கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நந்தலாலா 2001.03-05

Page 1

200 一(
sae.
o 09 sae
Dnfé

Page 2
உள்ளடக்கங்களுட
சிவசேகரத்தின் குறிப்பிடத்தக்க பல வந்தள்ளத.
கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுதி தேசிய கலை இலக்கிய பேரவையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இத்தகைய இல்லை.
"வெட்டி சரித்தாலும, கீறி எடுத்தாலும், இந்த கரும்பனைகள் இங்கே தான் முளைக்கும் " எனும் கருத்தாக்கத்தை அழுந்த வெளிக்கொணரும் வடலி எனும் கவிதை பலவற்றையும் தளிர்க்க வைக்கக்கூடியத ஆழவேர் விடும் வேரின் திட்பத்தை கூட்டக்கூடியத.
இத்தகைய படிமங்களை வீரியமுள்ள எழுத்துக்கள் ஏற்கனவே சந்தித்துள்ள சந்தர்ப்பங்கள் உண்டு.
டால்ஸ்டாயின், புத்துயிர்ப்பில் இப்படியாய் சூள்கொள்ளும் ஆரம்ப வரிகள் தமது அழகும் வலிமையும் காரணமாக ஜெயகாந்தனை தனது இன்னுமொரு நாவலில் மேற்கோளிட வைத்தது.
ஜெயபாலன் கூட தனது கவிதை ஒன்றில் :
‘வெடிச்சத்தங்கள் ஓய்கின்ற போதெல்லாம்
பறவைகள் பாடின முக்கியமாக, எமத துயர்பாறையின் கீழ் நசிந்த போதிலும் ஆகலும் குறைவு. துளிர்க்கும் மனப்புல் தேவைகளோ மிக அ
இக்கவிதையில் ஆத்தி என எழுதுகின்றார். சாரும் நெருக்கம் 2
நம்பிக்கை உண்டு. ம மொத்தத்தில் சாகவிடாமல், "தளிர்க்கட்டும்" உண்டு. மேலும் தர் எனும் கவிஞர்களின் வீரம் வெவ்வேறு இக்கவிதை வரிகள், சந்தர்ப்பங்களில் , வெவி வேறு
 
 

.ண் கூறப்பட்டே பனைபோல அல்ல
பாரிலுள்ள மானுடர்கள் பனைகளிலும் மிகவலியோர்
கவிஞர்கள் அநேகர்
அவர் தமது பாலகர்கள் இங்கே விழுவர் இங்கேயே வேர் விடுவர் இங்கே முளைப்பர் நிமிர்வர் காடாய் அவர் விரிவர்"
எனும் போது தனது தீவிர உச்சத்தை எட்டுவதம் உண்டு.
இதுப் போன்று பல குறிப்பிடத்தக்க கவிதைகளை கொண்டுள்ள இக்கவிதை தொகுதியில் ஓரிரு கவிதைகளை (அந்திமம், மந்திப்பு) தவிர்த்திருந்ததால் மேலும் நன்றாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.
வாசிக்கப்பட வேண்டிய இரண்டொரு
கவிதைத் தொகுதிகளில் இதுவுமொன்று என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய சூழலில் ஆனால் இதற்கான திகம். சிவசேகரத்தின் Jib உண்டு. மக்களை விநியோகம்: உண்டு. 'துளிர்க்கும்' னிதனைப் போற்றுதல் க்கரீதியாய் தொடரும்
வசந்தம்
44, 3áð6 (Osll-, கொழும்பு மத்திய கூட்டு சந்த்ைதொகுதி 6e57.gby II.

Page 3
திாட்சி என்பது . பா முருகவேல்)
~ IS
苓
கவிதை :
எட்வொரு - ாப்பொழுதும்
- IQ
(5 LULL:
இன்குலாப்
-7
சாருமதி :
உன் நினைவாய் .
~ 25
Nandhalala 133-I/I, Dimbula Road,
i Hatton
 
 
 
 

வணக்கம்
'முதலாளித்துவம், சோசலிஸத்தின் சில முக்கியமான அம்சங்களை உள்வாங் கி தன்னை நிலைப்படுத்தி கொண்டுள்ளது' எனும் பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்று (தாமரை, உயிர் நிழல்), 'சித்தாந்த ரீதியாகவே முதலாளித்துவமும் சோஷலிஸமும் சமாதான சகவாழ்வுக்கு ஒத்திசையும். யுகம் இது' என்று இன்றைய யுகத்தை வரையுறுக்குமளவுக்கு ஜெயகாந்தனை ஒத்திசைந்த பாட வைத்திருக்கின்றத (குமுதம்).
இடைக்காலத்தில் தவறவிடப்பட்டுவிட்டதாக கூறப்படும் மார்க்சிய லாஜிக்கை இப்படியாக மீட்டெடுக்கும் முயற்சிகள் ஒரு புறம் நடந்தேறுகையில் முதலாளித்துவம், மெளனமாக தனக்குள் புன்னகைத்த கொள்வதாகவே படுகின்றது.
ஏனெனில் மிக அண்மையில், (டிசம்பர் 2000), உலகின் மிக செல்வம் கொழிக்கும் நாடுகளில் ஒன்றென வர்ணிக்கப்படும் கனடாவின் ஒன்ராரியோ மாகாணம், தனது தொழிலாளர்களுக்கு கிழமையில் 60மணித்தியாலங்கள் வேலை வழங்கப்பட்டு மேலும் சுரண்டலுக்கும், வாழ்க்கைப்பறிப்புக்கும், வாழ்க்கை சிதைவுக்கும் வழிசெய்யும் வகையில் தனத சட்டங்களுக்கு புதியதோர் திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் (Ontario Bls: 147& 139 - நாளுக்கு 12 மணித்தியாலங்கள் வேலை) வரலாற்றுப் புகழ்பூத்த மேதின தியாகங்களை அர்த்தமற்றதாக்கும் புதிய நாகரீகத்திற்கு வழிகாட்டி உள்ளது.
இந்த சூழலில் தான், இன்றைய முதலாளித்துவத்தின் முகத்தை அண்மைக் காலங்களில் பல்வேறு தினுசுகளில் வரையறை செய்யும் முயற்சி நாளாந்தம் மறுபுறத்தில் நடந்தேறுகிறது. இலங்கை ஜனாதிபதி, சந்திரிக்கா அம்மையார் கூட, பாரிஸ் பிச்சை வாங்கல் கூட்டத்தின் போது, மனித முகம் கொண்ட முதலாளித்துவத்தை நாங்கள் (நாங்களும்தான்?) முன்னெடுக்க விழைகின்றோம் என பவ்யமாக கூறி புல்லரிக்க வைத்தார்கள்.
இத்தகைய கருத்த முரண்களிடை லெனினின் கூற்று - முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஓர் கொடுக்கல் ~ வாங்கல் என்ற தினுசில் தான் நடந்தேறுகிறது - இதுவே மார்க்சிய அணிகளிடை திரிபுவாதம் வேரூன்றவும் காரணமாகின்றத என்ற பொருள்பட கூறிய கூற்று சாரம் பொதிந்தது - நனித்து நோக்கத் தக்கத.
the bourgeoisie inevitably devises two systems of rule, two methods of fighting for its interests and of maintaining its domination, and these methods at times succeed each other and at times interwoven in various combinations. The first of these is the method of force, the method which rejects all concessions to the labour movement, the method of supporting all the old and obsolete institutions, the method of irreconcilably rejecting reforms... The second is the method of “liberalism', of steps towards reforms, concessions, and so forth.

Page 4
தீ ~ 3 கவிதை :
கேட்டிருப்பாய் காற்றே (சி.வி. வேலுப்பிள்ளை)
- I6
கட்டுரை: தமிழினி ~ 2000 (ரஞ்சகுமார்)
இந்த சமாதியிலே (இன்குலாப்)
- O
அச்சுப் பதிவு : - Yaseen Printers
Colombo -12
நநதலf
 
 

The zigzags of bourgeoisie tactics intensify revisionism within the labour movement....
The bourgeoisie passes from one method to the other not because of the malicious intent of the individuals, and not accidentally, but owing to thefundamentally contradictory nature of its own position. Normal capitalist society cannot develop successfully without a firmly established representative system and without . certain political rights for the population, which is bound to be distinguished by its relatively high “cultural' demands. These demands for a certain minimum of culture are created by the conditions of the capitalist mode of production itself with its high technique, complexity, flexibility, mobility, rapid development of world competition, and so forth.
இந்த வகையில், இன்றைய முதலாளித்தவத்தின் உண்மை முகம் எப்படி இருக்கின்றத என்பதை ஓரளவு, மேலெழுந்தவாரியாகவேனும் ஸ்பரிசித்து பார்க்கும் பொருட்டு, இவ்விதழுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விடயங்கள் முடிந்த வரை முதலாளித்தவ பத்திரிகைகள், புள்ளி விபரங்களில் இருந்தே திரட்டப்பட்டுள்ளன.
இந்நடப்புக்கள் பொறுத்து ஓர் தெளிந்த பார்வையை உருவாக்கி கொள்ளாத வரை, இலக்கியம் உட்பட்ட எமது அனைத்த நடவடிக்கைகளும் திசையற்றதாய் , நோக்கற்றதாய், குறியற்றதாய்த்தான் இருக்கும்.
இந்த வகையிலேயே, இவ்விதழின் பக்கங்கள், வழமையிலிருந்த சற்றே வேறுபட்டு, அதிகமாய் சர்வதேச அரசியல் மணம் வீசுவனவாக உள்ளன.
இதன் சாதக, பாதகமான விவகாரங்களை அடுத்த இதழில் விவாதிக்க முன்வருவோம். ~ வாழ்த்துக்கள். ~
| Nandhalala 133-I/I, Dimbula Road, Hatton

Page 5
ஜ'யார்ஜ் புஷ் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியாகி விட்டார் எனும் செய்தி பலருக்கு ~ முக்கியமாக - பல அமெரிக்க கம்பனிகளுக்கு உவப்பானது தான்.
ஜியார்ஜ் புஷ்ஷின் பல தகைமைகளுக்குள் (கஞ்சா அடித்த காலங்கள் போக, டெக்ஸாஸ் கவர்னராய் இருந்த போது நாசூக்காய் நாற்றுக்கு மேற்பட்டோரை மின்சார நாற்காலிக்கு அனுப்பி சாகடித்து அமெரிக்காவின் எந்த மாகாணத்தையும் விட கூடுதலானோரை தாக்குமேடைக்கு அனுப்பிய மாகாணம் என்ற பெருமையை தக்கவைத்தது போக, இவரது தேர்தல் செலவுக்காய் ஒரு அமெரிக்க ரிகார்டாக நாறு மில்லியன் டாலரை நண்பர்கள் திரட்டி தந்த சாதனை போக, புளோரிடா மாகாணத்தினி தனத சகோதர கவர்ணருக்கூடாக ஒரு செப்புக் காசுக்கு பயன்படாத, காலாவதியான வாக்குகளை
எண்ணும் யந்தி ஆயிரக்கணக்கான ஒட்டுக்களை செல் போக) உல
விளிம்புக்குத்தள்ளிவி ஏவுகணை திட்டத்த ஆதரவாளர் படைத்தவர் எண் இன்றைய முக்கியத்த
6
ஏவுகணைத்திட்ட உலகுக்கான வர
 
 

க்கி
- சிவசிதம்பரம்
ரங்களை அனுப்பி கறுப்பின மக்களின் லாமலடித்த சாதனை கத்தை யுத்த டக் கூடிய அமெரிக்க க்கு மிகமிக உறுதியான னிற சாதனையும் பதிலேயே இவரது நுவம் தங்கியிருக்கிறது.
ம்? - அதவும் நானும்
பிரசாதங்கள் .
புஷ்ஷின் பதவி ஏற்புக்கு பிறகு கடந்த ஜூலை 8இல் தோல்வியை தழுவிய அமெரிக்க ஏவுகணை திட்டத்துக்கு இனி யாது நடக்கப் போகின்றது ~ இது பொறுத்த, உலகின், ஏனைய பார்வைகள் என்ன என்பது இன்றைய சர்வதேச அரங்கில் மிக மிக முக்கியத்தவம் வாய்ந்த வினாவாக உருவாகி உள்ளத.
இந்த வகையில் ஜூலை8 ஏவுகணை சோதனை இடம்பெற முன்னதாகவும் பின்னதாகவும் உலக அரங்கில் இடம்பெற்ற நிகழ்வுகள் விவாதத்துக்கும், ó6J6ö了鱼D肝6ö பரிசீலனைக்கும் , ஆய்வுகளுக்கும் உரித்ததாகும்.
ஜூலை 8 சோதனை இடம் பெற கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முனி பாகவே அமெரிக்கா இச்சோதனைக்கான அரங்கை தயார் செய்வதில் கவனமாக ஈடுபட்டது.
அமெரிக்க மத்திய புலனாய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஜியாார்ஜ் டெனட் கடந்த வருடம் மார்ச் இறுதிப்பகுதியில் (23.03.00) அமெரிக்க
வெளிவிவகாரத்திற்கான செனட்

Page 6
' குழுவுக்கு அளித்த தனது வாக்குமூலத்தில் இன்னும் பதினைந்து வருடங்களில்
அமெரிக்காவின் எல்லா நகரங்களும்
ஈரானிய, ஈராக்கிய ஏவுகணைகளால் தாக்கப்படும் அபாயம்
உண்டென அறிவித்தார்.
வடகொரிய,
இவ் அறிவிப்பு விடுவிக்கப்பட்ட அதே காலப்பகுதியில் வடகொரியாவானது 2005ம் ஆண்டளவில் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்து முடித்த விடும் என்ற வேறு பல அறிக்கைகளும் அமெரிக் காவில் வெளியிடப்பட்டன.
போதாதற்கு தற்சமயம் ரஷ்யாவும், சீனாவும் அமெரிக்காவின் எந்த ஓர் இராணுவ
நிலையினையும் தமது ஏவுகணைகள் மூலம்
ஊடுருவி தாக்கும் கொண்டனவாகவே உள்ளன என்றுவேறு ஜியாஜ் டெனட் மேலும், தனது மேற்படி வாக்குமூலத்தின் மூலம் அமெரிக்க சமூகத்தை பயமுறுத்த தவறவில்லை.
வல்லமையை
ஆக, இந்த பயமுறுத்தல்களின் மறுபக்கம் யாதெனில் எவ்வளவு செலவாகினாலும் பரவாயில்லை. அல்லது எத்தகைய எதிர்ப்பு உலகளாவிய ரீதியில் கிளம்பினாலும் கூட பரவாயில்லை. ஆனால் செயற்கை கோள்களின் உதவியுடன் கூடிய தனது விணர் வெளி சார்ந்த புதிய ஏவுகணைதிட்டத்தை அமுல்படுத்தியாக வேண்டும் என்ற அழுத்தமே அவரது மேற்படி வாக்குமூலத்தில் பரவி, ஊறி கிடந்தத.
அமெரிக்கா அமுல்படுத்த எண்ணியுள்ள தேசிய ஏவுகணை பாதகாப்புத் திட்டமானது (NMDS) பத்திரிக்கை அறிக்கைகளின் பிரகாரம் 50கோடி அமெரிக்க டொலர்களை விழுங்கித் தள்ள கூடியது. இது போன்ற விவகாரங்களில் கணக்கு தொகை, புள்ளிவிவரங்கள், போன்றன மிகுந்த உள்நோக்கத்துடன் குறைத்தம் திரித்தும் கூறப்படுவன என்பத பலரும் அறிந்த ரகசியமே. இருந்தம் கூட, செலவானது 50 கோடி டாலர்களையே உள்ளடக்கியது எனக்கொண்டாலும் கூட, இந்த செலவு அனைத்தையும் அமெரிக்காவின் சாதாரண
மக்கள் (6) சொல்லுவோமேயா சாதாரண மக்கள் எ6 ஒரு வகையில் யா வேண்டிய நிர்ப்பந்த உள்ளத.
அமெரிக்கவின் வீட சுகாதாரமற்ற ~ ெ பறிக்கப்பட்டு வஞ் முகங்களுடனி
விடப்பட்டுள்ள சாத இவர் களையு
அமெரிக்காவின் ச
ஏதோ ஒரு வகையில் பெ
செலவுகள்
காரணங்கள் , சொல்லியாக வேண்ட அரசுக்கு உண்டு.
மறுபுறத்தில் மேலும் 9 ற் சாகமாக
மூலப்பொருட்களை போட்டுக் கொள் தன்னதிகாரத்தை விரித்தப்பரப்பவும் மேலாதிக்கம் ஆ அமெரிக்காவின் ரா
தேவையுறுகிறது.
இதற்கான தேவை ஒன்று ஈராக்கில் ெ
 

னி , சரியாக னால், உலகத்தின் ர்று கூறலாம்.) ஏதோ நக்காகவோ சுமந்தாக
த்தை உள்ளடக்கியே
ற்ற, கல்விவசதியற்ற, பாதுவில் வாழ்வு - சிக்கப்பட்டு விகார அலைந்த திரிய ாரண மக்கள் அல்லத
உள்ளடக்கிய ராசரி பிரஜைகளுக்கு மேற்படி திட்டங்கள், ாறுத்த ஏதாவது
y
நியாயப் பாடுகளை பய நிர்பந்தம் அமெரிக்க
மேலும் சந்தைகளை கைப் பற்றவும் பறித்த வளைத்துப் ளவும் அதற்குரிய உலகளாவிய ரீதியில் இராணுவரீதியான மெரிக்காவுக்கு - ட்ஷச கம்பெனிகளுக்கு
பாடுகளில் தலையாய ாழிந்ததுபோல குண்டு
மழைபொழிந்தும் கொசோவாவில் பொழிந்ததப் போல ஏவுகணை மழை பொழிந்தும் அதேவேளை தானி தாக்கப்படாமல் தன்னை சாமர்த்தியமாகக் காப்பாற்றிக் கொள்ளும் பாதுகாப்பரணை கச்சிதமாக உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
இவ்வடிப்படையிலேயே அமெரிக்க அரசு வடகொரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளை "காடைநாடுகள்" (ROGUE STATES) என்று பிரகடனப்படுத்தியும் அதற்கெதிரான பாதுகாப்புக்கான ஏவுகணை பாதகாப்புத் திட்டத்தை உருவாக்க, தான் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதாயும் உலக நாடுகளுக்கும் தனது பிரஜைகளுக்கும் கதை
பின்ன தவங்கியுள்ளது.
ஆனால் உண்மை யாதெனில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அமெரிக்க சோவியத்தின் மறைமுக யுத்தத்தின் பின் உலக ஆதிக்க அமைப்பில் புதிய ഴ്സ് ஒழுங் குமுறையை கோரும் அமெரிக்கா, அது ஒற்றை ஆதிக்க முறையாக (UNIPOLAR) அமைதல் வேண்டும் என்றும் அதிலும் ஆதிக்கம்செலுத்தும் நாடாக தானே உச்சத்தில் இருந்தாக வேண்டும் எனவும் இன்று திட்டமிட்டு செயற்பட்டு வருகிறத.
இவ்விருப்பு அதனத அகநிலை விருப்பு என்பதைவிட அது கொள்ளையிட்டு குவித்துள்ள மூலதனத்தின் இயங்குவிதி என கூறுவதே பொருத்தமானதாகும்.
அமெரிக்க தலைமையின்கீழ் நேட்டோ ஸ்தாபனம் ஈராக்கில், கொசோவாவில் நடந்துகொண்ட முறைமைகளும் கூடவே, உலகின் ஏனைய பிரதேசங்களில், முக்கியமாக, முன்னைய சோவியத்தில் இருந்து பிரிந்துசென்றுள்ள நாடுகளில் கால்பதிக்க விஸ்வரூபம் கொள்ளும் ஆதிக்க நிகழ்வுகளும் அண்மைக்காலங்களில், சர்வதேச அரங்கில் மிக மிக கூர்மையுற்று, ரஷ்ய, சீன, இந்திய, வடகொரியா போன்ற நாடுகளை வரலாற்றில் என்றுமில்லாதவாறு

Page 7
நெருங்கி வரச்செய்து அவற்றிடையே புதிய கூட்டுறவுகளை, இன்று, ஊக்குவிக்கவும் செய்துள்ளத.
இந்த பின்னணியிலேயே அமெரிக்கா தனது ஏவுகணை திட்டத்தை முன்கொணர்ந்தது.
ј Kwaiaisir Ato
}
; r
Wa માને.......
Air Fer _
Calena
நாடுகளின் பாதுகாப் வகையில் விஸ்தரிக்க
தீவிர பயங்க
உள்ளடக்கியது பு
இப் பயங்கர திட விளைவுகளை கருத் நாடுகளில் ரஷ்யா, ! போக பிராண்ஸ் இத்திட்டத்தை இ இல்லை.
N
இத்திட்டத்தின் பிரகாரம், அமெரிக்காவை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை, விண்வெளியில் சுழுலும் அமெரிக்காவின் உளவு செயற்கை கோள்கள் மோப்பம் பிடித்து அதற்கேற்ற வகையில் அமெரிக்க தளங்களில் அமைந்தள்ள தமத ஏவுகணைகளை தாண்டி உள்நோக்கி வரும் ஏவுகணைகளை பூமி பரப்பிற்குக் கிட்டத்தட்ட 230 கிலோமீட்டர்களுக்கு அப்பால் வைத்தே மோதி அழித்தொழிக்கும். இத்திட்டம் அமுல் படுத்தப்படுமேயானால் ALASKA, NORTH DAKOTA தளங்களில் கிட்டத்தட்ட
போன்ற
2 OO ஏவுகணைகளை அமெரிக்கா பொருத்தி வைத்துக் கொள்ளும். இது கிளிண்டன் நிர்வாகத்தின் நடைமுறை.
ஆனால் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜியர்ஜ் புஷ்ஷின் கருத்தப்படி மேற்படி திட்டம் போதமானதில்லை இத்திட்டமானது அமெரிக்க மாநிலங்களுக்கு மாத்திரமன்றி அமெரிக்காவின் நேச
ff : F-iż. Fick, i slLE , r i f i r Y`Y UKANGE FAflls V Marshali ks.
*, * 9600 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து ஏவுகணை
நாட்டு ஏவுகணை சுடப்பட்டு விரைகின்றது. 20 நிமிடங்க தூண்டப்பட்டு சுடப்படும் ஓர் எதிர் - ஏவுகணை அதன
இடைமறித்து அழிக்கி
மேற்படி அமெரி திட்டத்திற்கு தற்போத ஐரோப் பியாவைப் பிரிட்டனும், டென்ம
பிரிட்டனானத தனது ஏற்கனவே ஒப்புதல் ஐரோப்பிய நாடுகை அவை அமெரிக் ஏவுகணைத்திட்டத் தெரிகின்றது.
உள் வரும் சுட்டொழிப்பதற்கான சோதணைநாள் சென் என திகதி நீ நிலைமையிலும், திட்டமானத 20 இவ்வாண்டில் வடெ
 
 
 
 
 
 
 
 
 
 
 

பையும் உள்ளடக்கும் ப்பட வேண்டும் என்ற வாத கருத்தை ஷ்ஷினது பேராசை, டத்தின் நாசகார 3ல் கொள்ளும் உலக னா போன்ற நாடுகள் போன்ற நாடுகளே ன்று ஆதரிப்பதாக
ெ
ago Springs ,
༽ \ بسم* at Sy தூண்ட ஆது
一女 i yr Allt 'a உள்வரும் حيحا
எதிரியின் ܐܳ܂ -ܚܝrܝܰܝ ܕ݁ܚܶ-Aܫܰܐܠ ܐ ̄
一イ/ ܐܵܪܬ
彩ー حقسم *
y New York
தாவும் ஏவுகணையைப் பெற்றுவிடும்எனவே "அதற்கு முன், அதற்கு முன்" என்ற தந்திர பின்னணியிலும் உடனே
நடைமுறைக்கு வந்தாக வேண்டும் என்ற திட்டத்தின் பிரகாரமும் அமெரிக்கா சென்ற மார்ச் மாதத்தின் ஆரம்ப பகுதியிலிருந்தே திட்டமிட்ட ரீதியில் தனது காய்களை ஒவ்வொன்றாக உலக அரங்கில் நகர்த்த தொடங்கியத.
அமெரிக்க
ബ്ബിങ്ങിങ്ങ്
செயல்படும்
முறை : வானிலிருக்கும் செய்மதி தரையில் இருக்கும் ரொக்கட்டைத்
தளங்களை அழிப்பதற்காக ஒரு அந்நிய 5ள் கழித்து அதை நோக்கி செய்மதியால் னை வானில் 231 கிலோமீட்டர் உயரத்தில்
ஏவுகணை நோக்கி சீறிப்பாய்கிறது.
க்க ஏவுகணைத்
முழு ஆதரவு தருவத
பொறுத் தவரை ார்க்கும் மாத்திரமே.
ஏவுகணையை தனத மூன்றாவத ற வருடம் ஜூலை 8 ர்ணயிக் கப்பட்ட
இவி ஏவுகணைத் ~ 5)9b600jے ف5If ( ாரியா தனது கண்டம்
ஜூன் மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற தனது ரஷ்ய விஜயத்தின் போத, கிளிண்டன் கைச்சாத்திடக் கூடிய ஒப்பந்தமானது மேற்படி திட்டத்திற்கான அங்கீகாரத்தை உள்ளடக்க வேண்டும் என்ற உள்நோக்கில்
Aவ்ஒப்பந்தம் கைச்சாத்திடும் தினங்களுக்கு
சற்று முன்னதாகவே, அத்தகைய சுவாத்திய நிலையை ஏற்படுத்தம் நோக்குடன் கடுமையான கருத்துக்கள் அமெரிக்காவின் சார்பில் தெரிவிக்கப்படத் தொடங்கின.
உதாரணமாக, அமெரிக்க செனட்டின், வெளிவிகாரக் குழுவுக்கான தலைவர் ஜென்னி ஹெம்ஸ் மேற்படி ஏவுகணை திட்டத்திற்கு குறைவான எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாத என்றும் அப்படி ஓர் ஒப்பந்தம் செய்யப்படும் பட்சத்தில் அத செனட்டால்
(தொடர்ச்சி 42ம் பக்கம்)

Page 8
அமெரிக்கா அண்மையில் தனது 20
லட்சமாவது கைதியை சிறையிலிட்டு சாதனை
(J60)Lig/6f 6frgy. (DUNCAN CAMPBELL WASHING
TON POST)
இதுபொறுத்து மேலும் தெரிய வருவதாவது உலக சனத்தொகையில் ஐந்து வீதத்தை உள்ளடக்கியுள்ள அமெரிக்கா, உலக கைதிகளின் மொத்ததொகையில் 25 சதவீதத்தை தனது சிறைகளில் அடைத்து வைத்துள்ளது என்ற திடுக்கிடும் தகவல் WASHINGTONPOST ஆல் வெளிக்கொணரப்படுள்ளத. மேற்படி அறிக்கையின் பிரகாரம் உலகில் வேறு
நாங்கள்
சிதைவுறுவதும் சிறு5 பாதிப்புறுவதும் எடுத்துக்
மேற்படி அறிக்கை நியுய கறுப்பின இளைஞர்கள் சீ சுட்டி காட்ட தவறவிலி வேதனைப்படும் ஒரு அ பள்ளி பல்கலைக்கழகங்களுக்கு செலவை சிறைச்சா6ை கொண்டிருக்கிறோம்.
எந்த ஓர் நாட்டிலும் ஒரு நாட்டின் குடித்தொகையில் இவ்வளவு அதிகமான விகிதாசாரத்தோர் சிறையில் இருப்பதாக இல்லை எனவும் கூறப்பட்டுள்ளத. கூடவே இப்படி சிறையில் இடப்படுவதால் குடும்பங்கள்
அமெரிக்க சிறைகள் ஆய்வாளார்கள்
என்பவரின் கூற்றுப்படி தனியார் சிறைசாலை வருவதம், 27 அெ
 
 

༤།《
ர்களின் வாழ்வு காட்டப் பட்டுள்ளத.
ர்க்கின் மூன்றில் ஒரு றயில் இருப்பதையும் }லை. இது குறித்து மிஞர் கூறுவதாவது: க்கூடங்களுக்கும் ம் செய்ய வேண்டிய ஸ்களுக்குச் செய்த
குறித்த ஆராயும் HRISTIAN PARENT அண்மைக்காலங்களில் ர் விஸ்தரிக்கப்பட்டு க்க மாகாணங்களில்
அத்தகைய தனியார் சிறைச்சாலைகள் 100க்கும் மேற்பட்டு இருப்பதாகவும் இவை கிட்டத்தட்ட ஒரு இலட்சம் சின்றக் கைதிகளை பராமரிப்பதாகவும் அறியக் கிடக்கின்றது. மேலும் ஒவ்வொரு வருடமும் சிறை கட்டுவிக்கும் ஒவ்வொரு ஒப்பந்தமும் 2,3 கோடி டாலர்கள் வரை செய்த கொள்ளப்படுவதாயும் மேற்படி அறிக்கை சுட்டிகாட்டுகிறத.
சிறை கட்ட வருடத்தக்கு 7 கோடி டாலர்
செலவிடப்படுவதாயும், சிறைக் கைதிகளைப் பராமரிக்க 35 கோடி டால்ர் செலவிடப்படுவதாகவும், மேற்படி சிறைகள் 523,000 பேருக்கு வேலைவாய் ப் பு தருவதாகவும் - இது அமெரிக்காவின் மிக பெரிய வேலை வழங்குபவரான ஜெனரல் மோட்டர்ஸ்க்கு அடுத்த படியாகவே உள்ளதும் கட்டிக் காட்டப்பட்டுள்ளத. ஆக உலகின் உயரிய ஜனநாயகத்தக்கான செலவு ரொம்பத்தான் மிஞ்சிப் போகிறத என அலுத்து கொள்கிறார்கள் சில ஆய்வாளர்கள் ! (உதயமூர்த்திகள் கவனித்தால் நன்று.) ?
ዕ,ጭጎ
ᎠᏅ ഭീ އް% o أك6
4ớio 0ീ : '
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 19வீத வரி செலுத்தும் வகையில் ஒழுங்குமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி ஏற்பாடுகளால் அமெரிக்ாகவுக்கு இரும்பு ஏற்றுமதி செய்யும் 20 நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் இவற்றில் ஜப்பானும், இங்கிலாந்தும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் GTorous NEW YORKTIMES (1202.00) in Susilsig). ஏனைய நாடுகளின் வரி ஏற்பாடுகளை தளர்த்தி சந்தை வசதிகளை கோரும் அமெரிக்கா தனது சந்தையை வேறுநாடுகள் ஊடுருவா வண்ணம் பல்வேறு வன்முறைகளால் பலமாக பாதுகாப்பது உலகம் அறிந்த ஒன்றே. இந்த நீதி முறையை நிலைநாட்டுதற்கான முன் ஏற்பாட்டுக்காகவே மில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா ஏவுகணைதி திட்ட திதில் கொட்டி செலவழிக்கின்றது என கருதுவோரும் உளர்.

