கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீற்று 1983.03

Page 1
'
5 LITT 300
 
 

.1iaܼܢܢܵܒ݂sagass% 1 ܟ݁ܬ݂ܳܐ கலைசார்ந்தட்இலக்கிய ஏடு
* Բիւրե եկը :
| - ը ու լր *

Page 2
2ங்கிருடபி.
■、
இவூக்கிய விமர்சகரும் சமூக விஞ்ஞானியும் சபதி, நாவல்துறையில் தமது முத்திரைவி மறைவு உள்ந்ாயில் தமிழ் இலக்கியத்துவ கதே எவர் எது சந்னும் கைலாசபதியி
க்கத்தை ஏற்படுத்தியமே துெக்கி முடிய
ந்ையானதென்று தென்படவிங்கி மரபு எதிரிேத்தி இரண்டுதான் இருக்கிறது அம்மாத்தாள் மரப்ப மோகமுள்
இவலாசிரியர் மறைந்தமிைழ் 飞 இத் இவர்க்குடும்பத்திருக்இ
S S S S S S S - இந் குறிப்பிடிாகண்ேடும் :ெஇந்து இருந்தர்ள் இது
தானிக்க முடிந்தது ந்ேது ஆற்றெதிர்ப்பது துட்டஇது
| .
1+1+1+5 un JVP
55 ܪܒܝ ーリ エ
திரும் சந்திய நடிப்தி ܪ ܛ
-丐巧*團、
를 FIF
- — *、 திறது. திதிமண்டல நிக
இருவர் பங்கராதி ஆாடதிட்டத்தின்
இந்த போதி Mu S S AAA SY SS S S S S
எலும்புதிதி இது
■ 、莒毒蠱
था । தியர்த்தி
. 15 ̄ ܐ
ஆர்தர் -
குறிை இந்து கிராம் தெரிவித்
■圆、
 
 

1 15 : 1 1 1 1 ܕܓܠ ܓܢ. * .  ̄ܕܬܐܚܕܓ݂ܶܝ݂
| 1 | |
ஆம் ஆதி ஆந்தி இந்த
H ாகத் திகதுரம்மிவித்திருந்த இந்தி எல் றயில் சிறிது சிக்க்ட்டத்இந்து இயமுெடியர் விமர்சனங்கள் 7 வரிக்கில் இாருங்களித்தியில் ஒரு ாத்து ஆயினும் தமது கடைசி சாப்பகுதியில் தனக்கு தனக்கு பதில் ஒன்றவர் பொது இந்து G、 இன்னும் השפל
ந்ே திரை: தமிழ் இலக்கியத்தில் இத்து வகு துயரத்தி அளிக்கிறது இவ்விருவரின் மறைவு 臀 தெரிவித்துக் கொள்கிறது
蠶 தப்பட்டுள்ளது கூறியத் திருந்திக்கொள்ள விருந்து எதிர்
ந்ேது செய்து முயற்சிப்பது நமது
-
"
呜可 kuk YK YS K S
விேடும். எள்நெரு சமத்துவமாய் 、 கியர் நிறுதி ந்ைதா இருப்பது இன்
リ リ ?ーリー - ?cmーエ կինոնթեբունում: கவிடப்படும்பொழுது எரிசு பெத்
பிரதி-இந்த தார்களுக்கு வேறு
リエ
நிபந்தி ஆந்து சிந்திக்கவேண்டு என்று சிற்று
இந்த கடன் நம்புத்திஜீவிகள்
செய்து இந்தானே ஒரு ஒரு திட்மன் வி
ாட்டை பி பவிறது. அன்னபூரின் இப்பு:தி: சிவிருத்து கட்டுரை வடிவில்துே அர்த்து
ர்ே - *
H ===वा

Page 3
ஒரு அற
பலவீன
O எஸ். வி. இராஜதுரை யின் ‘அந்நியமாதல்’
O மாக்ஸிஸத்தில் ஒரு
நெருக்கடி.
இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் எமது அறிவி யற் பகைப்புலத்தில் காணப்படும் சில விடயங் களைத் தர்க்கரீதியாாக அலசுவதன் மூலம் அதன் பலவீனங்கள் சில வற்றைத் தொட்டுக்காட்டுக்காட் டுவதேயாகும். இங்கு விவாததத்திற்கும் ஆராய்விற் கும் உரிய சில விடயங்களும் காணப்படும். சிறு சிறு வசனங்களில் சிந்தித்துப் பழகிப்போன நம் சூழலில் இவ்விடயங்கள் முழுமையாக விளக்கப்படாமல் விடப்படும் பட்சத்தில் சிந்தனைகளுக்கும் (கண்டனங் களுக்கும்?) ஆராய்வுகளுக்கும் அது தூண்டுகோலாய் அமையும் என்பதால் அவை அவ்வாறு விட ப் பட்டுள்ளன. இங்கு செ. கணேசலிங்கனின் நாவல் ஒரு குறிகாட்டியாகவே பயன் படுத்தப்பட்டுள்ளது.
ஈழத்து இலக்கிய உலகில் செ. கணேசலிங்கன் மாக்சிச வழிப்பட்டு நிற்கும் ஒரு முக்கியமான இலக் கியவாதி. அண்மையில் இந்தியாவில் அவர் வெளி பிட்ட "அந்நிய மனிதர்கள்" என்ற நாவலில் அவர், அந்நியமாதல் என்ற கருத்ததையும் கையாள்கிறர். (அவருடைய முக்கிய நோக்கம் அந்நியமாதலைச் சித்தரிப்பதுதானு இல்லையா என்பது வேறுவிஷயம்) சில வருடங்ளுக்கு முன் எஸ். வி. ராஜதுரை "அந்நி யமாதல" என்ருெரு புத்தகம் வெளியிட்டது புத்தி ஜீவிகள் அறிந்ததே இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் செ. கணேசலிங்கனின் நாவலிருந்து பிரச் சனை உருவாக்கப்பட்டு அதன் மூலம் அந்நியமாதல் கோட்பாடு சம்பந்தமாக ராஜதுரையின் சித்தாந்த நிலைப்பாடு ஆராயப்பட்டுள்ளது. மாக்சிசத்தின் நடைமுறையை மறுக்குமளவிற்கும் மாக்சிசத்தின் மீதே ஐயுறுமளவிற்கும் இத்நிலைப்பாடு இட்டுச் செல்லும் என்பது ஹெகலியத்தத்துவம், மாக்சின் சிந்தனை வளர்ச்சி, தத்துவப் பொருளதாரக் கையெ
கீற்று

வி யற் பகைப்புலத்தின்
நீங்கள்
டி.பி. சிவராம்
ழுத்துப்படிகள் 1844, மா க் சிச நடை முறை வரலாற்றின் சில அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்ப டையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் புத்திஜீவிகளுக்குத் தம் மைப்பற்பல வழிகள் மூலம் மாக்சிஸ்டுகளாக இனங்காட்டிக் கொள்வதில் உள்ள உத்வேகமும் முனைப்பும் மாக்சிசத்தின் பயன்பாட் டின் மீது அக்கறை காட் டு வ தி ல் அறவே இல்லை என்பதும் இதுவே இவ்வறிவியற் பகைப்புலத்தின் முக்கிய பலவீனங்களுள் ஒன்று என்பதும் காட் டப்படும். எஸ். வி. ராஜதுரையின் புத்தகம் முழு மையாக இங்கு ஆராயப்படவில்லை என்பதும் அதன் மைய எண்ணமே கட்டுரையின் வரையறைகளுக் கேற்ப ஆராயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டும்.
மாக்ஸின் இளமைக்கால எழுத்துகள் (ECONOMIC AND PHILOSOPHICAL MANUSCRIPTS 1844) இருப்பியல் வாதச்சிந்தனை போன்ற விடயங் கள் மேற்கில் ஏற்படுத்தியதாக்கமும் புத்திஜீவிகள் மத்தியில் புகழ் பெற்ற எஸ். வி. ராஜதுரையின் அந்நியமாதல் என்ற புத்தகமும் (புத்தகத்தை விட எஸ். வி. ராவின் அறிமுக உரையே புகழ்பூத் தது. அவர் பின்னல் கூறிய விடயங்கள் பலருக்குப் பிடிபடவில்லை) அந்நியமாதல் என்ற கருத்தை ஒரு அந்தஸ்துப் பொருளாக (Status Symbol) உருவாக்கி யுள்ளன. தமிழகத்திலிருந்து வெளிவரும் சில சிறு பத்திரிகைகளில் காணப்படும் சில விஷயங்களைக் கொண்டும், ராஜதுரையின் புத்தகம் நம்புத்தி ஜீவி களின் கையில்அடிக்கடி காணப்படுவதைக் கொண் டும் இதை ஊகிக்கக் கூடியதாயுள்ளது ஒரு சிறு பத் திரிகையில் (மானுடம் என்று நினைக் கிறேன்) காணப்படும் கவிதையொன்று "இவற்றின் மத்தி

Page 4
யில் அந்நியமாதலே நிரந்தரம் என்ற வசனத்து டன் முடிகிறது. இன்னென்று அந்நியமாதல் பற்றி ஏதோ குழப்புகிறது. இப்படியான ஒரு சூழலின் அறிவியல் பலவீனத்தைப் பயன்படுத்தி ஒரு அந்தஸ் தைத் தேடிக்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்ருகவே செ. கவின் அந்நிய மனிதர்கள் என்ற நாவல் உள்ளது என்று எனக்குப்படுகிறது. நாவலின் ஓரிடத் தில் ஆனந்தி என்ற பாத்திரம் "கதாநாயகன்" சந்தி ரனிடம் 'ஏதோ குறிப்பில் அந்நியமாதல் என்று எழுதியிருந்தாயே அப்படியானுல் என்ன?" என்று கேட்கிருள். சிறிது பிகு பண்ணிவிட்டு கதாநாயகன் அந்நியமாதல் பற்றி ஓர் விரிவுரையே நடாத்தி விடுகி முன், முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் நம் சமூகத்தில் அந்நியமாக்கப்பட்ட மனிதரை மையமா கக் கொண்டு முதல்முதல் நாவல் எழுதியவர் இன்ன ரென்று பட்டம் பட்டம் என்று பட்டியல் போட்டுப் போட்டுப் பழகிப்போன யாராவது இலக்கிய வர லாற்ருசிரியர் குறிப்பிட அதன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்துக் கொள்ளும் ஊக்கம் நமது பலவீன மான சித்தாந்த இலக்கியச் சூழலில் உருவாகி ருந்தால் அதில் வியப்பேதுமில்லை. பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளைச் சித்தரிக்கிறேன், என்று கூறி லும்பன்களை வைத்துக் கதை பண் ணிய வ ரெல்லாம் புகழ் தேடிக்கொண்டதும் இச்சூழலில் தான் மேற்கிலிருந்து இறக்குமதியாகும் கருத்துக்க ளைச் சரியாகச் சீரணிக்காமலும் எம்முடைய யதார்த் தத்தின் தாற்பரியங்களைப்பற்றிச் சிந்திக்காமலும் காரியத்திலிறங்கிக் குட்டையாக குழப்புவதும், விட யம் மட்டரகமான தெனினும், அட, இது நம் குட்டையில் ஊறிய மட்டையாச்சே தூக்கிவிட வேண்டுமே எ ன் று சிலரதை நியாயப்படுத்துவதும் இலக்கியவுலகில் சகஜமாகி விட்ட விடயங்கள்.
இரண்டாம் பகுதி
செ. கவின் முன்னுரையையும் நாவலில் அடிக்கடி அதன் கதாநாயகன் மேற்கொள்ளும் கொள்கை விளக்கங்களும் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகின் றன. அதாவது முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் இன்றியமையாமல் ஏற்படக்கூடிய போ ட் டா போட்டி, சுரண்டல் (மனைவியின் உழைப்பைக் கண வன் சுரண்டுதல் உட்பட) ஆகியவை முதலாளிகள தும் உழைப்பாளிகளதும் வாழ்க்கையில் பிரச்சினை களை ஏற்படுத்துவதை ஆசிரியர் சித்தரிக்கவும் இவற் றிலிருந்து மீட்சிபெறும் வழியைக் கூறவும் முனைந் துள்ளார் என்பதாகும் மனிதன் தன்னிலிருந்தே அதாவது மனித சாரத்திலிருந்தே அந்நியமாகிருன்

இதனல் உயர்ந்த மனிதவுணர்வுகளாகிய அன்பு, கருணை, இரக்கம் காதல் கூட்டுணர்வு ஆகியவை அருகிப் போகின்றன. என்றும் கூறப்படுகின்றது. அதாவது நாவலில் சித்தரிக்கப்படுவதாகத்தோன்ற வைக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தற்காலிக மாக ஒத்துக் கொள்வோம். சந்திரன் பாட்டாளி வர்க்கத்தைப்புரட்சிப் பாதையில் நடத்தி ச் செல் லும் பிரதிநிதி. இச்சீர்கேடுமிக்கி சமுதாயத்தை உடைத்துப் புதிய சோஷலிச சமுதாயத்தை உரு வாக்கப் போகிறவன். இங்கு தான் பிரச்சினைகள் அல் லது முரண்பாடுகள் தோன்றுகின்றன. முதலாவது அந்நியமாக்கப்பட்ட பாட்டாளிபற்றியது.
தன்னுடைய மனித முழுமையை மனித சாரத்தை சிருஷ்டியின் மூலமே மனிதன் காணக்கூடியதாக உள்ளது முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் மனிதன் தன்னுடைய சிருஷ்டித் தொழிலிலி ந்து அந்நிய மாகின்றன் பெரிய தொழிற்சாலை றென்றில் உற்பத் தியான ஒரு பொருளுக்கும் அதன் உற்பத்தியில் பங்குபற்றிய தொழிலாளிக்கும் எதுவித நேரடி உறவும் இருப்பது சாத்தியமில்லை. இதனுல் மனிதன் தன்னையே உணராத ஒரு ஜடமாகின்ருன் அவனுக்கு அப்பாற்பட்ட சக்திகளே அவனுடைய வாழ்வில் செயல்படுகின்றன. இவ்விதம் ஜடமாவதன் உச்சக் கட்டத்திலேயே அசெம்பிளி லைன்களில் Robot கள் அவனுக்குப் பதிலாக வேலையில் ஈடுபடுத்தப்படுகின் றன. தொழிச்சாலையில் அவனெரு தொடரிலக்க மாகின்றன் 'குருப்பிரசாரத்தின் கடைசித்தினம்’’ எனும் சுஜாதாவின் குறு நாவலில் இவ்வாருன ஒரு மனிதன் சித்தரிக்கப்படுவதைக் காணலாம் (கேமு வின் அந்நியன் நாவலில்வரும் மார்சே பல ர் நினைப்பது போல் இப்படியாக அந்நியமானவனல்ல) இவ்வாறு முதலாளித்துவ அமைப்பில் அந்நியமா கப் பட்ட மனிதனைப்பற்றி அறியும்போது ஒரு கேள்வி எழுகிறது. அதாவது அந்நியமாதல் மூலம் ஜடமா கிப்போன ஒரு தொழிலாளி எவ்வாறு வர்க்க உணர்வுபெற்று ஒரு ஒகுங்கமைப்பை (Organization) உருவாக்கிப் போராடுவது சாத்தியம்? (“மனிதன் என்ற தனித்துவ உள்ளுணர்விலிருந்து தொழிலாளி அந்நியமாகின்றன்" என்று கூறும் கதாநாயகன் ஆசிரியர் - 'தொழிலாளர் ஒன்றுபட்டு வர்க்க உணர்வுபெற்று . அந்நியமாதலை ஒழிப்பர்' என்று எவ்வாறு கூறலாம்)இளம் மாக்ஸினுடைய அந்நிய மாதல் பற்றிய கருத்துக்களை முதலாளித்துவத்தி லுள்ள ஒரு உண்மையான பாட்டாளியின் நிலையை விளக்குவதற்கு பிரயோகிக்கும்போதுதான் நான்
2

