ் வொரு கவிதைகன் இடம் பெற்றுள்ள அந்தக் கவிஞர்களின் தனிக் கவிதைகளைப் படித்து வியர் சனம் செய்வதும், மற்றவைகளின் நான்கைந்து கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களேத் தெரிவிப்

3
பதும் இங்கு பொருத்தமானதாக இல்லை. இங்கு இடம் பெற்றுள்ள பதினுெரு கவிஞர்களின் சம எண்ணிக்கையான கவிதைகள் இடம் பெற்றி ருத்தல் ஒரு கூட்டு முயற்சியில் கவனிக்கப்பட வேண்டியதொன் ருகும். ஆஞலும் தமிழகத்திலும் கொழும்பிலும், காதலையும், சினிமா ன வ யும் டோலியான குடும்பக் கதைகளயும் வைத்துக் கொண்டு இலக்கியம் பண்ணுகின்ற எத்தனையோ பெண் எழுத்தாளர்களுக்கு மத்தியில் இப்பதி னுெரு பெண்கவிஞரகளும் விடி வெள்ளிகளாகத் தோற்றம் பெறுகின்றர்கள். ஏனென்ரல் எமது மண்ணின் அவலங்கள் ஏதோ ஒரு வகையி ல் அவர்களால் இங்கு வெளிக்காட்டப்படுகின்றன,
* யாழ்ப்பாண நகரத்தில் வீதி ஒழுங்குகள் சீர் குலைந்திருப்பது பற்றி சென்ற இதழின ஆதே பக்கங்களில் எழுதியிருந்தேன். அநேகமானவர்கள் அந்த உண்மையை துணிச்சலாகச் சொல்லியiபப தாக பாராட்டி கடிதங்கள் எழுதிருந்தார்கள
ஆஞல் யாழ் நகரத்து வீதிகள் இன்னமும் அப்படித்தானிருககின்றன. நடைபாதை வியா பாரிகள் எங்கேயாவது ஒரு ஒதுக்கு புறமான இடத்திற்கு அனுப்பப்படல் வேண்டும் இதற்கி டையில வீதி ஒழுங்கைப் பேணும் வகை ய ல் தாங்கள் நடவடிககைகளில் இறங் வுள்ளாக ஒரு விடுதலை ஸ்தாபனம் விளம்பரப்படுத்த'யுள்
ளது எமக்கு தென் பைத் தருகின்றது
* யாழ்ப்பான பல்கலைக் சழகத்தில் ஆண்  ைம யில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் வெகு ஜன ஸ்தாபனங்களின பிரதிநிதகளும், வடு தலை ஸ்தாபனங்களின் பிரதிநிதி,ளும் கலந்து கொண்டனர். எமது தேசுய விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்துள்ள இவ் வேளை யில் மக்கள் இன்னும் ஒதுங்கருப்பதாகவே ஒரு விடுதலை ஸ்தாபனம் கருத்துத் தெரிவித்தது.
ஆனல் 1983ம் ஆண்டு இனக்கலவரங்களுக் குப் பின்னர் விடுதலை ஸ்தாபனங்களின் தி டீர் வளர்ச்சி உண்மையாகவே அரசியல மூலமாகவே தோன்றியதா என்ருல் இலக் என்றே கூற வேண்டும். ஆயுதங்களுக்காக இணைந்து கொண்ட இளைஞர்களே அங்கு ஆதிகம் அதன் வெளிப் ப; டு தான் அண்மையில் நாங்கள் கண் டு கொண்ட விடுதலை ஸ்தாபன களின் அக முரண் பாடுகளின் வெடிப்பு. சரியான அரசியலைக் காட் டியிருந்தால் மக்கள் என்ருே இணைந்திருப்பார்கள் இதை நாம் அனைவரும் உணர்ந்து கொன் ள வேண்டும்.

Page 6
4
கனவுக் கொரில்லா - ID T psőr –
அபிநயங்களை மறந்துபோன of Barry T tog tih தெ.வுக்கு அப்பால். இப்பால் பனைகளும் பயிர் 7ளும" யப்
ந? Fசிக் கு சற்றுப்பின்னர் ந - ங்கள் சந்தித்துக்கொண்ட பொழுகிருக்கும்
தூ*கி விழுந்த கண்களுடன் துப்பாக்கிகளைத் துடைத்தவாறே அவன. . . . தாக்கதலுக்கு தயாராகி செல்வதாக தோன்றிற்று! அன்று பகலின் கதிரவன் அகிசமாக சிவந்திருந்க பொழுதில் அவனைச் சந்கித்த போது கோளில் தூக்கிய கலப்பையுடன் G5rr-th (35rt ji R செல்வதைக் கண்டேன் இன்னும் புரட்சியைப் போதித் தவாறே புக்ககமும் கையுமாய் பலருக்கு அவனை தெரிந்திருந்தது. அவனைச் 'சார்ந்தவர்க்கு" அவன்
அர்ச்சுனனே.
பெரும்பான்மை இாவுகட்கும் இரண்டொரு பகல்களுக்குமாய் அவன் கொரில்லாவாக அறிமுகம். மற்றும் நேரத்தில் மனிதயிைருந்தான் துப்பாக்கித்தூக்கிய அன்னியணுயின்றி
*auaör
மனிதனுயிருந்தான்

மாற்று
s2, upfrtio ! தாக்குதலுக்குத்தயாராகி துப்பாக்கியொன்று தோளில் தொங்கியது
அம்மாவிற்கு வருத்தமாம் அணையும் விளக்கைத் கைகளால் தூண்டி. மறுபடியும் மருந்துப்போத்தலைக் குலுக்கிப் பார்த்தான் ஓடிவந்த தங்கையை உயரத்துரக்கி உச்சி முகர்ந்தான்
அடிமைத்தனத்தில் அமுங்கிய குடிசையின் சிறிய வாயிலில் அவனுடைய 'அவள்" வைத்த கண் வாங்காமல், . துப்பாக்கியைத் தூக்கி பற்றிய கையுடன் மற்றக் கையால் தூக்கி நிமிர்த்திய அவள் முகத்தில் முத்தமிட்டான். எல்லைப்புறம் நோக்கி எல்லோரும் சேர்ந்து உற்சாகமாய்ச் செல்ல் அவன் நித்திரையும் கூட நின்றுவிட்டது. அவன் ஒரு கொரில்லா அத்துடன் மனிதனே. .
முன் அட்டையில் இலங்கையின் தமிழ்ப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் சு தந் திர தினம் 04-02-1988 அன்று கொண்டாடப்பட்ட போது யாழ் நகரில் காணப்பட்ட சுவ ரொட்டி ஒன்று.
-ஆசிரியர்

Page 7
ar ற்று
என்றும் அவர்கள் எம்மோடுதான்.
unesuusiruaär
அந்த அதிகாலைப் பொழுதின் அமைதியை குலைக்கும் படியாய் பறவைகள் குரலெழுப்பின பெரியதொரு குண்டு வெடித்தது போல சதி தம் கேட்டு அவன் திடுக்கிட்டு கண் விழித்தான்
உண்மையாகவே குண்டு வெடித்ததோ. இல்லையோ அந்த கிராமத்தின் ஒரு சராசரி மனிதனைப் போல அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
நேவிக்காரங்கள் கண் போட்டால் சுடுருங் கள் போலக் கிடக்கு. அவங்கட குண்டு க ள் போய் விழுந்து எங்கேயாவது ஒரு வீட்டு காையின்ர ஒடுகள் உடைஞ்சு அறைக்குள்ள விழுந்திருக்கும். ஒரு ஆடோ அல்லது ஒரு மாடோ. அல்லது ஒரு மனிதனே, குழ தையோ குண்டடிபட்டு செத்திருக்கலாம். எ தனை சனம் படுத்த பாயையும் விட் டி ட் ( எழும்பி தெருவால ஒடுகுதுகளோ?.
மீண்டும் அவனை நித்திரை ஆட்கொள்ள மலிருந்தது. கண்களை மூடியபடியே படுக்ை யிலிருந்த வண்ணம் பலதையும் எண்ணிப்பார் தான். -
முந்தின காலமாயிருந்தால் இப்பவெ லாம் கார், பஸ், மினிபஸ் எல்லாம் இர ச் லோட போறது காதை அடைக்கும். . மெயி றெயினின்ரை சத்தம். நாவற்குழியிலிருந்து அது வெளிக்கிடக்கேக்கை ஹோன் சத்தம். நல்லா சேக்கும். ஆனல் இப்ப ஒரு ஆகிளப் பார்த்து தான் மற்ற ஆள் வெளிக்கிட வேண்டிக்கிடக்கு
நேற்றுமாலை அம்மா ஆட்டுக்கல்லுக்கு முன் ஞலிருந்து உழுந்தை அரைத்துக் கொண்டிரு தாள். அப்போதுதான் அவன் வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தான்.

5
அவனை அம்மா அழைக்கும் சத்தம் கேட் டது பின்பக்கமிருந்த குசினிக்குள் சென்றன்.
"காலையில என்னை வே%ளக்கே எழுப்பிவிடு தம்பி அப்பதான் ஏழு மணிக்கு முந்தி சுடச் சுட தோசையைக் கொண்டு போய் அந்த பொடி யங்களுக்கு குடுக்கலாம்"
அவன் தந்தை இறந்த நாளிலிருந்து அம்மா தான் ஒடியாடித்திரியவேண்டியிருந்து . கோட் டைக்குப் போய் பென்சன் எடுப்ப தி லி ரு ந் து வீட்டுச்சாமான் வாங்கும்வரை எல்லாவற்றை யுமே அவளே செய்து வந்தாள். இதனுல் உடல் பெலவீனமடைந்திருந்தது.
அவன் அருகே சென்று பார்த்தான். அம் மாவை அனுதாபத்தோடு நோக்கிஞன், சாதா ரணமாக அரைக்கும் உழுந்தைவிட விட அன்று அதிகமாகவே இருந்தது. அம்மாவிற்கு எதிர் ப் பக்கமாக இருந்த கால்ப்பலகையில் குந்திஞன் அவனது கைகள் மாவை உள்ளேத்தள்ளித தள்ளி அம்மாவிற்கு உதவிக்கொண்டிருந்தன.
* சிறுகதை *
'அம்மா போன கிழமை கொண்டு போன தோசை அவங்களுக்கு காணுமலிருந்தது. நல்ல ருசியாய் இருந்ததாம். ஆனலும் எல்லாப் பொடி யங்களுக்கும் குடுக்கவேணுமெண்டு இவ்விரண்டு தான் சாப்பிட்டாங்கள்".
சிதறிய மாத்துளிகள் அவன் முகத் தில்
இரண்டு முத்துக்களாய்ப்பட்டு நின்றன. மற்றக்
கையால் அவைகளே துடைத்துக் கொண்டான். இரண்டு சோடிக்கைகள் வேகமாக இயங்கி க் கொண்டிருந்தன.
""நாளைக்கொரு நூற்றைம்பது தோசை தந் தாக் காணுமே தம்பி? அதுக்கு மேலே என்ன லயும் சுட ஏலாது அவள் மீனுவும் நிற்கமாட்

Page 8
6
டாள். ஆறு மணிக்கே ரியூசனுக்கு போகப்பார்ப் Lumrah . ””
ஆட்டுக்கல்லை ஆட்டியவாறு அம்மா கதைத் துக் கொண்டாள். இப்போது அவளது ஒரு கைக்கு சிறிது ஓய்வு கிடைத்திருந்தது.
ʻʻJoYibuDmr! Jseyuibubmr 1ʼ° 676ör go Go uo si av rT aS அழைத்தபடி அவன் படுக்கையை விட்டெழுத் தான். இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்த அந்த ஐந்து வாடஸ் பல்பை அணைத்து வி ட் ெ ரியூப்லைட்டைப் போட்டான். இவன் அழைப் பைக் கேட்டு நித்திரை குழம்பியிருந்த அம்மா இலட் வெளிச்சத்தில் கூசிக் கொண்டு கள்கவைத் திறந்தாள். பின் பாயை சுற்றியபடி எழுந்தாள்.
படுக்கையறைக்கதவு திறக்கும் சத்தம் கேட் டது . தங்கை மீஞ கண்களை கசக்கியபடி வெளியே வந்தாள். அவன் மேசைக்கருகில் சென்று அமர்ந் தான். நேற்று மாலை கையில் கொண்டு வந்த அந்த நோட்டீஸ் மேசையில் கிடந்தது. மீண்டும் ஒரு முறை அதை வாசித்தான்.
சரியான அரசியலை புரிஞ்சு கொள்ளாத படி யால நாள் இப்படியான பிரச்சனையெல்லாம் வரு குது. மக்களுக்கு விடிவை காட்டிறம் எ ன் டு வெளிக்கிட்டவை இப்ப வெடிவைக்கத் தொடங் யிருக்கினம். அதோட தங்களுக்கெண்டு நல்ல பொருளாதார திட்டங்கள் இருந்தா ஏன் கொள் ளையடிக்க வேண்டிவருகுது.
அவள் அம்மாவிற்கு புத்தகங்கள், நோட்டீஸ் கள் படிக்கும் ஆர்வம் இருந்தது. அவைகளை பாது காப்பாக வைத்திருந்து மற்றவர்களுக்கு கொடுக் கும் யுத்திகளை அவள் கடைப்பிடித்து வந்தாள்.
w "படிச்சாப்பிறகு ஆமிக்காரங்களுக்குப் பயந்து நாங்கள் ஏன் அந்த நோட்டீஸ்களை நெருப்பினே போடவேணும்?. இதுகளை அச்சடிச்சு வெளிய

tribp.
கொண்டு வர எங்கட பொடியங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான்கள்"
சில வேளைகளில் அடுத்த வீட்டுப் பெண்க ளொடு அவன் அம்மா தர்க்கம் புரிவதை அவ தானித்திருக்கிருன். அவனுக்கு பெருமை யாக இருக்கும். “மூன்று நேர சாப்பாடு ஒரு நாளைக்கு மூன்று வீடியோப்படம். இதுகளே விட வேருென் றுமே இல்லாத மற்றத்தாய்மாரை விட எங்கட அம்மா எவ்வளவு சிறந்தவள்’’
அவள் தனக்குள் பெருமைப்பட்டுக் கொள் வான். தனது எண்ணங்களுக்கேற்ப அவ ன் அம்மா இயங்கி வருவது அவனுக்கு மகிழ்ச்சி யைக் கொடுத்தது.
மீளு குசினிக்குள் சென்ருள். வழமைபோல தேங்காயை எடுத்து உடைத்தாள். திருவலையும் அலுமினியத்தடடும் அவள் கைகளில் கொண்டு நிலததில் அமர்ந்து விட்டாள். இரண்டு பாதித் தேங்காய் அவள் அருகே கிடந்தது.
*"முழுத்தேம்காயையும் திருவித்தந்தி ட் டு நீ போ பிள்ளை. நான் தம்பியைக் கொண்டு சம்பலை இடிக்கிறன்". அவள் ரியூசண் சாட்டா கச் சொல்லுமுன்னரே அமமா அவளே அவசரம் படுத்தினுள்.
м и к
அவன் வேகமாக சைக்கிளை மிதித்தான். எங்கேயோ தூரத்தில் ஹெலிகப்டர் சத்தமிட் டுக் கொண்டு சென்றது. மிகவும் உயரத் தி ல் வறந்து கொண்டிருந்தது. அவன் த ன க் குள் சிரிததுக் கொண்டான். - .
முந்தியெண்டா தென்னமர உயரத்திற்கு வந்து எங்களை வெருட்டுவினம். இப்ப கீழே வாரதுக்கு பயம், அவைக்குத் தேவையான ஒரு உப்புக் கட்டிக்கூட கொழும்பில இருந் து கொண்டு வரப்பண்ணியது எங்கட பொடியள் தானே.