Page 9
உங்கள் கவிதைகள்
பிறப்பெடுக்கின்றன? சஞ்சிகைகள் கேட்பதால் எழுதுகின்றீர்களு அல்லது ஏதோ ஓர் உத்வேகத்தால்
எழுதுகின்றீர்களா அல்லது ஓர் குறிப்பிட்ட காலத்தில், எழுதப்பட வேண்டும் என்பதால் எழுதப்படுகின்றதா?
பல சமயங்களில், சொல்லியாக வேண்டும் என்ற உணர்வுகள் அழுத்த நான் எழுதுகின்றேன். அண்மைக் காலங்களில் தான் சஞ்சிகைகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும் எழுத தொடங்கியுள்ளேனர். ஆனால் முன்னர் அவ்வாறில்லை. மேலும் பல சந்தர்ப்பங்களில் எமது தோழர்கள் நடத்தக் கூடிய கவியரங்குகளுக்காகவும் எழுத நேர்ந்தது. ஆக எனது கவிதைகள் மூன்று வகைப்பட்டத எனச் சொல்லலாம். நானாய் எழுதியத கவியரங்குகளுக்காய் எழுதியது. பின் பாடலுக்காய் எழுதியத.
இன்குலாப் கவிதைகள் என்று நீங்கள் வெளியிட்ட தொகுதியில் கண்மணி ராஜம் என்ற ஓர் கவிதை உண்டு. எந்த சூழலில் இது பாடப் பெற்றது என கூற (рquo?
பீட்டர்சாலை என்பத நான் பணியாற்றக் கூடிய கல்லூரிக்கு அண்மையில் உள்ள சாலையிலேயே அமைந்திருக்கிறது. நடைபாதையில் குடிசைகள் - கோணிப்பைகள் மூலம் கூரைகள். ஒரு சமயம் பெய்த அடைமழையில் அந்த குடியிருப்பில் இருந்த பெண் குழந்தை இறந்தது என்ற செய்தி வந்தது. அந்த நடைபாதை எனக்கு நன்றாய் தெரிந்த ஒன்று. இந்த சம்பவத்தை நான் எழுத வேண்டும் என்று எண்ணினேன். ஏனெனில் அச்சமயம் திராவிட முன்னேற்றகழகம் பதவிக்கு வந்திருந்தத. அதிலும் குறிப்பாக இப்போதைய முதல்வரே அப்போதைய முதல்வராகவும் இருந்தார். வெறும் சொற்களாலேயே மக்களை மயக்கி வைக்கலாம் என்ற ஓர் நிலமை விரவிக் கிடந்த காலம் அது. " ஏழையின் சிப்பாகவே இறைவனைக் காண்கின்றோம்." இப்படி
多エラー/s"=%
மேடையில் ஏதேதோவெ ஆனால் நடைமுறையில, உழைக்கும் வர்க்கத் பாதிப்புக்கள் இருந்தன. அ கூடுதலாக இருந்தன பாதிக்கப்பட்டவர்க: அம்பலமாக்கனும், கண் நோக்கத்திலேயே இ
எழுதினேன்.
பின் இந்த கவிதையை ந "கார்க்கி" பத்திரிகைக்கு பத்திரிக்கை கேட்டதால்
நானாக எழுதினேனா என
ஆனால், இன்னுமெ இக்கவிதை வெளிவந்த சேர்ந்த திகம்பர கவிஞர் நடைபாதைவாசிகள், வின் - இப்படி சமூகத்தில் பா:
 
 
 
 

ܨܬ݂ܶܐܡܰܪ
ால்லாம் முழங்கினார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தினருக்கு கடுமையான வர்க்ளை ஏமாற்றுபவர்கள் ர். இவ் ஏமாற்றுதலால் ர் அனந்தம். இதை டனம் செய்யனும் என்ற ந்த கவிதையை நான்
ான் இளவேனில் நடாத்திய காடுத்தேன். " கார்க்கி " எழுதினேனா அல்லது பத சந்தேகமாயிருக்கிறத.
ாண்றையும் கூறலாம். காலத்தில் ஆந்திராவைச் அவர்களும் நலிந்தவர்கள், லமாதர், தொழுநோயாளர் க்கப்பட்ட, பார்க்கப்படாத
பிரிவினர் மீது தன் பார்வையை செலுத்தி கொண்டிருந்தார். இந்த பாதிப்பு என்னிலும் இருந்தது எனலாம். தமிழ் கவிதை வேறு திசையில் செல்ல வேண்டும் என்ற உத்வேகம் என்னில் தோற்றம் கொள்ள இதுவும் ஓர் காரணமாய் இருந்திருக்கலாம்.
பீட்டர்சாலையில் இருந்த சேரிமக்களிடம் உங்களுக்கு தொடர்பு இருந்ததா - முக்கியமாக இந்த பாடல் எழுந்த காலகட்டத்தில்.
ሰፃரதானமாக தொடர்பு என்று ஒன்று இருக்கவில்லை.
வேறு சேரி மக்களுடன் தொடப்பு இருந்ததா?
சேரிகளில் நாண் சார்ந்த இயக்கங்கள். இருக்கவில்லை. சேரியில் இருந்து வந்த சிலர் இயக்கங்கள் குறித்து பேசினார்கள். ஆனால் விடயம் இதுதான் ~ சேரிமக்களுடன் எனக்கு நேரடி தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் இந்த கவிதையை எழுதிய காலகட்டத்தில், நடந்தவற்றை பற்றி பேசினேன்.
சரி. ஆனால் சேரிமக்களுடைய வாழ்வு இதுதான் - இத்தகையது தான் என்ற அறிவை பெற்றிருந்தீர்களா?
நிச் சயமாக. பல சமயங்களில் நாணி அவர்களுக்கூடாக நடந்த செல்லவேண்டி இருந்துள்ளது. மேலும் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். நான் இப்போது குடியிருக்கும் வீட்டுக்கு முன்னாடி நான் வாழ்ந்த வீடுகள் எல்லாமே பாதி சேரி வகைப்பட்டதுதான்.
ஆக அந்த வாழ்க்கையை நான் பார்த்திருந்தது மாத்திரமல்ல ~ நான் வாழ்ந்தது கூட கிட்டத்தட்ட ஒரு வகையான பாதி சேரி வாழ்க்கைதான்.
* சேரி மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மனித நாகரீகங்களை அவதானித்திருக்கிறீர்களா?
பதில் கூறுவத சற்றே கடினமான விடயம். சில சந்தர்ப்பங்களில் சில விடயங்கள் நமக்கு ஏற்புடையதாக அல்லாமல் அருவருப்பை உண்டு பண்ணக் கூடியதாகவும் இருக்கும். சூழல் அவர்களை ஒரு நல்ல வாழ்நிலைக்கு கொண்டு வராமல் அப்புறப்படுத்தி வைத்திருக்கின்றது. ஓர் கிராமிய வாழ்விலிருந்த வித்தியாசப்பட்ட வாழ்வினை அவர்கள் வாழ்கின்றார்கள். அதேவேளை கிராமம் என்பது அனைத்தும் புனிதம் என்பதும் இல்லை.
இப்படி கூறுவோமே. நட்பு விருந்தோம்பல் - பணம், மனிதன்- இவற்றுக்கு முக்கியத்துவம் ஏந்தெந்த அளவில் பீறிடுகின்றது.
ரொமான்டிக்காக பார்க்கிறீர்களா? சரி. பல

Page 10
சமயங்களில் காசுக்கு சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நாமும் தான் போட்டுக் கொர்கின்றோம். அவர்கள் 5 பைசா 10 பைசாவுக்காக சண்டை போடுகையில், அதில் ஒரு நியாயம் இருக்கத் தான் செய்கின்றது.
ஆனால் எனக்கு எப்பவும் வியப்பளிக்கும் விசயம் யாதென்றால் பல சந்தர்ப்பங்களில் மாட மாளிகைகளுக்கு பக்கத்திலேயே வசிக்கக் கடய இந்த மக்கள் அந்த மாடமாளிகை சுவாத்தியத்தால் எந்த ஓர் பாதிப்பையும் காட்டாதவர்களாக இருக்கின்றார்கள். இந்த நடைபாதை வாழ்க்கை ரொம்ப ரொம்ப போதாததாக இருக்கிறது. இதில் இருந்து ஓர் விடுபாடு - முன்னேற்றம் - இந்த நினைப்பே அவர்களுக்கு வருவதில்லை. அதாவது ஒரு பற்றற்ற நிலை - பேராசை அற்ற போக்கு
சமயத்தில் ஒரு பாடலை பாடும் போக்கும் இருக்கு என்கிறீர்களா?
இமாம். ஆமாம். அதர்தான் எனக்கு வியப்பை
நான் அவர்களின் திருமணங்களில் கலந்த
கொண்டிருக்கின்றேன். பல சமயங்களில் மூடநம்பிக்கைகள் எல்லாம் இருக்கு சடங்குகள் செய்ய முடியாத நிலையில் பல சடங்குகளை அவர்கள் தவிர்கிறாய்கள். ஆனால் அவர்களில் யாருக்கும் ஏதாவது ஒன்றென்றால் ஓடிப்போய் உதவுவது - நேற்ற இரண்டு பேர் தலைமுடியை பிடித்திழுந்து சண்டை போட்டிருப்பார்கள். இன்று ஓடிப்போய் உதவி கொள்வர்கள். இது என்னை ரொம்பவும் கவர்ந்திருக்கின்றது. ஆயினும் வருத்தம் என்னவென்றால், இப் படி பாராட்டிக் கொண்டிருப்பது எனக்கு உடன்பாடில்லாத ஓர் விடயமாக இருக்கிறது. உதிரிகளாக இருக்கும் இவர்கள் ஒன்ற திரள வேண்டும். அத்திரட்சி அவர்களுக்கு ஓர் வாழ்வு உண்டு என்பதை உணர்த்தி, அவர்களை ஓர் போராட்ட திட்டம் பொறுத்து ஆஐசரிக்க வைக்க வேண்டும். ஆனால் இதை எந்த ஓர் இயக்கமும் சரியாக செய்ததாக தெரியவில்லை.
கண்மணி ராஜம் - பாடலை நீங்கள் தொழுகையோடு இனைத்துள்ளிகள், அதற்கு ஏதேனும் зор || || || ИнтM H.i11
உண்டா?
நாள் பணியாற்றிய புது கல்லூரி ஓர் முஸ்லீம் கல்லூரியாதும். அந்த கல்லரியில் ஒரு மசூதி உண்டு. அந்த மசூதியில் அதிகாலையில் வாங்கு சத்தம் ஒலிக்கும். அதில் ஒரு வரியின் பொருள் தாக்கத்தை விட தொழுகை மேலானது ' என்பதாதும், நபிகள் நாயத்தின் காலத்தில் விடுவிக்கப்பட்ட சுரப்படின்மயின் ஆரல் - இதரதானி அதனி பின்னணி இனி கண்பாரி விடுதியில் இருக்கும் போது நான் கேட்கும் ஓசை
த ஒலத்தை இவர்கள் ச்ெ
F.
கண்மணி
"தூக்கத்தைவிட தொழுகை ம்ே அண்யா பேரியது
நூல்தா பேரியங்
நேருப்பு விரள்க நிலத்து ைேன வெயில் கீதம்
மீட்டும் வேளை முந்திய கருக்க அந்தக் கல்லூரி மசூதியில் இரு அழைப்பு வந்த
:ேறியே ຂຶL .- அதுதான் fi'ichirvāஅங்கேசோறி நாய் ஒன் துக்கம் கீரை ஊளையிட்டது
ஆதத்தின் சூழ அந்தகாரத்தின்
இன்னும் கார் "துக்கத்தை i தொழுகை மே
பீட்டர்சாலை
பேரிய சாருது
தஜ்னா நகரின் பெரிய கோயிலும் மழையில் நாள் ಕೈuář್ನ! ராஜராஜனின் சீ நன்ந்ேதது
மக்காட்சிமீன் மகோன்னதம் மாகர்புகள் எய் மழையிள் நன: ராஜராஜனின்
lui, Lui
N
 
 
 

க்கு விப்
க்குள்ே
Lu & HF
ந்ததால்
எதிரோரிபோது
ந்தைகள் கைதிகளாய் முடிக் கிடந்தனர் பீடத்
பானது."
இந்தது.
Eயும்
பகக்
இந்த
ருந்தினர்
இது. இதே சமயம் பள்ளிவாசல் எப்தலத்திற்கு பலரும் தமது கார்களில் வந்து இறார்கி தங்களுடைய தொழுகையை செய்துவிட்டு போன்னத நான் காண நேர்ந்தது. வெள்ளி கிழமைகளில் மத்தியான வேளைகளில், கார்களில் வருவதும், அவற்றை பக்கத்து மைதானத்தில் நிறுத்தவதம் ஓர் ஆடம்பர நிகழ்வாகவே நிகழ்ந்தது. இல்லாதவர்கள் வந்து, அந்த வாசலில் இருந்து மைதானம் வழியாக வரிசையாக நிற்பார்கள்.
இந்த ஒரு போக்கையும் நான் பார்த்து, அன்று வெதும்பினேன்.
ஆக இந்து வேளை தொழுகை எண்பது ஒரு மனித உயிர் படக்கூடிய துன்பத்தை பார்க்க தாண்டவிப்பை, பார்க்க செய்யவில்லை.
கண்ணுக்கு முன்னால், சமூகத்தில் இருந்த ஒடுக்கப்பட்டவர்களின் ஒலம் கேட்கின்றது. அந்த ஒலத்தை இவர்கள் செவிமடுக்க தயாரக இல்லை. அப்படிப்பட்டலுர்களின் தொழுகை ஓர் ஆன்மீக வெளிப்பட்டின் அழகாக என்க்ரு தோன்றவில்லை. அப்படி இருந்திருதால் எனக்கு ஓர் ஆன்மீக உடன்பாடாவது இருந்திருக்கும்,
ஆனந்த பட்சம் தனது சகமனிதனின் தாயரத்தை, அவனது வலியை உணர்வதாகக் கூட இல்லையே என்ற கோபமும் என்னுள் இருந்தது. இன்விடத்தில் இன்னொன்றையும் உங்களுக்கு சொல்லியாக வேண்டும். இந்த இடத்தில் மசூதி இஸ்மல் கோயில் இருந்திருந்தால் தொழுகையை நான் சொல்லியிருக்க மாட்டேன். இந்த கவிதை நிகழக்கூடிய இடம் கோயிலாக இருந்திருந்தால் கோயில் மணியை வைத்து சொல்ஜியிருப்பேன். இது போக இதை ஒட்டித்தான் முதலமைச்சரின் வீடு வேறு இருக்கின்றது. அவர்கள் பேசியது, " ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்பேன்." மேலும் இந்தராஜ், மற்றும் சோசலிசத்தை அடைந்த விடுவோம் என்பதைப் போல பேசியத-இதெல்லாம் தாள் இப்பாடலுக்கான பின்னணியை தந்தன.
இருக்கும் இடத்தில் உள்ள அழுகுரல் கேட்காமல்
இந்த சூழலில் தான், பாங்கின் ஒலி இங்கு வரக்கூடியவர்களின் மனதை தீண்ட தவறிற்று என்ற கருத்தப்பட என்னை எழுத வைத்தது.
இது, உண்மையில், சமயத்தை மாத்திரமே நினைத்து மனிதனை மறக்க நினைக்கின்ற அத்தனை பேருக்காகபும் எழுதியது என்பதே சரி.
இந்த வரிகளால் பெரிதும் பாதிக்கப் பட்பங்களா. .?
நிச்சயமாய், சொறிநாய் ஒன்று தாக்கம் கலைந்ததால் ஊளையிட்டது' எனும் வரி. அது இன்றளவும்

Page 11
முஸ்லீம்க
இந்கின்றத. பலர் என்னிடம் நேரடியாக கேட்காமல்
பாய்ந்திருக்கின்றார்கள் வெளியில். நேரடியாக விளக்கம் கேட்டு வரவில்லை. இதை நான் ஓர் கூட்டத்தில் விளங்கப்படுத்த நேர்ந்தது.
பாங்கு ஓசையை இழிவு படுத்தவத எனத நோக்கமல்ல. ஆனால் மனிதனுடைய தன்ப கதறலை, அவனுடைய அவல அழுகையை, அவனுடைய பெருமூச்சை காணமுடியாது நீங்கள் போவீர்களேயானால, அப்போது, இது ஓர் ஊளையின் ஓசையாகவே எனக்கு கேட்கும் என்றே கூறினேன். இதை நான் கிறிஸ்தவ இலக்கிய இயக்கத்தில் உரையாற்றும் போது கூறினேன். அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் அதனை கட்டுரைப்புத்தகமாக வெளியிடும் போது அந்த பந்தியை நீக்கிவிட்டார்கள். அதனை வெளியிடுவதற்கு கூட அவர்கள் ஆயத்தமாக இருக்கவில்லை. ஆனால் எனது நோக்கம் இது தான். இன்றும் நாளையும் கூட இதற்கான ஓர் மறைமுகமான அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறத. நான் எழுதிய போத யாரும் வந்து பயமுறுத்தவில்லை. அதுவும் நான் இப்படித் தானி எழுதினேன் என்று கூட்டத்தில் வெளிப்படையாக சொல்லிவேற இருக்கின்றேன். இதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் இது தொடர்ந்தும் பலருக்கு தொடர்ச்சியான வருத்தத்தை தருமானால் ~ அந்த இரண்டு வரிகளையும் நீக்கலாம் என நாண் முடிவு செய்துள்ளேன்.
அடுத்து உங்களுடைய கவிதைகளில் ஒன்றான பாடகன் வருகிறான் - இதுவும் சற்றே வித்தியாசமான ஓர் பாடலாக தென்படுகின்றது. இப்பாடல் எழுந்த பின்னணியை
கூறுவீர்களா?
இங்கே நான் தனி ஒரு கவிஞனை மாத்திரம் பார்க்கவில்லை.
சமூக மாற்றத்திற்காக போராடிய புரட்சியாளர்கள் தமத இளமையில் மற்றவர்கள் அனுபவிக்க தடிக்கும் இன்பங்களை எல்லாம் மறந்த ஓர் துறவியைப் போல வாழ்வை மேற்கொள்கின்றார்கள். தறவிக்கு சமூகப் பற்று கிடையாதது. ஆனால் இவர்களுக்கு சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுதல் இருக்கின்றது. அந்த பற்று காரணமாகவே போராட்டத்தையும் அதன் தன்பங்களையும் ஏற்று சகித்துக் கொண்டு போகின்றார்கள். அவர்களை, இங்கே பாடகனாக உருவப்படுத்திப் பாடினேன். இதில் நானும் இருக்கலாம். ஆனால் நான் மாத்திரமே இல்லை.
* எந்த காலப்பகுதியில் இப்பாடலை எழுதினிர்கள் எனக்
போராட்டங்கள் வலிமையுற்ற காலத்தில். இந் த கன்
பீட்டர் சாலையில்
பெய்த மழையால் . ராஜம் என்ற
இந்நாட்டு ராணி (எல்லோரும் இந்நா ராஜராஜனின் சிலைபோல் நனை
சாலையில் எழுதப் உயிர்க்காவியத்தை பேழையில் வைத் பேணாத காரணத் மழையின் நீர்க்கரப அழித்துவிட்டது
பண்பாடு மிக்க பாரதநாட்டின் மானுடம் மட்டுந்த மலிவாய்ப் போனது
வாடையில் வருந்: மயிலுக்காகப் போர்வையைத் தந் புண்ணியபூமியில் மனிதர்கள் மட்டும் வாடையில் விறை
பாஞ்சாலி என்ற ராஜகுமாரிக்குத்தான புரமாத்மாவும் பட்டாடை கொடுப் ராஜத்திற்கு ஒரு பருத்தியாடை கெ
ராஜராஜனின் சிலைக்காக வருந் ராஜரானின் சிலையின் உள்ளே நரம்புகள் உண்ட நாளங்கள் உண்ட இதயத்துடிப்பையே கேட்டதுண்டா? சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த இம் என்னத்தைச் செய் கிழித்து விட்டான
ஓணம் கெட்டது தீர்த்தக் கரைகளில் ராஜத்தின் பிணங்க மங்களம் பாடுவோ மங்களம் பாடுவோ தூக்கத்தை விடத் தொழுகை மேலா6 மாநில சுயாட்சி அடைந்தே தீருகே ஜெயஹே. ஜெயே ஜெயஜெயஹே
ܚܠ
 
 
 

ட்டு மன்னர் - பாரதி)
ந்தாள
பட்ட
துப் நால்
ான்
நிய
த்தனர்.
ாடுப்பானா?
துகிறார்
மன்னன்
sti?
சந்தித்திருக்கக் கூடும். அதில், முக்கியமான தோழர்களாக யாரை நீங்கள் இனங்காணக் கூடும்?
அந்த சமயத்தில் நான் சந்தித்திருந்த தோழர்களில் அநேகர் எனக்கு முந்திய காலகட்டத்தை சேர்ந்தவர்கள். இந்திய போராட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். பகவத்சிங் . அவர் நினைவாகத் தான் என் மகனுக்கு சூட்டினேன். இத என் மனதில் பதிந்து போன நிகழ்வு.
அதே போன்று, நான் வாழ்ந்த காலத்தில் மிக கடுமையாக போராடியவர்கள் இருந்தார்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையை விட பொது வாழ்க் ல் வர்க்கப் போராட்டத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.
அதே வேளை, இக்குறிப்பிட்ட காலகட்டம் நக்சல்பரி இயக்கம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டம். பலர் தலைமறைவாகிப் போய்க் கொண்டிருந்தார்கள் என நாண் கேள்விப் பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். அவ்வேளை எனக்கு அவர்களின் தொடர்பு ஏற்பட்டத. இவர்கள் குடும்பத்தைவிட்டு பிரிகின்றார்கள், வீட்டைவிட்டு பிரிகின்றார்கள் ~ என்பதெல்லாம் எனத மனதை ஆக்கிரமித்த விவகாரங்கள். எனவே எழுதினேன். தனிப்பட்ட ஒருவரை நான் சொல்லமுடியாத, ஒரு வரலாற்றின் பதிவித என யாரும் அழைக்கலாம்.
வரலாற்றை முன்னகர்த்த, மனித விடுதலைக்காக யார் யாரெல்லாம் வந்து தங்கள் தியாகத்தால் முன் நின்றார்களோ அவர்கள் யாவரையும் கெளரவப்படுத்த பாடியத இத.
பயண களைப்புக்கு
ୋgତ ଗ த்தால்
பாடல் தருகின்றான்
- 9)ÍLuq (3UTaß6óps
இளைஞர்க்கு, மக்களே, ஆதரவு தாருங்கள், நிழல் தருவி - எனும் வேண்டுகோளை விதைத்து தந்துள்ளிகள்?
ஆம். அவர்கள் கவிஞர்களும் தான். தங்கள் கனவிலே கவிதையை கொண்டவர்கள். வாலிய நாட்களின் காலைகளில் அவன் வாழ்வில் மகிழ்ந்தான - தன் வசந்த பூமியை நினைப்பதெல்லாம் - ஒரு மயக்கம்
GAAHIGILAGRAT.
இப்படிப் பட்டவர்கள். நிச்சயமாக, விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தரப்பட வேண்டும் என நான் நிச்சயமாக நினைக்கின்றேன்.

Page 12
இந்தச் சமாதியிலே - என் − இதயத்தை நான்விதைத்தேன் இந்தச் சமாதியின் மேல் - என் இருவிழி நீர்தெளித்தேன்!
சின்னப் படங்களைப்போல் - மலர்ந்த செடியின் மகுடங்களே! என்ன கனவுகளால் - உங்கள்
வண்ண வண்ணங்களோ?
ܢܠ (சென்ற நூற்றாண்டின் பருபாதகமான
ன் சென்ற நாற் றாணி ரூவாண்டா படுகொலைகள் தொடர்பில் செயலென மேற்படி
ஸ்தாபனம் 露
(Organaization for African
Unity) நியமித்த சர்வதேச கமிஷன்
தனத விசரணைகளை முடித்து அறிக்கைகளை சமப்பித்துள்ளத.
மேற்படி கமிஷனானது தனது அறிக்கையில், கமிஷன், ரூட்சி ( படுகொலைசெய்யப்பட்ட 800,000 டூட்சி இனத்தவர் பெரும்ப (HUTU) 917 ở Îhi d அழித்தொழிக்கப்பட்டு ஐக்கிய நாட்டு பாத இக்கொலைகள் நடக் போதிய அறிவை ெ இனத்து மக்களின் இறப்புக்கு அமெரிக்கா, பேசாத வாளாதிருந்த பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஓரளவுக்கு பங்குதாரிகளாக இருந்துள்ளன மேற்படி அறிக்கை, என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. நிகழ்வதற்கான ச வேண்டுமென்றே ருவன்
 
 
 
 

வானச் சன்னதியில் - வெளிச்ச வண்ணத் தீபங்களாய் மானின் கல்லறையில் - அழகாய் மலரும் புள்ளிகளே!
எந்த ஆசைகளால் - நீங்கள் இந்தவிதம் மலர்ந்தீர்? எந்த ஏக்கங்களால் - நீங்கள்
இந்தவிதம் உதிர்ந்தீர்?
أص
I GFu6ù நாட்டுபடைகளின் எணணிக்கையிை டின் படுபாதகமான குறைத்ததையும், ருவண்டா அரசாங்கத்தின் மீது போதிய செல்வாக்கு கொண்டிருந்த பிரான்ஸ் அரசானது கொலைகளை நிறுத்த எந்த ஒரு பிராயத்தனம் செய்யாதத மாத்திரமல்ல NA - ருவண் டாவின் அரசியல், ராணுவ தலைமைகளை எல்லையைக் கடந்து சாய்ரே நாட்டுக்குச் செல்ல அனுமதித்ததையும் மேற்படி தப்புவிப்பு மத்திய ஆபிரிக்காவின் இன்று தொடர்ந்த கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாக வழி வகுத்தள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. ருவண்டா படுகொலையின் போத தமது
படுகொலைகளை
வர்ணித்துள்ள TUTSI) éfgD AT Gö 600 ான்மை இன உட்டு த்தால் திடமிரு கடமைகளில் தவறிய பெருந்தவறைப் புரிந்த கொண்டிருக்கையில் 9°" சக்திகளாக, மேற்படி அறிக்கை, ஐக்கிய ாப்புச்சபை உறுப்பினர் நாட்டு செயலகத்தையும், பெல்ஜியத்தையும், நம் முன்பே இதுகுறித்து ரோமன் கத்தோலிக்க திருச்சபையையும் ற்றிருந்தாலும் ஒன்றும் இனங்காட்டியுள்ளது. இவற்றில் பிரான்ஸ் காட்டியது அரசும் கத்தோலிக்க திருச்சபையையும் தவிர ஏனையவை - பெயருக்காகவேனும் சர்வதேச மேற்படி கொலைகள் சமூகத்திடம் மண்ணிப்பு கோரியுள்ளது ழலில் அமெரிக்கா குறிப்பிடத்தக்கத. (HINDU 9.07.2000)
ர்டாவில் இருந்த ஐக்கிய لهم
}

Page 13
இந்த சமாதியிலே
இதுவும் ஓர் முக்கியமான கவிதையாகப் படுகிறன்றது. இது இழந்து போன காதல் தொடர்பிலானது 66
இருக்கலாம். ஆனால் இது என்னுடைய காதல் மாத்திரம் சம்பந்தப்பட்டது அல்ல. பலர் இன்று உண்மையாக நேசிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளால் இழந்தவையாக தீக்கப்படுகின்றது. இவையெல்லாம் தொடர்பு படுத்திப் பார்க்க கூடியதே இந்த பாடல்.
அதாவது பாரதி தாசன் கூறியது போல கஞ்சியை மாத்திரமல்ல, மாறாக வாழ்வின் மற்றும் பல மென்மையான பல உன்னதங்களையும் - காதல் உட்பட - சேர்த்தே தான் இச்சமூகம் பறித்தள்ளது என்பதாகுமா.
இங்கே இழந்து போன ஓர் நேசம் - பிரியம் சம்பந்தமானது இப்பாடல். இப்படி எனக்கு உருகிப் பாடக்கூடிய காதலி, எண் வாழ்வில் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் காதல் என்பது
பல பரிமாணங்களைக் கொண்டது.
பாலைவனத்தின் சோை ୫୯୭ பாடகன் வருகின்றான் அவன்
பயணக் களைப்புக்கு நிழல் கொடுத்தால் - ფადლხ பாடல் தருகின்றான்!
வாலிப நாட்களின் காலைகளில் - அவன் வாழ்வில் மகிழ்ந்தானா? தன்
வசந்த பூமியை நினைப்பதல்லால் ஒரு மயக்கம் கொண்டானா?
சோலை மலர்களின் கூட்டங்களே
என் சொந்த நாட்டினரே p—tѣ தோளை உயர்த்தெனக் கோழைகள் ஆதிக்கத் தொல்லையை ஒட்டுபவ
நீலவானத்திற் கப்பால் எதையோ நினைத்துப் போகின்றான நீண்ட உலகத் துயர்களைய நெஞ்சை நனைத்துப் போகின்றான
பாலைவனத்தின் சோலைகளே ஒரு பாடகன் வருகின்றான்.
-ܬ
நிச்சயமாக, ஏனெனில் இ கூட ஓர் எதிர்ப்பொ கருதுகின்றேன். மேலும் போது கூட, எனக்குள் கூடிய ஓர் கருத்து த இவை வெளிப்படும்.
* புரிகின்றது.
நேசமாக இரு எல்லா விசய ஸ்பளிசமும் ஆ
 
 
 

uক66া
ழந்த காதலை சொல்வத லி என்றேதான் நான் தனி ஓர் இழப்பை பாடும்
உள்ளுக்குள் இருக்கக் ாத்தில் முட்டி மோதியே
அடங்கியிருக்கக் கூடும். இதே போன்று, "நீங்கள் என்னை கம்யூனிஸ்ட்டாக்கினிகள் என்ற பாடல் ஓர் முக்கியமான அரசியல் கவிதையாகப் படுகின்றது. குறிப்பிட்ட காலத்தில் இருக்கக் கூடிய அரசியல் போக்கை தொட்டுக் காட்டுவதாகவும் அதில் நீங்கள் ஆகள்சிக்கப்படும் விதம் குறித்தும், கூறி, மேலும் சிந்தன் என்னும் ஒருவரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளிகள். அவரின்
பின்னணி யாது?
அவர் மர்க்ஸிஸ்ட் கட்சியின் (CPI-M) தொழில் சங்க தலைவர்களில் முக்கியமானவர். வி.பி சிந்தன் என்று பேர். சிம்சன் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் அவர் அவர், எனக்கு நெருங்கிய தோழராக இருந்தார். என்னை ஊக்குவித்து, என்னை நிறைய எழுத தாண்டினார். அவரது தாய்மொழி மலையாளம், இருந்தம் தமிழ் மொழியில் வரக்கூடிய சிற்றிலக்கியத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். நன்றாய் பாராட்டுவார். பொதுவில் கம்யூனிஸ்ட்டுகள் பாரதியாரை தாண்டி வரமாட்டார்கள். சிந்தன்தான் பாரதிதாசனையும் முதன்மைப்படுத்த வேண்டும் என இடையறாது கம்யூனிஸ்டுகளிடமும் மார்க்ஸிஸ்ட் பார்ட்டியிடமும் வலியுறுத்தி வந்தவர். இப்படி பல வழிகளிலும் இவர் எனக்கு வலுவூட்டக்கூடியவராக இருந்தார். இவர் இந்த போராட்டத்தின் போது
கடுமையாக தாக்கப்பட்டார்.

Page 14
பேட்டியின் முக்கியத்துவம் 深 குறித்து இக்கவிதை பிரசுரமாகிறது
கூட்டம் தொடங்கியது! குசேலர் பேசினார்:
சிந்தன் தமது
சிந்தனையை விரித்தார்
அது
நேப்பியர் பூங்காவில்
நேற்று நடந்தது
அப்பொழுது -
இரவுப் பூக்கள்
இதயம் திறந்து
தென்றல் சொன்ன صدمیں செய்தியைக் கேட்டன. سمېمنه ”سمانیہ
کعبہ
அவர்கள் ރދަޗިسمیتسمیہ“
சிம்சன்-தொழிலாளர் இரத்தத் துளிகளை நைவேத்யம் கேட்கும் நவீன காலத்துக் “-
எதிர்க்குரல் கொடுத்தார்கள்
w8
புராணங்கள் சொல்லும் பொய்மைக் கடவுள் கூடப் பித்தன் என்றும் பேயன் என்றும் பக்தன் சொன்னதைப் பொறுத்துக் கொண்டனவாம்
பாராளு மன்றப் படுதா மறைவில் ஐசுவரிய தேவதைகளை ஆலிங்கனம் செய்வோர் எதிர்ப்புக் குரல்கேட்டு எரிச்சல் படுகிறார்கள்.
ஆனால்
கலைஞர் என்றும் உலகமகாகவி என்றும் பட்ட மந்திரங்களில் பரவசப்படுகிறார்கள்
உதயகுமாரின்
உதிரப் புனலில்
கோட்டை தெய்வங்களுக்கு”~ட்-காவல், துறையோ
கால்களை நனைத்த கருணைக் கடவுள்கள் டாக்ரர் பட்டங்களுக்கு
வாழ்க்கைப்படுகிறார்கள்!
தான்பெற்ற பிள்ளையைத் தகப்பன் மறுத்த விசுவாமித்திர விபரீதம் நடந்தது - திமுக வின்
\, தெய்வேந்திர ஆட்சியில்தா
“அன்று
விஸ்வாமித்ரன் | சகுந்தலையை மறுத்தான்
இன்று `ܬ݁ܥ உதயகுமரின் தந்தை பிள்ளையைப்மறுக்கிறார்
*x நினைத்துப் பார்க்கிறேன்! நெஞ்சம் நிமிர்கிறது. வயிற்றில் பசியின் கை` ནི་ கலகம் வளர்கையில் ` போராடத் துணியாமல் போதங் கேட்டுப் படுத்துத் தூங்க நாங்கள் பரமாத்மாக்கள் ஆ
வேர்வைக் காவியத்தில் வெந் தீ வைக்க காட்டூர் தர்பார்
*கங்கணம் கட்டியது
நாங்கள் வேலை நிறுத்த எரிமலைகளாய் வெடித்:ே சைக்கிள் செயினைச் சாட்டைகளாக்கி காட்டுரார் ஏவிய காலிகள் அடித்தார்கள் கருணாநிதியின்
Tதடியடிப் பிரயோக தர்மம் செய்தது
எங்கள் வீடுகளில் இருவிழி சிந்தினோம். தொழிற்சாலைக்குள்ளே இரத்தம் சிந்தினோம். கருங்காலிகள் எங்கள்மீது கைவைத்த
// دمہ۔ جرممل ஐந்து விரல்களின்' கியானோம்/ மூர்க்கத்தனமாய்' பொலீஸார் மோதினார்கள் நாங்கள் ' 6T.(35i பறைகளாய் இறுகி நின்றோம்
• در ۰ . . . .
39 -s. “போராடும் போதுதான் மனிதன் பிறக்கிறான்" நான்தான் அரசியலை விரும்பாத சராசரி ஆயிற்றே! உழைப்பைப் பலிகொடு உரிமைப் பட்டயம்பெற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்கள் எனது நினைவில் நகர்கின்றன.
சிந்தனைக் குளத்தில் கேள்வித் தாண்டில் விடியலில் வீட்டுக்கு வெளியே வந்தேன் சுவரில் ஒரு சினிமா போஸ்டர்நீங்கள் என்னை
கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்,
தாண்டிலை எதவோ சுண்டி இழுக்கிறது வானத்தைப் பார்த்தேன். -- சிவந்து கிடக்கிறது வைகறைப் பறவை. ” சிறகு விரிக்கிறது" -
من ثمة " *|? *
வேலை நிறுத்தப் -போராட்டக்களத்தில் '. (~ நிராயுதபாணிகளாய் \ (.” நின்றவர் மீது
NNمجمہ - عصبیس ரோமாபுரிப் பாண்டியனின்
காவலாளிகள் هميې " د
கீற்கால நாகரிகத்தின் கைவரிசையைக் 'காட்டி விட்டார்கள்
斉
'" சிந்தன் குசேலர் சுந்தரம் சிந்திய இரத்த வெள்ளம் ', கானல் நீராகி ',' மறையுமா? **இல்லை bsilf) ܕ܃ ܆¬ O O
* ஒரு பிரளயத்தைப் பிரசவிக்கும்!
'
தொழிலாளர் வர்க்கத்தின் தாய புதல்வர்கள்மேல் கைவைக்கத் தணிந்த காட்டுமிராண்டிகளே: இந்த ரத்தத்தின் ஈரம் உலருமுன் எங்கள் . தோழர்கள் உங்களைச் .சூறையாட வருவீரர்கள்:
8.
பெருமூச்சு ஒத்திகையில் பூரணம் பெற்ற புரட்சிப்புயல் ஒன்று புறப்பட்டு வருகிறத தொழிலாளர் விரோத தரோக உரங்களில் வளர்ந்து விஸ்வரூப நிழல்காட்டும் நச்சுக்கொடிகளே! சட்டத்தின் கருஞ்சிறகால் செஞ்சுடர்ச் சூரியனை மூட நினைக்கும் முட்டாள் வெளவால்களே ஆந்தைகள் கூட்டமே! இருளின் ஆத்மாக்களே! நீங்கள்
சூரியனிலிருந்து புறப்பட்ட சூறாவளியால் சரித்திர மேட்டில் சாம்பலாவீர்கள்!
புரட்சி ஓங்குக! புரட்சி ஓங்குக!

