கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நுட்பம் 1970

Page 1


Page 2
bettel
CAPS
they're bler
 

身為醫鱸歸
r buy
STAN
hded better
Ģo
繼圖隱
'ርን ር9 00ዘፃኖዖ”A Pሃ ክ‛ ዜ [ ዜፃ/ ፕ£ £ህ

Page 3
இரண்டாவது இதழ்
வெளி
தமிழ் இலங்கை உயர் தொழி
கட்டுெ

U ) ಜಿ.
1970
இதழாசிரியர் குழு :
இரா. ஜெயகாந்திநாதன் (குழுத் தலைவர்)
சு. இ. சிவசுப்பிரமணியம்
அரு. இராஜேஸ்வரன்
யீடு :
மன்றம் ல்நுட்பவியற் கலாசாலை,
பத்தை.

Page 4
špace lo
TILLYS HARD
424, Skinner
COO
Telephone : 2 7439
SaM

match Ely
WARE STORES
s Road South
M BO.- I 0

Page 5
தலைவரின் செய்தி
எமது கலாசாலையி னதும், இலக்கிய - விஞ்ஞ பலிப்பே 'நுட்பம்" எனல கியப் பரம்பரையின் குறிய
கடந்த ஒராண்டுக் மான பணிகளில் ஈடுபட்ட நடாத்த வேண்டுமென்பதி வேண்டுமென்பதற்காக வி மென்பதற்காக மலர்களு களும், * தமிழை வளர்க் தாயத்தில் மலிந்திருக்கின் கொள்ளாது, எமது மன், முன்வைத்து அவற்றை C மான தேவையாகும். எமது காலத்தை இந்த வகையில் மென்றேகருதுகிறேம். இத குழுவினருக்கும், மன்ற உ
1968-இல் வெளிய அவதானிக்கத்தக்க தாக் திருப்திதரும் ஆரம்பமே. சந்திக்காமலே 1969 lb குரியவர்களின் தவறுதே வது பூ மலர்கின்றது, ! முதலிதழை வெளியிட்டு டாவது இதழின் மலர்ச் இயல்பாகவே அடைகிறே நன்றிகள் உரியன,
வண்ண மலர்கள் எடுத்து வைத்தபோது நா லுருப்பெற எதிர்காலத்,

ல் வளர்ந்துவரும் இலக்கிய உணர்வி ான எழுத்தார்வத்தினதும் ஒரு பிரதி ாம். இங்கு உருப்பெற்று வரும் இலக் பீடாகவும் இதனைக் கொள்ள முடியும்.
காலத்தில், அர்த்தமுள்ள சில கன - நிறைவு எங்களுக்கு உண்டு. மன்றம் தற்காக மன்றங்களும், விழா எடுக்க ழாக்களும், மலர் வெளியிட வேண்டு ம் என்ற வகையான பகட்டுத்தனங் கின்ற தம்பட்டங்களும்' எமது சமு றன. இந்த மலினங்களுக்குள் சிக்கிக் றம் சில பயனுள்ள குறிக்கோள்களை நாக்கி முன்னேறவேண்டியது முக்கிய து கைகளில் அளிக்கப்பட்ட ஓராண்டுக் ஆக்ககரமாகப் பயன்படுத்தியிருக்கிருே ற்காகக்கூட்டாக ஒத்துழைத்த செயற் றுப்பினர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
பிடப்பட்ட முதலாவது 'நுட்பம்" கத்தை ஏற்படுத்தியமை எமக்கு ஒரு எனினும், மற்ருெரு நுட்பத்தைச் ஆண்டு கடந்து போய்விட்டது. அதற் ஸ். 1970-இல் நுட்பத்தின் இரண்டா நுட்பத்திற்கு உருக்கொடுத்து அதன் வைத்த தொடர்பினல், இந்த இரண் சி கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியை நான் ன். இதில் உழைத்த அனைவர்க்கும்
ஆயிரம் பூக்கும்' என்று, முதலடி ங்கள் எடுத்துக்கொண்ட ஆணை செய நவர்களின் வியர்வையே தேவை.
மாவை. தி. நித்தியானந்தன்
தலைவர்

Page 6
E. SITTA
MP)
General Merchant
Estate Supplier &
223, FIFTH CI COLON
& Telephone : 26587
BRA MAHALETCHUMY STORES
2, Kachcheri Road COLOMBO-l
Telephone: 2246
 

nated (3u
MPALAM
, Commission Agent Forwarding Agent
ROSS STREET MBO-1 1
Telegrams : MATHULA
ANCH:
E. STTAMPALAM & Co.
25 Old Moor Street COLOMBO-2
Telephone: 32.813
a MaM.

Page 7
நு ட
இதழ் 2.
qAAASASASASAAAA AAAA AAAA A AeALAMAqAAAAAAAA AAAA AAAA AAAASeSekeSkSkeLMLMALM AAAAAAAAqAAAAAAAA AAAA AAAqALMMM SMMLSS S S SqSqLLLLLM Asia-M- MAMI
மலர்ந்:
மலர்ந்து விட்டது முதல் மலர் இடையில் ஏன் இவ்வளவு காலம்; ெ ஆயிரம் பூக்க, உரமிட்டு, நீரிட்டு ை முன் புயல் போன்ற இயற்கையின் இ இவை நமது கடமை. இந்த முயற்சிய ளோம். அடுத்து வருபவர்கள் வெற்றிகா
நாங்கள் இங்கு பயிலும் கல்வி ளத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவ அளிப்பதில்லை. இந்த நிலையிலே ஆட் யும் கிடைக்கக் கூடிய - எமது மன்றம் சிந்தனை வளர்ச்சியையும், செயற் திற உதவி செய்கின்றன. இந்த விடயத்தி தாகக் கூறமுடியாது, ஆணுல் மிகக் குறு திருக்கின்ற வளர்ச்சி - எந்த ஒரு நிலை தக்கது என்பதில் யாதொரு சந்தேக தக்க ஒரு துறையோடு மட்டும் நிற்கா தொழில் நுட்பம் - ஆகியவற்றை ஒன் யின் பாகமும் பிரயோகமும் சிறப்புற கான ஆக்க பூர்வமான வழிகளில் ந யத்தில் எமக்கு நல்வழி வகுக்கின்ற தற்குரியது.
மலர் முகையவிழ உழைத்தோ
நன்றிகள் பல. இம்மலரில் தவிர்க்க
தோன்றலாம். இக்குறைகள் அனை என்னையே சாரும்.
இவ்வண்ண மலர் தன்னில் வை வென வரவேற்கின்றேன். நுகருங்கள்

I969 - 7O
LLSSSAAAS SAqSqSqSqSqS SqqS Sq S SqqSqSqSqSqSqqqSqS qqqSq Aqq SqAASAAAASSLLAAS SMS S SqSqSqSqSqSqSAASASASSLAqSLLLSqLqLALAqAq qALALALAqALAqAAA AASAA AASLLqLSA SqSqSASqSqS SAAASA SA
艺立J......
", மலர்கின்றது இரண்டாவது மலர், சடி தளைத்தோங்கி வண்ண மலர்கள் வக்க வேண்டும். மலர் முகையவிழ டர்களில் இருந்து காக்க வேண்டும். பில் ஒரளவு வெற்றியும் கண்டுள் "ண வேண்டும் என்பதும் எமது பேரவா.
யும் அதன் அமைப்பும் எமது உள் பதற்கு எந்த விதமான வாய்ப்பையும் சியின் அனுமதியும், அதிபரின் ஆசி போன்ற - அமைப்புக்களே எமது னையும், வெளிப்படுத்துவதற்கு ஒரளவு ல் நாம் பரிபூரணத்துவம் அடைந்த கிய காலச் சரித்திரத்தில் நாம் அடைந் யில் இருந்து நோக்கினலும் குறிப்பிடத் மும் எமக்கில்லை. அகிலும் குறிப்பிடத் ாது - கலை - இலக்கியம் - விஞ்ஞானம் - று கூட்டி அனைத்திலும் தமிழ் மொழி வேண்டும் என்ற நோக்குடன் , அதற் ாம் நடை போடுகின்ருேம். இவ்விட விரிவுரையாளர்கள் பணி போற்று
அனைவர்க்கும் எமது உளம் கனிந்த முடியாத சில குறைகள் உங்களுக்குத் த்தும் ஆசிரியர் என்ற முறையில்
ன்டுகளாக நுழையும் உங்களை வருக
மலரின் மணம் தன்னை.
இரா. ஜெயகாந்திநாதன் (இதழாசிரியர், குழுத்தலைவர் )

Page 8
ARE YOU
THEN
RANUANA'S
AND BE A Bl ALL BEAUTIFUL LADES
FROM OUR FANTAS
NOVEL
377, & 379,
COLO
THE JAFFNA C
59, Power
Bus Sta
JAF|
உயர்ந்த ரக ஜவுளிகளுக்கும் ம
கேற்ற ஜவுளிகளுக்கு யாழ்ப்பாணம்
பிடவை வி
59, மின்சார
யாழ்ப்
 

A BEAUTY
WEAR
JEWELLERY
EAUTY QUEEN
BUY THEIR JEWELLERY
STIC SELECTION OF
DESIGNS
ÉÉÉÉv PÁ2Á6É
GA ILLE ROAD NBO-4
PHONE: 85580
Phone: 65
ORPORATION
house Road nd View FNA
ற்றும் திருமண வைபவங்களுக் ம் சிறந்த ஸ்தாபனம்.
கோப்பறேசன்
யாபாரிகள்
நிலைய வீதி
UreoOrth

Page 9
நுட்பம்
பொறுத்ததி
எம்மிடம் திருக்குறள் இருந்தென் யாழ்ப்பாணத்தில் மனிதன் மி கிருன். திருக்கோவில்களுக்குள் நாய்க ஆனல், தமிழ் மகனும் தெய்வத் தட ஆகாய விமானத்திலும், முதல் பிற சமயத்தவர்க்கும், பிற இனத்த6 டுக்கொண்டு, முண்டியடித்துப் பூரண சந்தனம் இட்டு வரவேற்கலாமாம்.
தமிழன் மேல் முட்டப்படாதரி பக்தியுடன் விரதம் பூண்ட, ! சீவன்கள் ஆலயக் கதவிற்கு வெளியே நவீனங்கள், இறைவனை மறைத்துக் நட்டாமுட்டி செய்கின்றன. ஆத்தி வெளிக்கிட்டால், ஏதோ தெரியாத யாயின், நாயன்மார்கள், வள்ளலார் குத் தெரியாத பெரிய” சாத்திரங்கள் உயர்ந்த நாகரீகத்துடன் வாழ்ந் தமிழன், மனிதப் பண்பு சிறிதளவு ! இந்த வேண்டாத தீண்டாமை?
நிச்சயமாக வெகு சொற்பம ஞலும் திமிரினலும் தீண்டாமையை யோர் தீண்டாமை ஒழிவதையேவிரும் பான்மையோர் தமக்கேன் வீண் வம்ெ சண்டியர்களின் கூடாரங்களாய் விட் ஒதுங்கி நின்ருல்,
மனக்கசப்புடன் மதமாற்றம் ந மல், பெரிய இரத்தக் களரியே ஏற்ப உணர்வுடன் ஒன்று திரண்டு கொதி சக்தியாலும் முடியாது.
அடக்கப்பட்ட உரிமைகள் பி அல்ல. அவை பொறுத்த மனிதரின் இரந்து பேரம் பேசும் நிலை ே ஆகவே, கொட்டமடிக்கும் சச் சேர்ந்து நின்று துரத்தியடிப்போம். பட்ட திருக்கோவில்களில் தமிழனை
பொறுத்தது போதும்; பொா

இதழ் இரண்டு
1969 - 70
து போதரம்
ன? வேறுபல நீதிநூல்கள் இருந்தென்ன? ருெகத்திலும் கேவலமாய்க் கருதப்படு ாள் நுழையலாம். பூனைகள் போகலாம். மிழும் நுழையப்படாதாம். ፥ ாம் தரப் புகைவண்டிகளிலும் வரும் வர்க்கும் குருக்கள்மார் போட்டிபோட் கும்பம் வைத்து, மாலை போட்டுச் ஆனல், rம். அவன் தீண்டப்படாதவனும். மாமிசமே மணந்தறியாத எத்தனையோ ப நிற்க, முழுக் கோழி புசிக்கும் சில கொண்டு திருக்கோவிலுக்குள் நின்று ரம் கொண்டு சிலர் தட்டிக் கேட்க சாத்திரங்கள் கூறுகின்றன அப்படி , வி. க. போன்ற சமய அறிஞர்களுக் இவர்களுக்குத் தெரிந்து விட்டதோ? ததாகப் பறை தட்டிப் பெருமைப்படும் கூட இல்லாதவனு? அன்றேல், ஏன்
ான பேர்வழிகள்தான் தம் செருக்கி ஆதரிக்கிருர்கள். மிகப் பெரும்பான்மை புகிருர்கள். எனினும் அந்தப் பெரும் பல் று ஒதுங்கி நிற்பதால் ஆலயங்கள் டன. இவர்கள் இனிமேலும் இப்படி
டைபெறுவதுடன் மட்டும் ஒய்ந்துவிடா டும். அடக்கப்பட்ட இனம் நியாயமான த்தெழுந்தால் அதைத் தடுக்க எந்தச்
றரால் ‘பிச்சை போடும் உரிமைகள்
பிறப்புரிமை. hi in L-IT b. திகளை, ஒன்ருகத் தோளோடு தோள் தமிழனுல், தமிழனுக்காகக் கட்டப் நுழையச் செய்வோம். வ்கி எழுவோம்.
- சு. இ. சிவசுப்பிரமணியம் ,

Page 10
உங்கள் சேவைக்கு
விஜயா
இங்கு தயாராகும் உணவு வகைக
உங்கள் திருப்தியே
ஆடர்கள் சிறப்பாக அன்புடன் வரவே
விஜயா
522,乐n கட்டுெ
○ раев ÇZ
NORTHERN
8/1, STAN JAF
Phone :

லொட்ஜ்
ள் றந்தவை வை மிகுந்தவை சுத்தமானவை எங்கள் குறிக்கோள் க் கவனிக்கப்படும். ற்கப்படுகின்றிர்கள் : லொட்ஜ் லி வீதி,
பத்தை.
onated 8,
NDUSTRES.
TREDERS
LEY ROAD
FNA
758

Page 11
திரு. இ. இரத்தினம் x
சந்தி
( கலை இலக்கியப் பார்வைக் அவற்றிலுள்ள ஆர்வத்திலும் லும் ஒன்றுபட்ட இருவரை சந்திக்கிருேம். கடந்த நுட்ப பதி, இரசிகமணி கனக. * சந்திப்பு ஒரு இலக்கியக் இங்கு திரு. இ. இரத்தினம் ஆகியோரது சந்திப்பு ஒ அமைகிறது. )
நாடகத்தின் அடிப்படை நோ
சமுதாயப் பிரச்சினைகளைத் (ւք ւգ սկաDIT?
இ. முருகையன்
நாடகத்தின் அடிப்படை நோக்கம் நம்மைப் பண்படுத்துவதுடன் நமக்கு இன் பம் தருவது நாடகத்துக்கு மட்டும் அல்லகலைகள் யாவற்றுக்குமே இதுதான் நோக் கம் என்று நினைக்கிறேன். பண்படுத்தும் இயல்பு கலைகளுக்கு இருப்பதனுலேதான் பண்பாட்டின் ஒரு முக்கிய கூருகக் கலைகள் கருதப்படுகின்றன; இல்லையா?
இனி உங்கள் கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு வருவோம். சமுதாயப் பிரச் சன சளைத் தீர்ப்பதற்கு நா ட க ங் க ள் உதவுமா என்று அறிய விரும்புகிறீர்கள். உதவமுடியும் - ஆனல், மிகவும் சிறிய அளவில், மிகவும் மறைமுகமாக!
சமுதாயப் பிரச்சினைகள் சமுதாய ரீதியிலே கையாளப்பட வேண்டியவை. அரசியல் நிறுவனங்களும், மக்கள் குழு

ܕ ܕ.*.ܕ 5
* திரு. இ. முருகையன்
களால் வேறுபட்ட போதிலும் , ஈடுபாட்டிலும், உழைப்பி ஐந்து கேள்விகளுடன் இங்கே த்தில் கலாநிதி க. கைலாச செந்திநாதன் ஆகியோரின்
கருத்தரங்காக மலர்ந்தது. ), திரு. இ. முருகையன். ரு நாடகக் கருத்தரங்காக
ாக்கமென்ன?
தீர்ப்பதற்கு நாடகங்கள் உதவ
இ. இரத்தினம்
நாடகம் முதன் முதலாக உலகில் வித்திட்ட பொழுது மனிதனுக்குக் களிப் பூட்டுவதற்குத் தான் அது தொடங்கியது. இந்தக் களிப்பூட்டும் அலுவல் நேராகக் களிப்பு ஊட்டுவதற்காகவும் தொடங்கி யிருக்கலாம். அல்லது மறைமுகமாக மனிதனில் இருக்கிற தீமைகளை அழிப்ப தற்காகக் கழிப்புக் கழிக்கும் முகமாகவும் தோன்றியிருக்கலாம். கழிப்புக் கழிப்ப தென்பது தேவர்க்குப் பிரீதி செய்வது. இந்தக் கிரியை இயற்கையின் கோளாறு கள் மனிதனைத் தாக்காமல் இருக்கவு. நல் மழை பெற்று மக்கள் தானியச் சம் பத்து பெறவும் ஆம். இன்றும் , நாடகச் செய்கை சில பழங்குடி மக்களிடை இந் நோக்கத்திற்காகப் பயன்பட்டு வருகிறது.
இந்த நோக்கும் வழக்சமும் புறப் பொருள்கள் பற்றிய வகையில் நெடுங்

Page 12
I حس۔
மங்களும், சங்கங்களும், சபைகளும், அமைப்புக்களுமே இவ்வாருண பிரச்சினை களை நேரடியாகச் சமாளிக்கும் ஆற்றல் உடையவை. பொருளியலும், விஞ்ஞான மும், சமயமும், தொழிலகங்களும்தான் சமுதாயப் பிரச்சினைகளை நேரடியாக எதிர் கொள்ளும் கடப்பாடும். வல்லமையும் உடையவை. உதாரணமாக வேலையின் மைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பொரு ளியல் மு  ைற யா ன திட்டங்களும், அவற்றை நிறைவேற்றி வைக்க வல்ல நிரு வாக யந்திரமும் அவசியம். சுருக்கமாகச் சொல்வதானல், வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பொறுப்பு பல்வேறு சமுதாயக் காரணிகளிடம் பொருந்தியுள்ளது. இக் காரணிகள் பலவற்றுள்ளும் ஒரு சிறு பங்கை வகிப்பதாகவே நாடகம் விளங்க முடியும்.
நாடகக் கலைஞர்கள் இப் பங்கி ன் சிறுமையைப் பெரிதுபடுத்திப் பார்க்க நினைப்பது இயல்பே. எனினும், சமுதா auth பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுவ தில், நாடகக் கலையின் பங்கு ஒப்பீட்ட ளவிற் சிறியதாயினும் அதனளவில் அப்பங்கின் முக்கியத்துவத்தைச் சரியான படி உணர்வது கலைஞர்களின் கடமை யாகும்.
நாடகத்தைப் பொறுத்த வரையில் இம் முக்கியத்துவம் பிற கலைகளைக் காட்டி லும் மேம்பட்டு நிற்கிறது. ஏனெனில் நாடகம் என்பதே பிரச்சினை தான். பிர தான முரண்பாடொன்றைச் சுற்றியே ஒவ் வொரு சிறந்த நாடகமும் நிகழ்கிறது. நாடகத்தின் உரிப்பொருளான இப்பிர தான முரண்பாடு சமுதாய உணர்வோடு கையாளப்படுமாயின் நலம் விளையும் என் பது சொல்லாமலே விளங்கும். இவ்வாறு விளையும் நலம், மறைமுகமான சிறிய அளவிலேனும் சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு பக்கத் துணையாக நிற்கு மாயின் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்பது நிச்சயம்,

. --سسس 0
காலம் இருந்து வந்தது ஆயினும் அரிஸ் தோத்தில் காலத்தில் இந்நாடக நோக்கு புதுமெருகு பெற்றது .நாடகம் புற இடர் களைக் கழிப்பதற்காக மட்டுமன்றி, அகத் தில் எழும் கெட்ட இயல்புகளைக் கழிப்ப தற்காகவும் வளர்ந்தோங்கியது. இந்நாட கப் பண்பு எப்படி முகிழ்த்ததோ தெரி யாது. அரிஸ்தோத்தில் கூறிய 'கயமைக் syft’u’” (Catharsis) என்பதே நாடகத் தின் அடிப்படை நோக்கம். இது நாடகம் உள்ளளவும் மாருது நிற்கும் உண்மை.
மனிதன் தனிமையில் ஒரு விலங்கு. மற்றையவரோடு இணையும்போதுதான் விலங்கு மனிதனுகின்றது. எனவே சமூகம் இன்றி மனிதன் இல்லையென்பதை நாம் உணரவேண்டும். சமூகம் என்பது ஒரு மணி தன் பிறிதொருவனேடு கொள்ளும் உறவு முறை. கணவன் மனைவியோடு கொள்ளும் தொடர்பு முறையும் சமூகம் தான், எனவே நாடகம் சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாதது எ ன் பது புலப்படும்.
சமூக, சமுதாயப் பிரச்சினைகளை நாட கம் இரு வழியில் தீர்க்கலாம். முதலாவது வழிதான் நான் முன்னர் சொன் ன கழிப்பு. தன்வாழ்வில் பட்டறியாது மறைந்து கிடக்கும் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிப் பதப்படுத்தி நெறிப்படுத்து வதுதான் முதல்வகை நாடகங்களின் பணி, இரண்டாவது வகை நாடகங்கள் நிகழ்காலத்துச் சமுதாயப் பிரச்சினைகளை நேர்முகமாக எடுத்தலசி அவை தீர ஒரு மருந்தளிப்பன.
நாடகங்கள் கட்டாயமாக இவ்விரு வகைகளுள் யாதாயினும் ஒன்  ைற க் கடைப்பிடிக்க வேண்டும் கடைப்பிடிக்க முடியும்; அல்லாதன நாடகமாகா.

Page 13
1 حمس۔ ء
தமிழ் நாடகத்துறை வளர் ஏன் அப்படிக் கருதுகிறீர்கள்?
இ. முருகையன்
தமிழ் நாடகத்துறை வளர்ந்திருக்கி றதா என்று கேட்கிறீர்கள், வளர்ந்திருக் கிறதா? அல்லது இல்லையா என்பது அத் துணை முக்கியமன்று. வளர்ந்திருக்கிறது என்ற திருப்திகரமான முடிபுக்கு நாம் வந்து விட்டோம் என்று வைத்துக்கொள் இதங்கள். சரி! அப்புறம் என்ன? இனி மேல் நாடகங்களே எழுதத் தேவை இல்லை - நடிக்கத் தேவை இல்லை - என்று கூறிவிட்டு தாம் நாடகக் கலையைக் கைவிடப் போகிருேமா? இல்லை, இல்லை, ஒரு போதும் இல்லை.
தாம் நாடகத்துறையில் ஈடுபடுவது ஏன்? தமிழ் நாடகத்தை வளர்ப்பதற் காகவா? அப்படி அல்ல என்று தான் தான் நினைக்கிறேன். பண்பட்ட உயிர் வாழ்க்கைக்குக் கலை முயற்சிகள் இயற் ... s. அமைகறுகளாக உள்ளன. உடம்போடு உயிர் ஒட்டிக் கொண்டிருப் பதற்கு மூச்சு விடுதல் எப்படி இயல்பான தொழிற்பாடாக அமைகிறதோ, அப் படித் தான் உயிர்ப்புள்ள பண்பாட்டுக் கும் சலை முயற்சி ஓர் இயல்பான தொழிற்பாடாக உள்ளது, இந்த வகை யிலே பார்க்கும் போது, ஒவ்வொரு மக் கள் குழுவும் தனது உள்ளார்ந்த அகப் புறத் தேவைகளை ஒட்டி இடையருது தனக்கு வேண்டிய கலைகளைப் படைத்துக் கொண்டே இருக்கிறது. sort-6liš dsžbr ஆடிக்கொண்டே இருக்கிறது, இவ்வாறு பார்க்கையில், எமது தேவைகளாலும், திறமைகளாலும், சூழல்களாலும் விதிக் கப்பட்ட எல்லைப் பாடுகளுக்குள் A5 og நாடகம் வளர்ந்திருக்கிறது எனலாம்.
ஆனல், எமது நாடகங்களைப் பிற ரது நாடகங்களுடன் ஒப்பிடும் போது வேறுபாடுகள் பல காணப்படுவது கண் கூடு, இந்த வேறுபாடுகளை உயர்வு தாழ்வுகள் என்று கணித்துக் கொள்வது

1 -
திருக்கிறதெனக் கருதுகிறீர்களா?
இ. இரத்தினம்
வளர்ச்சி என்பதைப் பற்றிச் செவ்வை யான ஒரு கருத்தைக் கொள்ளாது இப் பிரச்சினையை நாம் ஆராய முடியாது. வளர்ச்சி எண் முறையானதும் தரமுறை யானதுமாகும். தமிழ் நாடகம் இரு வழி களிலும் முன்னேறியுள்ளது. தர வகை களில் முன்னேறியுள்ளது எ ன் கி ன் ற பொழுது சமீபகாலத்தில் இலங்கையில் மேடை ஏறிய மிகச்சில நாடகங்கள், பொருள் மெருகு, அரங்குயுக்திகள் முத லியவற்றில் சிறப்புற்று விளங்கின என்றே நான் சொல்வேன்.
இன்னும் நாடகம் என்கின்றபொழுது நாடக இலக்கியம், நாடக அரங்கு எனும் இரண்டையும் வேறு பிரித்தறிய வேண்டும். இவ்விரண்டினுள்ளும் நாடக இலக்கியம் வளரவே இல்லை. நம் முன்னேர் பண்டைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் எழுதி ய பழைய நாடக இலக்கிய நூல்களை நோக் கும்பொழுது நாடக இலக்கியம் வளர வில்லை, குன்றியது என்றே நான் சொல்
வேன்.
அரங்கு உத்திகள் மட்டும் மொழி சம் பந்தப்படாத கருவிகளானமையினல், பிறநாட்டு ஊக்குகளினல் முன்னேறி யுள்ளன.
அவசியமில்லை, பிற நாகரிகங்களுடனும், பண்பாடுகளுடனும் நமக்கு ஏற்படும் சந்திப்புகளினல், நமது நாகரிகமும் பண் பாடும் மின்னல் வேகத்தில் மாறுதல டையக் கூடும். இதனுல் நமது கலைக ளும், நாடகமும் கூட மாறுதலடையும். சரி க்திரம் என்பதை (p(p65) Lotunt 5 is காண்கையில் அது ஒரு வளர்ச்சி வரலாறு என்று நம்புகிறவர்கள் இந்த மாறுதலை முன்னேற்றத்தின் ஒரு கட்டமாகவே காண்பார்கள். எனது நோக்கும் அது தான். -