Page 5
மேற்கூறியசிக்கல் உருவாகிறது. எ ன வே இவ் வாறு பிரயோகிப்பது நியாயமானதா? இளம் மாக் ஸினுடைய மனிதாபிமான சிந்தனையை நாம் எவ் வாறு அவருடைய பிற்காலக் கொள்கைகளோடு இணைப்பது போன்ற விஷயங்களை ஆராய வேண்டி யவர்களாகின்ருேம். இளம் மாக்ஸினுடைய அந்நிய மாதல் என்னும் கோட்பாடு தனிமனித சம்பந்த மானதாகவும் உளவியற் சர்ர்பானதாகவும் இருந் |ტ ტl
பாயர் பாக்கினுடைய தத்துவார்த்த மானுடவா SğS6ör (Philosophical Anthropologism) Astrởis Gud இதன் காரணமாகும். இளம் மாக்ஸின் கருத்துக்கள் மீது பாயர்பாக்கின் சிந்தனை ஏற்படுத்திய தாக் கத்தை கையெழுத்துப் படிகளின் முன்னுரையில் அவர் கூறுவதைக் கொண்டு அறியலாம். மானுடவி ufi) $5.5 till digid (Anthropological Characterization) கையெழுத்துப் படிகளில் கொடுக்கப்படும் முக்கியத்துவமே மாக்சை ஒரு சந்தர்ப்பத்தில் இருப் பியல் வாதிகளைக் கூட அ ண் மிக்க வைக்கி pg. 1843á Gaspas 65air Philosophy of Right 6T6ir னும் புத்தகத்துக்கு மாக்ஸ் எழுதிய முன்னுரை யில் பாட்டாளி வர்க்கம் என்னும் கருத்தாக்கம் அறிமுகமாகிறது; இது சமூகப் பரிமாணம் கொண்ட கருத்தாக்கம் சமூகப் பரிமாணங்கொண்ட பிற்கால மாக்ஸின் கொள்கைகளில் அந்நியமாக்கப்பட்ட மனிதன் என்ற கருத்தாக்கத்தின் இடத்தை இது பிடித்துக் கொள்கிறது கொம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகிய கால கட்டத்தில் அந்நியமாக்கப்பட்ட ம ணி தன் எனும் சொல் மாக்ஸின் கொள்கையி லிருந்து மறைந்து விடுகிறது மேலும் ECONOMIC AND PHILOSOPHICAL MANUSCRIPTS 1844 அந்நியமாதல் மீது சுமத்தப்பட்டபழிகள் பின்னர் தொழிற்பிரிப்பு மீது சுமத்தப்படுகின்றன. இங்கு தொழிற்பிரிப்பு என்பது சமூகப்பரிமாணம் கொண்ட கருத்தாக்கம் என்பது நோக்கப்படல் வேண்டும். மணி தசாரம் அந்நியமாதல் என்பது மானுடவியற் Anthropologica) சார்பானதாகவும் (அதன் மூலம் உளவியற் குணம்சம் கொண்டதாகவும்) வர்க்கம் தொழிற்பிரிப்பு என்பது சமுகவியற் (Sociological) சார்பானதாகவும் மாக்சின் சிந்தனை வளர்ச்சியில் காணப்படுகிறது, அந்நியமாதல், கடந்து செல்லல் போன்ற கருத்தாக்கங்களின் மூலம் கையெழுத்துப் படிகளில் மேற்கொள்ளப்படும் மனிதனைப் பற்றிய மானுடவியற் சித்தரிப்பே இன்று பல்வேறு அணி களைச் சேர்ந்த மாக்சிச எதிர்ப்பாளர்கள் புதிய
கீற்று

மாக்சிச வியாக்கியானங்கள் செய்வதற்குத்தோதாக அமைந்துள்ளது.
!pIT667-u96u6ñ) 5/Tâi)Qau6ïw (JEAN YVES CALVES என்னும் கத்தோலிக்க விமர்சகர் "காள் மாக்சின் சிந்தனை" என்ற நூலில் மாக்சிசம் உருவத்தைப் பொறுத்தவரை சமயமற்றதாக இருப்பினும் அதன் அடிப்படைச் சாராம்சம் சமயரீதியானதே என க் கூறுவதற்கும் Encounter விமர்சகருள் ஒருவரான அலஸ்டார் மக்கிண்ரையர் தமது மாக்சிசமும் கிறிஸ் தவமும் என்னும் நூலில் கிறிஸ்த்துவத்திலிருந்தே மாக்சிசம் பல விடயங்களைப் பெற்றுள்ளது. என நிறுவிக்காட்டவும் காரணமாக அமைந்தது மேற் கூறிய விடயமே. இவ்வம்சத்தின் பல்வேறு வகை யான தர்க்கரீதியான வளர்ச்சிப்போக்குகளே இன்று மேற்கில் - முக்கியமாக மாக்கிச விவாதங்களுக்கு மை யமாக அமைந்த பிரான்சில் - புத்திஜீவிகள் புரட்சி யில், ஏன் மாக்சிசத்திலேயே நம்பிக்கையிழந்து போவதற்குக் காரணம் என்பது அண்மைக்காலத் தத்துவப் போக்குகளை அவதானிக்கும்போது தெரி கிறது.
தனிமனித நிலையைச் சித்தரிக்கும் உளவியற் குணும்சம் கொண்ட ஒரு கொள்கையை சமூகவியற் குளும்சம் மேலோங்கி நிற்கும் முதிய மாக்சினு டைய கொள்கையோடு இணைக்க முற்படும் போது ஏற்படக்கூடிய குழப்பத்திற்குச் சிறந்த உதாரணம் சாத்திரேயின் "இயங்கியல் நியாயத்தின் விமர் garb'' (CRITIQUE OF DIALECTICAL REASON) என்னும் நூலாகும் தனிமனித சம்மந்த மான இருப்பியல் வாத அடைப்படையினூடாக மாக்சிசத்தை நிலைநிறுத்த முயன்ற சாத்திரே அதை வெற்றிகரமாகச் செய்ய முடியாமற் போனதற்கு மேற்கூறியது போன்ற காரணத்தையே சாத்திரே யின் தத்துவத்தை ஆராய்ந்த மேரி வானெக்கும் கூறுகிருர், கையெழுத்துப் படிகளில் மனிதன் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல், மனிதனுக ஒரு ஆளுமையாகக் கணிக்கப்படுவதை மாக்சியூச கையெழுத்துப்படிகளில் முக்கிய அம்சமாக சுட்டிக் காட்டுவது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இவற்றின்மூலம் மாக்சினுடைய அந்நியமாதல் என் னும் கருத்தாக்கம் மாக்சின் படைப்புகளில் ஊடுருவி நிற்கின்றது. என்பது இங்கு மறுக்கப்படவில்லை. கிரண்றிசே 1857 - 8 இல் இச்சொல்லையும், மூல தனத்தின் சில பகுதிகளில் இக்கருத்தாக்கத்தையும் (சொல் அல்ல) அவர் கையாள்கிருர், ஆயினும்
3

Page 6
இங்கு சுட்டிக்காட்டப்படுவது என்னவெனில் தத்து வப் பொருளாதாரக் கையெழுத்துப்படிகளில் தனி மனிதநிலை அதாவது மானுடவியற்பரிமாணத்திற்குக் கொடுக்கப்பட்டளவு முக்கியத்துவம் பிற்கால எழு த்துக்களின் கொடுபடவில்லை என்பதும், அரசியற் பொருளாதாரம், சரித்திரத்தின் பொருள் முதல் வாத வியாக்கியானம் போன்ற விடயங்களை விடுத்து மாக்ஸ் ஹெகலிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்நி யமாதல் போன்ற விடயங்களை முக்கியப்படுத்தும் போதும், அவற்றினடிப்படையில் மாக்சின் சிந்தனை பூராவையும் வியாக்கியானம் செய்யும்போதும் அது மேற்கத்தியத் தத்துவ அமைப்புகளில் (Philosophical Systems) ஒன்ருக மாக்சிசத்தையும் மாற்றிவிடும், மோக்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்ற கட்டுரையில் வெங்கட்சாமிநாதன் மாக்சிசத்தை மறுைத்து, காலாவதியான மேற்கத்திய தத்துவ அமைப்புக்களின் மரபில் மாக்சிசத்தையும் ஒரு அமைப்பாக Systems) கண்டதாலேயாகும் தன்மை பொருந்தியது என்பதுமாகும். எரிக்தியர் கையெ ழுத்துப் படிகளின் ஒரு பதிப்பில் பதிப்பாசிரியரு ரையில் சுய அந்நியமாதல் கடந்து செல்லப்படுவற் கான ஒரு வழியைத்தேட முற்படுவதன் விளைவாக வே மாக்ஸ் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை மாக்ஸ் உருவாக்கிஞர் என கூறுவது ஒருவேளை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனல் அது தற்கால மாக்சிச நடைமுறையை எவ்வாறு பாதிக் கும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். மாக்சுனுடைய படைப்புக்களின் உட் பொதிந்த அர்த்தமும், அவற்றின் செழுமையும் அவருடைய இளமைக்கால தத்துவார்த்த மானுடவியற் கருத் துக்களின் அடிப்படையிலேயே சரியாகப் புரிந்து கொள்ளப்பட முடியும் என்று அடம் ஸ்காப் கூறுவது தத்துவ நோக்கில் ஒய்வாக இரு ந் து சிந்திப்பவர்களுக்குக் கவர்ச்சியாக்கப்படலாம். இவ் வகைப்பார்வையை 1932இல் முதலில் ஆரம்பித்து வைத்தவர்களான லாண்ட்ஷட், மேயர் (சமூக ஜனணுயகவாதிகள்) வழியாக மார்க்கியூசே எரிக் புருெம் போன்றவர்கள் வழிவந்த மரபின் தமிழ்க் குரலாகவே 'அந்நியமாதல் அதைக் கடந்து செல் லுதல் என்ற கருத்தாக்கங்கள் மாக்சின் படைப் புக்கள் முழுவதிலும் ஊடுருவி நிற்பவை என்ற கருத்தையும், தத்துவ நோக்குக்கு உட்படாத வெறும் வரட்டு விஞ்ஞானக் கருத்தாக்கங்கள் மட் டும் மாக்சீசம் ஆகமாட்டா என்ற நிலைபாட்டையும் மேற்கொள்கிருேம்' என்று "அந்நியமாதல்" முன்னு ரையில் எஸ்.வி.ராஜதுரை கூறுவது அமைந்துள்ளது.
கீற்று

பரிமாணம் 1979 ஆகஸ்ட் இதழில் எஸ். வி. ராஜதுரை அவருடைய "அந்நியமாதல் சம்பந்த மாக இப்பகுதியின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கும், கேள்வி களுக்கும் பதிலளித்துள்ளார். அவர் தமது நிலை பாட்டை அப்பேட்டியில் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிருர். அந்நியமாக்கப்பட்ட மனிதன் அதாவது அவ்வாறன பிரக்ஞை கொண்ட மனிதன் எவ்வாறு வர்க்க உணர்வுபெற்றுப்போராடுவது என்றுமுன்னர் உருவாக்கப் பட்டபிரச்சினைக்கு அந்நியமாக்கப்பட்ட பிரக்ஞை அந்நியமாதல் பற்றிய உணர்வு கொண்ட பிரக்ஞை உழைப்பின் சுய அந்நியமாதல் என்ற கண்ணியை இறுகப்பற்ருமல் விடுதலை பெற முடி யாது. என்றும் விளக்கம் கூறுகிறர். இந்த ராஜ துரையின் ஹெகலியச் சார்பு தெளிவாகத் தெரிகி றது. (இச்சார்பு நிலை ஹெகலியத்துவம் பற்றிச் சரியாகப் புரியாதவர்களில் தம்மையறியாமலே கையெழுத்துப்படிகளைப் படிக்கும்போது ஏற்படும். ராஜதுரையின் நிலையும் இதுவாக இருக்கலாம்) நம்முடைய சூழலில் இக்கூற்று புரியாததாகவே பலருக்குப்பட்டிருக்கும். உழைப்பின் சுய-அந்நிய LDITsá) (Self Estrangement) என்ற கண்ணியை இறுகப்பற்றுவதற்கும் விடுதலைகசூம் எ ன் ன தொடர்பு என்பது ஹெகலின் சித்தாந்தப் பின் னணியில் வைக்கப்படும்போதே தெளிவாக விளங் கிக் கொள்ளப்படலாம். (ஹெகலியக் கோணத்தில் மாக்சைப்பார்ப்பது இன்று ழான் ஹிப்போலைற் என்ற தத்துவஞானி மூலதனத்தின் (DAS CAPITAL) c.6ír6760)LDü60)Luuub (Structure) (egp56ólaör Lispalud, sodigl (pság IITs (OBJECTIVE IDEALISM) y Gou'uu6ouaav6ID) Djö35 (Phenomenology of the Spirit) என்னும் படைப்பின் உள்ளமைப் பும் ஒன்றென்று கூறுமளவிற்கு வந்துள்ளது) மாக் சிற்கும் ஹெகலுக்கும் உள்ள தொடர்பு, மாக்சி சம் பற்றி லூக்காஷ் (LUKACS) பான்கோயக் வழிவந்த ஹெகலிய வியாக்கியானம் நியாயமா னதா? ஏங்கிள்ஸ், கஷட்ஸ்கி, லெனின் வழிவந்த பாசுட்டிவிச (விஞ்ஞான) வியாக்கியானம் நியாய மானதா என்பவை பற்றிய விரி வா ன ஆய்வு இங்கு பலன் தருமெனினும் கட்டுரையின் முக்கிய நோக்கம் இதற்கு இடந்தராமையால் இது வேறு சந்தர்ப்பத்தில் ஆராயப்படும் இங்கு ராஜதுரை தொடர்பாக கூறவேண்டிய விடயங்களை எடுத்துக் கொண்டு அது தொடர்பாக இவை சிறிதளவு தொடப்பட்டுள்ளன.

Page 7
ராஜதுரை மேற்கொண்டுள்ள நிலைபாடுதரும் தர்க்க ரீதியான விளைவு: 1. சமூக மாற்றத்தை அதாவது புரட்சியைக் கொண்டுவரும் ஒரு காரணியாகக் கட்சி செயல் படும் சாத்தியத்தை மறுப்பதாகும்.
2. இப்பகுதியின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைக்கு நடைமுறைக்குப் பொருந்தாத கருத்து முதல்வாத வியாக்கியானத்தைத்தரும். அத்துடன் தரப்படும் வியாக்கியானம் கருந்து முதல்வாத ரீதி யானது என மறுக்கபபடும் பட்சத்தில், பாட்டாளி வர்க்கம் வர்க்க உணர்வு பெற்று போராடுவது சாத்தியமில்லை என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். மாக்கியூசேயும் இதுபோன்ற ஒரு நிலைபாட்டின லேயே பாட்டாளி வர்க்கத்தில் நம்பிக்கையிழந்து மாணவர் சமூகத்தை ஒரு புரட்சிகரச் சக்தியாகக் காண முனைந்தார்.
கட்சியின் பங்கு எவ்வாறு மறுக்கப்படுகின்ற தெனப் பார்ப்போம். மாக்ஸ் புரட்சியை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்று எங்கும் தெளிவாகவோ திட்டவட்டமாகவோ கூறவில்லை. இதற்கு விடுதலை பற்றிய அவருடைய சித்தாந்தம் காரணமாயிருந் திருக்கலாம். "என்ன செய்ய வேண்டும்" என்ற நூலிலேயே லெனின் முதலில் புரட்சியில் கட்சி யின் பங்கைப்பற்றியும் நடைமுறைப் படுத்தலைப் பற்றியும் கூறுகிருர், மாக்ஸ் இவ்விஷயத்தைப்டற் றித் திட்டவட்டமாக எதுவும் கூருமல் விட்டிருந் தாலும் தத்துவப் பொருளாதாரக் கையெழுத்துப் படிகளில் கடந்து செல்லல்° (Supersession) என் னும் ஹெகலியிடமிருந்து பெற்றுக் கொண்ட கருத்தை சமவுடமையை அடையும் வழியாகக் கூறு Sigri. “Communism is humanism mediated with itself through the supesession of private property’ மூன்றுவது கையெழுத்துப் படியில் தனியுடமையும் பொது உடமையும் என்னும் பகு யில் தனியுடமை கடந்து செல்லப்படுவதன் விளைவுகளான முதிர்வுருத பொதுவுடமை (Crude Communism) CourtgilayL60LD (Socialism) -g,5u
O "அந்நியமாதல் புத்தகத்தில் கடந்து செல்லல் ப
(Meszaros) கூறியவற்றை மேற்கோள் காட்டிச் சு பற்றித் தர்க்கரீதியான கட்டுக்கோப்புடன் தெளிவ கையெழுத்துப்படிகளின் கடைசிப்பகுதியான °Crit Whole’ என்பது பற்றியும் அவர் கவனிக்கவில்லை. அத்தியாவசியமானது. கையெழுத்துப்படிகளை இரவி இதன் காரணமாகவே இங்கு பரிமாணம் பேட்டிை
கீற்று