Page 15
இது எது சம்பந்தமான
போராட்டம்.
சிம்சன் தொழிற்சங்க போராட்டம். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற கொள்கைகளை முன் வைத்து நடத்தப்பட்ட போராட்டம். அந்தவேளை, கருணாநிதி இரும்புக் கரம் கொண்டு போராட்டத்தை அடக்கி போராட்டத்தை மேலும் சிக்கலாக்கி விட்டார். கடுமையான தாக்ககுதல் நடந்தத. அதனை கண்டித்த எழுதினேன்.
இதில்,
வாழ்க்கைப்படுகிறார்கள் . என வந்து போகின்றதே. யார் அந்த உதய குமார்.
அணி ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடாகி வரவேற்பு நடந்தத. அவர் வரவை எதிர்த்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது காவல் தறையினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்ட போது அடிவாங்கிய மாணவர்களில் ஒருவன் குளத்தில் விழுந்து இறந்து போனான். அவனின் சடலத்தை பிறகே கண்டெடுத்தனர். கண்டெடுத்ததும், அந்த சடலம் மாணவனது இல்லை எண்று காவல் தறையினர் கதை முட்டினார்கள். உதயகுமாரின் தகப் பனை கூட்டிவந்த பிள்ளை இல்லை என்று சொல்லச் சொன்னார்கள். அவரும் சொன்னார். இது என்ன்ை கடுமையாக பாதித்தது. அதாவத , இந்த மாதிரி, எல்லா தறைகளிலுமே பாசிச போக்குக் கொண்டவராக விளங்குகின்றார் என்ற தாக்கத்திலேயே இதனை எழுதினேன். அதனால் உதயகுமாரனையும் இதில் சேர்த்தேன்.
(மிகுதி அடுத்த இதழில்)
Y- N
கடந்த ஜூன் 2இல், அமெரிக்க தொழில் திணைக்களம் வெளியிட்ட அறிக்கைகளின் பிரகாரம் அமெரிக்காவில் வேலை இல்லாத் திணி டாட்டம் 4. அதிகரித்துள்ளது. கடந்த ஒன்பது வருடங்களில் இதுவே மோசமான புள்ளி விபரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே வரையில் (5 மாதங்களில் மாத்திரம்) 16,000 பேர் தொழில் இழந்து தெருவுக்கு வர நிர்பந்திக்கப்பட்டனர். NEW YORK TIMES
வீதமாக
ノ ܢܠ
1967 ஆம் ஆண்டில், அமைத்த சிறிது தமிழகத் தொழிற்சங் குறிப்பாக சென்னை இயக்கம் முதலாளிகளி சந்திக்க வேண்டியிரு ஆண்டுக்குப் பின் அ சிம்சன் தொழிலாளர் ச கைப் பற்றிவிட ஆளும் கட்சியை ே செயல்களில் இறங்கின வேலை பளுவை தொழிலாளிகளை பெரு பெல்ட்டால் அடிப்ப அடித்து மிரட்டி இவற்றை நோக பிரதாபசந்திரன், ! தொழிலாளருடன் நட போனார்.
பிரதாபசந்திரனின் இறு எம்.ஜி.ஆர் 'கம் கருவிலிருக்கும் அனைவரையும் பூண் பேசி கம்யூனிஸ்ட்டு விட்டார்.
இதை தீ தொடர் கட்சியினுடைய கெ சாய்க்கப்பட்டன. கூட் செய்யப்பட்டன. குசே முன்னணி தொழி கொலை செய்ய திட தொடர்ந்து, ஜுை பொதுக்கூட்டத்தில்
சிந்தன் இடையில் ம இறந்துவிட்டார் எ உடலை எதிரிகள் கிட்டத்தட்ட ஒ போராட்டத்தை வை சிந்தனை வரவேற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ளத்தில் ஆழ்த்தப்பட்டார்
வி.பி.சிந்தன்
னை ஊக்குவித்து
O6 நிரை MU ŐJL93.
தாண்டினார். - இன்குலாப்
திமுக, அமைச்சரவை காலத்திற்குள் நகரின் க இயக்கம், அதிலும்
நகரின் தொழிற்சங்க -
ன் பெரும் தாக்குதலை ந்தது. அது, 1971ஆம் நிகரிக்கத் தொடங்கியது. ங்கத்தை எவ்வாறாவது வேணி டுமெனிறு சர்ந்தவர்கள் அடாத ர். நிர்வாகம் புகுத்தும் செய்ய மறுக்கும் ந்சு மீது நிற்க வைத்து து, தொழிலாளிகளை பணிய வைப்பது - கமாக கொணி ட சிம்சன் கணி டினில், ந்த அடிதடியில் மாண்டு
றுதி நிகழ்ச்சியில் பேசிய னிஸ்ட்டுக்களுடைய
குழந்தை உட்பட டோடு ஒழிப்போம்' என கள் மீது வெறியூட்டி
நீது கம்யூனிஸ்ட் டிக்கம்பங்கள் வெட்டி டங்கள் நடத்தவிடாமல் லர், வியி.சிந்தன் ஆகிய ாளர் தலைவர்களை டங்கள் தீட்டப்பட்டன. ல 18ம் திகதி, ஓர் கலந்துகொள்ள சென்ற றித்துத் தாக்கப்பட்டார். ன நினைத்து அவர்
விட்டுச் சென்றனர். ரு மாத கால ஜீவ த்தியசாலையில் கழித்த க பல தொழிலாளர்,
தலைவர்களின் தலைமையில் கூட்டம் அலைமோதிய போது, இரண்டே வரிகள் பேசக்கூடியதாகவே அவரது உடல்நிலை இருந்தது. தன் உடல் பலவீனத்தைப் பொறுத்து கொண்டு, தொழிலாளர்களின் அன்பு கருதி மிகுந்த பிரயாசையோடு அவர் பேசிய இரண்டு வரிகள்:
"தோழர்களே, அதிக நேரம் பேச முடியாமலிருக்கிறேன். ஏராளமான ரத்தம் சிந்தப்பட்டதால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். மிச்சமிருக்கும் ரத்தமும் சதையும் உங்களுக்காகத்தான்.
1948 காலப்பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட போது தலைமறைவு வாழ்வை மேற்கொண்ட சிந்தன் மூன்றாண்டு சிறைவாசத்தின் பின் 1951 இல் மீண்டார். சிறையில் பல சித்திரவதைகளுக்கு ஆளானர்.
மணி டை உடைக் கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆழித் தப்பட்டார். இக் காலப் பகுதியில் சிறைகளில் கம்யூனிஸ்ட்டுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட்டுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடலூர் சிறையில் இருவர் கொல்லப்பட்டனர். இதை அன்றைய அரசு திட்டமிட்டு, உணர்வு
பூர்வமாகவே செய்தது. (இதற்கு முன்
1940இல் இருவருடங்கள் சிறையில்) 1951 இல் விடுதலையான சிந்தன் தனது இறுதிக்காலம் வரை தொழிலாளர்களிடை செல்வாக்கு கொண்டவராய் விளங்கினார்.
(என்ராமகிருஷ்ணன் எழுதிய விவிசிந்தன் எனும் நூலில் இருந்து.)

Page 16
பாரதாரமானதாக கருதி பெற்றோர்களுக்கு அ
. Sept 199: குடும்பத்தி காரை ஓ எடுத்தனர் இருந்த குண்டுகள ஒரு மூன
அண்மைக் கால அமெரிக்காவில் சிறுவர்கள் மேற்கொள்ளும் வன்முறை மிகப்பெரும் தலையிடியாக உருவாகியுள்ளதை
பெற்றோருக்காக வெளியிடப்படும் ஓர் அமெரிக்க 2. ພ liffs03, - SUBURBAN PARENT ZONE 2 இடத்தில் தனத Sept. 1999 இதழில் விசனத்துடன் ஓர் குழந்: தெரிவித்திருந்தது. அதன் டீன் 15க்கும் 24க்கும் இடைப்பட்ட இளம் வயதுடையோர்களின் இறப்புக்களுக்கு மேற்படி குப்பைத்
இளைஞர் வன்முறை கலாச்சாரமே இரணி டாவது காரணியாக உருப்பெற்றுள்ளதாக மேற்படி இதழ் சுட்டி காட்டியுள்ளது.
Youth Violence 660), to 3560)6uffs) எழுதப்பட்டுள்ள தனது கட்டுரை ஒன்றில் அமெரிக்க குழந்தைகள் கிழமைக்கு I6 - I 7 மணித்தியாலங்களுக்கு குறையாமல் தொலைக்காட்சி பார்ப்பதையும், ფატ குழந்தையானது வருடத்தில் 10000 த்தக்கு குறைவில்லாத வரையில் வன்முறைக் காட்சிகளை கண்டு களிப்பதையும் , அமெரிக்க தொலைக்காட்சிகளில் குடும்ப நேரத்தில் (FAMILY HOUR) ஒரு மணித்தியாலத்துக்குள் எட்டு பாலியல் காட்சிகள் காட்டப் பெறுகின்றன என்பது போன்ற விலாவாரியான தகவல்களை மேற்படி பத்திரிக்கை தந்தள்ளது. விட்டுச் செ
மேலும் குறிப்பிட்ட பத்திரிக்கை சிறுவர்கள் 3.
母 8 June 199 தொடர்பான பின்வரும் சம்பவங்களை
நியுயோர்க்சி
 
 

4. Oct 1997 : Pearl Mi Sigo is இடத்தில் 16 வயது பையன் தனது தாயை கொன்றதன் பின், தன் பாடசாலை சென்று ஒன்பது மாணவர்களை சுட்டுத் தீர்த்தான். இருவர் கொல்லப் பட்டனர். அவர்களில் ஒருத்தி அவனது காதலி.
5. Dec 1997 : WEST, KY slots இடத்தில் அமைந்துள்ள HEATH மேல்நிலை பள்ளியில் ஒரு சிறுவன் நீ தொகுத்து தனது வாசக பிரார்த்தனை கூட்டத்தின் போது றியத்தந்தள்ளது. தப் பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டான். அவனது வகுப்பு 5 : காரில் சென்ற ஓர் நண்பர்களில் மூவர் காலி, ஐவர் னர் பிழையான முறையில் காயமடைநதனர். ர் வளைவில் திருப்பி
என்பதற்காக அருகே 6. April 1998 : நியுயேர்க்கைச் கும்பல் ஒன்று காரை (33ligibb Yonkers 6150).tb இடத்தில் ால் தளைத்தெடுத்ததில் 15 வயத சிறுமி தனது கர்ப்பிணி ர்று வயது குழந்தை ஆசிரியையை சமமடடியால ள். அடித்த அவளத மணி டை 6 : டெல்வாரே எனும் ஒடுகளை பல இடங் களில் உள்ள லாட்ஜ் ஒன்றில் முறியுமாறு செய்தாள். தை பிரசவிக்கப்பட்டது.
ஏஜ் பெற்றோர்கள் அதை 7. April 1999 : S5 (1:56, 6). Lugs
கொலை செய்து, ஓர் * பைக்குள் போட்டு, தொட்டியுள் எறிந்து
நடன விருந்தின் போது, ஓர் குழந்தையை குளியலறையில் பெற்றெடுத்த பின் அதை குப்பைத் தொட்டியுள் வீசி எறிந்த பின் தொடர்ந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்றாள்.
époihăsii 550)6T TRENCHCOAT MAFIA என அழைத்துக் கொண்டு லிட்டில்டனை சேர்ந்த கொலம்பிய மேல் நிலைப்பள்ளியில் தப்பாக்கிப் பிரயோகத்தை சரமாரியாக மேற்கொண்டதில் ஒரு ஆசிரியரும் 12 மாணவர்களும் ஸ்தலத்தில் கொல்லப் பட்டனர்.
இதெல்லாம் வெறமனே பனிமலையின் ஒரு நனிதான் இதை விட படுபயங்கரமான நிகழ்வுகள் நாளாந்தம் அமெரிக்கவின் பல்வேறு நகரங்களில் பெருந் தொகையில்
நடைபெற்று வருகின்றன எண்பதும் அவை பெருமளவு அம்பல்த்துக்கு வராமல் அடிபட்டுப் போகின்றன என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ள 1 : ஓர் டீன்ஏஜ் பெண், RE: bibí நில், தனது பாடசாலை s
ன்றன.
14

Page 17
ட்ரைவரின் குரல் பலத்த ஒலித்தது: "ஏய் ரெண்டாவது அட்டி முன்னுக்கு தள்ளிக் கிட்டு இருக்கு. உள்ளுக்கு தள்ளு."
சாணி லொறியின் சையிட்கிளாசை பார்த்துக்
கணித்து கொண்டு கத்திக் கொண்டிருந்தான் அவன்.
பின்னர் தலையை இன்னும் நன்றாக ஜன்னல் வழியாக வெளியில் போட்டு கழுத்தை சுளுக்கும் அளவுக்கு திருப்பிப் பின்னால் பார்த்து கொண்டு, கண்களை விர்த்து, நெற்றி சுருங்க மூக்கை
அடைத்தக் கொண் சரிசெய்துகொண்டிருந்த தன் குரலை உயர்த்தி
"ஹேய் அங்க பாரு. ட வீசு. அப்படியே அ இருக்கானு பாரு."
அவனின் கடச்சல் பக்கத்தில் நின்றவனை
திறந்த லொறியில் சட்ட நிரம்ப சதுரவடிவில் அ
நேர்த் அடுக் இடங் 6l6)(6ჩu நெளிந் கொண்
அவே
கரங்க சொடச்
6.65
அலட்சி சிந்தி கி வாரி (
ஒரு த சப்பென c960)Dh ഖി ഗ്ര வளைந் இரணி அறைந் அப்போ நீலநி கரும்பு . மாறியத
அவனு சித்திரம
நிறக்கே
எங்கும்
 

டு சாணி அட்டியை வனை நோக்கி மீண்டும் க் கத்தினான்.
ச்சபில்லு. அத எடுத்து
ல ஏதும் நீட்டிகிட்டு
தொடர லொறியின்
நோக்கினேன்.
த்திற்கு மேலாக நிரம்ப டுக்கப்பட்டிருந்த சாணி,
இக்கதையை வரையறை செய்ய "மண்வாசனை’ எனும் பதம் போதாதாகி விடுகிறது. மலையக வாழ்வியலில் புஷ்பிக்க முனையும் அனந்த மலர்களில் பல
இங்கே காயப்படாமல் அழகுறக்
கொய்யப்பட்டு
கோவையாக்கப்பட்டுள்ளது.
அவனை உரு மாற்றி வைத்திருந்தது. அவன் சுற்றி சுற்றி நடந்தான். பார்வையிட்டான். லொறியின் ஒவ்வொரு பக்கமும் சென்று வேகம் கொண்டு அறைந்தான். முஷ்ட்டியை முறக்கி
۔۔۔مجھے صحتح حسیح سے
تح سے سے
தியான முறையில் கப்பபடாமல் சில களில் உள்ளும் புமாக சற்று வளைந்தம் தும் வெளியே தருத்திக் டு இருந்தது.
தனி இரு ளையும் இணைத்த க்கு போட்டான். பின்
6可爪
மாக கைகளை வீசி யமாக குனிந்து பூமியில் டந்த சாணத்தில் சிறிதை எடுத்தான். கிளினரை ரம் பார்த்தான். சப், ர்று சாணி நிரம்பலில் தான். மீண்டும் குனிந்து }ண்பை விட வேகமாக, திருந்த இடங்களுக்குள் டொரு (960)p தான். சப். சப். சப். தெல்லாம் லொறியின் றமான தகடுகள் எர்ளிச் சித்திரமாக
*ئی
ம் கூட உழைப்பின் கத்தான் நின்றிருந்தான். எல்லாம் கரும் பச்சை ாடுகள். முகம், நெற்றி சாணி நீர் வடிந்து
15
குத்தம்
போதெல்லாம் அவனின் கெணி டை கால்களின் தசைகள் திரண்டு திரணி டு விடைப் பதம் மறைவதமாய் இருந்தத. அவனின் விழிகள் பெரிய விழிகள் நான் எண் கவனிப்பை கூர்மைப்படுத்தினேன் சாணி நீரின்அவிச்சலில் அவனத கணிகள் சிவந்த கிடந்தது. கன்னங்கள் தசைப்பிடிப்பாகவும் சவரம் செய்யாதும் இருந்தது அவனது கண்களும் அவனது திரண்ட கால்களும் என்னில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி அவனை மீண்டும் பார்க்க தாண்டியத. உண்மை தான் அவை என்னை
நெருடின. அவற்றை நாணி முனி பு பார்த்திருக்கிறேன் அந்த விழிகள் அந்த கால்கள் . 960( 6hل எனினோடு போட்டிபோட்டுள்ளன. இணைந்த
நடந்திருக்கின்றன. இப்போத ஞாபகம் வந்தது. இவன். என், ஆரம்ப பள்ளித்தோழன். என் லயத்த மனிதன், என் செல்வம்.
அந்த வேலை நிறுத்தமும் அதன் நேரடி விளைவும்தான் இன்று இவன் சாணி லொறியில் உழைக்கும் ஒருவனாய், இவனை மாற்றி உள்ளது. இவன் ரசித்த் தொழிலைவிட்டு விட்டு இப்போது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளான் போன்றே தோன்றுகின்றத. ஆயினும் அன்று ரசித்த தொழிலில் காட்டிய ஈடுபாடு, உழைப்பு, நேர்மை அனைத்தும் அவனது ஒவ்வொரு அசைவிலும் இப்போதும் கணி டேண் . வாழ்த்துக்கள் நண்பனே. உழைப்பின் மீது நீ கொண்டுள்ள கம்பீரத்துக்காய், உன்னில் நான் கொண்டுள்ள பிணைப்புக்காய் மீண்டும் ஒரு முறை கெளரவப்படுகிறேன். எம் லயத்த வாழ்வின் போது என்னுள் நீ வீசிவிட்டு போன கீற்றுக்கள் தான் எத்தனை. -

Page 18
உச்சி வெயிலின் கோரமோ அன்றி பருவக் காற்றின் சீறலோ இல்லை
கசியும் நீரின் பெருகும் கோபமோ எம் பெண்டீர் காலை கட்டுவதில்லை.
நலிந்த இந்த
மானுட வணடிகள கூடையின் பாரங்கள் சுமையாய் அழுத்த தங்கமாய் பொங்கும் தேயிலை சுமந்தே
மலைகளின் உச்சிகள் வரட்டு பள்ளங்கள் மேடுகள் என்றே யந்திர கதியில் ஏறியும் இறங்கியும் அசைந்த அசைந்த இறுதியாய் அங்கே நிலுவையின் கணத்தினை நோக்கி நகர்வர்.
ஓர்,
அற்ப தவறோ
ஓர்,
அற்ப பிழையோ இல்லை, முற்றிய இலையோ அன்றி, நிரைகளில் பிந்தலோ இல்லை தன் பச்சிளம் குழந்தையை நிலையத்தில் பிரிந்ததில் சுணங்கிட்ட இரண்டொரு அற்ப கணங்களோ
و9Lے போதுமே இவை ஓர் ஆயிரம் தாலி இவர் மேல் சொ ஒரு நாளின் உை இவரிடம் பறிக்க
 
 

ழிப்பை fu ழைப்பை
இரவு, அதுவும் நீண்டு மீள இவளில் வதைகளை பொறிக்கும். அவளின் கணவன் குழந்தைகள் வீடு யாவும் அவளின் உழைப்பினை கோர இவளோ, சமைத்த முடித்து அலுத்த சோர. உண்மை இரவு, அதுவும் நீண்டு மீள இவளில் வதையாய் தொடரும்.
女
விடியலின் புன்னகை பிரட்டின் கூவல் இவற்றை எண்ணி உடுக்களின் சுடரை கொண்டவள் கண்கள் தயின்றும் விழித்தும் கனவில் சோர களைத்த தைந்த அவளின் உடலம் சரிந்து பாயில் கிடக்கும் இரவில்.
எத்தனை ஆண்டுகள் எத்தனை ஆண்டுகள உழைப்பு மிகுந்த அவளின் பகல்கள் அதனை தொடரும் அவளின் இரவு இதுவாய் இதுவாய் முடிந்தது இங்கு.
16

Page 19
"அடே பூரி வெறகுக்கு போவமா"
அவன் தான்.
இப்படித்தான் என்னை அழைப்பான் அந்த காலங்களில், சனிக்கிழமைகளில் அவன்தான் முதலாவதாகத் தொடங்குவான். நாங்கள் சனி, ஞாயிற்று கிழமைகளில் விறகுக்கு போயாக வேண்டும். இதை நாங்கள் நேர்த்தியாகவே செய்த வந்திருக்கிறோம்.
" கொஞ்சம் இருடா. தண்ணி ரெண்டு வாளி ஊத்திட்டு வந்துறேன்"
"இதுதான் ஒனக்கு, நாங்க எல்லாம் ரெடி நீ எப்பவும் இப்பிடித்தான்." செல்வம் சலித்துக் கொள்வான். நானும் மொழிவேன்:
சரி சரி. ஒரு அஞ்சு நிமிஷம் நில்லு."
" சுருக்கா. அங்க பாரு, மகேந்திரன். மைலா கார்மதி எல்லாம் சாக்க சுத்திட்டானுங்க. சுருக்கா. சரிசரி எனக்கு வாளியைத் தா."
அவசர அவசரமாக விாளியை பிடுங்குவான். வீராப்பாக ஓட்டம் எடுப்பான். நானும் அவனுக்கு ஈடாக விரட்டி செல்வேன். பீலியில் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போடுவோம். எல்லாவற்றையும் விட நீர் நிறைந்த வாளியை அவன் தாக்கி வரும் விதம். அப்பாடா. ஒரு கையால் வாளியை பிடித்து மற்ற கையை சீராக மேல் உயர்த்தி தோளுக்கு நேராக நீட்டி வைத்து அந்த கைக்கு ஏற்றாற் போல் தலையை சாய்த்து வாளியின் பாரத்துக்கு சரி செய்த நடக்கத் தொடங்குவான். ஒத்த காலை கெந்தி. கெந்தி. வாளி காலை உரச. உரச. வேகமாக போகும் விதம். ம்..ம். என்னால் முடியாது அவனைப் பிடிக்க. ஒரே மூச்சில் வீட்டில் வாளியை வைத்து விட்டு நிமிர்வான். மேல் மூச்சி. கீழ்மூச்சி வாங்கும்.
"பூரி. சாக்க வெளியில எடுத்த போடு. நா கயிர அவுத்து எடுக்கிறேன். நீ வீட்ட பூட்டு." கட்டளைகள் கட கடவென பிறப்பெடுக்கும். நான் வீட்டை பூட்டி விட்டு திரும்பும் போது எனக்கு ஒரு டோல் தயாராக இருக்கும். டோல் என்றால் கயிறையும் சாக்கையும் சுற்றி(?) அதற்கு மேல் ஒரு கயிற்றால் சாக்கின் இரு
முனைகளையும்
மாட்டிக்கொள்ளுவத. முன் நடக்க செல்ல மகேந்திரன். பின்தொ தொடங்கும். ரோட்டுக்கு வருவோம்
6) A
செல்வம் எண்னை
தள்ளினான். முன்னால் உடம்பை விறைத்து கால்களை லாவகமாக வெளியில் நீட்டி கண் குலுக்கி அருள் வந்: ஸ்ஸ். என ஒலி எழு கொண்டு. ரோட்டின் வேகத்தில் பின் திரும்
சிமியோவை. தா6 எமராஜன். எம ர ஓடி வந்தேனே.
செல்வம் பாடத்தொடா இன்றி நாங்கள் மீண்
s
எங்கள் முன் வீரம் விந்தான். சுழன்று சு வந்தான். அந்த மண்ரோட்டின் புழுதி ! சென்று, எங்களையும் தொடர்ந்த ஆடிக்கெ
தேவ சபை ஒலை எமராஜன் எமராஜன் தாங்கி
st
பாட்டை நிறுத்திவிட் கைகளை விசிறி. மின்
மகேந்திரனும் கார்மதியு
கயிரை போட்டு பின்ன அவன் ஆட்டம் ஓய
 
 

கட்டி.
டோல் காரன் போல் பம், மைலா, கார்மதி, டர எங்கள் அணிநடப்பு ந்தைத் தாண்டி மணி
இழுத்தப் பின்னால் ஓடி கால்களை அகட்டி வான் நோக்கி இழுத்து. தட்டி. மிதித்து நாக்கை களை விரித்து புஜத்தை நவன் போல். ஸ் ம். ப்பி தலையை சிலிப்பிக் குறுக்காய் ஓடி. அதே பி என் முன் நின்றான்.
ன் எடுத்துமே.
ாஜன்.
கினான். எந்தப்பணிப்பும் டும் அதே வரியை பாட
சொரிந்த எமதாதன் ஒன்று ஆடினான். ஆடி அக்கினி ஆட்டத்தில் கிளம்பல் மேல் எழும்பிச் மறைக்க தொடங்கியது. ாண்டே.
ல இதுவே
வந்தேனே.
.டு. குதித்த குதித்த னல் போல் சுழன்றான். ம் செல்வத்தின் இடுப்பில் ால் இழுத்துப் பிடித்தும், வில்லை. தள்ளினான்.
17
தோளில்
மையிலாவை பாவணையில் அழைத்து. ஒலை ஒன்றை கொடுப்பது போல் பாவணை செய்த, அவளை குலுக் கி. இழுத்த தலை மயிரையெல்லாம் களைத்து விட்டான்.
'. ஏய். ஏய். வுடுடா. மாட்டுபயலே. ஆ.
மையிலா தாக்குப்பிடிக்க முடியாத கத்தினாள். ஆயினும் இவன் விட்ட பாடில்லை. அவளோ கால்களை இறுக 2ஹன்றி, கரத்தை அவன் மார்பில் ஊன்றி அவனைப்பினனால் தள்ளி சென்றாள். கார்மதியும் மகேந்திரனும் கயிற்றால் அவனை பின்னால் இழுக்கவும் இவளும் தள்ளவும் அவன் சற்றுத் தடுமாறி தேயிலை நிரைகளில் சாய்ந்தான். இவளும் சட்டென்று குனிந்து அவனின் காலைப் பிடித்து இழுத்துவிட தேயிலை புதரினுள்ளே அப்படியே விழுந்து விட்டான்.
‘சாமி. ஆடுதா. . சாமி. இப்ப எப்பீடி. சிரித்துக் கொண்டே. ஓட ஆரம்பித்தாள்
6006)s.
செல்வம் தேயிலை புதரில் இருந்து பிரண்டு எழுவதற்கு முயற்சித்தான். நான் கைகொடுக்க வேகமாக எழுந்தான். கால் கையெல்லாம் தேயிலை வாதகள் கீறி. சாம்பல் நிற கோடுகள் விழுந்திருந்தத. வலித்திருக்குமோ. ஆயினும் சிரித்தானி , பின் அவள் ஓடுவதைக் கவனித்தவிட்டு, விரட்டிச் சென்று அவளின் முடியை பிடித்து இழுத்தான்.
'ஏய் வுடு டா. வலிக்குதடா. அட வுடுடா.அவன் விடவில்லை. இவள், இந்தச் சண்டைக் கோழி அவனின் கைகளை பிடித்தக்

Page 20
கொள்வதை விடுவதாயில்லை. இத போல் எத்தனை சண்டைகள். இந்தக் கோழிச் சண்டைகளில் அவ்வப்போது இடையில் நானும் மாட்டிக் கொண்டு விழித்த நேரங்கள்.
W W W Wo W
அன்று மைலா என்றுமில்லா வகையில் திரு திருவென படங்கை இடையில் கட்டிக் கொணர்டும் கொங்காணி சாக்கை கையில் எடுத்த கொண்டும் வந்தாள். பொதுவில் பாடசாலைக்கு அழைப்பதற்காய்தான் இந்த காலை நேரங்களில் வருவாள். இன்றோ வேறு விதமாய் வந்த நின்றாள். என்னைப் பார்த்தாள்.
நன்றாகக் கவனித்தவிட்டு. குனிந்துக் கொண்டாள். விழிகள் மிரள. ஒதுங்கி, போய்.
ஸ்கூல் போறியா. என்றாள்.
பேர் பதிஞ்சிட்டியோ
ஆமா.
அவளால் பதிலளிக்க முடியவில்லை. அவளின் இழுப்புக்கள். அவளின் விழிகளில் நீர் முட்டவைத்தது. கொங்காணி சாக்கால் விழிகளைத் தடைத்துக் கொண்டாள். உள்ளே போனாள். நேராக எனது அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினாள். அம்மாவும். விபூதி போட்டுவிட்டு. கொங்காணி சாக்கை வாங்கி மடித்த தலையில் மாட்டிவிட்டாள். இப்போது அவள். அவள். புதிதாய். கோலம் கொண்டாள்.
எங்க பெரியம்மா' இதற்கு மேல். '
கவனமா போயி நல்ல புத்தி சொன்னாள். அ கொண்டாள்.
“எத்தனையாம் நம்பர்
‘ஏழு ' என்று உடன்
யாரு கங்காணி.
முத்து தான்
அவன் கத்துவான்டி
" பாப்போம் பெரியம்ம
" இப்படித்தாண்டி நா
என்னை வெறுமனே பா மாத்திரம் சொல்லிக் 8ெ வேகமாக நடந்தாள்.
முத்த கங்காணி. இப்பிடித்தான் செ வேலங்கரத. மகாராஜ
நெனப்பு" முதல் நாே
வேலை செய்ய வே அவளத வார் தை பாத்துடுவம். இவ6 சிலவேளை தேயி
பரிமாணமாக இருக்கச்
செல்வம் வீட்டுப் பக்
அவன் பெரட்டுக் அறிந்தேன்.
இன்று புதிய தொழிலா உழைப்பை இந்த
மலைகளில் உற்சாகம தொழிலாளர்கள், பல த மீண்டும் பிரட்டின் அ சேர்த்த இந்த வரி
 
 
 

ா வேல செய்டி. அம்மா வளும். தலையாட்டிக்
பதில் வந்தது.
ங்களும் சொன்னோம்.
ர்த்துவிட்டு அம்மாவிடம் ாண்டு பாதையை மாற்றி
பொறுத்த அப்பா கங்காணி ா வேலனுத்தான் அவன் ள இவனிடமா இவள்
ால் வார்.
ஆயினும். அதையும் ரின் இந்த தணிவு. லைவெளிக்கு புதிய
ண்டும்,. கள் .
கூடும்.
* ★
கமே வரவில்லை.
த போய் வந்ததாக
ளர்கள் தங்களின் முதல் மண்ணுக்கு வார்க்க ாக ஏறினர். இந்த புதிய லைமுறைகளை மீண்டும் அதிர்வுக்கே கொணர்ந்தது. 1ழ்க்கை வட்டத்தை
18
ஒருவேளை மாற்றக்கூடும். இப்போது ரவுன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைந்த விட்டிருந்தது.
ர்ோட்டில் மாங் காய் கொட்டைகளை எத்தவதற்கு ராமு இல்லை. வகுப்பறைக்கு பூத்தேடும் கார்மதி இல்லை. பேப்பர் ரொக்கட் தயாரிக்க மகேந்திரன் இல்லை. எங்கள் கூட்டம் சிறுத்தப் போயிருந்தது. நாங்கள் பங்களா மரத்தில் மாங்காய் அடித்தோம். எத்தனை முறை முயற்சிக்க வேண்டியிருந்தது. செல்வம் இருந்தால் ஒரே அடியில் எத்தனை மாங்காய்களை விழவைத்திருப்பான். அவன் குறிபார்த்த அடிக்கும் விதம், அவனின் திறமை யாவும், இப்போது தான் புரிந்தது எமக்கு. மாங்காய் உண்ணும் கூட்டம் சிறுத்திருந்தது ஒருவிடயம். ஆனால் பறித்து, போட்டி போட்டு, பங்கிட்டு தின்ன வரும் உற்சாகம் இல்லாது போக மிஞ்சிப்போனத மாங்காய். பையில் வழமைக்கு மாறாக இரண்டை திணித்துக் கொண்டேன். மிகுதியை வீசிவிட்டோம். மனதில் தான் எதுவும் ஒட்டவில்லையே. மனது சற்று வெறுமையாகிப் போனது. மாலையில் எண் செல்வத்தை நான் பார்ப்பேன். அதவே இப்போதைக்கு இனி பமாய்ப்பட்டது. தொழிலாளியாய் மாறிப்போன செல்வம் அவ்வப்போது தன் தொழில் பொறுத்த விவரிப்பான். அன்று இப்படித்தான். நான் குளிப்பதற்காக பீலிக்கு போனபோது அவன் தண்ணிக்கல்லில் கவிவாத்தக் கத்தியை தேய்த்தக் கொண்டிருந்தான்.
என்னடா. கவ்வாத்தா. நான், கேட்க
ஆமாண்டா. ' எனக்கு பதில் அளித்துவிட்டு
கத்தியை நன்றாக அழுத்தி. கல்லில் இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு. மடக்கி இருந்த

Page 21
ஒவ்வொரு நிலாப் பொழுதிலும் மனம் மெல்ல
உயிர் பெறும்
மலைகளின் தழுவலுக்கு தப்பி
மரக் கிளையின் இடுக்கில்- ரகசியம்
எங்கள் லயத்து கூரைகளை மினுக்கி சுவர்களில் தொங்கும் கூடைகளில் நிழல் வரையும் - எங்கள் நிலவு .
சிறுசுகள் கூடும் . . எம் முன்னோர் ஓர் நூற்றாண்டாய் படைத்த சாதனை கேட்க
பத்தாம் நம்பர்
மலையில்
சேகரித்த மிளாரு விறகு கட்டுகள் முற்றம் எங்கும்
தொடராய் சிறு சிறு கரும் பாறைகளாய் துயில் கிடக்கும். நிலவோ. . கசிந்திளகும்.
குட்டு சாக்குகளும் தலை ரெட்டுகளும் போர்வைகளாகும். சிறுககள் கும்மாளம் இட்டு இடம் பிடிக்கும் மிளாரு சிம்மாசனத்தில் .
、 ressesar వ్యక్షేత్తిక సౌకౌళికా 壹
莎
翠
நிலவு தலைமறையும் சிங்கமலையின் தெளிந்த நிழல் ஒன்று
எம்மில்
படரும் .
சிங்கமலை இமை சாய்த்து தலை கவிழும்
பின் விம்மி வெடித்து திமிறி மரணமற்ற- பாத்திரப நிமிர்ந்து. நிற்கும்.
மிளாரு சிம்மாசனங்க
 
 

ாய்
ளோ
பொறுமை காக்கும், - எம் தாத்தாக்களினதும் பாட்டிகளினதும் வருகை நோக்கி. கதைகள் துவங்கும் .
ஓர்
நூற்றாண்டின் வியர்வையும் ஒர் நூற்றாண்டின் போர்க்குண உறுதியும் - ஆங்கு
படைத்தல் ஆகும் .
அப்போதெல்லாம் சிங்க மலை - அப்பப்பா , , கள்வத்துடன் மரியாதை மிக்க வார்த்தைகளில் துயில் கிறக்கும்
எம்மை . உசுப்பி உசுப்பி விடும்.
எம் குழந்தை பருவத்து இன்பமெலாம் இணைந்த - அவ் லயங்களின் திண்ணை . கூடவே,
அதோ
தெரியும்
எம் மிளாரு சிம்மாசனம் .
இவற்றை சேர்த்தே, இணைத்து, கொணர்ந்து ஓர் நூற்றாண்டு ஊழைத்த கதையின் புதிய கருவை - இன்று செதுக்க எண்ணியோ ஒவ்ாெரு நிலாப்பொழுதும் நீயும் நிலவுமாய் நிற்காது சிரிக்கிறாய் - என் சிங்க மலையே ?