Page 14
-
தமிழில் போதியளவு நாடக பரவலாகக் கூறப்படுகிறது. இக்கு மொழி நாடகங்களை தமிழில் மெ பற்றித் தங்கள் கருத்தென்ன? ( வேண்டிய வழிவகைகளைக் கூறுவ
இ. முருகையன்
நாடகப் பிரதிகள் இல்லாத குறை யைத் தீர்ப்பதற்குப் புதிய நாடகங்களை எழுதிக் கொள்வது தான் ஒரே வழி. எங்களுக்கு வேண்டிய நாடகங்கள், எங் கள் மத்தியிலிருந்து, எங்கள் நெஞ்சங் களை உறுத்தும் அனுபவங்களினூடாகவே பிறக்கும். கோடை நாடகத்தை எழு திய ‘மகா கவியும்" "செவ்வானம்" எழு திய "செ. கணேசலிங்கனும் , * கம்பெர லிய' வை உருவாக்கிய மார்ட்டின் விக் கிரம சிங்காவும், உலகம் புகழும் சத்திய ஜித்ரேயும் - ஏன் குறிப்பிடத்தக்க சாத னைகளை நாட்டிய எந்தக் கலைஞனும் இந்த உண்மைக்குச் சான்ருக அமைகி ருன். தன்னிலும் தன்னைச் சுற்றியுள்ள அயலவர்களிலும் நம்பிக்கை வைக் காத ஒருவன் படைத்த எதுவுமே மேன்மை யான படைப்பு என மதிக்கப்படுவ தில்லை. அவ்வாறு நம்பிக்கை வைப்பவர் களின் படைப்புகள் யாவுமே தலை சிறந் தன என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். ஆனல் *இரவற் புடவை யில் கொய்யகங்கள்’ எமக்கு அதிகம் பிரயோசனப்படா.
ஆ யி னு ம், பிற நாட்டாரின் உன்னத படைப்புகளைக் காணும் நாம், அவற்றை நம்மவர்களுக்கும் அறிமுகப் படுத்த ஆசைப்படுகிருேம். அப்படி ஆசைப்படும் நாம், அவ்வுன்னத படைப் பினை எமது ஆளுமையின் ஒரு பகுதியா கச் சீரணித்துக் கொண்டு, பின்னர் ஒரு மறு படைப்பாக அதனை மீண்டும் உரு வாக்க முடியுமானுல் நல்லது. அப்படிச் செய்யும் போது, நாடக பாத்திரங்களும் சம்பவங்களும் சில மாற்றங்களுக்கு உட் படக் கூடும். சில நாடகங்களில் நாம்,

2 -
பிரதிகள் இல்லையென்ற கருத்து றை தீரும் வரையும் நல்ல பிற ாழி பெயர்த்து உபயோகிப்பதைப் மொழிபெயர்க்கும் போது கையாள iர்களா?
இ. இரத்தினம்
தமிழில் போதிய அளவு நாடகப் பிரதி கள் இல்லை என்பது உண்மை. அண்மையில் நடந்த பல நாடக எழுத்துப்போட்டி நாட கங்களை நான் பார்த்துள்ளேன். பலர் எழுதுகிருர்கள். ஆனல் தரமானவை மிக மிகக் குறைவு. நாடக இலக்கியம் குறைவு; ஆனல் மேடையேற்றத் துடிதுடிப்போர் பலர். இந்த நிலையில் நாடகப் பிரதிகளை எங்கிருந்தேனும் பெறவேண்டும். மொழி பெயர்ப்பினுல்தான் இவற்றை நாம் பெற லாம். தமிழிலக்கியமும் சரி, மற்று எம் மொழி இலக்கியமும் சரி பிற வாச னை இன்றி, தோன்றி வளரமுடியாது. பிற மொழி நாடகங்கள் நல்லவையாயிருந் தால் அவற்றை நாம் கட்டாயமாக வர வேற்றுப் போற்றி மேடை ஏற்றவேண்டும்.
மொழி பெயர்க்கும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழி என்ன என் பது நாம் அடுத்தாராய வேண்டியகேள்வி. இதிலும் இரு வழிகள் உள. ஒன்று, முதல் நாடகத்தின் பெயர்கள் சம்பவங்களை மூலத்திலிருந்தவாறே மாற்ருது தமிழி லாக்குவது. மற்றையது பெயர்களையும் சம்பவங்களையும் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற வாறு மாற்றுவது. இரு வழிகளும் நமக்கு மிக உவந்தவையே. எனினும் இவற்றுள் எவ்வழியைக் குறித்த ஒரு நாடகத்திற்குக் கடைப்பிடிக்க வேண் டு ம் என்பது பிரச்சினை.
சில பெயர்கள் சிறப்பாக ஐரோப்பிய, இரசிய, சீன நாட்டுப் பெயர்கள் மனதில் தனித்து நிற்கக் கூடியவையல்ல. இவற்றை இயன்றவரையில் மூலம் சிதையாது தமிழ்ப் படுத்தல் வேண்டும். முதல் நாடகத்துச் சம்பவங்கள் நிகழ்ச்சிகள் தமிழ்ச் சமூகத் தில் இதுவரை தோன்றதவையாயின்,

Page 15
j --سس
நாடக மாந்தர்களின் பெயரையும்,
உாரையும் மாற்றிக் காட்டலாம். சில நாடகங்களில், மாற்றங்களை அதிகம் செய்யாது. மொழியினை மட்டுமே
மாற்றி, மூல நாடகத்தின் அன்னிய வாசனை இழக்கப்பட்டு விடாத முறையில் அதனைப் Guaxai iš கா க் க லா ம், இது நாம் எடுத்துக் கொள்ளும் நாடகத் தின் தன்மையையும், அதை நாம் மேடையேற்றும் நோக்கம் என்ன என்ப தையும் பொறுத்தது
பிற நாடுகளில் நாடகங்களில் பரிசோதனை நாடகங்கள் மேடை ருேம். எமது நாட்டில் சிங்கள சோதனை முயற்சிகள் மேற்கொள் முயற்சிகள் தமிழ் நாடக உலகில்
தெரிவிப்பீர்களா?
இ. முருகையன்
உத்தி உத்தி என்று அதனைப் பிரதா
னப்படுத்தும் ஒரு கூட்டம் நம்மிடையே வார்ந்து வருகிறது. இது சிங்கள நாடக உலகிலிருத்து நமக்குத் தொற்றப் பார்க் கும் ஒரு வியாதியாகும்.
உத்தி என்ருல் என்ன? நமது நாடக த்தைச் சுவைஞர்களுக்குப் பரிமாறு கையில் நாம் கையாளும் வழிவகைகள் தானே உத்தி! இவ் வழிவகைகள், நமது நாடகப் பொருள்களின் உள்ளார்ந்த தேவைப்பாடுகளிலிருந்து இயல்பாகவே எழுவனவாக இருத்தல் வேண்டும். நாம் உணர்த்த விரும்புவதை வெற்றிகரமாக உணர்த்துவது எப்படி என்று நிர்ணயிப் பது தானே, கலை முயற்சியின் சாராம்ச மான உயிர்நிலை. இந்த நிர்ணயிப்பில், பிறநாட்டாரும், பிற மொழியாளர்களும் பிற காலத்தவரும் நமக்குச் சற்றே துணை நிற்கலாம். ஆணுல் குருட்டுத்தன மான பின்பற்றல், கலைவளர்ச்சி பற்றி ஒரு போலித்தனமான தோற்றத்தைத் தருவதுடன் நின்றுவிடக் கூடும். "அழுதா லும், பிள்ளை அவளே பெற வேண்டும். *

பெருவழக்கில் இல்லாதவையாயின், தமிழ் நாடகங்களில் அவற்றைத் தமிழ்ச் சூழல் நடை மரபு ஆகியவற்றிற் கியைய மாற்று தல் வேண்டும். இவறறிற்குத் தனித்தனி உதாரணங்கள் காட்டுவதானுல் இக் கட்டு ரையில் இடம் போதாது. முதல் நாடகத் தின் கருப்பொருளைச் சிதையவிடாது சந் தர்ப்பங்களையும், பாத்திரங்களையும் தமிழ்ச் சூழலுக்கு மாற்றியமைப்பது நல்லது. கருப்பொருள் சிதையாது இதைச் செய்ய இயலாவிடின் மூலத்திலுள்ளவாறு மொழி பெயர்த்தல் நல்லது.
புதிய உத்திகளைப் புகுத்திப் பல
யேற்றப்படுவதாய்க் கேள்விப்படுகி
ந
ாடகங்களில் இவ்விதமான பரி
ாளப்படுவதாய் அறிகிறேம். இம்
ஏற்படாததற்குரிய காரணத்தைத்
இ. இரத்தினம்
புதிய உத்திகளைப் புகுத்தி நாடகங்களை பே டையேற்றுதல் என்பது விளக்கமாக வில்லை. நடிப்பு, நாடகப் பொருள் இவை சேர்ந்து ஓர் உத்தியைத் தர, ஒளி, ஒலி, காட்சி இவை புற உத்திகளைத் தரும். இவற்றுள் இரண்டாம் வகையது, விஞ் ஞானம், தொழில் நுட்பம் இவற்ருேடு சம்பந்தப்பட்டது. இவற்றை நாம் கட் டாயமாகப் பின்பற்ற வேண்டும்; புகுத்த வேண்டும்.
மற்றை நாடக, நடிப்புப் பொருள் கள் பற்றிய வகையில், அவை நாடுகட்கு நாடு காலத்துக்குக் காலம் வேறுபடும். பழைய மரபுகளிலிருந்து விலகி மக்களுக் குப் பல்வகையிலும் அதிர்ச்சி அளித்துச் சிந்திக்க வைப்பது நாடகத்தில் இப்பொழு துள்ள ஒருமுறை. உட்பொருள் தெரியாத இந்த உலகின் தன்மையை எண்ணி மக்கள் நோக்கமும் போக்கும் இன்றித் தவிக்கின் றனர்; அத்தகையவரின் நிலைமையை விளக்குவது இன்னெருவகை. எங் க ள் பழைய புராணங்களைப் போல் குறியீட்டு

Page 16
முறையில் தத்துவப் பொருள்களை நாட கத்தில் வடிப்பது இ ன் னெ ரு முறை. இவற்றை 'விபரீத நாடகம்", "முன்னணி நாடகம்", "முரண் நாடகம்" என்றெல் லாம் விமரிசகர் கூறுவர். இத்தகைய நாடகங்களைப் புகுத்தியவர்கள் ஐய னெசுகோ, பெக் கற், மு த லியோ ர் போன்றவர்கள். இன்னுமொரு சாரார் (கெனத் ரைனன் டோன்ருேர்) காமச் சுவை நாடகங்களை மேடையேற்றுகின் றனர். இவர்களைப் பின்பற்றி நாமும் புதிய நாடகங்களைத் தமிழிற் புகுத்தலாம்.
வழைய மரபு முறைக் கூத்து பேணுவதைப் பற்றியும், சம கால
உள்ளடக்கத்தைப் புகுத்துவது ப 6T660TP
இ. முருகையன்
மரபும் பழமையும் எமது இன்றைய தேவைகளையும், பசிகளையும், தாகங்களை யும் நிறைவு செய்வதற்கு உதவ வேண் டும். அப்படி யான பயன் எதையும் தராத மரபையும், பழமையையும் கட் டிக் காவிச் சுமந்து கொண்டு திரிவது வெறும் அசட்டபிமானமாகும். அல்லது பம்மாத்தாகும்.
இந்த வகையிலே பார்க்கும்போது, நவீன உள்ளடக்கத்தைப் "புகுத்துவது" என்ற கேள்விக்கே இடமில்லை. நவீன உள்ளடக்கம் என்பது புகுத்தப்பட வேண் டிய ஒன்று அன்று. உ யி ரு ள்ள எந்தக் கலைக்கும் இயல்பான உரிமை பூண்டது நவீன உள்ளடக்கம் மட்டுமேதான். உயி ருள்ள மக்களின் உயிருள்ள கலையில் நவீன உள்ளடக்கம்தான் இருக்கும். வெறும் "ஃபாஷனுக்காக" நாடோடிக் கலைகளைப் போற்றுகிறவர்கள் சிலர் உள்ளனர். பல் கலைக்கழக நிலையில் ஆராய்ச்சி அக்கறை காட்டுபவரும் சிலர் எம்மிடையே உள்ள னர். இவ் வாழுணவர்கள் நாடோடிக் கலை களில் அல்லது கூத்துக்களிற் காட்டும் அக் க  ைற கலைரசனையின் பாற்பட்ட தென்று நிச்சயமாகக் கூறிவிட இயலாது.

ஆயின் இதுவரை இத்துறையில் நான றிய ஒருவரே முயற்சி செய்து வெற்றி கண்டார். சாதாரண மக்கள் விரும்பும் நாடகங்களே பல்கிப் பொலியாத நிலை யில் பரிசோதனை முறை நா ட க ங் கள் பொருளாதார முறையிலும் மக்கள் ஆத ரவு முறையிலும் வெற்றிதரா. இன்னும் *முன்னணி நாடகங்களை" விரும்பிப் படித்து அதைத் தமிழ் நாடக உலகிற்கு அளிக்க உழைப்பவர் மிகச் சிலரே நம் மிடம் உளர்.
க்களைத் திருத்தமான முறையில் )ப் பிரச்சனைகள் பற்றிய நவீன ற்றியும் தங்கள் அபிப்பிராயங்கள்
இ. இரத்தினம்
பழைய மரபுமுறைக் கூத்துகளைத் திருத்தமான முறையில் பேணல் அவசியம். ஆயின் “ “Fuo smrGiv'u Sirje GN&ar”” uair உணர்ச்சித் தரத்தைப் பொறுத்தே அதனை நாம் பழைய மரபில் புகுத்தலாம். பழைய மரபு நாடகங்கள் கதையமிசத்தை விட மனிதனுக்கு இயல்பாயமைந்த அடிப் படைச் சுவைகளைப் பிரதிபலிப்பதற்காக எழுந்தவை என்று கொள்ளல் மிகப் பொருத்தமானது. பழைய மரபு நாடகங் கள் ஏலவே எம் அடிமனத்துள் உறங்கிக் கிடக்கும் சுவைகளை அருட்டிக் கொந்த ளிக்க வைப்பவை. சமகாலப் பிரச்சினை கள் பெரும்பாலான புத் தி பூர்வ மானவை. அவை, குறிப்பிட்ட ஒரு வகுப் பிற்கு, ஒரு கோட்பாட்டுக் குழுவிற்கு உணர்ச்சி பூர்வமான அருட்டலையும் அதில் ஈடுபடாதவர்க்கு புத்தி பூர்வமான ஆறு தலையும் அளிப்பவை. எனவே சமகாலப் பிரச்சினைகள் பழைய மரபுக் கூத்துக்களில் சோபிப்பனவாயமையுமோ என்பது கேள் விக்குரியது. சமகாலப் பிரச்சினைகளை நாம் புதிய வடிவங்களில்தான் வடிக்க வேண்டும். பழையகூத்து மரபைப் பின் பற்றினல் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற வகையில்தான் முடியும். எனி

Page 17
- 1
உண்மையான அக்கறை, நவீன பிரச் சனேகளுடன் வாழ்க்கையில் மல்லாடிக் கொண்டிருக்கும் பொதுமக்களின் நடுவி லிருந்துதான் தோன்றுகிறது. அவ்வாருன பொதுமக்கள் தங்களை நாளும் பொழுதும் உறுத்திக்கொண்டிருக்கும் நவீன பிரச்சினை களைப் புறக்கணிக்கும் எந்தக் கலையையும் தூக்கி எறிந்துவிடுவார்கள். அக் க லே நாடோடிக்கலை என்பதற்காக அதற்குச் சலுகை அளிக்கபnாட்டார்கள்.
எமது திரைப்படங்கள் இப்பு
பொதுவாக இந்தியப் ட படங்களில் கலையின் தரம் எ ஏழையான வீடானலும்கூட, மெத்தை இருப்புக்கள், பெ இருந்தேதீரும். சிறிே பட வேண்டுமேயானல் அவ்வி லும் படிக்கட்டுகள், மேலே ெ (அவைகளும் சண்டைக் காட் என்றே தனியாக அமைக்கப்ப( மெத்தை நாற்காலிகள், மெத் கட்டில்கள் ஆகியவை போன்ற அமைக்கவியலுமோ, அவைகை கள். தோற்றத்தால் இவை கின்றன. இவைகளெல்லாம் வ நம் தமிழ்ப் படங்களையே இய
வாத படங்கள் என்று திரையு

15 -
னும் கலைப்பொருள்கள் வல்லார் கைப் பட்டால் என்ன வடிவையும் எடுக்கலாம். சமகாலப் பிரச்சினைகளில் உணர்ச்சி வகை யில் ஈடுபட்டு பழைய உத்திகளை நன்கு உணர்ந்தவர் ஒருவரால் இச்சாதனையைச் செய்யலாம். ஆயின் இங்கு நாம் செய்யப் போவது சமூக சேவையா கலைச் சேவையா என்பதை நாம் சிந்தித்துச் செய்யவேண் டும். சமூகப் பிரச்சினை ஒவ்வொன்றும் ஏற்ற கலைவடிவில்தான் சோபிக்கும், அதை வல்ல ஒரு கலைஞனே தீர்மானிக்க முடியும். ஸ்
19. . . . . . . . . . . .
படங்களில், சிறப்பாகத் தமிழ்ப் söror?.............. a o O o b (b. 8 மிகவும் அங்கு கட்டில்கள், உட்கார ரிய விளக்குகள் ஆகியவைகள் தே பணக்கார வீடாகக் காட்டப் tட்டில் வளைந்து வளைந்து செல் தாங்கும் கண்ணுடி விளக்குகள் சிகளின்போது உடைபடுவதற்கு டுகின்றன.) ஒப்பனை மேஜைகள், தைப் படுக்கைகள் விரித் திருக்கும் றவைகளில் எவைகளையெல்லாம் ளயெல்லாம் அமைத்துவிடுகிருர் அரண்மனைபோல அமைந்துவிடு சீண் செலவு என்பது மட்டுமல்ல. பற்கைக்கு, நடைமுறைக்கு ஒவ் குக்குக் காட்டி நிற்கின்றன.
- "a sai 9
கலக்கதிர்

Page 18
Maaala Maarana Maan,
STENOGRAPHY SECRETARYSHIP ACCOUNTANCY
offer attrative
ambitious school -
TH - 29 GOLY
provide the shortest and best cou Government an
TUTION available in SN||
in Day and Ev
6, Leo de Cross Road, 3i, Trin NEGOMBO. K
head
30. Galle Road
*్క
špace a
JIET BIFIDI
SCHOOL
KARAV
 

prospects for the eaving boy and girl
ΥΤΕ (ΣΗΝΙΟΣ
"ses to superior appointments in the i Private sectors.
HALA or ENG|LSH MEDIA
ening Classes at
:omalee Street, 3, Kandy Road, ANDY. JAFFNA.
Office .
COLOMBO-6
anated Bg
COMPANY
- ROAD, /EDDY.

Page 19
தமிழில் திரைப் - તf?
I குருந
தென்னிந்தியக் குப்பைத் திரைப்படங் கள் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல் வலிவுபெற்றிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இத்தகைய முயற்சிகள், ‘கலாச்சாரத்தை அழிக்கும் செயல்களெனவும், தமிழகத் திரைப்படங்களின் வளர்ச்சி கண்டு அடைந்த பொருமையின் வெளிப்பாடுகளெனவும் நம்ம வர்களில் ஒரு சிலராலேயே வர்ணிக்கப்படு கின்றன. "திரையுலகச் சக்கரவர்த்தி'களும், 'திலகங்களும் நிறைந்த தமிழகத்திலும் தரம்கொண்டவையான தமிழ்ப்படங்கள் வட வரின் ஒதுக்கல் காரணமாகவே அகில இந்தி யப் பரிசுகளைப் பெறமுடியவில்லை யெனவும், வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டிருந்தால் கடல் கடந்து சென்று சர்வதேசப் பரிசுகளையும் பெற் றிருக்க முடியுமெனவும், கூறப்படுகிறது. இவற் றின் மூலம் தமிழ்த் திரைப்படங்கள் அடைத் திருப்பதாகக் கூறும் அதிஉன்னத வளர்ச்சி பற்றிப் பெரிதாகப் பேசப்படுகிறது. இவற்றில் 6Js to a Ruanoses L. r -
வாழ்வின் பல்வேறு முனைகளிலும் மனி தனை எதிர்கொள்ளும் பிரச்சனைகள்: அவனது எழுச்சி, வீழ்ச்சிகள்; மன உணர்வுகள் என்ப வற்றை இயல்பாகவும், நுணுக்கமாகவும் ஒரு கலாரீதியான முழுமையுடன் திரைப்படம் என்ற நவீன சாதனத்தின் மூலமாக வெளிப் படுத்தும்போது, அது கலை அந்தஸ்தை யடைகிறதெனப் பொதுவாகக் கூறலாம். பிரான்சிய, ருஷ்ய, செக்கோசிலவேக்கிய, வங்காள, சிங்களத் திரைப்படங்களில் இப் பண்புகள் செறிந்திருப்பதனை நாம் நன்கு அவதானிக்கலாம். தமிழ்த் திரைப்படங்களில் இப்பண்புகளைக் காணக்கூடியதாக இருக் கின்றதா?
திடீர்ச் சந்திப்பு, பிரிவு, சோகம், மறு படியும் சந்திப்பு, சந்தேகம் சோகம், தெளி தல், சேர்தல் என்ற வாய்பாட்டில் கதாநாய

ப் படங்கள் - ல கருத்துக்கள்
கரோன் ]
கனின் அதிவீரச் செயல்களையும் துணைப்பாத் திரங்களின் வெருளித்தனமான கேலிச் சேட்டைகளையும் கொண்டு மிகையுணர்ச்சி’ யுடையவையாக அமையும் இந்தியத் தமிழ்ப் படங்களில், சாதாரணத் தென்னிந்தியத் தமிழனின் யதார்த்தமான வாழ்க்கையை, அவனது ஆசாபாசங்களை, துன்ப துயரங்களை நாம் சிறிதளவும் காணமுடியாது. அவ ன் வாழும் புழுதி மண்ணில் காலூன்றது, அந் தரத்தில் நடந்துபோகும் பாத்திரங்களையும்; பார்க்கும் சுவைஞனின் சுயசிந்தனையை அவ மதிக்கும், 'தக்க காரணங்கள் கற்பிக்கப்படாத திடீர்த் திருப்பங்களையும் அழகியலுணர்வைச் சிதைக்கும் கலாரீதியற்ற காட்சிச் சித்தரிப்புக் களையும் பார்க்கும்போது, “சில வக்கரிப்பாளர் களின் வெளியீடுகள்" என்பதைத் தவிரச் சொல்லக்கூடியதாக என்ன இருக்கின்றது; ஒன்றுமே இருப்பதில்லை. தமிழனி ன் வாழ்க்கையைப் பிரதிபலிக்காத - இத்தகைய வக்கரிப்புகளே உள்ளடக்கிய வியாபாரக் குப்பை களை, “கலாச்சாரத்தை வளர்ப்பவை" எனச் சொல்ல முற்படுவது மாபெரும் பம்மாத்தே யல்லாமல் வேறல்ல. இவ்விடத்தில் "இந்த நூற்றண்டின் மாபெரும் கலாச்சாரப் படு கொலேயே தமிழ்த் திரைப்படங்கள்தான்" என்ற லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் கருத்து இணை யத்தக்கது.
சுமார் முப்பத்தொன்பது நீண்ட வருடங் கள் கழிந்துவிட்ட போதிலும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களென்ற முறையில் ‘உன்னைப் போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்", (சில விடயங்களில்) "அந்த நாள்', 'நெஞ்சில் ஒர் ஆலயம்" போன்ற சில படங்களைத் தவிர, விரல் மடிக்க முடியாதிருக்கிறது. முன்னெப் பொழுதையும் விடப் பரிசோதனை முயற்சிகள் பற்றிப் பெரிதாகப் பேசப்படும் நவீனக் கலை யுலகப் போக்கின் பாதிப்பிற்கு உட்பட்டு எடுக் கப்பட்ட ஒரு பரிசோதனைத தமிழ்த் திரைப்

Page 20
-
படமாவது, இதுவரை வெளிவந்திருப்பதாக வும் தெரியவில்லை. துண்டுப் படங்கள், சிறு u fir திரைப்படங்கள், விஞ்ஞா ன த் திரைப் படங்கள், கலாச்சாரச் செய்திப் படங்களென இன்னும் சிறிது விரிவாகப் போவோமானுல் தமிழ்த் திரைப்படத் துறை வறட்சியின் பரப்பு மேலும் அதிகரிப்பதையே காணலாம். இலங்கையர் கண்டு பொருமை யடைவதாகக் கூறும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் 'அதி உன்னத வளர்ச்சி நிலை இதுதானென்ருல் நாம் பொருமை கொள்வதற்கு இதில் என்னதான் இருக்கின் றதோ தெரியவில்லை; முற்றும் அறிந்தவர் களாகக் கற்பிக்கப்பட்டிருக்கும், கடவுளர் களுக்கே அது வெளிச்சம்.
இந்நிலையில் தமிழ்த் திரைப்படங்களின் தேக்க நிலையோடு சிங்களத் திரைப்படங்களின் வளர்ச்சியினை நினைத்துப் பார்ப்பது, பயன்
தருவதாகும்.
குறுகிய கால வரலாற்றைக் கொண்ட சிங்களத் திரைப்படங்கள் ஆரம்பத்தில் இந்தி யப் படங்களின் பாதிப்பினையே முற்றிலும் பெற்றவையாக, இலங்கையரின் வாழ்வை யதார்த்தமாகப் பிரதிபலிக்காத ஒரு போலிப் போக்கில் சென்றுகொண்டிருந்த போதிலும், 1956-ன் அரசியல் மாற்றத்தின் விளைவான கலாச்சார விழிப்பின் காரணமாகச் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய, "தமது வாழ்க் கையினை அதன் முழுத் தனித்துவங்களோடும் கலை, இலக்கியத்தில் பிரதிபலித்துக் காட்டல் வேண்டும்" என்ற உணர்வின் பின்னணியில் *லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்" போன்ற ஆற்றல் வாய்ந்த முன்ளுேடி நெறியாளரிஞல், சரி யான பாதையில் கால்வைக்கத் தொடங்கியது. யதார்த்தமாகவும், நுணுக்கமாகவும் சிங்கள மக்களின் வாழ்க்கையினைச் சித்தரிப்பதில் *லெஸ்ரரின் பங்களிப்பு வியப்புக்குரியது. எனினும்,இதன் காரணமாக லெஸ்ரர் மட்டுமே "ஒரு தனிக் கலைஞன்” என நாம் கொள்ளத் தேவையில்லை. அவரைத் தொடருகிற புதிய பரம்பரையே இன்று உண்டு. "ஜி. டி. எல். பெரேரா “செனரத்யாப்பா" "சிறீ குணசிங்கா? திஸ்ஸ லியனகுரிய", "பியசிறி குனரட்ண’. "முதலிநாயக்க சோமரத்ன", றைற்றஸ் தொடவத்த", "தயானந்த குணவர்த்தளு" என அப்பரம்பரை நீண்டு செல்கிறது. இவர்

ܚ S |
களே விடக் 'கலாபெல’ என்ற திரைப்படப்பயிற் சிக் கழகத்தின் மூலமும், ஆர்வங்கொண்ட இளைஞர்கள் தயார்படுத்தப்படுகின்றர்கள். நவீ னத் திரைப்படங்கள் பற்றிய சரியான கண் ரூேட்டத்தினை சஞ்சிகைகள், செய்தித் தாள்கள் மூலம் பரப்புவதன் காரணமாகவும், பொதுவாகச் சிங்கள மக்கள் மத்தியிற் காணப்படும் வி ழி ப் பின் காரணமாகவும் இத்தகைய தரமான் கலே முயற்சியா வர்களுக்கு மக்களின் ஆதரவும் நன்கு கிடைக்கின்றது. இதஞல் அவர்களடையும் உற்சாகத்தின் காரணமாகப் பரிசோதனையாக ம், யதார்த்தமாகவும் எடுக்கப்படும் (UPOg நீள, துண்டுப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, அவற்றில் பல சர்வ தேசப் பரிசுகளையும் பெற்றிருக்கின்றன.
டெல்கியில் நடைபெற்ற மூன்றவது சர்வ தேசத் திரைப்பட விழாவில் லெஸ்ரறின் "கம் பெரலிய" (மாறி வரும் கிராமம்) s (p;5 லாவது பரிசினையும், நான்காவது சர்வதேசத் திரைப்பட விழாவில் செனரத் யாப்பாவின் "மினிசா சஹ கப்புட்டா' (மனிதனும் காக மும்) என்ற துண்டுப் படம் இரண்டாவது பரிசினையும் பெற்றன. *கார்லோலிவறி" "கேன்ஸ்’ திரைப்பட விழாக்களிலும், மற்றும் உலக நாடுகளிலுமாக, லெஸ்ரர் மட்டுமே ஐம்பத்தைந்து பரிசுகளை இதுவரை பெற்றிருப் பதாகவும் தெரியவருகிறது. நியூயோர்க்கி லுள்ள "நவீன கலைகளுக்கான அரும் பொருட்காட்சிச் சாலை"யில், திரைப் பட விழாவை நடாத்திய மூன்றவது ஆசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர் உல கின் சிறந்த நெறியாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகின்றர். இவ்வாறக சிங்களத் திரைப்படத் துறை அகில உலகினதும் பார் வைக்குள் தன்னைப் பரவலாக உட்படுத்திக்
கொண்டிருக்கிறது.
நமது சிங்களச் சகோதரர்கள் சர்வ தேசப் பரிசுகளைப் பெற்றதோடு மேலும் பிர மிக்கத் தக்க முறையில் வளர்ச்சிப் பாதை யில் சென்று கொண்டிருக்கும் போது, குறிப் பிடத் தக்கதாக (தரத்திலும், தொகையி லும்) ஈழத்துத் தமிழ்த் திரைப்பட வெளி யீடுகள் அமையாதது, கவலைக்குரிய விடய மாகும்.