Page 9
மாற்று
அவன் ஒருகையில் பனையோலைப் பெட்டி யொன்றை தாங்கிக் கொண்டிருந்தான். மறு கையால் சைக்கிள் கேண்டிலைப் பிடித்து அவ தானமாக ஒட்டிக் கொண்டிருந்தான்.
அந்த முச்சந்தியை அவதானமாக கடந்து சென்ற போது வீதியே ரத்தின் சுவர் களி ல் அவன் சில சுவரொட்டிகளைக் கண்டான். அவ் வீதிக்கு புதியவையாக அவையிரண்டும் காட்சி யளித்தன.
எவ்வளவு கஸ்ரப்பட்டு இவைகளை அக்கரை யிலிருந்து கொண்டு வந்திருப்பினம். இங்க கொண்டு வர்தாலும் எல்லா இடமும் திரிஞ்சு ஒட்டுறது சிரமம்.
அவன் தனக்குள் சுவரொட்டி ஒட்டுபவர்களை காட்சிப்படுத்திக் கொண்டான். பசை வாளி யோடு ஒருவர். நான்காக மடிக்கப்பட்ட சுவ ரொட்டிசள் அவதானமாக விரித்துக் கொடுக் கும் இன்ஞெருவர். யாராவது எதிரிகள் வரு கின்ருர்கள் என்பதை அவதானிக்க ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொருவர்.
அவனது சைக்கிளுக்கு பிறேக் இல்லாமலி குந்தது. இரண்டு கால்ச் செருப்புக்களாலும் நிலத்தில் தேய்த்து அதை நிறுத்தினன்.
அழகாக அச்சிடப்பட்டிருந்த அந்த இரண்டு சுவரொட்டிகளையும் உற்று நோக்கிஞன். ஒன் றில் களத்திலே இறந்து போன சிலருக்கு அஞ் சலி செலுத்தி வாசகங்கள் அமைந்திருந் தன. அந்த வீரர்களின் படங்களும் அச்சிடப் பட் டி ருந்தன. அவன் மிகுந்த மரியாதையோடு ஒவ் வொரு முகத்தையும் தரிசித்தான்.
மற்றய சுவரொட்டியில் மினி சினிமாக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று எழுதப் பட்டு, அதனே விளக்க கருத்துப் படங்களையும் அச்சிட்டிருந்தார்கள். அவனுக்கு தென் பாக இருந்தது.

"ஒமோம் இதில எவ்வளவு உண்மையிருக்கு" அப்போது யாராவது அருகில் நின்றிருந்தால் அவன் பெரிய விரிவுரையே நிகழ்த்தியிருப்பான்.
அவனது கிராமத்திலும் அதோடு இணைந் துள்ள நகரத்திலும் திடீரென தோன்றியிருந்த மினி சினிமாக்களைப்பற்றி அவனுக்கு சில கருத் துக்கள் இருந்தன. விடுதலைப் போராட்டங்களின் வரலாறு என்று போலி முத்திரைகளோடு, உண் மையான விடுதலைப் போராட்ட வீ ரர் களை கொன்ருெழிச்கும் காட்சிகளைக் கொண்டதும், அவர்களே சாதாரண பயங்கரவாதச் செயல்களை செய்யும் கொடியவர்களாக காட்டும் படங்களே அந்த மினிசினிமாக்களில் காட்டப் படு வ ைத நன்கு அறிந்து வைத்திருந்தான். அத் தோ டு தென்னிந்திய சினிமாக்களின் போலித்தன்மையை அவன் நன்கு அறிந்திருந்தான். இதை எண்ணி சில வேளை அவன் மனங்குமுறியிருக்கின்ருன்,
அந்த இரண்டாவது சுவரொட் டி யை பார்த்து தான் ஏதோ ஒரு புதிய பாடத்தைக் கற்றது போல நிறைவு கொண்டான். திரும்பவும் சைக்கிளை மிதிக்க அவன் கால்கள் தயாராகின.
yr
அவர்களது "இருப்பிடத்தை" அண்மித் து விட்டது போன்ற உணர்வு அவனுக்க உண்டா னது. அதற்கு அடையாளமாக இரண்டு இளே ஞர்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று கொண் டிருந்தார்கள்.
அவர்களது முகம்கள் வாடியிருந்தன. இன் னும் முகம் கழுவாதவர்கள் போல கா ட் சிய ளித்தார்கள். இருவரின் கைகளிலும் ஏதோ ஒரு சிறிய பொருள் காணப்பட்டது. அவற்றை இரு வரும் பொத்திப்பிடித்திருந்தார்கள்.
சைச்கிளை மெதுவாக மிதித்தவாறு அவன் அவர்களைப் பார்த்து புன்னகை புரிந்தான். ஏற் கனவே அவர்களுக்கு அறிமுகமானவனுக இருந் தபடியால், அவன் தடையின்றி அவர் களை த் தாண்டிச் சென்றன்.

Page 10
மிகவும் பழைய தாயிருந்த அந்த பெரிய வீட்டின் முன்மதிலின் தனது சைக்கிளச் சாத் திவிட்டு, அந்த ஒலப் பெட்டியை அவதானமாக உள்ளே கொண்டு சென்ருன்,
அநேகமான கால் உணவுகள் அவர்களுக்கு பாணுகவே அமையும் என்பது அவ னு க் குத் தெரியும். சில நாட்களின் காலை வே 2ள யில் அவன் அங்க வரும் போது பாணை வெட் டி மாஜரின் பூசிக் கொண்டிருப்பார்கள். அவனுக் கும் ஒரு துண்டு கிடைக்கும்.
நேற்று மாலையே அந்த 'இருப்பிடத்திற்கு? பொறுப்பான அந்த இளைஞனிடம் அவன் கூறி யிருந்தான். இன்று காலை உணவு தான் கொண்டு வருவதாக,
*y768ror, antGasn""
திருகோணமலையை பிற ப் பிட மாக க் தொண்ட அந்த இளைஞன் அவ%ன வரவேற்ருன். அவன் கையிலிருந்து ஒலப்பெட்டியை வாங்கி உள்ளே கொண்டு போனன்.
ஒரிரு நிமிடங்கள் கழிய அந்த "இடத்திற்கு பொறுப்பான அந்த மட்டக்களப்பு இளைஞன் கையில் பற்பொடியோடு வந்தான். -
அங்கேயிருந்த வாங்கொன்றில் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.
அந்த இளைஞன் எழுந்து, வெளியில் ஒரு முறை சென்று எச்சிலேத்துப்பிவிட்டு வந்தான். பெரிதாக இருந்தாலும் அந்த வீடு சுத்தமில்லா மலிருந்தது. ஆண்களின் உடைகள் ஆங்காங்கே கதவுகளில் தொங்கிக் கொண்டிருந்தன.
*அண்ணனை நான் சந்திக்க வேணுமெண்டு தான் இருந்தன் எங்கட ஸ்தாபனத்தில் கலாச் சார வேலைகளுக்கு பொறுப்பான ஒருத்தர் இங்கு வந்திருக்கிறர். அங்கால இருந்து போனகிழபை

மாற்று
தான் வந்தவர் நேற்று இரவு முழுக்க ஒரு வில்லுப் பாட்டு நிகழ்ச்சிக்கு ரியேசல் பார்த்த is T a ... இன்னும் எழும்பேல்ல. அவரை நீங்கள் கட் டாயம் சந்திக்க வேணும்'
அவனுக்கு கலை இலக்கியங்களில் ஆர்வமிருந் ததை அந்த இடத்தில் உள்ள எல்லோ ருமே நன்கு அறிந்து வைத் திருந்தார்கள். சிறிய சில கவிதைகள் அவனல் எழுதப்பட்டு வீ தி க ளில் சுவரொட்டிகளாக மாறியிருந்ததற்கு அவர்களே காரணமாயிருந்தார்கள். அவனைப் பயன்படுத்து வதில் அவர்கள் எல்லோருக்குமே ஆர்வமிருந்தது.
சென்ற வாரம் அவன் ஒரு சிறிய கவிதை எழுதியிருந்தான். அதை அவர்களிடம் காட்டிய போது மிகுந்த பாராட்டுக்கள் கிடைத் தன. சாதாரண ஒரு எழுத்தாளனிடமிருந்து பெற்ற பாராட்டிலும் பார்க்க அவன் அன்று மகிழ்ந்து போனன். களத்தில் நிற்பவர்களின் கனிவான பாராட்டை அவன் மகிழ்வோடு ஏற்றுக் கொண் டான்.
எங்கள் மண்மீது அன்னியக் கால்களின் அணிவகுப்பு இடை மறிக்கப்பட்டதால் தெற்கிலிருந்துதான் அவர்களுக்கிப்போது தேங்காயும் வருகிறது.
அந்தக் கவிதைத்தான அவர்களே வைத்துக் கொண்டார்கள்.
வெளியே ஒரு பச்சை நிற, இலக்கமில்லாத ஜீப்வந்து நின்றது. பத்துக்கு மேற்பட்ட இளே ஞர்கள் அதிலிருந்து இறங்கி வந்தார்கள். கைக ளில் நவீனரக துப்பாக்கிகள் பளிச்சிட்டன.
"அண்ணன்' நேற்றுத் தான் சில புதுச் சமான்கள் அங்கால இருந்து வந் திருக்கு நாளக்கு அதுகளை உங்களுக்கு ஒப்பிரேட்பண்ணிக்காட்டு றம்" அந்த பொறுப்பான இளைஞன் கூறி விட்டு எழுந்து நின்றன்.

Page 11
மாற்று
அவனுக்கருகில் அவர்களெல்லோரும் வந்து நின்(rர்கள். ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்ததால் பொதுவான புன்னகையொன்றை உதிர்த்தாள்.
அவர்கள் அவனை நோக்கி பகிடியாகச் சொன் ஞர்கள். 'அண்ணன் இன்டைக்கு தோசை கொண்டு வந்திருக்கிறியளாம். எங்கட நன்றி. அடுத்த முறை உங்கட அம்மாட்ட ச் சொல்லி இட்லி அவிச்சுக் கொண்டு வாங்கோ'
அவன் சிரித்துக் கொண்டு எழுந்தான். அவர் கள் பகிடியாகச் சொன்னலும் அதை நிறை வேற்றுவது தனது கடமை என்பதை மனதில் உறுதிப்படுத்திஞன்.
பேய் ஊரெல்லாம் துரக்க
பேரிருட்டு வேளை. ಶ್ರ_೧DTQID : சாமப் ::: பொழுதும் ேே
சிறுவயதில்
புதிய ஆச்சி செவிக்குள்ளே
அறிவித்த பொழுதி உலகின் காட்சிகளோ ஏதும்
ஆட்சிப் பொழுது.
g) 65u u ஆணுலும் தான் விழ
O "புத்தூர் சந்தியிலே
ஒலிகளும் இத்திரைகைா
இராணுவத்தின் "ட
இரைச்சி லிட்ட படி
காரணத்தை அறிக்
புதுவை நெஞ்சு பதற நினை இரத்தினதுரை இறக்கு
பிஞ்சுகளில் யார் த
குஞ்சுகளில் இன்று
1983.செப்டம்பர்.19) நெஞ்சு பதற நினச்

9
அப்ப நான் போயிட்டு பின்னேரம் வாரன் அந்த கலாச்சார வேலைக்கு பொறுப்பானவரை சந்திப்பம்",
சையிக்களை மீண்டும் மிதிக்கத் தொடங்கி ஞன். அந்த இரண்டாவது சுவரொட்டியை இன் னும் ஒருமுறை வாசித்துவிட்டு செல்ல வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டான்.
வரும் போது சவனித்தான். முன்னர் நின்றிருந்த அந்த இரண்டு இளைஞர்களுக்கு பதிலாக வேறு இருவர் நின்றிருந்தார்கள் அவர் களுக்கும் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு சைக் கிளை வேகமாக மிதித்தான்.
மெனும் உறைக்குள்ளே முடங்கிவிட்ட
க் கொடுகிக் கிடக்கின்ற
ழக்கும் டி நிமிடங்கள் நடைபயிலும். 0 பொழுதென்று
சது-நடுவில்-கிடந்தபடி
r
துதான்.
கண்ணில் விழாயிருட்டு
ப்ெபு.
பேரிரைச்சல் போட்டபடி கி நிர்மூலம் செய்தபடி
ரக்" கொன்று
செல்லும். து கொண்டும் கட்டிலிலே கிடக்கின்றேன். க்கின்றேன்.
ான் பிடுங்கப்படுவாரோ? குறிவைத்த குஞ்செதுவோ? துத் துடிக்கின்றேன்.