விடயங்களைப் பற்றி விரிவாக விளக்குகிருரே ஒழிய கடந்து செல்லல் என்பதன் முறையியலைப் பற்றித் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை (ஹெகலியத் தத்துவத்தின் சட்டகத்தை ஒரு எடுகோளாகக் கொண்டதன் விளைவோ இது என்று ஆராயும் போது எண்ணத்தோன்றுகிறது:) கையெழுத்துப் படிகளின் கடைசிப்பகுதியான 'ஹெகலினுடைய இயங்கியலினதும், தத்துவத்தினதும் விமர்சனம்" என்பதில் ஹெகலிய இயங்கியல் பற்றிய துறையில் பாயர்பாக் கூறிய விடயங்களை, சரியான கண்டு பிடிப்புகள் என்றும் ஹெகலிய இயங்கியலின் சில விடயங்களை சரியான அம்சங்கள் (Positive Aspects) என்று சுட்டிக் காட்டுவதும் அவர் அவற்றை ஏற்றுக் கொள்வதைக் காட்டுகின்றன. தனியுடமையும் பொதுவுடமையும் என்னும் பகுதியில் அவர் கடந்து செல்லலைப்பற்றிக்கூறியவற்றை “வரலாற்றினுடைய புதிரின் தீர்வே கமியூனிசம். அதுதன்னை இத்தீர்வாக அறிகிறது. '' 'கமியூனிசம் எ ன் பது மறுப்பின் மறுப்பாக அமைந்த நிலைப்பாடு' (Communism is the position as negation of the negation 3rd manuscript) கடைசிப் பகுதியில் அவர் சரியான அம்சங்களெனச் சுட்டிக்காட்டிய விடயங்களோடு ஒப்பிட்டு ஆராயும்போது கடந்து செல்லலின் முறையியல் அல்லது விளக்கம் இவையே என்பது புரிகிறது. ஆகவே மாக்ஸ் ஹெகலின் சரியான அம்சங்களெனக் கா ட் டு ம் விளக்கங்களையே (“Supersession . . . this is the insight concerning the appropriation of the objective essence thorough the supersession of its estrangement; it is the estranged insight into the real objectification of man) கடந்து செல்லலின் வியாக்கியானமாய்க் கருதினர் என்பது தெளிவு. இலகுபடுத்திச் சொல் வதானுல் தனியுடமையின் கடந்து செல்லல் என்பது -அந்நியமாக்கப்பட்ட மனித அம்சமாக கடவுளைப் பிரக்ஞை அறியும்போது நடைபெறும் மாற்றம் அதாவது "கடவுளைக் கடந்து செல்லல்’ எவ்வாறு pstaioi S&LDIT g5GLorr (“Atheism; the supesession of God - 3rd ManuscriptygGuitaGo-Suá6965, அந்நியமாக்கப்பட்ட மனிதசாரமாக தனியுடமையை ற்றிய அத்தியாயத்தில் ராஜதுரை மெஸ்ஜோரஸ் bறிவளைத்துப் பேசுகிருரே ஒழியக் கடந்து செல்லலை. ாகத் தம்முடைய விளக்கத்தை முன்வைக்கவில்லை. que of the Hegelian Dialectic and Philosophy as a கடந்து செல்லல் பற்றிய விளக்கத்திற்கு இப்பகுதி ண்டாங்கை மூன்ருங்கையாக அறிந்ததன் விளைவு இது யயும் பயன்படுத்துகிறேன்

Page 8
அறியும்போது நடைபெறும் மாற்றம் இங் இது மோலும் விரிவாக ஆராயப்பட வேண்டி தாயினும் முக்கியமாக நாம் நோக்க வேண்டிய என்னவெனில் இவ்விளக்கம் ஹெகலின் சரியா அம்சமென மாக்சினல் ஹெகலியிடமிருந்து எடு கப்பட்ட விடயம் என்பதாகும். இதனையே ரா துரையும் கடந்து செல்லலாக விளக்குகிருர், மாக்கி நடைமுறையின் வரலாற்றை நோக்குமிடத்து வி யம் இன்னும் தெளிவாகும். "தத்துவப் பொருள் தாரக் கையெழுத்துப் படிகள் 1844' கண்டுபிடி கப்படுமுன்னரே 1923இல் லூக்காஷ் (LUKAC 5tD3}} **வரலாறும் வர்க்க உணர்வும்' என் நூ லி ல் அந்நியமாதல் ப ற் றி விளக்கியதோ (Alienation என்னும் சொல்லிற்குப் ப தி லா பொருளாதல் என்னும் கருத்துத்தரும் Reficati என்னும் சொல்லை அந்நியமாதலைக் குறிப்பிட பயன் படுத்துகிறார்.) ராஜதுரையைப்போல் ம1 சிசத்தை ஒரு ஹெகலிய நிலைநிறுத்தலுக்கு உ ளாக்கினர். பாட்டாளி வர்க்கம் த ன் னு  ைட குறிப்பிட்ட இயங்கியல் நிலைபாட்டினுல் பொரு களை அந்நியமாக்கப்பட்ட உழைப்பின் ஸ்து வடிவமெனப் பிரக்ஞை கொள்ளும்போது மாக்சிச கூறும் சமூக மாற்றம் நடைபெறும் என விளக் ஞர். அதாவது முழுமைதான் (Totality) ஒே யொரு உண்மையான தத்துவக் கருத்தாக்கம் எ றும் அந்நியமாதல் மூலம் ஏற்பட்ட மனிதன் - பு வமாகிப்போனசாரம் என்ற பிளவுபடல் கடந் செல்லப்பட்டு முழுமை கண்ணுறப்படுவதே இ மாற்றம் என்று கூறினர். இவ்வகை வியாக்கி னத்தில் கவனிக்கப்பட வேண்டியதென்னவெனி சரித்திரப்போக்கின் மாற்றத்திற்கான காரண பிரக்ஞையேயாகும். * வேறு காரணிகளி இடையீடு - அதாவது கட்சியின் பங்கு - மு ற் ரு மறுக்கப்படும். லூக்காஸ் தம் புத்தகத்தில் லெனின் (' என்ன செய்ய வேண்டும்" போன்ற எழுத்து களில் கட்சி  ைய முக்கியப் படுத்தியதற்காகவு MATERIALISM AND EMPIRCO - CRITICIS என்னும் புத்தகத்தில் பாசிட்டி விசத்தை அவா
* ஜேர்மன் சித்தாந்தம் (German Ideoldgy) முத றத்துக்குப் பிரக்ஞை காரணமாகாது. என்று மாக்ஸ் கண்டிப்பது ஒரு அபெளதீகவாதக் க( பிரக்ஞை இதுவல்ல. அது காலம் இடம் ஆகி இ க் கருத் தி லே யே இது பிரயோகிக்கப்பு கவும் உணரக்கூடிய, மனிதனையும் இயற்கை சமவுடமை' (“It proceeds from the theor and nature as the essence' - 3rd manuscript
கீற்று

@ யதற்காகவும்) பெயர் குறிப்பிட்டுத் தாக்காவிட் l டாலும், அதே காலகட்டத்து மாக்கிச அறிஞ து gritat strait G5 raid (KARL KORSCH) LDiTigg მზT மும் தத்துவமும் என்ற நூலில் லெனினையும் அவ க் ரது ஹெகலியத்துக்குப் புறம்பான சித்தாந்தப் &g போக்கையும் (லெனின் மாக்சைப் புரிந்து கொள் g- தவகு ற் ஹெகலை அறிய வேண்டியதன் முக்கியத்து 5. வத்தைப்பற்றி எழுதியிருப்பினும் தன் நடைமுறை rTr யிலும் சித்தாந்தத்திலும் ஹெகலைப் பெரிதுபடுத்த க் வில்லை) பெயர் குறிப்பிட்டே மேற்கூறிய நிலைபாட் S). டினப்படையில் தாக்கினர். இந்நிலைப்பாட்டின் fi) தர்க்க ரீதியான வளர்ச்சி அவரை மாக்சிசத்தை டு மறுக்கும் நிலைக்கே இட்டுச் சென்றது. (ருேசாலக் சம்பேக் புரட்சியில் கட்சிக்கு லெனின் கொடுத்த முக்கியத்துவத்தைத்தாக்கியது வேறு அடிப்படை யிலாகும்)
லூக்காஷின் நிலைபாட்டையே ராஜதுரையும் மேற்கொள்கிருர். அன்று லூக்காஷ் ஹெகலியானி சத்தின் நேரடித்தாக்கத்தால் அவ்வாறு கூறிய து போல இன்று ஹெகலியானிசம் நிறைந்துள்ள தத் துவப் பொருளாதாரக் கையெழுத்துப்படிகள் 1884 இன் தாக்கம் காரணமாக எஸ். வி. ராஜதுரையும் அவ்வாறு கூறுகிருர் போலும். 1924இல் 'சினே வியேவ்'; 'இரு பேராசிரியர்களினதும் (லூக்காஷ், கோஸ்ச்) கொள்கை மறு சீ ர மை ப் பு வாதம் (Theoretical Revisionism) FriaGs Sulb FLDayL60LD இயக்கத்தின் தொடர்ந்த ஜீவிதத்திற்கு ஒரு பய முறுத்தலாகவும் தடையாகவும் அமைந்துள்ளது" எனக்கூறியது இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டப் படவேண்டும். மேற்கூறியபாணியில் லெனினும் சிந்தித்திருந்தால் ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றி ராது ஜேர்மனியில் பேன்ஸ்டைன் செய்தது போல் புரட்சி தன்பாட்டில் நடந்தேறும் எ ன் று இருந்திருக்க வேண்டியதுதான்.
முன்னர் எழுப்பப்பட்ட பிரச்சினைக்கு இந் நிலைப்பாடு அளிக்கும் பதில் எவ்வாறு கருத்து அத்தியாயம் பகுதி 11, 3, 6 ஆகிய இடங்களில் மாற் ம் அவ்வாறு கூறுபவர்களைக் கண்டித்தும் எழுதுகிருர், ருத்தாக்கத்தையே (Metaphysical Concept) மேற்குறித்த யவற்றுள்ளேயே சாத்தியமாவது (Temporal) படிகளில் டுகிறது. 'நடைமுறை ரீதியாகவும் கொள்கை ரீதியா யயும் சாரமென அறியும் பிரக்ஞையிலிருந்து உருவாவது tically and practically sensuous consciousness of man rivate property and communism'
ல்

Page 9
முதல்வாத ரீதியானது எனப்பார்ப்போம். பாட் டாளி வர்க்கம் நேரடியாக புறநிலைக்காரணியான உற்பத்திச்சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை அறிவதில்லை. தன்னுடைய அந்நியமாதல் பற்றியே பிரக்ஞை கொள்கிறது புரட்சிக்கு புறநிலைத்தரவான முரண் பாடு காரணமாக அமையாமல் பிரக்ஞையே காரணமாக அமைகிறது. 'அந்நியமாதல் பற் நிய உணர்வு கொண்ட பிரக்ஞை உழைப்பின் சுய அந்நியமாதல் என்ற கண்ணியை இறுகப்பற்ருமல் விடுதலை பெறமுடியாது" எ ன் று பரிமாணம் பேட்டியில் ராஜதுரை கூறியது இதைத்தான் என் பது புரிய வேண்டும். இது சம்பந்தமான விளக்கம் முற்பகுதியில் தரப்பட்டுள்ளது. இங்கு கவனிக்கப் பட வேண்டியது என்னவெனில் அந்நியமாதல் பற் றிய பிரக்ஞையானது பொருளாதார அடிக்கட்டு மானத்தால் உருவாக்கப்படும் மேற்கட்டுமானத்தின் ஒரு கூருகும். ஆனல் இந்நிலைப்பாட்டின்படி மேற்கட்டுமானத்தின் இக்கூறே சமூகமாற்றத்தை, விடுதலையைக் கொண்டு வருவதாகத் தெளிவாகக் கூறப்படுகிறது. இந்நிலைப்பாட்டின் மையமான எண்ணக்கருவே இதுதான். இது முற்றுமுழுதான கருத்து முதல்வாதம் என்பது தெளிவாகும்.
மூன்ருவது அகிலத்தின் கொள்கையாளர்கள் லூக்காஷினுடைய நிலைபாட்டை அகவயவாதம் என்றும், தன்னிகழ்வுவாதம் (Voluntarism) என்றும் கற்பஞவாதப் புரட்சிமார்க்கம் என்றும் கண்டித்த னர் ராஜதுரையைப் படித்தவர்கள் இதை மன திற் கொள்வது அவசியம். ஏனெனில் இவ்விபர ணங்கள் அவருக்கும் பொருந்தும்.
"தத்துவ நோக்குக்கு உட்படாத வெறும் வரட்டு விஞ்ஞானக் கருத்தாக்கங்கள் மட்டும் மாக்சீயம் ஆகமாட்டா'' என்று ராஜதுரை கூறு கிருர், மாக்சிசத்தைத் தத்துவ நோக்குக்கு உட் படுத்தி அதைச் செழுமைப்படுத்துவது நல்நோக்க மாயிருக்கலாம். ஆனல் அவரது நிலைபாட்டைப் பற்றி மேற்கூறியவற்றை நோக்கும்போது, மாக்சிசம் மாற்ற முற்படும் அவர் வாழும் இந்திய யதார்த் தத்தைப் போன்ற ஒரு அவலமான யாதார்த்தத்தில் வறட்சியைத்தான் அது உண்டுபண்ணும். பசியால் வாடும் மக்களைக் கொண்ட நாடு ராஜதுரையின் நாடு ஆன்மீக வாதியான விவேகாநந்தரே பசித்த வனுக்கு தத்துவம் பயன்தராது என்று கூறியிருக் கும்போது லூக்காஷ் பாணி தத்துவச் செழுமையை
கீற்று

நோக்கி ராஜதுரை ஒடுவது மாக்சிசத்தை நவீன முதலாளித்துவம் தன்மயமாக்கி வெற்றி கொண்டி ருக்கும் விளைவா? என்று சிந்திக்க வேண்டியதா கிறது.
ராஜதுரையின் கருத்தை ஒருபடி மேலே கொண்டுசென்று டானியல் பெல் என்பவர் மறு சீரமைப்பு வாதம்பற்றி அண்மையில் வந்த ஒரு புத்த கத்தின் அந்நியமாதல் பற்றிய கட்டுரையொன்றில் "மாக்ஸ் எப்போதும் பொருளாதாரத்தில் உண்மை யாக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் ஏங்கிள்ஸ்சுக்கு எழுதிய கடிதங்களில் பொருளாதார த்தின்மீது வெறுப்பையே காட்டுகிருர், தத்துவத்தின் நடைமுறை அம்சம் பொருளாதாரமாக இருந்த கார ணத்தாலும் அரசியற் பொருளாதாரத்தின் கருத்தா க்கங்களில் அந்நியமாதலின் ஸ்தூல வடிவத்தைக் கண்ட காரணத்தாலேயுமே பொருளாதார ஆய்வு களை அவர் மேற்கொண்டார். ' என்று கூறுகிறர். மாக்சினுடைய கொள்கைகளின் தத்தவச் சட்ட கத்தை (frame work) ராஜதுரையைப்போல் முக்கியப்படுத்த முற்பட்டால் இதுபோன்ற முடி வுகள் தர்க்கரீதியான விளைவுகளாய் அமைவது தவிர்க்கமுடியாது. யாருக்காக மாக்சிசம் உருவாக் கப்பட்டது என்று நாம் கருதுகிருமோ அவர்களிட மிருந்தே மாக்சிசத்தை இவை "அந்நியமாக்கிவிடும்" ராஜதுரைக்கு இந்தத் தத்துவார்த்த விஷயங்க ளெல்லாம் ஒழுங்காகப் புரியவில்லை. தர்க்கம் என் பதைத் தெளிவாகக் கற்காமல் தத்துவம் பேச முற்பட்டால் உண்டாவது குழறுபடி என்பதற்கு ராஜதுரையின் "அந்நியமாதல்’ சான்றுபகரும்.
நாம் சரியான மாக்சியவாதிகளாக இல்லை. மாக்சியத்தை நாம் சரிவரக் கற்றுக்கொள்ளவில்லை. மாக்சியத்தின் ஆதார நூல்களைப்பற்றி ந ம க்கு அதிகம் தெரியாது. பல்வேறு நாடுகளில் நடை பெற்ற புரட்சிகரப் போராட்டங்கள், நடைமுறை கள் பற்றி நாம் சரியாகக் கற்றறிந்து கொள் ள வில்லை. நம்மைப்பற்றி நமக்கே ஒரு சுயவிமர்சனப் பார்வையை நாம் பழகிக் கொள்ளவில்லை' என்று அறிவன் இன்று தமிழகத்தில் உள்ள நிலைபற்றிக் கூறுவது ராஜதுரையைப் பொறுத்தவரையில் உண்மையே. (ஞானியின் இந்திய வாழ்க்கையும் மாக்சிசமும் என்னும் நூலின் முன்னுரையில்)
இங்குநாம் கவனிக்க வேண்டியது இன்னென்று முள்ளது. அதாவது நான் சுட்டிக்காட்டிய பிரச்
7