Page 21
தமிழகத் திரைப்படங்களின் தடையற்ற இறக்குமதியாலேற்படும் போட்டி காரணமாக
வும் , அவை பற்றி விரிந்த அளவிற்பரப்பப்படும்
போலியான இரசனை காரணமாகக் கொள் ளும் "திருப்தி காரணமாகவும், இத்துறை போதியளவு கவனத்தைக் கடந்த காலங்களில் பெற்றிருக்கவில்லை. இதற்கு நமது ஆற்ற லின்மையைக் காரணமாகக் காட்டுபவர்களும் உளர். சிலர் நாடாளுமன்றத்திலும் இதனை எதிரொலித் துள்ளார்கள். தேசிய இலக்கியக் கோஷம் முன்வைக்கப்பட்ட காலங்களிலும் இக்காரணம் சொல்லப்பட்டதனை, நாம் அறி வோம்.இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் நாம டைந்த (தமிழகத்தார் பலரே சுட்டிக் காட்டும்) வளர்ச்சியினையும். அதனுலேற்பட்டுள்ள முன் ணுேடும் பொறுப்பினையும் அறிந்தவர்கள், கைலாசபதி அவர்கள் முன்னுெருமுறை கூறி யது போல, "தீர்க்க வியலாத தாழ்வு மனப் பான்மைக்காரர்' என அவர்களைத் தள்ளி விடு வார்களென்பதையும், நாம் அறிவோம், வற ண்ட பூமியில் கால்கள் பதித்து 66 த்தை அண்ணுந்து பார்க்கும் யாழ்ப்பாணக் கமக்காரரின் ஏக்கத்தினையும், உப்புக் கட லின் காற்றேடு கலக்கும் மீனவனின் பெரு மூச்சுக்களையும், பிற்போக்கிற்கும் ஒடுக்கு முறைகளுக்கு மெதிராக, சரியான பாதை யிற் கிளர்ந்தெழுந்து போராடும் மக்களையும், ஈழத்து வாழ்வின் தனித்துவம் துலங்க யதார்த்தமாகவும், நுணுக்கமாகவும், இலக் கியத்திற் சித்தரிப்பது போல, திரைப்படத்தி லும் நாடகத்திலும் சித்தரித்துக் காட்ட
வெப்பமேற்றப்
அறைகளுக்கு வெப்பமேற்று
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு வகையான மணலைக் கலந்: கப் படுகிறது. இதனுடன் மின் அறைச் சுவர்களிலிருந்து அளவு
கொண்டிருக்கும். ஆஞலும் அதிர்ச்சி ஏற்படாது.
Lu

9 -
முடியுமென்ற நம்பிக்கை ஈழத்தின் தரமான கலை இலக்கிய அக்கறையாளர்களின் உள் ளங்களில் பதிந்தே இருக்கின்றது. நாடகத் துறையில் அண்மைக் காலங்களில் மேற் கொள்ளப்படும் சில பரிசோதனை முயற்சிகள் இந்த நம்பிக்கையின் செயலுருவங்களே
d
தேசிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக் கும் அரசியற் சூழ்நிலை இன்று நிலவுவத ஞல், அதனைப் பயன்படுத்தி, எமது வளர்ச் சியைத் தடைப் படுத்த முயலும் தென்னிந் தியத் திரைப்படக் குப்பைகளின் இறக்குமதி யினைத் தடை செய்வது முதன்மையாகவும், உடனடியாகவும் நாம் செய்ய வேண்டிய கட மையாயிருக்கிறது. முக்கியமான இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டால் அடுத்த கட்டமான உற்பத்தி நிலையில் வங்காள, சிங்கள. ருஷ்ய செக்கோசிலவேக்கியா, பிரான்சுத் திரைப் படங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயற் படுவதன் மூலமும், சரியானதும், தரமான துமான திரைப்பட இரசனைபற்றிய கருத்துக் களை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலமும், ஈழத்துத் தமிழ்த் திரைப் படத் துறையை வளர்ச்சிப் பாதையிற் கொண்டு செல்லலாம் எந்தவிதமான வளர்ச்சியின் அறிகுறியை யும் தமிழகம் காட்டாததினுல், தமிழ்த் திரைப்படக் கலை வளர்ச்சிப் பொறுப்பினைச் சுமக்க வேண்டியவர்களாயுள்ள ஈழத்துக் கலை இலக்கிய அக்கறையாளர்கள் விரைந்து செயற்பட வேண்டியதும், அவசியமாகிறது. (
புதிய முறை
வதற்கு, புதிய வழியொன்று மின்சாரத்தைக் கடத்தக்கூடிய து சுவர்களுக்குப் பூச்சுக் கொடுக் சாரத்தை இணைத்து விட்டால் ான வெப்பம் வெளியேறிக் வர்களைத் தொட்டால் மின்

Page 22
மேடையு
மு. கா.
நம் நாட்டிலே இப்போ மேடைப் பேச் சுக்குப் பஞ்சமில்லை. கடற்கரைகளிலும், காலி யிடங்களிலும், கொட்டகைகளிலும், கோவில் களிலும் மேடைப்பேச்சு நிகழ்கிறது. அரசியல் மகாநாடுகள், அறிவியல் மகாநாடுகள், சமய மகாநாடுகள், தேர்தற் கூட்டங்கள் போன்று வகை பிரித்து கேட்போரை வதைக்கும் வகை யில் பேசிவரும் ஒர் கூட்டம் நாளுக்கு நாள் நாட்டில் பெருகி வருகிறது, மேடையேறியதும் ஏதோ உணர்வுடன் கரை புரண்டு ஒடும் வெள் ளம்போல வரை கடந்து பேசுவோரும் உளர். இவர்களை அதிகப் பிரசங்கிகள் என்ற ஒரே வார்த்தைக்குள் அடக்கி விடுவார்கள் அறி வுடையோர்கள்.
மேடைப் பேச்சிலே பலவகையான நடை யுண்டு. காலால் நடக்கும் விதம் பல திறப்பட்டு விளங்குதல் போன்று சொல்லால் நடக்கும் நடையும் பலதிறப்பட்டதாகும். அன்னப் பற வையின் நடையைக் கவிஞர்கள் அணிந்துரைப் பார்கள். அன்ன நடையைப்போன்ற அழகிய நடையை மேடைப் பேச்சிலும் காணலாம். அரிமாவிற்கு அலாதியான ஒரு தனி நடை யுண்டு. விலங்கினங்கள் வாழும் கானகத் தில் பெருமிதமாக நடந்து செல்வது அரிமா வின் இயற்கை. திருவள்ளுவர் அந்நடையைப் புகழ்ந்துள்ளார். “ஏறு போல் பீடு நடை' என்பது வள்ளுவர் வாக்கு. பீடு நடையிலே நிகழும் பெரும் பேச்சைப் பத்திரிகை உலகம் "முழக்கம்” என்று பாராட்டும்.
"போர்க்களத்தில் பகைவர் முன் நின்று போர் செய்வதற்கு மனத்திட்பம் வேண்டும். அதனினும் அதிகமான மனத்திட்பம் சபை யின் முன்னே நின்று பேசும் அறிஞருக்கு வேண்டும்" என்ற கருத்தைத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
* பகையகத்துச் சாவார் எளியர், அரியர்
அவையகத்து அஞ்சா தவர்." என்பது அவருடைய வாய்மொழி.

பேச்சும்
சகாதேவன் 1
மேடைப் பேச்சிலே மெல்லிய பூங்காற்றுப் போன்ற இனிய நடையுண்டு; ஆற்றெழுக்குப் போன்ற அழகிய நடையுண்டு; கோடையிடி போன்ற ஓசையுண்டு; கொண்டல் எனப் பொழியும் சொல் மாரியுண்டு; இன்னும் எத் தனையோ வகையான நடைகள் உண்டு. இவை எல்லாவற்றிலும் கேட்போர் உள்ளத்தைக் கவர்ந்து மகிழ்விக்கும் நடையே சிறந்த நடை யாகும். நாவன்மையுடைய சொற்பொழிவா ளர் ஒருவர் பேசும்பொழுது சபையில் உள் Carrão saraibo 625(psDTS os sony Gui நோக்குவர்; அவர் சொல்லும் சொற்களையே செவியில் ஏற்று இன்புறுவர். அக்கம் பக்கம் பார்க்கமாட்டார்; இங்குமங்கும் எழும் ஒசை கண்க் கேட்கமாட்டார்; காலம் செல்வதை உணரமாட்டார்; கடும் பசியின் கொடுமையை யும் அறியமாட்டார். இத்தகைய சொற்பொழி வைத்தான் "கேட்டார்ப் பிணிக்கும் சொல்" என்று கூறிஞர் திருவள்ளுவர்.
கேட்பவர்களின் ஆர்வமே நல்ல பேச்சாள ருக்கு ஊக்கம் அளிப்பதாகும். சபையோர் முகம் மலர மலர, சொற்பொழிவின் தரம் உயரும்; நடையும் ஓங்கி உச்ச நிலையடையும். நயமுறப் பேசும் நாளலன் ஒருவனைத் தனியே ஒர் அறையிலே வைத்துப் பேசச்சொன்னுல் பேச்சு ஓடாது; நடை நன்றக அமையாது. எனவே, சபையோரிடமிருந்து பேச்சாளர் பெறுகின்ற உணர்ச்சியும் உள்ளக் கிளர்ச்சி யுமே மேடைப் பேச்சின் சிறந்த நடையை உருவாக்குகின்றன என்பது மிகையாகாது.
மேடைப்பேச்சு ஒரு கலை. “சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்” என்று கூறிஞர் ஒரு கவிஞர். நூறு மேடை யேறிய அறிஞனுக்கு சபையின் நாடி 9}Lá கும் முறை நன்றகத் தெரியும். நாட்டு மருத்து வன் கையின் நாடியைப் பார்த்து உடம்பின் நிலையை அறிந்துகொள்ளுதல் போன்று, சபைப் பழக்கம் உள்ள நாவலன் கேட்போர் முகக் குறிகளால் அவர்தம் அகத்தின்

Page 23
தன்மையை அறிந்துகொண்டு அதற்கேற்ற நடையில் பேசுவான். சபையறிந்து பேசாத பேச்சு, சுவையற்றதாகும். இதனுலன்றே திருவள்ளுவர்
* எண்பொருளவாகச் செலச் சொல்லித்
− தான் பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு' என்று கூறியுள்ளார்.
தமிழ் மேடையிலே நிகழும் பேச்சில் தமிழின் பண்பு தொனிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பலாம். நாடிப் போக லாம். தேமதுரத் தமிழோசையைக் கேட்கும் பொழுது செவி திளைக்கும், தமிழ் உளளம் தழைக்கும் என்று அவர்கள் நிதர்சனமாக உணர்வதே நாடிப் போவதன் உண்மைக் காரணம். நம் மக்கள் வாழ்வு தமிழ் வாழ்வு அவர்கள் கண்டது தமிழ், கேட்டது தமிழ், உயிர்த்தது தமிழ், உற்றது தமிழ். அத் தமிழ் அமிழ்தம் கொண்ட நாடு இந்நாடு. இது நினைவில் உறும்போது உறும் இன் பத்தை என்னென்பேன்! என்னென்பேன்! அவ்வின்பம் நுகர்ந்து திளைத்த இக்காலப் பாவலர் பெருமான் பாரதியார் "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாபுது காதினிலே' என்று கூறியிருத்தல் தீர்க்கமான முடிவெடுக்கும் பாரதியாரின் மதி நுட்பத்தை நன்கு கித்தரிக்கின்றது. −
செவிக்கம் சிந்தைக்கும் இன்பம் பயக்க வல்ல செஞ்சொற்கள் தமிழ் மொ ழி யி ல் ஏராளமாயிருக்க, அவற்றை விடுத்து பிற சொற்களை எடுத்தாளுதல், கனியிருக்கக் காயை விரும்பி அருந்துதல் போல ஆகு மன்றே? வான ஊர்தியாகிய ஆகாய விமா
வெறும் உணர்ச்சிப் பேச் வேளைகளில் அவை அழிவுப் இட்டுச் செல்கின்றன. செயலே

னத்தை ஒட்டுபவனுக்கு "வலவன்' என்ற பெயர் இரண்டாயிரமாண்டுகட்கு முந்திய இலக் கியங்களில் இருக்கத்தக்கதாக "பைலட்' என்ற ஆங்கிலச் சொல்லைப் பிரயோகித்தல் பண் புடைமையாகுமா? கடற்கரையிலே நின்று கப் பலுக்குத் துறைகாட்டும் உயரிய விளக்கைக் “கலங்கரை விளக்கம்" என்று செந்தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரம் குறிக்கின்றது. ஓசை நயமும் பொருள் நயமும் கொண்ட அச்சொல்லைப் புறக்கணித்துத் "தீப ஸ்தம்பம்' என்ற சொல்லை வழக்கத்திற்குக் கொண்டு sa T வரிந்து கட்டி ஒரு சிலர் நிற்ப தேன்? இப்படியாக பலவுண்டு. அத்தனையும் செந்தமிழ்ச் சொற்கள். அவற்றைப் புறக் கணித்து அர்த்தமே சரிவராத சில சொற் களைப் புகுத்தி அநர்த்தங்கள் செய்வோரை
என்னவென்பது?
இக்குறை நீங்கிப் போதிய தமிழறிவை நாலு திசையும் பரப்ப நாமெல்லோரும் முயல வேண்டும். எமுத்தாளர்கள் தம் கற்பனைகளைக் கொட்டி எதையெதையோ எழுதி பெயரோடு பணமும் சம்பாதிக்கலாம். அவர்கள் எழுதி யதை வாசிக்கப் பயிற்றப்பட்டு ஒரு சமுதாயமே உருவாகிவிட்டது. அவர்கள் எழுதுவதை வாசிக் கப் படித்தோராலேயே முடிகிறது. ஆணுல் மேடைப் பேச்சிலோ இந்நிலை இல்லை. படித் தோரும் சரி பாமரரும் சரி நல்ல பேச்சை ஆழ்ந்து இரசிக்கிறர்கள், உட்பொருள் உணர் கிருர்கள். சமுதாய விருத்தியில் சமபங்கு எடுக் கிறர்கள். நாவன்மையால் பேச்சாளர்கள் கூறிவருவதைச் சாதனை வடிவாக்க சகலரும் முனைகிறர்கள். சாதனையும் ஈற்றில் பரிமளிக் கிறது. சரித்திரங்கள் சான்றகி விடுகின்றன.
சுக்களால் பயன் இல்லை. சில
பாதைக்குத்தான் எம்மை
சிறப்பு'

Page 24
99ill, les €
Prop: G. T Importers, General Merc
No. 49. Old Moor Street, Granss: o MINNOLEY o
With the best
LOGARA J.
In porters, General Rice M
No. 21, Old Moor Street
Phone:

(
impliments el;
f
AN STORS
HAMBI PILLAI hants & Commission Agents
COLOMBO - 2
Phone: 33770
ALALMLMLMLMMLMLSL MLMLMLMLMLMLLLLL
Compliments of:
AH STORES
k lerchants & Commission Agents
COLOMBO - 12.
32 A 19

Page 25
அன்னை ச்ொன்னுள்
அந்தப்;
மண்ணினற் கோர் முகடாய்;
விண்ணிலே நீந்தும் மீன்கள்; கண்ணினுக் (கு) அழகாய் (g தண்ணெழிற் குடையின்கீழே அ எண்ணிய முடிக்கு முன்னம் எ
கண்ணினுமரிய தெய்வம் கன்ன
மண்ணுடை மன்னர்தானும் ம கண்ணென எண்ணியென்னைப் ட எண்ணமோ நிறையவில்லை என். உண்ணுவ தொன்றெனினும் உ6 மண்ணவரென்று பொங்கு மகிழ்
பாவையின் வார்த்தை தன்னைப்
பூவையவளென்னை நோக்கிப் பு மானுடச் சாதியென்ற வரைய வானிலே தவழ்ந்திட்டாலும்; வ உண்பதும் உறங்குவதும் உடுப்ப, உன்னிடில் இந்த எண்ணம் ஊ வீங்கு புயவலியும் வீரர்கள் ஆ தேங்கிக் கிடந்த பண்டைத் ே வாழ்வினை வெல்லவென்று வந்த கூழினைக் கூலியாகப் பெறுகினு: உயர்வெனக் கண்டநல்ல உழை வியர்வைதம் மேனிசிந்த விழை அன்றைய தொழிற்பெயர்கள் இன்றைய "சாதி” யாகி இனத்தி என்றுதன் மேனியெங்கும் எரியு அன்னையாந் தமிழ்அரசி ஆற்ருது ஆத்திரத்தோடு சொன்ன அன் காத்திருக்காது அன்று கடுகியே என்னுளத் தெழுந்த இந்த என உன்னிடில் உலகிலுள்ள உயர்வு
- ہس۔

*" காந்தன் - கந்தர்மடம் "
மகிழ்வுறு காட்சி கொண்டு வீழ்ந்திடு மியற்கையெய்தி 3ரிந்திடும் வான் முகட்டின் மர்ந்துநான் இருந்தவேளை ழிலுருக் கொண்டுவந்த ரியாந் தழிழும் சொல்வாள், திமிக்க புலவர் தானும் பலபடப் புகழ்ந்து மென்றன் றுமே நிறையாதந்தோ! ன்னுவர் சாதியென்ருல்
வுடன் சேர்ந்து வாழ்வர்.?
பருகியான் நிற்கும்வேளை ன்னகை புரிந்து சொல்வாள், றை கண்டமாந்தர் 1ான்புகழடைந்திட்டாலும் தூம் ஒர்செயலே; ருடன் உய்வரன்ருே! ஆட்பொலிவும் தன்தமிழ் நாட்டிலன்று
நன்மக்கட் கூட்டம் ந் தங்களுள்ளம் ப்பினைத் தொழிலதாக ந்து நல்வாழ்வு பெற்ருர் மறிவிலா மக்களாலே தையே பிரிக்குதந்தோ ! ந்தீ வேகத்தோடு
கூறலுற்ருள். னையென் பதிலுக்காகக்
சென்றபின்னர்; சிய நற்கவிதை செய்தேன் - இதனை
தாழ்விங்கு வீழும்.

Page 26
சிரிப்பும் - ெ
எங்கள் மன்ற வர என்றும் காணு
பொங்கி வழிந்தன
பெருமைக் குரி
* நித்தி " எமது தலைவர்; கத்தி இவர்செத்தார் சிறிய பிழையெனினும் திரிந்தார்; முடிகி து * திருநா" எங்கள் தரமா * சரிபிழைகள் " " ராஜ
வருடம் கழித்ததடா " உரமாகக் - த்துவதால் ெ *சச்சி இனிய செயலாள உச்சியில் நிற்பார்; கா, வவுனியா வரைவந்து * தவம்செய்து தமிழ்மன், உதவிச் செயலாளர் செய இதமாகச் செய்துள்ளார்
தாடி அழகர் தரமான ஒடித் திரிந்து உழைத்த * நவம்” எங்கள் பொருளா அவிழ்க்க முயன்ருராம்! . என்றதனை நம்பித்தான் மன்றத்தின் பொருள்த6 *ஜெயகாந்தி எங்கள் பத் உயர்வாக ஒரிதழை உ கல்லூரிச் சுவர்மீதோ * நல்லதோர் செற்" உன் "தில்லைக் கூத்தன் டிப். சொல்லாமற் கொள்ள * ஒழுங்குப் பிரச்சனைகள்
எழிலாக எழுதி இருபர் சிரிப்புடனே பொழுதைெ பஸ்தரிப்பிற்கு வந்தால் செயற்குழுவின் கூட்டத் பயனுள்ள பணிபுரியும் இெ நகுலேஸ் வரஞர் வரை வெகுநாளாய் மன்றத்தி சுப்பிர மணியம் அளவை
தப்பியும் மன்றத்தின்
Llaw_somew

ஈயற் குழுவும்
- ஜெயந்தி -
லாறு ச் சிறப்பெல்லாம் இவ்வாண்டில்! பதிச் செயற்குழுவே:
女
காதடைக்கக்
கூட்டத்தில் 1 இனி ஒய்வா ?
பழிவீழ்தல் இவர் மீதே ! Fாதனைசேர் ஒராண்டு.
reur slugssal st நந்திரங்கள் பேசிடுவார் !
கன்ரீன்" இல் ! மேசையிலே வடிப்புகளும் தோன்றினவாம்? ர்; அவசரத்தின் தடைக்கப் பேசுபவர் ! அன்ருெருநாள் திரும்பினராம் ! றம் பெற்ற ஒருசெல்வம் ! பற்குழுவில் ஓர் 'முத்து" ர் கன்ரின் ரெக்ளூேலஜி"
Coursel ா ஒர் நடிகர் ார்; வாழ்கபணி ! ாளர்; "சட்டங்கள்" கேட்டுவந்து unrGirnt, "f Treasury Gudi Garr ஆள் "உசார்" கொண்டாராம் ! ன்னை நன்ருகக் காத்துள்ளார் ! ந்திரிகை யாசிரியர் ருவாக்கித் தரஆவல்; காலமெலாம் இவர் காவல் ! ண்டு, Corridorஇல் வரும்கூவல் !
ரெக் பிரதிநிதி ாமல் 'திடீர்" என மறைவார்!
சில காலம் எழுப்பியவர் ! சு பெற்றுள்ளார். யல்லாம் செலவாக்கும் "அனந் பஸ்ஏணுே வருவதில்லை ! (தன்' தில் புகைப்படலம் தோன்றுவ பரிணியெம் துணைத்தலைவர் (தேன்? வயாளர் பிரதிநிதி ல் நடப்பவற்றை இவரறியார்! த் துறையாளர் பக்கம் தலை காட்டார் !
★一

Page 27
asioLITLIŤ 1970 tups; ii) –
இலங்கை விஞ்ஞான
@%[[LÊGÔIBIL, LIGÊU TẢ LIGÛNoģiālpolis
 

ஈழத்தின் பொறியியல்-தொழில்நுட்பத் @psaeida, sir @ ₪ioa, o_{ijs irrossrps.
』』
|:#FT》----
sos.:*』*)
saeos |-|-sae
*廳『확년 ----

Page 28
இலங்கை உயர் தொழில் நுட்ப
aNMNYr
AAAASAASS SSSSAASLSS LMqSLLSLSLLSLS LS LS S LMLSSS LLSSSA S LqqqSS LLLLLSS LSqSA qASAS LAL LLLLSL LLLSSqST LLSLLL LLLLLLLLSLLLSAL LqLA LALA LqLSLLLLLLLS
snt praff: திரு. எல். எச்.
2Sważi struTaTi : திரு. க. சிவசுப்
பெரு - பொருளாளர்: திரு. க. நடே5
செயற் குழு
essari: திரு. மாவை.
துரைத் தலைவர்: திரு. வே. திரு
பொதுச் செயலாளர்: திரு. க சச்சித
துணைச் செயலாளர்: திரு. இ. முத்து
இதழாசிரியர்
குழுத் தலைவர்: திரு. இரா. ஜெ
இளம் பொருளாளர்: திரு. வ. நவர
மேலதிக பிரதிநிதிகள்: திரு. சு. இ. சி
திரு. வீ. அனந்
(தெ
திரு. எஸ். நகு
திரு. எஸ். சுப்

வியற் கலாசாலேத் தமிழ் மன்றம்
ாமணதாச (கலாசாலை இயக்குநர்)
பிரமணியம் (விரிவுரையாளர்)
Fலிங்கம் (பெளதிகத்துறைத்தலைவர்)
1969-70
தி. நித்தியானந்தன்
நாவுக்கரசு
ானந்தன்
ரத்தின்னந்தன்
யகாந்திந்ாதன்
த்தினம்
வசுப்பிரமணியம் (டிப்ரெக் பொறியியல் 3-வது ஆண்டு)
தநாதன் ாலைத் தொடர்புப் பரிசோதகர் துறை)
லேஸ்வரன் (வரைவைத்துறை)
பிரமணியம் (அளவைத்துறை)

Page 29
செயற் குழுவிற்குச்
சில நிமிடங்க
( ஆண்ட
* புத்திலக்கிய ஆர்வம் * சிந் 2 ...கலைவிழா * அற தொடர்ச்சியான கூட்டங்களும், * நிர்வாகச் சீரமைப்பு 4 பே
"இன்றைய மால வேளை உண்ை இருந்தது." கலாசாலை மண்டபத்தில் நை டத்தில் லயித்த பேச்சாளர், பின்னர் இப் சிறுகதை நூல் அறிமுக விழாவிலே எழுத்த ஐ. சண்முகன், பதுளை மு. நித்தியானந்தன் பட்ட இலக்கியக் கருத்துக்கள் சந்திக்கும் க அமைந்தது. சபையிலிருந்த உறுப்பினர்களி ஆழமான கேள்விகளுக்கும், பேச்சாளர்களி புள்ளி வைத்து, கூட்டத்தைத் தடுத்து ே படுத்தும்வரை அந்தக் கூட்டம் நடந்தது. தனகளில் உறுப்பினர்கள் தம்மை ஈடுபடு வளர்ச்சியாகும். இதனை இவ்வறிக்கையின் காரணம், இதன் பின்னணியில் மறைந்திரு மன்றத்தின் ஓராண்டுப் பணிகளின் மூலம் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் புது இலக்கிய கிருேம். பெருவிழாக்கள், சலசலப்புக்கள் ( பயனுள்ள இலக்கிய, எழுத்தார்வத்துக்குப் ஏற்பட்டுள்ள வெற்றியை முதலாவதாகக் கின்றன. மன்றத்தில் இவ்வாண்டிலே இட ஒயும் இந்த வளர்ச்சியில் உதவியுள்ளது. இந்த இதே வழியில் வளர்க்கப்படவேண்டிய Gର u। க3ளக் சார்கின்றது.
கலைமகள் விழா
1968-இல் முதலாவது "துட்பம் 6ெ 1970-இல் மலர்கின்றது. இடையில் ஏற்ப கூட்டுப் பொறுப்பின்மீதே சுமத்தப்படும். இ எமது செயற்குழுவின் தொடக்கமாக அை மாகக் காலூன்றக்கூடிய ஒரு தளம் எமக் வது நிகழ்ச்சியாக அமைந்த 'கலைமகள் வி செய்யப்பட வேண்டிய நெருக்கடியும் ஏற்ப வர்களும், மதத்தவர்களும் கலந்துகொண் பலவகைகளிலும் சிறப்புற அமைந்தது.