Page 12
O
நாளை விடியும். நான் எழுந்து பல் விளக்கும் வேளையொரு சேதி விடிய மு சந்தியிலோ அன்றி சவுக்கு எந்த மதவினிலோ எவருக்கு இந்த "ட்ரக்" எழுத. இபபொழுது ஒடுகுதோ, இராணுவத்தின் வணடி இை காரணத்தை அறிந்து கொண் கட்டிலிலே கிடக்கின்றேன். பாதியிரவில் பாய்ந்தாாகள் காதல விடிந்தவுடன் கட்ட நெஞ்சு பதற நினைத்தபடி நான் சாககு மஞ்சத்தில் கிடக்கின்றேன். மனிதம துடிக்கிறது. 'போதயரத துப புததா' உ பாதி இரவில் பழிக்கப்படும் நீதிக்காய் எங்கள் நிகழ்கால உண்டுடுத்து நாங்கள் உறங்கும் சிறு குடில்கள் இன்று மட்டும். ஏணுே 6ாக்கப்படும போது, எங்கும் போல், இங்கும் எதி கங்குல் திரை கிழிக்கும் கைகள் எந்தத் தீப்பிளம்பும் எரித்து விட முடியாத அந்த இளம் மலர்கள் அனலாற்றில் பூத்தவையே. சாத்தானின் வேதம் தாய் வி பார்த்துக் கிடந்து பயந்தொ பூபாளராகம் புலரியிலே கே. பாதாளம் வரை சென்று பாயும் கவிதைகளால். வேதாளம் ஏறி விடுகின்ற மு நாளை சரியும். நமக்கெல்லாம்*நல்லதொரு வேளை பிறக்கும். விடிவுக்குக் காத்திருப்போம்

மாற்று
ன்னர் வந்து விழும்.
மரத் தோப்பினிலோ
முடிவுரையை
ரச்சலிட்டபடி செல்லும் ாடும்.
என்ற செய்தி ாயம் வந்து விழும்.
ன் போதனைகள் போது ம் நிமிர்கிறது.
ர்காலம்’ நிமிர்கிறது. 茄 திரள்கிறது
ட்டில் கேட்கையிலும் ழிக்கா இளசுகளின் ட்கிறது.
மருங்கை மரம்

Page 13
udtsbg
கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியிலுள்ள அந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் இரண் டாம் மாடியில் நின்று கொண்டு எங்காவது புகை வந்து கொண்டிருக்கிறதா என்று உற்றுப் பார்த்தேன். கடந்த நான்கைந்து நாட்களாக அடிக்கடி மாடிப்படிகளில் ஏறிப்பார்ப்பதும் பின் கீழே போய்க் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு மீணடும் மாடிப்படிகளூடாக டேலே ஏறி பார்ப் பதுமே என் இயக்கமாயிருந்தது. புகை எங்கா வது தெரிந்தால் மனதுக்குள் ஒருவித பயமாயி ருக்கும்; எங்காவது புதிதாக க.டை அல்லது வீடு வாசல்க் கொழுத்தத் தொடங்கி விட்டார் களோ, என்னவோ என்று ஏதோ நடந்து முடிந்த கலவரத்தில் எனக்கொன்றும் சம்ப விக் க வில் லை யெ ன் ரு லும் க ல வ ர ம் த  ைட பெற்ற நான்  ைகந்து நாடகளாக ஏற்டட்ட மனப்பயம் - ப யப் பி ரா ந் தி யம் - வழக்கை முழுவதுக்கும் போதும்! அகதிகள் முகாமுக்குப் போகாமல வீட்டில் தான் இருக்கி
வன்செய
ஜனச
ருேம் என்ருலும் எந்த நேரம் என்ன நடக் குமோ என்ற பயம் தான். இரண்டு நாளுக்கு முதலும் மத்தியானம் போல நாங்கள் இருந்த வடுகளை நோக்கி வீதியில் நூற்றுக்கு மேறபட்ட ஆட்கள் கையில் ஆயுதங்களுடன் வந்து கொண் டிருந்தார்கள்; அந்த வேளை என்ன செய்வ தென்று அறியாது பதறினுேம் , பெண்கள், குழந் தைகள் எல்லோரையும் ஏணி வைத்து வீட்டுக் கூரையின் மீது ஏற்றிவிட்டோம் நிலைமை மோச மாகுமிடத்து, அடுத்தடுத்த வளவுகளுக்கூடாக ஒடித்தபபித்துக் கொள்ள, நாங்கள் இருந்த பகு நிக்கு எதிரேயிருந்த தோட்டங்களிலிருந்த இத் தியத் தமிழர்கள் வருவது வரட்டுமென்று தங் களை நோக்கி வருபவர்கனை எதிர்த்துத் தாக்குவ தற்கு தயாராகத் தான் நின்றிருந்தார்கள். நான் இருந்த வீட்டுக்காரரும் கையில் இரும்புக் கம்பி ஒன்றைத் வைத்துக் கொண்டு எனது

கையிலும் ஓர் இரும்புக் கம்பி ஒன்றை தந்து சொன்னுர், 3:
"இந்தாங்க வச்சிருங்க வந்தாங்களெண்டால் ஒரு அடியெண் டால் அடிச்சுப் போட்டுச் சாவம்
ஆயுதங்களுடன் வீடு வாசல்களை அழிக்க வந்து கொண்டிருந்த காடையர் கூட்டம் மிகக் கிட்ட வருவதை அறிந்த தோட்டங்களிலிருந்த மககள் தங்கள் கைகளில் கிடைத்த ஆயுதங்களு டன் பெருங்கூட்டமாக சந்தியை நோக்கி ஓடி வந்தார்கள். தான்கைந்து கைக்குடுைகள் வீசிய சத்தம் கேட்டது. சிறிது நேர அமளிக்குப் பின எமது தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள், பலருக்கு இரத்தககாயம் என்ருலும் அவர்களின் மு:ங்க ளில் வெற்றிப் பெருமிதம்". எமக்கு அயலிலி ருந்த தோட்டத்து மக்களால் நாமும் காப்பாற்
ல் (குறுங்கதை)
象 6 as
றப்பட்டோம், அவ்வாறில்லை யென்ருல் எமக்கு என்ன நேர்ந்திருக்குமோ, சொல்லமுடியாது.
籤
மத்தியானத்திற்கு பின்னர் சாப்பிட ஆயத்த மாகும் போது கையில் ஒரு பாசலுடன் அவர் வந்து கொண்டிருந்தார் அவர் வருவதைக் கண் டதும் எனது வீட்டுக்காரர், 'ஆ வ:ங்க மூஞ உங்கடை விஷயம் கேள்விப்பட ஞன் என்ன பாடு?’ என்ருர், என்னத்தைச் சொல் விற வாங்கு மேசை மிஞ்சிக் கிடந்துதெண தி நேற் றுப் பார்க்கப் போனன், அதையும் பிறகு எரிச் சுப் போட்டிருக்காங்கள்"
"என்ன செய்யிற, விடுங்க ஆக்களெண்டா லும் தப்பினம்.” நீங்க கடையை இன்சூர் பண் ணேல்லையா?

Page 14
2
'இல்லை மூணு அது பெரிய பிழை விட்டிட் டன், இல்லாட்டித் தான் பரவாயில்லையே, *சரி சரி விடுங்க எல்லாம் பிறகு பாத்துக் சொள்ளுவம், கையில என்ன பார்சல்? சும்மா தெரியாதா பாருங்க, கவலைக்கு வேறை என்ன செய்யிற ? கையிலிருந்த பார்சலை அவிட்டுக் காட்டுகிருர், அதனுல் வீ எஸ். ஒ. ஏ. சாராயம். நல்ல சாமான் பா ரு ங் க, இப்ப இது தான் ஆேகை, வாங்க, வாங்க இப்ப அடிச்சிட்டுச் சாப்பிடுவோம், வாறதைப் பிறகு பாப் பம் வீ எஸ். ஒ. ஏ.யை உடைத்துக் குடித்தோம். மயக்க நிலயில் நாம் இருக்கும் போது சமை யலாள் கோப்பையில் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து தந்தார். ரின் மீன் குழம்பும், பருப்பு, வெள்ளேக் கறியும் இருந்தது நான்மு சுச் சாப்பிட்டோம். சாப்பிட்ட களைப்பில் உறக் கம் வந்து கதிரைகளிலேயே படுத்துவிட்டோம்.
நித்திரை கலைந்க எழுந்த போது நான் இருந்த வீட்டுக்காரர் அறையில் அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருந்தார்.
எல்லாம் நாசமாக்கிப் போட்டாங்கள், என்ன செய்றதெண்டே தெரியேல்ல, என்ருர். நான் சொல்வது என்னவென்றே தெரியாமல் பேசாமல் இருந்தேன். . எமது பேச்சுச் சத்தங் கேட்டு உறக்கத்திலிருந்த மற்றவர் நித்திரை கலைந்து எழும்பினுர்,
எழுந்தவர் எனது வீட்டுக்காரைப் பார்த்து முதலாளி கவலைப்பாட தீங்க எல்லாத்துக்கும் வழி யிருக்கு. இப்பவும் பிஸ்னஸ் ஒண்டு செய்யலாம்" வேணுமெண்டாச் சொல்லுங்க" என்ருர், வீட்டுக் காரர் என்னைப் பார்த்துக் கொண்டே, அசெள்  ைடாப்பா இப்ப செய்யக்கூடிய பிஸ்னஸ்,என்ன பசிடி விடுநீங்களா?, என்று கேட்டார்.
"பகிடி ஒண்டுமில்லே, உண்மையாத்தான்
மூஞஎனக்கு மாவட்ட மந்திரி நல்ல பழக்கம்,
அவரைப் பிடிச்சா ஒரு பிஸ்னஸ்செய்யலாம், அவர் தான் அகதிகள் முகாமுக்கெல்லாம் சாப்

மாற்று
பாட்டுச் சாமாங்கள் சப்ளை பன்றது, அவரைப் புடிச்சு அகதி முகாமுக்கெல்லாம் அரிசி மா சப்ளை பன்ற கொன்ட்ரக் நாய்க எடுத்தா கொஞ்சம் அடிக்கலாம்; என்ருர்,
"என்ன நீங்க சொல்றீங்க நாங்கெல்லாம் தப்பிச் பிழைச்சு இருக்கிறதே கடவுள் புண் ணியம், வீட்டில இருக்கேக்க இப்பவும் பயந்து, பயந்து கொண்டிருக்கிறம்' எந்த நேரம் நாங்க ளும் அகதிமுகாமுக்குப் போக வேண்டி வருமோ தெரியேல்லை! அதுக்குள்ளே அகதி முகாமில இருக்கிறதுகளுக்கு வயித்திலையடிக்கிற அந்தப் Lu rawuh வேணுமப்பா! என்று கூறிக்கொண்டு என்னைப் பார்த்துச்சிரித்தார். -
உணர்வலைகள்
Sy i LD nr !
el GT
தாய்மையுள்ளம் தவிப்பதை என்னுல் உணரமுடிகிறது அழகிய எம் சிறு கிராமம் விட்டு! அரச பயங்கரவாதிகளால் **அகதிகள்" என்ற பட்டப்பெயருடன் அனுபவித்த கஸ்டங்சள் முகாம் வாழ்க்கையிலேமுன்னுக்கு வருகின்றன. அரைமுத்தல் பாணுக்காய் அழுத மழலைகள்! இன்னமும் என் கண்முன்னே! முன்னூறு ஆண்டின் முன
இழந்த நம் நாடும் மூன்றே நாள்
முதல் இழந்த நம் வீடும் கிடகாத்திரமற்ற பேச்சுச்களும் இனி மேலும் எங்களை ஏமாறவைக்காது என்பதனுல். திடமான முடிவோடு செல்கின்றேன்.
wewew দ্য দি ধুই

Page 15
uDT b Da
*6T 9) 6 st
தி” எழுது
பாட்டுக்களும் கவிதைகளும் பிரபுல் குமார் மஹந்தாவை அஸாமின் இளம் முதல் வரா க்க
உதவின
32 வயது நிரம்பிய ஒரு ஆசிரியரின் மகளுன பிரபுல் குமார் மஹந்தா. 8 ஆண்டுகாலம் மத் திய, மாநில அரசுக்கு எதிராக நடத்திய மாண வர் போராட்ட த்தோடு- புகழ் பெற்ற அ ஸ் எuாம் பாடகர்களின் பாட்டுக்களும்- கவிஞர்களின் கவிதைகளும் சேர்ந்தே- அஸ்ஸாம் கனபரிஷத் கட்சி தொடக்கிய 67ம் நாளிலேயேக அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலில் பிரபுல் குமாருக்கு வெற்றியைக் கொடுத்தன. இவரைப் போல வயது குறைந்த மாணவர் 64 பேர் சட்ட சபைக்கு தெரிவாகியுள்ளனர். இதன் மூலம் கலை இலக்கிய வாதிகளின் பங்களிப்பு - அரசியலை எப் டடி மாற்றியுள்ளது என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியதொன்ருகும்.
சுபத்திரன் கவிதைகள் என்னுச்சு?
ஆத்மராகங்களை மீட்ட தமிழக ஆத்மநாம் கவிஞனும், ஒருகாலத்தில் புரட்சியினை மீட்ட கவிஞன் சுபத்திரனும் ஒரேவித மரணத்தை அனைத்தது ஆராயப்பட வேண்டிய ஒரு நிகழ் வாகும். எனினும் செத்தபின்பும் சீதக் கா தி கொடை கொடுத்தது போல சுபத்திரன் மரணத் சின் பின், சுபத்திரன் கவிதைகளை புத்தகமாக்க சிலர் (பெயர் விரைவில் பிரகட்னப்படுத்தப் படும்) பணம் சேர்த்தும், ரிக்கற் விற்றும் குரு வழிப்பயணம் செய்த பணி - பல ஆண்க்களை தொலைத்து விட்டது. இனியாயினும் சுபத்திான் கவிதைகளை பணம் சேர்த்தவர்கள் வெளியிட வேண்டும் - அல்லது உரிய விபரங்களுடன் சுபதி ரன் கவிதைகளை அவரின் குடும்பத்தினரிடம் திரும்பி ஒப்படைக்கப்பட வேண்டும். இலக்கிய உலகின் நஞ்சகத்தன்ங்கள் என்ருே ஓர் நாள் அணையத்தான் போகின்றது.