Page 22
கால்களில் ஒன்றை நீட்டிவிட்டு
நம்ம வேளாங்கண்ணி தாத்தாக் கிட்டதான் ஒரு பத்துப் பேரு பழகுறோம்.
மீண்டும் மெளனமானான். கத்தியை பெருவிரலில் வருடி. அதன் பதத்தை சரிப்பார்த்தான். இருந்துக் கொண்டே லாவகமாக கத்தியை சுற்றி ஒரு வீசு வீசிப் பார்த்தான். " ம். கவ்வாத்து பழகிட்டா போதம் பூரி எல்லா வேலையும் செய்தமாதிரித்தாண்டா. ”
இமைகள் மூட, உதட்டில் குமிழ்ந்து நின்ற
சிரிப்புடன், அவன் இதைச் சொன்னான், மீண்டும் கத்தியை பெருவிரலால் வருடி பார்த்துக் கொண்டு.
கவ்வாத்து மாதிரி. ஒரு வேலையும்
இல்லடா செல்வம். தன்னை மறந்து சொல்லிக் கொண்டிருந்தான். என்ன மனிதன் இவன் தனி உழைப்பு சுரணி டப்பட்டு கொண்டிருக்கும் போது அதற்கு எதிர்மறையாக இந்த தொழிலை நேசிக்கிறானே. மீண்டும் செல்வம் மொழிந்தான். " கவ்வாத்து அழகுடா. " இந்த வார்த்தைகள் அவனது இன்பத்தில் தோய்த்து வந்தத. இவனைப் போல் பலர் இவ்வாறு தான் இந்த கவ்வாத்து வேலைப் பொறுத்து சிலாகித்த இருக்கிறார்கள். அவனை ஏனோ சீனி டிப் பார்க்க ஆசையானத.
'கவி வாத்தல என்னடா அழகு? முள்ளம்பன்றி முள்ளுமாதிரி தேயிலமரம் சிலிப்பிக்கிட்டு இருக்கு. மனுசன் நடக்கக்
கடட முடியாத கா6 என்னடா அழகு
நான் முடிக்கமுன் அ போனத. ஆனால்
ஒளிவீசியத. என்னை "போடா, ஒனக்கு எ கவ்வாத்த வெட்டுறத ஒரே அளவா. பூச்சி 6 நல்லா கலச்சி வெட் முள்ளுமாதிரி இருக்கா பாசானி தொடச் ச அரும்புவெடிக்கறப்ப பா போது பாரு”
செல்வம் தன் ஆதா கொட்டித் தீர்த்தான அவனுக்குள்ள கா ஆழமானது. பலன்
வெட்டி எரித்தவிட உருவாக்குவதால் உண காலம் ஓடியத. என் முடித்தக் கொண்டு அ நியமனம் பெற்றபோது 6 காட்டிய பெருமையும் ! விழிகளில் ஈரம் சேர்க்கு
"எங்க லயத்த பயலுக்கு " என்று இவர்கள் உரத் அத எண்னவோ தாா மாற்றம் வந்தவிட்டத 6 அத ஒலித்தது. அப்ே மைலாவை திருமணம் மு காதல் பொருத்து யாரும் மிகமென்மையாக யா ரகசியமாக காத்த தன்தொழிலையே ரசித்த பெண்ணை எப்படியெல்
அதை சொல்லத்தான்
ஒரு நல்ல இதயத் பணபடடதாகத தான
ஒரே லயத்தில் குடியிரு இத்தனை நாகரீகமாக வகையில் தங்களி வளர்த்திருக்கின்றனர். மரணம் என்று லயங்க இந்த மனிதர்கள். எத் மாறிவிடுகின்றனர். ே ஏற்பாடுகளில் முழு தே கரைந்து போனார்கள். ஊன்றுவதற்கு தனியா அடி கருப்பந்தையில
 

எல்லாம் குத்தம்.
ான் முகமே கறுத்தப்
கணி களில் புதிய ன்றாகப் பார்த்தவிட்டு ன்னாத்த தெரியும். ஒன்னும் லேசு இல்ல. ாதெல்லாம். அறுத்து டனா. முள்ளம்பண்டி துடா. இந்த அழக, தும் பாரு ~ புத ந. புது கொழுந்துவரும்
கம் அனைத்தையும் தொழில் மீத நல் தான் எத்தனை தராத தேயிலைகளை டு புதியவைகளை ர்டான ஆர்வமா இத? உயர்தரப் படிப்பை நசிரியனானேன். நான் ான் லயத்து மனிதர்கள் மகிழ்வும் இன்னும் என்
0.
த சேர்வேல கிடச்சிருக்கு த கதைத்த திரிந்தத. ங்கள் எல்லோருக்கும் ான்பது போல் அல்லவா பாது தான் செல்வம் நடித்தான். அவர்களின்
ரும் அறியாவிதத்தில் வந்திருந்தனர். நேசிக்கும் இவன் ஒரு லாம் நேசித்திருப்பான்.
வேண்டும்.
தின் காதல் கூட, அமைந்த விடுகிறத. க்கும் இவர்கள் எப்பிடி அடுத்தவரை நெருடா ண் காதலை கட்டி
திருமணம், சடங்கு, ளில் நிகழும் போது . தனை பண்பட்டவராக சல்வத்தின் திருமண ாட்டத்த பையன்களும் மகேந்திரன் மூர்த்தக்கால் க ஒரு பன்னிரெண்டு மரத்தை வெட்டி வந்த
20
அசத்திவிட்டானி , காலையிலேயே கணக்கப் பிள்ளையிடம் கதைத் து காவக்காரனிடம் எதையோ சமாளித்து தானே வெட்டி. ஏழுமணிக்கெல்லாம் கொண்டு வந்து சேர்த்துவிட்டான். நாங்கள் மரம் வெட்டுவதற்கு ஆள் தேர்வுசெய்த கொண்டிருக்கும்போது அவன் கொண்டு வந்த போட்டுவிட்டான். பீன் பந்தல் போடுவத சமையல் வேலைகள் சாப்பாடு பரிமாறுவத எல்லாவற்றிற்கும் தோழர்கள் அமர்க்களப்படுத்தினர். எல்லோரும் பூரித்துப் போனோமீ. நட்பு, வார்த்தையில் இல்லை. செயலில்தான் உண்டு என்பதை யாரும் இவர்களுக்கு சொன்னதாய் இல்லை. அனைவரும் தமது சொந்த வேலையை செய்வது போல செய்த ஆர்ப்பாட்டம் பண்ணி
செய்து கொண்டிருந்தார்கள். அன்று திருமணம்
முடிந்த இரவு நண்பர்கள் போட்ட ஆட்டமும் பாட்டும் முழுத்தோட்டத்தையும் ஆடவைத்தது.
(மிகுதி அடுத்த இதழில்.)
தென்கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவம், தான் சியோலின் பிரதான நதியான யொங்சானில் டொக்சிக்
இரசாயனப் பொருளை கொட்டியதாக ஏற்றுக் கொணடது. மேற்படி இரசாயனச்சேர்க்கை புற்றுநோயையும், பிறக்கும் சிசுக்களில் நிரந்தர குறைகளை ஏற்படுத்தி பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. சுற்றாடலின் பாதுகாப்புக்கான கொரிய அமைப்புக்கள் மேற்படி விடயத்தை அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தியதை அடுத்து அமெரிக்க இராணுவம் குறிப்பிட்ட தன் நடவடிக் கையை ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஐம்பது வருடங்களாய் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டின் சுற்றாடல்களை நஞ்சாக்கி வருகின்றனர் என சுற்றாடல் குழுவினர் கொரியாவில் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
لر
15.07.2000 - Hindu 유

Page 23
ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூறுகளிலேயே அமெரிக்கா தனது சிறுவர்களைப் பார்த்து உண்மையாகவே பயப்படத் தொடங்கியது என MARTINE
EாடE எனும் ஆய்வாளர், எழுதியுள்ளார். (GUARDIAN WEEKLY - JANUARY 20-26)
1992 இல் இருந்து அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 44 மாகாணங்கள் சிறுவர் சம்பந்தமான தமது சட்டங்களை மாற்றி அமைத்து அவர்களை இனிமேலும் சிறுவர்கள் போல கணிக்க முடியாது பெரியோர்கள் போலக் கணிக்க வேண்டும் எனக்கூறி அவர்களுக்கெதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடர ஏற்பாடு செய்து முடித்துவிட்டதை இவ் எழுத்தாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இச்சட்டத் திருத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்க சிறுவர்களை இனி வசதியாக தூக்கிலிடலாம். மேற்படி திருத்தங்களின் பிரகாரம் கடந்த ஜனவரி வரை 13 அத்தகைய சிறுவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை MARTINE KETTLE 3, 19 J, T'Lquisit GITIri.
இத்தகைய நிகழ்வுகள் உலகில் எந்த நாடுகளிலும் நடக்கவில்லை என்பது, மாதி திரமல்ல - உலக நாடுகள் அனைத்தையும் சேர்த்தாலும் இந்த அளவில் தூக்கிலிடப்பட்ட சிறுவர்கள் இல்லை என (AMNESTY INTERNATIONAL) Lq 5 ITL 'Lquq6i67Igb.
 
 
 

சிறுவர்களை தூக்கில் தொங்க வகை செய்யும் ஏனைய நாடுகள் உலகில் அமெரிக்காவைத் தவிர, நான்கே நான்கு தான். ஈரான், நைஜீரியா, பாக்கிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நான்குமே அவை. இனி இப்போது ஐந்தாவது நாடாக அமெரிக்கா சேர்ந்துள்ளது. ஆனால் கடந்த காலம் விடுபட்டதை எல்லாம் எட்டிப் பிடிதிதாக வேணி டும் 66 அவசரப்படுவது போல டெக்ஸாஸ் மாகாணத்தில் மாத்திரம் (ஜனவரி முடிவில்) 28 சிறுவர்கள் தூக் குத் தணி டனை விதிக்கப்பட்டு சாவை எதிர்நோக்கி இருந்தனர். இவர்களில் 24 பேர் சிறுபான்மை இனத்தவர் ( 12 பேர் கறுப்பினத்தவர். 12 பேர் லத்தின்
இனத்தவர்கள் ) மிச்சிகன் மாகாணம் 11 வயது
க்குத் தண்டனை விதிக்கப்பட்டு சாவை எதிர்நோக்கி இருந்தனர்.

Page 24
(ABRAHAM - LJLifsi p 6f 6f $opj616) கறுப்பின சிறுவனுக்கு பெரியோரைப் போல தண்டனை விதித்து நீதி வரலாற்றிலேயே ஆக குறைந்த வயது சிறுவனுக்கு தண்டனை வழங்கிய பெருமையை 1997 இல் சுவீகரித்துக் கொண்டது.
சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் யாரால் தூண்டி விடப்படுகின்றன? இவர்கள் இந்த
வயதில் குற்றங்களை சமூக காரணிகள்
எலி லாமி -୬ ଗ। தென்படுவதில்லையா குரல்கள் அமெரிக்கா6 இதை விட முக்கியம சார்ந்த வளர்ந்தோரு கொடுமைகளை ே பொலிஸார், சட்டம் (
மிச்சிகன் மகாணத்தில் 6 வயது சிறுவன் 1ம் வகுப்பில் உள்ள தனது சக வகுப்பு தோழியான KAYLA
அவளுக்கு சாவதற்குரிய வயதில்லை.
ROLLANFI (6NQUbuh -bOp 6 JULg5) துப் பாகி கியால் கழுத்தில் கட்டுகொன்றான். (03.032000) மேற்படி துப் பாக்கி 19 வயதுடைய ஜேம்ஸ் னுடையது என்றும் , குறிப்பிட்ட ஜேம்ஸ் கவலைமீனமாக தனது துப்பாக்கியை வைத்துள்ளான் என்பதால் அவனும் குறிப்பிட்ட ஆறு வயது சிறுவனுடன் அமெரிக்க
நீதிமன்றில் குற்றம்
குறிப்பிட்ட ஆறு
தந்தையும் தாத்தாவும் அவன் மாமா வீட்டில்
போதை பொருட்கை தோட்டாக்கள் ஏற்றப்பு தேடுதலினி கண்டெடுத்ததாகவும் துப்பாக்கிச் சூட்( இருபிள்ளைகளும் கொண்டார்கள் என்று இது ஒரு துக்ககரமா சாவதற்குரிய வயதில் வாழ்க்கையை ஆரம் மேற்படி சிறுமியின் ஆ மேற்படி துப்பாக்கிச் கு விசனத்தை உலகத் உள்ளாள். இந்த ஆய - 15.
இனி இந்த கூத்துகள் கிளிண்டனின் கேள்வி வயது ஆறு. இவளு கிடைத்தது? பிள் சுடக்கூடியதாக இ பிள்ளைகள் சுட முடி துப் பாக்கிகளில்
தொழில்நுட்பம் எம்மிட ஏன் அதை செய்யக்ச
நல்ல உபதேசம். அை
நல்ல தேசம், போங்க
 
 

இழைக்கத் தூண்டும் யாவை? - இவை ரிக்க நீதிக்கு
என பல எதிர்ப்புக் லேயே ஒலித்துள்ளது. ானது, கறுப்பினத்தைச் க்கு எதிராகவே பாதக சய்யும் அமெரிகக்
ந்த அளவு அவர்கள்
சாட்டப்பட்டுள்ளான்.
வயதுச் சிறுவனின் சிறையில் இருப்பதால் வசித்ததாகவும் அங்கே }ளயும், இன்னுமொரு ட்ட துப்பாக்கியையும் ாது பொலிஸார்
கூறியுள்ளனர். இத் நிக்கு முதல் நாள்
சணி டையிட்டுக் பம் கூறப்பட்டுள்ளது. ன சம்பவம். அவளுக்கு லை. அவள் இன்னும் பிக்கவில்லை' என்று ாவான அமிலமோக்ஸ், டு சம்பந்தமாக தனது துக்கு தெரியபடுத்தி ாவுக்கு வேறு வயது
போக, இது பொறுத்து பருமாறு. 'பிள்ளைக்கு க்கு துப்பாக்கி எப்படி ளைக்கு துப்பாக்கி ருந்தது எதனால்? யாத பொறிமுறையை பொருத்தக் கூடிய ம் இருக்குமானால் நாம் டாது
தவிட, உண்மையாக,
f
USA
22
சார்பில் இடம் தந்தால் கறுப்பின சிறார்களை யாது செய்ய கூடும் என்ற வேதனை குரலும் எழவே செய்கின்றது. செய்வதெல்லாம்
செய்துவிட்டு கூச்ச நாச்சமின்றி ஐநாவுடன்
சேர்ந்து சிறுவர் தினத்தை குதூகலமாய் கொண்டாடுங்கள் என உபதேசம் பண்ணும் நாடும் அமெரிக்கா போன்று வேறு உலகில்
இலையெனலாம். 유
நியுயோர்க் நீதிமன்றம் ஒன்று, ஓர் இளம் தாய்க்கு 1.75 மில்லியன் டாலரை நஷ்டஈடாக செலுத்தமாறு, அவரது
மகப்பேறு வைத்தியருக்கு ~ Dr. ALLAN ZARKIN - 61 வயது ~ தீாப்பு வழங்கியது. காரணம், அறுவைச்சிகிச்சையின் பின்னர் குறிப்பிட்ட வைத்தியர் சம்பந்தப்பட்ட மாதின் வயிற்றுப் பகுதியில் தனது பெயரை AZ என செதக்கியுள்ளார்.
குற்றவாளி எனக் காணப்பட்ட குறிப்பிட்ட வைத்தியன் தனத மூளையின் பின்பக்கமாய் தாணி டப்படும் சில குளறுபடிகள் காரணமாகவே இப்பிழையைத் தான் செய்ய நிகழ்ந்தள்ளதாக கூறியுள்ளார். குரங்கு கையில் பூமாலை போன்று இவ் அமெரிக்க வைத்தியர் கையில் அறுவைக் கத்திஜி
USA
الصر

Page 25
லயங்கள் ரகசியம் பேசிக் கொண்டன. போகிறாராம் . போகிறாராம் . . .
விழிகளில் நீர் முட்ட கைகூப்பி . . வழி அனுப்பி வைத்தோம்
தோழனே ஒன்று சேரலில் லயங்களை சேர்ந்தவனே ! உனக்கு
தெரியுமா . .
நைந்த சட்டையுடனும் சிந்தா மூக்குடனும்
மீண்டும்
மீண்டும்
பிரட்டின் அதிர்வில் சங்கமித்து போகும் - சிறுசுகளின் வாழ்வில்
அந்தரங்கமாய் உருத்திரதாண்டவம் ! - நீ கீற்றுகளை விதைத்தாயே
புரிகிறது தோழா . . எனது தோழமைமிக்க மக்களுக்காய் . . அவர்களின் செழுமைக்காய்
ஒரு
பாடல் இசைக்க
f கொண்ட சூழ்ச்சிமை புரிகிறது தோழாவீர முரசு கொண்டு பூமி பந்தை புரட்டி காட்டுவேன்
*
என மார்தட்டும் கூட்டம் ஒரு புறம்.
எப்போதுமே ! தன் நலனுக்காய்பை சுமந்து கால்பிடித்து நைந்தவற்றின்
gFTULOTuj . நரிகளின் குறியீடுகள் 59(5
புறம் .
இவர்களின்
மத்தியில் மானுடத்தின் - கம்பீ யெளவனத்தைதீட்டித்தர - இனியும் மக்கள் வருவார்
’ எனும்
சித்திரமாய் - நின்ற மறுபுறம்
சென்று வா - தோழ வாழுதி நீ. நின் ஓவியம் நிற்கா இசை மீட்டட் தொடர்ந்து - அவை, மலைகளுடு.

a1
ாத்தை
டும்
23
முதலாளித்தும் ஒழிக" என்று கழுத்து நரம்புகள் புடைக்க முஷ்டியை உயர்த்தி முழக்கமிட்டவர்களில் ஒருவன் தான் நான்.
முதலாளித்துவம் ஒழிக என்ற கோஷத்தை முதலில் பிரகடனம் செய்தவர் கார்ல் மார்க்ஸ் தான்! கம்யூனிஸ்டு அறிக்கை இவ்வாறு இறுதியில் பிரகடனம் செய்கிறது. ۔
"உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள். நீங்கள் இழப்பதற்கு உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியைத் தவிர வேறொன்றுமில்லை: அடைவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது." ஆம் இந்த நூற்றாண்டில் இருந்த முதலாளித்துவ சூழலில் அந்த கோஷமே, அந்த Definition தான் மிகச் சரியாதானதாக இருந்தது.
கணிப்புக்கள் காலத்தின் சூழலுக்கு ஏற்பத்தான் உருவாகும் என்பதால் காலத்தின் சூழலுக்கும் மாறுதலுக்கும் ஏற்ப மாறத்தான் வேண்டும்.
அப்படி மாறாத கணிப்புகள் காலத்தால் புறந்தள்ளியவை ஆகும். அத்தகைய காலத்தால் ஒதுக்கப்பட்ட கணிப்புகளை மந்திரம் போல ஜபிக்கிறவர்கள் தான் பிற்போக்குவாதிகள்.
மார்க்ஸ் விரும்பியது போல் அல்லது கணித்தது போல் அந்த 18, 19-ம் நூற்றாணடு முதலாளித்துவம் பல மாறுதல்களுக்கு இலக்காகி இன்று முறறாக அழிந்துவிட்டது ጴዩ “.. ' எனலாம். அதன் ,மிச்ச சொச்சங்களும் - حي ** يع ノ 名人 அதன் கூறுகளும் “. இருந்த போதிலும் 夺sá} மாற்றத்தால் گم شمسید . * -* - erá-t egy sosi மேலும்
48&dskx “g.• # k, ga d .Lo6Oppr(6gTylu!ui قششصء......... ...،0, : سلم ہے۔ ":::"
ஆயினும் மாறுதலும் வளர்ச்சியும் அடைந்த இந்த புதிய முதலாளித்துவத்தின் ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளைப் பார்க்கும் போது "முதலாளித்துவத்தை ஒழித்த பிறகு தான் சோஷலிசம;" எனிற கணிப்புமாறி "முதலாளித்துவத்தின் மூலமே அதனுடைய வளர்ச்சியின் மூலமே சோஷலிசத்தை அடைவது தான் சாத்தியம் " என்ற கணிப்பு உருவாக வேண்டும் உருவாகும்.
சித்தாந்த ரீதியாகவே முதலாளித்துவமும் சோஷலிசமும் சமாதான சகவாழ்வுக்கு ஒத்திசையும் யுகம் இது.
நான் மதிக்கும் மார்க்ஸிய, இலக்கிய விமர்சகரான பேராசிரியர் கா.சிவத்தம்பி பேட்டியின் இடையில் இவ்வாறு கூறியுள்ளார்:
"...There is a logic of marxism. gig, logic of marxism-i605 infriéu is இடைக்காலத்தில் தவறவிட்டுவிட்டது. அந்தத் தர்க்கத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும் " (தாமரை நவ2000) - நன்றி குமுதம்

Page 26
என அணி மையில் 56065 666Tib (US JU முடிவொன்றினை வெ முடிவை மார்ட்டின் லு நரி ராகரித தள எ குறிப்பிடத்தக்கத.
அமெரிக்க கறுப்பின தலைவரான மார்டின் லூதர் கிங்கின் கொலையானது அமெரிக்க அரசு ஸ்தாபனம் உட்பட பலரும் பங்கேற்ற சதியாகாது. - மாறாக அத ஒரு தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியோகமான கொலை
SSSSSSSSSSSSS கிங் கைது செய்யப்படுகிறார், வெள்ளை பொலிஸாரால்
 
 

அமெரிக்க நீதித்
STICE DEPARTMENT) is is or
ளியிட்டுள்ளது. மேற்ப
(s 0. t உள்ளடக்கிய இன்னும் பலரும் சேர்ந்து
தர் கிங்கின் குடும்பத்தார்
தர் மேற்கொண்ட சதியே இக்கொலை என கூறிய
தீர்ப்பைத் தொடர்ந்து மார்ட்டின் லூதர் கிங்கின் குடும்பத்தார் விரிவான ஓர் விசாரணைக்கான வேண்டுகோளை அமெரிக்க அரசிடம் விடுத்திருந்தனர்.
மு ன' ன த ரீ க , மார்ட்டின் லூதர் கிங் கிண் கொலை தொடர்பில் தீ | 16 இக்கோரிக்கையை ஏற்று. விசாரணையை கூறிய ஓர் ஜூரர்சபை · M·N · o (MEMScvட 1998இல் நடாத்தி முடித்ததாய் இன்று கூறும் JURY) மெம்பிஸ் அமெரிக்க நீதித்திணைக்களம் இப்புதிய தீர்ப்பை மதுபான சாலை வழங்கியுள்ளது. உரிமையாளர்களில் 956), J 60T LLOYD பேய் அரசு செய்தால் சாத்திரம் மட்டுமா பிணம் JowERs உம் அரச திண்ணும் - சட்டமும் கூடத்தான் என்கிறது ஏ ஜன சரி க  ைள கதை
I3.06.2000 PTI
24

Page 27
விதை விதைத்தாயிற்று. பயிர்கள் இனி முளைக்கும். சிறு மழை பெரு மழை சீராகவும் சீரற்றும். வரைகள் நிறையும் வக்கடைகள் உடையும்.
மார்கழி முடியும். LD60p, தூறலாகச் சிறுக்கும். நிமிர்ந்த பயிர்கள் காற்றின் மோதலால் தலை விரித்தாடும்.
குடலைகள் பயிரின் தலையில் ஜனிக்கும். நிமிர்ந்த பயிர்கள் நாணிக் கோணும்.
பருவம் அறிந்த பறவைகளின் வருகை .
அடிப்படையில் அவ் இருந்து வந்துள்ளத
இருந்தும், சுபத்திரன் கொடுக்க வேண்டிய சூழலையே சாருமதி வேண்டி இருந்தத
{ÁJKÖ: "Új LáMÚE
سمي *** ":*
நந்தல்லா
குடலை காயும் வரை எனது கிராமத்தின் குடல்களும் காயும்.
விண்கோ எவ்வாறு
தனத கோதமைவயல்களும் காகங்களும் (Wheat Field with Crows) எனும் ஒவியத்தில் ஓர் கிராமத்து உழைப்பு:திருடு போவதை சூட்சுமமாய் அம்பலப்படுத்தி எதிர்த்து விமர்சித்து நின்றானோ, அதே விமர்சன நாகரீகத்தை அடியொட்டி அண்மைக்காலங்களில் எழுதிய இவ்வரிகளின் சொந்தக்காரன், சாருமதி, இன்று எம்மிடை இல்லை.
எழுபதுகளில், உழைக்கும் மக்களின் போர்முகத்தை தனத எழுத்தில் பிரதிநிதித்துவப் படுத்திய இக்கவிஞனின் தோற்றம் வெளிப்பாட்டு ரீதியில்
சுபத்திரன் - பசுபதி போன்றோரிடமிருந்த வித்தியாசமுற்றிருந்தாலும்
எழுபதுகளில் உழைக்கு மாத்திரமே தனத
தலைப்பட்டிருந்த எணி பதகளில் கூர்மையடைந்திருந்
g
 
 
 
 
 
 
 
 
 

ணியின் தொடர்ச்சியாகவே
பசுபதி போன்றோர் முகம் ழலை விட சிரமமானதேர் ன் வாழ்நாளில் சந்தித்தாக சர்வதேச ரீதியாகவே உழைக்கும் மக்கள்
சக்தியின் பின்னடைவு, கூடவே இலங்கையின் நசிவு தரும், இன நெருக்கடிகளின் (3Dfdsp160) பரிமாணங்கள் - இனி இதற்கு மத்தியில் இக் கவிஞனின் தடம் புரளாமை ~ பிறிதொன்றை அல்ல ஆனால் சாருமதியின் ஆளுமையை
சுட்டுவதாகவே உள்ளத.
பெரும்பாலும் முற்று (р (Ц9 gъ П ш , ம் மக்களின் போர்முகத்தை எழுத்தில் வழங்க
இம்முரண்களில் இருந்து தன் வழியே அந்நியம் கொள்ளாமல் பேரினவாதத்தை பெரிதும் சாடுவதாக உருப்பெறத் தொடங்கிற்று. சாருமதியின் தீர்த்தக்கரை எழுத்துக்கள் இவற்றுக்கு உதாரணம். இதுவே சாருமதியை ஓர் யாந்திரீக ரீதியான பொதுவுடமைவாதியில் இருந்து அவரை எமக்கு வேறுபடுத்தி காட்டுவதாகவும் உள்ளத.
எழுபதுகளில் மிகத்தீவிரமாக எழுதி, பின் அண்மைக் காலங்களில் பூவரசு இலக்கிய வட்டம் வரை அவர் தொடர்ந்திருக்கக் கூடிய இலக்கியச் செயற்பாடுகள், எழுத்தக்கள் யாவும் சரியாக தொகுக்கப்பட்டு பதிவு செய்யப்படுமானால் அது உழைக்கும் மக்களின் நலனை என்றும் விட்டுக் கொடுக்க முன்வராத ஓர் செழுமைமிக்க போக்கு, எப்படி ஓர் இன நெருக்கடிமிக்க இலங்கைச் சூழலில், கூடவே குறிப்பாக உழைக்கும் மக்கள் தமது கேந்திர ஸ்தானங்களை சர்வதேச ரீதியாகவே இழந்துப் போன ஓர் நிலமையில் தன்னை புணரமைக்கவும், புடம் போடவும் முன்னெடுத்த முயற்சிகளை எமக்கு உரைப்பதாய் இருக்கும். வரும் சந்ததிகளுக்கு கையளிப்பதாகவும் இருக்கும்.
அவற்றைக்
நாற்பத்தேழு வயதை மரணிப்பதற்காக ஓர் கவிஞன் தேர்வது சோகமானது. அதிலும் "ஏழைகள் அழுத கண்ணீர் கூரிய வாள் என கூறுவோர் பெரியோர்" என்றதேர் நாகரீகத்தினால் ஈர்க்கப்பட்டு இறுதிவரை தன் கவிதை வரிகளை என்றுமே இல்லாத வஞ்சிக்கப்பட்ட மக்கள் சைண்யத்திற்காய்
-్య*****్యప్తిష్టత్తశ్రేస్లో**SEజనవజీ
வான்கோவின் ஓவியம்
ாருமதியின் எழுத்த ன நெருக்கடிகள்
ஓர் காலகட்டத்தில்
5
அர்ப்பணிக்க முற்பட்ட ஓர் மனிதன் அதனிலும் சோகமானது.
sD60)6) gif