ளைப் பரிசளியுங்கள்!
றிக்கை)
தனை வளர்ச்சி
றிமுக விழா A வாணி விழா
இயக்கமும்
ாட்டிகள் * மீண்டும் நுட்பம்"
மயிலேயே மிகமிகச் சுவாரசியமானதாக டபெற்ற காரசாரமான ஒரு இலக்கியக் கூட் படி மனம்விட்டுச் சொன்னர். 'பார்வை' ாளர்கள் எஸ். பொன்னுத்துரை, குப்பிழான் ா ஆகியோர் கலந்துகொண்டார்கள். வேறு வையான ஒரு களமாக அன்றைய கூட்டம் டமிருந்து முடிவின்றி எழுந்துகொண்டிருந்த சின் விளக்கங்களுக்கும் வலித்து ஒரு முற்றுப் முடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை நேரம் ஏற் இவ்வளவு தூரம், கனமான இலக்கியச் சிந் த்திக்கொண்டமை வெளிப்படையான ஒரு முதலாவது அம்சமாக இங்கு குறிப்பிடக் க்கும் முக்கியமான இவ்வாண்டுச் சாதனையே. உறுப்பினர்களிடையே மிகவும் பலமாகக் ஆர்வத்தையும், ஈடுபாட்டையுமே குறிப்பிடு முதலியவற்றிலும் பார்க்க, இத்தகைய ஒரு ம், சிந்தனைக்கும் அத்திவாரம் அமைப்பதில் குறிப்பிடுவதில் பூரிப்பும், பெருமிதமும் எழு ம்பெற்ற ஒவ்வொரு பணியும் அல்லது நிகழ்ச் 3 ஆரோக்கியமான பாரம்பரியம் தொடர்ந்து ரும் பொறுப்பு அடுத்துவரும் செயற்குழுக்
வளியிடப்பட்டது. அதன் இரண்டாவது இதழ் ட்ட "இடைவெளி யின் குறை, அதற்குரிய இது பிரதிபலிக்கின்ற "வெறுமை யின் முடிவே மந்ததால், ஆரம்ப காலத்தின்போது, ஸ்திர குக் கிடைக்கவில்லை. இதனுல், எமது முதலா ழா' மூன்று நான்கு தினங்களுக்குள் ஏற்பாடு பட்டது. இருந்தபோதிலும், இது பல இனத்த ட இனியதோர் இயல், இசை நிகழ்ச்சியாகப்

Page 30
கலேவிழா
"தலைநகரில் இதுவரை காலத்திலும் களில் ஒன்றென வர்ணிக்கப்பட்ட எமது கிருஷ்ண மண்டபத்தில் முழுநாள் நிகழ்ச்சிய டத் தன்மை' யைப் பிரமாதப்படுத்திக் ெ காக அந்த விழா எடுக்கப்படவுமில்லை. தையும் பற்றியே எமது அக்கறை உள்ளது ஈழத்து இலக்கியப் பத்திரிகைகளுக்குச் சந் வளர்ச்சிபற்றிப் பேச முற்பட்டவர்களும் எ பின் அறுவடையை இங்குதான் காணக்கூட
இலக்கியப் பிரக்ஞையுடனும், குறிக்ே காலை நிகழ்ச்சியின்போது கவிஞர் நாவற்கு பொறுக்குதில்லையே!” என்ற பொதுத் தன் இ. முருகையன், ‘அம்பி’, சில்லையூர் செல் னந்தன், சி. பொ. காந்தகுமார், கு. சி கலந்துகொண்டனர். இவர்களில் இறுதி ந என்பது சிறப்பம்சமாகும். இதன்பின்னர் தி சனைகளைத் தீர்க்க வன்முறை வழிகளை நடந்தது. இதில் வாதிகளாக (கொழும்பு, பிரதிவாதிகளாக எமது கலாசாலை மாண
மாலை நிகழ்ச்சிகள் திரு. மர்வை. தி. கருத்தரங்க நிகழ்ச்சியில், திரு. கே. எஸ். சி ஈழம்" என்ற பொருளிலும், திரு. இ. முரு முயற்சிகள் - ஈழம்' என்ற தலைப்பிலும், சஞ்சிகைகள் - ஈழம்' என்பது பற்றியும் G இக்கருத்தரங்கு பார்வையாளர்களுக்கு அளி கள், "கலை நிகழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்த் தத உண்மை என்ருலும், எம்மைப் பொறுத் இந்தக் கசப்பான மருந்திலே தான் தங்கியி சிரமத்துக்குமேற் சிரமப்பட்டு, மக்கள் திர கைகளைக் காண்பிப்பதுடன் மட்டும் முடித்
செல்வி கெளரி முத்துக்குமாரசாமி கவர்ச்சிமிக்க அம்சமாக விளங்கியது. கவிஞர் திறமைமிக்க லடிஸ் வீரமணி அவர்கள் 6 "காவலன் தீபம்' என்னும் தழுவலாக்க அமைத்தது. இதில் எமது கலாசாலே மாண ஞனந்தன, வே. சிவனடியார், மகாத்மசீல நடித்தனர்.

நடைபெற்ற மிகப் பிரமாண்டமான விழாக் முதலாவது கலைவிழா வெள்ளவத்தை இராம ாக நடந்தது. ஆனலும் இந்தப் "பிரமாண் காள்வதில் எமக்கு ஒரு ஆர்வமுமில்லை. இதற் பதிலாக, அதன் நோக்கத்தையும், தாக்கத் . இந்த விழாவினுல் உந்தப்பட்டு, உடனேயே தா செலுத்தியவர்களும், ஈழத்து இலக்கிய மக்குத் தெரியவே பலர் உளர். எமது உழைப் டியதாக இருந்தது.
காளுடனும் எடுக்கப்பட்ட இக் கலைவிழாவின் மியூர் நடராசன் தலைமையில் "...நெஞ்சு லப்பில் இடம்பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் வராசன், இ. சிவானந்தன், மாவை நித்தியா வானந்தராசா, செளந்தரராசன் ஆகியோர் ால்வரும் எமது மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ரு. வே. திருநாவுக்கரசு தலைமையில், "பிரக் நாடக்கூடாது" என்ற தலைப்பில் விவாதம் இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களும், வர்களும் கலந்துகொண்டார்கள்.
நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றன. வகுமாரன் 'திரைப்படங்கள் - கலையம்சம்ருகையன், ‘கலை, இலக்கியம் - பரிசோதனை திரு. டொமினிக் ஜீவா, 'பத்திரிகைகள் . பசினர்கள். சில கலை, இலக்கியச் செய்திகளை க்க முயன்றது. இங்கு கூறப்பட்ட சில உண்மை துவந்த பலருக்குச் சற்றே கசப்பாக அமைந் ந்தவரையில் மாலை நிகழ்ச்சிகளின் உயிரம்சமே ருந்தது. இல்லாவிடின், (சிலர் செய்வதுபோல) rளைக் கூட்டி, (இலவசமாக) வெறும் கேளிக் துவிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
குழுவினரின் பரத நாட்டியம், விழாவின் ஒர் "மகாகவி' யின் "கண்மணியாள் காதை"யை வில்லில் இசைத்தார். இறுதி நிகழ்ச்சியான
நாடகம், ஒரு பரிசோதனை முயற்சியாக ாவர்களான திருவாளர்கள் : இ. முத்துரத்தி ன், மாசிலாமணி ஆகியோர் பங்குகொண்டு

Page 31
கருத்தரங்குகளும் விவாதமும்
இடையிடையே மட்டும் விழித்துக்கெ இவ்வாண்டு நடைபெறவில்லை. தொடர்ச்சி முழுவதும் இயங்கியது. முன்னெப்பொழுது அதிகரித்துக் காணப்பட்ட உற்சாகத்திற்கு பினர் - நிர்வாக உறவுக்கும் இத்தகைய கூறலாம்.
மன்றக் கூட்டங்களில் கருத்தரங்கு நடாத்தப்பட்டன. உறுப்பினர்கள் ஆர்வ பூர்வமான நிகழ்ச்சிகளாக அமைந்தன. கலாசாலை மண்டபத்தில் நடாத்தப்பட்டது
இலங்கைப் பல்கலைக் கழகம் (கொழும் மருதானே தொழில் நுட்பக் கல்லூரி, இல விவாத அரங்குகளில் எமது மன்றம் பங்கு வோர் இடம்பெற்றனர். திருவாளர்கள்: கு. வே. சிவனடியார், வசந்தகுமார், இ. சிவபr
போட்டிகள்
விவாதக் குழுத் தேர்வுப் போட்டி ந தெடுக்சப்பட்டார்கள். தயார் செய்யப்ப இத்தேர்வுக்குச் சரியான அடிப்படையெ
நடாத்தப்பட்டது.
எமது மன்றத்தில் முதன்முதலாக இ திப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டி முடிவுகள் பின்வருமாறு :
கட்டுரை :- திரு. சு. இ. சிவசுப். திரு. சீ. பொ. காந், (மூன்ருவது பரிசு 6
சிறுகதை:- திரு. சு. இ. சிவசுப் திரு. சீ. பொ. காந்த திரு. மகாத்மசீலன்
கவிதை :- திரு. சீ. பொ. காந்து
திரு. வே. திருநாவுக் திரு. வே. சிவனடிய

ாள்கின்ற "கேலிக்கூத்து" எமது மன்றத்தில் யான, சமசீரான வகையிலே மன்றம் ஆண்டு தும் இல்லாதவாறு, உறுப்பினர்களிடையே ம், மன்றத்துடனண் ஈடுபாட்டிற்கும், உறுப் தொடர்ச்சியான இயக்கத்தையே காரணம்
களும், கலந்துரையாடல்களும் தொடர்ந்து த்துடன் பங்குகொண்டதால், இவை ஆக்க உறுப்பினர்கள் பங்குகொண்ட கவியரங்கம்,
l.
பு), இலங்கைப் பல்கலைக் கழகம் (பேராதனை) ங்கைச் சட்டக் கல்லூரி ஆகியவற்றுடனன் பற்றியது. மன்ற விவாதக் குழுவில் பின்வரு புனிதவேல், மாவை. தி. தித்தியானந்தன், ாலன், இ. முத்துரத்தினனந்தன்.
நடாத்தப்பட்டு, விவாதக் குழுவினர் தேர்ந் டாத, தர்க்கரீதியான சொற்பொழிவுகளே னக் கருதப்பட்டதால் அவ்விதமே தேர்வு
|வ்வாண்டிலே இலக்கியப் போட்டிகள் நடாத்
பிரமணியம் (முதலிடம் ) தகுமார் (2-வது இடம்) வழங்கப்படவில்லை.) பிரமணியம் (முதலிடம்) குமார் (2-வது இடம்)
(3-வது இடம்) குமார் (முதலிடம்) கரசு (2-வது இடம்) ார் (3வது இடம்)

Page 32
விளம்பரப் பலகை
எமது மன்றத்து விளம்பரங்களைச் சுத இணைப்பதில் இதுவரை காலமும் பெருஞ் மாற்றி, எமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற் நடவடிக்கை எடுத்து வெற்றிகண்டிருக்கிறே தால், எமது செயற்குழுவுக்கு இது பயன்! வாகங்களுக்குப் பயனுள்ள ஒன்ருக இது விள லுள்ள ஏனைய இலக்கிய, சமய சங்கங்களு யடைகிருேம்.
வருடாந்தத் தேர்தல்
அடுத்த செயற்குழுவினரைத் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம், அமைதியா குழுவிலே இப்பொழுது துணைச் செயலாளர தலைவராகவும், பிரதிநிதியாக இருக்கும் தி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க களுக்கும் மனமார்ந்த பாராட்டுக் களைத் ெ
நுட்பம்
மலர் வெளியிடுதல் இலகுவான ஒன் ஒளில் உறுப்பினர்களின் போதிய உதவி கிை இருந்தபோதிலும் இதழாசிரியர் குழுவினர உறுப்பினர்களதும் பெருமுயற்சியால் இவ்ெ ஆண்டில் ஏற்பட்ட குறையை இந்த இரவி எதிர்காலத்தை நோக்கித் தன் பாதங்களை
வெளியுலகில்.
மன்றத்திற்கூடாகச் செய்தவற்றைவி பன்மடங்கு குறிப்பிடத்தக்க பணிகளில் ஈடு இங்கு விரித்துச் சொல்வதற்கில்லையென்ற எமது மன்றமும் பங்குகொள்கிறது.
விடை பெறுகிறேம்
ஓராண்டு உழைப்பின் பயணுக, நன்கு வருபவர்கள் பயிரிடுவதற்காக நாம் விட்( எமக்கு அளிக்கப்படாத சீரமைக்கப்பட்ட உருவாக்கிக் கொடுத்துச் செல்வதையிட்டு

ந்திரமாகவும், இலகுவாகவும் பார்வைக்காக சிரமம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையை ற்குள் ஒரு விளம்பரப் பலகை அமைக்கப்பட ம். ஆண்டின் இறுதிப் பகுதியில் இது கைகூடிய படா விட்டாலும், அடுத்து வரப்போகும் நிர் ங்கும். எமது இந்த முயற்சியால், கலாசாலையி ரும் பயன்பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி
செய்யும் பொருட்டு, வருடாந்தத் தேர்தல், க நடாத்தி முடிக்கப்பட்டது. எமது செயற் "ாக இருக்கும் திரு. சி. முத்துரத்தினனந்தன் ரு. வீ. அனந்தநாதன் துணைத் தலைவராகவும் து. இவர்களுக்கும், ஏனைய புதிய அலுவலர் தரிவிக்கிருேம்,
றல்ல. இதுபோன்ற சில முக்கியமான கட்டங் டைக்காமற் போனமை வருத்தத்திற்குரியதே. தும், மன்றத் தலைவரினதும், மற்றும் சில வளியீடு சாத்திய மாக்கப்படுகின்றது. கடந்த iண்டாவது நுட்பம் நிரப்பிக்கொள்வதோடு,
முன்னே பதிக்கின்றது.
ட, எமது உறுப்பினர்கள் பலர் வெளியுலகிலே பட்டு வந்திருக்கிருர்கள். அவற்றையெல்லாம் லும், அவர்களது உழைப்பின் பெருமையிலே
| பயன்படுத்தப்பட்ட ஒரு தரையை, அடுத்து ச்ெ செல்கிருேம். நாம் பொறுப்பேற்றபோது சூழ்நிலையையும், ஆர்வ நிலேயையும் நாங்கள் மிகுந்த மனமகிழ்ச்சி அடைகிறேம். மன்ற

Page 33
யாப்புக்கமைய, குறிப்பேடுகள் முதலியை டிருக்கின்றன. மன்ற நிரந்தர நிதியையும் துள்ளோம். நிர்வாக எந்திரத்தின் பசுமை மாக உழைத்துள்ள நிறைவும் எமக்குண்டு.
யதார்த்தம் கருதி இவ்வறிக்கையை படியே எழுதினுேம், எமது காலக்தின்போ கள், விரிவுரையாளர்கள், துணைக் காப்பாள மன ஆழத்திலிருந்து எழுந்த நன்றிகளைத் தொடங்கியிருக்கும் ஆரோக்கியமான பாை புதிய முளை களைப் பாதுகாப்பாகக் கட்டி போகும் செயற்குழுக்களும், மன்ற உறுப் நிறைந்த வாழ்த்துக்களை வழங்கி, விடை
09ith the (3es
TT, KU MA
LEADING TEXT
44, GRAN JA
 

! 0 -
புதிதாகவும், புதுக்கியும் உருவாக்கப்பட் முடிந்தவரை பயன்படுத்த முயற்சியெடுத் பான எதிர்கால இயக்கத்துக்கு ஆத்மார்த்த
வெளிப்படையாக, உள்ளது உள்ளபடி அப் து உதவியும் ஒத்துழைப்பும் தந்த உறுப்பினர் ர், பெரும் பொருளாளர் மற்றும் யாவர்க்கும் தெரிவிக்கிருேம். இப்பொழுது புலப்படத் தயினதும், பாரம்பரியங்களினதும் வலுவுள்ள வளர்க் கும் முயற்சியில் எதிர் காலத்தில் வரப் ?னர்களும் பூரண வெற்றிபெற எமது உளம் பெறுகிழுேம். 女
- செயற்குழு 1969 - 70
*
(ompliments
MRA SA MY LES MERCHANTS)
D BAZAAR.
FNA.

Page 34
- 5
do......... கா. கா.
d) ........ (6) ......... díol........
86. . . . . . . . . . . . . . . . . . காகம் ஒன்று கரைகிறது காகம் ஒன்றின் குரல்கேட்டு காகங்கள் ஒன்று கூடியது பெரிதும் சிறிதும் கூடியது பேதங்கள் அங்கே பிரிக்கவில்லை சாதி மதங்கள் ஏதுமில்லை சாவினில் பிரிவது ஒன்றன்றி வேற்றுமை அவைக்குள் ஏதுமில்லை
ஒற்றுமை ஒன்றே உரிமைக் குரல்
an. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . குயிலின் குரலும் ஒலிக்கிறது குரலில் துயரம் தொனிக்கிறது புள்ளிப் புள்ளிக் குயிலொன்று புகலிடம் தேடி நின்றதங்கே குயில்கள் துணைக்கு வரவில்லை அருகினில் காக்கை அமர்ந்துகொண்டு அழகாய் 'கா' வென அழுததுவே. குயிலின் குரலில் மாற்றமில்லை குயிலைக் காகம் கொட்டிடவே குருதி வழிந்து ஓடியது குரலில் சோகம் இழையோட குயிலும் கூ. சு. என்றதுவே.
குஞ்சுக் குயிலுக்கு குரலதன மாற்றும் எண்ணம் ஏதுமில்லை வேற்று வழிகள் வேண்டிடவே காகம் கூட்டம் கூடியது காகம் குஞ்சைத் தனதென்றும் காகா என்றே கரையென்றும் காரியத்தை முடித்து விட கூரிய சொண்டால் கொத்தியது கூ. சு. என்றே குயிலதஷம் வேதனையாகக் குரல் கொடுத்தும் ஆதர வளிக்கக் குயில்களில்லே கோகிலத்தின் குரல் கேட்டு ஒடிச் சென்றே பார்த்திட்டேன் சாவை அனைத்து நின்றுமது நாவை மாற்றும் எண்ணமில்லை கோகிலத்தின் கோலம் கண்டு

- Gou. திருநாவுக்கரசு -
ஒடிச் சென்று மீட்கவெண்ணி சற்றே அருகிற் சென்றேனே சட்டென அக்குயில் பறந்ததுவே. அவ்விடம் விட்டு அகன்றதுவும் வெவ்விடக் காக்கைக் கூட்டத் திடம் விரைந்து வந்து விட்டதுவே இ ைஞர் இனியார் அறியாது நண்பரைப் பகைவரைப் புரியாது அன்பரை விட்டு அகன்றதுவே மீண்டும் குரலினைப் பழக்கிடவே அண்டங் காக்கை அலறியது
குஞ்சுக் குயிலே என்றலும் குரலினை மாற்றும் எண்ணமில்லை அஞ்சா நெஞ்சைக் கண்டேயான் அசந்தே விட்டேன் அம் மம்மா! பறக்க முடியாப் பறவையது இறக்கைகள் இன்னமும் பிறக்கவில்லை. சற்று நேரம் சென்றபின்னர் சட்டெனக் கேட்டது அக் குரலும் ஈனக் குரலாய் இருந்திடவே மீண்டும் அவ்விடம் சென்றடைந்தேன். மரண ஒலம் எழுப்பியது மனதை மிகவும் வருத்தியது கல்லொன் றெடுத்து எறிந்தேயான் கலைத்தேன் காகக் கூட்டமதை சென்றே அதனே மீட்டுவிட்டேன்
என்னென்றே யான் இயம்பிடுவேன் வீரக் குஞ்சும் குற்றுயிராய் முனகியது آ6T60۔۔۔۔۔۔ نہ 9ھ ۔۔۔ مہ پق 3 1 1] g,6:OTLD சாவிலும் கொள்கை மாறவில்லை ஆவி பிரியும் வேளையதில் தண்ணீர் எடுத்துத் தெளித்தேன்யான் கண்ணீர் பெருகி வழிந்ததுவே. குயிலின் கதையும் முடிந்ததுவே . குயில்கள் ஓசை முடியவில்லை sia.... . . . . . . . . . 8.- ... குயில்கள் ஓசை முடியாது!

Page 35
நமது பத்
"-سسسسسعد -سسس-سسسسه-ع- سسسسسسسسسسسسعیسیسیسیسی
சித்தாந்தப் புலவன், வித்துவா
"அயோக்கியர்கள் ஆட்சி பிடிக்க, போக்கிலிகள் பேன பிடிக்க, நாட்டிலே நீதி யிருக்குமா? யோக்கியர்கள் ஆள வேண்டும்; அயோக்கியர்கள் ஆளப்பட வேண்டும்." என்று இந்த நாட்டில் முன் பொரு காலத்தில் முற்றவெளியில் கூறி னேன்.
இந் த க் கருத்தை உன்னிப்பாய்க் கேட்டுணர்ந்த ஒரன்பர், போக்கியர்கள் ஆளவேண்டும், அயோக்கியர்கள் ஆளப் பட வேண்டும்' என இன்னர் கூறுகின் ருர் . இதுபற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன என்று ஒரு பத்திரிகையிடம் கேட் டிருந்தார். ' ‘ஆம் அவர் ஆளப்படவேண்டி யவரே என்று குயுத்தியாகப் பலதிளித்தது அப்பத்திரிகை, ஒர் உண்மையைச்சொன்ன என்னை அயோக்கியன் என்று குயுக்தி பண்ணிவிட்டார் அவ்வாசிரியர். அவர் பேணு வாழ்க. அந்தக் குயுக்தியை நான் என்றும் ரசித்துக்கொண்டிருக்கின்றேன்.
இதனல் நான் சொன்ன கருத்துப் பொய்யா கி விட்டது என்பது பொருளல்ல. பரிகிசிப்பதின் மூலம் மெய்யைப் பொய்யா கவும், பொய்யை மெய்யாகவும் கொஞ்ச நேரத்துக்குக் காட்ட முடியும். அந்தக் கொஞ்ச நேரம், அநீதி அறியன ஏறிய காலம் அந்தக்கொஞ்சநேம்ே அற்பர்களின் ஆட்சிக் காலம். என்பது எனக்குத் தெரி யும். பத்திரிகை நடத்துவது ஒரு தொழில் உலகில் உள்ள லாபகரமான தொழில்க ளுள் இது இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. எதையாவது எழுதி பத் துக் காசு பிழைத்துவிட வேண்டும். அவ் வளவு தான். மக்கள் எதை விரும்புகி (prid, Got It அதைக் கொடுத்து விட்டால் வியாபாரம் கச்சிதமாக நடைபெறுகின் றது. அதை வாங்கி அவர்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன? நமக்குத் தேவை ப்ணம், பணமே,
புளித்துப் போன பதம் கெட்ட, தவசிப் போன, கலப்படமான, உணவுப் பொருட்கள் உடலுக்கு ஊறு செய்வன. அவற்றை விற்பது மக்கள் உடல் நலனு க்குக் கேடு. விற்பதற்குச் சட்டம் அணு மதிக்காது. ஆனல் நாறிப்போன, நாற்ற