13
இலக்கிய ஏடு
புதுவை இரத்தினதுரையின் அனைத்து கவிதைகளும் பெரிய தொகுப்பாய் வெளி வருகின் றன.
நமது தலைமுறையில் உலகின் அனைத்துகவி ஞர்களுக்குள்ளும், தன் கவிதா வீச்சால் முன் நிற்கும் மகோன்னத கவிஞன் புதுவை இரத்தி னதுரையின் வெளிவந்த மூன்று கவிதை த தொகு திகளும்- ஈழத்திலும். தமிழகத்திலும்- சிங்கப் பூரிலும் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பல நூறு கவிதைகளும்- இந்த மண்ணின் சூரிய வெளிச்சமாய் கனமான அழகிய கவிதை நூலாக விரைவில் வெளிவருகின்றது இந்த தொகுப்பின் பின்னுயினும் மெய்யுற்களின். பொய்யுள்ளங்கள், உய்யுள்ளங்களாக தரிசனம் எடுக்குமென நம்பு கிறேன்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் ராஜராஜன் விருதாக 1 லட்சம் பெற் ரூர்.
தஞ்சாவூர் பல்கலக்கழகம் 1984/85 ம் ஆண் டுக்கான ராஜராஜன் விருதான 1 லட்சத்து ஒரு ரூபாசவை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இவ் வாண்டு வழங்கியுள்ளது. கான் நடந்து வந்த பாதையினை மறக்காமல் இன்னும் நினைவுகூரும் ஜெயகாந்தன்- பல் மொழி இலக்கியங்களையும் இனனும் படித்தபடி ஆராய்ச்சி செய்வது சக எழுத்தாளர்களுக்கு முன்மாதிரியாக அமை யட்டும்.
நல்லூரில் "சரஸ்வதி மஹால்" நூல் Iál?souib 16ம் நூற்றண்டில் கொளுத்தப்பட்
وقت --
தமிழீழத்தை கடைசி மன்னன் சங்கிலியன் ஆண்டகாலம், தமிழர்களின் கலாச்சாரத்தின் பொற்காலமாகும் இக்காலத்தில் நல்லூர் சட்ட
(14-ம் பக்கம் பார்க்க)

Page 16
141
ஜேர்மனிக்குப் போன
psylu......
உன் ஜென்ம பூமியை நீ மறந்து போய்விட
omr54k asavaiw fflar
மூன்ருவது பக்கத்தைப் புதிதாகப்பார்க்கின்றேன்.
நமது மக்களை மாற்றம்களெல்லாம் நன்றகவே காயப்படுத்திவிட்டன விண்ணிலும் மண்ணிலும் வெறித்தினத்தின் எதிரொளி.
தோளில் மாட்டிய துப்பாக்கியுடன் துவிச்சக்கர வண்டியிலும் மோட்டர் வாகனங்களிலுமாய், வங்கிக் கொள்ளைகளும் வாகனக் கடத்தலுமாய்.
ஆமாம் நண்பா நமது மக்களை மாற்றங்களெல்லாம் நன்ருகவே காயப்படுத்தி விட்டன
மஞே என்பவன் ஒய்வெடுத்த பின்னும் இன்னும் கூடஎத்தனை உயிர்கள் இழந்தவர் ஆனுேம்?
சேகர் என்பவனின் சிரம் சிதைக்கப்பட்டு சுழிபுரச் சூழலில் சிக்குண்ட உயிர்கள் படங்களாய் மட்டும் பிரசுரமாயின.
கருவிகளை மட்டுமே கற்றுக் கொண்டவர்கள்
நண்

மாற்று
பனுக்குகா-மாறன்"
சமூகத்தைக் கண்டு சலனப்படுகின்ருர்கள்
தமையனின் சவத்திற்குள் தம்பி ஒளித்த வண்ணம் தமிழ்ப் படைகளின் தாக்குதல்களை ரசிக்கின்ருள்
இத்தனைக்கு மத்தியிலும் மக்கள் புத்தம் பற்றி மந்தமாய் பேசிய படி சுற்றித் திரிகின்முேம்
நண்பனே!
ஜேர்மனிப் பூமியில்
உனக்கு
நிம்மதியிராது தான் அரசியலில் நாமிங்கு நிர்வாண உடலோடு நிறுத்தப்பட்டிருந்தாலும் நிம்மதியுடனேயே
இங்கு
நிற்கின்ருேம். . நிற்கின்ருேம்
23-09-1984
* எம்தி” எழுதும். . .
13-ம் பக்க தொடர்ச்சி
நாதர் கோயிலுக்கு அண்மையில் சரஸ்வ மஹால்" என்னும் பாரிய நூல் நிலைய வைத்திய- வாகட- காவிய கவிதை- சரித்தி சோதிட, ஏட்டுச் சுவடிகளால் நிறைக்கப்பட் ருந்தது. ஏகாதிபத்திய பேய்களான போத்து கீசர் 16-ம் நூற்ருண்டில் யாழ்ப்பாணத்திற் படையெடுத்த போது முதலில் தேடிப்பிடித் கொழுத்தியது நல்லூர் இராசதானியிலிருந் சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தைத்தான். g பற்றி உரியவர்கள் ஆராய்ச்சி செய்து- Fair மன்னனை கெளரவித்தல் இன்றைய தேவைகள் ஒன்ருகும்.

Page 17
urbga
சிறுகதை
நெருப்பில் எரிந்த நிலவுகள்
- கோவை திலீப்காந்த் -
என்ரை அப்பாவும் அம்மாவும் அந்தக் கந் தோரில் கிளாக்காக வேலை பாக்கினம்- நான் அவைக்கு ஒரே ஆண்பிள்ளை. எனக்கு இப்ப ஏழு வயசாகிறது. காலையில் ஏழரை மணிக்கு அப்பா என்னை உவ்ர்மலைப் பாடசா?லக்கு சைக் கிள்ளே கொண்டு போய் விட்டிட்டு- அபபிடியே பக்கத்திலுள்ள தன்ரை கந்தோருக்கு வேலைக்கு போயிடுவார், அம்மா மத்தியாளச் சமையலை முடிச்சிட்டு எட்டரை மணிக்குத்தான் வெளிக் கிட்டு நடந்துதான் அப்பான்ரை கத்தோருக்கு வருவா- நானும் மத்தியானம் படிப்பு முடிஞ்சு பதிஞெண்டரை மணிக்கு மணி அடிக்கும் போது பள்ளிக்கூட வேலிக்குள்ளாலே துள்ளிக் கொண்டு அப்பாவும் அம்மாவும் வேலை செய்யுற கந்தோ ருக்கு ஓடிடுவன். பிறகு பன்ரெண்டு மணிக்கு அவையோடை வீட்டைவந்து சாப்பிட்டிட்டு, மத்தியானம் ஒருமணிக்கு டொளுல்ட் அன்ரியி டம் இங்கிலிசு படிக்க அப்பாவோடை பெரிய கடைக்கு போயிடுவன். பிறகு நாலரை மணிக்கு அப்பா என்னை வந்து சைக்கிள்ள வீட்டுக்கு கூட் டிச் செல்லுவார்.
திருகோணமலையிலே செல்வநாயகம் தாத்த வின் ரை சிலை இருக்கிற இடத்தை தெரியாதவர் கள் இல்லையென்றே கூறவேண்டும். தாத்தா வில்ரை சிலைக்கு இடப் பக்க மாய் போற ஒழுங்கை நேராய்ப்போய் ஒரு பள்ளத் தி லை இறங்கிற இடத்திலைதான் - நாய்கள் மாணிக்கம் மேசன்ரை வீட்டை வாடைக்கு எடுத்து இருந் SUD . . . . . . . . . -

「量5
வீட்டை வாடைக்கு எடுத்த புதிசில் இரத் நினதுரை மாமா எங்கடை வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்த்து "உனக்கென்னடா நூறு கலம்பகம் வந்தாலும் கிவன்கோயிலடியாரை ஒருத்தராலும் அசைக்கேலாது" என்டு சொன் னது இப்பவும் நல்லாய்க் காதுக்கை விழுகுது.
அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போறவை பெண்டு முன் னு க் குச் சொன்னஞன்தானே, அன்டைக்கெண்டு அப்பாவின்ரை மூதூர் சிநேகி தரான வாத்தியார் ஒருத்தர் ஒரு பத்துவயது அக்கா - அம்மாவுக்கு உதவியாய் சமையல் வேலை கள் பார்க்க தாயோடு கட்டிவந்து விட்டிட்டு நாலரைமணி லோஞ்சுக்கு மூதூருக்கு போயிட் டார்.
தனியச் சமைச்சுப்போட்டு கந்தோரிலும் போய் பைல்கட்டுகளோடு அழைஞ்சு கொண்டி ருக்கிற அம்மாவுக்கு ஒரே புழுகம்- இனிச்சமை யல் வேலையை அவசரப்பட்டு செய்யத்தேவை யில்லை- பத்துவயது அக்காள் உதவி செய்வாள் எண்டு நி ைச்சுப்போட்டு-அடுத்த நான் கோப்பி குடிக்கிறக்காக கோப்பிக் கொட்டையை முன் னுக்குள்ள குமாரசாமி மாமாவின்ரை கடை யிலை வாங்கி வறுக்க- அக்காவோடை வந்த அவவின்ரை தாய் தானுகவே உரலைக்கழுவி, உலக்கையை சீலையால் துடைக்கத் தொடங் of *LLITrf. w
உரலில் கோப்பிக்கொட்டையைப் போட்டு சொன்- சொன் எண்டு அம்மாவும்- அந்த அக் சாவின்ர அம்மாவும்- இடிக்க, நானும் அப்பா வும் போய் ருேட்டுக் கதவோடை நிண்டுகொண் டிருந்தோம் . -
சாங்கள்- எங்கடை சிவபுரி ஒழுங்கையாலே விறு விறுவெண்டு நடத்து கொண்டு போகேக்கை கொழும்பிலை கடையள் எரியுதாம்- யாழ்ப் பாணத்திலே என்னென்னவோ நடக்காம் மட் டக்களப்பு வாவியிலை ச வங்க ள் மிதக்குதாம். இஞ்சை எம்கடை ஊரிலயும்.

Page 18
16
பட்டும் படாததுமாய் சனங்கள் கதைத்துக் கொண்டுபோக. எங்கடை ஒழுங்கைப் பள்ளத் திலிருக்கிற இடிஞ்ச கடைக்குள்ளை மணியன்னை தாரளமாய் சாராயத்தை அளந்து வித்துக்
கொண்டிருந்தர் .
-இருட்டு மெல்ல மெல்ல நெருங்க குண் டுச்சத்தங்கள் தைப்பொங்கல் வெடியிலும் பாக்க அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. எங்கடை முன் வீட்டிலை இருக்கிற நாகம்மா-கொழும்பில் இருக்கிற தன்ரை "எக்கவுண்டன்" மகனே நினைத்து ஓடிவந்து அழுது கொண்டிருந்தா
"திவீப்" இன்னும் ரி.வி போடல்லையா? முன் கடை குமாரசாமி மாமாவின் ம க ள் "பாமினி அக்கா என்னைக் கேக்க வீட்டுத் தெரு வாசலில் அப்பான்ரை மடியிலை இருந்த நான் விறுக்கெண்டு ஒடிப் போய் ரி.வியைப் புே r ட “யூ’ல 26 இன்மைய நிகழ்ச்சிகள் எழுத்தில் ஒடிக் கொண்டிருந்தன. S.
-உரல்லே இடிக்க கோப்பியை- அம்மாவும் அந்த அக்காவும் அரியனிலை போட்டு அரிக்கஅந்த அக்காவின்ரை அம்மா இடியப் பத் தை அவிக்க குசினியிலை மாவை சுடு த ன் னி யி லை பிசைஞ்சு கொண்டிருந்தார். நான் குசினிக்கை ஒடிப் போய் சுட்டு ஆறின தண்ணியை கூசா விலை இருந்து ஊத்தி கிளாசிலை குடிச் சிட்டுஎங்கட இருபத்தி ஆறு இஞ்சி குருண்டிக் ரிவியிலைசின்னப்பிள்ளைபள் விளையாட்டுக்கக்ா பார்த்துக் கொண்டிருந்தான்.
-அப்போது எங்கடை வீட்டுக்கு முன்னலை லவு, ஸ்பீக்கரில் யாரோ, தொடர்ந்து மாலை ஆறு மணிமுதல்-காலை 6 மணி வரை ஊரங்குச்சட்டம் அமுலில் இருக்கும். யாராவது வீட்டை விட்டு வெரியே தடமாடினுல் சுடப்படுவார்கள்.
-தமிழிலும் சிங்களத்திலும் செல்லிக்கொண்டு லவுட்ஸ்பீக்கர் கார் ஓடிக் கொண் டி ருந்தது. நானும் “ஸ்பைகர் மான்" காட்டூனைப் பார்த்துக்