Page 28
பின் வரும் (35gi's UIT 6OT g5 மானபங்கப்படுத்தப்பட்ட மலையகப் பட்டதாரிகள் என்னும் தலைப்பில் அஞ்சலி என்பவரால் எழுதப்பட்டு
அச்செய்தயின் சில பகுதிகளை,
மாத்திரம் மறுபிரசுரம் செய்கின்றோம். (ஆர்)
9.12.00 சனிக்கிழமை மலையகப் பட்டதாரிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்று அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இளம் மற்றும் முதரநிலைப் பட்டதாரிகள் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் முன்னாள் பா.2. யோகராஜன், இன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரு. மெய்யநாதன் தலைமையில் இக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அவர் தனது உரையில் இங்கு எல்லோரும் சுகந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கலாம். நீங்கள் அரசியலைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்று கூறினார். பிறகு மேலதிக கல்விப் பணிப்பாளர் இராசய்யா உரையாற்றுகையில், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்குமாறும் மத்திய மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள் நிறுவனங்களில் 25% மாவது இந்திய வம்சாவளித் தமிழர் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பின்னர் முதநிலை இளம் பட்டதாரிகள் அங்கு உரையாற்றினார்கள். ஒரு சிலர் தாங்கள் கல்வி கற்றவிதத்தையும், மற்றும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் எடுத்தரைத்தனர். குறிப்பாக இளம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பை பெற்றுத் தருமாறும் முதநிலை
பட்டதாரிகள் தாங்க மேற்கொள்வதில் எதிர் பற்றியும் அரசியல் எதிர்ச இவர்கள் இ.தொ.கா. மறைமுகமாக கூறினர்.
பிரச்சினைகளையெல்ல உரையாற்றிய எவரு தீர்வெதனையும் முன்
முன்னாள் பா.உ.யோ மலையக மக்கள் தற்போ வருவதாகவும் பல்கை தொகை அதிகரிக்க
கூறினார். இன்னாள் பா.உ. ஜெக தாங்கள் குறைந்தத எதிர்பார்த்ததாகவும் 5 வந்திருப்பதால் ஏை பிரச்சினைகள் இல்லை எனக் கூறினார்.
கட்சிவிட்டு கட்சி ம பேசுகையில் கட்டுக் அவசியம் என்றும் ந போக்காகவோ
மேற்கொள்ளக்கூட சமூகத்தின் பொருள் மேம்பாடே எனத குர
அடுத்து அமைச்சர் அ பேசுகையில் நான் உ பிரச்சனைகளையே
 
 

ள் உயர்கல்வியை நோக்கும் பிரச்சினை ாலம் பற்றியும் பேசினர்.
வை ஆதரிக்குமாறு
ாம் செவிமடுத்த பின் ம் பிரச்சினைகளுக்கு வைக்கவில்லை.
கராஜன் பேசுகையில், து கல்வியில் முன்னேறி லைக்கழகம் செல்லும் ப்பட்டிருப்பதாகவும்
பலைப் பற்றி
தீஸ்வரன் பேசுகையில்,
400 பட்டதாரிகளை பட்டதாரிகள் இங்கு ாய பட்டதாரிகளுக்கு என்பது தெளிவாகின்றத
றிய கந்தசாமி நாயுடு கோப்பான சிந்தனை ம் அரசியலை பொழுது வியாபாரமாகவோ து எனவும் மலையக ாதார மற்றும் கல்வி
என்றும் கூறினார்.
றுமுகம் தொண்டமான்
களத குறைகளையோ கேட்க வரவில்லை
26
மனிதன் என்றால் நிச்சயமாக பிரச்சினைகள் இருக்கும். மூக்கிருந்தால் கட்டாயமாக சளி வரத்தான் செய்யும். (கூட்டத்தக்கு வந்ததிலிருந்தே கைக்குட்டையால் மூக்கு சிந்திக் கொண்டிருந்தார்.) நாணி எமது சமூகப்பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்கவே கூப்பிட்டேன் என்று கூறினார்.
தொணி டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு இனினும்
ஒருவரையும் நியமிக்கவில்லை. இரண்டு முறை நேர்முகப்பரீட்சை பெறுபேறுகளை நீக்கிவிட்டேன். இந்தியாவிலிருந்து கொண்டு வந்தே வெற்றிடங்கள் நிரப்பப் போகின்றேன்.
மலையக பட்டதாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள எவரும் பொருத்தமாக
இல்லையாம். இந்தியாவில் வேலையற்றிருக்கும் அவர்களத உறவினர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கப் போகிறார் போலும், மூன்று மாதத்துக்கு முன்னர் வேலையில்லை என்று கூறியிருந்தால் ஜனாதிபதிப் பதவியையே பெற்றுக் கொடுத்திருப்பேன் எனக் கூறினார்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கான 15 இணைப்பதிகாரிகளை நியமித்து, பட்டதாரிகள் நியமனம் செய்யவேண்டிய இடத்தில் கட்சிக்கும் தனக்கும் வேலை செய்த க.பொ.த சாதாரணதரம் கூட எழுதாதவர்களுக்கே நியமனம் வழங்கினார். இந்த நிலையில் 3 மாதத்துக்கு முன்னர் கூறியிருந்தால் அமைச்சை வழங்கியிருப்பேன் எனக் கூறுவத அவரது அடாவடித்தனத்தையே குறிக்கின்றத.
நன்றியுரை வழங்கிய இ.தொ.கா வின் பின்னால் அலையும் ஒருவர் அரசர் மாறுவேடம் போட்டு வந்த குறைகேட்டு செல்வத போல் அமைச்சரும் எமத குறைகேட்டுச் செல்கின்றார் எனக்கூறினார். பட்டதாரிகள் எடுத்துக் கூறிய பிரச்சினைகள் செவிடண் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டது இவருக்கே அத விளங்கவில்லை. எவரும் பிரச்சனைக்கு தீர்வு வழங்கவில்லை. நடைபெற்ற கூட்டம் மொத் தத் தில் பட்டதாரிகளை அவமானப்படுத்துவதற்கென்றே கூடிய கூட்டம் போல் தெரிகிறது. அமைச்சர் ஒன்றைப் பேச பட்டதாரிகள் பிரச்சனைகளைப் பற்றி பேசப்படவேயில்லை. நேரத்தை வீணடித்த இ.தொ.கா விற்கு சபாஸ்.

Page 29
ஏப்ரல் 6ம் திகதி சிம்பாவே பாராளுமன்றம், வெள்ளையரின் பிடிக்குள் இருக்கும் சிம்பாவேயின் நிலத்தை அரசு கையேற்றும் வகையில் தனத சட்டத்தக்கு ஓர் புதிய திருத்தத்தை கொணர்ந்தது.
சிம்பாப்வே காலனித்துவ ஆட்சியில் இருந்த போது மேற்படி நிலங்கள், இலங்கையைப் போன்றே, மிக மலிவாக வெள்ளையரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
உதாரணமாக 1908ம் ஆண்டளவில் சிம்பாப்வே பண்ணை நிலங்கள் வெள்ளையரால் ஏக்கள் ஒன்று எட்டரை பென்ஸ்க்கும் பயிர்செய் நிலங்கள் ஏக்கர் ஒன்று 3 ஷிலிங் 9 பெனி எலி க்கும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.
இதன்படி 12 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு
gూ**
壟轟轟_*。醫
தயார் நிலையில் இருக்கிறது.
தென்னாபிரிக்க் தோழமையுடன் சிம்பாப்பே எதையும் முகம் கொடுக்க
அறி 2O மில
6),
இச் Sc 6ს6)!! கிை கிட் சிம்பாப்வே மக்கள் பறி அண்மைக்கால சூழ்
உருவாகின.
(81/2 பெண் ஸ் வாங்கிப்போட்ட நிலங் சிம்பாப்வேயினர் பெரும்பான்மையான செய்நிலங்களாக உள் எண்பதும் வெள்ளை சிம்பாப்வேயின் மொத் வீதமே என்பதும் குறி
இச்சூழலில், இவ்உ8 அரசியல், சட்ட வடிவு அரசு, நிலங்களை நள வகையில் தனது ச1
4500 வெள்ளையரிடம் சிக்கிக் கொண்டுள்ளது.( சிம்பாப்வேயின் மொத்த குடித் தொகையில் வெள்ளையர் ஒரு சதவீதத்தினர்) இதில் பாதி நிலத்தை பொறுப்பேற்பதற்காகவே சிம்பாப்வே அரசு முயல்கிறத.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் முன் சிம்பாப்வே சுதந்திரம் பெற்றபோது பிரிட்டன், சிம்பாப்வேயின் அமுல்படுத்த வேண்டிய நில சீர்திருத்தத்தின் தேவையையும், அவ்வடிப்படையில் அத்தகைய ஓர் சீர்திருத்தத்தை ஒழுங்குமுறையாக மேற்கொள்ள தனது பங்கிற்கு (வெள்ளையரை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு என்ற வகையில்) நஷ்டஈடு வழங்கும் பொறுப்பை 6Jipó68,760.jLg). (LANCASTER HOUSENEGOTIATIONS)
ஆனால் 1988ம் ஆண்டு முதல் பீட்டன், நிலச்சீர்திருத்தத்துக்காய் தான் ஏற்றிருந்த கடய்பாட்டை, கொடுப்பனவுகளை நிறுத்தி, எந்த ஓர் கொடுப்பனவையும் வழங்கமுடியாத என
(27.4. 2ooo) of பவுண்களை சிம்பாப் ஆனால் அதற்கு நிபந்:
அண்மைக்காலங்கள் கைப்பற்றப்படும் வெள் உடனடியாக நிறுத்தி ( மே மாதத்தில் நடாத் தெரிவித்தது.
ஆனால் சிம்பாப்வே த நிபந்தனைகள் நிராகரி
20வருடங்களின் முன் பெற்ற தருவாயில் ெ #? பிரக ர்திருத்த்தக்கான நட் கடமைப்பட்டுள்ளத
 
 
 

சித்தது. (1988 வரை, வருடங்களில் 44 Rயண் பவுண் களை கி இருந்தது.
சூழலில் மேற்படி சனை உக்கிரமுற்று ளையரிடம் அடைந்த Lக்கும் நிலங்களை த்தட்ட பலாத்காரமாய் தெடுக்கும் நிலைமைக்கு லைகள் சிம்பாப்வேயில்
以J
குடித்தொகையில் ஒரு பீடத்தக்கத.
கிரத்துக்கு போராட்ட, கொடுத்த முகாம்பெயின் bட ஈடின்றி கைப்பற்றும் ட்டமூலத்திற்கு திருத்தம் கொணர் ந த து . இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, நோர்வே, போலந்து, ஸ்வீடன், 9-6Ù Ց வங்கி ஆகியன தாங்கள் சிம்பாவேக்கு கொடுக்க ஒப்பந்தம் செய்திருந்த 228 மில்லியனர் சிம்பாப்வே டாலர்களை முடக்கி வைத்தள்6m ĝ5 fuji Financia! GAJYLTE - Harare செய்தி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்த சிம் பாப்வே க்கும் பிரிட்டனுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் டன் 36மில்லியன் வேக்கு தருவதாகவும் னையாக சிம்பாவே (1)
ரில் பலவந்தமாக ளையரின் நிலப்பரப்பை 2) தேர்தலை நியமப்படி த வேண்டும் எனவும்
துகுழுவினரால் மேற்படி கப்பட்டன.
சிம்பாவே சுதந்திரம் Fய்து கொள்ளப்பட்ட ரம் பிரிட்டன் நில தொகையை செலுத்த அக்கடப்பாட்டுக்கு
27
இப்போது புதிய நிபந்தனைகள் விதிக்க முடியாது - டோனி பிலேயரின் அரசு நஷ்டஈடு வழங்கும் கடப்பாடானது தன்னிச்சையாக இடைநிறுத்தியதே தற்போதள்ள கொந்தளிப்பான சூழ்நிலைக்கு காரணம் என சிம்பாப்வே தாது குழு அறிவித்தவிட்டது.
முகாம்பே தற்போது நன்கொடையை நிராகரித்து நிலசீர்திருத்தத்தை முன்னெடுக்கிறார். இந்நடவடிக்கைக்கு எதிராக வெள்ளையர் நீதிமன்ற நடவடிக்கை, வேலைநிறுத்தங்கள் போல பல எதிர்நடவடிக்கைகளை தாண்டியும் எடுத்தும் வந்தாலும் முகாம்பேயின் தீவிரம் குறை ந ததாக தெரியவில்லை.
இறுதிப் பகுதியில் நடந்த தேர்தலில் முகாம்பேயின் ZANU - PF கட்சி வெற்றி பெற்றத. (120 ஆசனங்களில் 62ஐ கைப்பற்றியது) இதபோக வெற்றிபெற்ற முகாம்பே 30 ஆசனங்களுக்கு நியமிக்கும் உரிமையை சிம்பாப்வே சட்டத்தின் பிரகாரம் கொண்டிருக்கிறார்.
தேர்தல் முடிந்தகையோடு முகாம்பே ஐரோப்பியர்
a:Gjiri ilir LD5ugëjetoi
மகாதிருடர்கள்.அவர்கள், தாங்கள் தான் சிம்பாப்வே நிலங்களின் சொந்தக்காரர்கள் என
கூறமுடியாது’ என அறிக்கைவிட்டு 'நிலசீர்த் திருத்தம் தொடரும்' என வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு கலகங்களை தாண்டிவிடும் வெள்ளையரின் முயற்சி தோல்வியை எய்தி உள்ளதாக காணக்கிட்டுகிறது.
இச்சூழலில் ஏனைய வல்லரசுகள் இனி எடுக்கவிருக்கும் எதிர்நடவடிக்கைகளை பொறுத்துத்தான் பார்க்க வேண்டியுள்ளத.
ஆனால் தென்னாபிரிக்காவை தன் தோழமை நாடாக கொண்டுள்ள சிம்பாப்வே எதையும்
முகம் கொடுக்கும் தயார் நிலையில் இருக்கிறது.

Page 30
இசை 6.6bn),60th BRUCE SPRINGSTEEN 56073, பத்து இசை நிகழ்வுகளை அண்மையில் நியுயார்க், மெடிசன் சதுக்கத்தில் துவக்கினார்.
எதிர்ப்பு பாடகர்: விழாவில்
இது தொடர்பில், நியுயார்க்கைச் சேர்ந்த இரு பொலிஸ் அமைப்புக்களின் பிரதான
தலைவர்கள், மேற்படிஇசை நிகழ்வை
பகிஸ்கரிக்கும் படியும், மேற்படி இசைக்
குழுவினர்க்கு தனிப்பட்ட
பாதகாப்பையும் தரக்க சக பொலிஸ் அதிகாரி விடுத்தனர்.
di TT600lso SPRINGSTEENS sL6)T601 AMERICAN (அமெரிக்க தோல் ~ 41 பெப்ரவரி -99 இல் அ 41 தடவை)ே சுடப்பட்( ஆப்ரிக்க குடியேற்றவா சுடப்பட்ட நிகழ்வை குறிப் DALLO சுடப்பட்ட போது
அவர் தனதும்சை எடுப் பொக்கட்டுக்கு கொண்டு தவறுதலாக ஆயுத கொண்டு போனதாக
அவரை நோக்கி 4 தீர்த்ததாகவும் பொலிலி எடுத்துக் கூறப்பட்ட சுவாரசியமான வ1 சந்தேகிக்காமல் ஏற்றுக் அனைத்தப் ஒட்டுமொத்தமாக விடு
ஓர் வெள்ளை மனிதன் காற்சட்டைப் பைக்குள் தனத பர்ஸ்ஸை எ
அடுத்த இதழில்:
ہے ۔
δ(τιτσίταυριτ σταυρ:
வேலை நிறுத்தம் செய்யமாட்டோம் என
செய்யப்பட்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்
பட வேண்டும்
பெற வேண்டும்
'ஊதிய உயர்வை மறுக்கும் |
ர்த்தமாணி வெளியீடு வாபஸ்
 
 
 

ரீதியில் எந்த ஒரு உடாத எனவும் தமது ளுக்கு வேண்டுகோள்
இன் மிக அண்மைக்கால SKIN - 41 SHOTS - சூடுகள்) எனும் பாடல் அமெரிக்க பொலிசாரால் ந் கொல்லப்பட்ட மேற்கு 'é JTGOT AMADOU DIALLO gȚii 95 (35 AMADOU அவர் எந்த ஓர் ஆயுதமும்
பதற்காக கையை தனத
போனதாகவும், அதை த்தை எடுப்பதற்காக நினைத்த பொலிஸார் 1 சூடுகள் (!) சுட்டு ல் தரப்பில் நீதிமன்றில் து. நீதிமன்றம் இந்த தத்தை கடுகளவும் கொண்டு சம்பந்தப்பட்ட பாலிஸ் காரரையும் தலை செய்தது.
, அமெரிக்காவில், தன் கையைவிட்டால் அது ப்பதற்காக மட்டுமே ~
ஆனால் ஒரு கறுப்பின மனிதன் கையை விட்டால் அது தப்பாக்கியை எடுப்பதற்காகத் தான் ~ என்ற தர்க்கத்தின் அடிப்படையில் ஓர் பாவமற்றவனை கொன்று தீர்த்துள்ளார்கள். அதையும் அமெரிக்க நீதித் துறை ஆமோதித்தள்ளது என ஆத்திரமுற்ற கறுப்பினத்தவர் குமுறி இருந்தனர்.
இப்போது, SPRINGSTEEN இதீத கைய பாடல்களைப் பாடி இத்தகைய பழைய காயங்களை மீளதிறப்பது பொருந்தாது என நியுயார்க் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனநாயகமும் நீதியும் நாளுக்கு நாள் சுவாரசியமான விடயங்களை உலகிற்கு சமர்ப்பிப்பது உலகத்தின் நகைச்சுவை உணர்வுக்கு வளம்" சேர்ப்பதாக
அமைகிறது?
பகிர்தலின்
மூலம் விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம
எனும் பிரகடனத்தோடு வரும் ஞானம் கலை இலக்கிய சஞ சிகையின் 9வது இதழி வெளிவந்துள்ளது. நுஃமானின் மொழிபெயர்ப்புக் கவிதைகள், முருகையன் சிவசேகரம் போன் சுவையான குறிப்புக்கள் - எஸ்.யோகானந்தன் எம்எஸ்எம்அனஸ், துரை மனோகரன் ஆகியோரின் எழுத்துக்களை தாங்கி வந்துள்ள இவ்விதழை பெற விரும்புவோர் :
தி. ஞானசேகரன், 1977, பேராதனை வீதி, கண்டி,

Page 31
கொங்கோவின் முன்னால் பிரதமரான ayıp MGoon (PATRICE LUMUMBA) I96I இல் கொலை செய்து சாகடித்ததில் பெல்ஜியம் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளது எனும் செய்தி
ஆபபிரிக்கா சம்பந்தமான ஆய்வாளரான LUDO DE WITTE 4jn 65 36of Di அம்பலத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இது குறித்த ஓர் பகிரங்க விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கேளிக்கையும் எழுந்துள்ளது.
காலணித்துவத்துக்கெதிராக கடுமையான முறையில் போர்க்ககொடி தாக்கிய லுமும்பா, சுதத்திர கொங்கோவின் முதல் பிரதமரான * போது வயது
36 மாத்திரமே.
ஆனால் லுமும்பா பதவி ஏற்று
G O O O மாதததககுள~
தொடர்ந்த, அவ்வேன
ளாகவே சிம்பாவே உடன் பிரச்சனைக்கு
அவரை பூண்டுோடு அழிக்கும் திட்டம் தயாரானது.
சரியாக பதவியேற்று ஒரு மாதமளவில் செம்பு உற்பத்தியில் செழுமை மிகு பிரதேசமாக விளங்கிய, கொங்கோவின் கட்டாங்கா foy085ớib (KATANGA) MOISE TSHOMBE யின் தலைமையில் சுயாட்சி கோரி போர் கொடி தாக்கிற்று.
சுயாட்சி வேடம் {{60ö L- TSHOMBE, லுமும் பாவின் அரசுக்கெதிரான போராட்டத்தில் பெல்ஜியம், பிரான்ஸ், தென்னாபிரிக்காவின் கூலி படைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தினார்.
இச்சூழலில் ஐக்கியநாட்டு சபையின் மிகப் பெரிய அமைதி காக்கும் படை கொங்கோவுக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் நடந்தத போல் அத ஆற்றிய சேவை பூஜ்ஜியம் தான். (அல்லது எதிர்மறையானது). லுமும்பா கொல்லப்பட்டார்.
பெயர் ஊர் தெரிந்திருக் (8g Tai g 60368g T (JOSE என்பவர் ஆட்சி அதிகா இவரே கொங்கோவை, பெயர் மாற்றம் செய்வித் 1997 மேயில் முடியும் நாடுகளின் அதீத விசு புரிந்தார்.
அமெரிக்கா லுமும் தேசியவாதியாகவும் அனுதாபியாகவும் பார் கொலையில் CIA இன் அமெரிக்க செனட் வில் ஏனைய தஸ்தாவோஜிகளி ஒன்று.
9b6OT AT 6ó DEWITTE
பக்கங்கள் கொண்ட நா செய்யப்பட்ட காலத் அமெரிக்கா சுதந்திரமாக வாய்ப்புகள் இல்லை
 
 
 

- செயல்பாட்டுக்கு அமெரிக்கா பெல்ஜியத்திலேயே ளயில் அவ்வளவாக தங்கியிருந்தத என்பதையும் பெல்ஜியம் அதிகாரிகளே இக்கொலையை நிறைவேற்றினர் என்பதையும் எடுத்துக் கூறுகிறது.
குரிய கூட்டு
காத நபரான கேணல் PHDESIRE) 6long ரத்தை கைப்பற்றினார். 98y (ZAIRE) என்று சேகுவாரா திருப்தி பட்டதாக இல்லை. தவர். இவரது ஆட்சி
வரை மேற்கத்தைய 1960 ஒக்டோபரில் ஆப்பிரிக்காவுக்கான வாசவனாய் சேவகம் 6Jsbgu (960)spád, HAROLDASPREMONT LYNDEN குறிப்பாக கூறியிருந்தார். " கொங்கோவினதம் கட்டாங்காவினதம் ாவை ஓர் தீவிர பெல்ஜியத்தினதம் நலன்களுக்காக லுமும்பாவை கம்யூனிஸ்ட் இல்லாதொழித்தலே இறுதி தீர்வாகிறது" என. த்தத. லுமும்பாவின் பங்களிப்பு கடந்தகால ஜனவரி 17இல் லுமும்பா மொபுட்டு வாதங்களின் போதும் படைகளினால் கைது செய்யப்பட்டு பெல்ஜிய ரின் மூலமும் நிருபமான வெளிவிவகார அமைச்சரினதம் ஆப்பிரிக்காவுக்கான பெல்ஜிய அமைச்சரினதும் உத்தரவின் பேரில் அவரது உடல் பின் ஆய்வு (400 கட்டாங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு ல்) லுமும்பா கொலை பெல்ஜிய பொலிஸ் கமிஷனினால் அமிலத்தால் தில் கொங்கோவில் கரைக்கப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டது என
செயல்பட கூடிய WTE இன் ஆய்வு கூறுகிறது. எண் பதம் தனத (GUARDIAN WEEKLY20-26 January-2000)
29

Page 32
சாத போலிருக்கும், சிறிய மேற்கத்தைய நாடுகள் வல்லரசுகளின் சிக்கல்மிக்க சதிகளை எப்படி கொண்டு நடாத்தகின்றன என்பதற்கு இவ்பெல்ஜிய சாதனை ஓர் முன்னுதாரணம்.
இப்போது கொங்கோவின் அண்மைக்கால
ஜனாதிபதியான லோரன்ஸ் கபீலாவும் மர்மமான சூழலில் சுடப்பட்டுள்ளார்.
இவரது மரணம் தொடர்பாய் முதன்முதலாய் வெளிவந்த அறிக்கைகளில் ஒன்று பெல்ஜியத்தினத என்பதும் குறிப்பிடத்தக்கத.
கபிலாவின் மரணம் கூட கொங்கோ அதிகாரிகளால் ஊர்ஜிதப்படுத்தப்படாத வேளையில், பெல்ஜிய அமைச்சர் மேற்படி மரணத்துக்கு சதிமுயற்சியல்ல ஆனால் கருத்த
அண்மைக்கால ஓர் ஆய்வின்படி இலங்கை அரசானது 1984க்கும் 1996க்கும் இடைப்பட்ட கால பகுதியில் 118308.7 கோடி ரூபாயை போருக்கு
செலவழித்துள்ளது.
குறிப்பீடத்தக்கத.
வேறுபாடே காரணம் எ காரணம் பொறுத்து கவனிக்கத்தக்கவை.
1939இல் கொங்கோ பெ கீழ் இருந்த காலப்பகு கபிலா, கியுயாவின் சேகு கொண்டிருந்தாலும் சேஞ் கபிலா பொறுத்து திருப் இல்லை.
30 வருடகால மொபு உகணி டா, ருவ ணி உதவியுடன் 1996இல் 6 வந்த கபிலா பின்னர் விரோதித்தக் கொ
கடந்த வருடத்தில் ம பயங்கரவாதத் தடைச்சட்
பகுதிக 18 ஆயிரத்துக்கு கைதுசெய்யப்பட்டுள் 16.02.2001)
பல வேறு
ஆனால் 1996இல், இலங்கையின் மொத்த உற்பத்தியின் பெறுமணம் 695,934 கோடி மாத்திரமே.
இதுபோக, 1999 மத்திய வங்கியின் அறிக்கை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2 அல்லது 3விகிதத்தில் வருடத்திற்கு குறைந்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளது. மேற்படி அறிக்கையின் படி குறைந்த பட்சம் 80,000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 7 லட்சம் பேர் அகதிகளாயுள்ளனர். இவர்களில் 400,000 சிறுவர் சிறுமியர் இவர்களில் பெரும்பாலானோரின் மனோநிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ܢ
இந்த யதார்த்தத்தின் பின் ரிகார்டை ஏற்படுத்தும் யாசிக்கும் குழு (பிச்ை மரியாதை குறைந்த உதவி வழங்கும் அனுப்பிவைக்கப்பட்ட
இந்த பிரமாணிடம சுவாரசியமானது இப்பிரமாண்ட குழுவி அளித்த பதில்கள்:
உதவி கிடைத்ததா' கிடைத்த மாதிரித் த "எவ்ளோ உதவி
 

ர்று மரணத்துக்கான டறிய கூற்றுக்கள்
ஜியத்தின் ஆட்சியின் தியில் பிறந்தவரான வாராவோடு தொடர்பு வாராவின் குறிப்புகள் நியைக் காட்டுவதாக
ட்டுவின் ஆட்சியை ா நண்பர்களின் ரீழ்த்திய பின் பதவிக்கு மற்படி நணபர்களை
ணி டவர் என்பத
1998 முதல் பிராந்திய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கொங்கோவில் தற்போது ஆறு வெளிநாட்டு இராணுவங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. கபிலாவுக்கு சிம்பாவே, அங் கோலா, நமீபியா ஆகியவை ஆதரவளித்தன. இவரை எதிர்த்து போரிட்ட கிளர்ச்சிக் குழுக்களுக்கு உகண்டா, ருவண்டா போன்ற நாடுகள் ஆதரவளித்தன.
வைரம் , தங்கம் , செம்பு போன்ற உலோகங்களின் விளைச்சலுக்குப் பேர்போன கொங்கோ இப்படியாக பிய்த்துக் குதறிப் பிடுங்கப்படுவது ஒன்றும் அதிசயமானதல்ல - எண்ணெய் வளம் கொணர் ட மத்திய கிழக்கினைப் போல.
ாத்திரம் 96.3FJ5/6) டத்தின் கீழ் நாட்டின் ரில் இருந்தும்
மேறிப்பட்டோர் ளனர். (தினக்குரல்
னணியிலேயே கின்னஸ் விதத்தில் மிக பெரிய சக்கார குழு என்பது வார்த்தை) பாரிஸ்க்கு
மகாநாட்டுக்கு
ன குழுவை விட
காநாடு முடிவில் ர் பத்திரிக்கைகளுக்கு
30
வளரும்
ר
a - O க்கும். வெக்கமா இருக்கு. இப்டி
வெளிப்படையா கேட்டா'
'சொல்லுங்கனா.
p சொல்லமாட்டோம்னா.
இதுதான் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும்
ஓர் அரசின் லட்சணம். மக்களிடம் இருந்து உண்மை விடயங்களை மறைப்பது - அதற் கூடாக தமது அதிகாரங்களை கட்டிகாப்பது, பொது வில் ஆளும் வர்க்கங்களின் தலையாய தந்திரோபாயம்தான். ஆனால் இந்த அளவுக்கு மறைப்பது என்பது பாசிச முளைகளை சுட்டிக் காட்டுவதாய் உள்ளது. அணிமையில் வெளியிடப்பட்ட 2001ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு அறிக்கையின் பிரகாரம் பாதுகாப்புச் செலவீனம் 1088கோடி ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இனி, இந்த லட்சணத்தில் மக்களின் கண்களைக் கட்டுவதென்பது தேவையான நிர்பந்தமாகிறது.
لهم

Page 33
இா மெகாணிக்ை நேர்மி நார்பன் ஆடுக்கி ///// r
۴ سمیټوپويټيبيوله، چي يو مهميتامونه جوماتيد
−
அமெரிக்க மாகாணங்களில் 9ipTOF PHILADELPHIA 6isi) தோமஸ்ஜோன் எனும் கறுப்பு நிறத்து கார்மெக்கானிச்
துரத்திச் சென்ற பொலீஸர்
சூடுகள் கட்டது மாத்திரமல்ல அவனை வீதியில் இழுத்துப் போட்டு கொடுரமாக உதைத்தும் அடித்தும் நொறுக்கி இருக்கிறர்கள். 30 வயதான தோமஸ் குற்றுயிராக வைதீ தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அவரது அடிவயிற்றிலும் கைகளிலும் சுடப்பட்டு இருந்தது கணிடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருப்பின மக்களின் துயர்
#??}}
பிடிக்கப்பட்டது. இவர் இப்படி நடு தெருவில் அ டி த து
யதேச்சையாக 赢 ஹெலிகப்டரில்
கொண்டிருந்த ஒரு நள் வீடியோ எடுத்து விட நிப்பிட்ட செய்தி அம்பலத்துக்கு வந்தது. 1992 இல் ரொட்னி கிங் என்பவர் இப்படி அடித்து
வின் ஓவியம்
பின் தற்செயலாக
தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.
எடுக்கப்பட்ட வீடியோ மூலமாக அச்செய்தி அம்பலத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, கறுப்பின மக்களை நெரிக்கின்ற அமெரிக்க பொலிசாரின்
மிருகதீதனம் உலகதி திணி முனி வெளிச்சத்துக்கு வந்தது.
கதை இப்படி இருந்தும் கூட அமெரிக்கா, முக்கியமாக கிளிண்டனும், அல்பிரட் அம்மணியும் நாகூசாமல் மனித உரிமைகள் குறித்து ஐ.நா மேடைகளில் நெட்டி முழங்குவதும் அவர்களின் பிரதிநிதிகள் உலக நாடுகள் முழுவதும் மனித உரிமைகள் குறித்து வகை வகையாக உபதேசம் செய்வதும் இன்றைய பூகோளமயமாகும் உலகில் கிட்டத்தட்ட ஓர் நியதியாகவே உருவாகி உள்ளது. இதனையே புஷ்ஷம்
SA

Page 34
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையைப் போன்று ரஷ்யாவின் பாதத்தில் தைத்த நெருஞ்சியாக செச்னிய பிரச்சனை உருவாகி உள்ளது.
ஜம்மு கஷ்மீரின் பின்னணியில் எப்படி ஒரு பாகிஸ்தானிய நலனும், அந்த நலனின் பின்னணியில் எப்படி ஓர் அமெரிக்க நலனும் மறைந்து ஒளிந்து இருக்கின்றதோ, அதே வகையில் செச்னியாவின் பின்னணியில் ஓர் ஆப்கானிஸ்தான் தொடர்பும் அதற்கு பின்னாலே
ர் அமெரிக்க வலைபின்னலும் நீள்வதாகவே
அரசியல் அவதானிகள் எண்ணம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் புட்டினின் அதிகாரத்தின் கீழ் ரஷ்யா
செச்னிய பிரச்சனையை கையாண்ட விதம் யெல்சின் கையாண்ட விதத்தில் இருந்து குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை
95 Li
எதிரான படை amm நடவடிக்கைகளுக்கு சராசரி ரஷ்ய மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு தந்தார்கள் என்பத கேள்விக் குறியே.
அவர்களைப் பொறுத்த மட்டில் உள்நாட்டுப் பிரச்சனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
பிரஸ்டோரிக்கா, மெக்டோனால்ட் கனவுகள் வெறும் உப்புச் சப்பற்ற நிலையை அடைந்தவிட, தாம் போதித்த மேற்கத்தைய சுதந்திரம் அவர்களை உலக வங்கியின் முன் பிச்சைக் கோப்பையுடன் நிறுத்தியதைத் தவிர யாதொன்றையும் சாதிக்காநிலையில், உள்நாட்டு பெருச்சாளிகள் ரூபிள்களைக் குவித்து கட்டிகொள்ள ரஷ்ய மக்களின் விழிப்புநிலை கருக்கட்டத் தொடங்கியது.
1999 இன் இறுதிப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின் பிரகாரம் 45வீதமான ரஷ்ய மக்கள் ஸ்டாலினை 20ம் நாற்றாண்டின்
மிகப் பெரிய மனிதர் 8
அரசியல் எண்ணப்பா
(VLADIMIR RADYUHN In H
இக்காலப்பகுதியில் ர ஸ்டாலினதம், லென ஏந்தியவாறு கோஷிப் பண்பை எட்டியத.
பழைய சோவியத்தை வகையில் வடிவம் ெ இருக்க, இதே காலப்ப நாட்டின் மீது ரஷ்ய வீசியதாக புகார் தொ
ஜியார்ஜியாவின் இந்த பின்னணியே உண்டு
சோவியத் யூனிய அமெரிக்கா அரசியல் ரீதியாகவும் ரஷ்ய தீருவோம் என நீட்டி உண்மை தான்.
ஆனால் அமெரிக்க பயன் கருதாமல், நீட் ரஷ்யாவும் ரஷ்ய மக் கண்டுணர நேர்ந்தது
விடயம் இத்த பரவாயில்லை. அ சிதைப்பதற்கு முன்ன ரஷ்யாவின் வ மெக்டோனால்ட் காட்டிவிட்டு அதன் சோவியத்
 
 

என வாக்களித்த தமது ட்டை வெளியிட்டனர்.
NDU 19.12.1999)
ஷ்ய மக்கள் வீதிகளில் ரினதம் பதாகைகளை பது வலுவடையும் ფ)ტ அவர்களின் கோரிக்கை மீளக்கொணர்வது என்ற பற்றது. இது ஒரு புறம் குதியில் ஜியர்ஜியா, தன் விமானங்கள் குண்டு டுத்தது.
5 புகாருக்கு பெரிய ஓர்
எனலாம்.
வளங்களை,சந்தைகளை அபகரிக்கத் திட்டம் தீட்டிற்று.
இதன் முதல் கட்டமாக பழைய சோவியத்தில் அங்கம் வகித்த நாடுகள் ஒவ்வொன்றையும், ஒன்றன் பின் ஒன்றாக, ரஷ்யாவின் கண் முன்னாலேயே விழுங்கி கபனிகாரம் செய்யத் தொடங்கியத. அமெரிக் காவின் தலைமையிலான நேட்டோவின் கீழ்த் திசைநோக்கிய ஆதிக்கமும் விஸ்தரிப்பும் ரஷ்யாவின் பின்புற வாசல்படி வரை வந்தும் யெல்சின் விழித்ததாக தெரியவில்லை. இவற்றுக்கு உதாரணமாய் பின்வரும் பாரிய சம்பங்களை குறிப்பிடலாம்:
1. அஸர்பஜான், ஜியார்ஜியா கஸகஸ்தான் ஆசிய நாடுகள் தருக்கிக் கூடாக ஐரோப்பாவுக்கு கஸ்பியன் கடல் எண்ணை வளத்தை வழங்கும் வகையில் எண்ணெய் குழாய்களை கிடத்த ஒப்பந்தம் செய்தன. மேற்படி எண்ணெய் வளங்களை ரஷ்ய நிலப்பரப்புக்கூடாக
aரின் சிதைவின் பின் ரீதியாகவும், பொருளியல் ாக்கு ஆதரவு தந்தே
முழங்கியத என்னவோ
ா ஒரு சதத்தையேனும் டய்போவதில்லை என்பதை களும் மிக விரைவிலேயே
-ண் நின்றிருந்தால் bனால் சோவியத்தை ணியில் நின்ற அமெரிக்கா, ாய்க்கு முன்னால் இறைச்சித் தண்டை பின் கதவால் முன்னைய ாடுகளின் p6)
32
விநியோகிப்பது மிகுந்த லாபகரமானது. மேலும் அத்தகைய ფბტ நடைமுறையை மேற்கொள்ளும் படி மாஸ்கோ மேற்படி நாடுகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் மேற்படி நாடுகள் மேற்கத்தைய நாடுகளின் செல்வாக்குகளின் காரணமாக ரஷ்யாவின் மேற்படி கேளிக்கையைத் தட்டி கழித்துவிட்டன. (28.11.99 - HINDU)
இதன் மூலம் ரஷ்யாவுக்கு கிட்டவிருந்த
வருமானம் இல்லாதபோனது என்பத ஒரு புறம்
இருக்க மேற்படி நிகழ்வு, பண்டைய சோவியத் நாடுகளிடை மேற்கத்தைய நாடுகளின் செல்வாக்கு யாத என்பதைச் சுட்டிக் காட்டும் ஓர் நிகழ்வாகவும் இருந்தது.
2. இதேப் போன்று மற்றுமொரு கஸ்பியன் எண்ணை வழங்கும் திட்டமானத TURK MENISTAN இலிருந்து தருக்கி வரை நீளவும், அஃத ஜியார்ஜிய, அஸர்பஜான் ஆகிய நாடுகளுக்கூடு செல்லவும் வழிவகுத்தது.