திரிகைகள்
ன், க. ந. வேலன் B. O, L.
மெடுக்கும் செய்திகளை, நஞ்சை விடக் கொடிய கருத்துக்களைப் படங்களோடு விற்பதற்கு இந்த நாட்டில் சட்டம் உத வியாயிருக்கின்றது.
மக்கள் விரும்புகிருர்கள், நாங்கள் விற்கிருேம் மக்கள் கேட்கிருர் கள் நாங் கள் கொடுக்கிருேம் என்பது வியாபார உலகிற்கூட முற்ருக விரும்பத்தக்க தல்ல. குழந்தை கேட்பதையெல்லாம் தாய் கொடுப்பதில்லை. கொடுக்கக் கூடாது. நம் நாட்டு மக்கள் ஜனநாயகக் குழந்தைகள் என்பதைப் பேணு மன்னர் மறந்து விடக்கூடாது.
மக்கள் விருப்பத்தினை நிறைவேற்றப் பேணு பிடிப்பவர் மலிந்து, மக்கள் தேவை யினை உணர்த்த எழுதுவோர் அருகி விட் டனர், ஒரு நாட்டின் ஜனநாயக ஆட்சி அந்நாட்டு மக்களின் தரத்தைப் பொறுத்தே அமைவது. ஜனநாயகத்தின் தரம் மக்களின் தரமே. நிலத்தின் இயல் புக்கேற்ப நீரின் இயல்பு அமைவது போல, மக்களின் தரத்திற்கேற்பவே மத களாட்சி அமையும். மக்களின் தரத்தை உயர்த்தும் கடமை, அதிகாரம் பிடிக்கும் ஆட்சியாளருக்கும் அறிவுலகில் ஆட்சி செலுத்தும் அறிஞருக்குமே உரியதாகும். ஒரு நாட்டின் அதிகாரம் அயோக்கியர்க ளிடமும், அறிவுலகம் போக்கிரிகளிட மும் சரண் புகுந்தால் நீதிக்கு இடம் எங்கே?
அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அறிவுலகில் பேணு பிடிக்கும் பத்திரிகையாளர் தெரிந்து வைத்து மூடி மறைக்கும் பணியினைச் செய்து வந் தனர். ஒரு பத்திரிகை தானும் பல்லா யிரக் கணக்கான மக்கள் மனதில் ஏற் பட்டுள்ள புரட்சியை வெளியிடும் அறிவை, பண்பாட்டைப் பெறவில்லை என்பதை உணரும் போது நாம் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது. பொது மக்கள் உள்ளத்தால் உயர்ந்து நீதியை வேண்டி விரைந்து புதியதோர் உலகு செய்யப் புறப் பட்டு விட்டார்கள். ஆனல் இந்த நாட்டுப் பத்திரிகைகள் பெரும்பாலும் ஆட்சிக்கு வருவோரைத் துதிபாடி, மக்கள் உணர்ச் சியை மதியாது பத்திரிகை விற்றுப் பிழைக் கின்றன. 女

Page 36
மின் காந்தவல
s. 5GLFGóIĞI Súd, B. Sc. (Hons), 4 பெளதிகவியல் துை
விஞ்ஞானிகளது கண்டுபிடிப்புகளும் பொறியியல் வல்லுனர்களது சாதனை களும் திருத்தமான அளவைகளிலேயே தங்கியிருக்கின்றதென்றல் அது மிகையா காது. அளவை முறைகளின்றேல் விஞ்ஞா னம் விஞ்ஞானிகளது மனத்திரையளவி லேயே அடங்கியிருக்கும். அதே நேரத்தில் பொறியியல் தோற்றமளித்தேயிருக்காது. ஒரு கணியத்தை நாம் அளப்பதற்கு முக் கியமாக ஏதோவொரு அங்கீகரிக்கப்பட்ட அலகுத் தொகுதி நமக்குத் தேவைப்படும். பலவிதமான அலகுத் தொகுதிகள் நடை முறையிலிருப்பதால் ஒரு குறிப்பிட்ட கணி யத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட எண் பெறு LDIT Got 53, Git (Numerical Values) gosiad; கூடும். ஆகவே ஒரு பெளதிகக் கணியத்தை முற்ருக அறிவதற்கு நமக்குப் பாவிக்கப் பட்ட அலகும், கணியம் இந்த அலகை எத் தனை தடவை அடக்கியிருக்கின்ற தென் பதும் தெரிந்திருத்தல் வேண்டும். எல்லா விதமான பொறிமுறைக் கணியங்களையும் நீளம் (L), திணிவு (M), நேரம் (T) ஆகிய மூன்று அடிப்படை அலகுகளைக் கொண்டு ஆக்கிவிடலாம். ஆனல் மின் காந்தக் கணி யங்களைக் கணிப்பதற்கு மேற்கூறப்பட்ட மூன்று அடிப்படை அலகுகளுடன் மின், காந்தத் தாக்கங்கள் நடைபெறுவதற்கு உதவியாகவிருக்கும் ஊ ட க த்  ைத த் (Medium) தொடர்புபடுத்தும் ஓர் அடிப் படை அலகும் தேவைப்படும். இரு தனி (Lagi GSIT (555 air (Absolute System of Units) அன்ருட பாவனையிலிருக்கின்றன.
அவையாவன :
(1) அடி - இருத்தல் - செக்கனலகுத்
G5m (55 (F. P. S. System)

குகளிலே புரட்சி
ssociate member I. E. E. (London)
றப் பதில் தலைவர்
(2) சதம மீற்றர்.கிராம்-செக் கனலகுத் )Gitag (C. G. S. System **** ححسن سي ஆகும்.
இவை கல்லூரிகளிலே பெளதிகம் பயி லும் மாணவர்களுக்குச் சர்வ சாதாரண மானவையாக விருக்கும். மின், காந்த வியல் களைப் பொறுத்த வரை மிகவும் பாவிக் கப்படுவது இரண்டாவதாகச் சொல்லப் பட்ட ச. கி. செ. அலகுகளாகும். ஆனல் சமீப காலத்தில் இதற்குப் போட்டியாகவும் பல வழிகளில் சிறந்ததாகவும் தோன்றும் மீற்றர் - கில்லோகிராம் - செக் கனலகுகள் (M. K. S. System of Units) நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இத்தொகுதி மின், காந்த வலகுகளிலே ஒரு புரட்சியை யேற் படுத்தியிக்கின்றது. கல்லூரிகளில் விஞ் ஞானக் சல்வியை முடித்துக்கொண்டு பல் கலைக் கழகங்சளிலும், தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் பொறியியல் அ ல் ல து தொழின்முறையியல் (Technology) பயி லத் தொடங்கும் மாணவர்களுக்கு தாங் கள் கல்லூரிகளிற் பாவித்த ச. கி. செ. அலகுகளை விட்டுவிட்டு புதிய மீ. இ. செ. அலகுகளைப் பாவிக்க வேண்டிய நிர்ப்பந்த மேற்படுகின்றது. சில மாணவர்கள் இம மாற்றத்தை விரும்புவதாகத் தெரிய வில்லை. மின் காந்தவியல்களைப் பொறுத்த வரை ச. கி. செ. அலகுகளிற் பல குறை பாடுகளிருக்கின்றன. அவற்றையெலாம் மீ. கி. செ. அலகுகளைப் பாவிப்பதன் மூலம் ஒரேயடியாக நிவர்த்தி செய்துவிடலாம். தொடக்கத்தில் இம்மாற்றம் மாணவர் களுக்குச் சில இடர்ப்பாடுகளைக் கொடுப் பது போலிருந்தாலும் அதைப்படித்து அறி வதற்கு மாணவர்கள் செலவு செய்த நேரம் பட்ட சிரமம் யாவுக்கும் பிரதியுபகாரமாக

Page 37
அதன் பயன்கள் விளங்குமென்பது திண் ணம். ச. கி. செ. அலகுகளிலுள்ள குறை பாடுகளைக் கல்லூரிகளிலிருந்து வெளியா கும் மாணவர்கள் அதிகம் அறிந்திருக்க முடியாது. ஆனலும் அவர்கள் இருவித மான ச. கி. செ. தனியலகுத் தொகுதி களைப் பற்றி அறிந்திருப்பர். அதே நேரத் தில் செய்முறையலகுத் தொகுதியையும பாவித்திருப்பர். ×
இரு வேறுபட்ட ச. கி. செ. தனியல குத் தொகுதிகளை ஏன் பாவிக்க வேண்டு மென்ற கேள்வி எவர் மனத்திலும் இன்று 74) இடமுண்டு. ஆனல் இதே கேள்வி 1820-ம் ஆண்டிற்கு முன் வாழ்ந்த ஒருவர் மனத்திலும் எழு ந் தி ரு க் க முடியாது. ஏனென்ருல் 1820-ம் ஆண்டிற்ருன் மின் சாரமும், காந்த சக்தியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்ற மாபெரும் உண்மையை பெளதிக விஞ் ஞானியான ஹன்ஸ் கிரிஸ்ரியன் ஏஸ்ரெட் கண்டுபிடித்தார். இதற்கு முன் நிலைமின் shugyth (Electrosiatics, காந்தவியலும் பெளதிகத் துறையின் இரு வேறுபட்ட பகுதிகளாக வளர்ந்தன. 1820-ம் ஆண் டிற்குப் பின்பே இவ்விருவியல்களும் ஒரே அடிப்படையிலெழுந்தவையென்றஉண்மை யாவராலும் எற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் தொடர்பை அறிந்திராத அன் றைய விஞ்ஞானிகள் மின் காந்தத் தாக் கங்கள் ஒரு ஊடகத்திலே நடைபெறும் போது ஊடகம் இரு விதமாகப் பங்கு கொள்கின்றது என்று நினைத்ததில் வியப் பொன்றுமில்லை. மின்னியலிலே ഭt - കക தின் பங்கு ஒரு விதமான அடிப்படைக் கணியத்தினுலும் காந்தவியலிலே இன் னெரு விதக் கணியத்தினலும் சித்தரிக் கப்பட்டது. இவைகள் முறையே தன் கொள்ளளவுத் 5AD6ir (Permittivity - ) காந்தமுட்புக விடுமியல்பு (Magnetic Permeablity - u) எனப் பெயர் பெறும்.
மின்னளவைகளைப் பொறுத்தளவில் மின் *ந்தவலகுத் தொகுதியே மிகவும் செளகரியமானது. ஆதலால் நிலை மின் *99த் தொகுதியைவிட இதுவே அதிக to first Hாவிக்கப்படுகின்றது மின் காந்த

34
வலகுகளிலே சில மிகச் சிறியனவாகவும் மற்றவைகள் மிகப் பெரியனவாகவுமிருப் பதால் செய்முறைத் தேவைகளுக்கு இவை களைச் சிறந்த முறையிற் பயன்படுத்த (!Ptயாது. இதன் காரணமாகவே செய்முறை யலகுத் தொகுதியென்ற ஒன்று உருவாகி யது. இச்செய்முறையலகுகள் மேற் சொல் லப்பட்ட மின்காந்த வலகுகளிலிருந்து செய்முறைத் தேவைகளைப் பூர்த்தி செய் யும் வகையிற் பெறப்பட்டவையேயாகும். பிரித்தானிய சங்கக் குழு பின்வரும் செய் முறையலகுகளை நிர்ணயித்திருக்கின்றது. அவைகள் :
(1) 9yth 9 Luiř (Ampere) —> 1 மின்னேட்
டச் செய்முறையலகு = lo மின்காந்த மின்னேட்டவலகு
(Electromagnetic Unit of Current)
(2) Qth (Ohm) —> 1 தடைச்செய்முறை யலகு = 10 மின்காந்தத் தடை
Java. (e. m u of Resistance) மூன்று விதமான ச கி செ. அலகு முறை கள் மின். காந்தவியல்களிலே புகுந்த விதம் மேற் சொல்லப்பட்டவைகளி லிருந்து தெளிவாகின்றது.
இம்மூன்று வேறுபட்ட அலகுத் தொகு திகளுக்குப் பதிலாகப் பாவனையிலிருக்கும் அம்பியர், வோல்ற் (Volt), Quiri) (Watt), யூல், கூலோம். ஓம் முதலிய செய்முறை யலகுக%ள மட்டும் பாவிக்கும் ஒரு அலகுத் தொகுதியை நாம் பாவித்தோ மானுல் ஒரு கணிப்பில் ஒரே தடவையில் மூன்று வித வலகுகளைப் பாவிக்கவேண்டிய சங்கட மான நிலையைத் தவிர்க்கலாம். மீ. கி. செ. அலகுத் தொகுதியைப் 4குத்துவதன் நோக்கமு மிதுவே. மீ. கி. செ. அலகுத் தொகுதி எந்த வகையில் மூன்று வேறு பட்ட ச. கி. செ. அலகுகளை ஒன்று சேர்க் கின்ற தென்பதைச் சிறிது ஆராய்வோம். ச. கி. செ. அலகுகளிலே வெற்றிடத்தின் காந்த முட்புக விடுமியல்பும் ( ' ) அதன் கொள்ளளவுத் திறனும் (e, ) ஒன்றென்று கருதப்பட்டிருக்கின்றது. இது மின்சார மும், காந்த சக்தியும் வேறுபட்டவை யென்ற கருத்து நிலவியபோது செய்யப்

Page 38
. س--
பட்டதாகும். இத் தவறே ச. கி. செ. தனி பல குத் தொகுதியில் இரு பிரிவுகளுண்டா கக் காரணமாயிருந்தது. ஆணுல் இப்போது நாம் மின்சாரத்திற்கும், காந்த சக்திக்கும் அதாவது அடிப்படையாக e இற்கும்
இற்குமுள்ள
= C2 C= 3 x 108 மீற்றர்/செக்கன் (C- வெற்றிடத்தில் ஒளியின் வேகம்) என்ற தொடர்பை அறிந்திருக்கின்ருேம். இதன்படி 4. ஐயும் : , ஐயும் ஒரே முறை யில் நாம் ஒன்றென்று எடுத்துக்கொள்ள முடியாது. விரும்பினுல் இவறறள் 4 அல் லது இற்கு ஒன்றையும் மற்றதற்கு சமன்
பாட்டிலிருந்து பெறப்பட்ட 7 D
பெறுமானத்தையும் கொடுக்கலாம். இப் படி 4 அல்லது 8 இன் பெறுமானத்தை ஒன்றென்று கொள்வதினுல் எங்களுக்கு மேலதிகமான பயன் கவொன்றும் கிடைக் கப்போவதில்லை. முறையே M, L, T, என்ப வற்றிறகு மீற்றர், கி. கிராம், செக்கன் முதலிய அலகுகளைக் கொடுத்து அதே நேரத்தில் செய்முறை யலகுகளையே தனி யலகுகளாகவும் பாவிப்பதற்கு இற்கு நாம் என்ன பெறுமானத்தைக் கொடுக்க வேண்டுமென்பதைப் பார்ப்போம்.
யூ வை நாலாவது அடிப்படைப் பரி மாணமாகக் கொண்டு மின்னுேட்டத் திற்கு
II) = u : M', L't
என்ற பரிமாணச் சமன்பாட்டைப் பெற லாம். புதிய அலகுத் தொகுதியில் நேரத்தி னவகு செக்சன கவிருக்கும் அதே நேரத் தில் நீளம், திணிவு முகலியவற்றின் அலகு கள் 102, 103 என்ற விகிதங்களால் மாறு கின்றன. காந்த முட்புகவிடுமியல்பினலகு 10% என்ற விகிதத்தால மாறினல் மின் னேட்டத்தினலகும் 10 (8*12 என்ற விகி தத்தால் மாறும். (ன் பரிமாணச் சமன் பாட்டின்படி)
ஆனல் 1 அம்பியர் = 10-1 ச. கி. செ. மின் காந்தவலகுகள். ஆகவே அம்பியர் புதிய

வலகுத் தொகுதியில் இடம்பெற வேண்டு மானுல் 豊(5ーx) = - 1 ஆக வி ரு க் க வேண்டும்.
அதாவது X - 7 இதன்படி மீ. கி. செ. அலகுத் தொகுதியில் காந்த முட்புகவிடுமியல்பின் அலகு அதன் ச. கி. செ. அலகின் 107 மடங்காகும். ஆகவே மீ. கி. செ. அலகுகளில் 4 = 107 ஆகும்.
τις χ9 X το 6 9 x 109
E =
சி. கி. செ. அலகுகளிலே ஒரு ஊடகத்தின் காந்த முட்புக விடுமியல்பை என்று நாம் சொல்லும்போது உண்மையில் நாம் வெற் றிடத்துடன் தொடர்பான காந்த முட்புக விடுமியல்பையே கருதுகின் ருேம். ஏனெ னில் ச. கி. செ. அலகுகளில் 4 = 1 ஆகும் ஆதலால் மீ. கி. செ. அலகுகளைப் பாவிக் கும்போது ஒாக ஊடகத்தின் காந்த முட்புக விடுமியல்பை 4 14 என்று கொள்ள வேண்
டும். இதே காரணத்திற்காக ஊடகத்தின்
தனிக் கொள்ளளவுத் திறன் ஒe என எடுக் கப்பட வேண்டும்.
மே ற் கூறப்பட்டவைகளிலிருந்து முறையே மீற்றர், கி. கிராம், செக்கன் முதலியவற்றை நீள, திணிவு, நேர அலகு களாகவும் 107 ஐ இன் பெறுமான
மாகவும் பாவித்தால் மூன்று வேறுபட்ட
அலகுத் தொகுதிகளுக்குப் பதிலாக பூர ணத்துவம் பெற்ற ஒரு அலகுத் தொகுதி யைப் பெறலாமென்பது புலணுகின்றது. இதையே விகிதமுரு மீ. கி. செ. அலகுத் கொகுதியென்றழைப்பர். புதிய அலகுத் தொகுதியில் செய்முறை அலகுகள் தனி பலகுகளுடன் எப்படி இரண்டறக் கலக் கின்றன என்பதைப் பார்ப்போம்.
உதாரணம் (t)
(E) = u : M ; L T
என்ற பரிமாணச் சமன்பாட்டில் முறையே M = 1 கி. கிராம், L = 1 மீற்றர், T = 1 செக். பூ - 1 மீ. கி. செ. அலகாகவிருக்கும்போது

Page 39
|3 -س-
அழுத்த வேறுபாட்டின் 7. 를 3
.ெதனியல்குi=10x10*19
== 10°
மின் காந்த அழுத்த வேறுபாட்டலகுகள்
I ge. gairnrth = 1000 á9;rrth
மீற்றர் = 100 ச. மீற்றர் மி.இ.செ. = 107 ச.மி.செ. 4
ஆனல் பிரித்தாவிய சங்கக் குழுத் தீர்மா
எப்படி
E (உவோல்ற்) = 1 (அம்பியர்)x R(ஒம்)
10-1 x 109 = 1 0 Lfair
காந்த அழுத்தவலகுகள்
ஆகவே மீ. கி. செ. அடித்த வேறுபாட்டுத்
தனியலகு = உவோல் சய்முறையலகு)
உதாரணம் (2)
R] = 4 L T-1 என்ற பரிமாணச்
சமன்பாட்டில் L = 1 மீற்றர், T = 1 செக் கன், u = 1 மீ. கி. செ. அலகாகவுமிருக்கும் போது
மீ. தி. செ. தடைத் தனியலகு
109 = 102 ملا 107 ہے= மின் காந்தத் தடையலகு
(பிரித்தானிய சங்கக் குழுவின்படி) மேற்கூறிய உதாரணங்கள் மீ. கி. செ. அலகுகளின் தனித் தன்மையை நிரூபிக் கின்றன. மீ. கி. செ. அலகுகளில் வேறு பட்ட இரு அல்குத் தொகுதிகள் தோன்று வதற்கிடமில்லை. ஏனெனில்
tu 1 0-7 E. F. ---
9× I 09
2 C == 16 0 1 لا 9 == t ઈo
அதாவது a, , 8, முதலியவற்றின் பெறு
of eth956
*。Go வகையிலும் மீறவில்லை.
2 = C என்ற சமன்பாட்டை எந்த

6 -
onsis polis 55) (Rationalisation)
நிலைமின், மின் காந்தவியற் தோற்றப் பாடுகளை (Phenomena) மனக் கண் முன் கொண்டுவர முயற்சிக்கும்போது நாம் ஏதோவொரு ஊடகத்தில் விசைக் கோடு aakiri (Lines of force) diblu%OT G. Full கின்ருேமல்லவா. ச. கி. செ., விகிதமுரு மீ.கி.செ. அலகுத் தொகுதிகளில் கோசின் Gafi) p5605, (Gauss theorem) பாவிப்ப தால் ஏற்றவலகிலும், (Unit charge) முனை வலகிலுமிருந்து (Unit Pole) 4 7 விசைக் கோடுகள் புறப்படுகின்றதென்று கொள்ள வேண்டியிருக்கின்றது. இதனல் இரு பிரச் சினைகள் எழுகின்றன.
(1) qpapato பெருத விசைக் கோடுகள் கற்பனை செய்யப்படுகின்றன (ா ஒரு முழுத் தானமாக இல்லாதிருக்கின்ற படியால்
(2) வட்டம், கோளம், உருளை முதலிய வற்றுடன் தொடர்புபடாத கோவைகளில் (Expre sions) ar புகுத்தப்படுகின்றது (இக் கோவைகளில் 7 இடம் பெறுவது இயற்கை யானதல்ல)
உதாரணமாக
(1) ஒரு சமாந்தரத் தட்டொடுக்கியின் ho
(Parallel-plate ထိုေစ့်ဂျ်
கொள்ளளவும்
e o A r 4 πα (2) ஆரையுள்ள கோளத்தின்
கொள்ளளவும்
C = e go r
"இவைகள் இயற்கையாகவமைந்த கோவை களா? இல்லையே இக்குறைபாடுகளை நீக்கு வதற்கு நாம் 47 விசை கோடுகளுக்குப் பதிலாக ஏற்றவலகு, முனைவலகு முதலிய வற்றிலிருந்து ஒரு விசைக்கோடே வெளிப் படுகின்றதென்று கொள்ளலாம். (விசை கோடுகள் கற்பனையளவிலேயேயுள்ளபடி

Page 40
E. «na y
பால்) இப்புதிய கொள்கையைப் பாவித்து
தாம் இயற்கையாகப் பொருந்தாத இடங்
களிலிருந்து எ யை அகற்றி, பொருந்தும்
இடங்களில் புகுத்தலாம். இதைத்தான். விகித முறுத்தலெனவழைப்பர். இதைச்
செய்வதற்கு நாம் e , இற்குப் பதிலாக
4 + 2 ஐயும் , இற்காக
ộ
"e ஐயும் பாவிக்க வேண்டும்
4. ገr இங்கே
o r. ー与ー
47 ×9×10° A = 4ா X 107 ஆகும்
- NANNON-N-Nor-r-r-r-r-revo-N,N,N-N-Never-Nos
O9th the úŠes
RAMSA
GENERAL HARD
IMPORTERS &
Dealers in :- Sanitary Wal
451- 봉 & 453,
COLO
Tphone: 325 l9
NMMMMMNMNMaWMNMMMNMNMNMNMMNMNWINMN

விகிதமுறுத்திய பின்
C ɛɛr. A
一aー
(சமாந்தரத் ஆகவும்
தட்டொடுக்கி C = 4
" e err
(கோளம்) ஆகவும் மாறும்
விகித முறுத்தல் மீ. கி. செ. அலகுத் தொகுதியுடன் மாத்திரம் தொடர்புபட்ட தொன்றல்ல வென்பதை நாம் மனத்திற் கொள்ளவேண்டும். விரும்பினல் இதை நாம் ச. கி. செ. அலகுத் தொகுதிக்கும் பிரயோகிக்கலாம்.
9on pliments ol
Y & €D6D.
WARE MERCHANTS ESTATE SUPPLIERS
re, Motor Spares & Paints
Old Moor Street MBO - 2

Page 41
அபிவிருத்தியடைந்து * பொறியிய
- 5. 3-5 Jr.' (நீர்ப்பாசன வி
அவர்கள் பங்கு :
அபிவிருத்தியட்ைந்து வரும் ஓர் சமூகத் தில் எவ்விதத்தில் இந்தப் பொறியியலாளர் கள் உதவி புரிந்திட முடியும்? என்கின்ற விணுவிற்கு விடை காண நாம் விழையும்போது கீழ்வரும் விளக்கங்கள் எமது எண்ணத்தில் உருவாகின்றன. அதாவது
பொறியியலாளர் நிலத்தைப் பண்படுத் துதல், விவசாயத்திற்கு நீர் வழங்கல், கட்
டிடம் நிர்மாணித்தல், போக்குவரத்து, நெசவு உற்பத்தி என்பனவற்றில் பிரதான அங்கம் வகிப்பவராகின்றர். *நாட்டில் உரு
வாக்கப்படும் ஐந்தா ண் டு த் திட்டம் பெரும்பாலும் இத்தகைய பொறியியலாளர் களிலேயே தங்கியுள்ளது. இதனுல் இந்தியா இன்று இவர்களிலேயே தங்கியிருக்கின்றது" என்று இந்தியாவின் முதல் பிரதமர் பூரீ ஜவகர்லால் நேரு கூறியுள்ளார். இவரது இக்கூற்று இலங்கைக்கும் ஒத்துவரக் கூடி யதே.
மக்கள் இங்கு கடைப்பிடிக்கும் சேவை களின் திறனிலும், வளர்ச்சியிலும் அதிருப் தியுடையவர்களாகவே காணப்படுகிறர்கள். ஆகையால் மிகவும் துரிதமாக இந்நிலையைச் சீராக்குவதற்குரிய படிமுறைகளைக் கவனிக்க வேண்டும், மற்றெரு புறத்தில் பொறியிய லாளர்களும் அதிருப்தியடைந்துள்ளார்கள். முன்னேற்ற விகிதத்தின் மந்த நிலக்கு தமக்கு மேலுள்ளவர்களே பொறுப்பாளிகள் என எண்ணுகிறர்கள். ஆகையால் இப் பொறியியலாளர்கள் தொழில் துறையில் முன்னேறுதற்குரிய வாய்ப்புக்களை உருவாக் குவது அவசியம். எமது நாட்டினைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடு களில் பிரச்சி?னகளே மிக நெருங்கி ஊக்க முடன் செயல்புரிய நாம் முயலவேண்டும்.

து வரும் சமூகத்தில் லாளர்கள்"
பிரமணியம் -
ரிவுரையாளர் )
அவர்களது தொழிற்பாடுகள்:
பொறியியலாளர் (ஆங்கிலத்தில் Engineer) STóór 391üD u95D பிரஞ்சு மொழியில் *NGENIEUR' என்பதிலிருந்து தோன்றி யதாகும், இவர்கள் பொருட்களை மிக நுண் ணியதாக கற்பணு விநோதத்துடன் ஆராய்ந்து செயற்பட வல்லவர்கள் என்பதே இதன் பொருளாகும். நாளடைவில் செய் முறைகள் பழக்கத்திற்கு வந்தபோது இந்த வல்லுநர்கள் பணத்தை மிச்சம் பிடிப்பதைத் தெரிந்து கொண்டார்கள். இதிலிருந்து ஓர் சாதாரண தொழிலாளி இரண்டு ரூபா வுக்குச் செய்யும் வேலையை அதன் அரைப் பங்கு பணத்தோடு செய்து முடிக்கும் திறமை பெற்றவரே பொறியியலாளர் என்னும் ஓர் பரவலான அபிப்பிராயம் மக்களிடையே வலுப் பெற்றது. இதனை, இயற்கையின் மிகப்பெரிய சக்தியை - அதன் தோற்றத்தை - நெறிப் படுத்தி அதனை மனித வாழ்வுக்குகந்த முறை பில் பயன்படுத்துபவர்களே பொறியியலாளர் கள் - என இலண்டனிலுள்ள பொறியியல் ஸ்தாபனத்தார் வரைவிலக்கணம் வகுத்தனர். ஆகையால் பொறியியலாளர்கள் மனித வாழ்க் கைக்கு வசதிகளையும் உதவிகளையும் செய்பவ ராகின்றர்கள்.
இவர்களது செயற்பாடுகளே 1 திட்டமிடுதலும், இயற்கை வளங்கள் முத லியவற்றை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதலும். 2. செலவே குறிக்கோளாகக் கொண்டு வரை யறையுடன் உத்தேசித்தல் (Design) 3. கனியங்கள் (பொருட்கள்) தொழிலாளர் முதலியனவற்றை ஆயத்தம் செய்தல். வேலைகளை முயற்சிப்பதோடு செயல் முறைப் படுத்தல்.