மாற்று
கொண்டிருக்க பாமினி அக்காவும் ரி.வி பாக்க எங்கடை வீட்டுக்கு வந்திட்டார்.
ருேட்டில் இருந்து வந்த அப்பாவும் வீட் டுக்கு வந்து ரேடியோவைத் திருப்பிக் கொண் டிருந்தார் எங்கடை வீட்டைச் சுற்றி நாலுபக் கமும் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன.
அம்மாவும் அவிச்சு முடிஞ்ச இடியப்பத்தை சொதி கலந்து- ஒரு அவிச்ச முட்டை யோ டு சேர்த்து ரி வி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தீத்திக் கொண்டிருந்தார்.
-அந்தப் பிள்ளைக்கு சாப்பாட்டை குடுங்கோ அப்பாறேடியோவை காதுக்குள்ளை வைத்தபடியே அம்மாவுக்கு கேக்கத்தக்கதாய்சொல்லிக் கொண்டி ருந்தார். அப்ப நான் திரும்பி தாயையும் மக ளையும் பார்க்கிறேன்- குண்டு அப்பவும் பெரிய சத்தமாய் வெடிச்சுது. அவை இரன்டு பேற்றை முகத்தையும் பார்க்க எனக்கு பயமாயிருந்தது.
-ரி.வி ஓடிக் கொண்டிருக்கிறது. ரேடியோ வும் தன்ரை வேலையைச் செய்து கொண்டிருந்தது.
-தம்பி அப்பாவைச் சாப்பிடச் சொல்லன் அம்மா சொன்னதும், அப்பா குசினிக்கு போட்டு அடுத்த நிமிசமே கட்டிலுக்கு வந்திட்டார். ரி.வி வைத்திருந்த ஹோலில் தான் அப்பா கட்டில் யும் போட்டிருந்தார். அதாலை நான் படுத் துக் கொண்டே ரிவியைப் பார்த்தபடி நித்திரையா கியும் விடுவேள்
நானும் கட்டில்லை படுத்து விட்டேன்- குண் டுச் சத்தத்துடன் வெடிச் சத்தங்களும்-  ைத ப் பொங்கலிலும் பார்க்கி கூடுதலாய்க் கேட் டு கொண்டிருந்தன.
அந்த நேரம் பார்த்து- கறண்டும் தானகவோ அல்லது ஆரேன் நிப்பாட்டியோ நின் டி ட் டு து அம்மாவும் மூதூர்த் தாயும் மேசை పో
-

Page 19
மாற்று
கொளுத்தி சாப்பிட்டு முடிய ராத்திரி ஒன்பது
மணிச் செய்தி ரேடியோவிலை சொல்லத் துவக் கிவிட்டது
-பற்றியிலை வேலை செய்யும் எங்க.ை ரேடியோவில் வெகு கிளியராக எல்லாம்
'விழுந்தது.
-வெலிக்கடைச் சிறைச்சாலையில் குட்டிமணி தங்கத்துரை- அன்பழகன்- ராசசுந்தரம்.பெயர் களும் நீண்டு கொண்டிருந்தது- செய்தி anrē பும் நீண்டு கொள்டேயிருந்தது- a
-எங்கட வீட்டுக்கு முப்பது சட்டைக்கு மேலே திரியாயிலுள்ள அன்பழகன் வீட்டிலுள் ளவர்கள், வைத்த ஒப்பாரி. அந்தக் குண்டு வெடிப்புகளுக்கு இடையிலும் வெகு தெளிவா எங்களுக்கு கேட்டது. அந்தக் குடும்பம் அழவில்லை கிராமமே அழுது கொண்டிருந்தது.
"குட்டிமணியே கட்டப் பொம் மனே Gun Lig Gaunt... "செங்கம்பளமே தங்கதுரையே செத் துப் GurreflGaun ... எண்டு அம்மாவும் ஒப்பாரி வைக்கத் துவங்கி s' Litsir... jardigarafair rairardbear Trio, alசிவபுரிச் தெருவிலை தேள் கட்டிலிருந்து ஒடும் தேனீக்கள் போல பறந்து விழுந்து கொண்டி குத்தின.
அம்மா அழுதபடியே கட்டில்ஸ் கிட தி த என்ன், தூக்கி தன்ரை தோளில் போட்டிட் டாள். அந்த மூதூர் அக்காவும் தாங்கள் கொண்டுவந்த பொட்டலங்களோடு எங்கலட வீட்டுக்கு பின்ருகிற போக, அப்பா கேற்றுக்கை போய் எட்டிப்பார்த்திட்டு வந்தவர், அம்மாவும் ಙ್ಗಹಿ திண்ட இடத்திற்கு அடி வந்து விட்
..., ,
झा' துவக்கோடை கரியன்கள் வாருன்கள்இவன்கோயில் செல்வதாயகம் சில பள்ளத்து

17
வீடுகள். எல்லாம் எரியுது, நிண்டால் சுட்டுப் போடுவான்கள்.
என்டவர் என்னை அம்மாட்டைஇருந்து வாங் கிச்சுமந்து கொண்டு- கையைக்காட்டிவிட்டுபின்வீட்டை தாண்டி-தெருவைத்தாண்டி-பேந்து ஒரு கவுண்மேந்து வீட்டைத் தாண்டி- ஒரு மதி லேறி உவர்மலைக் காட்டுக்குள்கள எல்லோரும் போட்டம். எங்களுக்கு முன்னலையும் பின்னல பும் கனக்கச் சனம்கள் ஓடிவந்து கொண்டிருந்தார்
to . . . . . .
-அந்தப் பத்தைக் காட்டுக்குள்ளை நானும் அப்பாவும் தடியளே உயத்தி நுழைஞ்சுகொண் டிருக்க பிள்ளுலைவத்து கொண்டிருந்த அம்மா.
"ஐயோ குட்டிமணி போட்டானே- ஐயோ தம்கத்துரை போட்டானே. பாடை யி லை போவான்கள் எங்கடை புள்ளையளைக் கொண்டு போட்டார்களே பாவிய ள உங்கடை புள்ளே குட்டியன் நாசமாகப் போவாங்களடா . - என்டு அம்மா கத்து. அப்பா அம்மாவின் வாயைப் பொத்தி ஒரு பத்தைச் செடிக்கு கீழே குத் தி விட்டார்,
--திருக்களுமலை நகரத்திலை இந்த உவர் மலைக் காடுதTர் உயரமா இருந்தபடியால் நான் என்னடக்குதெண்டு அப்பாக்கு மேலை ஏறி நிண்டு பார்த்தன் அம்மாவோ தலையில் கையை வைத்தபடி வெம்பி வெம்பிக் கொண்
டிருந்தார்.
நானும் நாலுபக்கமும் திரும்பிப் பார்க் கிறன் நெருப்பிலை எரிஞ்ச நிலவுகள் போல. கடையள் வீடுகள்- கோயில்கள் ஆக்கள் நெருப் பில் எரியிறதை அண்டைக்கு லேயிற் இல்லாத படியால் என்ரை கண்ணுலை வடிவாய்ப் பார்த் தன்.
தேம்பி உப்புவெளி. ரவுண். சிவபுரி- பெரி பகடை எல்லாம் கொழுத்தி சகல சாமான் கண்பும் லொறியில் ஏத்திக் கொண்டு போறன்

Page 20
18
கனாம். பக்கத்தில் மரத்தடியில் படுத்திருந்த தல ை வாத்தியார் தங்க வேலு கேள்வி ஞானத்தில் ஏ தோ சொல்லிக் கொண்டிருந் தார்.
-மாஸ்டர் எங்கடை பொடியுஜிட்டை ஒன் டும் இல்லேயே- ஆதென்ன காடையளோடை படையே
வருகுது- - . -ஊரடங்குச் சட்ட நேரத்திலே ஊரை அடக்கவேண்டியவை உயிரை எடுக்க வரு கிணம்-இப்பிடி அப்பா சொல்லிக் கொண்டிருக்க எங்கடை வீட்டுக்குகிட்ட அந்த இங்கிலிசுரி வி படத்திலே வந்தமாதிரி பெரிய குண்டுச்சத்தம் ஒண்டு ரெண்டு மூண்டு தடவை கேட்டது
அதோடை அவையின்ரை துவச்கு வெடிச் சத்தமும் குண்டுவெடிச் சத்தமும் தண் ணி குறையுற தொட்டியாலே ஒடுற பைப்புத் தர எனிமாதிரி குறைஞ்சுகொண்டு இருந்தது ...
-நாங்கள் படுத்திருந்த காட்டுக்கு மேலே ஒரு ஹெலிகொப்டர் கீழே விழுறமாதிரி பறந்து கொண்டிருந்தது
-எரியுறது காணுது எண் டு- ஹெலி
கொப்டரில் இருந்து எண்ணை ஊத்துருங்
கள்- இன்னும் நல்லாய்க் கொழுத்தப்
போருங்களாக்கும்தங்கவேலு மாஸ்டர் அப்பாவுக்குச் சொல்ல அப்பா என்னையும் அம்மாவையும் பிடித்தபடி நிலத்திலே குந்திக்கொண்டிருந்தார்.
-இடி முழக்கம் ஓய்ந்தது போல துவக்குச் சத்தங்கள் குறைந்து கொண்டிருந்தன"
-அடுத்த நாள் சூரியனும் சிரிக்காமல் Godo லத் தலையைக் காட்டிக் கொண்டு வர JeylbuDnr எழும்பி தன்ரை மேல் சட்டையை சரி செய்து விடடு என்னைத் தூக்கியபடி காட்டின் நா லு பக்கமும் பார்த்தாள்" -

மாற்று
-மரங்களையும் சனங்களையும் எண்ண யாதபடி கூட்டம் நிறைந்திருந்தது.
=அண்ணே உங்கடை வீட்டடியிலை பொடியன் அடிச்ச பம் ஷாலை தான், அவை தி ரும் பி ப் போட்டினம். யாரோ நாலஞ்சு பொடி யன் வந்து அப்பாவுக்குச் சொல்லிப் போட்டு-நின்ட சனங்களை வீட்டுக்கு போகச் சொல்லிக் கொண் டிருந்தார்கள்.
எனக்கென்டால் நித்திரை பொத் துக் கொண்டு வந்தது. குண்டை நினைச்சு பயந் து ராத்திரி நித்திரை பறந்திட்டுது. இருட்டில் ல மாறிக் காட்டுக்குள் இருந்த மூதூர் தா யும் மகளும்- எங்களை அடையாளம் கண்டு கிட்ட
வத்திட்டினம்.
நானும் அப்பாலும், அம்மாவும் அவை யும் மெல்ல. மெல்ல நடந்து ரோட்டில கரியன்கள் வாருங்களோ என்று பயந்து கொண்டு. எங்கடை வீட்டுக்கு போன.
எங்கள் விடு. -தேற் பூட்டிய கல்வீடு -கதவுகள் பூட்டிய விடு
-சிற் பூட்டிய எல்லாம் எரிந்து- கல்கள் உடைய சாம்பல்
தான் மிஞ்சி இருந்தது
அம்மாவின்ர தாலிக்கொடி என்ரை சக்திவி காப்பு- அப்பான்ர காசு வைச்ச குட் கே கம் இல்ல. எரிஞ்ச மாதிரியும் இல்ல. அது போவத் தான் ரிவியும்- டெக்கும். உடைஞ்ச துண்டு களும் இல்ல. எரிஞ்ச தரம்பறும் இல்லை. --
நாள்கள் சாம்பலுக்கை உழவு செப்து கொண்டிருக்க- வீட்டுச் சொந்தக்காரன் வதவத வென்டு வந்து 'வாடைக்காசைத் தாஹியளே' என்டு அப்பாவைக் கேக்க- மூதூர் அக்கா தேத்தண்ணிப் பானையை மூட்டத் தொடங்கினர்
ஆப்போது பக்கத்து வீட்டு GwņGaunt ab 28ல் நடந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்

Page 21
மாற்று
களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் எ ன் ப ைத உரத்து வாசித்துக் கொண்டிருந்தது - பொ லிசு மார் ரேடியோ பூட்டின வானிலை வந்து அமை தியாய் இருங்கள் என்டிட்டு போட்டினம்.
- ராத்திரி எங்கையடா தம்பி டியூட்டிக்கு - போனனிங்கள்
பைப்பில் தண்ணி எடுத்துக் கொண் டி ருந்த கிழவியின் கதையைக கே ழ மலே வான் சென்று விட்டது. தேத்தண்ணியைக் குடிச்சபடி, நானும் அப்பா வும் தெருவுக்கு போனம் முன் வீட்டுக் குமார சாமி மாமா- பக்கத்து வீட்டு தெய்வி மாமா முன் வீட்டு கனெக்ஷிமாமா, எல்லோரும் எங் கடை வீட்டுக்கு முன்னுல் கிடந்த ருே ட் டு ப் பைப்பில் தண்ணி எடுக்க வாளியை வைச்சிட்டு அப்பாவோடு கதைக்கத் தொடங்கி விட்டனர். -உனக்கென்ன கிளாக்கர் கவுன்மேந்து நஷ்டஈடு தரப்போகுது- புதுசாய் சாமான் களை வாங்கலாம்-சமான வாக்கலாம் உயிரை ஆரூமடை வாங்குறது . அப்பா கதையை முடிக்கேல்லை. கண் மூடிக் கண்துறக்குறதுக்குள்ள கரியன்கள் றக்கிலை வந்து, எங்கடை வீட்டு வாசற்படியிலை றக்கை நிற்பாட்டி துவக்குகளோடை வெளியால் குதிச் «Ff76érés cit
-இந்த வூட்டு ஆம்புளையன் எங்கே- என்டு ஒருவன் கேக்கவும், அம்மா ருேட்டுக்கு வரவும் சரியாய் இருந்தது. ஒரு கரியன் ஓடிவந்து அப்பாவை றக்குக்குள்ளை இழுத்துப் போட-மற் றக் கரியன்கள் மற்றவைகளே பிடிச்சு தூக்கி எறிய அம்மா என்ன அப்படியே தூக்கிபபோட் டாள்.
அம்மா ஏதோ சிங்களத்தில் கரியன்களோடு கதைக்க அவங்கள் ஒண்டும் கேளாமல் றக்கை ஒடடிக்கொண்டு ஓடிட்டானுங்கள்.
இது நடந்தது 27-7-1983ல் இப்ப 1985 புரட் டாதியும் பிறந்திட்டுது ஆரையோ பி டி ச் சு இலங்னை முழுவதும் அம்மா விசாரிச்சுப்போட் Limit.
என்ரை அப்பாவையோ மற்றவையையோ பூக்கில் ஏத்தேல்லையெண்டும், அப்படியான ஆக்

கள் எங்கையும் தங்கட்டை இல்லையெண்டும் எங்க ளுக்கு எழுதிப்போட்டான்கள்.
சிலபேர் சொல்லுகினம் , அப்பாவையும், அப்பாவோடை ஏத்திய மற்றவையளையும் அன்டைக்கே alu ரோட ரயர் போட்டு கொழுத்தி போடடாங்களெண்டு . நான் என் டால் இதை நம்பேக்லை. அப்பா இன்னமும் எங்கேயோ இருக்கிருர் எண்டுதான். நானும் அம்மாவும் நினைக்சின் ருேம். எங்கையாலும் என்ரை அப்டாவைக் கண்டால் எனக்கொரு காயுதம போட்டிடுங்கோ.
சோவியத்தின் சங்கீதம் -வித்யா
இலங்கையில் பயங்கர வாதத்தை எதிர்க்கும் சேவியத் யூனியனே. .
எங்கள் மண்ணின்
விடுதலைக்காக களத்திலும் தெருவிலும் காட்டிலும் வீட்டிலும். உயிர் விடும் தமிழர்களின் விடுததை தாகத்தை ஏற்க மறுத்துத்தானு. இன்று (7-2-1986) இலங்கையில் பயங்கர வாதத்தை எதிர்க்கிருேம் என.. இலங்கை வானெலியிலேயே. செய்தியாய் விழுந்தாய் ..... லெனினையும் ஸ்டாலினையும் நாங்கள் இன்றும். அர்ச்சிக்கும் போது. tổ é. It iff லெனினும் ஸ்டாலினும் அணைந்து விட்டார்கள் என்று கானே. . இப்படியொரு வாசகத்தை எழுதினய். .