Page 10
சனைகள் மாக்கிசத்தினுள்ளிருந்தே உருவாகின்றன. தத்துவப் பொருளாதாரக் கையெழுத்துப் படிக ளைச் சரியான வரலாற்றுச் சித்தாந்தப் பின்னணி யில் வைத்து மதிப்பிடத் தவறும் போதுதான் இது நடைபெறுகிறது. (மாக்ஸ் அதில் குறிப்பிட்ட சில தத்துவ விஷயங்களைப்பிற்காலத்தில் அப்படியே மறந்துவிட்டிருக்கிருர், அவற்றைத் தனித்தத்துவ ங்களாகக் கட்டியெழுப்ப தற்போது கோலசாக்கோவஸ்கி போன்றவர்கள் முயற்சித்துள்ளனர்)
கையெழுத்துப்படிகளை எ வ் வா று ஏற்றுக் கெர்ள்ள வேண்டும் என்பது பற்றிய தெளிவு ராஜதுரையைப் போன்றவர்களுக்கு இல்லை. இவற் றையும் அவற்றின் பின்னணியையும் சரியாகக் கற்காமல் காரியத்தில் இறங்குவது தவறு. வேதங் களைப் போலவும் பைபிளைப் போலவும் மாக்சினு டைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் விமர்சிக்கா மல் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே குழறு படிகளுக்குக் காரணமாய் அமைகிறது. இன்று நம் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மாக்சிசம் பயன்படுத்தப்படாமல்; பழைய காலாவதியான சூத் திரங்களினுள் சுற்றுவதும் இதனலேயாகும். மாக்சி டமுள்ள சில அம்சங்களை நாம் விமர்சித்தே ஏற் றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறும்போது, ராஜதுரை நான் கூறுவது தவறு, மாக்சினுடைய இளமைக்கால ஹெகலியக் கருத்துக்கள் அவரு டைய படைப்புகள் முற்றிலும் ஊடுருவி நிற்கின் றன என்று வரிந்து கட்டிக்கொண்டு எ ன் னை த் தTக்க வரலாம்,
ஆனல் பிரச்சனை அதுவல்ல. ராஜதுரை கஷ் டப்பட்டு அதை நிறுவவும் தேவையில்லை. ஏனெ னில் மூலதனத்தின் முன்னுரையொன்றில், தான் இறுதிவரை ஹெகலின் மாணவன்தான் என்று மாக்சே கூறியுள்ளார். மாக்ஸ் கூறியவற்றுள் எது நமக்குப் பயன்படும் என்பதே நமது பிரச்சனையாக அமைய வேண்டும். ஆனல் புதிய தத்துவங்களுக் குப் புத்திஜீவிகள் மத்தியில் இருக்கும் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தும் வேகமே இன்று வெளி யீட்டு நிறுவனங்களிடமும் அறிஞர்களெனக் கருதப் படுபவர்களிடமும் காணப்படுகிறது.
மாக்சிசத்தின் நடைமுறையை மறுக்கும் அதன் அம்சங்கள் இன்று ஏன் முக்கியத்துவம் பெறுகின் றன? நம் புத்திஜீவிகள் ஏன் ராஜதுரையைப் போன்ற அழகிய புத்தகம்போடும் வசதியுள்ளவர்
கீற்று

களால் வழங்கப்படும் "அந்நியமாதல்" போன்ற மாக்சிசச் சொற்களை ஆங்காங்கு விவஸ்த்தையில் லாமல் உதிர்த்துத்திரிகிருர்கள்? நடைமுறைப் பிரச்சனைகளை ஏன் அறிவுபூர்வமாக அணுகத்திராணி யற்றவர்களாய் இவர்கள் உள்ளனர் போன்ற கேள்விகள் நம் அறிவியற் ப கைப்புலத்தை நோக் கும்போது நம்முன் உருவாகின்றன.
இன்று அமெரிக்காவில் பைபிள் எந்தளவு பிரக் சனை தராத ஒரு பொருளாக உள்ளதோ அது போல மாக்சிசமும் ஆராய்விற்குரிய ஒன்ருக அங்கு மாறிவிட்டது. இங்கும் இது நடைபெறுகிறது: நம் புத்திஜீவிகள் புரட்சி என்பதுடன் கற்பனவா தத் தெர்டர்பே கொண்டுள்ளனர். புத்திஜீவி வர்க்கம் நவீன முதலாளித்துவச் சமூக அமைப்பி னுள் தன்னை நிலைநாட்டிக்கொள்ளும்போது மாக்சி சச் சித்தாந்தம் கல்லறைக்குட் செல்கிறது.
எஸ். வி. ராஜதுரையின் புத்தகம் இதற்கொரு அறிகுறி.
"அந்நியமாதல்" பற்றிப் பொதுவாகச் சில அவதானங்கள்
கட்டுரையின் தர்க்கப் போக்கைத் தடைசெய் யும் என்பதற்காக ராஜதுரையின் புத்தகம் பற் றி கூறப்படாமல் விட்ட இரண்டொரு விடயங் களை இங்கே தரலாமென எண்ணுகிறேன். தம் முடைய விளக்கங்கள் பலவற்றிற்கு ராஜதுரை அந்நியமாதல் சம்பந்தமாக எழுதிய மேற்கத்திய அறிஞர்களில் கூடுதலாகத் தங்கியுள்ளார். இதன் காரணமாக மாக்ஸ் தத்துவப் பொருளாதாரக் கையெழுத்துப்படிகளில் இலகுவாகவும் சுருக்கமாக வும் கூறிய பல விஷயங்களைத் தேவையில்லாமல் நீட்டி முழக்கி வீணுகக் குழப்பியுள்ளார். கட்டு டுரையில் காட்டப்பட்டது போல அடிப்படை = சித்தாந்தத் தெளிவு இவருக்கு இல்லாமையாமல் விஷயங்களைச் சரியாக ஜீரணிக்காமல் எழுதியுள் ளார். மேலும் ராஜதுரை மேற்கோள் காட்டும் ஆசிரியர்களது நூல்கள் சார்புகளுடையவை. அதா வது அவற்றை நேரடி விளக்கங்கள் என்பதைவிட வியாக்கியானங்கள் எனலே பொருந்தும்.
கடந்துசெல்லல் என்னும் அத்தியாயத்தில் மாக்ஸ் படிகளில் கடந்து செல்லல் பற்றிக் கூறிய
வற்றை ராஜதுரை காட்டவில்லை.
8

Page 11
நூலின் கடைசிப் பகுதியில் சோசலிச சமூகங் களிலும் அந்நியமாதல் நிகழ்வதைப் பற்றியெல் லாம் பேசுகிருர், ஆனல் மாக்ஸ் மூன்ரும் கையெ ழுத்துப் படியின் இரண்டாம் பகுதியில் crude communism என்பது பற்றிக் கூறுபவற்றைக் குறி 'ப்பிடவில்லை. crude commurism பற்றி விளக்கு கையில் மாக்ஸ் இன்றைய சோசலிச சமூகங்களில் உருவாகியுள்ள தீமைகள் போன்றவை தனியுடமை அழிக்கப்படும்போது உண்டவாதைத் தீர்க்கதரி சனத்துடன் கூறியுள்ளார். இதை ராஜதுரை ஏன் கவனிக்கவில்லையோ தெரியாது.
"மானிட வளர்ச்சியின் இறுதி இலட்சியமாக அது (கமியூனிசம்) இருக்க முடியாது" என்றும் "மாக்சின் சிந்தனையில் ஒரு மூடப்பட்ட எதிர்காலத் திற்கு இடம் இல்லை" (பக். 141) என்றும் ராஜ் துரை கூறுகிருர். இதுவும் கையெழுத்துப் படிக ளைச் சரியாக ஆராயததால் ஏற்பட்டதவறு. மாக்ஸ் ஓரிடத்தில் கமியூனிசம் என்பதை மானிட வளர்ச் சியின் இறுதி இலட்சியம் என்ற கருத்திலும், இன் ஞேர் இடத்தில் அந்த இறுதி இலட்சியத்தைக் குறிக்க சோசலிசம் என்ற சொல்லையும் அதை அடையும் ஒருபடி என்ற கருத்தில் கமியூனிசம் என்ற சொல்லையும் பயன்படுத்துகிருர். மாக்ஸ் கையெழுத்துப்படிகள் எழுதிய காலத்தில் திட்ட -வட்டமாகச் சொற்களை வரையறுத்துக் கொள் ளாத காரணத்தஈலேயே இது நேர்கிறது. (ஹெக லிடம் இருந்துபெற்ற இயங்கியலே ஒரு மூடுண்ட் அமைப்பு என்பதை ராஜதுரை மறந்துவிடுகிறார்.) இதன் காரணமாக குழப்பம் உண்டாகிறது. ராஜ துரை தவறுவிட்டுள்ளது இதனலேயாகும். இவற் றையெல்லாம் நோக்கும்போது ராஜதுரை கையெ -ழுத்துப்படிகளை வாசித்தாரா என்ற கேள்வியே மேலோங்குகிறது. கையெழுத்துப் படிகளை ஆராய மல் அந்நியமாதல் பற்றி விளக்க முற்படுவது தொல்காப்பியம் படிக்காமல் பழந்தமிழ் இலக்கண மரபுகளை விளக்க முற்படுவது போலாகும்.
இக்கட்டுரையின் தர்க்க அமைப்பைக் கிரிகித்துக் கொண்டவர்களுக்கு - மற்றவர்களுக்கு கட்டு ைர வெறும் பெயர் உதிர்ப்பாகவேபடும் அதற்குக் கட்டுரையாசிரியர் பொறுப்பல்ல - ஹெகலியக் கருத்து முதல்வாதச் சித்தாந்தத்தின் பிரச்சனைகள் மாக்சிசத்தில் இடம்பெறவில்லை என்று நம் புத்தி ஜீவிகள் நம்பிக்கொண்டிருப்பது ஒரு மாயையே என்பது புரியும். இம்மாயையை நீக்கி ஒரு புதுப்பா
கீற்று

தையை அமைப்பதற்கான முன்னுரையாகவும் இக் கட்டுரை அமைகிறது
பிழை திருத்தம்
* பக்கம்: '3; மறைந்து விடுகிறது.
பெரும்பாலும் மறைந்து விடுகிறது.
பக்கம்: 4. அந்நியமாக்கப்பட்ட பிரக்ஞை அந் நியமாதல் பற்றிய உணர்வும் கொண்ட பிரக்ஞையுமாகும் என் i gytb, அந்நியமாதல் பற்றிய உணர்வு கொண்ட பிரக்ஞை உழைப்பின் சுய அந்நியமாதல் என்ற கண்ணியை இறுகப்பற்ருமல் விடுதலை பெற முடியாது என்றும் விளக்கம் கூறுகிருர்.
கீற்றில் இடம் பெறும் ஆக்கங்களில் வரும், பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையானவை.
வெளியிடுவதற்கு கவிதைகள், கதைகள் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
பிரசுரத்துக்கு தேர்ந்தெடுக்கப் படாத வற்றை திரும்பப்பெற ஆக்கங்களோடு போதிய முத்திரைகள் வைத்து அனுப் பப்படும் பட்சத்தில், அவ்வாறு திருப்பி
அனுப்புவது சாத்தியமாகும்.
རྩྭ་ལོ༦༣༦༣༦ ***
* D. P. சிவராம் *
* எழுதும் 大 தமிழவனின் "ஸ்டரக்சுரலிசம்'
-x பற்றிய விமர்சனம் k
长大大大、 - 大X-大半
9

Page 12
يليين
花 牲 it.
Dரிதம் முடிய இன்னும் எட்டு நாட்கள்
ஒரு தாளை எடுத்து, தான் இன்று போகவே ளோட்டத்துக்கு வசதியான் விதத்தில் ஒரு ட வேண்டிய பதினுலு வீடுகளும் ஒவ்வொரு திக் பதினுறு மைல்கள் வரை அவன் இன்று ஓடவே6
ஒவ்வொரு நாளும் போல இன்றைக்கும் கன அடிக்கொருதரம் புகைத்துக் கொண்டிருக்கலர் டுக்கள் போடுவார்கள்; கேட்கலாம், ஒண்ணன நிமிஷங்கள் போகும். ஆணுல் இரண்டாயி கத்தயாராக இருக்கவேண்டும். இவன் வேலைப பதிஞன்கு வீடுகளுக்கோ தயவு தாட்சண் ளர்களைவிடமிருந்து மாதாந்தப்பணத்தை இெ தொகையை மாதமுடிவில் இவன் கொம்பனிக்
4"%8” சைஸ் அட்டைகள் பதிஞன்கைத்தெ டான். இந்த அட்டைகளில் வாடிக்கையாளர் பொருள், பொருளின் இலக்கம், செலுத்திய முக்கிய விபரங்கள் இருக்கும். எதிர்த் தேநீ மீது வைக்கப்படுவதைத் தவிர்க்கவும் நகுலன் இ
ஜன்னலே முதலில் நகுலன் மூடினுன். பி. தொடங்கிஞன். இப்படிப் பூட்டுவதைக் .ெ sehar sö767 ff District Manager Lá வரலாம் .
கீற்று

ள் இருக்கின்றன.
ண்டிய பகுதிகளை அதில் அவன் குறித்தான் சைக்கி டமும் வரைந்து கொண்டான். அவன் இன்றுபோக கில் இருந்தன. அத்தனை வீடுகளுக்குமாக பதினைந்து ண்டியிருக்கும்.
டையிலேயே உட்கார்ந்து Gold Leaf ஸிகரெட்டுகளை ம். எதிர்த் தேநீர்க்கடையில் சுசீலாவின் சோகப்பாட் ர மணிக்கு மஹாவித்தியாலயம் கலைவதில் பதினஞ்சு ரம் ரூபாய்கள் வரையில் இந்தமாதமும் இவன் இழக் ார்க்கும் கொம்பனி அவனுக்கோ அல்லது அந்தப் பம் காட்டமாட்டாது. இந்தப் பகுதி வாடிக்கையா பன் நூறு வீதம் அறவிடவேண்டும். அல்லது அந்தத் குக் கட்டத்தயாராக வேண்டும்.
ரிந்தெடுத்து, நகுலன் வரிசைப்படி அடுக்கிக்கொண் * பெயர், விலாசம், கொம்பனியில் பெற்றுக்கொண்ட தொகைகள், உள்ள பாக்கி . . . இப்படிப் பல 'ர்க்கடையில் இருந்துவரும் தேநீர்கிளாஸ்கள் மேசை ந்த அட்டைகளை சில வேளைகளில் பாவிப்பதுண்டு.
Dகுகடைக்கதவுக்கான பலகைகளை இழுத்துச் சாத்தத் காம்பனி அனுமதிக்காது. ஒருவேளை இரண்டு நாட்க ந்துஇப்படி ஒர் அறிவிறுத்தலுடன் கடிதம் ஒன்று