Page 42
வேலேபின் செயல்முறை பற்றிய ஒர் தீர்க்கமான விளக்கமுடையவராயும், சமூ கத்திற்கு திருப்தியளிக்கக் கூடிய முறை
யில் செயல்படுபவராயுமிருத்தல் என்னும் பொதுத் தலைப்புகளில் கூறலாம், மேற்கூறியவை இதே போன்ற ஒத்த வேலை களிலும் பிரயோகிக்கப்படலாம்.
பரவலாக பொறியியலாளரின் செயற்
பாட்டினை இரு பகுதிகளாகப் பாவிக்கலாம். 1. கணியங்கள், பொறிகள் இவற்றின் பெளதிக, இரசாயன குணங்களோடு தொடர்பு கொண்ட பகுதியினர்
2. சுற்றடல், மனிதர்கள், அவர்களது உப யோகப் பொருட்கள் இவற்றேடு தொடர்பு கொண்டவர்கள். இருப்பினும் பெரும்பா லானவர்கள் இரண்டுடனும் தொடர்பு கொண்டவர்களாகவே விளங்குவர். இவர் களில் முன்னவர்களே உத்தேசிக்கும் - Gungurusufism frassir (Design Engineer) என்றம். மற்றையோரை உரு வாக்கும் - பொறியியலாளர் (Project Engineer) என்றும் கூறலாம். இவர்களில் உத்தேசிக்கும் பொறியியலாளர் தொழிலாளர்கள் போன்ற மனிதர்களுடன் தொடர்பில்லாவிடினும், ஓரளவு இவர்களது வேலைகள் அறிந்தவர்களாகவே யிருப்பர். உருவாக்கும் - பொறியியலாளர் தன்னுடன் தொடர்பு கொண்டுள்ள தொழில்களோடும், மனிதர்களோடு மிணைந்த ஒர் உத்தேசத்தினை உள்ளடக்கியிருப்பார். இவரும் பொருட்கள் முகலியன பற்றிய ஒர் அடிப்படை அறிவைக் கொண்டிருத்தல் அவசியம். அதோடு தொழி லக வளர்ச்சி அங்கு உருவாகும். புதிய சிக்கல் கள் என்பன தோன்றும்போது அவர் அவை பற்றிக் கூடுதலான அறிவைப் பெறுகிறர். இவ்வேளைகளில் பொறியியலாளர், இவற்றேடு தொடர்பு கொண்ட விடயங்கள் - உதாரண மாக, சட்டம், பொருளாதாரம் என்பன பற் றிய அறிவை இவர்கள் பெறவேண்டி ஏற்ப டுகின்றது.
பொது நிர்வாகிகள்:
இவர்கள் பொறியியல் சம்பந்தப்பட்ட தொழில்களோடு தொடர்பு கொண்டிருப் பார்கள். இவர்கள் ஒரேயொரு விடயத்தில்
3

மட்டும் கண்ணுயிருப்பர். அதாவது தொழிற் கட்டுப்பாடுகளோடு நெருங்கிய நிர்வாகம் சம் பந்தமானவற்றேடு தொடர்புடையவர்களா யிருப்பர் இவர்களில் கண்காணிப்பாளர் (Foremen), 9Đả5ăIảh.56m Tổìữ6un6ì {{Departmental Manager) (yp55ã) ÉS J 55 Jäs sT suu தரிசி வரை யிருப்பார்கள். நிர்வாக அம்சங்க ளில் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், தலை மைப் பகுதி, கட்டுப்பாடு, குழுவுக்குக் குழு விகிதாசார மாறுபாடுகளைக் கவனித்தல் என் பன உள்ளடங்கும். இவை உருவாக்கும் பொறியியலாளருக்கும் வேண்டியதென்ற கும். ஆகையால் பொறியியலாளர்களென் போர், நிர்வாகப் பிரச்சினைகள், தொழிலக விடயங்கள், அபிவிருத்தித் திட்டங்கள், பொது நிர்வாகம் என்பன பற்றிய அடிப்படை அறி வைப் பெற்றிருத்தல் அவசியம்.
ஆகையால் சமூகத்தைப் பொறுத்த வரையில் பொறியியலாளர்கள், பொது நிர் வாகிகள் என்போர் ஒரே மட்டத்தில் வைத்து எண்ணக்கூடியளவிற்குப் பொறுப்பு வாய்ந்த வர்களே யாவர். இதனுல் மேற்கூறிய பகுதி யினருக்கிடையே விரோதம், அசூயை என் பன தோன்றமல் தவிர்க்கப்படலாம். இத ணுல் இளைஞர்கள் தமது தகுதியை மட்டும பெரிதாக எண்ணுது, தமது திறமைக்கேற்ற வாறு தொழில்களைப் பெற்றுச் செயலாற் றிட முன் வருவர். இதற்கு பொறியியலாளர் கள், பொது நிர்வாகிகள் என்போருக்கு அவர்களது திறமைகளுக்கேற்ப உயர்ச்சி யடையும் சந்தர்ப்பம், பாரபட்சமின்றி வழங் கப்பட வேண்டும். ஆணுல் இதுவரை எந்த வொரு சமூகத்திலும் இந்நிலை ஏற்பட்டதா கத் தெரியவில்லை, இவ்விடத்தில் பொறியிய லாளர்கள் அதற்கு வேண்டிய வழிவகைகளைச் செய்து கொடுப்பதற்கு முன் நிற்கும் பட்சத் தில் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் நீங்கி தேசத்தில் வளர்ச்சிக்குரிய அறிகுறிக்ள் தென்படவாரம்பிக்கும். இவ் விடயத்தில் ஒரு பொறியியலாளர் தனது நிலையை அச் செயலைச் செய்து முடிப்பகற்குரிய வாய்ப் பினை நன்கு பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இது அவரது கடமையாகும்:
தொழில் செய்யக் கூடியது யாது?
அபிவிருத்தியின் மந்த நிலைக்குப் பல காரணங்களைக் கூறலாம். பொறியியலாளர்

Page 43
ー 4
தண்காணிப்பாளரிலேயோ அல்லது நிர்வா கஸ்தர்களிலேயோ பழி போடுவதாலும் அதே போன்று ஒர் கண்காணிப்பாளர் வேலையாட்கள், நிர்வாகஸ்தர் முதலியோ ரின் மீது பழிபோடுவதாலும் இந்நிலை ஏற் படலாம். நிர்வாகம் இதற்கு நுண் கலைஞர் கள் முதலியோர் போதாமலிருப்பதே கார ணம் என எடுத்துக் கூறுகிறர்கள்.
இதனை நிவர்த்தி செய்ய, நுண் கலை ஞர்கள், பொறியியக்குபவர் முதலியோரை ஊக்கமூட்டுவதே சிறந்த வழியெனலாம், இங்கு பொறியியலாளர் என்பவர் பொறிக ளோடு மட்டும் தொடர்புடையவர் என்னும் பொதுவான கூற்று பிழையாகின்றது. அவர் கள் மக்களோடும், சூழலோடும் தொடர்பு கொண்டிருக்க வேண்டியவர்களே. இதஞல் இப் பொறியியலாளர்கள் தமது பொறியியல் சம்பந்தமான பாடங்களில் சித்தியடைந்திருப் பதோடு, மனிதர்களோடு தொடர்பு கொள் ளும் முறைகளிலும், பொருளாதாரம் சம் பந்தமானவற்றிலும் பயிற்சி பெற்றிருப்பது அவசியமாகின்றது.
இவ்வறிவைப் பெறுவதற்குக் கீழ்வரும் படிமுறைகள் உதவியளிப்பதாக இருக்கும். 1. பல துறைகளிலும் உற்சாகமூட்டல் 2. தொடர்புடைய வேலை களு க் கிடையே
* கூடிய பிணைப்பை ஏற்படுத்தல் 3. வெளியீடுகள், விளக்கமான கலந்துரை யாடல்கள் மூலம் உற்சாக மூட்டுதல் 4. சமூக சேவை புரிதல் 5. வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கு வகை
செய்தல் 6. நிர்வாகப் பகுதி சம்பந்தமான பாடங்
களைப் பல்கலைக் கழகத்திலும் பயிலுவித் தல் என்பனவாகும்.

تنس 0
இம்முறைகள் ஒரு உருவாக்கும் பொறியிய லாளரை மேல் நிலைக்குக் கொண்டுவரக் கூடிய கல்வியறிவை அவருக்குக் கொடுக் கின்றன. இதனை ‘ 18 முதல் 21 வயதுக் காலத்தில் ஒரு மாணவன், பல்கலைக் கழ கத்தில் படிக்கும் கல்வியறிவு மட்டும், அம் மாணவன் இன்னும் 20 வருடங்களின் பின் நிர்வாக முகாமையாளராக உயர்ச்சியடையப் போதுமானதல்ல. அவர் அந்த நாட்களில் பெறும் அனுபவரீதியான அறிவே அவரை அந்நிலைக்கு உயர்த்திவிடுகிறது" என்று srl. gpiúd ag sóisiwulf, ifiliul sílsit (Lord Halis bury) வாக்கியத்தால் அறிய முடிகிறது.
மேலிடத்து அபிப்பிராயங்களால் ஏற்படும் விளைவுகள்
பரந்துபட்ட நோக்கில் பார்க்கும் போது ஒரு நாட்டின் தெரிவு செய்யப்பட்ட நாட்டுத் தலைவரினது வாழ்க்கைப் பின்னணியிலேயே இது தங்கியுள்ளது. ஒரு நாடு நவீன விஞ் ஞான தொழில் நுட்பவியற் துறைகளில் கூடிய தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு நாட் டின் தலைவரோ தலைவியோ இத்துறையில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது அவரது துணையாளராவது இப் பின் னணியில் தேர்ந்தவராக இருத்தல் அவசி
ULD
எமது நாட்டில் இப்பொழுது ஏற்பட் டுள்ள அரசியல் பின்னணி இப்படியான சில நல்ல நோக்கங்களைச் செயற்படுத்த முன்வந் திருப்பது எமக்கு மகிழ்ச்சியை அளிக்கின் றது. குறிப்பாக நுட்ப அறிவில் தேர்ச்சி uj65) Luậuữassir (Technologists) alsotDởơffo, ளாயும், நிரந்தரக் காரியதரிசிகளாயுமிருப்பது வரவேற்றற்குரியதே.
இந்நிலையில் மேலும் முன்னேற்றம் காண எமது நாட்டு தொழில் நுட்பக் கலைஞர் கள் அயராது பாடுபட முன்வருவார்களாக. *

Page 44
ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைத்துை
தனது ச
- சு. இ. சிவக
8
ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றி ஆராய்வதாயின் அவற்றை இரு பிரிவுகளாய்ப் பிரித்து ஆராய்வது சுலப மாயும் பயனுள்ள முயற்சியுமாயிருக்கும். முதலாவது பிரிவில் தினசரிப் பத்திரிகை களை அடக்கலாம். மற்றைய பிரிவில் தின சரிப் பத்திரிகைகள் தவிர்ந்த ஏனைய பத்திரிகைகளை (வாராந்தர, மாதாந்த, காலாண்டு) கூறலாம்.
ஈழத்தில் இருந்துவரும் தின ச ரி ப் பத்திரிகைகளில் வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், தந்தி முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவைகள் எல்லாம் முழுச் செய்திப் பத்திரிகைகள். மலேசியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் திரு. முருகு சுப்பிரமணியம் அவர்கள், தீ பத் தி ல் வெளிவந்த பேட்டியொன்றில், தமிழில் வெளிவரும் பத்திரிகைகளின் தரத்தில் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, ஈழம் முதலிடத்தை வகிப்பதாகக் கூறியுள்ளார். ஈ ழ த் துப் பத்திரிகைகள் தரத்தில் மற்றைய நாடு களுடன் ஒப்பிடும்போது முதன்மை ஸ்தா னத்தை வகித்தாலும், ஈழத்துத் தினசரி களின் போக்கும், அவற்றின் திருப்பங் களும் தரக்குறைவான வழிகளில் செல்லு கின்றன என்பது கடந்த சில வருடங் களாய் எமது தினசரிப் பத்திரிகைகளை வாசிப்பவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டிய ஒரு அப்பட்டமான உண்மையாகும், ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்னுல் ஈழத்துத் தினசரிப் பத்திரிகைகள் என்ன, என்ன விட யங்களை ஒதுக்கித் தள்ளி, அவற்றில் கை வைக்கப் பயப்பட்டனவோ, அவற்றை

ற
டமையில் ன்னேறியிருக்கிறது?
iப்பிரமணியம் -
இன்று தாராளமாய் அள்ளிவாசகர்களுக்கு எறிவதில் முன்னிற்கின்றன. உண்மையைச் சொல்ல வேண்டுமானுல், இவ்விடயத் தைப் பொறுத்தமட்டில், அவை தமக்குள் போட்டி போடுகின்றன. ஆபாசச் செய்தி கள், ஆபாசப் புகைப்படங்கள், கொலை, கற்பழிப்பு போன்றவற்றை அச்சேற்று வதற்கு எமது தினசரிப் பத்திரிகைகள் நடுங்கிய காலமொன்றிருந்தது. இன்ருே தினசரிப்பத்திரிகைகளில் மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கெனப் பிரத்தியேகமான பக் கங்களை ஒதுக்கி, அவற்றிலும் ஏனைய பக் கங்களிலும் மேற்கூறியவற்றை வெளியிடு கின்றன. மித்திரன், தந்தி போன்ற மாஃலத் தினசரிகள் மேற்கூறியவற்றைப் பிரசுரிக்கவென்றே ஆரம்பிக்கப்பட்ட பத் திரிகைகள் என் றே கொள்ளவேண்டி யிருக்கின்றது. தமிழில் மாலைப் பத்திரிகை வெளிவருவது கடந்த வருடங்களில் ஏற் பட்ட மாற்றமென்ருலும், இம்மாற்றம் ஈழத்தின் தமிழ்த் தினசரிகளின் வளர்ச் சியைக் குறிப்பிடுவதாய்க் கூறமுடியாது. மாருக அவற்றின் அமைப்புகள் எமது பத்திரிகைத் தரத் தின் படுவேகமான வீழ்ச்சியைத்தான் குறிக்கிறதெனலாம். வயதுவந்த சிறுவர்கள் இருக்கும் வீட்டிற்கு தமிழ்த் தினசரிகளை எடுத்துச்செல்ல வயது வந்தோர் தயங்குகிருர்கள். கொழும்பில் இருந்து வெளிவரும் தினசரிகளில் தினபதி மேற்குறிக்கப்பட்ட விடயத்தில் தனித்து நிற்கிறதென்ருலும், அதிலும் தேவையற்ற சினிமாச் செய்திகளும், அவ சி யம ற் ற சினிமா நடிகர் சண்டைகளும் கடைசிப் பக்கத்தை ஆக்கிரமிக்கின்றன. இவற்றுக் கெல்லாம் என்ன காரணம்? தமிழ் மக்

Page 45
4 سس
களின் கீழ்த்தரமான ரசனைகளைப் பயன் படுத்தித் தமது பண பலத்தைப் பெருக்க நினைக்கும் சில முதலாளிகளின் கயமை எண்ணம்தான் காரணம். அப்படியாயின் இந்தக் கீழான ர ச னை மேலோங்கிய தெதஞல் என்ருெரு கேள்வி பிறக்கிறது. இதற்குக் காரணம் எமது தாய்நாடு எனக் கூறிக்கொள்ளும் தமிழ் நாட்டில் இருந்து வரும் ஆபாசத் திரைப்படங்களும், குப் பைப் பத்திரிகைக் குவியல்களும்தான். இவற்றினல் அதிகமாய்ப் பாதிக்கப்படா மல் வரம்புக்குள் இருந்து வெளிவரும் பத்திரிகையெனப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் வகையிலும் ஒரு தினசரிப் பத்திரிகை வருகின்றதென்ருல், அது யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவரும் ‘ஈழநாடு" பத்திரிகையேதான். மற்றப் பத்திரிகை களிலிருந்து பல மைல்களுக்கப்பால் இருந்து வெளிவரும் பத்திரிகையாய் இருப் பதால்போலும், இப்பத்திரிகையில் மற் றைய தினசரிகளின் நச்சுப் புகை பரவ வில்லை. ‘ஈழநாடு" ஆன்மீக வளர்ச்சியில் பெரிதும் அக்கறையெடுத்துத் தொண் டாற்றி வருகிறது. பிற பத்திரிகைகளிலும் சமயசம்பந்தமான நிகழ்ச்சிகள் தென்பட் டாலும், பல கூடாத விடயங்களினல், அவற்றின் தூய்மையே கெட்டுப்போ கின்றதென்பேன். ஈழத்துத் தினசரிகள் மற்றைய தமிழ்த் தினசரிகளுடன் ஒப் பிடும்போது, செய்திகளை அழகிய தமிழி லும், அலங்காரமாயும் பிரசுரிப்பது குறிப் பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழ் நாட் டில் இருந்துவரும் சில்லறைப் பேர்வழி களைப்பற்றிய செய்திகளை முன்பக்கங்களில் கொட்டை எழுத்தில் வெளியிட்டும், எமது நாட்டு அறிஞர்களை ஒதுக்கியும் வாசகர் களுக்கு ஒருவித துரோகத்தைச் செய்கின் றன. கடந்த காலங்களில் இவற்றுக் கெதிராகப் பலத்த குரல்கள் எழுப்பியும் குறிப்பிடத்தக் க முன்னேற்றத்தைக் காணுேம். எமது சிறந்த அறிஞர்கள் மக்க ளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருப்ப தற்கு இந்தத் தினசரிகளும் ஒரு முக்கிய காரணம். சில விடயங்களைப் பொறுத்த மட்டில் எமது தினசரிகள் உண்மைகளை வேண்டுமென்றே மறைத்து வந்திருக்கின்

றன வென்பதை, கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. கடந்த தேர்தலின்போது மக்களின் விரக் தியும், புதிய போர்க் கோலமும் மறைக் கப்பட்டு குறிப்பிட்ட ஒரு கட்சியின் வெற் றியைக் குறிக்கோளாகக் கொண்டு செய்தி களைச் சில "தேசிய' த் தினசரிகள் பிரசுரித் துத் தமது குறிக்கோளில் கோட்டை விட் டனர். ஈழத்துத் தினசரிகளை வாசிப்போர் தொகை கூடிக்கொண்டு வந்தாலும், புதி தாகப் பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை அனுட்டித்து வரும் பலர், (குறிப்பாகக் கொழும்பில் வாழும் ஏழைத தொழி லாளிகள்) மக்களின் வளர்ச்சிக்கு ஊறு விளைவித்துவரும் மா லை த் தினசரிகளை ஆர்வமாய் வாங்கிப் படிப்பது விரும்பத் தக்கதல்ல.
தினகரன், வீரகேசரி, மித் தி ர ன் போன்றவை போயா தினங்களில் வார மஞ்சரிகளையும், தினபதி நிறுவ ன ம் "சிந்தாமணி’ என்ற பதிப்பையும் வெளி யிட்டு வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு சிறுகதை வெளிவரும். அதைத்தவிர அவற்றில் பிரயோசனமான விடயங்கள் அதிகம் வெளிவருவதில்லை. சமயக் கட் ருரைகளும், இலக்கியக் கட்டுரைகளும் எப்பொழுதாவது இருந்துவிட்டு வெளி வரும். மூன்ருலங் கன்றடியானின் பேய்க் கதைகள், படங்களுடன் வரும் திரைப் படக் கதைகள், ஆபாசச் சினிமாச் செய்தி கள், வழமையான அம்சங்கள். சில செய்தி களைப் படிக்கும்போது, வேண்டுமென்றே சில வேண்டத்தகாத செய்திகள் ஆசிரியர் களால் கற்பனைசெய்து திணிக்கப்படு கின்றனவோ என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. ஒருமுறை ஒரு பத்திரிகையில் "பேயின் படங்கள்" என்று குறிப்பிட்டுப் புகைப்படப் பிரதிகள்போல் சில படங்கள் போடப்பட்டிருந்தன.
மேற்கூறிய பத்திரிகைகள் தவிர்ந்த கட்சிப் பத்திரிகைகளான சுதந்திரன், தேசாபிமானி, தொழிலாளி போன்ற வாராந்தப் பத்திரிகைகளும் வெளிவரு கின்றன. இவை தமது கட்சிகளின் செல்

Page 46
வாக்கை வளர்ப்பதில் தீவிர க வன ஞ் செலுத்துகின்றன. சுதந்திரன் இலக்கிய விடயங்களுக்கும் முக்கியம் கொடுத்துவரு கின்றது. பல முன்னணி எழுத்தாளர்கள் சுதந்திரனின் ஆதரவில் வளர்ந்தவர்களா வர். இலக்கிய எழுத்தாளர்களை உருவாக்கு வதில் 'தினகரன் ஒரு கால கட்டத்தில் முழுமூச்சாய் ஈடுபட்டதை மறக்க முடியா தெனலாம். வெளிவரும் மாதாந்தப் பத் திரிகைகள் எல்லாம் அதிகமாய் இலக்கி யப் பத்திரிகைகள் எனத் தம்மைக் கூறிக் கொள்ளுகின்றன. ஈழத்தில் சிறந்த படைப்பாற்றலுள்ளவர்கள் இரு ந் தும் பல இலக்கியச் சஞ்சிகைகள் வெளிவந்தும், விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர்ந்த மற்றையவெல்லாம் அற்ப ஆயுளில் மடிந்து ஈழத்தில் ஒருதரமான இலக்கியப் பத் திரிகை நிலைத்துநிற்க முடியாதா என்ற ச ந் தே கத்  ைத க் கூட்டிக்கொண்டிருக் கின்றன.
இங்கும் தென்னிந்தியாவினல் ஏற் பட்ட கீழ்த்தர தாக்கமும், எமது மக்க ளின் "பாமர ஜனரஞ்சக ரசிகத் தன்மை யும்தான் காரணம். தென்னிந்தியப் பாணி யில் வெளிவரும் 'கதம்பம்’ என்ற சஞ் சிகை தொடர்ந்து பத்து ஆண்டுகளாய் நிலைத்துநிற்க * கலைசசெல்வி "வசந்தம்' *விவேகி' போன்ற மாதாந்த இலக்கியச் சஞ்சிகைகள் குறுகிய காலத்தில் மறைந்த தும் மேற்கூறிய காரணத்திற்கு வலுவூட்டு கின்றன. இவ்வளவு சிரமங்களுக்கிடை யிலும் இடையில் நின்று இப்பொழுது தொடர்ந்து வெளிவரும் மல்லிகை, சமீ பத்தில் மட்டக்களப்புத் தோட்டத்தில் தோன்றி ஈழத்து இலக்கியச் சோலையில் நறுமணஞ் செய்துவரும் "மலர்', கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சிரிப்புகளி னுாடே சிந்தனையைக் கிளறிவரும் “சிரித் திரன்" முதலியவை மக்களின் வளர்ச்சிக்
y ל
*’ ஒரு வண்டியில், அதி சக்கரம்தான் அதிக

3.
குச் சிறந்த தொண்டாற்றி வருகின்றன. "மல்லிகை குறிப்பாக விமர்சனத் துறை யிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. புகைப்படக் கண் காட்சி, சித்திரக் கண் காட்சி, சுவரொட்டிக் கண் காட்சி போன்ற கண்காட்சிகள் பற்றிய விமர் சனங்கள் எமக்குப் புதியன வாயும், பய னுள்ளதாயும் இருக்கின்றன. இ ைவ "மல்லிகை" ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவாவின் தொண்டின் முதிர் ச் சி யா ல் கிடைத்த பயனேயாகும். இங்கு காலத் திற்குக் காலம் கவிதைகளை மட்டும் உள் ளடக்கிய சஞ்சிகைகளும் வெளிவருகின் றன. இவை கவிதை ரசிகர்களுக்குத் திருப்தி ஏற்படுத்தும் வகையில் அ மைத் திருந்தாலும, மற்றைய ஈழத்து இலக்கியச் சஞ்சிகைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு இவற் றுக்கும் உண்டு. தற்சமயம் " கவிஞன்”, *நோக்கு என்ற கவிதைச் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. 'கவிஞன்", "நோக்கு, "மல்லிகை", "மலர்' போன்ற சஞ்சிகைகள் தொடர்ந்து ஒழுங்காக வெளிவருமென்
ருல், அது ஈழத்து இலக்கிய உலகில் ஏற் பட்டுவரும் பெரிய சாதனை எ ன் றே
கூறலாம்.
கடைசியாக, ஈழத்துத் தமிழ்ப் பத் திரிகைத் துறை நல்ல வழியில் செல்வதும், தமது கடமைகளைச் சரிவரச் செய்வதும், பத்திரிகை நிர்வாகிகள், ஆசிரியர்கள் போன்றவர்களில் மட்டும் தங்கியிருக்க முடியாது. இதற்குக் கடந்த காலம் நல்ல எடுத்துக்காட்டு. இதற்கு மக்களின் இரசி கத் தன்மையின் வளர்ச்சியும், வெளிநாட் டுப் பத்திரிகைகளின் கீழ்த்தர தாக்கத்தை எதிர்க்கும் வலுவும் தேவை. 女
[தமிழ் மன்றக் கட்டுரைப் போட்டியில் முதற் பரிசு பெற்றது)
y
கெம் பழுதடைந்த சத்தம் போடுகிறது '

Page 47
༈་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
சிலம்பின் மாதவி !
-X-------YC '' Frial,
விலை மாதர் - கணிகையர் - வரை வின் மகளிர் - தாசியர் என்று கூறப்பட்ட ஒரு புறம்பான சமுதாயத்தில் பிறந்தவளா யினும்; கலைக்காகத் தன் வாழ் வினை அளித்து; அந்தக் கலையிஞலேயே; உயர் குலத்தவன் எ ன்று சொல்லப்படுகின்ற கோவலனைக் காதலனுகக் கொண்டவள் LD nr 56á.
இந்த மாதவி என்னதான் புதுமை யாகச் செய்துவிட்டாள்? கற்பில் குறைந்த குலத்துதித்தவள் தானே என்றும்;
இல்லையில்லை.
அவள் கற்பு நிறைந்த, "பண்பாட்டுப் பெண்ணே என்றும் இருவிதமான கருத் துப் போராட்டங்கள் இலக்கிய உலகிலே நடந்துவந்துள்ளன. இன்றும் நடைபெற் றுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் அவளை வேருெரு கோணத்திலிருந்து நோக் கும்போது-அவள் அக்காலத்தில் ஒர் சமூக சீர்திருத்தவாதியாயும் விளங்கியுள்ளாள் என்பது புலனுகின்றது. இக் கருத்தினை வலி யுறுத்தவே இந்தக் கட்டுரை இங்கு எழுதப் படுகின்றது.
மாதவியைச் சிலம்பினுள் புகுத்திய "இளங்கோவடிகள் தானும் ஒர் புரட்சி யாளராக இருந்திருக்கிருர், அரச பரம் பரையில் உதித்து துறவியாக மாறியதா லும்; பின்னர் "சிலப்பதிகாரத்தை இயற் றிய போதும் அவரைப் புரட்சியாளர் என்று கூறக்கூடியதாகவுள்ளது. (நுட்பம் 1-ம் இதழில் இக் கருத்து வலியுறுத்தப் படுவதைக் காணலாம்.) இத் த  ைக ய "புரட்சியாளர்" உருவாக்கிய பாத்திரங் களிலும் அப்புரட்சிக் "கனல் தெறிப்பதனை நாம் உணர்கின்ருேம்.