Page 22
20
- புரிகிறதா உனக்கு
- ராஜ்-தேவ் -
நீண்ட நாட்களுக்குப் பின் என் இனிய லெப்பி
அன்றுக
இடை விடாது உன் இ!ை என் பிஞ்சு விரல்கள் வருப உன், சற்றே அகன்ற விழிச இன்று, எண்ண
"பொம்பர் விமானங்கள் வ
சிரித்துச் சிணுங்கி நாணிடு பொய்க் கோபம் உன் முக உன், இதழ்களைச் சுவைத்து என் சிறிய களைப்பின் தாகம் தீர்த்துமீண்டும் பளிங்குமேனியை aroupé5ntsar Lorrak eg5QGaud7. உன், மார்புத்தசையின் நெரிவிலே நான் பெற்ற இன்பம், கூ நீயும் பெற்ற இன்பம் காமத்துப்பாவிலே கலங்கிப் என்ன வளே! உன், நடையழகு இல்லை வி "ஆர்மட் கார்" கண்ணிவெப அசைவது போல
உன், "குயூடெக்ஸ்" விரல்கள், உட எஸ்-ஏ-ஆர் எயிட்டி ரவை a 6ir, நீளமான மூக்கை தொட் ஆழமான அன்புக்கு அடை மறந்திருக்க மாட்டாயே. என், அரும்பு மீசையும், வ உன், நிலா முகத்தில் ஆள முகத்தை இழுத்து என், ெ 'ஹிற் பொசிசனைப் போல இடுப்பை அனைத்க அந்தந என்னை, உனக்கு நினைவிருக் *கோல் பேஸ்" கடந்து, உ

uavba
டயிலும், தொடையிலும் டியபோது. கள் அங்கலாய்ப்பதை
ட்டமிடுவது போல.
ம்ெ போது, த்தைச் சுவீகரிக்கும்.
டவே
போகும்.
ரசையும் இடையழகு. டியை எண்ணி
-ன் கூரிய நகங்கள் Eளைப் போல..
இழுத்து- இது யாளம் என்பேனே,
லெப்பி ழிக்க முளைத்த குத்துத்தாடியும்
மாய்க்குத்த, நெஞ்சில் பதித்து
ாட்களும் நகர்ந்துபோயிற்று. கிறதா?
ன்னையும் இழந்து,

Page 23
உன் இனத்தைச் சேர்ந்த, "குரும்பைக் காரரின்" கொடு கொழும் முகாமிலே "கியூவி கப்பலேறி சொந்தப் பூமிக்கு அகதியாய் வந்துசமிழகத்தில் நெப்யூற்றித் த வீடியோ பார்த்த கற்பனைத் தானும் ஒருவன்.
இப்போது புரியுமென நினைக்கின்றேன் : லெப்பி உன்னையும் இனவாத மனவக்கிரம் பீடித் ஒடுக்கு முறைகளை உணர்ந்த கற்பனைத் தமிழனின் மரபை ஈழத்தமிழன். நாமெனக் கிளர்ந்தோம்! இறமைப் போராட்டம் உடமைப்பாட்டுடன் முன்னே இன்று- பேணு மட்டும் ஏந்தி மரத்துப்போயின. உன்; இடையும், தொடை உன், விழிகளின் மருட்சி, ாளக்கக் கோபமூட்டும். எெ பொம்பர்கள் பறக்க "காலைக் கடன்களை இடையில் பொசிசனாகும் கஷ்டத்தை'திருமலை ஏரியா இறங்கிட கையினில் ஜெலிக்நைட்" பெ தோளிலே ,ஏ.கே யும், இடுப்பு பையிலே “லெனினின்-நூல் மனத்திலே எதிரியின் இலக்கு என்.நாவரண்டு . தாகம் தாகம். என இதழ்கள் ஓலமிட மேலும், கீழும் நாவசைந்து மீண்டும் வரண்டு போக, உன், இதழ்கள் என்- நினை வேட்டுச்சததம் "கொக்குழாய் அருகே கேட்ட அந்த மறுபட என்" கம்மபிளாக்" கின் மே குருதியில் நனைய, அந்த உவர் ருசி உறுஞ்சி இதழ்கள், தாகம் தீர்த்திட்ட உன், இதழ்களில் குடித்த ே

ரம் தாண்டி, ல்" நின்று,
ம்மைக் கொழுத்சு, தமிழனில்
ல்லையேல்.
திருக்கிறதா?
த் தாண்டி,
ரியது. ய என் பிஞ்சு விரல்கள்
யும் இதற்கு ஈடுகொடுக்கா
னனில்
நிறுத்தி; ஒடி மரத்தின் கீழ்ப் நினைப்பூட்டுவதால்
ட்டியும், பிலே, கிரனைட்டும் நிரட்டும்" நம் - சுமக்க
சற்று நனைக்க,
வில். தோன்ற
* முசாமில், டிச்சத்தம் ம்புய ஒரம்
போது தன்

Page 24
22
இப்போ . வேப்ப நெய்யாகி.
உன், பளிங்கு மேனியில். நான் செய்த "பீல்ட்டுக்கும் என், வரண்ட உடலால் சிவந்த விழிகளுடன்- இன். நான் செய்கின்ற "பீல்ட்டு வித்தியாசம் நிறைய இருச்
AGT மார்புத்தசையில் கற்பனைப்பாலைக் குடிக்க பு "விகாரமா தேவி கூட்டிச் ஊட்டச்சத்திற்கு ‘பால்" ( இங்கு பால்ச் சபையும் கு! தொண்டமானின் கால் ந புரிகிறதா உனக்கு பையிலே பணமுமில்லே
அசையும் "ஆமர்ட்காரினே" என் இலக்கு இருப்பதால்உன்,அசைவுகளைப் பெரிது என்னல் முடிவதில்லை உடைந்து பொருந்திய எ6 அடிக்கடி முழங்கும் SAR உன், குயூடெக்ஸ் விரல்க அந்த ரவைகளை விழுங்கி als, விரல்களையும் இழத்து சுெ மேலும், அன்பே உன் நீளமான முக்கு இட அசிங்கமாகத் தெரிகிறது பாஷிஷத்தின் மறு பெயர் நவீன ஹிட்லரிசம் என்று எல்லாரும் சொல்கிருர்கர் என்ன புரிகிறதா உனக்கு தேச ஆளுமை பற்றியது adâr'; ஹிந்பொசிசன், எனக்கும் பழகிப்போய்வி நான் இப்போது எய்வெ கருத்துக்களும் ஈயக்குண் என் இனியவளே! உன்னே அழைத்து, என்

மாற்று
... Jeirg
Ա) க்களுக்கும்"
கிறது
டிக்கடி செல்வேன்.
குடிக்க
uoppany
டைகளும் குறைவு
நோக்கி - இப்போ
uՓ55
ir Gobeni tad
80,
sளப் போன்ற ர் கொண்டிருப்பதால்
ாண்டிருக்கிறேன்,
போது எனக்கு
ஏனெனில், ரென்றும்
lub
市。
P
- W.
• الق-ا۔ 5d96v rub ாடுகளும் தான்.
னுடன் இளந்து

Page 25
மாற்று
செங்கொடி ஏந்தி, செம்பான
விரும்பாமல் இல்லை. எனக்கு இன்னமும் Gauðv í என்றுமட்டும் கூறமாட்டேன் புரட்சிப்பழுவைக் குறைத்து ள்ங்கள் கூட்டும் அவசியம் நானும், மார்சசியம் ஒரளே உங்கள் இன எஜமானனின் எம்கள் இன எஜமானனின் எங்கள் கட்டை அனுமதிய
ritreT புரிகிறதா உனக்கு
நிற்க, அன்பே
ஒரு முறைதானும் se arðba é எமது போராட்டம் பற்றி முத்தமிட விரும்புகிறேன். நான் கொழும்பு வருவது ஏற்கனவே தேடப்பட்டவ ஜ.சி.யையும் தொலைத்தவ ந, இங்கு வரலாம் தானே எண்ணலாம் அதுவும் சிே+! ஆமாம் இக்கேயும் *குரும்பைக்கார நிறைந்திருக்கிருர்கள்" என
iller,
வெண் தோலும், பொப்க பெயரும், பேச்சும்" alcirk
C. D. என்றல்ல C.I.A. என்றே முடிவு ெ ரயிலினல் இறங்க" உனக்க மின்கம்பங்கள்’ காத்திரு புரியாத கூட்டத்தை வள தலைவர்களுக்காக நாளை அந்த மின்கம்பங்கள். நான்,
வந்து நியாயம் பேசி, சோஷலிசம் சொல்லிக் க நானும் காக்கைக்தீவின0 கம்ப்" பண்ணியிருப்பவ என்ன புரிகிறதா? கட்சிகளிடையேயுள்ள ே உட்கட்சிப் பிரச்சனைகளை, 'காக்கை தீவு" ஈழத்தில் ஒரு மகத்தான இது-யாரும் மறுக்கமுடி

23
தவகுக்க- நான்
இருக்கிறது
r
தான்,
வணு கற்றவன்தான்.
ஏவல் நாய்களும், ஏவல் நாய்களும்,
T5.
* சந்தித்து பும், எங்கள் புரட்சி பற்றியும்
சாத்தியமில்லை.
όν ,
Fair.
T- 6Tour
ITSl.
fair' தயுமே புரிந்துகொள்ளாமல்
ட்டும்,
இங்கு
சய்து விடுவார்கள், TdS
*கும்- இந்தப்
த்த
ாத்திருக்கும்
க்கவும் முடியாது; கே'
rண்பாடுகளைத் தீர்ப்பதிலும்,
தீர்த்து வைப்பதிலும்
இடத்தை பிடித்துள்ளது. r A3 2.67 etolo.

Page 26
காலம் ஒடிக்கொண்டிருக்கி
எஜமானர்களின்வக்காளத்து உதிரிகளை- அ இந்தக் "குரும்பைக்காரர்க* ஒரு நாள் இழப்போம்.
எஜமானர்கண்.
நாங்கள் வெல்வோம்,
அநுாதபுரத்தில் மறைந்து 1 மார்க்சின் சுவடுகளும் மறுபடி தெரியும். மறுபடி எங்கள் கரங்களில் செங்கொடி உயரும், காமத்துப் பசிக்கல்ல -லெட் கம்யூனிஷப்பசிக்காய்!-6 புரிகிறதா. உனக்கு!!
அஞ்சப்போவதில்லை
நாங்கள் அஞ்சப் போவதில்ல
ரனெனில்
நாங்கள் எம்மையே
நன்கு புரிந்து கொண்டோம்
எமது உரிமைகள் பறிக்கப்பட்டதை
அறிந்து கொண்டோம்
solo
அரசிருல் மாத்திரமல்ல சுரண்டுபவர்களினுல் கூட
அதிகார வெறியும் பதவிப் பேராசையும் அரசியல் தெரிாதோரின் அந்தரங்கம் என்பது வரலாறே தான்
நாம் மக்களுக்காய் மக்கள் எங்களுக்காய்

மாற்று
f)gl.
தாவது ா' இரு சாராரும்
போன
reüreyT
இதிலே இரண்டாவது தான் அவர்களுக்குத் தெரிந்தது
தாங்கள் சாகசங்கள் காட்டத் துணிந்து களத்தில் இறங்கி விட்டோம் கியூபாவின் கஸ்ட்ரோவும் சீளுவின் குவாவும், மாவோவும் எங்கள் வழிகாட்டிகள் என்பதால்
நாங்கள்
அஞ்சப் போவதில்லை
வழி காட்டும் வரலாறு பதவிக்காய் வரலாறு மாற்றி விடாது எனவே நாம் எதற்கும் அஞ்சப் போவதில்லே