Page 35
இத்திட்டம் அமுலுக்கு வரும் போது, வேறு அழைப்பு விடு கருங்கடலுக்கூடாக தருக்கிக்கு கப்பல் மூலம்
எண்ணை ஏற்றுமதி செய்யும் ரஷ்யாவின் BLUE 5 இதே காலப்பகுதியி STREAM திட்டம் செயலிழந்து விடும். மேற்படி நாடாக தொடர்ந்து இ BLUE STREAM filiff.5g, 9/6.Diddis figso(bsb (JFIbsue
ருஷ்ய படைகள்
கடந்த காலங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து பயங்கரவாத தாக்குத வந்திருந்தது. (இருவரும் ரவு ஆதரவாளர்களாக இ (ருஷ்யாவின் நலன்களுக்கு, விருப்புக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மேற்படி இரு திட்டங்களும் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் எண்ணை விநியோக பாதைகள் பொறுத்த ரஷ்யா கொண்டுள்ள ஆதிக்கம் தரைமட்டம் ஆகிவிடும் என ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.)
R
3. இத ஒரு புறம் இருக்க 99இன் இறுதிக் காலப் பகுதியில், ஜியார்ஜியா தலைவர், தான் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், 2005ம் ஆண்டில் ஜியார்ஜியாவை நேட்டோவின் ஓர் அங்கத்தவராக மாற்றிவிடுவேனி என்றும்
சூளுரைத்தார்.
6. இதேவேளை ஜி 4. மறுபுறத்தில் இதே காலப்பகுதியில், ரஷ்ய அஜர்பஜான், மோல்டே ஆதிக்கத்துக்கு எதிராக தனது தேசத்தில் உள்ளடக்கிய இராணுவ தளங்களை அமைத்துக் கொள்ள உஸ்பொகிஸ்தாை அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் அஸர்பஜான் வழிஅமைக்கும் வகை
 
 

தத.
V− GUHAM எனப்படும் மேற்படி அமைப்பு ) ரஷ்யாவின் தோழமை அமெரிக்காவிலேயே அமைக்கப்பட்டது என்பது க்கும் ஆர்மோனியாவின் ஒரு புறம் இருக்க மேற்படி நாடுகள் முன்னைய நம் ~ ஓர் மர்மமான சோவியத்தின் வீழ்ச்சியின் பின், ஒன்பது
r - செச்னியாவில்
லில் மரணமடைந்தனர். சோவியத் நாடுகளால் அமைக்கப்பட்ட COL* யாவினர் is of 5 LECTIVE SECURITY TREATY S65 biogy நந்தவர்கள்.) அங்கத்துவத்தை புதப்பிக்க மறுத்தவிட்டன.
7. போததற்கு ஜியார்ஜிய இராணுவம் அமெரிக்க, ஜெர்மனிய புத் தி ஜூவிகளை தனது இராணுவத்தில் வேலைக்கமர்த்தும்  ைகங் காரிய த  ைத யு ம மேற்கொண்டது.
இவ் அனைத்த நிகழ்வுகளும் சோவியத்தின் சிதைவின் பின், அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் தங்குதடையற்ற விஸ்தரிப்புத் திட்டத்தையும் 2ளடுருவலையும் அப்பட்டமாக வெளிக்கொணர்வதாய் இருந்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ரஷ்யாவை அதனத முந்தைய சோவியத்
நாடுகளிடமிருந்த தனிமைபடுத்தலும், ார்ஜியா, உக்ரேன், அதற்கடடாக அதனை பலம் இழக்கச் வா ஆகிய நாடுகளை செய்வதும், அதற்கடிடாக ஓர் திட்டமிட்ட JHAM அமைப்பு ரீதியில் தனது நலன்களை முந்தைய சோவியத் யும் உள்ளடக்க நாடுகளில் மாத்திரமல்ல ~ உலக ரீதியாகவே ல் விஸ்தரிக்கப்பட்டது.

Page 36
முன்னெடுப்பதம் அமெரிக்காவின் சிந்தித்த தெளிந்த நடைமுறையாக - வேலைத்திட்டமாக அமைந்திருந்தத.
ஆனால் உலக வங்கியின் கடனுக்காகவும், தனது உள்நாட்டில் பழைய சோவியத்தை மீள்கொணர போராட தடிக்கும் எண்ணற்ற உழைக்கும் மக்களுக்கு எதிராக போராட்டத்தில் பங்காளியாக பிரசன்னம் கொள்வதற்காகவும், ரஷ்யா அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்த்த காத்தக் கிடந்தது.
ஆனால் ரஷ்யாவின் எதிபார்ப்பு ஓர் மூலையில்
பிரவாகமாய்
தொடர்ந்தது.
செச்னிய யுத்தம் ரஷ்யாவுக்கு மாத்திரமன்றி ரஷ்யா - அமெரி்க்கா ஆகிய இரு
ஒரு புறத்தில், அமெரிக்காவும் அதன்
நேசநாடுகளும் செச்னிய விவகாரத்தில்,
ரஷ்யாவுக்கு எதிராக எந்த அளவுக்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்கின்றன என்பதை பழைய சோவியத்நாடுகள் கவனமாக அவதானித்த வந்தன.
ஏனெனில் ரஷ்யாவைப் பகைத்த, நேட்டோ சார்பாக தாம் எடுக்கக்கூடிய நிலைப்பாட்டில் நேட்டோநாடுகள் எந்த அளவுக்கு தமக்கு ஆதரவாக தந்து தம்மை எந்த ஓர் கடுமையான சூழலில் இருந்த மீட்டெடுக்க கூடியன என்பதை அவை கவனமாக கணிக்க வேண்டியிருந்தத.
இவ் எண்ணக்கருவை , இச்சிக்கலை, இதே போன்று உணர்ந்த அமெரிக்காவும் செச்னிய பிரச்சனையில் தனது பலத்தை வெளிக்காட்டி பழைய சோவியத் நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராக ( ரஷ்யாவின் செல்வாக்குப் பிடியில் இருந்து மீட்டெடுத்து) தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்த சேர்க்க தகுந்த
நடவடிக்கைகளை எடுச்
மறுபுறத்தில் தனது வீட் வந்து சூறையாட முற்ப எதிராக தான் இப்போே நடவடிக்கையை எடுக்க சோவியத் நாடுகள் தன கடடிய நடவடிக்கை இப்போது இருப்பதும்
அமெரிக்காவின் முனி நிலையே நிரந்தரமா ரஷ்யாவின் எண்ணப்பா
இத்தகைய ஓர் செச் அமெரிக்க தாண்டுதலு விடயங்கள் நடந்தேறில்
1. 99ம் வருட (19.12.99. செச்னிய ரஷ்யாவை முயற்சிகள் 2. கடந்த வரு
(1.4.2 o ο ο) அமைப்பில் விலக்கி 6ை தீர்மானம் ! 3. இதுபோக
தவக்கத்தில் ஒன்றான சர்வதேசி آto f 6 9ی சோதனையி பட்டது. இ தாங்கவெரி ஏற்படுத்திய செய்கைக் கப்பல் ஈரா பெற்று 6 இக்கப்ப8 அமெரிக் செயலாளர் புறப்பட்ட என்பதம் (
இவை அனைத்தம் நாடுகளிடையே மாத்திர நாடுகளுக்கு மத்திய ரஷ்யாவின் பலத்தை, குறிக்குள்ளாக்கின.
இது ஒருபுறம் இருக் மறுபுறுத்தில் ரஷ்ய மேற்கத்தைய நாடுகளி
 

க வேண்டியிருந்தது.
டின் பின் கதவு வரை
ட்டுள்ள சக்திகளுக்கு தனும் தீர்க்கமாக ஓர் ாவிட்டால் முன்னைய க்கு எதிராக எடுக்கக் கள் பல்கி பெருகி, இல்லாதாகி ~தானும் னால் மண்டியிடும் கி விடும் என்பது டாக இருந்தது.
னிய பின்னணியில் க்கு ஒவ்வ பின்வரும்
5:
ந்தின் இறுதிப் பகுதியில் ) G-8 அமைப்பில், விவகாரத்தக்காக, தனிமைப் படுத்தம் நட்ந்தேறின. டத்தின் முற்பகுதியில் Council of Europe இருந்து ரஷ்யாவை வக்க வேண்டும் என்ற
ரேரிக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி b ரஷ்ய கப்பல்களில்
VOL GONEFT - 147, ய கடற் பரப்பில் க" கா வ ர ல’ டப்பட்டு சிறைப்பிடிக்கப் ந்நிகழ்வு ரஷ்யாவுக்கு ன்னா தலைகுனிவை த. அமெரிக்கா தனது கு கூறிய காரணம், ங்கில் இருந்து எண்ணை சன்றத என்பதே. பின் சிறைப் பிடிப்பு க வெளிவிவகார ரஷ்யாவை விட்டு மறுதினமே நிகழ்ந்தத குறிப்பிடத்தக்கத.
பழைய சோவியத் மல்ல - ஆனால் உலக ல் ~ பரவலாக - சக்தியை கேள்விக்
மேற்படி நிகழ்வுகள் மக்கள் மத்தியில் ன் சதிக்கு எதிரான ஓர்
34
தேசிய உணர்வை, தேசிய அலையை தட்டி
எழுப்ப தொடங்கியத.
இத்தேசிய அலை, 1940களில் ஸ்ட்ாலின் ஜெர்மனிக்கு எதிராக தட்டி எழுப்பிய தேசிய அலைகளில் இருந்து உள்ளடக்க ரீதியாகவே வித்தியாசப்பட்டத என்பதை குறித்தல் வேண்டும்.
1940இல் வித்தியாசப்பட்ட இத்தேசிய அலை புட்டினால் முக்கியமான மூன்று காரணங்களுக்காக பாவிக்கப்பட்டது எனலாம்.
I. ரஷ்யாவில் எழுந்த உழைக்கும் மக்களினி போராட்ட உணர்வை, மேற்படி தேசிய அலையாக மாற்றி திசை திருப்பி - பிண் தள்ளி உள்நாட்டு முதலாளிகளின் நலன்களை கட்டிக் காக்க.
2. மேற்கத்தைய நாடுகளுடன் ஊடாடும் பழைய சோவியத் நாடுகளுக்கு ஓர் பாடமாக்க,
3. உலக நாடுகளிடை தனது செல்வாக்கினை மீள கட்டி அமைக்க -
இம்மூன்று விவகாரங்களும் ஒன்றுடன் ஒன்று தங்கியும் பிணைந்தும் சார்ந்தும் விளைவுகளை உருவாக்கத்தக்கன என்பதை புட்டின் தலைமையிலான ரஷ்ய ஆளும் வர்க்கம் மிக நன்றாகவே புரிந்த வைத்திருந்தத.
செச்னிய குடியரசுக்கு எதிராக, ரஷ்யா தேவைக்கதிகமாக மூர்க்கத்தனத்தை பிரயோகித்தத உண்மை எனில் அதற்கான காரணிகளை மேற்படி தர்க்கங்களில் இருந்தே தேட வேண்டி இருக்கும்.
༄༽
வெ ளிவந்தவிட்டது
தொடர்புகளுக்கு:
46/2, பழைய வாடிவீட்டுத் தெரு,
لر
மட்டக்களப்பு

Page 37
பல வருடிங்களாக பிறர் அறியா வண்ணமும், மிகுந்த அந்தரங்கமான முறையிலும் அணித
கேட்கும் முறைமை காணக்கிட்டும் செவி 56i50p a 'lsa, (Listening Posts) அமெரிக்காவும் - பிரிட்டனும் வலைப்பின்னலாகவே கடந்த பல வருடங்களாக கடைப்பிடித்து வந்துள்ள செய்தி இன்று அம்பலத்துக்கு வந்துள்ளது:
எச்லான் வலை பின்னல் (ECHLON NET WORK ) 6J 6oi gp 6uuu fö அழைக்கப்பட்ட இவ் ஒற்று கேட்கும் முறையானத உலகம் முழவதம் செயற்படக் கூடிய தொலைபேசி அழைப்புக்கள், ஈமெயில்கள், ஃபாக்ஸ் செய்திகள் ~ இவற்றை கவனமாக குறிப்பிட்ட வார்த்தைகளுக்காக அலசி ஆராய்ந்து அவற்றில் அக்குறிப்பிட்ட வார்த்தைகள் காணக்கிட்டும்பட்சத்தில் அச்செய்திகளை தனியாக பொறுக்கி எடுத்த அவற்றை பிறிதாக வகைப்படுத்தி தொகுத்து புலனாய்வு தறைக்கு இவ்வலைப்பின்னலு சமர்ப்பிக்கும் சக்தி பெற்றன. தளங்கள் ஆஸ்திே பிரிட்டன், கனடா பிரிட்டனின் உதவியுடன் அமெரிக்க தேசிய அமைந்துள்ளதாம். பாதுகாப்பு ஏஜென்சியால் 1990 இல் இருந்தே இயக்குவிக்கப்படுவதாக கூறப்படும் இவ்உளவு ஐரோப்பிய பாராளுமன் கேட்கும் முறை மணிக்கு கோடிக்கணக்கான மேற்படி அறிக்கையின் செய்திகளைப் ஆய்ந்து தேடிப் பார்த்து, den on Sunday ! மோப்பம் பிடித்து, வகை பிரிக்கும் திறன் விவாதிப்புகளின் படியு
ويملؤة ومن سالين و8%. N நடத்தி gp.ಹಕ ئانها 21 سه
ஒப்பந்தங்களை கடைசி . . . . . கம்பனிகள் தனதாக்கி SD 26T6I 6J 606IDťasốISOT6ö (NET WORK) (p60D08Au Lí屏障 பத்து வருடங்கள் கழித்த பின்னரே, ஐரோப்பிய பாவிக்கப்பட்டிருப்பதம்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ۔۔۔۔۔۔۔۔۔ அறிக்கையினூடு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது இதுப் போக அண்6 என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதகாப்பு அமைச்சி
சமர்ப்பிக்கப்பட்ட ଦୃit = விண்வெளியில் காணக்கிட்டும் உளவு பார்க்கும் அமெரிக்காவின் ரா செய்மதிகளையும் (SPY SATALITE) பூமியில் கம்பெனியான MCROS
2
 
 
 
 
 
 
 
 

ve 42 42-A46Mn
FAAzzi
42-mf4áľ
്ദ്ര കൃ '
மடுக்கும் தளங்களையும் இணைந்த ஒரு இது தொழிற் படுகின்றது.
க்குரிய செவிமடுக்கும் ரலியா, நியுசிலாந்த, ஆகிய நாடுகளில்
றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட | fiy6Tygpab, Indepenஎனும் பத்திரிக்கை ம் பிரான்ஸ் கம்பனிகள்
yr w
விருந்த வியாபார நிமிடத்தில், அமெரிக்க கொள்ள இவ் உளவு ரிய அளவில் தெரிய வந்துள்ளது.
மையில் பிரான்ஸின் ன் உளவு பிரிவுக்கு அறிக்கையின் பிரகாரம் ட்ஷச கம்யூட்டர் OFTஅமெரிக்க உளவு
ஸ்தாபனங்களுக்கு பயன்படும் வகையில் தனது MS-DOS அமைப்பு முறைகளில் உளவு பார்க்கும் ஏற்பாடுகளை ரகசியமாக ஒளித்து பொருத்தி இணைத் தள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளத. இ ச' செ ய’ த°  ைய அம்பலப்படுத்தியுள்ள கார்டியன் வீக்லி பத்திரிக்கை, மேற்படி ஏற்பாடு ஓர் கம்யூட்டரில் சேமிக்க வைக்கப்படும் எந்த ஓர் ரகசிய தகவலையும் - அது எந்த ஓர் சங்கேத பாஷையில் இருப்பினும் கூட ~ பிரித்துணர்ந்து,
கைமாற்றிவிடும் திறன் கொண்டுள்ளத என குறிப்பீட்டுள்ளத.
சில காலத்தின் முன் இந்திய பாதுகாப்புதறை ஆலோசகரான அப்துல் கலாம், தனத அரசாங்கத்துக்கு விடுத்த
எச்சரிக்கையில், இந்திய ராணுவம் இந்தியாவில்
செய்யப்பட்ட கம்யூட்டர்களை மாத்திரமே
பாவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியதும் அண்மையில் மைக்ரோ சாஃப்ட் உரிமையாளரான பில்கேட் இந்தியாவுக்கு வருகை தந்து தனது கம்பனியை இந்தியாவின் உள்நாட்டுக் கம்பனி ஒன்றுடன் கூட்டு நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதும் இவ்வகையில் சில விடயங்களை தொட்டு உணர்த்துவதாக உள்ளன.
உலக ரீதியான ஆக்கிரமிப்புக்கு இவ் ஏற்பாடுகள் தேவை தான். ஆனால் வெளிவந்துள்ளவை கடலடியில் மறைந்திருக்கக் கூடிய பனி சிகரத்தின் ஓர் நனி மாத்திரமோ எனும் கேள்வி நிதானித்து நெருடக்கூடியத.
(HINDU 05.07.00 GUARDIAN WEEKLY MARCH 2-8)
தேவ நிலையிலே S. சேர்ந்திடா விடினும் மானுடந் தவறி
மடிவுறா வண்ணம்.
«ه s @
-பாரதி

Page 38
பிரேமதாச அரசாங்கத்தைப் போல், இந்தியவில் பாரதீய ஜனதா அரசும் பல அதிசயிக்கத்தக்க தொல் பொருள் கணிடு பிடிப்புக் களை நடத்திவருவதாக திெகிறது.
அண்மையில் ஃபாட்டேபூர் &diff (FATEHPUR.
SIKR) எனும் இடத்தில் நடாத்தப்பட்ட "கண்டுபிடிப்பு" ஆக்ராவில் அமைந்துள்ள அக்பரின் மாளிகையானது அவ்விடத்தில் காணப்பட்ட இந்து கோயில்களையும், சிலைகளையும் இடித்து நிர்மூலமாக்கி விட்டே
f
3,3), YAJI big 例
りベ
تمية
- . IV. ll: , 7 似 "y纪
அங்கு அமைக்கப்பட்டுள்ளது எனும் திடுக்கிடும் தகவலை வெளிக்கொணர்ந்தள்ளது.
இந்தியாவை பொருத்தமட்டில் இலங்கையைப் போலன்றி ஒரு தொல்பொருள் ஆய்வோ அன்றி கண்டுபிடிப்போ (ARCHEOLOGICAL SURVEY INDIA(AS)விடம் சமர்ப்பிக்கப்படாத வெளியிடப்படக் கூடாத என்ற கடுமையான விதிமுறைக்கு உட்படுத்தப்படுகின்றது. இருந்தும் வாஜ்பேயின் அரசின் கீழ் அயோத்யாவின் பாப்ரி மசூதி விவகாரம் (8 TJ6036 Gorbutą. FATEHPUR SIKRI “ 356oviQ6 பிடிப்பும்' ASI இடம் சமர்ப்பிக்கப்படவுமில்லை.
இதபோக கண்டு பிடிப்பை செய்தள்ளவர்கள் மேற்படி கண்டுபிடிப்பை ஓர் அறிக்கை வடிவத்திலி உருவாக்கவோ அன்றி ஏனையோருக்கு கிட்ட செய்யவோ மறுத் தள்ளார்கள் என இந்திய பாராளுமன்றத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. (6.7.2000)
மேலும் மிக அண்மையில் வாஜ்பேய் மீண்டும் பாப்ரி மசூதி பிரச்சனையை நியாயப்படுத்தவத போல் பேச்சை ஆரம்பித்துள்ளார். கூடவே, கிறிஸ்தவர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதலும் தொடர்கிறது. இவற்றையெல்லாம்
RSS இன் மிகப்பிரம - இப்பிரமா6 கொண்டிருக் ஹிட்லரின் ெ
நிதானித்து நோக்கும் சாதி முரண்களை அதற் கூடாக அதிகாரங்களை
கொள்வது என்ப
ஜனதாவின் முடிர் இருக்கின்றது போல
 
 
 
 
 
 
 

வெறியுட்டும் தந்திரம்
ண்டமான பிரசாரக் கூட்டம்.
ன்டமே, உள்ளடங்கிக் கிடக்கும் நச்சை தொற்றுவிக்கக் கூடிய இயல்பை
ன்ெறது. அடிப்படைவாதிகளினது ஒன்று சேரலின், இத்தகைய பிரமாண்டம்
ர்மனிய காலங்களை நினைவுக்கு கொண்டு வருவனவாய் உள்ளன.
போது மத, நாற்றுவித்து
莎f0剑 லைநாட்டி து பாரதீய
5 φρ. 1 τό தெரிகிறது.
36
க் மல்லிகை 他 .. . . இலக்கிய மாத இதழ்
!, " சிதாடர்பு:
s * 201 1/1, Sri Kathiresan St.,
is Colombo - 13 320721 :o Tell / Fax لله
للر

Page 39
பாரதீய ஜனதா ஆட்சியின் கீழ் என்றுமில்லாதவாறு இந்தியாவில் பல்வேறு மக்கள் விரோத பணி புகள் பெருகி தொடர்வதாக படுகின்றது.
மறுபுறத்தில் கிறி0 மேற்கொள்ளப்படும் அட நாள் பெருகி வருவதா
`ኳ*፧ኅፓå፡ :Itsã ታho t;Wነ 1 ፭u፡ ̊
KKS0 AeSeiS LTeTeLS tSqSAA SE0 eSAAAeqAS S LtLLLLSSS SLSSS SSaSaSS
ந்நாட்டின் பிரதமரைப் போல், இந்தியாவில் இரண்டாம் 6 வகிக்கக் கூடிய அத்துவானி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் மு
பூகோள மயமாக்கலின் மறுபக்கம் . .
இந்து பத்திரிகையின் ஒரு அறிக்கையின் பிரகாரம் நிலச்சொந்தக்காரர்களின் தனிப்பட்ட படையான ரன்வீர் சேனா இதவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 228 தலித் மக்களை கொன்றொழித்தம், பல தலித் மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கியும் உள்ளது.(23.07.2000)
இவ் அட்டூழியங்க சென்றுள்ளது என்ற அனர்த்தங் களுக்கு பல்லாயிரக் கணக் பொறுத்து,"அவர்கள் ஆண்டவன் தந்த
கிறிஸ்தவ அமைச்ச வைத்துள்ளது. (இக்க
 
 

n தவர்களினி மீது டூழியங்களும் நாளுக்கு க தெரிகின்றது.
ஸ்தானத்தை }ன்னணியில்.
ள் எந்த அளவுக்கு ால் , குஜராத் பூகம்ப உட்பட்டு இறந்த ö历6可 மக கள செய்த பாவங்களுக்காக பரிசு இத" என ஒரு ர குமுறும் அளவுக்கு புற்றுக்காக இவர் பின்னர்
37
இராஜினாமா செய்ய நேரிட்டத).
போததற்கு, பாரதீய ஜனதாவின் முக்கிய பிரமுகள் ஒருவர் அண்மையில் 'தேசிய முகத்தை உடைய கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களுக்கு தாம் எதிர் இல்லை' என திருவாய் மலர்ந்தருளி உள்ளார்.
ஆனால் தேசியம், தேசிய்ம் என தேசிய முகத்தை முன்னிறுத்த முனையும் பாரதீய ஜனதா அரசு, வெளிநாட்டுப் பொருட்களின் அனைத்து இறக்குமதிக்காக தனது சந்தைகளை பரக்க திறந்துப் போட்டே உள்ளத.
உதாரணமாக 1993-94 கால பகுதியில் தனத உணவுக்கான எண்ணைத் தேவைகளில் 96சதவீதத்தை உற்பத்தி செய்து 4வீதத்தை மாத்திரம் இறக்குமதி செய்த இந்தியா, கடந்த வருடம் 40சதவீத எண்ணையை இறக்குமதி செய்தள்ளது. இது உள்நாட்டு எண்ணை உற்பத்தியை வெகுவாக பாதித்த கிராம மக்களை கஷ்டத்துள் தள்ளி உள்ளது.
இதுப்போக, உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இறக்குமதித்தடைகள் அகற்றப்பட இன்னமும் போதிய கால அவகாசம் இருக்க, மேற்கத்தைய நாடுகளின் மறைமுக அழுத்தங்களுக்கு பணிந்து 714 பொருட்களுக்கான தடைகளை மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே அகற்றி கொண்டு அவற்றின் நல்ல பிள்ளையாகி உள்ளத.
இப்பிரச்சனைகளை அம்பலப்படுத்தி உள்ள முன்னாள் பிரதமர் வி.பி. சிங் ஒரு மூன்றாவது அணியை கட்டி எழுப்பும் யோசணையைத் தெரிவித்துள்ளார். (29.11.00)
ஆனால் சாதிக் கலவரங்களையும், மத கலவரங்களையும், இன கலவரங்களையும் வெவ்வேறு சமயங்களில் , தனத ஸ்தாபனங்களினூடு தொடக்கி வைத்த மக்களின் சிந்தனையையே களிம்புப்போல் பற்றி பிடிக்க செய்யும் பாரதீய அரசின் நஞ்சார்ந்த சூழலில் மேற்படி முயற்சிகள் எடுபடுமா என்பது தெரியவில்லை.

Page 40
RSS இனி உத்தியோக பூர்வமற்ற சஞ்சிகையான PANCHAJANYA (பஞ்ஞசைனியம்?) அணி மையில் ஜனரஞ்சகமான இந்திப்பட நடிகர் ஹீர்த்திக் ரோஷனின் படத்தை தன் அட்டையில் தாங்கி வந்தது.
பஞ்சஜன்யா இதற்குரிய காரணத்தை
தொட்டுக் காட்டக் என்பது இன்று பர உண்மையாகும்.
கூடவே, இந்தப் ட கூடிய எதிர்வினை எத்தகையனவாய் இ சிந்திக்கும் (3
ܢܠ
சாதியா? மதமா? ஒவியமா? திரைபடமா? காதலர் தின
பின் வருமாறு விளக்கியத: 'ஹிரித்திக்கை நாம் மெச்ச
(சல் மாண் கான், சாருகாண் ,
0. உள் t Ocydghilge
ஆதிக்கத்தை l னி » /* } E.g.: bin A69)
ஆதிக்கத்தை முறியடிக்கும் ஓர் இந்து என்ற வகையில். .
பாரதீய ஜனதாவின்
அடிப் படைவாதம் எந்தெந்த முலை முடுக்குகளுக்கு எல்லாம் சென்று எப்படி எப்படி ஊடுருவி மக்களை நஞ்சாக்க கூடியத என்பதற்கு இத ஓர் உதாரணம். கூடவே, இதற்குரிய தத்தவார்த்த வேர்களை, நியாயப்பாடுகளை RSSஇன் இந்தவத்தில் மாத்திரமல்ல - பின்நவீனத்துவத்திலும் ஒருவர்
நியாயப்பாடுகளையும் 8
தொகுத்த நிதானித் மொத்தத்தில் பிரித்தாளு அடிப்படை விதிகள் - நியாயப்பாடுகளை கருத்தாக்கமானத
 
 

கூடியதாக இருக்கும் லாக உணரப்படும்
ார்வைகள் உருவாக்க கள் யாவை, அவை ருக்கும் என்றெல்லாம் ாத அதற்குரிய
வறிர்த்திக் ரோவடிான்
மா?அனைத்தையும் கெளவி பிடிக்கும் திறன் ! -பி.ஜே.பி
ட பின் நவீனத்துவம் ந்நிகழ்வுகளை எல்லாம் து பார்க்குமிடத்த, ம் தந்திரோபாயத்தின் முறைமைகள் குறித்த ஆளும் வர்க்கத்தின் ாளும் புதப்பித்து
புணரமைத்த புதிய வடிவங்களில் முனி வைக் கினி றத எண் பத தெளிவாகின்றது.
ஓர் அலைவரிசையை அம்பலப்படுத்தி மூடும் போத பிரிதொரு அலைவரிசையை துவக்கி வைத்துக் கொள்ளும் தேவை சம்பந்தப்பட்ட நலன்களுக்கு உண்டு.
ஆனால் அதையும் இடைவிடாத அம்பலபடுத்தும் பெரும் பொறுப்பை புத்திஜீவிகள் நாளும் புரியவில்லை எனில் மக்களை பலிக்கடாக்களாக்கும் நிகழ்வுகள் தங்குதடையின்றி தொடரும் என்றாகிறது. நேர்மையான புத்திஜீவிகளின் மெளன்மே பேய்களின் ஆசுவாசத்திற்கு உகந்த சூழல் என்பார் பெரியோர்.