Page 13
"under no corcumstances, your point should be colosed.
Iam very perturbed over your attitude and the execuse given, cannot be accepted.
If your assistant had gone on leave, you should have made other arrangements'
முன்பொருதரம் D.M இடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை இவனு டைய உதவியாளன் மனேகரனும் பார்த்திருக் கிருரன். எனினும் அவன் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஊருக்குக்கிளம்பி செவ்வா பிலோ அல்லது புதனிலோ வருவதில் எவ்வித மாற்றமும் இல்லை.
இங்கே இவன் கதவைச்சாத்தி சைக்கிளைத் தள்ளத் தொடங்கிய நேரத்தில் மனுேகரன் மட் டக்களப்பு சிங்களவாடிச் சந்தியில் தன் சினேகிதச் களுடன் கூடி நின்று 'கமலஹாசனுக்கு அளிட் வீச முயற்சியெடுத்தது ரஜ்னியின் ஆட்களா, அமி தாப்பச்சனின் ஆட்களா என்ற சுவையான விவாதத்தில் இறங்கியிருக்கக் கூடும்.
இப்போதைக்கு உள்ள வெயிலே அவனுக்கு பயத்தைத் தருமளவுக்கு இருந்தது. நேரம் ஆக ஆக இன்னமும் கடுமையாக இருக்கும் என உணர் த்திற்று.
றலி சைக்கிள் ஒடத்தொடங்கிற்று. நகுல னுக்கு சந்தோசம் தரும் நேர்பாதை இந்த வண் வைக் கடந்ததும் வரும். அவன் வாடகைக்கு இருக்கும் வீடு, இந்த ஊரின் நீர்ப்பாசன அலுவ லகம், பொலிஸ் நிலையம். ரோஹினியின் வீடு . . . எல்லாம் இந்த நேர்பாதையில்தான்.
அந்த நேர்பாதை காலைவேளைகளில்தான் மிக அழகு பெறுகிறது. மோகன், சுஹாசினி போல தோன்றும். எல்லாம் இந்தக் காலையிலும் மாலை யிலும்தான். பிறகு வெயில், வாகனங்கள், புழுதி. இருள் எனப்பல சங்கதிகள் இந்தப்பாதையை ஆக் கிரமித்து விடுகின்றன.
ஓர் ஆழமான மெளனத்தோடும், சோகத்தோ டும் இருப்பதுதான் ரோஹினியின் வீடு. SWE
கீற்று

லொன்றை நடுவில் வைத்துக்கொண்டு தெருவிலி ருந்து கொஞ்சம் தள்ளியிருந்தது ரோஹினியின் வீடு. ரோஹினியை இனி நகுலஞல் காண முடி யாது. ரோஹினியின் பிரின் ஸிப்பல் நகுலனைக் கூப்பிட்டுச் சொன்ஞர். 'தம்பி சிலப்பதிகாரக் காலத்திலிருந்து நடந்துவரும் கொடுமை இது" பிரின்ஸிப்பல் பேசிய தோரணையில் அவருக்கும் இந்தக் ‘கொடுமை" நேர்ந்திருக்க வேணும் என நகுலனுக்குப்பட்டது; அந்தக் கோடை விடுமுறை க்கு முதல்நாளுடன் அவனையும், பள்ளிப்படிப்பை பையும் ரோஹினி பிரிந்தாயிற்று.
கொஞ்சம் தள்ளி நகுலனின் வீடு வந்தது. நகுலன் தன் வீட்டுக்குப்போகவில்லை. போகவேண் டிய அவசியம் இருக்கவில்லை. சளி காலைச்சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். காலையில் குடிக்க மறந்துவிட்டு வந்த பாலைத் திரும்ப ஊற்றித் தரப் பார்ப்பாள். நேரந்தவறி விட்டால், பாலக்குடிப் பதும் கஷ்டம்; வயிற்றுக்கும் கஷ்டம்.
பால் குடிப்பது செளக்கியத்துக்காக என்ற நிலைமை மாறி ஒரு நிர்ப்பந்தத்துக்காக என்கிறது மாதிரி ஆகிக்கொண்டு வருகிறது. வாழ்க்கையில் பால் குடிப்பது மாத்திரமல்ல, ஒவ்வொரு செயல் களையும் நிர்ப்பந்தத்தின் பேரிலேயேதான் செய்து வருவதாகவே நகுலனுக்குத் தோன்றிற்று.
பொலிஸ் ஸ்டேஷன் பக்கம் சைக்கிளைத்திருப்பி அலரிமரம் ஒன்றில், சைக்கிளைச் சாத்திவிட்டு முத லாவதாய் இருந்த க்வாட்டர்ஸை" நோக்கி நகுலன் போனுன்.
வழக்கம்போல மிஸிஸ். ஜயசேகர வீட் டி ல் இருந்தாள் இனித்தான் பொலிஸ் ஸ்டேஷனில் இருக்கும் சார்ஜன்ட் ஜயசேகரவுக்கு தகவல்போய் இங்கு வரவேண்டும்.
மலர்ந்த முகத்துடன் "வாடிவெண்ட' என்ருள் மிஸிஸ் ஜயசேகர இவன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஜயசேகரவுக்குரிய அட்டையை எடுத்து, பாக்கியாக அவர் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு எனப்பார்த்தான். ரூபா இருநூற்றி எழுபத்தைத்து.
மிஸிஸ் ஜயசேகர சிரிப்பை அடிக்கடி நுழை த்து சிங்களத்தில் ஏதோ கூறிக்கொண்டிருந்தான்.

Page 14
அவள் என்ன சொல்ல முயல்கிருள் என்பது நகுல னுக்குப் புரியாமல் இல்லை. "தையல் மெஷினில் ஏதோ பிழையிருக்கிறது. மெஷின் மேசை பளிச் சென்று இல்லை; தாய்லாந்தின் பளபளப்பான மேசை ஒன்றை இதிற்குப் பதிலாக மாற்றித் தர முடியுமா?.இவற்றைத் தவிர் அவள் எதைக் கேட்டுவிடப்போகிருள்? ஜயசேகரவிடம் இந்த சங் கடம் இல்லை. உச்சரிக்கும் வித்த்தைத் தவிர ஜய சேகரவுக்கு தகுலனை விட தமிழில் நாலுவார்த்தை கள் தடிடத் தெரியலாம்.
புன்னகை பூத்த முகத்துடன் எல்லாவற்றை யும் செவியிலேற்றிக் கொண்டிருப்பதைத் தவிர வேறென்றும் செய்ய இயலாமல் இருந்தது நகுல னுக்கு மிஸிஸ். ஜயசேகரவுக்கு சற்று எரிச்சலாக இருந்திருக்க வேண்டும்; சுவரோடு கதைப்பதற் காகவோ என்னவோ சமயலறைப் பக்கம் போனள்.
சார்ஜன்ட் ஜயசேகர வேகமாக அப்போது உள்ளே நுழைந்து அதே வேகத்துடன்" "Hello Good Morning என்று சொல்லி விட்டு நகுல னின் எதிரில் உட்கார்ந்தார். "Good Morning" என்ருன் நகுலன்.பிறகு சற்று சந்தேகப்பட்டு தான் சொன்னது ஜயசேகரவுக்குக் கேட்டிருக்குமா என்று எண்ணத்துடன்:மறுபடியும்"Good Morning’ சொன்னுன். அடிக்கடி சஸியும் இவனுக்கு ஏசுவ துண்டு. வாய்க்குள் என்ன கதை? நன்ருய்ச் சத் தம் போட்டுக் கதையுங்கள்" என்று.
ஜயசேகரவிடம். கருருடன்: காசு கேட்க முடி யுர்து, இத்தகையதொழிலைச்செய்யும் நகுலனைப் போன்றவர்களுக்கு அவரின் உதவி அடிக்கடி தேவைப்படலாம். தவணைமுறையில் சைக்கிளுக்கு பணம் கட்ட ஒத்துக்கொண்டு. எடுத்துப்போய், ஐந்து மாதங்களுக்கு தலையைக் காட்டாமல் ஒரு வன் ஒளித்துத் திரிந்தபோது குறிப்பிடத்தக்க உதவிகள் செய்தவர் ஜயசேகர்.
"தினமின’வில் இன்று வெளியாகவுள்ள முக் கிய செய்திகள் பற்றி ஜய்சேகர்க் நகுலனுக்குக் சொன்ஞர். Dr. தெவில் ப்ெர்ஞன்டோவைட பாராளுமன்றத்திலிருத்து-வெளியேற்றுவது சரி யான முடிவு என்று:கூறி நகுல்னுட்ைய் அபிப்ட் ராயத்தையும் கிேங்ட்ார், ஜயசேகர. நகுலனுக்கு இம் மாத முடிவுக்குள் இரண்டாயிரம் ரூபா.தேவை யாய் இருக்கும். . .
கீற்று
 

"சரிதான் என்ருன் நகுலன்'
Tiger Movement-gú ubió saga) Lu அபிப்பிராயத்தைக் கேட்டார் ஜயசேகர. அதற் கும் சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று நகுலனுக்கு, ஜயசேகர ஒரு பொலிஸ் காரர் தான் எனினும் சில விசேட குணும்சங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
நகுலனச் சந்திக்கவோ அல்லது மாதாந்தப் பணம் கட்டுவதற்கோ கடைக்கு வரும்போதெல் லாம் நகுலன் Tea வாங்கித்தர முயற்சித்தால் ஜ்ய சேகர தடுத்து விடுவதுண்டு Tea வாங்கித்தருவது கூட ஒரு வகையான லஞ்சம் என அவர் எண்ணி இருக்கலாம். எனினும் அவர் நெடுநாட்களாக நகுலனிடம் கேட்டுக்கொண்டே வரும் ஒரு விஷயம் தனது தையல் மெஷின் மேசையை மாற்றித்தர வேண்டும் என்பது "செய்யலாம் என நகுலனும் சொல்லி இருக்கிருன். எப்படிச் செய்வது எனத் தான் இவனுக்கு விளங்கவில்லை.
மிஸிஸ். ஜயசேகர தந்த கோப்பியைக் குடித் துக்கொண்டே ஜயசேகரவிடம் சொன்னன். 'Bal ance 905 Two-hundred and Fifty go diggs . .'
“Yes . . . Yes . . .” GT GÖTU?ř SEGU5 guluGB-Fassur. முகத்தில் சற்று ப்ரகாசம் குறைந்திருந்தது. "இரு பத்தஞ்சாங் தேதி நாங் கட்றேன் ப்ரொப் ளம் இல்லியே?' 'இல்ல்ை' என்பதுதான் சொல்லப்படவேண்டிய பதில் என நகுலனுக்குத் (ogfujib. ''Right thank you Gi intuibo artidair. '
சைக்கிளை" எடுக்க அலரிமரப்பக்கம் போன நகுலன் தன்னைக் கடந்து அவசரம் அவசரமாக பொலிஸ் ஸ்டேஷனை நோக்கிப் போகும் ஒருவனைப் பார்த்தான்." முன் தலையில் இருந்து ரத்தம் வடிந்து சட்டை நிறையப் பட்டிருந்து, இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே நின்ருல் தலையொன்றை வெட் டிக் கையில்ெடுத்துக் கொண்டு யாராவது ஒருவன் வந்தாலும் வரக்கூடும் என"நகுல்னுக்குத் தோன் றிற்று.
இன் ஒந்தாச்சிமடம்'ப்ோக்வேண்டும் அங்கே வன் சந்திக்க வேண்டிய்"வீட்டுக்காரன் அநேக ாக இருக்கமாட்டான். ”ஒவ்வொருமுறையும்
சைக்கிள் பெல் அடித்து இவன் சலித்துக்கொள்
2

Page 15
ளும்போது, அவனது மனைவியின் தலைதான் கதவி டுக்கு வழியாய் வெளியே எட்டிப்பார்க்கும். கொஞ்சம் ஒளியுடன் துடிக்கும் மின்விளக்கில் ஒளி நிலைக்குமா, மாயுமா என்ற மனத்தவிப்பை ஏற் படுத்துகிற மாதிரி ரெண்டுங்கெட்டான் நிலையில் கதவிடுக்கு வழியாய் ஒவ்வொருமுறையும் அவளது முகம். பிறகு தலையை இழுத்துக்கொண்டு அவள் உள்ளே போனுல் அவ்வளவுதான். இனி அடுத்த வீட்டுக்காரரைப் பிடித்து அவள் சேதி சொல்லி அனுப்ப, "அவர் இவனைத்தேடி வந்து பதில் சொல்வார். "வீட்டில் ஆம்பிளைகள் இல்லையாம்." கொஞ்சம் வேகமாக ஃபெடல் பண்ணியதில் சீக்சிரமாய் ஒந்தாச்சிமடத்துக்கு வந்துவிட்டான். ஓர் ஐயத்துடன்தான் அந்த வீட்டருகே நின்று பெல் அடிக்க வேண்டியிருந்தது.
உள்ளே two - in - one இல் சிவாஜியும், மஞ் சுளாவும் காதல் புரிந்து கொண்டிருந்தார்கள். "அந்த ஆபத்தான நெலமையில என்ன செய்யற
துன்னே எனக்குப் புரியல்ல ராதா . . . அதான் அப்பிடி நடந்துக்கிட்டன் . . . என்னை 'மன்னிப் பியா ராதா?”
அப்படி என்ன நடந்திருக்கும் என்றும், மஞ் சுளா அதற்கு என்ன பதில் சொல்லக்கூடும் என் றும் வெயிலில் நின்ற நகுலனுக்கு விளங்கிற்று. "கேற் தகரத்தில் நகுலன் தொடர்ந்து ஓங்கித் தட்ட உள்ளே சிவாஜியினதும், மஞ்சுளாவினதும் தொண்டைகளை யாரோ அமுக்கியிருக்கக்கூடும். வீட்டுக்கதவைத் திறந்தவன் இவன் தேடிவந்த ஜெயராமன்தான். "கதவைத் திறக்காமல் விட்டி ருக்கலாம் என ஜெயராமன் இப்போது எண்ணு வான். "ஹலோ, மனேஜர் என்ன இந்தப்பக்கம்?"
'பதினைந்தாம் தேதி கட்டவேண்டிய காசு ஏழுநாட்கள் ஆகின்றன. என்ன இந்தப்பக்கம் எனக் கேட்கிருன்."
“ஒன்றுமில்லை . . . வெத்திலை போட்டுற்றுப் போகலாம் என்று வந்தன்” என்ருன் கிண்டலாக
நகுலன்
'உள்ளுக்குள்ள வாங்க . . . ஏன் வெயிலில் நிற்கிறீங்கள்?"
சைக்கிளை வேலியில் சாத்திவிட்டு உள்ளே
கீற்று

போனன் நகுலன்.
*ஜெயராமன், கொம்பனி வேன் பின்னல
வருது . . . மெஷினை எடுத்து ரெடியாய் வையுங் கள் : ; . இல்லையெண்டால் வீ ஞ கப் பொலி ஸ"க்கு எல்லாம் போகவேண்டிவரும் . . . “ என்
முன் நகுலன். அவன் இப்படிச் சொன்னது ஜெய ராமனுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. இப்படி எத் தனை தரம் கொம்பெனி வேன் பின்னல் வந்து விட்டதென்று ஜெயராமனுக்கு நன்ருகத்தெரியும்.
"பொறுத்ததோடு பொறுங்க மனேச்சர் . .
அடுத்த மாசம் முழுக்காசையும் எப்படியும் கட் டிப்போடுவன். ஒரு சிக்கல்ல போனமாசம் மாட் டிற்றன்." இப்போது நகுலனுக்கு கோபம் கூடிற்று. "நீர் என்ன கதைக்கிறீர், காசு கட்டுவதைத் தீர் மானிப்பது நீரா, நானு? சாமானை வந்து எடுக் கிற நேரம் மிகவும் பயபக்தியோடு வாரீங்கள் இப்ப நாங்கள் உங்கட வீடுதேடி அலையவேணும் . என்ன நினைச்சுக் கொண்டீர்? நாங்கள் உங்கட வீட்டு நாய்களா?"
ஜெயராமன் சற்று பயப்பட ஆரம்பித்திருந் தான். "சத்தம் அண்ணன். காசு இருந்தால் கட்டாமல் இருக்கமாட்டன்’
'இதெல்லாம் தேவையிற்லாத கதை " என்று குறுக்கிட்ட நகுலன் பிறகு குரலைத் தாழ்த்திக் கொண்டு "இஞ்ச பாரும் எங்களுக்குள்ள சிக்கல் கள் பற்றி உங்களுக்கெல்லாம் விளங்குறதில்லை. நீங்கள் காசு கட்டினலும் சரி, கட்டாட்டியும் சரி மாசக்கடைசியில் அந்தக்காசை நாங்கள் கட்டி ஆகவேணும். உம்மைப் போல இன்னும் பத்துப் பேர் செய்தால் மாதக்கடைசியில எவ்வளவு காசு என்ர கையால போடவேண்டி வரும் என்று யோசிச்சுப்பாரும். அந்தக் காசுக்கு நான் எங்க போறது ? என்ர வீட்டில காசுமரம் ஏதாவது இருக்குது என்று நினைச்சிங்களா ?”
"இன்னும் ஒரு ரெண்டுநாள் தவணை குடுங்க . நான் கடைக்கு வந்தே கட்டிவிடுறன் ."
கொஞ்சநேரம் மெளனமாக இருந்தான் நகுலன்.
"நம்பலாமா ?”
3