Page 27
மாற்று
நவீன ஐரோப்பிய நா
மரபு வழிச்சிந்தனையில் மனிதன் தெய்வீக நிலையினின்றும் வீழ்ச்சியுற்ற, ஆளுல் பகுத்தறிவு வாய்ந்த பிராணி என்ற கருத்து ஸ்கிரமாயிருந் தது. ஒவ்வொரு மனிதனும் தனிச் சிறபடி வாய்ந்த அறநெறிப் பாத்தரம்; அவன் அறநெ றிச் சித்தத்தினல் உந்தபபடுபவன், அவ ன து அற ஆழுமையின் வெளிபபா டே அவனது பாத் திர அமைப்பு- ஒழுகலாறு
ஆஞல் புதிய உளவியலின் மறத்தாக்கத்தி ஞல் மனிதன் பகுத்தறிவுடைய பிராணி 47 ன்ற படம் வெளிறத் தொடங்கியது: அவன் படு மோசமான பகுத்தறிவுக்கு புறம்பான விலங்கு, பரம்பரை, சூழ்நிலை என்பவற்ருல் தீர்மானிக்கப் படுபவன், செலுத்தும் துண்டுதல்கள் இல் பூக் கங்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத ம ைபடோககு கள் திரண்டு கிடக்கும் மூட்டை என்ற சித் திரமே ஸ்திரமாகியது. இம்மாற்றத்தின் பயன் களுள் ஒன்று மனிதனது பெருமைக்கும் கெளர வத்துக்கும் சான்று என மரபுவழிச்சிந்தனையா ளர் போற்றிய பண்புகள் அனைத்தும் அவன் தன்னைச் சூழலுடன் சரிசெய்து கொள் ஞ ம், அல்லது முரண்படும் விடயங்களே எனக்குறை வாக மதிக்கும்நிலை ஏற்பட்டமையாகும் மதிப்பு, மானம், வீரம், பயந்தாங்கொள்ளித்தனம், சுய பரித்தியாகம், டாபட், காதல் ஆகியவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட சூழலின் நூதனமான விளைவே என்ற புதிய விளக்கம் தரப்பட்டது. இவை அனைத்திலும் மிகட்பேரழிவு உண்டாக்கிய கருத்து ஒரு மனிதனின் பாத்திரம் (அற ஆழுமை) பற்றிய மரபுக் கொள்கையாகும்; அந்த நம்பிக் கையின்படி நாங்கள் எல்லோரும் கணிக்கத்தக்க Jonads ன்றினேந்த விசேட தன்மைவாய்ந் தது என இனம்காணக்கூடியதும் தனக்கென வரலாறு உடையதுமான தனித்துவம் ஒன்று உள்ளவர்கள் ஆளுல் மனிதன்- எந்த ஒரு மணி அனயினும் பாத்திரங்களை ஏற் று நடிக் கும் தொகுதி மட்டுமே என்ற புதிய கருத்து வளர்த் ததால் முற்கறிய கருத்து மண்கெளவியது எல் லாமே சார்புரீதியானது தான் என்ற கருத்தின்

25
_60 (சென்ற இதழத் தொடர்ச்சி)
தாக்சத்தால் அரிக்கப் பட்ட இருபதாம் நூற் ருண்ரு மனிதன் அந்நியமாகி, தனிமைப்படடு , துண்டாடப்பட்டு, விளங்க முடியாத நில்க்குத் தள்ளபபட்டான். இதக்கச் சமகால அனுபவத் தில் எளிதில் கண்டுகொள்ளலாம்.
சிந்தனையில் வல்ல நாடகாசிரியர்கள் இந்த ஆத்மீக குழப்ப நிகேயை உன்னிப்பாக அவதா னித்தால் "அரங்கியலார் இயக்கம்" (தயேட் றிக்கலிஸ்ற் மூவ்மென்ற்) எனற புதிய கலேத்தத் துவத்தால் கவரப்பட டனர். இருபதாம் நூற் ரு னடின் ஆரம்பமுதல் இது பிரபலம் பெறலா யிற்று. சர்ரியலிஸ்ம, எக்ஸ்பிறெற்னிஸ்ம், அடத்த நாடகம் முதலிய பல பிரிவுகள் இதில் அடங்கும் புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட டs . நாடகக்க* யின :ேt ற்குறிபபிட்ட 'இஸ்:t'கள் எல்லாம் நவீன மானிடத்தன் அனுபவத்தின் பண பையும் (பாத்திர) இயல்பையும் சித்தாக்க எடுத்த முயற்சிகளே இரண்டாம் பட்சமாகவே அவற்றை வியாக்கியானம் செய்வதற்கு முன் வந்தன. வரலாற்றுரீதியில முக்கியமானதாகிய *சர்ரியலிஸ்ம் நவீன மனிதனின் உணமையான அக வாழ்வாகிய குழப்ப நிலையில் அவன் அனு
N காவல் நகரோன் N
பவிக்கும் நினைப்பும் உணர்வும் நிகழுமாற்றை விளக்க முன் வந்தது. அதில் காணப்படும் வக் கிரங்கள், இணைப்பு இன்றித் துண்டு துண்டாயி ருத்தல் தெளிவற்ற பயங்கரக்கன போலிருததல் சில சமயம் மிகவும் கேலிக்கடமாயிருததல் போன்ற வித்தியாசமான அம்சங்கள் நிறைந்த தற்கால வாழ்வில் மனிதனின் அனுபவததைச் சித்திரிக்க முயல்கிறது. சர்யலிஸ்ம் (Surrealism) திாதாய்ஸ்ம் (tradaim) என்ற இரண்டு இயக்கம் களும் அரங்கக் கடையைப் பொறுத்த வரையில் மலட்டுத்தன்மையுற்றன என்றே கூறவேண்டும், ஏனெனில் அவை ஏதாவது கணிக்கத்தக்க பயன் விளைத்த நாடகம் எதனையும் படைத்து அணிக் கவில்லை. ஆனல் அவை முக்கிய மானவை,

Page 28
மாற்று
ஏனென் ருல் OG) A அரங்கியல் மரபுக்கு உயிர்ப்பை ஊட்டி" இதுவரை முயற்சி செய்யாத புதிய உத்திகளைக்கையாளும் வாய்ப்புகளே உண் டாக்கின “எக்ஸ் பிறெஷனிஸ்ம்' அரங்கியற் செய் முறைகக்ளப் பாதித்ததுடன் பல முக்கியமான நாடகங்களும் தோன்ற வாய்ப்பளித்தது. இது உணர்ச்சி நிலைகளுக்கு முக்கியத்துவம் அவித்து நாடகத்துறையின் இயக்கம் என்ற வகையில் 1ம் உலகப்போருக்ஆப் பிந்திய ஜேர்மனியின் எழுத்தாளர்களின் கரங்களிலேயே வளர்ந்தது நாகரிக இலட்சியங்களின் துரோகத்தால் பாதிப் புற்ற உணர்ச்சி. தய மைப் பொறுத்த வரையில் செல்லாக் காசாய்விட்ட சமூக அரசியல் விதிகள் வழக்கங்களால் கைவிடப்பட்ட sacaw ří உணர்ச்சி ஒன்றைப் பற்றியேதாம் பேசலாம் கவலைப்படலாம்; புதிய உலகத்தைக் கட்டி எழுப் பப் பயன்படுத்தலாம். தாம் எப்படி உணர்கிருர் கள் என்பது ஒன்றே நிஜம். தாம் சொந்தமாக உணர்ந்த அச்சம், வெறுப்பு ஒன்றும் விளங்காப் புதிர் என்ற ஏக்கம், கண்ணக்கட்டிக் காட்டில் விட்ட உணர்வு ஆகிய இவையே தமக் த நிச்சய மாகத் தெரிந்த விடையங்கள். அவர்கள் தமது ஆத்திாத்தை வெளிப்படுத்த, ஒரு கூக்குரல் ஒரு கத்ததுல் இடதுசாரி அரசியல் கலத்த தொணி ஆகியவைகளை உள்ளடக்கிய ஒரு வகை நாடக இலக்கிய ஆக்கமும் அரங்கேற்றமும்’ அ*ர்களது எண்ணத்தைப் பிறருக்கு வழங்கப் பயன்பட்ட தொடர்பு சாதனமாயிற்று ஜோர்ஜ் கைசர், ஏனெஸ்ற் ரொல்லர் போன்ற நாடகாசிரியர் களும் எட்வின்.பிஸ் றேற் போன்ற நாடக இயக் குனர்களும் விரைவில் பிரபலமடைந்து மேற்கு உலக அரங்கக் கலை அனேத்தையும் தமது பாதிப் பின் கீழ் கொணர்ந்தனர்
இக்கால முயற்சிகளிற் பெரும் பகுதியும் பெரும் விருப்புடன் பேசப்பட்டும், வீருப்புடன் வாதிடப்பட்டும் வந்த "இஸ்ம்'களும் வடக்கே சுவீடன் நாட்டில் பிறத்த ஓகஸ்ற் ஸ்ட்றின்ட் பேர்க் (1849-1912) என்ற நாடகாசிரியரின் படைப்புகளில் ஏற்கனவே முளைவிடத் தொடங் கியிருந்தன. அவரது ஆரம்பகால நாடகங்கள் யதார்த்த (றியலிஸ்ற்) வகையைச் சார்ந்தவையே "தந்தை" "மிஸ்ஜ-லி" ஆகிய நாடகங்களில்

26
ஆழ்ந்த சோகடிணர்வைச் சித்தரித்தார். ஆனல் மனித பாத்திர அமைப்புக்கும் மனித தொடர் புகளுக்கும் இடையில் என்றும் காணப்படும் தெரிவின்மையைச் சிந் சிக்கவோ, உலகை ஒரு பயங்கரக் கற்பனை தளவுக் காட்சிக்குக் கிட்டிய சித்திரமாகக் காட்டும் தமது விருப்பையோ நிறைவேற்ற அவருக்கு நாடக யதார்த்தம் என்ற முறை திருப்தியாக இல்லை. "மரணத்தில் நாட் டியம்,' 'டமாஸ்கஸுக்கு" ஆகிய நாடகங்களில் அவர் புதிய நாடகவடிவங்களைப் பரி சாதனை செய்தார். குறியீடு, மறைந்த உருவகக்கதை (அலெகறி) உயர் கற்பனை ஆகியவைகளேக் கலந்து தமது புதிய படைப்புகளைச் செய்தார், இவ்வடி வங்கள் மூலம் பாத்திரங்கன் வெவ்வேறு பிறப்பு எடுக்கும் போது உணரும் தன்மைகளைச் சித்த ரிக்க எத்தனித்தார். காலம், இடம், என்ற தத்து வங்களுக்கு ஊடாக முன்னும் பின்னும் இயங்கி மனித அனுபவத்தின் பொருளற்ற தன்மை, பகுத் தறிவுக்கு ஒவ்வாத பண்பு துன்புறுத்தும் இயல்பு ஆகியவற்றை நாடக பரிபாஷையில் வெளியிட முனைந்தார். மேற்கூறிய நாடகங்களிலும் 'ஒரு கனவு நாடகம்", 'ஸ்பூக் சொற்ைரு" என்ற நாடகங்களிலும் அவர் பிற்காலத்தில் பிரபல மடைந்த "சர்யலிஸ்ற், “எக்ஸ் பிறெஷனிஸ்ற்’ அறிமுறைச் செய்முறை வகைகளின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் பயன்படுத்தியுள்ளார் அவரது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த ஆழ்ந்த சோக அனுபவங்களை வைத்துக் கொண்டு அவர் அரங்கியற் தத்துவத் (தியேட்றிக்கலிஸ்ம்) துக்கு அவசியமானவற்றைத் தெளிவுபடுத்துவதில் வெற்றி பெற்ருர் அவரை பின்பற்றிய நாடக எழுத்தாளர் எவரும் அவரளவுக்குப் பூரண வெற்றி பெறமுடியாது.
பிருன் டெல்லோ (1867-1946) வின் ஆக் கங்களும் இத்துறையில் சிறப்புமிக்கவை. அவரது 'நாலாம் ஹென்றி' நாடகம் இருபதாம் நூற் ழுண்டின் மிகச் சிறந்த படைப்பு எனச் சில விமர்சகர் கருதுகின்றனர்.
அமெரிக்காவில் யூஜீன் ஓ’நீல் (1888-1959) இவ்வகை நாடகங்களே எழுதினர். இயற்கை

Page 29
27
வாதம், எக்ஸ் பிறெஷணிஸ்ம்,யதார்த்தம் ahrt தும் அவர் பரிசோதனையில் இடம் பெற்றன. உளவியற் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டு அவர் தமது பாத்திரங்களின் அகவாழ்க்கையை நுணுகி ஆராய்ந்தார்.
1920லிருந்து அமெரிக்கா அரங்கக்கலை மேனுட்டு மரபின் முக்கிய Lg55untusò ஐரோப்பிய நாடுகளில் எழுந்த புதிய நாடக வகைகளின் பாதிப்பு உடனுக்குடன் அங்கு நிகழ்ந்தது. பல துறைகளில் கலையை முன் எடுத்துச் சென்றனர் அமெரிக்க படைப்பாளிகள் . ஐரோப்பாவில் தோற்றிய உப நாடக இனங் களான பெட்ருேல்ட் பிறெஹ்ற்றின் "காப்பிய
ஓடாதீர்கள் --கெஜதர்மா. எங்கள் தாயகம் என்றே ஒரு நாள்
மீளும்
அதன் பின்னர் நாமும் இங்கு
ஒடி வந்து நல்லதில் கலப்போம்
g
நாட்டை விட்டு ஓடி விட்ட வீட்டிற்கு மட்டும் உதவும் கோழைகளே,
இங்கு உள்ள எங்களிற் பலர்
களத்தின் மெழுகுவர்த்திகட்கு பக்க பலமாய் நின்று
இத்துடன் 'ஒட ாதீர்கள்" என்ற வசன கன் சுருதினல் உங்கள் சஞ்சிசையில் பிரசுரியுங்க கிராமமான நிலா வெளியல் அரச கூலிப் பாக்கிப் பிரயோகத்தில் எனது வலது கை முடியாததனுல் இடது கையாலேயே எழுதுகி
; கலாம் சிரமத்திற்கு மன்னியுங்கள்
மேற்படி கடிதம் இதே கவிஞரால் எமக்கு