- ཏ་ཡ་ག་ར་མ་ས་ཡ་ག་ད་བ་ས་ཡ་་་་་་་་་་་་་་ཕམ ་་་་་་་་་་ xJFT வாகியே! திருத்த வாதியே! لجريدج هدسجد جسد ** شقيقه
இதனை நாம் உணர்ந்துகொள்ளச் சிலம்பினுட் புகுவோமா ?.
ஒரு காவியத்தை நாம் முற் ரு க அறிந்துகொள்ள வேண்டுமானுல்; அது இயற்றப்பட்ட காலத்தையும்; அக்கால வாழ்க்கை முறைகளையும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும். அதாவது , *மாதவியை நாம் ஆராயவேண்டு Lorr(օ96) அ வளது குணசித்திரங்களை அறியவேண்டுமானுல்; நாம் மு த லில் *சிலம்பின் ஒலி எழுந்த காலத்துச் சமு தாய அமைப்பினை அறிதல் வேண்டும்.
பொதுமகளாக வாழ்ந்தவர்கள், என் றும் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டிலேயே வாழவேண்டும் எ ன் னு ம் வரையறை இருந்த காலம் அது. பொருளுக்காகத் தன்னுடலை விற்று வாழும் பெண் சமூகத் தைச் சேர்ந்தவர்கள் என்றும் தமது சமூக வழக்கினையே பேணவேண்டும் என்றிருந்த காலத்தில் - அச்சமூகக் கோட்பாட்டினை மீறி-உற்ற காதல் மனையாளாகக் கோவல னுடன் வாழ்ந்து - தன் மகள் மணி மேகலையை துறவியாக மாற்றி ஓர் சீர் திருத்தப் புரட்சியினுக்கு வித்திட்டவள் *மாதவி யேயாவள்.
ஒருவனுக்கு ஒருத்தி " என்ற கோட் பாட்டினின்றும்; வழுவிய கோவலன் அறம் பிழைத்தானுயினும் "ஒருத்திக்கு ஒருவன்’ என்னும் கற்பு நெறியினின்றும் "பிசகாது" வாழ முற்பட்டவளல்லவா மாதவி !
"தனம் வேண்டித் தம்முடலை விற்கும் சமூகத்தவரிடையே கற்புடைய மனைவி யாக - காதல் மனையாளாக - வாழ்ந்த மாதவியைச் சித்தரிக்கும் சிலம்பின் அடி களில்; நாம் கருத்தைச் செலுத்தும்போது;

Page 48
- 4
சங்க இலக்கியங்களெல்லாவற்றிலும் கூறப்படுகின்ற காதல் வாழ்வினை நாம் நோக்கும்போது - வரைவின் மகளிர் தம் மைந்தரோடு "ஊடுவதைக் காண்பதரி தாகும். ஆனல் "இல்லக்கிளத்தியர் தம் கணவரோடு ஊடியும் பின்னர் அளவிலா அன்புணர்வுடன் கூடியும் இன்புற்றிருந் தனர் என்பதை அறிகிருேம்.
க ற் பி ய லி ல், ஊடலுவகை பற்றிக் கூறும் வள்ளுவரும் இதனை,
* ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்' என்று
கூறியிருப்பதிலிருந்து; உண்மைக் காதலர் களது "கற்புநெறியுள்" அமைந்த வாழ் விலே ஊடலும் அதனைத் தொடர்ந்து வருகின்ற கூடலும் அவர்கட்கு இன்ப மளித்திருந்தன என்பதைக் காண்கிருேம். இத்தகைய சிறப்பா ன காதல் வாழ் வினையே மாதவியும் வாழ்ந்திருந்தாள்.
இதனை,
* கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப் பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்' எனவும்,
நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா
முற்றத்துக் கலவியும்புலவியும் காதலற்குஅளித்து:ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி. ••• '
எனவும் வரும் பாடல் வரிகளால் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஊடலினுலேயே பின்னர் ஓர் சந்தர்ப்பத்தில் 'நிலா முற்றத் தில் எழுந்த 'கானல்வரிப் பா ட லா ல் அவள் கோவலனைப் பிரியவும் நேரிட்ட தென்பதனையும் நாம் அறிவோம்.
மேலும்,
காதலரைப் பிரிந்த வேளையிலே கற் புடை மகளிர் உடலெங்கும் "பசலை படர்
வதஞல் நோயுற்று துன்பமடைந்து வாழ் வர் என்பது வள்ளுவர் கூறிய

"புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்
அவ்வளவில் அள்ளிக் கொள்வற்றேபசப்பு’ என்பதாலும்
‘விளக்கு சுற்றம் பார்க்கும் இருளேபோல்
கொண்கண் முயக்கு சுற்றம் பார்க்கும் பசப்பு"
என்பதாலும்
உணரக்கூடியதாகவுள்ளது. இத்தகைய "பசலை நோய் கற்புடை இல்லக் கிளர்த் தியர்க் கல்லாது; பொது மகளிர்க்கு ஏற் படுவதில்லை என்பது வெள்ளிடை மலை யாகும்.
ஆனல், நமது மாதவியோ இந்தப் 'பசலை நோயால் வாடியிருக்கின்ருள் என்பதனை,
'பசந்த மேனியள் படர்உறு மாலை" எனவும்,
பின்னர்; மதுரைக்குச் சிலம்பு விற்கச் சென்ற கோவலன் "உயிரிழந்தான்" என் பதனைத் தோழி வசந்தமாலையின் வாயால் கேள்வியுற்றபோது மா த வி ப ச லை நோயால் வருந்தினுள் என்பதை, '
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள் படர்நோய் உற்று."
எனவும்,
வரும் பாடல் வரிகளால் இளங்கோ' சுட்டியிருக்கிருர், இவையெல்லாம் மாதவி கற்புடைய மனையாளாகக் கோவலனுடன் வாழ்ந்திருக்கிருள் என்பதனை எடுத்துக்
காட்டப் போதுமானவையாகும்.
இவை தவிர, m
சினமுற்றுக் கோவலன் மாதவியைப் பிரிந்த பின்னர் மாதவி அவனுக்கு எழுதிய தாகக் கூறப்படும் இரு மடல் களும் அவள் கோவலனைத் தன் அன்புக் கணவ ஞக, நல் ஆசானுக எண்ணி வழிபட்டாள் என்பதனை உறுதிப்படுத்துகின்றன.
கோசிகன் மூலமாகத் தான் அனுப்பிய முதல் மடலை அவ னி ட ம் அளித்து * கண்மணி அனையாற்குக் காட்டுக' என்று அவள் கூறியனுப்புவதையும்,

Page 49
g) ur Gior - mr GA 35 mr ass தன்குற்றம் பொறுத்து ஏற்றுக்கொள்ளும்படி "கையறு நிலையில் வருந்தி எழுதிய மடலில், கோவலனை" "வணக்கத்துக் குரியவனுக" எண்ணி,
*அடிகள் முன்னே யான்அடி வீழ்ந்தேன் வடியாக் கிழவி மனக்கொளல் வேண்டும்
கையறு”நெஞ்சம்"கடியில்”வேண்டும்” பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி?
எனக் கோவலனை ஏற்றியும், போற்றியும் எழுதியனுப்புகிருள். இதன்மூலம் மாதவி யின் மனநிலையை-அவள் வாழ்ந்த வாழ்வு முறையை - நாம் அறிய முடிகிறதல்லவா? ஊடலிலும் பிரிவிலும் மட்டுமின்றி,
* ஆடலும் கோலமும்; அணியும் கடைக்கொள ஊடல் கோலமொடு இருந்தோன் உவப்ப நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி . » D e es de pe u 8 - அழகுற அணிந்து. மாண்புற
9 &#fi5gs.........
கோவலனை மகிழ்வித்து வாழ்ந்தாளென் பதையும்,
அவன் பிரிந்து சென்ற பின்னரும்; இன்றில்லாவிடினும் நாளை வருவார் என் னும் நம்பிக்கையோடு,
* மாலை வாரார் ஆயினும் மாணிழை
காலைகாண்குவம்எனக்கையறு நெஞ்சமொடு பூமலர் அமளிமிசைப் பொருந்தாது
வதிந்தனள் ஆகக் கூறும் பாடல் வரிகளாலும் - அவள் கணி கையர் குலத்துதித்தாலும்; தன்வாழ்வில் கோவலன் ஒருவனுக்கே உரியவளாக வாழ்ந்துவந்தாள் எ ன் ப ைத ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாகின்ருேம்.
இன்னும்,
அவள் வயிற்றுதித்த ‘மணிமேகலை"யை துறவறத்தி லீடுபடுத்தித் தானும் அதில்

6 -
புகுந்தபோது பெற்றதாய் தடுத்தனள், சுற்றம் தடுத்தது. ஆனல், அவளோ தீய வாழ்வான கணிகையர் வாழ்வினை என் மகளும் வாழ்ந்து நெறிகெட்டலைவதா? என்னும் பெருநோக்கால், துணிவோடு தன் சமுதாய வரம்பினையே அழித் து அவளை (மணிமேகலையை) துறவியாக் கினுள். இது மாபெரும் சீர்திருத்தச் செய லல்லவா?
நற்றம் தனக்கு நற்றிறம் படர்கேன் மணிமே கலையை வான்துயர் உறுக்கும் கணிகையர் கோலம் காணுது ஒழிகளனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்துஅறம் கொள்ள’
என்னும்வரிகள் இதனை உணர்த்துகின்றன.
மேலும்,
* மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுதல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கை தீத்தொழிற் படாஅள்"
என, மணிமேகலையைக் கற்புடைய - கண் ணகியின் மகளாக எண்ணி அவளுக்குக் கணிகை வாழ்வினின்றும் விடுதலை அளிக்க
முற்பட்டாள்.
இவ்வாறு,
கோவலனுக்கு ஊடலும் கூடலும் உவந்தளித்து, அவன் பிரிந்தபோது பசலை நோயாற் பரிதவித்து, மடல் எழுதித் தன் துயர் தீர்க்கவேண்டி, அன்புடை மனையா ளாக ஒருவனுக்கே தன்னை ஆளாக்கித் தன் கணிகையர் மரபைமீறிய "புரட்சிப்”
பெண்ணுயும்,
தன் வயிற்றுதித்த மணிமேகலையைக் கற்புடைய கண்ணகியின் ம க ளா க நினைந்து, அவள் சீர்கெட்ட பரத்தமை யில் சிக்காவண்ணம் "புத்த துறவியாக்கிய" புரட்சித் தாயாயும் விளங்கிய மாதவி யைப் பற்றி ஏதோ தெரிந்தவற்றை சில நூற்களின் ஆதாரங்களோடு உங்களுக்கு

Page 50
சிறுகதை
ဒွိကွ္ဆမ္ဘီစီင်္ခန္ဓိန္တီးနိူင္ငံန္တိမ္ဗိန္ဓီန္ဒီနွိုင္ငံမ္ဘိန္ဓိုမ္ဘီစီင်္ ီ "தங்கத்தின்ரை ம ଝୁର୍ମୂଳ - ଭଥFର୍ଗ
மனிதனின் பொறுமையைச் சோதிப்ப தற்கு இ. போ. ச. வண்டிகளிலும் பார்க்க வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவையில்லாத நேரங்களில் ஒன்றன்பின் ஒன்ருக எத்தனையோ வண்டிகள் சரியும், காத்து நின்றலோ.
0.
‘நானும் இந்தப் பென்சன் விசயமாய் கந்தோரெல்லாம் ஏறி இறங்குகின்றேன். அதற்கும் ஒருமுடிபில்லை. அரசாங்க வேலை எ ன் ரூ லோ இப்படித்தான், முந்தி எங்கடை எம். பி. இருந்தார். அவரிடம் போய் ஐயா இப்படி என்று சொன்னுற் காணும் உடனே செய்து முடித்துப் போடுவார். காலம் கெட்ட கேட்டிலோ வாத்திமாரையெல்லாம் ஊரோடை கொண்டு வந்த அந்தப் புண்ணிய வானக் கூட நேற்று முளைச்சதுகள் விழுத்திப் போட்டுதுகள். இனிமேற்ருன் அதுகளுக்கு விளங்கும். நன் மைக் குக் காலமில்லை, கொளுத்தும் வெய்யிலில் வண்டிக்குக் காத்து நின்றபடி எத்தனையோ பேரைத் திட்டித் தீர்க்கின்றேன். ஒவ்வொருவனும் தனக்காக இந்த உலகமே இயங்கக் கூடாதா? தனது ஆசையெல்லாம் பூர்த்தியாகக் கூடாதா? என்று ஏங்குவது இயற்கை. நானும் மனிதன் தானே. கொழும்பே ஒரு சுடுகாடுதான். ஊரி லென்ருல் எத்தனை மரங்கள் ருேட்டுக் கரை யில் நிற்கும். அந்த நிழலிலாவது ஆறலாம்.
இதென்ன அநியாயம் ‘பஸ்" சும் வந்தது ஆணுல் அந்தப் பாவிப்பயல் கொண்டக்டர் ‘கையா பிய்யா" என்று சிங்களத்திலே கத்தி ஏறின என்னையும் இறக்கி விட்டானே. இனி மேல் அடுத்த பஸ் எப்பவோ. கீழே சும்மா நின்றவங்கள் இரண்டுபேர் ஒடிப்போய் ஏறு கின்றர்கள். கொழும்பிலே ஓடையுக்கைதான் ‘பஸ்" சிலை ஏறவேணுமோ. என்னுலை ஒடவும் முடியாது. முயன்றலும் பாழாய்ப் போன இந்த வேட்டி விடாதே. ஊரிலே நான் எங்கை

ååååååååååååååååååååååååååååååg கன் இன்சினியர்" Jaé - ************************&
நிண்டு மறிச்சாலும் "மாஸ்டர் ஏறுங்கோ என்று நிப்பாட்டி ஏத்திக் கொண்டு போறவங் கள் என்ன செய்வது. கொழுத்த குமரியள் எல்லாம் கொழும்புக்குப் போகப் போறேன் எண்டு நிற்கிறது ஓடுவதற்குத் தானுே?
இதென்னகப்பல் போலக் காரொன்று வந்து நின்று கூப்பிடுகுது. என்னையாய் இருக்காது, யாரோ கொடுத்து வைத்தவனும் இதிற் காவல் நிற்கின்றன் என்று நோட்ட மிடுகின்றேன். உங்களைத்தான் என்று அருகில் நின்றவர்கள் கூறுகின்றர்கள்.
“அடடே! தங்கத்தின்ரை மேனே நான் கவனிக்கவில்லை. இங்கேயே இருக்கிருய் தம்பி நான் உந்தப் பென்சன் விசயமாய் வந்தனுன். பாழாய்ப் போன பஸ்சுக்குக் காத்துக் கொண்டு நின்று களைச்சுப் போனேன்.” காரில் ஏறு கின்றேன்.
எனக்கொரு கடிதம் போட்டிருந்தால் நான் எல்லா ஒழுங்குகளையும் செய்து தரு வேனே. "டிப்பாற்மென்டி” லே வேலை செய்யிறவை எல்லாம் எனக்குப் பழக்கமா னவை தானே. எங்கே தங்கி இருக்கின்றீர்கள். வீட்டை வாருங்கோவன்.
"இல்லைத் தம்பி நான் 'ஆனந்த பவானில் ஒரு அறை எடுத்து இருக்கின்றேன்’
"நாங்கள் இங்கே இருக்கத் தக்கதாய் அறையெடுத்து இருக்கிறதோ, வாருங்கோ பெட் டியை எடுத்துக் கொண்டு போவம்."
‘வேண்டாம் நாளைக்கு இதை முடிச்சுத் தந்தியெண்டால் உடனே றெயின் எடுத்திட லாம். உன்ரை பாடு எப்படி? நல்லாய் இருக் கிறியோ?”
"ஓ! ஒரு குறைவுமில்லை"

Page 51
- 4
கண்ணுடியில் பாதரசம் உருளுவது போல் கார் அசைகின்றது, எனது மனம் பழயதை அசைபோடுகின்றது.
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு குறையை இறைவன் வைத்திருக் கின்றன். சிலரைப் பார்த்து அவருக்கென்ன குறை என்று கதைக்கின்றேம். ஆணுல், அந்த ஒருசிலரை அண்டி அடிமனத்தைக் கிளறி ணுல் மறைந்துள்ள முள் தட்டுப்படத்தான் செய்யும். ஏழைகளைப் பொறுத்தமட்டில் வாழ்வே - நாளாந்தச் சீவியமே பிரச்சினைக் குள்ளாக இருப்பதால் மறைந்து ஒளிந்து கிடக்கக் கூடிய வேறு முள்ளெதுவும் அதிக மாக இருப்பதில்லை. மற்றவர்கட்குத் தெரி வதும் அடிமனத்தில் இருப்பதும் அதுதான். நமது நாட்டில் பலர் ஏழைகளாய் இருப்பத ணுற்றன் ஒருசிலர் தங்களுக்குள்ள பிரச்சினை கட்கே இடமின்றி வாழ்கின்றர்கள் என்ப தால் அவருக்கென்ன என்கின்ருேம்.
பெண் என்ற சொல்லுக்கு இலக்கணம் தான் தங்கம். அமைதியானவள், அடக்கமா னவள், ஊர்வம்பு தெரியாதவள். மணியமும் அவளைக் கரம் பிடிக்கும் போது குடி வெறியறி யாதவன். தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருந்தவன் எப்படியோ குடிப்பழக்கத் திற்கு ஆளாகிவிட்டான். பாடுபட்டும் முன்னேற வழியில்லை, இனிமேல் என்ன உழைப்போம், குடிப்போம் அதிலாவது சந்தோஷத்தைத் தேடலாம் என்ற மனப்பான்மை சாதாரண மக்களிடையே இருப்பது தான் காரணமோ தெரியாது. முன்பு எப்படியோ அடுத்த வீடு அறியாதபடி போய்க் கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை குடிப்பழக்கத்திற்குப் பின் அயல் வீட்டுப் படையெடுப்பை அடிக்கடி தொடர வேண்டி வந்தது. என்றலும் நாணயம் தவருதவன் என்ற பெயரை இன்று வரை காப்பாற்றி வருகின்றன்.
கஷ்டமெவ்வளவுதான் வந்தபோதும், கூலிவேலை செய்து தான் பிழைத்த போதும் தனது மக்கள் படிக்க வேண்டும், தன்னைப் போல வரக்கூடாது என்று படிப்பித்தார்கள். தங்கம் அடிக்கடி "எனக் கென்ன குறை" என்ரை மூத்தவன் படிச்சு வந்துட்டான் என்றல் எல்லாக் கஷ்டமும் தீர்ந்துபோம். தன்ரை இளையார் சிறியாரை பார்க்காமல் விடப்

8 -
போருனே. அவருடைய வாழ்க்கையும் இன்னும் எத்தனை நாளைக்கு எப்பிடித்தான் குடிச்சாலும் குடும்பத்தை நடுத் தெருவில் விடாமல் கொண்டிழுப்பதே நான் செய்த புண்ணியந்தான் என்பாள்.
திடீரென ஒருநாள் வீட்டை வந்தாள். வாத்தியார் என்ரை மகன் சோதனை பாஸ் பண்ணி இன்சினியருக்குப் படிக்கக் கண்டிக்குப் போகவேணும். இவ்வளவு நாளும் எப்படியோ சமாளித்தோம் இனிமேல் ஒரே முளிச்சாட்ட மாய் இருக்கு. அங்கை படிப்பதென்றல் எவ் வளவு செலவு. என்ன செய்ய? நிலபுலன் ஏதும் இருந்தாலாவது வித்துச் செலவளிக் கலாம். மனுசன் என்னத்தைத்தான் விட்டு வைச்சுது. மாமன்மார் நல்லாயிருக்கினம் தான். ஆணுல், போய்க் கேட்டால் குடிகாரன் மகன்தானே எப்படி நல்லாய் வருமென்று எதிர்பார்க்கிறது. நாளைக்கு யாரும் பெட் டைக்குப் பிறகாலை போனுல் இல்லாட்டி கெட்டுச் சீரழிந்து போனுல் என்ரை குமர்களை எந்தக் கிணத்திலை தள்ளுறது என்று கேட்கினம். என்ரை மகன் என்னைப் போலத்தானே குணம். உங்களுக்குத் தெரியாதா வாத்தி யார்'கண்ணிர் வழியக் கூறினுள்.
“வேறு யாரிடமாவது கேட்டுப் பார்க்க ossi)?5ðGum'''
‘குஞ்சியப்புவின்ரை மகன் போஸ்ட் மாஸ்டராய் இருக்கின்றர். அவருக்கும் மூன்று குமர், அவரைப் படிப்பித்துப் போட்டு ஒன்றுக் குக் கலியாணத்தைச் செய்து வையுங்கோவன் இந்தக் காலத்திலை என்சினியர் என்ருல் எவ்வளவு சீதனம் கொடுக்க வேணும் தெரி யுமோ என்று யாரோ கேட்டதற்கு அவற்றை மகள் 'சொன்னுவாம் 'தகப்பன் எங்களுக்குக் கூலிவேலை செய்கிறவர். அவற்றை மகனை நான் கட்டவோ? " என்று பெற்ற மனம் தவித்தது.
எந்தத் தருமந்தான் செய்யாவிட்டாலும் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் பணக்காரனுமல்ல.
ஊரில் அப்படிப் பெயர் கொண்ட எத் தனையோ பேர். அழைப்புகள், விருந்துகள், சின்னமேளம், திருவிழா என்றல் முன்னுக்கு

Page 52
- 4
நின்று பட்டுச்சால்வையை எடுத்து அரையிலை கட்டும் பலர் இருக்கின்றர்கள். ஆணுல், இப் படியான ஒன்றுக்கு மற்றவர்களைப் பற்றி நமக்கென்ன.
"தங்கம் கவலைப் படாதை, எப்படியோ எனக்கு வருகிற சம்பளத்திலை மாதாமாதம் உனது மகன்ரை படிப்புச் செலவுக்குத் தரலாம். அவன்ரை படி ப் புக் கு நான் பொறுப்பு, நீ போய் வா’ என்றேன்
“எங்களை நம் பி செலவுக்கு ஒப்புக் கொண்டீர்களே பொறுப்பு. ’’
"உனது மகன் அறிவுள்ளவன். அவன் திருப்பித் தந்தாலும் தராவிட்டாலும் நான் கவலைப்படமாட்டேன். அந்தக் கவலை வேண் டாம் நீ போய் மற்ற விசயங்களுக்கு ஒழுங்கைப்
if ''
‘இவ்வளவு காலமும் எத்தனையோ பேருக் குக் குருவாக இருந்தீர்கள். இப்போ எங்கள் குடும்பத்தின் தெய்வம் நீங்கள்’ என்றபடி உணர்ச்சிப் பெருக்கால் கையெடுத்தாள்.
"சி! உதென்ன போய் வா",
இந்தக் கதை சில நாளில் ஊரெல்லாம் அடிபட்டுது. வசதியில்லாத குடும்பத்திலிருந்து ஒருவன் படிக்கின்றது என்ருல் எங்கடை ஊரில் பெரிய புதினம் தானே. உண்மையான உள்ளன்போடு சந்தோஷப்பட்டவர்கள் ஒரு சிலர், பொருமையை மனத்திற் கொண்டு வெளிக்கு வாழ்த்தியோர் ஒருசிலர். பணக் காரரின் பிள்ளைகள் எல்லோரும் தெருவழியே திரியேக்கை கூலியின் மகன் என்சினியராம் என்று இரண்டு பொருள்படக் கதைத்தவர்கள் இன்னுெருசிலர். எப்படியோ எல்லோரும் கதைத்தார்கள். என்னைக் கண்டு என்ன வாத்தியார் நீங்கள் தானும் படிப்பிக்கப் போகின்றீர்கள். உங்களுக்குப் பெரிய புண்ணி யம் என்று மனம் மகிழ்ந்தவர்களும் உண்டு. * ஏன் வாத்தியார் என்னத்தை நம்பிக் காசு கொடுக்கப் போறியள், தகப்பன் குடிகாரன் ஒரு சதத்திற்கு வழியில்லாதவன், உங்கடை கடைசிக் காலத்திற்கு ' என்று நஞ்சு வைக்க முற்பட்டவர்களும் உண்டு. இந்தச் சமூ கம் இப்படித்தான். தான் நல்லாவர முடியா விட்டால், மற்றவர்களையும் நல்லாவர விடமாட்

டுது என நினைந்து நான் தீர்மானித்ததைச் செய்தேன்.
பயணம் போறண்டு காலமை வீட்டைவந்து தாயும் மகனும் கோயிற் பிரசாதமும் தந்து * போயிட்டு வாறன் ' என்று சொன்னுர்கள்: அப்போதும் தங்கம் நீங்கள் எங்கடை தெய்வம் என்று கண்ணிர் வழியக் கூறினுள். நான் என்ன அப்படிப் பிரமாதமாய்ச் செய்யப் போகின்றேன். மனுஷனுக்கு வருத்தம் வந் தால, கஷ்டம் வந்தால் செலவழிக்கிறதில் லையோ, எத்தனைபேர் அப்புக்காத்துக்கும், பிறக்கிராசிக்கும் செலவழிக்கினம். நான் கல் விக்காக - ஒரு குடும்ப முன்னேற்றத்திற்காகத் தானே செலவழிக்கப்போகின்றேன். கண்ணில் தெரியும் புதுயுகம் கையில் வந்ததுபோல் ஆனந்தக் கண்ணிர் வழிய அனுப்பிவைத்தார்
6.
மற்றும் பிள்ளைகளைப்போல் விளையாடித் திரியாமல் படித்தான். ஒவ்வொரு பரீட்சையும் திறமையாக இல்லாவிட்டாலும் பாஸ் பண்ணிக் கொண்டே வந்தான். வீட்டிற்கு வந்தால் நான் படிக்கிற பிள்ளை என்று நினைத்து சேட் டைப் போட்டுக்கொண்டு றேட்டு றேட்டாய்த் திரியாமல், தகப்பனுடன் வேலை செய்யப்போய் விடுவான். தாய் எத்தனையோமுறை சொன்னு ளாம், தம்பி அங்கை போடிங்கிலே கிடந்து காஞ்சுபோட்டு வந்தனி நாலு நாளென்றலும் உடம்பாறிப்போட்டுப்போ இந்தவெய்யிலுக்கை உடம்பைப் பிழிந்து வேலை செய்ய வேணுமோ? என்று. அதற்கு அம்மா! வேலை செய்வது ஒன் றும் கேவலமில்லை. நான் நிற்கிற நாலு நாளென்றலும் எல்லோரும் சந்தோஷமாய்ச் சாப்பிடுவோம். ஐயாவையும் ஒரேயடியாய்க் கஷ் டப்படுத்துகின்றதோ என விடைபகர்வாணும். இடைக்கிடை வந்துசொல்லுவாள் தன்ரை மகனுக்கு இரண்டு கால்ச்சட்டையும் இரண்டு சேட்டும்தானும் கிடக்கு. அதைத் தோய்த்துத் தோய்த்துத்தானும் போடுறது. பாவம் என்ரை வயித்திலை ஏன் வந்து பிறந்துதோ தெரியாது. மற்றப் பெடியள் எப்பிடியெல்லாம் சோக்குப் பண்ணுதுகள். இந்த ஊரிலே இருக்கிறதுகள் கூடி எத்தினை உடுப்பு எத்தின படம் பார்க்குது கள்.பாவம் பிள்ளை கஷ்டப்படுகின்றன். இன்னு மென்ன எத்தினை நாள், ஒடிமறைந்து விடும். அதற்குப்பின், தான் உழைத்துப் பிடித்ததை யெல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்ளட்டும் என்று