Page 16
இந்த நிமிஷ இக்கட்டிலிருந்து தப்புவதற்காக அவன் கற்பூரம் கூடக்கொண்டு வருவான் போலி ருந்தது. நகுலன் எழுந்து கொண்டான்.
இதுதான் என்ர கடைசி எச்சரிக்கை இனி நான் வரப்போறதில்லை. சாமானைக் கொம்பனி கொண்டு போச்சுதெண்டால் பிறகு கட்டின காசும் கிடைக்காது சொல்லிப்போட்டன்.
சைக்கிள் ஒடத்தொடங்கியது. எதிர்த் திசை யில் போகும் செம்மண் தெரு வழியாய் நேரே சென்ருல் ஒரு பள்ளிக்கூடத்தருகே கொண்டுபோய் விடும். கட்டிடம் கட்டி முடிந்துவிட்டதோ, அல் லது ஒலைக்கொட்டிலில்தான் பள்ளிக்கூடம் இன்ன மும் இயங்குகிறதோ தெரியாது.
கட்டிட நிர்மாண நிறுவனமொன்றில் Work Supervisor ஆக நியமனம் கிடைத்து, இன்னும் பத்துச்சகாக்களோடு மூன்று வருஷங்களுக்கு முன் ஞல் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு இவன் போயிருக் கிருன், அந்த நிறுவனத்தில் எட்டு மணித்தியாலங் கள் மாத்திரம் நீடித்த 'பெருமை நகுலனுக்கு உண்டு. அன்று பின்னேரம் Camp இற்கு வந்த Inspector ஐ நகுலனுல் சகித்துக் கொள்ள முடிய வில்லை. அவன் கதிரையில் ஒற்றைக்காலைத் தூக்கி வைத்துக்கொண்டு நின்ற தோரணையும், "நான் வெள்ளைக்காரனிட்ட அடிபட்டு வேலை படிச்சவன் . நீங்களும் அடிவாங்கிறத்துக்குத் தயாராய் இருக்க வேணும்' என்று சொன்னதும், இவனது சச Staff- கள் அவனது ஒட்டை மோட்டோர் பைசிச் கிளே போட்டி போட்டு ஸ்டார்ட் பண் ணி ச் கொடுத்ததும் நகுலனுல் சகிக்க முடியாமல்போயிற்று *போங்கடா மடையன்களே' என்று விட்டு, அன்று ஐந்து மணிக்கு பஸ் ஏறியவன்தான்.
எவன் மடையன் என்பதைக் காலம் சொல்சி றது. இன்ஸ்பெக்டர் இப்போது யமஹா - 10 மோட்டோர் சைக்கிள் ஒன்று வாங்கியிருக்கிறன் புதுவீடு ஒன்றுக்கும் அத்திவாரம் போட்டிருக்கிருன் Supervisor - களின் நிலைமையும் அவ்வளவு மோ மானதாக இல்லை.
தெரு இறக்கத்தில் ஒரு கோயில் இருந்தது தெரு இறக்கத்தில் சைக்கிளுக்கு வெகு உற்சர்கம் பாதை முழுவதும் இ ப் ப டி யே இறக் மாகப் போய்க் கொண்டிருந்தால் மதியத்துக்குள்
கீற்று

அத்தனை Accounts-ஐயும் பார்த்து முடித்துவிடலாம்:
கோயிலின் வலப்புறமாக ஆற்றேரமாகப் போய்க்கொண்டிருக்கும் பாதையில் இவன் இனிப் போகவேண்டும். ஒரே ஒரு சுகம். நிழலுக்கும், இந்தப்பாதைக்கும் நெடுங்காலக்காதல். ஆண் டாண்டு காலமாக சூரியன் இந்தப் பாதையில் தோற்றுப்போவதற்கு சாட்சிசொல்லி எத்தனையோ மரங்கள் வழி நெடுக நிற்கின்றன.
பாதையோர மரங்களுக்கும் ஆற்றுக்கும் இடை யில் ஆள் உயரப்புற்கள், பிரம்புப்பற்றைகள் இருந் தன. புற்களின் அசைவில் அவ்வப்போது ஆற்றில் தோணிகள் தெரிந்தன. ஒரு பின்னேரம் யஸிக்கா எலக்ருே - 35 கெமராவை எடுத்துக்கொண்டு, இந்த இடத்துக்குவந்து புற்களுக்கு இடையால் தோணியை வண்ணப்படம் எடுத்திருக்கிருன். படம் கழுவப்பட்டு வந்தபோது தோணியைக்காணவில்லை.
*சுஜாதாவின் கதைக்கு "கரையெல்லாம் செண் பகப்பூ" என்று தலைப்பு . . . பாரதி வாசுவின் புதுப்படத்துக்கு 'வீதியெல்லாம் பூப்பந்தல்’ என்று பேர் . . . அதே ஸ்டைலில் இதோ இன்ஞெரு பேர் என நகுலன் சொல்லிக்கொண்டான். வழி யெல்லாம் நிழல் மரங்கள்."
ஒரு மைல் ஓடியபிறகு பாதையில் மரங்கள் குறையத் தொடங்கின. ஒரு மரத்திலிருந்து இன் ணுெரு மரத்திற்கான நெருக்கம் இடைவெளிகளால் போகப்போகக் கூடின. பிறகு மரங்கள் பாதை யில் ச ட் டென இல்லாமலேயே போயிற்று. ஒரு சந்தோஷம் திடீரென அறுபட்ட மாதிரி; இனி ஒரு கொலனியின் ஆரம்பம்.
எத்தனை முறை வந்தாலும் தங்கேஸ்வரியின் வீட்டை சட்டென அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இந்தப் பக்கத்தில் ள்ல்லாம் ஒரே மாதிரிக்குடிசைகள், ஏதாவதொன் றில் தையல் மெஷின் சத்தம் கேட்டால் அதுதான் தங்கேஸ்வரியின் வீடு.
தென்னங்குற்றி ஒன்றில் சைக்கிளைச் சாத்தி விட்டு உள்ளே போஞன் நகுலன், கூனிக்கருவாட்டு மணம் மூக்குக்கு வந்தது. தங்கேஸ்வரி மீன் வெட் டிக் கழுவிக் கொண்டிருந்தாள். இவனைக் கண்ட தும் சற்றுவெட்கமாக இருந்திருக்க வேண்டும்.
I4

Page 17
பதட்டப்பட்டாள்
"உள்ளுக்குள் இருங்கள் . . . இந்தா வாறன்" என்று விரைவாகக் கிணற்றடிக்குப்போளுள் அவள். நகுலன் உள்ளே போகாமல் தென்னைமரமொன்றில் சாய்ந்தபடி நின்றன்.
இவனது கடைக்குப் பக்கத்திலுள்ள நகைக் கடையொன்றில் கணக்குப்பிள்ளை இரவில் இங்கு வந்து விட்டுப்போவதாக நகுலன் கேள்விப்பட்டி ருக்கிருன். கணக்குப்பிள்ளை இரவில் பணம் கொண்டு வராவிட்டாலும் கட்டாயம் Bar Soap கொண்டு வரவேண்டும்.
இவள் கடைக்கு வரும்போதெல்லாம் இவனு டைய அஸிஸ்டென்ட் மனுேகரனும் இவளும் நகுலனை ஒரு பைத்தியக்காரன் மாதிரி நடுவில் வைத்துக்கொண்டு கதைப்பதுண்டு.
*மெஷின் வேலை செய்யுதில்லை. ஒரு த ரம் வந்து பார்க்க வேணும் "
*கீழேயா? மேலேயா? கீழ எண்டால் ஒயில் போடவேணும் . " (இந்தரகமாய்)
தங்கேஸ்வரி காசெடுத்துக் கொண்டு வந்தாள். நூற்றி இருபத்தைந்து ரூபாவுக்கு றசீது எழுதிக் கொடுத்து காசைப்பத்திரப் படுத்திக் கொண்டான் நகுலன்.
"எங்கட காசைப்பற்றிக் கவலைப்படவேணும் . நம்பிக்கையான காசு நாங்களே தேடிவந்து கட்டுவம்."
நகுலன் போகத்தயாரானபோது திடீரென ஞாபகம் வந்தவள்போல் தங்கேஸ்வரி சொன்னுள். "இந்த மெஷினைக் கொஞ்சம் பார்க்க வேணும். ஒரே சிக்கி அடிக்குது."
நகுலனுக்குப் பகீர் என்றது. சங்கடமான கட்டம், யோசிச்சுப் பாருங்க இன்னும் இருபது இருபத்தஞ்சு எக்கெளண்ட்ஸ் இன்டைக்குப் பார்க்க வேணும். இங்க சுணங்கினுல் இன் டைக்கு ஒன்டும் நடக்காது. நாளைக்கு நான் வாறன் இல்லாட்டி அஸிஸ்டென்ட் பெடியனை அனுப்பி வைக்கி றன்."
கீற்று

நகுலன் வாசலுக்கு வந்து விட்டான். மெஷி னில் சரியாக நூல் கோர்க்கக் கூடத்தெரியாமல் ஒன்பது மாதங்களை இந்தக் கொம்பனியில் கடத்தி யவன் இவன் ஒருவனுகத்தான் இருப்பான். சட் டப்பிரச்சினைகள் எழாமல் இருந்தால் ஒரு டிஸ் பென்ஸ்ஸரியைத் தொடங்கி வெறும் டிஸ்பிரினுட னும், விக்ஸ் தைலத்துடனும் நகுலன் காலத்தை ஒட்டியிருப்பான்.
இனி ஈவிரக்கமில்லாமல் தாக்கும் வெயிலில் சைக்கிளும் தன்னேடு சேர்ந்து அவஸ்த்தைப் படுவதுபோல் தோன்றிற்று நகுலனுக்கு. இருள், ! வெயில், நிலவு, மழை . சில வேளைகளில் சைக் கிளுக்குக்கூட உயிர் வந்து விடுகிற மாதிரி.
இனிப்போகவேண்டிய இடத்துக்குக் கொஞ்சத் தூரம் ஓடவேண்டியிருக்கும். சென்றடைய பகல் பன்னிரெண்டரை அளவில் ஆகிவிடலாம் என நகுலன் நினைத்தான்.
எனினும் அவன் கிருஷ்ணஸ்வாமியின் வீட்டை சற்று முந்தியே அடைந்துவிட்டான். கிருஷ்ணஸ் வாமி வயலுக்குப் போய் அப்போதுதான் திரும்பி வந்திருந்தான். தான் வீட்டில் இல்லாத நேரங் களில் நகுலனின் வருகையை கிருஷ்ணசுவாமி அவ்வளவாக விரும்புவதில்லை. கிருஷ்ணஸ்வாமி மோட்டோர் சைக்கிளில் ஒவ்வொரு முறையும் கடயைக் கடந்துபோகும்போது நிறுத்தி "Brother, நீங்கள் அலையத்தேவை இல்லை. நான் இங்கே வந்துகாசைக்கட்டுவேன்’ என்று சொல்லிவிட்டுப்பேர் வான். நகுலனுக்கும், கிருஷ்ணஸ்வாமிக்கும் சுகமளிக் கக்கூடிய அந்தக்காரியம் இன்றுவரை நடக்கவில்லை.
கிருஷ்ணஸ்வாமி தேதியும், ஐநூறு ரூபாத் தொகையும் போட்டு ஒரு Cheque - ஐக் கிழித்துக் கொடுத்தான்.
போனமுறையும் உங்கட செக் ரிட்டேன் ஆயிற்றுது. இந்த முறை கொம்பனி பாரமெடுக் குதோ தெரியல்ல." என்ருன் நகுலன்.
"இலலை இல்லை . இந்த முறை பேங்கில காசு இருக்குது. (சற்று யோசித்து) போனமுறையும் காசு இருந்ததுதான் சைன் வெச்சதில பிழை எண்டு ஸெக்கண்ட் ஒஃபிசர் சொன்னவர் ப்ரதர்."
5

Page 18
றசீதைக் கொடுத்துவிட்டு நகுலன் வெளியே வந்தான் இரண்டு வீடுகள் கழித்து அடுத்த வாடிக் கையாளர் இருந்தார். குணரெத்தினத்தை வீட்டில் சந்திப்பதென்றல் பொங்கல் நேரம், சித்திரை வருஷம், தீபாவளி, இந்த ஊர் பத்திரகாளி அம் மன் கோயில் திருவிழாக் காலம். இப்படி சில விஷேஷமான நேரங்களில் போகவேண்டும். குண ரெத்தினத்தை மட்டுமல்ல இந்த ஊரின் நிறை வீடுகளில் ஆண்களைச் சந்திப்பது சாத்தியக்குறை வான விஷயம். யாழ்ப்பாணம் கன்னதிட்டிப் பகு தியிலும், கொழும்பு செட்டித்தெருவிலும் அவர்களை வருஷத்தின் பெரும்பாலான நாட்களில் காணலாம்.
குணரெத்தினத்தின் வீட்டுக்குப்போய் ஒவ் வொரு முறையும் திரும்பும்போது நகுலன் எண் ணிக் கொள்வான். இவர்களுக்கு மெஷின் தேவை இல்லை" என. தையல்வேலை அங்கே நடப்பதற் கான எவ்வித சாத்தியக்கூறுகளும் நகுலனுக்குத் தென்பட்டதில்லை. இவனே இரண்டுதரம் மெஷி னில் ஒட்டடை தட்டிக் கொடுத்திருக்கிருன்.
குணரெத்தினத்தின் மனைவி மூக்கால் கதைத் தாள் 'ப்ரதர், அவர் இன்னும் மணி ஒடர் அனுப் பல்ல. அனுப்பினவுடனே கொண்டு வருவன்." கொஞ்சநேரம் நகுலன் பேசாமல் நின்றன்.
'மறக்காமல் அனுப்புவீங்களா ?”
"அவ்வளவத்துக்கு நம்பிக்கையில்லையா ப்ரதர்"
சரி. சரி ? என்று அலுப்புடன் சொல்லி விட்டு சைக்கிளைத் திருப்பினன்.
இனி அடுத்த Account - ஐப் பார்க்க ஐந்த மைல்கள் போகவேண்டியிருக்கும் கொஞ்சம் களைட் பாய் இருந்தது நகுலனுக்கு.
எந்தத் தொழிலுமே சுதந்திரம் இல்லையோ என சைக்கிள் ஒடும்போது நகுலன் எ ண் ணி 4 கொண்டான். இஷ்டமான தொழில் எவனுக்குட கிடைத்து விடுவதில்லை போலிருக்கிறது. ஓர் இன்ஸ் பெக்டரை சகிக்க முடியாமல் வேலையை o-g5s விட்டு வந்தவன் இப்போது இன்னுெரு கூண்டுக்குள் உலகம் முழுவதும் இப்படிக் கூண்டுகள்தான நியூயோர்க்கில் இருந்து இலங்கை வரை உள்ள முகங்கள் தெரியாத எஜமானர்களுக்காக வெல்ல
கீற்று

வெளியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது நகுலனுக்கு வெட்கத்தை அளித்தது.
இந்த வேலையையும் உதறிவிடலாம். உதறிவிட்டு என்ன செய்வது என்பதுதான் நகுலனுக்கு கவலையை தந்தது. விழுங்கக் காத்துக்கொண்டிருக்கும் இருள் வாய்கள் பழையபடி சீனியின் ஹாட்வெயார் ஸ்டோர்ஸிற்குப்போய் "பில் எழுதிக் கொடுத்து நேரத்தைப் போக்குவதா ? அல்லது ஷாந்தி Recording Bar - க்குப் போய் தலையில் ஹெட்போனை மர்ட்டிக்கொண்டு பாட்டுக்கள் பதிவு செய்வதா பழையபடி?
என்ன செய்யலாம் ?
என்ன செய்வது?
சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிருேம் என்பது கூட நகுலனுக்கு மறந்து போயிற்று. இனி நெல் வயல்கள் இரண்டுபக்கமும் பாதையில் தொடர்ந்து வரும்.
மாதம் முடிய இன்னும் எட்டுநாட்கள் இருக் கின்றன. ஐ ந் து மைல்கள் ஒரு தூரமாய்த் தெரியக்கூடாது என நகுலன் தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.
- உமாவரதராஜன்
(இச் சிறுகதை, உமாவரதராஜனல், கீற்றுக்கென பிரத்தியேகமாக 03-01-83ல் தரப்பட்டது)
LI ITJ LD
360TuTy f GTGöT) முதலிற் சொன்னனன் தமிழ் கவிஞர்களுள் தலைசிறந்தவன்
தனம் உனக்கு பாரம் இல்லாமல்
இருக்கலாம்
(Ol (نبی)gbلیہ
எனக்கோ - என் இதயத்திற்கோ.
ஆனநதன.
6