மாற்று
அரங்கு" (எபிக்தியேட்டர்) 1930களில் பிரபலம் பெற்ற "சமூக அரங்கு" அறுபதுகளில் முன் வைக்கப்பட்ட அபத்த நாடகம் (அப்ஸேட்தி யேட்டர்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கடந்த இரண்டு தசாப்தம்க்ளாக இவற்றின் பாதிப்பை தமிழ் வாசகர்களும் நாடக ரசிகர்க ளும் உணர்ந்து வருகின்றனர். மொழி பெயர்ப் புகள், சொந்த முயற்சிகள் பல நம்நாட்டிலும் தமிழகத்திலும் இத்துறைகளை நம்ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளன. எனவே இத்துறைகளில் மேலும் தீவிரகவனம் செலுத்துவது இலக்கிய, அரங்கக்கலை ஆர்வலர்களுக்கு பெருவிருத்தாகும்.
பிரச்சனைகளை எதிர் நோக்கி பலவாய் உதவிகள் புரிந்தே நின்று வாழ்கின்ருேம் மரணத்தோடே வாழ்கின்ருேம்
அங்கிருந்து
ஒடி வந்து எங்கள் முகங்களில் எப்படி விழிப்பீர்? எங்களவர் புரிந்த வீரச் செயல்களை. தியாகச் சம்பவத்தை. நாம் உரைக்கையில் உங்களால் எப்படி உவகை கொள்ள முடியும்?
உங்கள் மனச் சாட்சி உங்களைக் கொல்லாதா?
விதையை அனுப்புகிறேன். தர மென தாங்கள் :ள் கடந்த 29-05-1985ல் எனது சொந்தக் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப் ஊனமாகி விட்டது. அந்தக் கையால் எழுத கின்றேன். எழுத்துக்கள் தெளிவில்லாமலிருக்
எழுதப்பட்டது-ஆசிரியர்

Page 30
28
மாங்கனித் தீவின்
மறுபாதி எங்கட்கு. எஸ். அருளானந்தம்
நிலவுக்கு ஒழித்துப் பரதேசம் வந்து - ஒரு களவுக்குப் பயந்து கவிதை பாட வந்தேன்.
தேரிழுக்கும் வேளையிலே கை கொடுக்க மறந்து - என்னைத் தேற்றிக் கொள்ள - ஒரு கவிதை பாட வந்றேன்.
இரவின் துயர் அகற்ற - இளமைச் சிறகறுக்கும்-எம்மிளைஞரை வாழ்த்தவா வந்தேன் இல்லை - இல்லை
நெட்டை மரங்களென நின்றழுது பெட்டைப் புலம்பலென-ஒரு கவிதை பாட வந்தேன்.
நிலவுக்கு ஒழித்துப் பரதேசம் வந்து - ஒரு கனவுக்கு அஞ்சிக் கண் மூட மறுக்கும்- எத்தன் இரவுகள் இப்படி நீளும்“ சொல்லுங்கள் - எத்தனை இரவுகள் இப்படி நீளும்.
எம் மண்ணிலும் எத்தனை இரவுகள் இப்படிப் போகும் - அந்த வேதனைப் பேய்களின் வேட்டைகள் ஒயும்
இந்த குளிர் தேசத்து இளங்காற்றே- நீ ஆயிரம் மைல் தாண்டி

மாற்று
பிரான்ஸ் தேசத்தில் நடந்த தமிழ்க் கவிய ரங்கொன்றில் வாசிக்கபபடட இக் கவிதை அங்கிருந்து நேரடியாக எமக்குக் கிடைத் தது. இதை பிரசுரிப்பதில் மகிழ்ச்சியடை கின்ருேம். -ஆசிரியர் குழு
ஆறேழு கடல் தாண்டி மாங்கனித் தீவின் மறுபாதி மண்ணில் - வாடிடும் எம் மக்களைத் தழுவு.
கந்தகப் புகை தேெவ கண் விழித்துக் காத்திருக்கும் or thqipu Srtd.
சாதலிகளைத் தழுவு.
இரவின் துயர் அகற்ற இளமைச் சிறகறுக்கும் - எம் இளைஞரை வாழ்த்து. நெட்டை மரங்களென நின்றழுது - பெட்டைப் புலம்பல் புலம்பிடும - சாம் saOAS assapy •
மலைகளின் மீது - தேயில் மலைகளின் மீது - மானுடம் இழந்து நிற்கும் - எம் மக்களைத் தேற்று.
தமிழ் அறியச் சீமையிலே - பொது வழிதெறியாது வாழும் - எம் ayaaasanas 67GAgas an pa.
நிலவுக்கு ஒழித்துப் பரதேசம் வந்து - இன்று ஒரு கனவுக்குப் பயந்து கண் மூட பறநதவர்கள் Gemšz5 (pasu இழந்து போனவர்கள்
அன்று, வீதிக்கு வீதி
மேடைகள் போட்டு - வீணருக்கு

Page 31
மாற்று
மாலைகள் இட்டோம் - வெறும் வீனருக்கு மாலைகள் இட்டோம்.
இன்றைய இழப்புக்கள் இல்லாத பொழுதுகள் தான் - ஆனலும் அன்றுதானே தொடங்கின இத் துன்பங்கள்
வெள்ளம் வருமென்றறிந்தும் அணைகட்ட மறந்தவர்க்கு இரத்தந்தால் திலகங்கள் நாம் இட்ட அன்று தானே தொடங்கின இத்துன்பங்கள்
ஆண்ட பரம்பரைக் கதைகளில் - நாம் பசி - பட்டினி மறந்திருந்த அன்று தானே தொடங்கின இத்துன்பங்கள்
வடக்கிற்கும் தெற்கிற்கும்
எங்கள் மன்னவர்
வாய்ப்பந்தல் போட மத்தியில் வாழும் மலேயகத்தவனை நாம் மறந்த
அன்று தானே தொடங்கின இத் துன்பங்கள்.
வாய்ப்பந்தல் போட்ட எங்கள் மன்னவரெல்லாம் - சொந்த மண்ணிணை மறக்க நேற்றைய சின்னவள்
எழுந்து
காற்றையும் கடலேயும் பெரும் காட்டையும் கையிலே கொண்டான்
தன்ஆவிக்குள் அனலாகி - அவன் LIDITSJ - அன்பையும் கொண்டான்,
அன்பையும் அறத்தையும் கொண்டவர்
6))

29
வென்றதை அறிந்தான். vayavit - 9yb கண்களை வித்துக் கைவினை கொள்ளும் காரியம் செய்யான்
இன்றைய துயருக்குள் துயராகி அவன்
நாய விடிவிற்கு ASTALAST JAG TGW .
இளமையை வெறுத்து இரத்தங்கள் சிந்தி கணணிகள் விதைத்து கருவிகள் ஏந்தி எதிரியை வீழ்த்தி மண்ணினை மீட்க - விடி வெள்ளிகள் தோன்றின - தோன்றிய வெள்ளிகள் ஏன் பல கூறுகளாகி விடியலைத் தள்ளின.
மண்ணினை மீட்டிடல் நோக்க மெனில் அவர் மனசுக்குள் - ஏனித்தனே தேக்கம்.
ஒன்று திரண்டால் உண்டெமக் குடைமை - என்று உணர்நதிருந்தும் - ஏனித்தனே பிரிவுகள்.
புறநானூற்றுத் தாய்மை இன்னமும் உண்டு.
இன்றும்
இறந்த மகனைப் பார்க்கும் இறந்த மகனைப் புரட்டிப் பார்க்கும் சம்பவங்கள் உண்டு.
எதிரி இல்லாத போதில் என் மகன் எப்படிச் செத்தான்விம்பிடும் தாய்மை- தினம் வீதிக்கு வருவதுண்டு.

Page 32
30
நண்பனைத் தோழனைக் கொன்றிடும் செயல்கள் தொடருது இன்றும்.
இளமையை வெறுத்து. இரத்தங்கள் சிந்தி கண்ணிகள் விதைத்து ாதிரியை வெல்லுது ஒரு கூட்டம். இந்தக் காரணம் பேசி- சில காரியம் செய்து காசுகள் பண்ணுது இன்னெரு கூடடம்.
ஆணுல், நாளை வரும் விடி பொழுதில் மலைகளின் முகட்டில் எழுந்திடும் சூரியன் - வடக்கின் பண்களைத் தழுவும்
உதுமான் குளத்தில் உய - நெல்லைமகேஸ்வரி மட்டக்களப்பு வாவியின் பாடும் மீன்களும் வாயை மூடின புயலடித்த இந்தப் பூமியின் தொலை தூர வயல்களின் கதிர்களும் கொலைகாரர்களின் குடு மிதிப்பதஞல் அழுவதற்கு கண்களிலே நீரேயில்லாமல் வெட்கிக் குனிந்தனவே. அன்று நீங்கள் வாழ் நகரை எரித்து விட்டு வயது சென்ற சன்சோனியை வாகனமும் கொடுத்து வெற்று ஒற்றைகளோடு இங்கு அனுப்பி 6rsi es as 651 Gulnut p5fri இப்போ. உதுமான் குளத்து உயரிழப்பை வசாரிக்க

மாற்று
பனைகளின் ஒலைகள் எழுப்பிடும் ராகம் - நக்கிள்ஸ் தொடர்களில் ஒலிக்கும்.
சில பூக்களை இழந்து புலம்பிய மாந்தர் வடுக்கரே வருடி புதிய வாழ்க்கைக்குச் செல்வர்,
வண்ணச் சிறகுகள் இழந்து வருந்திய பறவைகள் ஜோடிகள் சேர்ந்து சோகங்கள் மறக்கும்.
நாளே விடி பொழுதில், மனிதர்கள் தோன்ற மானுடம் வெல்லும் மனிதர்கள் தோன்ற மானுடம் வெல்லும்,
பிரோடு எரிந்தவர்கள் = 104
ாது தான் செய்தாலும் எமக்கு தணியாது என்றும் வேகும் எம்மனது கிழக்கின் திசையில் கதிரைத் தூவி சிவக்கும் உதயனின் கேள்விகளுக்கு என்ன தான் சொல்விரோ? இருந்தே தான் பார்ப்போமே.
நினைவிற் கொள்வோம்
அண்மையில் காலமான ஈழத்து மூத்த எழுத் தாளர் கே. டானியல் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் சாதனை களை என்றும் நாம் நிக்ாவிற் கொள்வோம்.

Page 33
With the best
frc
V
V. M. SHANY
General Merchar S C. . . 85, Hospital Road, Jaffn
Proprietor. W. M.
Colombo Office:
W. M. SHANMUGAY B
74, Old Moor Street, Colombo-12, Tphone: 31 1

Compliments
CGAM & BR0, on A rents at Transport Agents
a Tophone: 22657
SHANMUGAM
R0.
60

Page 34
காரைநகரில்
STSITruun (TSGr பலசரக்கு
6YuUu II Lu I rfa956iT
அரவிந்தன் ஸ்ரோர்ஸ்
5 fiä G3 H5 IT ao L. காரைநகர்
உரிமையாளர்: த. கனகரத்தினம்
உயர்தர வகுப்பு மா
உங்கள் கல்வியை ஓரிடத்தில் பெற்று
எங்கள் ஆசிரியர்கள்
திரு N.பத்மநாதன், B.Sc திரு.மகாதேவா B.Sc திரு.சிவவிரசிங்கம் B.Sc gBb.SRgö a6 iysöT B.Sc キム திரு. குணசிங்கம் 8.Sc திரு.மரியதாஸ் B Com திருமதி.சந்திராபத்மநாதன் B.Com திரு.கேசவன் B.A திரு.சிவமகாலிங்கம் B.A
நாகலிங்கம்
நாவலடி ஒழுங்கை, !

யாழ்ப்பாணத்தில்
குளிர்சாதனப் பெட்டி டீப் பிரிஷர்கள் ஏயார்.கொண்டிஷனர்கள் ஆகியவற்றை பொருத்துவதிலும் சீர்திருத்துவதிலும் பிரசித்தி பெற்றவர்கள்
REFRGERATION
ENGINEERING SERVICES
159, Kannathiddy Road,
(Near Perumal Kovil) JAFFNA.
ணவ மாணவிகளே!
, பாதுகாப்பான றுக் கொள்ளுங்கள்
- பெளதீகவியல் – Qys Tuson fludo - தாவரவியல் - விலங்கியல் - தூய/பிரயோக கணிதம் - கணக்கியல் -- வணிகமும் நிதியும் - அளவையியல் - இந்துநாகரீகம்
இன்ஸ்ரிடியூட் திருநெல்வேலி - மேற்கு
mími

Page 35
திருநெல்வேலியில்
* சிறந்த சிற்றுரண்டி * மதிய போசனம்
ஆகியவற்றிக்கு
ஆறுமுக
sellull திருநெல்வேலி வ
திருநெ6
இங்கு எரிபொருள் வகைகளு யாழ்ப்பான கல்வித்திணைக் எம்மாலேயே நடாத்தப்படுகி
யாழ் நகரில்
* சிந்தெட்டிக் பி * றெடிமேட்
* வர்ண
: sourg
O AO (Ob, J 17, 18, 18A,
uTul தொலைபேசி

வகைகள்
ாத வீதி ~~~~ -š5 (M. P. C. S.sesrona) ல்வேலி.
ரும் விற்பனைக்குண்டு. களத்தின் சிற்றுரண்டிச்சாலையும் ன்றது.
டவைகள்
உடுப்புகள்
னக் குடைகள்
ந்திற் கும்
O = ஒற ஸ நவீன Fiš suoS
பானம்
!- 24015

Page 36
国
NIN
மில்க்வைற் கொடுக்கும் நற்பணிக்கே. ரிப்புகளின் சிறந்த பரிசு ரித்துக்கொடுத் வெல்லுங்கள்
மில்க்வை
தொலே

தயாரிப்புகளுக்கு ஆதரவு நாட்டின் மில்க்வைற் தயா மேலுறைகளுக்கு கள் உண்டு. சேக
நது பரிசுகளை
等
ற் தொழிலகம் பெட்டி இல. 77 ழ்ப்பாணம்.
ELA- 23 233