Page 41
2000 செப்டெம்பரில் சென்னை, எழும்பூர், ஹொட்டேல் அட்லாண்டிக் இல் தமிழ் இனி 2000’ எனும் தமிழிலக்கிய மாநாடு நடைபெற்றது.
இலங்கையிலிருந்து சரிநிகரும், தமிழகத் திலிருந்து காலச்சுவடு, ஆறாம் திணை ஆகியனவும் இம்மாநாட்டை கணிசமான அளவு பொருட்செலவில் ஏற்பாடு செய்தி ருந்தன.
தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட
பேராளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை
களையும், கருத்தரைகளையும், கலந்துரை
யாடல்களையும் நிகழ்த்தினர்.
இவ்வாறான மாநாடுகள் நடைபெறும் போதெல்லாம் ஏற்படும் குறைநிறைகளும், கசாமுசாக்களும், கட்சி கட்டல்களும் இம் மாநாட்டிலும், அதன் பின்னரும் ஏற்பட்டன.
இலங்கையிலுள்ள ஏற்பாட்டாளர்களாகிய சரிநிகளில் இம்மாநாடு சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட முன்னோடி ஒன்றுகூடல் களில் இலங்கையின் சகல பகுதிகளி லுமிருந்தும் தகுந்த பங்களிப்பு தரவல்ல தமிழ்ப் படைப்பாளிகளை கலந்துகொள்ளச் செய்யவேண்டுமென்ற விடயத்தில் முனைப்புக் காட்டப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்திலிருந்து இம் மாநாட்டுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய வல்லவர்களான அ. யேசுராசா, ஏ. ஜே. கனகரட்னா, தெணியான், சிதம்பரநாதன், சோ. பத்மநாதன், சொக்கன், செங்கை ஆழியான் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள முடியாதவாறு ‘சூழலின்
யதார்த்தம்’ அயை தர்ப்பாக்கியமானது.
மாநாடு தொடங்கு மாலையில் சூட்டோடு வெளியீட்டகம் அத கொண்ட பொதியெ மண்டபத்திற்கு அரு சென்னை அருங்கா வெளியிட்டது. அங் தண்டுப்பிரசுரத்தை
மாநாடு, அதன் ே ஏற்பாட்டாளர்கள்
கேள்வியெழுப்பி அ மேலும் சூடேற்றியத
மாநாடு இரண்டு s பிரிவுகளாக ஒரே ரே
இதை அதற்குப்பின்னரு
அடித்தளத்தில்
'கைலாசபதி அரங்கு
பட்டு இலங்கை மற் இலக்கியங்கள் தொட
சமர்ப்பிக்கப்பட்ட அே உள்ள மண்டபம் அரங்கு’ எனப் பெ இலக்கியம் தொடர்
சமர்ப்பிக்கப்பட்டன.
இதனால் - பெரி பேராளர்களிடமும், ட தோன்றியத. நிகழ் படுவதால் இலங்கை வாதிகள் கவலைய டார்கள். ஆனால் வாதிகளில் பெரு இவ்விடயத்தைக்
யில்லை. கைலாசப;
நிகழ்வுகளுள் ஏறத்த
3
 
 

]ந்தவிட்டிருந்தமை
வதற்கு முதல்நாள் டு சூடாக காலச்சுவடு ன் ஏழு புத்தகங்கள் பான்றை மாநாட்டு நகில் அமைந்ததுள்ள ட்சியக மண்டபத்தில் கு நிறப்பிரிகை ஒரு விநியோகித்தது. இம் நாக்கங்கள், அதன்
ஆகியவை பற்றி த் தண்டுப் பிரசுரம்
so
)ண்டபங்களில் இரு நரத்தில் நிகழ்ந்தது.
உள்ள மணி டபம்
ந’ என உருவகிக்கப்
றும் புலம்பெயர் தமிழ் ர்பான ஆய்வுரைகள் தநேரம், மேற்றளத்தில்
‘புதுமைப்பித்தன் யரிடப்பட்டு தமிழக பான ஆய்வுரைகள்
ய வசதியீனம் ர்வையாளர்களிடமும் ழ்வுகள் தவறவிடப் புலம்பெயர் இலக்கிய டைந்த காணப்பட்
தமிழக இலக்கிய ம்பான்மையானோர்
கண்டுகொள்ளவே தி அரங்கில் நிகழ்ந்த ாள எல்லாவற்றிலுமே
ஆர்வத் தடணி கலந்தகொணி டு, கருத்துக்களைப் பகிர்ந்து, விளக்கங்களைக் கோரிய ஒரேயொரு தமிழகப் படைப்பாளி பா. செயப்பிரகாசம் மட்டுமே.
விழாவில் ஆரம்பவுரை நிகழ்த்தியவர்களுள் ஒருவரான சுந்தர ராமசாமி அபிப்பிராய பேதங்களுக்கும், கோட்பாடுகளுக்கும், குறுங் குழுவாதங்களுக்கும் அப்பால் தமிழ்ப்படைப்பாளிகள் ஆற்ற வேண்டிய சில விடயங்கள், கடப்பாடுகள் குறித்து வலியுறுத்திப் பேசினார்.
'பெருந்தலைகளான ஜெயகாந்தண், ஜெயமோகன், அ. மார்க்ஸ் ஆகியோர் இம
மாநாட்டைப் புறக்கணித்தமை ஒரு
குறிப்பீடத் தகுந்த விடயமாகும். அவ்வாறே “பெருந்தலைகளான சுஜாதா, மாலன் போன்றோர் இறுதி நேரத்தில் தமிழக அரங்கில் கலந்துகொள்ள நேர்ந்ததும் அதன் மறுதலையாக, குறிப்பிடப்பட வேண்டியதே.
ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த சிலர் அவற்றைச் சுருக்கி குறித்த சில நிமிடங் களுக்குள் சொல்ல முடியாமல் திணறி னர்கள். மாநாட்டு உரைகளைத் தொடர்ந்து மாந்தி இட்லி, தோசை, வடை, சாம்பார் இத்தியாதிகளால் வயிறும் புத்தியும் மந்தித்து சோம்பித் திரிந்த சிலருக்கு, எப்போதும் தம்மை ஒரு பிரச்சினைக்குரிய பிரம்மாவாக முன்னிறுத்துவதில் வெகு ஆர்வமாக இருக்கின்ற ‘அண்ணன் சாருநிவேதிதா' வின் 'ஹைபார்ட் தனங்களைக் கண்டு களித்து கொஞ்சம் கொடுப்புக்குள் சிரிக்கக் கிடைத்ததும் வாஸ்தவமே!
மாநாட்டில் உரைகளைத் தவிர ତୃ] நிகழ்வுகளாக அமைந்தவை சில.
முதலாவது, சிறிய அளவிலான ஒரு േ சிற்பக் கண்காட்சியும் அதனுடன் தொடர்பு டைய ஒரு சிறு கைநூலின் வெளியீடும்.
இரண்டாவது, விழா நாட்களின் இரண்டு முன்னிரவுகளில் நிகழ்த்தப்பட்ட திறந்த வெளி நாடகங்கள் இரண்டு
இவ்விரண்டுமே வெற்றியைப் பெருமளவில்

Page 42
பெறவில்லை. வெற்றியுடன் நிகழ்ந்தத மூன்றாவது நிகழ்வுதான்.
அதுதான் புத்தக விற்பனை. 'ஜாம் ஜாம்' என்று நடந்தது. புத்தக விற்பனைப் பிரதிநிதிகளின் உற்சாகம் கைலாசபதி அரங்கின் முதல் நாள் நிகழ்வுகளின் முதற்பாதியை அளவுக்கு மீறி இடையூறு செய்யுமளவுக்கு அதிகரித்திருந்தத. பேராசிரியர்கள் மெளனகுரு, சித்திரலேகா ஆகியோரின் நாசூக்கான வேண்டுகோள்கள் பலனளிக்காதபோது நாடகவியலாளர் ஜெயசங்கள் சிறியதொரு ஒத்துழையாமை இயக்கத்தை நிகழ்த்த நிர்ப்பந்தமுண் டாயிற்று.
மாநாடு நிறைவடைந்ததும் இறுதி நிகழ்வாக ஒரு 'பிரியும் தருணம்’ நிகழ்வு ஒழுங்கு செய்யப்படாதிருந்தத ஒரு குறையாக இப்போதும் உணரப்படுகின்றது. இதனால் படைப்பாளிகள் ஒருவரையொருவர் நன்கு அறிமுகம் செய்துகொள்ளவும், தொடர்பு களை வலுப்படுத்தவும் இயலாது போயிற்று.
ஏற்கெனவே அறிமுகமான தமிழக இலக்கிய வாதிகள் கூட உரையாற்றுவதில் காண்பிக்கும் ஈடுபாட்டை உரையாடுவதில் காண்பிப்பதில்லை என்ற ஆதங்கம் இலங்கை இலக்கியவாதிகளுக்கு ஏற்பட்டிருந்தது! அவர்கள் கூச்ச சுபாவம் மிகுந்தவர்களென அமைதி காணவும் முடியவில்லை. சிலர் புலம்பெயர் இலக்கிய வாதிகளுடன் உரையாடுவதில் கொஞ்சம் ஆர்வம் காண்பித்தார்கள். டொலரின் பெறுமதி அதிகரிக்க அதிகரிக்க இவ்வார்வம் அதிகரிக்கும் என்னும் தமது ஊகத்தை இலங்கை எழுத்தாளர்கள் தமக்குள் பரிமாறி ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். ஏலவே குறிப்பிட்ட நிறப்பிரிகை விவகாரத்திலும் இந்த டொலர் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருக்குமோ என்ற ஐயமும் இறுதி யில் இவர்களிடம் ஏற்படத் தொடங்கி விட்டத.
எனினும் மறுநாள் மாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் மரீனா வளாகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் வீ.
அரசு ஆகியோர் த கலந்தரையாடலில் புலம்பெயர் தமிழ் இறுக்கம் சற்றே குை பான சில கருத்த னார்கள்.
அதற்கும் அடுத்த பேராசிரியர் அரசு, இல்லத்தில் 'தாயகங் எஞ்சியிருந்த இல இலக்கியவாதிகளும் பெரும் மனநிறைை கிடைத்தது.
ஆனால், மாநாட்டி எதிலுமேயில்லை.
மாநாட்டில் சமர் எழுதப்பட்ட கட்( தமிழிலக்கியத்தின்
களையும், கூறுகை
கூடியவாறு விரிந்த அமைந்திருந்தன. ஆ மாத்திரமே நிகழ்ந் வழங்கப்பட்ட உ மாத்திரம், கட்டுரை வற்றை எல்லோரிடமு போதுமானவையல்ல
மிகச் சுருக்கமாக சொ களின் முழு வடிவ புத்தக வடிவில் எல்ே கின்ற போதே மாநாடு நிறைவு செய்யும் ஏற்பாட்டாளர்கள் கிறார்கள் என நம்பு
அதன் பின்னரே தொடர்பான எதிர்வின நிதானமாகவும் ஆ கருத்தக்கள் செய் உண்டாகும்.
எனினும்,
இலங்கை, மற்றும் இலக்கியவாதிகள் ெ தக்குச் சென்று த

ഞങ്ങെ நிகழ்நத
இலங்கை மற்றும் எழுத்தாளர்கள் மன றந்தவர்களாக இயல்
ரைகளை வழங்கி
நாள் முன்னிரவில் மங்கை ஆகியோரத 'களுக்குத் திரும்பாமல் ங்கை, புலம்பெயர் $கு சிறிய ஆனால் வத் தந்த உபசரிப்பு
டன் வெற்றி இவை
ப் பிக்கப் படவென
ந்ரைகள் தற்காலத் பல்வேறு போக்கு ளயும் உள்ளடக்கக் பரந்த தளங்களிலே னால் மூன்று பகல்கள் த ஒரு மாநாட்டில் ரைச் சுருக்கங்கள் கள் கூற விளைந்த )ம் கொண்டு செல்லப்
).
ல்லப்பட்ட ஆய்வுரை மும் தொகுக்கப்பட்டு லாரிடமும் சென்றடை அதன் நோக்கத்தை அவ் வேலையை
செய்தகொண்டிருக் வோம்.
இக்கட்டுரைகள் னகள் பரந்தளவிலும் jறப்பட்டு அவற்றின்
மைப்பட வாய்ப்பு
புலம்பெயர் தமிழ் பருமளவில் தமிழகத் மத கருத்தக்களை
40
கூறியமை இதவே முதற் தடவை. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொடக்கமாக
கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் தமிழகத்தின் வலிமை வாய்ந்த
தொடர்பு ஊடகங்களுள் சிலவான தொலைக்காட்சி நிறுவனங்களும், வணிக சஞ்சிகைகளும், இணையத் தளங்களும் இலங்கை மற்றும் எழுத்தாளர்கள் சிலரது நேர்காணல்
புலம் பெயர்
களையும், கருத்துரைகளையும் வெளிக் கொணர்ந்துள்ளன. இது காலகதியில் இவர்களது படைப்புக்கள் தமிழகத்தின் பரந்தபட்ட வாசகர் கூட்டத்தை சென்றடைவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். நீர்த்துப்போன வெகுசன வாசிப்பு எனும் அலையினால் இவர்கள் அடித்தச் செல்லப்படாதிருந்தால், இலங்கைத் தமிழர்களது வாழ்வும், வளமும், அவலங்களும், அழகும், பிறவும் தமிழக மக்களிடையே சரியான வகையில் எடுத்துச் சொல்லப்படும் வாய்ப்புக்கள் ஏற்படக்கூடும்.
சமீபத்தில் இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் சிலரது கவிதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளதை இம்மாநாட்டின் நல்விளைவுகளின் ஒரு தொடர்ச்சியாக கருதலாம். தமிழைப் போலன்றி கன்னட இலக்கிய உலகு கட்டிறுக்கமானத. இலக்கியவாதிகள் அங்கு சமூகம் மீதான நேரடிச் செல்வாக்கு கொண்டிருக்கிறார்கள். அங்கு இத்தொகுப்பு மிகுந்த வரவேற்புக்குள்ளாகியிருக்கிறதாகத் தெரிகின்றது.
இவ்வாறான மொழிபெயர்ப்பு வேலைகள் மலையாளத்திலும், வங்காளியிலும் நிகழ்வதாகவும் அறிய முடிகின்றத. இன்னும் சிறித காலத்தின் பின்னர் இவற்றின் விளைவுகள் தெரிய வரும். அது நமக்குச் சாதகமாயமையும் சந்தர்ப்பங்களே அதிகம். நியாயமும் நம் பக்கமேயல்லவா?
ஏனெனில் உண்மையும்
எஸ். ரஞ்சகுமார்

Page 43
M محمضيفضة "
400 ரூபாய் [ộ ()? சம்பள உயிர்வு " உலகின் பல்வேறு பகுதிகளிலும் முகிழ் கொள்ளக் கூடிய உழைக்கும் மக்களின் சுதந்திர - போராட்ட வாஞ்சை காலத்துக்குக் காலம் திசை திருப்பப் பட்டாலும், கருக்கப்பட்டாலும் * இடையறாது தொடரும் ஒரு நிகழ்வாக வரலாறு
இதைப் பேணிக்கொண்டு வருகிறது. மக்கள் சைனியத்தின் திடமான பிரதிநிதிகளில் ஒருவனாக பாரதி கூட ஒரு கட்டத்தில் இந்திய விடுதலை இயக்கத்தின் தடம் புரள்வு குறித்து பின்வருமாறு குமைந்து வினா எழுப்ப நேர்ந்தது.
Fyrsis தண்ணிர் விட்டோ
வளர்த்தோம் . . 琵人 இப்பயிரை கண்ணிராற் காத்தோம்
கருகத் திருவுளமோ. . В отбот
ஆனால் வரலாறு இதை மாத்திரம் தான் காட்டி நிற்பது என்பதும் இல்லை.
உழைக்கும் மக்கள் சைனியத்துக்கு எதிராக 7நடந்தேறும் இவ்வஞ்சகங்கள் எத்தகைய சாசுவதத்துடன் விளங்க முயற்சிக்கின்றனவோ அதே சா சுவதத்துடன் இவ்வஞ்சகங்களைக் களைந்தெறியக்கூடிய தீரமிக்க புதல்வர்களையும், நேர்மையான பிரதிநிதிகளையும் இவ் உழைக்கும் வர்க்கம் இடையறாது தோற்றுவிக்கிறது என்பதை வரலாறு மறுபுறமாய் காட்டி நிற்கத் தவறவில்லை.
இமலையக உழைக்கும் சமுதாயத்தின் போராட்ட வரலாறும் இதன்பாற்பட்டதாகத்தான் இருக் "கிறது. கிட்டத்தட்ட 1930களில் பிறப்பெடுக்கும் மலையக தொழிற்சங்க போராட்ட அலைகள் பல தசாப்தங்களாக மலைகளை ஆட்டுவித்தற்கூடு புதிய மனிதர்களை, புதிய நாகரீகங்களை, புதிய 7 படிப்பினைகளை உருவாக்கி பல கட்டு LDst 60 så 66O 6m நிர்ணயிப்பதில் வெற்றி கண்டிருந்தது. ஆனாால் அண்மைக்கால நிகழ்வுகள் இக்கட்டுமானங்களை தகர்க்க முற்பட்டதை கண்ட உழைக்கும் சமூகங்கள் வெட்கித் தலை
 
 
 
 
 
 
 
 

வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்ற கோரிக்கைக்கு அடி பணிந்து செய்யப்பட்ட ஒப்பந்தம் இவற்றுள் மகா விகாரமானது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே 400 ரூபாய், சம்பள உயர்வு கோரிக்கையோடு சத்தியாக்கிரக: (உண்ணாவிரத) போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கான கொடுப்பனவு கைைள சாமர்த்தியமாக முன்னரே அகற்றிவிட்ட நிலையில், இன்றைய பொருளாதார சூழலில் இந்த 400 ரூபாய் யாது செய்யக்கூடும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பூதாகரமாக தோற்றம் கொள்ளாமல் இல்லை.
ஒருவகையில் பார்த்தால் இந்த 400 ரூபாய்' போராட்டம் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அந்தரங்கத்தில் இனிப்பானதாகவே இருக்கும். ஏனெனில் இந்த 400 ரூபாய் உயர்வுக்கான போராட்டம் வேறு எந்த ஓர் போராட்ட அலையையும் நசித்து விடக்கூடியது.
இது ஒரு புறமிருக்க, மலையக தொழிலாளர் களின் அனைத்துச் சக்திக6ைாயும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்தாமல் பிளந்து பிரிவுற்று அரசியல் ஆதாயம் தேடும் போக்கு : விரவி நஞ்சாய் ஊடுருவி நிற்பது மறுபக்கத்தில் குமட்டும் அளவுக்கு அருவருப்பு தருகிறது. இத்தகைய ஒரு சூழலில் தான் தசாப்தங்களாக வளர்க்கப்பட்டு வந்த மலையக தொழிலாளியின் போர்க்குணம் சிதைக்கப்பட்டு விகாரப்படுத்தப் படுகிறதா என்னும் கேள்வி . பலரிடை உக்கிரமுறுவதாய் உளது.
இருந்தும் இந்த அருவருக்கத்தக்க பண்புகளைத் தாண்டி வெம்மையுறும் தொழிலாள தோழமை - போராட்ட உணர்வுகள் வளம் பெறுகிறது - திண்மையுறுகிறது. அத்தகைய தொழிலாள திரட்சிக்கு வணக்கம் செலுத்தி புகழிசைக்கும் அதேவேளை புதிய தரிசனங்களைக் கொண்ட தலைமைகளை உருவாக்கிக் கொள்ளும் வண்ணம் மேற்படி போராட்ட அலைகள் வளம் சேர்க்க வேண்டு மென யாசிக்கின்றோம்.

Page 44
தாக்கியெறியப்படும் என்றும் 1972இன் ABM ஒப்பந்தமானது மறுபரிசீலணை செய்ய வேண்டிய தேவையை கொண்டிருக்க~ வில்லை எனவும் ஒரு மாதம் இருக்கும் போதே கூடக் குரல் வைக்கத் தொடங்கிவிட்டார். (ஏப்ரல் 27இல்)
மேற் படி ஜெனர் ரிை ஹெம் ஸ் , மறுபரிசீலனைக்கு செய்ய வேண்டியதில்லை என குறிப்பீட்ட ABM ஒப்பந்தமானது (வேறு வார்த்தையில் கூறுவதானால் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அர்த்தப்படுத்தக்
கடிடிய
செய்யப்பட்ட பழைய பழைய சோவியத்தி கொள்ளப்பட்டதால் இன்று இல்லாதபடி இனியும் செல்லுபடிய சில அமெரிக்க
வாதங்களை முன்வை
இவ்வாதங்கள் ஓர் தி காலத்தக்கு கால அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டே ஆயுத விலகலுக்க
"స్లీ " క్లిష్ట నిష్ట
“6ĩ qUELD;” P - LIqs* :
சுவாரசியமான முரன்ை தொடர்கிறது
ABM ஒப்பந்தமானத) சர்வதேச முக்கியத்தவம் வாய்ந்த முன்னைய சோவியத்தக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 1972ல் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமானது புதிய ஏவுகணைத் தளங்கள் நிர்மர்ணிக்கப்படுதலை தடைசெய்கின்றது.
ஆனால் அமெரிக்காவின் புதிய திட்டமானது மேற்படி ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளதால் மேற்படி ஒப்பந்தம் மீறப்படும் பட்சத்தில் அனைத்த ஒப்பந்தங்களையும் ரஷ்யா தாக்கியெறிய நிர்ப்பந்திக்கப்படும் என ரஷ்யா இன்று கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்த புவர் அப்படி தேவைப்படின் தாக்கியெறியலாம் என்றும்,
விண்வெளியில் அணு நிலைநிறுத்தவும்
மேற்கொள்ள முற்ப( செயலை ஒட்டி தன தெரிவிக்க தொடங்கி
இதேவேளை கடந்த இறுதிபகுதியில் ஐ கலந்தகொள்ள வந்த் இகோர் இவெ அணுஆயுதங்களை வரும்’ எனக் கூ ரஷ்யாவின் அப்பட்ட சைகையாய் அமெரி கொள்ளப்பட்டது.
இதப் போக, அணு சம்பந்தமான பேச்சுவா
 
 

ABM ஒப்பந்தமானது வடனேயே செய்து அந்த சோவியத் பால் ABM ஒப்பந்தம் ாகாத என்று வேறு சாணக்கியர்களும் பத்தனர்.
ட்டமிட்ட முறையில் ம் மார்ச்சிலிருந்த சர்வதேச ரீதியாக வேளை ரஷ்யாவோ ன ஐ.நா குழுவில்
ஆயுதங்களை
சோதனைகளை டும் அமெரிக்காவின் ாது கடும் எதிர்ப்பை
பதி.
வருடம் ஏப்ரல் மாத .நா கூட்டத்தில் ருேந்த ரஷ்ய பிரதமர் ானவி 'மேலும் குறைக்க ரஷ்ய முன் றப்பட்ட கூற்று _மான பலவீனத்தின் க்காவால் எடுத்தக்
று ஆயுத ஒழிப்பு ர்த்தை ஐநா சபையில்
42
இடம்பெற்ற போது, அமெரிக்கா 1972 இன் தடை ஒப்பந்தங்களுக்கு எதிராக நோர்வேயின் வடபகுதியில் ரஷய எல்லைக்கு அருகாமையில் ஏவுகணைகளுக்கு எதிராக ஒரு புதிய ராடர்
தளத்தை அமைத் தள்ளத சுட்டி
காட்டப்பட்டது. (01.05.2000)
VARDO 6 60 () u (6 të இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய ராடர் தளத்தக்கான விளக்கத்தை சில விஞ்ஞானிகளின் குழு கோரிய போது, அது விண்ணிலிருந்து விழும் பொருட்களை கண்டுணரவே பொருத்தப்பட்டுள்ளத என நோர்வே அரசால் விளக்கம் சொல்லப்பட்டது. மேற்படி விளக்கத்தை நிராகரித்துள்ள விஞ்ஞானிகள் குழு, இது ABM ஒப்பந்தத்தை பிரச்சனைக்குள்ளாக்க கூடியத என்றும் சுட்டிக் காட்டினர். (The Guardian Weekly -162/18)
அத்தகைய பின்னணியிலேயே கிளிண்டனின் கடந்த வருட ரஷ்ய விஜயம் கருக்கட்ட தவங்கி இருந்தது.
ஏவுகணைத் திட்டத்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு ஒரு மாதமிருக்க, கிளிண்டனின் கடந்த ரஷ்ய விஜயம் நிறைவேற சில தினங்கள் இருக்க உலக அரங்கில் நடந்தேறிய பல நகர்வுகளை நிதானித்தப் பார்க்கும் போத அவை தற்செயலாக நடந்ததாய் தெரியவில்லை.
இவற்றில் மிக முக்கியமானதாக பின்வருவனவற்றை குறிக்கலாம்:
1. இந்திய ஜனாதிபதி நாராயணின் சீன விஜயம் மே 30ம் திகதி அளவில் நடைபெற்றத.
2. வடகொரிய தலைவர் - முக்கியமாக, காடைநாடுகளில் ஒன்றென அமெரிக்காவால் வர்ணிக்கப்பட்ட வடகொரிய தலைவரின் "ரகசிய" சீன விஜயம் ஜூன் 1ம் திகதி அளவில் நடைபெற்றத. வேறு விதத்தில் கூறுவதானால் , அமெரிக்காவின் ஏவுகணைத்திட்டம்

Page 45
உலகின் முக்கிய நாடுகளிடை ஓர் உசுப்பலை உருவாக்கி நாடுகளிடையே, புதிய கூட்டை அதன் எதிர்விளைவாக உருவாக செய்தத. இந்த பின்னணியே ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு அமெரிக்காவின் கோரிக்கைகளை
வருவதாய் இருக்க புட்டினின் கருத்து
விமர்சர்களால், “விட் கொண்டவர்" என
உள்ளாக்கியத.
மொட்டையாக நிராகரித்த உதறி தள்ளக்கூடிய பலத்தை தந்தத எனலாம்.
கிளிண்டனின் விஜயத்தின் போது அமெரிக்க தரப்பில், கிளிண்டனால், காடை நாடுகளுக்கு எதிராகத்தான் இந்த ஏவுகணைத்திட்டம் என்ற கதை திரும்பவும் 'சமர்த்தாக புட்டினுக்கு எடுத்தக் கூறப்பட்டது.
புட்டினோ இதை ஏற்றுக் கொள்வது போல் ஏற்றுக் கொண்டு, அப்படியானால் "இரு நாடுகளும் சேர்ந்தே ஓர் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கலாமே என்று கூறிய போது கிளிண்டனின் ' காலதாமதமாகுமே என்ற முணுமுணுப்பு கலந்த கவலையோடு புதிய ஒப்பந்தம் அல்லது இருக்கும் ஒப்பந்தங்களுக்கான திருத்த பிரேரணை முற்றுப் பெற்றத.
ரஷ்யாவின் நிலைப்பாடு இறுக்கமாகவும் கச்சிதமாகவும் இருந்தது. * நோயைவிட நோய் நிவாரணி பெரிய பாதிப்பை கொண்டு
ஆக, அமெரிக்கா பிரிட்டன், டென்மார் தணையுடன் தன திட்டத்தை தொட விடப்பட்ட நிலை ரஷ யாவை விட் மூன்றாவத
நிர்ணயிக்கப்பட்ட 2000, வந்த சேர்ந்
கிளிண்டனின் ரஷ்ய இரு கிழமைகளில் (1 வடகொரிய விஜ ஜூலையின் மத் வடகொரியாவாலு நிச்சயிக்கப்பட்டது. பொறுத்த மட்டில் ஜனாதிபதி மேற்கொள்ளும் மு ரீதியில் மேற்படி முக்கியத் தவம் கணிக்கப்பட்டது.
 

க் கூடாது" என்ற அவரை அமெரிக்க டுக்கொடுக்காத பேரம் ர்ற சித்திரிப்புக்கு
இனி தன்னிச்சையாக க் போன்ற நாடுகளின்
ாத ஏவுகணை ர்ந்து முன்னெடுக்க யில், கிளிண்டன்
டகல ஏற்கனவே சோதணைக்காக திகதியான 8 ஜூலை
ந்தது.
விஜயம் நிறைவுற்ற
7.06.2000) புட்டினின் யத்தக்கான திகதி திய பகுதி என ம் ரஷ்யாவாலும்
உலக அரங்கைப் இதவே, ஓர் ரஷ்ய வடகொரியாவுக்கு தல் விஜயம், என்ற
விஜயம் மிக மிக
வாய்ந்ததாக
43
இதேவேளை ஜூலை 5இல் முன்னாள் சோவியத்தின் குடியரசுகளில் ஒன்றாக விளங்கிய டாஜிக் நாட்டில் இடம்பெற்ற மகாநாட்டின் முடிவில் (SHANGAH1 - 5) ரஷ்யா, சீனா, கசகஸ்தான், கிர்ஜிஸ்தான், தாஜிக்கிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளும் 1972 இன் ABM ஒப்பந்தம் திருத்தப்பட முடியாதது எனவும், உலக அடுக்கு பல அதிகார முனைகளைக் கொணி ட 94gid,60)IDs, 666) (Multi-polor world order ) இருக்கமுடியும் எனவும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன. மேலும் மேற்படி கூட்டில் அங்கத்தும் பெற இந்தியா, ஈரான், உஸ்பொக்கிஸ்தான் போன்ற நாடுகள் முன் வந்திருப்பதம் முக்கியத் துவம் வாய்ந்த ஒன்றாய்
மகாநாட்டில் கருதப்பட்டது. இனி இந்த
பின்னணியில் தான் ஜூலை 8இன் சோதனை இடம்பெற்றத.
இவ்வளவு துாரம் வந்திருக்கிறீர்கள்.
: ரகசிய கூட்டு . !
J&éfunudIra,
உலகமே ஆழ்ந்த அவதானத்தோடும் கரிசனையோடும் எதிர்பார்த்திருந்த அமெரிக்க ஏவுகணை சோதனை ஜூலை 8 இல் தோல்வியில் முடிவடைந்தத.
100 மில்லியன் டொலர் செலவை உள்ளடக்கிய இந்த மூன்றாவத சோதணை தோல்வியைத் தழுவியத. (முதல் இரண்டிலும் கூட ஒன்று தோல்வி )