Page 19
அ. ரவி
‘தூண் மறைக்கும்
அவனுக்குச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது. நேரம் கிடைத்தபோதெல்லாம் சொன் ஞன் அனேகமாக வீட்டைவிட்டு வெளியில்சென்ற வேளையெல்லாம் சொன்னுன் எனக்கும் சலிப்புத் தட்டவில்லை.
பந்தடித்தபோது காலில்வந்த பெரிய புண்க ளைக் காட்டினன். வவுனியா நகரத்தின் குறுக்கு வீதிகளைக் காட்டினன். "அந்த மஞ்சள் வீட்டிலை வடிவான பெட்டை" "இந்த மாமரம் இருக்கிற வீட்டிலை இருக்கிற பெட்டை சரியான லெவல் ? எனக்கு இதெல்லாம் அத்துப்படி என படிப்பதில் உள்ள சிரமத்தையும், பாடசாலையின் நரக வாழ்க் கையையும் சொன்னன், பந்தடிப்பது ஒன்றுதான் சந்தோஷத்தை தருவதாகவும், மற்றவையெல்லாம் வெறுப்பூட்டுவதாகவும் கூறினன். படம் பார்க்க வீட்டுக்காரர் விடாத துயரத்தையும் கூறினன். ரெஸ்ற் எல்லாம்.முடியட்டும். பிறகு பார்க்கலாம்.
மிகவும் தணிந்த குரலில், ஈரமான குளிர் காற்று வீசிக்கொண்டிருக்கும் மாலைப் பொழுதில், குளத்தங் கரையில் இருக்கும்போது இதனைச்சொன் ஞன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்தப் பூனையும் பால் குடிக்கிறது. பிறகு நான் சொன் னேன். ரெஸ்ற் எல்லாம் முடியட்டும், இதைப் பற்றி யேசியன்"
"பிறகு யோசிக்கலாம்தான். ஆணுல் இ ல வு காத்த கிளி கதை தெரியுமா ? நான் சிரித்தேன். "அப்ப நீ என்ன செய்யப்போகிருய்?"
*அதுதான் நான் யோசிக்கிறன் என்னண்டு கேக்கிற தெண்டதுதான் பெரிய பிரச்சினை"
உனக்கு ஒண்டு சொல்லட்டோ எங்கையும் அதுகள் கேட்டதாச் சரித்திரம் கிடையாது. நாங் கள் தான் கேட்க வேணும். எங்கன்ரை முகராசி யைப் பொறுத்து ஒமெண்ணுங்கள். அல்லாட்டி. இல்லையெண்ணுங்கள். எதுக்கும் நீ ஏதும் எழுதிக்குடு
கீற்று

துயரம் பெரிது
‘யோசிக்கவே கைகால் எல்லாம் உதறுது
கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் பச்சை யாக, மாரிக்காலம் மிக அழகுதான். வயல்களின் பச்சைவிரிப்பும், மரங்களின் பச்சைத் திரட்சியும் அழகூட்டுவதாய் இருந்தது. இவன் சொன்னது எல்லாம் பின்னர் கேட்காமல் போயிற்று. குளத் தில் மிதந்து வந்தகாற்று முகத்தில் தாக்கியது. பின், எழுந்து நாங்கள் சென்றபோதெல்லாம் முது கிலும், முகத்திலும் ஈரத்துளிகள் படிந்தன;
காலேயில் எழுந்து இவனைப் பாடசாலைக்கு விடப்போகும்போது, நேற்றைய மாலையில் முடிந்த கதை மீண்டும் தொடர்கிறது,
ஒரு மனிஷியும் - சிறுபெண்ணும் பதினுறு வயசு இருக்குமோ? மூட்டையில் எதையோ தூக்கிக் கொண்டு போயினர் சந்தைக்காக இருக்கவேணும். மாரி காலத்தில், குளிர்காற்று வீசும் அந்த நேரத் தில் இருவர் முகத்திலும் வியர்வை படிந்திருந்தது. இவன் சொன்னன்: "இப்படி இவையள் ஒவ்வொரு நாளும் போறவையள். உந்த ரண்டு மூட்டேக்கை யும் என்ன இருக்குமெண்டு தெரியுமே? தாமரை இலை’
அவனை விட்டுவிட்டு, நூல் நிலையத்தில் புத்தகங் களைப் புரட்டி பின் அலுத்து வெளிக்கிட்டு மன்னர் ருேட்டால் சைக்கிளை விட்டபோது அச்சிறு பெண் ணும், மனுவிம் திரும்பிச் சென்று கொண்டிருந்த தனர். அச்சிறு பெண்ணின் கையில் அவிச்சசோளம் பொத்தி இருந்தது. வாய் அசைந்தது. இதுதான் இவர்களது காலைச் சாப்பாடாக இருக்க வேணும்.
வீடு சென்றபோது, மக்சான் சொன்ஞர்: "கொம்மா ராசண்ணன் வீட்டிலை நிக்கிரு' மழை வரப்போ குது போலே கிடக்கு கூட்டிக் கொண்டு வாவன் W
அந்த வீட்டிற்குச் செல்வதே பெரிய சிரமம்
|7

Page 20
தான். அந்த ஒழுங்கை ஒரேசேருக இருந்தது. நடக் மிகவும் சிரமப்படவேண்டி வந்தது. வைக்கோலா மேயப்பட்ட அந்த வீடு தலை நரைத்துப்போல கிழவனை ஞாபகப்படுத்தியது. வீட்டை அடைந்) போது மாட்டுத் தொழுவத்திலிருந்த சாணி மிகவு அசிங்கமாக மணத்தது. திண்ணையில் அம்மாவும் ராசாண்ணர் பொஞ்சாதியும் கதைத்துக் கொண் ருந்தனர். என்னை உள்ளேபோய் கதிரையி அமரச் சொன்னுர். எனக்கு எதிர்ப்பக்கத்தில் அ தத் தூண் மறைக்கும் கட்டிலில் ராசாண்ணரின் மகள் இருந்தார். இவாதான் அந்தப் புரு ஷ ை இழந்தவவோ?
"தங்கச்சி, இவையஞக்கு தே த் தண் ன போடனை' என்ருர் ராசாண்ணர் பொஞ்சாதி.
மகள் எழும்பிப் போஞர். பின்பாகம் தெரி தது. கூந்தல் கலைந்து இருந்தது.
சிறிது நேரத்தில் ஈரம் மண்டிய அந்தக்கு னிக்குள் ஈரவிறகு எரியாததனுல் புகைமேலெழுந்: சென்று கொண்டிருந்தது.
ராசாண்ணர் பொஞ்சாதி முன்னர் விட்ட இட திலிருந்து சொல்லத் தொடங்கினர். *ւնiaնձ37, பாருங்கோ தோட்டத்திலை கால் வைக்க வேண்ட மெண்டு இவர் சொன்னவர். இந்தாளும் நல்லவ தான் ஏராளமான சீதனம் குடுத்துத்தான் கலிய ணம் முடிச்சு வைச்சணுங்கள். வேப்பங்குளத்தி மூண்டு ஏக்கர் வயல்காணி, இந்த வீடு வளவு எட்டுப் பவுணிலை நகை தோட்டத்திலை கா வைக்க வேண்டாமெண்டாப் பிறகும் அவன்போ உழுதிருக்கிருன். அதுக்குப்பிறகுதான் இவர் ை வைச்சிருக்கிறர். அந்தாள் இவளிலை நல்ல அன் இவள்தான் குடுத்து வைக்கேல்லை "
குசினியின் மேல் வைக்கோல் கூரையின புகை கசிந்து வெளியேறிக் கொண்டிருந்தது காற்று இல்லாததனுல் புகை உறைந்தது போன் ஒரே இடத்தில் அமர்ந்தது.
ராசாண்ணர் பொஞ்ச்ாதி சொல்லிக் கொண் ருந்தார். "அந்தாளுக்கு நேர வந்திருந்தால் அ தாள் விட்டிருக்காது ஒளிச்சல்லே வந்து தலையி அடிச்சவங்கள். ஒரு அடி அந்தாள் விழுந்ததுதானே பிறகென்ன மாறி மாறி அடிச்சாங்கள். ம் "
கீற்று

:
ந் }
மகள் வந்தார். அதே கட்டிலில் அதே இடத் தில் அமர்ந்தார். பிறகு சொன்னர் "GSurrGSasš கையும் வீட்டுக்கு என்னென்ன சாமான் வேணும்? என்று கேட்டார். பிள்ளையை சும்மா போட்டு அடிக்காதை எண்டார் பிள்ளையில சரியான அன்பு. போகேக்கை இனித்திரும்பி வரமாட்டார் எண்டு ஒரு சொட்டும் நினைக்கேல்லை. சொல்லும் போது குரல் தழுதழுத்தது முகம் தெரியவில்லை. தூண் மறைத்துக் கொண்டிருந்தது.
"பிள்ளைக்கும் தகப்பனிலைதான் அன்பு கூட இப்பவும் தகப்பன் தோட்டத்துக்குத்தான் போயிட் டார். வரேக்க பிஸ்கட் எல்லாம் வாங்கிக்கொண்டு வருவார். எண்டு சொல்லிக் கொண்டிருக்குது" என் (prf 5 stuurt f.
"பிள்ளைக்கு எத்தனை வயசிருக்கும்? கேட்டார் அம்மா.
மூண்டு, மூண்டரை இருக்கும் என்ருர் ராசா அண்ணர் பொஞ்சாதி.
எண்ணிப் பார்த்துவிட்டு மகள் சொன்ஞர் * சரியா மூண்டு வயசும் ஏழு மாதமும்’
sgyti LDIT மனசுக்குள் சொல்லியிருக்கலாம். "இப்படி எவ்வளவு அநியாயம்."
பிள்ளைக்கு இப்பவும் பிஸ்கட், ரொபி கிடைச் சால் 'தின்னுங்கோப்பா' என்று தகப்பன் ரை படத்துக்கு முன்னலை நீட்டும், எங்களுக்கு வயிரெற் ரியும் . என்று தொடர்ந்தார் ராசாண்ணர் பொஞ் சாதி. \
நான் திரும்பிப் படத்தைப் பார்த்தேன். மீசை வைத்து, தடித்த உதடுகளுடன், தலைமயிர் அழுத்தமாக வாரி விடப்பட்டு, ஒட்டிய கன்னம் நிறையக் கதை சொல்வதுபோல் இருந்தது. தூணுக்குப் பின்னல் சிறிது விம்மல் ஒலிகேட்டது.
அந்தப் பிள்ளை படுத்திருந்த ஏணை அசைந்தது. * பிள்ளைக்கு என்ன பெயர்?’ கேட்டேன்.
சொன்னர். பிறகும் அந்த ஏணை கூடுதலாக
அசைந்தது. படுத்திருந்த பிள்ளை மாலதி எட்டிப் பார்த்தது. கண்ணைச் சுருக்கிக்கொண்டது. பிறகு
18

Page 21
கைகளால் கண்ணைக் கசக்கிற்று.
"என்னம்மா? என்றபடி எழுந்தார். ராசாண் ணர் பொஞ்சாதி, ஏனைக்குள்ளால் பிள்ளையைத் தூக்கி வந்து முத்தித்தார் மடியில் வைத்துக் கொண்டு இருந்தார். பிள்ளை எழுந்து நடந்தது;
மாலதி" என்றேன் மெதுவாக. என்னைப்பார் த்துச் சிரித்த மழலை, படத்தைக் காட்டி "அப்பா' என்றது. நான் திரும்பிப் பார்த்து 'ஓம் அப்பா தான்’ என்றேன். ராசாண்ணர் பெர்ஞ்சாதி திரும் பவும் மடியில் இருத்தி, "தகப்பன் இருந்தால் எவ் வளவு செல்லமாக இருக்க வேண்டிய பிள்ளை, இப்ப அநாதைபோல." என்றர். கண்கலங்கி இருந்தது. பின் குழந்தையை அழுத்திக் கொஞ்சியவாறே "நாங்கள் இவளைக் கைவிடமாட்டோம்" என்ருர்,
மகள் எழும்பிப்போனர். கலைந்திருந்த கூந்தல் அள்ளி முடிக்கப்பட்டிருந்து. இப்பொழுதும் பின் பாகம்தான் தெரிந்தது.
*ன்னக்குச் சாதகத்திலைதான் ஐமிச்சம். எப் பிடிப் பொருத்தம்?" கேட்டார் அம்மா.
"ஒ . அது வலு பொருத்தம். சாதகத்திலை ஒரு பிழையுமில்லை. அதோடை பிறக்கிற முதல் குழந்தையோடை செல்வமெல்லாம் பெருகி சீர்
இன்னமும் என்னை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறயா?
“மறந்துவிடு” என்று உனககு, நான சொல்லமுடியாது தான் இருந்தாலும் பொருந்தாத வேஷங்கள் வாழ்க்கையில் எதற்காக?
நீயும் நானுமாய், நடந்த, வெளியில் இன்று, கட்டிடங்கள் அரை குறையாய் * - சூழவும், மணல், குவியல் தடங்களுடன். "அவனதும் என்னதும் உனக்கு நினைவிருக்கிறதா அந்த மஞ்சள் மலர்கள் . . . ?
கீற்று

சிறப்போடை வாழுவினம் எண்டு சாதகத்திலை இருக்கு. எனக்கு உதிலை நம்பிக்கை இல்லை" என் முர் ராசாண்ணர் பொஞ்சாதி.
உடனே அம்மா, "அப்படிச் சொல்லாதீங்கோ,
பிறந்த அந்த நேரத்தைக் குறிச்சு சாதகம் எழுத
வேணும், அந்த நேரம் கொஞ்சம் பிழைச்சாலும் சாதகம் பிழைக்கும்" என்ருர்,
"அதுவும் சரிதான்" என ஆமோதித்தார் ராசாண்ணர் பொஞ்சாதி.
குழந்தையினதும், பெண்ணினதும் வாழ்க்கை சார்ந்த துயரங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். இவர்களது வாழ்வு இனி எப்படி அமையும் ?
பிறகு, அம்மாவும் ராசாண்ணர் பொஞ்சாதி யும் கதைத்துக் கொண்டிருக்கும்போது தட்டுக் களில் தேனீர் வந்தது.
தந்தபோது, கண்கலங்கி சிவப்பாய் இருந்தது. முகத்தில் துயரம் தெரிந்தது. உடனே தூணுக்குப் பின்னுல் கட்டிலில் போய் இருந்தார்.
தேனீர் சுவையாகவும், சோகமாகவும்தான் இருந்தது.
181181.
இப்பொழுதும், மரம் நிறைய, தரை நிறைய மஞ்சள் தான். மற்றபடி இங்கு எல்லாமே படுமோசம் உப்புக்காற்று. சவுக்கமரம் தழுவி, மணலை வாரியிறைக்கிறது. புருக்களும் வெறுமே மரங்களைச் சுற்றிப்பறந்தபடி, இன்று, அவனருகில் மணல் வெளியில் ஏணுே, உன்முகம் நினைவுக்கு வருகிறது. ஒரு புT யாத புததகததை படிக்க விரும்புகிற குழந்தையின் முகம்போல.
- ஊர்வசி.
I9

Page 22
T
ဖို့
கையிலிருந்த பண்டம் L, காகம் வேலிக் கெடுத்துச் கொத்தித்தீர்க்கும்.
*கா, கா’ என்று கூட்டம்
வேலி முழுதும் கறுப்புக் கறுப்பாய் கோர்த்துக் கிடக்கும்
அம்மா மீனை வெட்டும்ே
பனியின் குளிரில் கொவ்வைக் கொடிகள் போர்த்திக் கிடக்கும் வேலி மீது, தும்பி தேடிப்பிடித்துத் திரியும் கைகள்.
குளிக்கப்போகும் போது அரிசி கழுவிக் கொள்ளு பார்வை ஒன்று வேலியூ(
மினுங்கும்
மினுங்கி மெல்ல இறங்கி வீழும்.
மத்தியான வெயிலில் வேலியூடு நுழைந்துவந்து கறிக்குட் வெங்காயமும் தேசிப்பழ கேட்டுச் செல்லும்போது, |ார்வை எங்கோ தேங்கு
அம்மா கேட்டும் அங்கு செல்வாள் அந்தக் கிடுகு வேலியூடு
கோடை நேரம் கிணற் குறுகும் தண்ணிர் வேலியூடு சென்று குனி திரும்பும்போது நிமிரும் பார்வை வீழ்ந்து நழுவும்
கல்லூரன்
கீற்று

பித்து
சென்று
சேர்ந்து
பாதும்.
ѓ ம்போதும்
-
போட
மும்
றுக்குள்ளே
ந்து
காலை நேரம் வாசல் பெருக்கும்
கைகள் இரண்டு
வேலியூடு தெரியும் வாசல் ஒரம் நிற்கும் மாவில் குதித்துக் குதித்து
குருவிக் கூட்டம்
நிலவு, வானில் வழிந்து கிடக்கும் வாசல் முழுதும்
பாயை விரிக்கும் கிடந்து கதைப்போம் அயலார் வருகை
வேலி அதரில் தெரியும்.
இன்று, வேலி இல்லை. எங்கும் சுற்றுமதில்கள் நாங்கள் கூண்டுக்கிளிகள்.
குளிக்கப்போகும் போதும்
அரிசி கழுவிக் கொள்ளும் போதும் அந்த விழிகள்
மதிலில் மோதி நொருங்கும்.
கோடை நேரம் கிணற்றுக்குள்ளே கிடக்கும் தண்ணிர் கழுவிக் கொண்டு . . .
இனிய காலை எங்கே இழந்து போனது.
குதிக்கும் குருவிக்கூட்டம் இனிமேல் இல்லை. ஒடிச்சென்று பஸ்ஸை மொய்த்து மீண்டும் பஸ்ஸில் மொய்த்து வழிந்து வீடுவந்து சேரும்போது, வானில் நிலவு வரண்டு கிடக்கும்.
(0808082)
2.