Page 46
இத்தோல்வியானது, தற்சமயம் 2005ம் ஆணி டிலாவத மேற்படி திட்டம் தயாராகுமா என்ற கேள்வியை
ஐயத்துக்கிடமாக்கியுள்ளத.
மேற் (s வென்டன்பர்க் விமான தளத்தில் இருந்து பசிபிக் மார்ஷல் தீவினை நோக்கி ஓர்
சோதனையினி போத
ஏவுகணை வீசப்பட்டது. இவ் ஏவுகணை; புறப்பட்டு 20 நிமிடம் கழித்து, மேற்படி ஏவுகணையை பூமி பரப்பில் இருந்து 231 கிலோ மீட்டர் உயரத்தில் இடைமறித்து சுட்டு வீழ்த்தும் வண்ணம், விண்வெளியில்ஜ் நிலைநிறுத்தப்பட்ட செய்மதி ஒன்றின் வழியாக தாண்டப்பட்ட ரொக்கட் ஒன்று சுடப்பட்டு ஏவப்பட்ட ஏவகணையை சுட்டெரிக்க விரைந்தது. ... ." ஆனால் குறியீட்ட ரொக்கட் குறித்த ஏவுகணையை இடைமறிக்கவோ, சுட்டுவீழ்த்தவோ தவறி வானில் வெடித்து
சிதறியது. s
சோதணை
裘
s ܒܼܿܝܼܿ. *
அடுத்த வரும் இலையுதிர்காலத்தில் நடத்தப்படும் என மீசையில் மணி ஒட்டா வண்ணம் அமெரிக்கா அறிவித்த வாயை மூடிக்கொண்டது.
*; *్మ
சோதனை தோல்விக்கான காரணம் யாதென
இன்னமும் கண்டு பிடிக்கப்படவில் ல
என்றே தெரிவிக்கப்பட்டுள்ளத.() * 冷、
ஆனால் சோதனையைத் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு பின்னர் சீனாவும், வடகொரியாவும் ஏவுகணைத்திட்டத்திற் எதிராக 12.07.2000"அ: ஒன்றை வெளியிட்டன. மேற்ப்டி அறிக்கையின் பிரகாரம் அமெரிக்கள் தொடர்ந்த தனத ஏவுகணைத் திட்டத்தை முன்னெடுக்குமானால் தாங்கள் ஏவுகணை தொழில்நுட்பத்தை ஏற்றமதி செய்ய வேணி டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்படலாம் என்ற அச்சுறுத்தலையும் அவை இணைந்து விடுக்கத் தவறவில்லை.
இதே போன்று ரஷியா விடுத்த அறிக்கையிலும் (10.07.2000) அமெரிக்கா
மேற்படி ரஷ்ய ~
* அறிக்கைகள் முதல்
தனது ஏவுக6ை முன்னெடுக்குமான நுட்பத்தைப் பாவித் ஆனால் மேலும் உணர் டாக்க, do sg ஆயுதங்களை தா6 வைத்து கொள்ள நீ ಟ್ವಿ! அறிவித்தது.
* எடுக்கக் கூடிய எ;
குறித்து திட்டவட் பண்பை கொண்டுள் ஆழ்ந்த் கவனிக்க இதுகாலம்வரை இந்த
ཧྭ་ அறிக்கைகளில் 纽
எதிர்நடவடிக்கைக குறித்த தீர்க்கமான இருந்ததில்லை. த்
மேலும், சிலரது கணி அமெரிக்க ஏவுகணை நாடுகளின் எதி முன்னெடுக்கும் வடகொரியா போ6
ஏவுகணைகளைய ஆயுதங் களையும் அதிகரித்து வைத்த எனவும் (, ஏனென சுட்டுவீழ்த்தப்பு
டும் பொருட்டு, இருப்பில்"வைத்துக் நிர்ப்பந்தம் அவற்ற அடிப்படையில். பாகங்களிலும் அ மேற்படித் திட்டம்
ருத்தில் நியா தெரிவிக்கப்பட்டது.
துபோக, மேற்படி இந்தியா பாக்கிஸ்த நாடுகளையும் க் என்பது பலரது அபி
இருந்தது. சி
ஜூலை 8, ஏவுக அடுத்த, கிளிணி திட்டத்தை ஆமே அடுத்தவரும் ஜனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணத் திட்டத்தை ஒப்படைத்திருந்தாலும், தற்போது புஷ்ஷின்
ால் தனது தொழில் ஜனநாயக முறையான தேர்வு ஏவுகணை
து மேலும் மலிவான விஸ்தரிப்பு திட்டத்தை அமுல் செய்வதையே அதிக நாசத்தை ஊர்ஜிதப்படுத்தம் என உலக ரீதியில் நம்ப
டய அதி நாசகார வைத்துள்ளத.
ண் உற்பத்தி செய்து
ர்பந்திக்கப்பட கூடும்
சீன - வடகொரிய ) தடவையாக தாம் திர் நடவடிக்கைககள் டமாய் உணர்த்தும்
ளவையாக இருப்பது த்தக்கது. ஏனெனில் நாடுகளில் விடுத்திருந்த ாம் எடுக்கக்கூடிய மேலும் இக்கருத்துக்கு ஒத்திசைவத ர் யாவை என்பது போலவே புஷ் ஷிண் அமைச்சரவை
சொற்பிரயோகங்கள் நியமனங்களும் இடம்பெற்றுள்ளன. ,會 RA ஆக, இந்த ஏவுகணை மறைமுக பின் பிரகாரம் மேற்படி போர்களின் 'நன்மையான மறுபக்கம் என்று ர திட்டமானது உலக ஒன்று இ க்குமானால் அது சோவியத்தின் ர்ப்புக்களை மீறி வழிச்சியினர் பினர் , இடம்பெற்ற பட்சத்தில் சீனா, உலகமயமாக்கல் எனும் கருத்தாக்கத்தின் ன்ற நாடுகள் தமது அடிப்படையில் இனி உலக மக்கள் | ló அணு அனைவருக்கும் சுதந்திரம் ~ இனி மீத்து மடங்கால் நாடுகளுக்கான வேலி அனைத்தும் அடித்து க் கொள்ள கூடும் நொறுக்கப் பட்டுள்ளது. - இனி நாடுகள் பில் ஒரு ஏவுகணை என்ற எல்லைகளே இல்லை ~ ால் மேலும் பலவற்றை முரண்பாடுகள் எல்லாம் செத்தொழிந்து அவற்றை தயாரித்து விட்டன என்று ஆனந்தப் பள்ளு பாடி கொள்ள வேண்டிய வரப்பட்ட கருத்தாக்கத்தை சிதறடிப்பதாக முக்கு உண் என்ற உள்ளதே அது.
}யுத பேர்ட்டிகளைக் சென்ற மார்ச்சுக்கும், ஜ“லைக்கும் ஊக்குவிக்கும் என்ற இடைப்பட்ட குறுகிய காலத்தில் நிகழ்ந்து யம் உணர்டென முடிந்த மேற்படி நிகழ்வுகளே, இத்தகைய ' స్థ கூற்றுக்களின் நியாயப்பாடுகளை கணி டுணர போதமானவையாக இருக்கின்றன.
ஆனால், ஜூலையை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் நடந்தேறிய உலக நிகழ்வுகள் பலரும் எதிர்பார்த்தாற் போல் முரண்களின் தணிவை அல்ல மாறாக ணைத்தோல்வியை முரண்களின் உக்கிரத்தையே மேலும்
டன் ஏவுகணைத் சுட்டிக் காட்டுவதாக அமைந்தது. ாதிக்கும் பொறுப்பை
திபதிக்கு பேச்சளவில்
44

Page 47
இவற்றில் முக்கி
வருமாறு:
1. ஆகஸ்ட்
லிபியாவுக் ஜூலை8 ஏவுகணை சோதனையானது செய்ய ரவி தோல்வியை தழுவி, 2005ம் ஆண்டு 2. ஆகஸ்ட் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருந்த ஈடுபட்டிரு ஏவுகணைத் திட்டத்தை கேள்விக்கு கப்பலான உட்படுத்தி இருந்தாலும் புட்டினின் விபத்துக்கு தலைமையிலான ரஷ்யா தனது உலக 3. செப்டெம் அணுகு முறையை பிறிதொரு பாதையில் குண்டு வ புணரமைக்க திடசங் கற்பம் J634 T 1C கொண்டாற்போல் நகள்வுகளை நிகழ்த்தியது. மீண்டும் த (யெல்சினது பாதையில் இருந்து விலகி.) TIC) 361st 4. அக்டோபர் ரஷ்யாவின் நகர்வுகளுக்கும், அக்காலப் ஜனாதிபதிய பகுதியில் நடந்தேறிய ஏனைய சில அமெரிக்கா
. . . . . .
நிகழ்வுகளுக்கும் இடையே அணு ஒப் வெளிப்படையான ஓர் தொடர்பினையோ இரு நாடு அல்லது அத்தகைய தொடர்புக்கான இடம்பெற்ற சான்றுகளையோ நேரடியாக சுட்டிக்காட்ட 5. ஏமனில்
முடியாவிடினும் எங்கோ எப்படியோ ஓர் 12)அமெரி சம்பந்தம் இருப்பதை மேற்படி நிகழ்வுகள் தாக்குதலு உலக அவதானிகளுக்கு சுட்டிகாட்ட அமெரிக்க தவறவில்லை. (டில்லியில் ஐந்து குண்டுகள் உயிரிழந்த வெடித்தால் பாகிஸ்தானின் கராச்சியில் ஐந்து 6, ஒக்டோபர்
குண்டுகள் வெடிக்கும் என்பத போல) விமானங்
 
 
 
 

பமான நிகழ்வுகள்
1 அளவில் த ஆயுத ஏற்றுமதி யா இசைந்தது. 12இல் பயிற்சியில் ந்த ரஷ்ய நீர்மூழ்கி
ቇ ፬ 6፲ቢ) õ ள்ளானத. ரில், ஏழு கேந்திர 'ச்சு விமானங்களை வருடங்களின் பின் னது ஆர்க்டிக் (ARCகளுக்கு நகர்த்தியத. 2 அளவில் ரஷ்ய iன் இந்திய விஜயமும் வின் தடையை மீறி
அமெரிக்க விமான தாங்கி disi (JSOTGO, KITTY HAWK 36 மேலாக, ராடர்களுக்கு தப்பி பறந்தத.
நவம்பர் 23 அளவில் அமெரிக்காவுடன் செய்த கொணி ட ஒப்பந்தத் தக்கு முரணாக ரஷ்யா ஈரானுக்கு ஆயுதம் வழங்க இசைந்தது. டிசம்பரில் 1984க்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி கியுபாவுக்கு விஜயம் செய்த கியுபாவில் அணுஆலை நிர்மாணிக்க ஆலோசனை செய்தது. டிசம்பரில் மேற்கத்தைய நாடுகள் அமுல் செய்திருந்த (No fly zone) - விமான பறத்தலுக்கான தடையை மீறி ரஷ்ய குழுவினரை ஈராக்குக்கு அனுப்பி வைத்தத
****
சவாலாய்
விளங்கிய
நீளம் கொண்ட இவ்நவீன ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கி
நவீன ஏவுகணைகளோடு மர்மமான
சூழலில் மூழ்கடிக்கப்பட்டது. - மர்மம்
தொடர்கிறது.
பந்த கைச்சாத்திடல் களிடையே யும்
தி.
(ஒக்டோபர்
லிபியாவுக்கான ரஷ்யாவின்
ר
ஆயுத ஏற்றுமதி (ஆகஸ்ட் 1)
أص
க்க கப்பல் குண்டு அbகஸ்ட் முற்பகுதியில் லிபிய வெளிநாட்டு
ரக்குள்ளாகி 17 கடற்படையினர்
3. 17இல் ரஷ்ய ஜெட் கள் இரு முறை
45
அமைச்சரை மாஸ்கோ வரவேற்று அதிநவீன ஆயுத ஏற்றுமதிக்கான தனது ஒப்புதலை லிபியாவுக்கு வழங்கியது.

Page 48
1988 பெனாம் (PANAM) விமான குண்டு வெடிப்புக்குப் பிணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுத ஏற்றுமதியை ரஷ்யா மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் தளர்த்தியுள்ளது. s~300 விமான எதிர்ப்பு ஏவுகணைகள், MIG 31 விமானங்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் என பரந்தப்பட்ட நவீன ஆயுதங்களை உள்ளடக்கிய இப்பேரம், அமெரிக்காவால், பயங்கரவாத நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட ஒரு நாட்டுக்கு வழங்கப்படுகின்றத என்பதிலேயே இதன் முக்கியத்துவம் தங்கியுள்ளது.
2. ரஷ்ய நீர் மூழ்கிக்கப்பல் கர்ஸ்க்கின் விபத்து. (ஆகஸ்ட் I2):
பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த இவ் ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் மிகப் பெரியதம் (150 மீட்டர் நீளம்) நவீனமான ஒன்றுமாகும்.
இக்கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அருகே பிரிட்டிஷ் நீர்மூழ்கிகள் இருந்தன என்றும் விபத்தின் பின் அவை மறைந்து விட்டன என்றும் செய்தி குறிப்புகள் வெளிவந்திருந்தன.
இக்கப்பலில் ஏற்பட்ட இரண்டு வெடி விபத்தக்கள் எப்படி ஏற்பட்டன என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கின்றது. வேறெரு கப்பலுடன் மோதியதாலேயே இவ்வெடி விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என ரஷ்ய தரப்பில் கூறப்படுகின்றது. அப்படியல்ல ஆனால் நீர்மூழ்கியில் இருந்த டார்பிடோக்களில் ஒன்று தவறுதலாக இயக்கப்பட்டு வெடிவிபத்து நேர்ந்திருக்கும் என மேற்கின் சார்பில் கூறப்படுகின்றது.
இதைத் தவிர கப்பலுக்குள் பிரவேசித்த ரஷ்ய சுழியோடிகள் இன்றுவரை எவற்றை, எவற்றை கண்டறிந்தார்கள் என்பதெல்லாம் குறித்து ரஷ்ய தரப்பு இன்றுவரை மெளனம் சாதித்தே வருகின்றத (பகிரங்கப் 'படுத்தப்பட்ட ஒரு கடிதத்தைத் தவிர).
சுழியோடிகள் கிட்டத்தட்ட ஒரு டசின் சடலங்களையும் சில தஸ்தாவேஜிகளையும்
இரணி டு மாதங் நீர்மூழ்கியிலிருந்து ை
மேலும், 100 மீட்டரு இந்நீர்மூழ்கியை நெரு போர்க்கப்பல்களும்
இன்னமும் காவல்புரி மிகப் பிந்திய ெ தெரிவிக்கின்றன. (0.
இதற்குரிய காரண இருக்கலாம். ஒ இரகசியத்தைக் கா மற்றது இன்றுவ விஞ்ஞானிகளுக்கு
தலையிடியாகவும நீர்மூழ்கியினுள் கி ஏவுகணைகளின்
காப்பது. (இவை நே எதிர்ப்பு ஏற்பாடுகளு உட்பட அனைத்தம்
பதிலடியாக, ஏழு \--
அகப்படுவதில்லை).
3 10 வருட குண்டு 6 ஆர்க்டி (செம்டெம்
தனது ஏழு பிரமான குண்டு வீச்சு விமான செம்டெம்பரில் தளங்களுக்கு நகர்த்
அமெரிக்க ஏவுகை செலவில்லாத எ; அமையக் கூடும்
 
 
 
 

களுக்கு முன்பே கப்பற்றியிருந்தார்கள்.
க்கு அடியில் கிடக்கும் நங்க விடாமல் ரஷ்ய போர்விமானங்களும் ந்து வருகின்றன என |சய்திகள் I.03.2001)
உட
ாங்கள் இரண்டாக னிறு, விபத்தினி ப்பதாக இருக்கலாம். ரை மேற்கத்தைய பெரும்சவாலாகவும் 5 விளங்கும் , டக்கும் 24 Grant இரகசியங்களைக் ட்டோவின் ஏவுகணை ருக்கு ~ பேட்ரியட்
~ ஏற்பாடுகளுக்கு
விளக்கம் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது இத்தகைய விமானங்களை பதிலுக்கு அலஸ் கா தளத்திற்கும், கனடா தனது விமானங்களை மேற்கு கனடாவுக்கும் நகர்த்தி உள்ளன.
4. அமெரிக்க கொள்கைக்கு எதிராக 象 ரஷ்யா, இந்தியாவுடன் அணு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் (அக்டோபர் 2)
புட்டினின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முக்கியமானத தமிழ்நாட்டினி கூடணி குளத்தில் அமையவிருக்கும் இரு அணுசக்தி நிலையங்க்ள் சம்பந்தமானதே.
அணுசோதனை ஒப்பந்தத்திலும், அணுசக்தி பரவற்தடை ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறத்துவரும் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு தடைகளை அமுல்
பாரிய விமானங்கள் ரஷ்யாவால் நகர்த்தப்பட்டன.
காலத்தின் பின் ரஷ்ய வீச்சு விமானங்கள் i தளங்களில் பர்)
ன்டமான தந்திரோபாய
ங்களை (Tu-95) ரஷ்யா தனது ஆர்ட்டிக் தியத.
ணைத் திட்டத்திற்கு, திர்வினையாக இத என ரஷ்ய தரப்பில்
46
செய்திருந்தாலும் இந்தியாவுக்கு எதிரான அணுசக்தி தொடர்பிலான தடை சர்வதேசிய ரீதியாகவே இருந்து வருகின்றது.
ருஷ்யவாலும் இந்தியாவாலும் செய்து கொள்ளப்பட்ட இவ்வணுசக்தி சம்பந்தமான ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது போக இவ் ஒப்பந்தம் 1992இல் அபிவிருத்தி அடைந்த நாடுகளிடையே 6dig, 68,7605(656T Nuclear Suffbien Group இன் விதிமுறைகளை மீறுவதாகவும் உள்ளது.
இந்த வகையிலும் ரஷ்யா தனது ஒப்பந்தங்களுக்கான கடப்பாடுகளை மீறி உள்ளதாக கணிக்கப்படுகின்றது.

Page 49
5. அமெரிக்க கப்பல் யு.எஷ்.கோல் குண்டு தாக்குதலுக்குள்ளாதல்: (அக்டோபர் 12):
ரஷ்ய நீர்மூழ்கி வெடி விபத்துக்குள்ளாகி சரியாக இரண்டு மாதம் கழிந்த அதே தினத்தில் அமெரிக்க யு.எஸ்.கோல் ஏமனில் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கும் நிலையை அடைந்தது.
MR) சண்டைப் ப அமெரிக்க விமான
HAW K 6ði (806
கப்பலை மிக அண வெற்றி கண்டன.
WLADIMIR RADYUH
இப்படி அமெரிக்க கப்பல்களின் ர
وم؟..'.
17 கடற்படை வீரரை கொன்றும் 39பேரை படுகாயங்களுக்கும் உள்ளாக்கிய இத்தாக்குதலால் சேதமுற்ற இக்கப்பலை திருத்த தற்போது 170 மில்லியன் அமெரிக்க
டாலர்கள் தேவைப் படுகின்றன. இத்தாக்குதலால் மேற்படி கப்பலில் 40 அடி விட்டம் கொணி ட தவாரம்
ஏற்படுத்தப்பட்டுள்ளத. தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா உடனடியாக தனது 37 தாதுவராலயங்களை சர்வதேச ரீதியில் தற்காலிகமாக மூடியத.
இத்தாக்குதலின் பிரதான சந்தேக நபராக ஒசோமா பின்லேடன் கருத்தப்பட்டாலும், இது தொடர்பிலும் மெளனமே நீடித்து வருகின்றது.
6. ரஷ்ய ஜெட் விமானங்கள் அமெரிக்க ராடர்களுக்கு தப்பி போர் கப்பலை படம் பிடித்தமை (ஒக்டோபர் 17, நவம்பர் 9 ) ဦနှဲ)အံéL_1Lါ 17இலும் பின்னர் நவம்பர் 9
இலும் ரஷ்ய ஜெட் விமானங்கள் (Sa - 24
கண்களுக்கு அகப்ட பயிற்சியின் போது ப உண்மையான சண் முறை இவ் விம. மூழ்கடிப்பதற்கு சம ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளார்கள்
இது பொறுத்து கரு விமானபடை தள நணுக்கமாக திட்டம் என வர்ணித்தார்.
மேலும் அவர் கூற விமானங்களின் அமெரிக்கர்களை தி எடுக்கப் பட்ட ட முகங்களில் பயdதி என விபரீத்தார்.
சம்பந்தப்பட்ட வி சன்மானம் வழா தெரிவித்துள்ளார் அ
 
 
 
 

ற்சியில் ஈடுபட்டிருந்த ாங்கி கப்பலான KTTY க இரு முறை பறந்த த்ெது படம் பிடிப்பதில் 15. I 1.00) HINDU -
N)
ஜப்பானிய சண்டை டர்களுக்கு தப்பி,
இச்சம்பவம் பொறுத்து TZVESTIA பத்திரிகை,
1970லேயே இதுப் போன்ற ஓர் நிகழ்வை
ரஷ்ய விமானிகள் இறுதியாக நிகழ்த்தியதாகவும், அதில் சம்பந்தப்பட்ட விமானிகளுக்கு அப்போதைய சோவியத்தின் மிக உயர் விருதான லெனின் பதக்கம்
வழங்கப்பட்டு கெளரவப்
'படுத்தப்பட்டதையும் நினைவூட்டி உள்ளத.
t
پپة
ரஷ்ய நீர்மூழ்கி, மூழ்கடிக்கப்பட்டு சரியாக 2 மாதங்கள் கழிந்த அதே தினத்தில் அமெரிக்காவின் இக்கப்பல் தாக்குதலுக்கு உளளானது. 40 அடி அகலத்தில் துவாரம் .
டாமல் ஓர் சண்டைப் டம் எடுத்தல் என்பத டையின் போது இரு ானந்தாங்கி கப்பல் ண் என்றாகிறது என
கருத்த
த்து தெரிவித்த ரஷ்ய தி; இத எம்மால் டப்பட்ட ஒரு செயல்'
யதாவத: எங்கள் திடீர் பிரவேசம் கப்பில் ஆழ்த்தியது. உங்கள், அவர்கள் ப வெளி காட்டியத'
ானிகளுக்கு தகுந்த கப்படும் எனவும் fi.
47.
இதேவேளை 1970இன் சம்பவத்தின் போது குறிப்பிட்ட விமானத்தாங்கி கப்பலில் இருந்த அனைத்து அமெரிக்க கடற்படை வீரர்களும் அதிகாரிகளும் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள் அல்லத பதவி இறக்கத்துக்கு உள்ளானார்கள் என்றும் அப்பத்திரிக்கை சுட்டிகாட்டி உள்ளது.
இந்நிகழ்வு ரஷ்யா இன்னமும் சோவியதின் பலத்தைக் கொணி டுள்ளத என காட்டுதலுக்காக செய்யப்பட்ட ஒன்று என கருதவர் உண்டு.
7. ரஷ்யா, ஈரானுக்கு ஆயுதம் வழங்க முன் வந்தள்ளமை. (நவம்பர் 23):
இனி அமெரிக்க செய்மதிகளை ரஷ்யா தனது ரக்கெட்டுகள் மூலம் (வர்த்தக நோக்கில்) அனுப்பலாம் என்ற சலுகைக்கு ஈடாக, 1995 இல், ரஷ்யா ஈரானுக்கு

Page 50
ஆயுதங்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
விற்க கூடாது என்று
இவ் ஒப்பந்தத்தின் படி, 1989-91 ஆண்டு காலப்பகுதியில் ஈரானுடன் செய்து கொண்ட ஆயுத ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை ரஷ்யா அமுல்படுத்தவில்லை.
ஆனால் இன்று தனது அமெரிக்க ஒப்பந்தத்தை தாக்கி எறிந்துள்ள ரஷ்யா மிக பரந்துபட்டதும் அதிநவீனமானதுமான ஆயுதங்களை கொடுப்பதற்கு இசைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் வாயுதங்கள் MG - 29, SLI -24MK ஜெட்டுகள், கிலோவகை நீர் மூழ்கிகள், 5 - 20ரWE விமான எதிர்ப்பு ஏற்பாடுகள், !- 72 டாங்குகளுக்கான லைசெனி எப் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளதாக En O'Lbásil DF.J. (VLADTMTR RAITAFIN) இன்னுமொரு பயங்கரவாத நாடாக பிரகடனப் படுத்தப் பட்டிருக்கும் ஈரானுடனான இவ் ஒப்பந்தம் குறித்து வினா எழுப்பப்பட்ட போத, எங்கள் மேல் யாரும் தங்களின் சித்தத்தை திணிக்க முடியாது. " என புட்டினால் விளக்கம் தரப்பட்டது.
F ,וי
8. இவை தவிர, டிசம்பரில்
புட்டினின் கியூப விஜயம் ஈராக்குக்கான ரஷ்ய குழுவினரின் தடையை மீறிய விஜயம் ஆகியன அனைத்தும் உலக அரங்கில் ரஷ்யா மேற்கொண்டு வரும் மிக முக்கிய நகள்வுகளாக
கணிக்கப்படுகின்றன.
இதுபோக கடந்த எட்டு மாதங்களில் வெளிநாட்டு விஜயத் இதுபோக மிக அணி கப்பல்கள் சர்வதேச ரோந்துகளை ம என்றஅறிவிப்பையும் எதை கூறுகின்றதெ வருடங்களாக தவிர் கப்பல்களின் கடல் ஆரம்பமாகப் போகி
நியமனத்தை பிரிட்ட வரவேற்ற விதமும், பு தெரிவுகளும் ஆழ்ந்து ே இருக்கின்றன. விட் ஏவுகணைகளால் அ அபாயம் குறித்த வி தலைவராக, அண்மை ரம்ஸ்பெஸ்டே அமெ
செ
விமான பறத்தலுக்கான தடையை மீறிய ரஷ்ய குழுவினரின் ஈராக்கிய விஜயம் - புதிய சவால்
வரவிருக்கும் கா8 மீளப் பகிர்தல் தொட மிக மிக அழுத்தம காலங்களாக இருச் சுதந்திரங்களை அெ மக்களுக்கு பி கொணி டிருக்கும் உருவெடுக்காது 6
 

டிசம்பர் வரையிலான மாத்திரம் புட்டின் 19 தை மேற்கொண்டார். 1மையில் இனி ரஷ்ய கடற்பரப்பில் தமது சீன தொடங்கும் செய்துள்ளார். இது ண்றால் கடந்த பத்து க்கப்பட்டிருந்த ரஷ்ய ரோந்துக்கள் மீள ண்றது என்பதையே.
ராணியிலேயே புஷ்ஷின் ன் போன்ற நாடுகள் ஷழின் அமைச்சரவை நோக்கத்தக்கனவையாக டு கண்டம் பாயும் | எதிகொள்ளும் ரிசாரணை கமிஷனின் க்காலம் வரை இருந்த விக்காவின் பாதுகாப்பு யலாளராக புஷ்ஷால் நியfrய்ட்டிருநீர்
இது அமெரிக்காவின் ஏவுகணைத் 琵 திட்டத்தை | முன்னெடுத்ான பச்சை கொடி காட்டலே அன்றி வேறில்லை எண்பது தெளிவு.
மொத்தமாக நோக்குமிடத்து, பங்கள் சந்தைகளை ர்பிலானமுரண்களை, ாக முன்னெடுக்கும் $க கூட்டுமே அன்றி, மரிக்கா பீய்த்து உலக
இவை அனைத்தையும் ஒட்டு
ச்சை போட்டுக்
凸Iü血血凸 ான்றாகிறது. ஜி
48
பின்னிணைப்பு:
மிகப்பீந்தி கிடைக்கும் செய்திகள், புஷ் ஏற்கனவே உலக நாடுகளின் நியாயமான எதிர்ப்புகளை புறந்த எர்னி ஏவுகனைக் கூடு உலகை சர்வநாசமாக்க திடசங்கற்பம் பூணும் நடைமுறைக்கு இறங்கிவிட்டதை காட்டி நிற்பதாய்
உள்ளன.
உதாரணமாக எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் வைத்து லேசர்கதிர் மூலம் கட்டுவீழ்த்தும் எட்டார்வேர் சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் 2012ஆம் ஆண்டளவில் வானில் சேர் ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் எனவும், இதற்கென 240 மில்லியன் டொலரை அமெரிக்கா செலவு செய்யும் எனவும் ஜோர்ஜ் புள்ளின் பதவி ஏற்புக்குப்பின் அமெரிக்கா அறிவித்துள்ளதாக ராபிட்டர் ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது. (26.01.2001),
திரிண்டனின் நீ பில்லியன் டொலர் செலுவிலான தரையிலிருந்து எதிரி ஏவுகணைகளை செயலிழக்கச் செய்யும் திட்டத்திற்குப் பதியாகவே மேற்படித்திட்டம் செயல்முறைக்கு வரவிருப்பதாக மேலும் தெரிய வருகிறது.
மூலதனக் குவியலின் இன்றைய நலனை சரியாக முன்னெடுக்கும் புஷ்ஷின் இந்நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டவை தான் என்றாலும் இதற்கெதிரான சர்வதேச எப்படியாய் வடிவெடுக்கும் என்பதை பொறுத்தே
நடவடிக்கைகள்
பார்க்கலாம்.
ஈராக்கின் மீது மேற்கொள்ளபடும் தாக்குதல்களும் அமெரிக்காவின் தற்போதைய ஆக்கிரமிப்பு
எண்ணப்பாடு குறித்த அறிவிப்பை உஸ்துக்கு தெரிவிப்பாதாய் உள்ளது. 유
N
/
எண் தந்தை . . . .
துறந்த நடைகளுடையான் உங்கள் சூனியப்பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் ஏழைகளைத் தோழமைகொள்வான் செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறிவிழுவான் . . .
- பாரதி
N

Page 51
"மெல்ல கனவாய் பழங்கதையாய்' எனும் பிரமாண்டமான நாவலை உருவாக்கித் தந்த விசாலத்தின் புதிய நாவல் 'உண்மை ஒளிர்கவென்று பாடவோ,
244 பக்கங்களைக் கொண்டிருக்கும் இநீ நாவலுக் கான முன் னுரை பிரச்சனைக்குரிய வகையில் இந்திரா பார்த்தசாரதியால் எழுதப்பட்டுள்ளது.
முன்னுரையின் சில பகுதிகள் :
தன் வரலாறும் தன் வரலாற்றை ஒட்டிய
செய்திகளும், கற்பனையும் கலந்த, இந்த நாவலாசிரியரின்
பல சமூக வரலாற்றுச்
முதல் நாவலாகிய "மெல்லக்கணவாய் பழங்கதையாய்” பரவலாகப் பேசப்பட்டு விவாதிக் கப்பட்டது. 'உணமை ஒளிர்கவென்று படவோ?. என்ற இந்த நாவலும் ஒரு வகையில் பார்க்கப் போனால், வரலாற்று நாவல்தான். தமிழ் நாட்டின் தென்மேற்குக் கோடியில் நிகழும் சம்பவங்கள் வரலாற்றுப் பின்னணியில் கூறப்படுகின்றன.
இநீதியாவை கைப் பற்றவில் லை.
ஆங்கிலேயர்கள் இநீதியா ஆங்கிலேயர்களின் கையில் தானாகவே விழுந்த கனி என்கிறார்கள் ஆங்கிலேய வரலாற்றறிஞர்கள். உலக வரலாற்றைப் பார்க்கும் போது அரசியல் அதிகாரத்துக்கு உறுதுணையாக இருப்பது மதந்தான் என்பதை நம்மால் உணரமுடிகிறது.
இந்நாவலின் வரலாற்றுச் சமூகச் செய்திகள், சமகாலக் களத்திலும், கண்ணோட்டத்திலும் இலக்கிய நயத்தோடு நுணுக்கமாகச் சித்தரிக்கப் படுகின்றன. இந்நாவலின் முக்கிய பாத்திரங்களாகிய மீனாவும், நேசனும் இந்தத்
லமுறையைச் சார்ந்தவர்கள். மதம்
பற்றியும் சாதிவேறுபாடு அபிப்பிராயம் உடைய மதத்தைச் சார்ந்த இ ஒருவர் விரும்புகிறார்கள் ஏற்றுக்கொள்வதில் மீனா கலாச்சார பயம் தடை என்பதை நம் மால் முடிகின்றது.
விசாலம் எந்த சாதி வாங்கவில்லை. அதே பேரில் நடக்கின்ற கண்மூடித்தனமான இவர் சுட்டிக்காட்டத்
என்ற இந்துப் பெண கிறிஸ்துவ இவை மதங்களிலுள்ள, இக்கா கொள்கைகளைச் சி கேள்விக்குள்ளாக்குகி இருவராலும் மன முடியவில்லை என்பது
அட்டை:
ஒவியங்கள்:
மத்திய கிழக்கு - வடிவாக்கங்கள்.
பிந்துணுவெவ அநீதிக
எஸ். சிவப்பிரகாசம், சதானந்தன்
 
 

கள் குறித்தும் ஒத்த வர்கள். வெவ்வேறு ருவரும் ஒருவரை . என்றாலும் நேசனை வுக்கு ஒரு 'விதமான யாக இருக்கின்றது
புரிந்து கொள்ள
க்கும் வக்காலத்து சமயம் மதம் என்ற
எல்லா விதமான ழக்கவழக்கங்களை தயங்கவில்லை. மீனா
ாணும் நேசன் என்ற
ஞனும் அவரவர் பத்தில் ஏற்க முடியாத றிதும் அஞ்சாமல் றார்கள். இருந்தும் தியாக இணைய தான் ட்ராஜெடி'.
இந்நாவலில் பெண்கள், ஆண்களால் நடத்தப்படும் விதத்தைப் பார்க்கும் போது மீனுவின் முடிவு சரி என்றுதான் நமக்குத் தோன்றும்.
கிறிஸ்த்தவத்துக்கு தமிழ்க் கலாச்சார அடையாளங்கள் தருவது அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
வீரமாமுனிவர்
கிறிஸ்த்தவ மதச் செய்திகளை வரலாற்று பூர்வமாக ஆழமாக ஆய்வு செய்து இலக்கியமாக்கியிருக்கிறார் விசாலம். மனிதநேயம் என்ற நேர்மையான கோட்பாட்டை உருவாக்கி, அதை ஒரு ஆகி கிவிடாமல் , பாதுகாத்து உலக மக்களுக்குள்
ஸப்தாபனமாக
இணக்கம் ஏற்படும் படியாகச் செய்ய வேண்டும் என்பதே இந்நாவலின் அடிநாதம்.
1952 முதல் பத்தாண்டுக்காலம் வரை கம்யூனிஸ்ட் கட்சியிலும், மகளிர் இயக்கங்களிலும் தீவிர ஈடுபாடுகொண்டிருந்த விசாலத்தின் முதல் சிறுகதை 1954இல் சரஸ்வதியில் வெளிவந்திருக்கிறது. 1994 இல் வெளிவந்த "மெல்ல கன வாய் பழங்கதையாய் அவ்வாண்டுக்கான L go 60o 6 அரசினி பெற்றிருக்கிறது. இப்போது இவ் எழுத்தாளரின் இந்த நாவல .
பரிசைப்
வெளியீடு : விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி
கோவை - 64001
நக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் குமுறலின் ஓவிய
レ

Page 52

அலுகோசு
ஒரு கயிறு ஒரு :്.
ஒரு இரும்புக் கம்பி
தாருங்கள்
ஒரு தூக்கு |- ஆக்குவதற்காக
எங்கள் மக்கியில்
si கும்பன் రైగ్ எஞ்சியுள்ளது
三、 ெ அவமானத்தை 寺季 டுகிறது தலை கு விந்து நடந்து கின்றது
ர்த்துே நியாமி நாங்கன் [5] [مجھ لیجیے آدم_ L[تکrنی آگہی پتے بلیاوٹے
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
எடபடி நாடுகள் T Tri-i-touri
றஷிட் ஹற "சைன்
பலஸ்தீனக் கவிதைகள்
தனிச்சுற்றுக்காக மட்டும்
நந்தலாலா இலக்கிய வட்டத்திற்காக -ஹட்டன் எஸ். சிவப்பிரகாசம்
அவர்களால் அச்சிட்டு வெளியிடப்பட்டது