Page 23
காணுமல் பே ாகும் handhudhudhudhudhisightgregati
சதிக்கார கும்பலின் குரலாய் அலறும் லொறியின் இரைச்சலிலும், ஆலைகளின் பற்களாய் நொறுங்க பார்க்கும் வாகன துடுப்புகளில் அவன் உடம்பு பந்துபட்டு தெறிக்கும் பயத்திலும்
ീ. ഷ - 8 இவன் கணுமல் போக,
ஓயாமல் கத்தும் அம்மாவின் ஏச்சாய் கார்களின் TDT J göT ஒலி - விரிய தீடீரென்று உதிக்கும் இரானுவ ஆட்சியாய் - வரும் நாட்டாமி குரல் வண்டி இழுப்பில்
மீண்டும் இவன் காணுமல் போவான்!
எண்களின் கூட்டுறவில் இவன் சந்தேகம் இவனை
SK S ܇ ܊r ,-ܡܶ இழுத்து சென்று *கேல்குலேட்டர்’
தளத்தில் நிறுத்த
്ഗ്ഗമൃ

வன்) முகங்கள் 'seseisesenseseise
அங்குஇவன் இவனை அடையாளம் காணுவான்!
காணுமல் போகும் இவன் முகங்கள் விழிப்பில் கிடைக்கமீண்டும்.
காலையில்
பஸ்ஸில் ஏறும் தட்டெழுத்து முகங்கள் முகங்களாய் வியாபிக்க காலை நேரத்து “அவள்” களில்
இவன் முகங்கள் காணுமல் போகும்! ஒரு கால் நூற்றண்டுக்கு பின் - இவன் இவனை 'கம்பியூட்டரில் தேடலாம்!
23-12-1982
- மேமன்கவி
2

Page 24
ஆபிரிக்க 2
கவிதைகள்
1.
YRA
இம்மண்ணில் 50,000 மனிதர்கள் இறந்து கிடக்கிறர்கள். அவர்களுக்காக, யாரும் அழ வில்லை.
இம் மண்ணில் அடக்கம் செய்யப்படாமல் 50,000 சடலங்கள்
அவர்களுக்காக
யாரும் அழவில்லை.
ஓராயிரம் குவெனிக்காக்கள் * ஒரேஸ்கோ டிசிக்குவெய்ரோஸ் இவர்களின் துரிகைத் திட்டல்களின் உத்திகள், அர்த்தங்கள், சொல்ல முனையும் சித்தாந்தங்கள் ஆணுலும்,
ஆழியின் பரிமாணங்களைக் கொண்டது இம்மண்ணின் மீது படரும் அமைதி. -
1937ல் ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது
சிறிய பாஸ்க் மீன்பிடிக் கிராமத்தின் பெயரே
கொடூரத்தையும், ஈரமின்மையையும் குறிக்க 1. மும் இக்கிராமத்தின் பெயராலேயே அறியப்படு (Irony) கவிஞர் இங்கு குறிப்பிடுகிருர், ஒரோ போன்ற நவீன ஓவியர்கள். ஒரோஸ்க்கே மெக்
இரு கவிதைகளும் சமகாலத்தில் சர்வதேசிய முக் சனத் துறைகளில் எழுதிக்கொண்டிருப்பவரும (Wole Soyinka) தொகுத்த ஆப்பிரிக்கக் கவிஞ பட்டன.
്റ്റ്ര

மேகங்கள் குருதி பொழிந்தது போலவும்,
செம்பட்டை மயிர் நீண்டடர்ந்த புல் போலவும், உலகில் வாழ்வோரை எல்லாம் 50,000 மரணங்கள் நிகழ்ந்த அக் கணங்களில் அந்த வாய்கள் சபித்தன போலவும் இம் மண்ணில் 50,000 மனிதர்கள் இறந்து கிடக்கிறர்கள்.
அவர்களுக்காக யாரும் அழவில்லை. அவாகளுககாக யாரும் அழ . . . அங்கோலாவின் அத்தாய்மாரும் தம் புதல்வர்களுடன் மாண்டு விட்டார்கள்.
-கொஸ்ரா அன்ருடே
(மொழிபெயர்ப்பு: டி. பி. சிவராம்)
பயங்கரவாதக் குண்டுவீச்சினுல் நாசமாக்கப்பட்ட கு
குவேனிக்கா இதை வைத்து பிக்காசோ போரின் 937இல் வரைந்த உலகப் புகழ்பெற்ற நவீன ஒவிய டுகிறது. இந்த ஒவியத்தையே விடம்பனத்திற்காக ஸ்க்கோ, டிசிக்குவெய்ரோஸ் ஆகிய இருவரும் இது க்சிக்கத் தேசியவாதத்தை முக்கியப்படுத்தி நின்றவர்.
1கியத்துவத்தைப் பெற்றவரும் நாவல், நாடக விமர் ான ஆப்பிரிக்க எழுத்தாளர் வோலே சொயின்க்கா ர்களின் கவிதைத் தொகுதியொன்றிலிருந்து எடுக்கப்
22

Page 25
2 வா சகோதரனே
வந்துன் வாழ்வைக் கூறு. வா, வந்து
உன் உடலில் எதிரிகள் பதித்த - புரட்சி வடுக்களைக் காட்டு. வந்தென் சகோதரனே உந்தன் வாழ்வைக் கூறு.
உன் தந்தையர்கள், தாத்தாக்கள் காதலுக்கென வரும் நிழல்களற்ற இரவுகளின் போது கூட மெளனத்தில் விடுதலைபற்றிக் கண்ட அக் கனவுகள் பற்றிக் கூறு.
வா, சகோதரனே
யுத்தமாய், இக் கனவுகள் வெடிக்கும் விதம்
நீ, உரைப்பாய்.
வா, சகோதரனே வந்துன் வாழ்வைக் கூறு.
நெடுராவு.
சில்லூறு கத்தல் இயக்கத்தில் இரவு மெல்ல நகரும் கம்பியில்லா ஜன்னல் பூட்டிக்கிடக்கும் அறையில் இந்த இரவின் நகரும் சத்தம் கேட்கும் காக்கைக் கூட்டங்கள் நெடு நேரம் வரையும் புதிதாய் கட்டிய கூட்டில் கதைகள் பரிமாறும்; களிப்புறும் ஜன்னலைத்திறந்தபடி
படுக்க இயலாது
கீற்று

மண்ணின் மீட்சி, வீரர்களின் ஜனனம் புத்திரரை போருக்கனுப்பும் தாய்மார் வா, சகோதரனே, வந்து இவற்றை எல்லாம் என்னிடம் நீ கூறு.
பின்னர், குழந்தைகள் கூட விளங்கும் சொற்களில் இதையெல்லாம் உருக்கித் தருவேன் நான்.
காற்றெள்விதம் எங்கணும் நிறைந்ததோ அவ்விதம் செந்நெருப்புத் தணல்கள் போல் எமது நாட்டின் ஒவ்வொரு ஆத்மாவிலும் பதியும்
என சொற்கள்
சன்னங்கள் பூக்கும் வசந்தத்தின் துவக்கம் இனி, எங்கள் பூமியில் . . .
- ஜோர்ஜ் ரெபலோ (மொழிபெயர்ப்பு: கல்லூரன்)
எச்செம். பாறுரக்
கம்பியில்லா ஜன்னல் கள்வனுக்கு நல்வரவு கூறும் இரவின் நகர்வில் . . . . - இறுக்கம் ஜன்னலில்லாத நித்திய இருளில் நெருக்கு மறையில்
என்றும் வாழ்வதற்கு
இது ஒத்திகையாகும்.
அப்பொழுது
என்னுடைய பகலை உண்டு இரவு உம்மென்று கிடக்கும்.
23

Page 26
கிறுக்கல்கள்.
வயல் வெளியீடாக சேரனின் அல்லது கவி தொகுதி கிடைக்கிறது.
நேர்த்தியான அமைப்பு: இதில் இடம் பெ தரிசிக்க முடியாமல் போவது துரதிஷ்டந்தா ருந்து பிய்த்தெடுக்கும் முயற்சி சேரனின் போனது ஏமாற்றத்தை அளிக்கிறது. இத் வேண்டும். 'பிள்ளையான் தம்பி துறைநீ தது. "சென்றல் கம்ப்" என்ற கிராமத்திலே
"பிள்ளையான்" ஏன் கொல்லப்பட்டார் என்ற சந்தேகமே கவிதைகளில் இத்தகைய கற்பஞ களங்கப்படுத்துவதாக உள்ளது
எதிர்வரும் இதழ்களில் இப்படி அரசியல், ! முழுமையாக தரிசிக்க விடுவது நல்லது. வ
1948ம் ஆண்டளவில் 'பாரதி” என்ற பெய மண்டூரிலிருந்து வெளிவந்திருந்தது. இதுபற் யத்தைக் கொடுக்கிறது. மூன்று வருடங்கள் பெருமை பண்டிதர் ம. நாகலிங்கம் அவர் போட்டவர்கள் இதை ஏன் தவறவிட்டார்க சுரம் செய்கிருேம்.
மட்டக்களப்பு, சாதாரணமாக மாகத் தோற்றப்படுவதில்லை.
அரசாங்கத்துக்கு கூட அப்படித் சொத்துக்களைப் பகிரும்போது, ஆஸ்திரிய வைத்திய நிபுணர்கள் கொடுத்தார்களே கிழக்கிலங் கல். லோ . யா குளம் செ போதாதா என்று கேட்பார்க வருத்தம் வந்தால் கூட ஒரு "ச அமர சொர்க்கம் கிட்டிவிடுந்த
மட்டக்களப்பு மக்களைப் பொறு டாக்டர் என். எம் பெரேராவி கள், மந்திரி பண்டாரநாயக்கா கள். திரு பீற்றக்கெனமணின் கிருர்கள்.

யரசனின் "இரண்டாவது சூரியோதயம் கவிதைத்
ற்ற கவிதைகளைக் கொண்டு சேரனை முழுமையாக ன் அரசியல் கவிதைகள் என்று ஏன் இலக்கியத்திலி பல சிறந்த கவிதைகள் இ தி ல் இடம் பெருமல் தொகுதி பற்றி இன்னுமொன்றும் குறிப்பிட்டாக லாவணையைச் சேர்ந்தவர் என்ருலும் சம்பவம் நிகழ்ந் யே.
) காரணங்களை சேரன் உணர்ந்திருந்தாரா என்பது வாதத் தன்மை ஊடுருவுவது கவிஞரின் Image-ஐ
இலக்கியம் என்று பிரிவினை செய்யாமல் கவிஞரை பல் வெளியீட்டு முயற்சி நீடிக்கவேண்டும்.
ரில் ஒரு மாதாந்த சஞ்சிகை ஒன்று மட்டக்களப்பு றி பல ஆராய்ச்சியாளர் அறிந்திருக்காமை ஆச்சரி ாாக தொடர்ந்து 36 இதழ்களை வெளிக்கொணர்ந்த களைச்சாரும். மட்டக்களப்பு சஞ்சிகைப் பட்டியல் 1ள்? “பாரதி இதழிலிருந்து சிலபகுதிகளை இங்கு மறு
மற்றவர்களுக்கு அவ்வளவு பிரதானமான ஒரு இட
தான். இலங்கை முழுவதற்கும் பொதுவான ஏதும் கூட, மட்டக்களப்பு அதன் கண்களுக்குப்படுவதில்லை. ா வரவழைக்கப்பட்டுப்பல இடங்கட்கும் பகிர் ந் து கையை நினைத் து ப் பார்த்தார்களா ஆமாம் ன்று ஐந்தரை கோடி ரூபாயில் கட்டப்படுகிறதே அது ளாக்கும். ஏன் போதாது தாராளமாகப் போதும் ப்' கல்லோயா குளத்து நீரைக் குடித்துவிட்டால், ானே? . . . என்ன கேவலம் ح
(பாரதி மலர் 1, இதழ் 9)
|த்தளவில் ஒரு நிலையான அரசியல் கட்சி கிடையாது ன் வருகையைக்கண்டு தோப்பிக் கண்டம் போட்டவர் வின் வருகையைக்கண்டு குட்டிக்கரணம் போடுகிறர் வருகையைக்கண்டு பிரதட்சணம் போடத் தொடங்கு
(Lifrg S 1949)
24

Page 27
  

Page 28
தனிப்பட்டற்றுக்கு மாத்திரம்
பாவ கல்முனேயில் 3
தரமான கல்விை
॥ () ( ) பெறுகின்றன. காபோது பர்தர கான தாவரவியல், விலங்கியல் டெ
கணிதம் போன்ற பாடங்களுக்கு மீ
நடைபெறுகின்றன.
கணிதம்
___T リヂ" us P.
: 1 1
பெளதிகவியல் L தாவரவியல் (ଗ) விலங்இல் EggRu5i
பொருளியல் ஒ
வர்த்தகம் ஆங்கில தட்டச்சு திருக்கெ
தொடர்புகள்: 56
கீற்று இலக்கிய வட்டத்தினருக்காக அக்கரைப் -ஆக்சிட்டு 20: கிரு k தட்சணுமூர்த்தி
 
 

KEETRU"
விருபு:பிரிசி ݂ ݂ s- .=:5+17
அளித்துவரும் ஒரே கல்வி fäytojai
AG
s
. R.K.M. Road. , .
KALMANA.
S L S S S S S S S S S ல விஞ்ஞான வர்த்தக வகுப்புக்கள் நடை ானவர்களின் 1983 ஆகஸ்ட்டரிட்சைத் ௗதிகம் ரசாயனவியல், தூய பிரயோக ட்டல் வினுவிடை வகுப்புகள் விசேடமாக
* "ეს ახა დიოს სასაც საა.
ܠܐ ܒ
ন...বািচত হন।
ாளேநாயகம் GSQ காலிங்கசிவம் BS
க்தியராசா BS
தய்வேந்திரா BS
55. ¬ 9 ܗܐ ܕܝܢ ܢܪ5 16.1.
ரு பிரபல பட்டதாரி ஆசிரிய
| पत
ழுத்து வகுப்புக்கள்.
Lets Learn, 355) (p.260T.
பற்று பொத்துவில் விதி பாத்திமா மின் அச்சகத்தில்
பால் வெளியிடப்பட்டது