Page 53
கடைசிப் பரீட்சை எழுதிவிட்டுக் கையோ டையே வேலைக்கும் சேர்ந்து விட்டான். இப் போதுதான் ஊரிலும் ஏனுேதானுே என்று திரிந்தவர்கள் எல்லாம் தங்கச்சி தங்கம், மச் சான் மணியம் என்று முறைகள் எல்லாம் பார்த் துக் கதைத்தார்கள், ஆலோசனைகள் கூறிஞர் கள். சந்தி பந்திக்கு அழைத்தார்கள், கூடிஞர் கள், கொண்டாடினுர்கள், கடைசியில் மாப்பிளே யும் கேட்டார்கள்.
"எனக்கு அப்பவே தெரியும் பெடியன்ரை முகத்தைப் பார்க்க அவன் ஒரு தெய்வப்பிறவி யெண்டு **
* மணியம் குடிகாரன் எண்டாலும் நெஞ் சிலே வஞ்சகமில்லாதவன் வெளிவாய் '
" தங்கம் உன்ரை பொறுமைக்கு கடவுள்
கண்திறந்திட்டார் இனியென்ன ‘
இப்படி எத்தனையோ முகஸ்துதிகள் தாய் தகப்பனைச் சேர்ந்தன. * அதிக துக்கமோ இல்லை அதிக சந்தோசமோ ஒருவரை ஸ்தம்பிக் கச்செய்துவிடும் ** என்று யாரோ சொன்னுர் கள். அதேபோல் என்ன செய்வது எனத்தெரி யாமல் சிலகாலம் எல்லோருக்கும் தலையாட்டி ஞர்கள்.
எத்தனையோ பிற இடங்களிலிருந்தும் பெண் பேசிவந்தார்கள், கார்,காசு, வீடு இவை சீதனமாம். கடைசியில் எங்கோ இருந்தவர் எப்படியோ ஒரு முறை கண்டுபிடித்து இனத் தைவிட்டுப் போகக்கூடாது, படிப்பிச்ச செலவு இருபதினுயிரம் உங்களுக்குத் தரலாம்.
கொழும்பிலை வீடு எனப்பேசி சம்மதம் வாங்கி
விட்டார்.
தங்கம் என்னிடம் வந்து பிள்ளை இவ்வ ளவு காலமும் கஷ்டத்திலை வளர்ந்தது. இனி மேல் சந்தோஷமாய் இருக்கட்டுக்கும். இப்படி ஒருஇடம் வந்திருக்கு. ஒம்மென்று சொல்லி விட்டோம். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் வாத்தியார் என்ருள்.
உங்கள் மனத்திற்குப் பிடித்த இடமென் ருல் எனக்கும் பிடித்ததுதான், மகனைக் கேட் டீர்களா என்றேன் ' அவன் என்ன தட்டப் போகின்றனுே?* கலியானம் தடயுடலாக நடந் தது. பிறந்தபின் நாங்களறியத் தங்கத்தின்

50 -
வாழ்வில் ஒரு திருநாள் இது. எனது பண்த் தைத் திருப்பித் தந்தார்கள். என்னை முதல் வராய் நடத்திஞர்கள்.
காலம் கரைந்தது. இடைக்கிடை வீட்டிற்கு வருவார்கள் கதைப்போம் அவ்வளவுதான்.
女 * அசதிபோல இருக்கு தூங்கி விட்டீர்கள்
இறங்குங்கோ, இதுதான் எனது வீடு.”
தெரியாதே வெய்யிலுக்கை அலைஞ்சது’ இறங்கி நடந்தேன். வீடா அது மாளிகையல் லவா. முன்னுக்குப் பூந்தோட்டமென்ன. அதிற்குள் எத்தனை எத்தனை மலர்கள், மரங் கள் உள்ளே முகம்பார்க்கலாம் போல் துடைத் துவிட்ட நிலம். வகைவகையான இருக்கைகள் எனக்கு அதில் நடக்கவோ இருக்கவோ கூசியது.
பெண்சாதியும் நல்லகுணம் வந்துகதைத் தாள். இவர் உங்களைப்பற்றி அடிக்கடி சொல்லு வார். குளிக்க என்ன வென்னீரா? என்ன சாப்பிடுகின்றீர்கள் ஒவலா, மோரா? பானை" ப் போட்டுட்டு அந்த அறையில் படுத்தால் நல்ல தூக்கம் வரும். கலியாணத்தின்போது பேசா மல் இருந்தவள் இப்போது என்னமாதிரி உப சரிக்கின்ருள். எனக்கு ஒரே சங்கடமாய்ப் போய்விட்டது.
வெளியே நின்ற 'ஸ்கூட்டர்" ஒன்றைக் காட்டி, இது எனது மச்சானுக்காகப் போன மாதம்தான் வாங்கினது, ஊரிலை இருந்து படிக்காமல் சீரழிகின்றன் என்று இங்கே கொணர்ந்து தனியார் பாடசாலை ஒன்றில் சேர்த்திருக்கின்றேன். பாடம் கேட்கப் போய் வரக் கஷ்டமென்று வாங்கிக் கொடுத்தேன் என்றன்.
"மச்சான் என்ன படிக்கின்றர் ???
எஸ். எஸ் ஸி. இரண்டு முறை எடுத்தும் பெயில், வருகிற மார்கழிக்குத் திரும்ப எடுக் கின்றன்.
உங்களுக்கு நாதஸ்வரம் என்ருல் ரொம் பப் பிடிக்குமே. சேதுராமன் சகோதரர்கள் வந்தபோது ரேப் பண்ணினது எ ன் று எதையோ முடுக்கிவிட்டான். நல்லாய்த்தான் இருந்தது.

Page 54
-
வீடு முழுக்க அலங்காரப் பொருட்கள் நிறைந்திருந்தன. ஒவ்வொன்றும் எந்த நாட் டிலிருந்து யார் கொணர்ந்து கொடுத்தது என விளக்கம் கூறினுன். அப்பப்பா தங்கத் தின் மகன் பெரிய புள்ளியாய் விட்டான். எத் தன பெரியவங்களையெல்லாம் சிநேகிதம் பி டி த்து வைத்திருக்கின்றன். அவனிட மிருந்த நடராசர் சிலை இந்தியாவிலிருந்து கொணந்ததாம். அதைப் பார்க்கப் பார்க்க எனக்கு சிவன் தில்லையில் ஆடிய ஆட்டம் மனக் கண்ணில் வந்து உடம்பெல்லாம் சிலிர்த்தது. அடிக்கடி அதைப் பார்ப்பதைக் கவனித்த அவன் ‘நீங்கள் இந்த நடராசர் சிலையைக் கொண்டுபோங்கோ, நண்பன் ஒருவன் வருகிற கிழமை இந்தியா போகின்றன் சொல்லிவிட் டால் கொணர்ந்து தருவான்." அதன்மேல் இருந்த ஆசையால் ஒப்புக்கொண்டேன். இறை வன் திருவுருவம் இவன் வீட்டில் அலங்காரப் பொருள்தான் என்பதை நினைக்க என்னவோ போலிருந்தது.
அடுத்த நாள் வேலையை முடித்து, பெண் சாதியும் புருசனுமாக வந்து வழியனுப்பி வைத்தார்கள். நான் வாழ்க்கையில் என்றுமே யடையாத சந்தோஷம் அன்று அடைந்தேன். காலத்தில் செய்த உதவி எப்படி ஒருவனின் வாழ்க்கையின் திசையையே மாற்றியிருக்கு. ஆட்டுவிப்போன் அவனிருக்க நாமெல்லாம் ஆடுபவர்கள்தானே. இறைவா ஒருவனை நல்ல நிலைமைக்குக் கொணடுவர என்மூலம் உதவி செய்தாயே என்று இறைவனை வாழ்த்தி நடராசர் சிலையையும் ஒருமுறை எடுத்துப் பார்த்தேன்.
彝
'பென்சன்" வரத்தொடங்கி ஆறேழு மாதங்களாய் விட்டது. எனக்கும் எத்தனையோ தொல்லைகள் பிரச்சனைகள். தங்கமும் அதிக
(X2XX)
இருபதாம் நூற்ருண்டின் படுகொலை தமிழ் சினிம

நாள் இந்தப் பக்கம் வரவில்லை. எனது மகளின் கலியான விஷயமாய் வெளியே போக வெளிக் கிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருநாள் வத் தாள் தங்கம்.
வாத்தியார், எங்கள் தெய்வம் நீங்கள். உங்களிடம் இன்னுெரு வரம் கேட்கப் போகி றேன் என்ற பீடிகையுடன் தொடங்கினுள். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்ன விஷயம் என்று கேட்டேன்.
எனது அடுத்த மகனும் பல்கலைக் கழகத் திற்கு எடுபட்டிருக்கின்றன் அவனது படிப்புச் செலவுக்கு
"ஏன் மூத்த மகன் படிப்பிப்பன்தானே ???
"அவனுக்குச் செலவுக்கே சம் பளம் போதாதாம். ஐந்தோ பத்தோ மாதம் அனுப்புவான் அதோடு சரி. மற்றது மச்சானை இங்கிலாந்திற்குப் படிக்க அனுப்பியிருக்கிறன். அவனிடம் காசில்லையாம். தானும் கஷ்டப் பட்டுத்தானே படித்ததாம். கஷ்டப்பட்டாற்றன் நல்லாய் இருக்கலாமாம். நீங்கள்தான் இந்த உதவியையும் செய்யவேணும்."
'தங்கம் உனக்கு உதவிசெய்ய எனக்கு விருப்பம்தான். ஆணுல் எனது மகளின் கலி யாணம் ஒரு முடிவிற்கு வந்து வருகிற நாளில் நடத்த முடிபு செய்திருக்கின்றேன். மாப்பிளை சீதனக் காசு உடனே தந்தாற்றன் எழுத் துக்குச் சம்மதிப்பாராம். என்ன செய்கிறது எனது நிலமையை யோசிச்சுப்பார்."
‘அப்பசரி வாத்தியார் நான் போயிட்டு வாறன்."
அவள் சென்று விட்டாள். எ ன் ஞ ல் கவலைப்பட முடிந்ததே தவிர வேறென்ன செய்யமுடியும். நான் ஏழை வாத்திதானே. *
மாபெரும் கலாச்சாரப் rவாகும். *

Page 55
மாணவர்களிடையே
- இ. தி
டிப். ரெக் (பொறி
பல பல ஆண்டுகளாக வேட்டையாடு தலையே தன் த லை யா ய தொழிலாகக் கொண்ட மனிதன் இயற்கையின் பல பல மாறுதல்களினல், அவனது சிந்தணுசக்தி வளர்ச்சியடையத் தொடங்கியதும், தனது பாரம்பரிய தொழிலை யே மாற்றத் தொடங்கினன். எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்வியைத் தன்னைத் தானே கேட்கத் தொடங்கினன், இதன் பின்னர் மனித வர்க்கம் மிருகங்களினின் றும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையை ஆரம் பித்தனர். இவ்வாற்றல்களின் பயனுக அம்புலியை வா! வா! என்றழைத்து அது தன்னிடம் வராததைக் கண்ட மனிதன் ஈற்றில் அதனிடமே சென்று விட்டான்.
இப்படியாக மனித சமுதாயம் அள வில்லா வேகத்தோடு மு ன் னே றி க் கொண்டு வரும்போது, எந்த நாட்டுப் பத்திரிகையை நாம் எடுத்துப் பார்க்கும் போதும் மாணவர் கிளர்ச்சி, மாணவர்கள் பகிஷ்கரிப்பு, மாணவர்களின் ஊர்வலம், மாணவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட் டனர் என்ற புதினங்களை நாங்கள் பார்க் கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு நாட் டின் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை முறை, வாழ்க்கை முன்னேற்றம், இன் னுேரன்ன விஷயங்கள் அந்த நாட்டு மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற் கேற்றவாறே அமைகின்றது. இதஞலேயே மாணவர்களிடையே அ  ைம தி யி ல் லை. நாட்டு அரசினர் பலதுறை அறிஞர்களைக் கொண்ட விசாரணைக் கமிஷன்களை உண் டாக்கி அதற்குரிய காரணங்களை அறிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம் கல்விமுறை, நிர்வாகம் ஆகியவற்றிற் கேற்பவே மாணவர்களின் தராதரமும்,

ப அமைதியின்மை
னகரன் - யியல்) 2-ம் ஆண்டு
கல்வி முன்னேற்றமும் நோக்கங்களும் மாறுபடுகின்றது. உதாரணமாக நாம் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் விஞ்ஞானத்தின் மூலம் பல பல புதுமை களைக் காண்கின்றர்கள் அந்த நாட்டு விஞ் ஞானிகள். இதஞல் அந்த நாட்டு மாண வர்களும் எதிலும் ஒர் புதுமையை விரும் புகின்றர்கள். உதாரணமாக ஹிப்பீஸ் (Hipples) வாழ்க்கை முறையையே கூற லாம். அந்த நாட்டில் தான் ஹிப்பீஸ் அங்கத்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்றது. அதே நேரத்தில் ஆசிய நாட்டு மாணவர்களை நோக்குவோ மானுல் அவர்களின் நோக்கங்களும் பிரச் சனைகளும் முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது.
எந்த நாட்டிலும் அநேகமாக மாண வர்களிடையே அமைதியின்மை காணப் படவே செய்கின்றது. அண்மையில் இந் தோனிஷியாவில் தன்னைத்தானே ஆயுட் கால ஜனதிபதியாக்கிக் கொண்ட சுகர் ணுேவின் ஆட்சியில் வெறுப்புக் கொண்ட மாணவர்கள் செய்த கிளர்ச்சிகள், ஊர் வலங்களின் பயணுக, சுகர்னுே ஆட்சியை விட்டே விலக்கப்பட்டு வீட்டுக் காவலி , லேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டி ருக்கின்றது. அமெரிக்கா, பிரான்ஸ்சு, பாகிஸ்தான், இந்தியா, மலேஷியா போன்ற நாட்டு அரசுகள் கூட மான வர்களின் எதிர்ப்புகளினுல் கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக் கின்றது.
எமது நாட்டிலும் மாணவர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுக் கொண்டு வருகின்றது. இதற்குப் பல காரணங்க ளைக் கூறலாம். முதல் முக்கிய காரணம் எமது நாட்டுக் கல்வி முறையே யென லாம். எமது நாட்டுக் கல்வி முறை,

Page 56
-
முன்னேற வேண்டி இருக்கும் நாடுகளுக்கு ஒவ்வாததொன்ருகும். இதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் (Un-employment) பெருகி வருகின்றது. சுமார் ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னர் சாதாரண க. பொ. த. வகுப்பு சித்தி யெய்தியவர்கள் எத்தனையோ பேருக்கு இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது அநேகமான பல்கலைக் கழக விஞ்ஞான பட்டதாரிகளுக்கும், கலைப் பட்டதாரிகளுக்கும், உத்தியோகம் இல்லை என்ற நிலைக்கு வளர்ந்திருக்கின்றது. இன்னும் சில வருடங்களின் பின்னர் டாக் டர்களுக்கும், தொழில் நுட்பப் பொறியி யல் வல்லுனர்களுக்குமே. உத்தியோகம் இல்லை என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச் சரியப்படுவதற்கில்லை. இதை வளர விடா மல் தடுப்பதற்கு எமது அரசாங்கம் எங்கள் நாட்டுக் கல்வி முறையில் அதிக மாற்றங்கள் செய்யத் துணிந்து முன்வர வேண்டும். இலங்கை அரசாங்கம் ஆசிய நாடுகளில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் கல்வித் துறைக்குத் தனது வரு மானத்தில் கூடிய பங்கைச் செலவிடு கின்றது என்று கூறப்படும்போது நாம் பெருமைப்பட வேண்டியவர்களாயிருக் கின் ருேம். அதே நேரத்தில் அத்தகைய பெருமை வாய்ந்த கல்வி, நாட்டு முன் னேற்றத்திற்கு உபயோகப்படாமல் இருப் பதை நினைக்கும்போது துக்கப்பட வேண் டியவர்களாயிருக்கின்ருேம். உதாரணமாக சாதாரண க. பொ. த. ப. வரை விஞ் ஞானக் கல்வி கற்று சித்தியெய்திய அநேக மாணவர்கள் பின்னர் தொடர்ந்து படிக் காமல் படிப்பை துண்டித்துக் கொள்கின் ருர்கள். அநேகர் எழுதுவினைஞர் முதலிய பல உத்தியோகங்களைத் தேடுகின்றனர். அங்கே அவர்களுக்கு அந்த விஞ்ஞானக் கல்வி பயன்படுவதில்லை.
இன்னும் சிலர் பல்கலைக் கழக புகு முகப் பரீட்சையில் கஷ்டப்பட்டுத் தேறி மூன்று, நான்கு வருடங்கள் படித்து ஈற் றில் உத்தியோகம் கிடைக்காததால் விரக்தியடைகின்ருர்கள். இந்த விரக்தியே மாணவர்களின் பல பல கிளர்ச்சிகளுக்குக் காரணமாயிருக்கின்றது. இலவசக் கல்வி முறை இலங்கையில் புகுத்தப்பட்ட நாளி

லிருந்து எந்த ஓர் சாதாரண பிரசையும் தனது பிள்ளையை சிறுவயதிலிருந்தே பாட சாலைக்கு அனுப்புகின்றன். இதனுல் எமது நாட்டு இளைஞர்கள் அதிகப்பேர் கல்வி கற்பிக்கப்படுகின்றனர். அப்படிப் படித்து தனது குடும்ப வருமானத்தில் ஒரு குறிப் பிடக்கூடியளவு பணத்தைச் செலவழித்த மாணவர்கள் உத்தியோகம் இல்லை என்று தெரியும்போது அதிக விரக்தி யடை கின்றனர்.
அடுத்ததாக எங்கள் நாட்டுப்பெற்ருே ரிடையே ஏற்பட்டிருக்கும் ஓர் தப்பபிப் பிராய மென்னவெனில் அரசாங்க உத்தி யோகம்தான் எல்லாவற்றிலும், எந்த விதத் திலும், சிறந்ததும் அதிக வருவா யுடையதும், புகழ்ச்சியானது மென்பது வாகும். குறிப்பாக, பெற்றேர்களின் விருப் பம் தாம் எவ்வித கஷ்டப்பட்டும் தமது பிள்ளைகளை ஒர் என்ஜினியராக்கவேண்டும், ஓர் கணக்காய்வாளராக்க வேண்டும் அல் லது ஒர் டாக்டராக்க வேண்டுமென்பதே. இதன் காரணமாக தற்போது எல்லா மாணவர்களும் மேற் குறிப்பிடப்பட்ட உத்தியோகங்களை நாடியே கல்விகற்கின் றனர். இதன் காரணமாக எத்தனையோ விதமான கைத்தொழில்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண் டாட்டம் குறிப்பிடக்கூடிய சில உத்தியோ கங்களுக்கே இருக்கின்றது. இம்மாணவர் கள் பல கைத்தொழில்களில் விரும்பி ஈடு படுவார்களே யானுல் எங்கள் நாட்டில் சில வருடங்களுக்கு வேலை இல்லை என்ற பிரச்சனையே உண்டாகாது. அதிக வேகத் தில் முன்னேறி வரும் நாடுகளில் (உதா ரணமாக ஜப்பான்) தொழில் நுட்பத் துறைக்கு கொடுக்கப்பட்டு வரும் ஆர்வம் நமது பின் தங்கிய நாடுகளில் இல்லை.
நாடு முன்னேற வேண்டுமாயின் மாண வர்கள் தொழில் நுட்பத் துறையில் அதிக ஆர்வம் காட்டவேண்டும். மாணவர்க ளிடையே ஆர்வமுண்டாகச் செய்வதற்குப் பெற்றேர்களும் அரசாங்கமுமே பொறுப் பாகும். அரசாங்கம் பல்கலைப் பயிற்சியில் (POLY TECHNISATION). Lorraorauri 5&rt ஈடுபடுத்த வேண்டும். பள்ளிக்கூடங்களி லும், நுண்கலைக் கல்லூரிகளிலும், சர்வ

Page 57
கலாசாலைகளிலும் போதிக்கப்படுவன வாழ்க்கையைச் சார்ந்தும் அங்கு படிப்ப வர்களைச் சுற்றியிருக்கும் நிலைமைக்குச் சார்ந்து மிருக்க வேண்டும். உதாரணத் திற்கு ரஷ்யா நாட்டில் உள்ள கல்வி முறை யைக் கூறலாம், இதற்குத்தான் பல்கலைப் பயிற்சி என்று பெயர் சூட்டப்பட்டிருக் கின்றது. மனிதனுக்கும் இயற்கைக்கு முள்ள சம்பந்தத்தின் ஞானம், கல்வி யிலும் தொழிலிலுமே உறவாடுகிறது. ஏன்? அப்போதுதான் கே ரா ட் பா டு ம், அநுஷ்டானமும் ஒன்று சேர்க்கப்பட முடி யும். பள்ளிக்கூடங்களில் கைத்தொழில் களான களிமண் வேலை (Ceramics) தச்சு வேலை, சமையல் வேலை, மின்சார இணைப் புக்கள் முதலியன பல்கலைப் பயிற்சியினுள் அடங்கும். இது தவிர, கோழி வளர்த்தல், ஆதியனவும் இக் கலைகளுள் அடங்கும். அக் கலைகள் பள்ளிக்கூடத்தின் புறம்போக்கில் உள்ள பொருளாதார நிலைமையினுலும் அரசியல் வாழ்க்கையினுலும் ஒன்று சேர்க் , கப்படவேண்டும். ஆதலால் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் வாழ்க் கையில் பல துறைகளைப் பின்பற்றக் கூடியதாக இருக்கும்.
நமது அரசாங்கங்கள், தொழில் நுட்பத் துறையில், விவசாயத் துறையில் அதிக மாணவர்கள் முன்னேறி வருவ தற்கு ஆரம்ப வகுப்புகளில் போதிய பயிற்சி யளிப்பதில்லை. உதாரண மாக மர வேலை, மின்சார ஒட்டுக்கள், சிறு கைத்தொழில்கள், தென்னந்தும்பிலி ருந்து கயிறு திரித்தல், பெண்களுக்குக் குறிப்பாக நெசவு வேலை, களி மண் வேலை, பனம், தெங்குப் பொருட்களிலிருந்து பெறப்படும் பொருள்களிலிருந்து பய னுள்ள பொருட்கள் செய்தல் ஆகிய கைத்தொழில்களில் மாணவர்களுக்கு அதிக ஊக்கம் வரும்படி செய்யவில்லை. இதைச் செய்வதற்கு அரசாங்கம் இல வச படங்களைத் தயாரித்து ( செய்கை முறை ஆகிய விளக்கங்களுடன்) மக்க ளுக்குக் காண்பிக்கலாம். சிறு சிறு கூட் டுத் தாபனங்களை ஸ்தாபித்து மக்கள் தயாரித்த பொருட்களை ஓர் குறித்த விலைக்கு வாங்கி அண்மை நாடுகளுக்கு

ஏற்றுமதி செய்யலாம். மீன் பிடிக்க வசதியுள்ள இடங்களில் அதிக மாணவர் களை ஈடுபடுத்தி (நவீன உபகரணங்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளை உபயோ கித்து) மீன் பிடித் தொழிலை வளப்படுத்
தலாம். அதிகமான இடங்களில் பல்கலைக்
கூடங்களை நிறுவி மக்களை அந்தத் தொழில்களில் பாண்டித்தியப் படுத்த லாம்,
இன்று விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் போதியளவு செய்கை முறைப் பயிற்சியும், போதிய விஞ்ஞான அறிவும் கொண்டுள்ள நுண் கலை அறிஞர்கள் தேவை. தற்போது நிர்வாக சேவையிலுள்ளோர் தொழில் நுட்பவியலாளர்களிலும் கூடிய சம்பளம் பெறுகின்றனர். இது மாற்றப்பட வேண் டும். இதனுல் தொழில் நுட்பத்துறையை எங்கள் நாட்டில் போதிய அபிவிருத்தி யடையச் செய்யலாம். அதிகமானேர் தொழில் நுட்பவியலில் பாண்டித்திய மடையக் கூடியதாயிருக்கும், எமது அரசி யலில் கூடிய பங்கைச் செலுத்தி வரும் மத ஸ்தாபனங்கள் (அமெரிக்காவில் கத் தோலிக்க திருச்சபை) எமது நாட்டு முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டு மக்களை ஆர்வப்படுத்த வேண் டும்.
மற்றும் எங்கள் நாட்டில் உண்டாக் கப்பட்ட எந்தி விசாரக் கமிஷன்களிலும் சர்வகலாசாலை சபைகளிலும் மாணவர்க ளுக்கு உரிய பங்கு கொடுக்கப்படுவதில்லை. அதாவது ஒரிரு மாணவர்களாவது அந் தக் கமிஷன்களில் அங்கம் வகித்து தங்க ளுக்குள்ள கஷ்டங்களை அறியப்படுத்த வேண்டும். சமீபத்தில் சுவீடன் தேசத்து அரசாங்கம் தமது நாட்டில் ஏற்பட்டிருக் கும் மாணவர்களிடையேயுள்ள அமைதி யின்மைக்குரிய காரணத்தை அறிய ஏற் படுத்தியிருக்கும் சபையில் இரு மாண வர்களை அங்கம் வகிக்கச் செய்திருக்கின் றது. இது உலக நாடுகளுக்கு ஓர் முன் னேடியாக விருக்கும். yr

Page 58
விம்மிப் புடைக்கும் மார்பகங்களென நீலக் கடலலை தாழ்ந்து எழும்பிக் குதித் துக் கொண்டே இருந்தது. ஆதவன் தானும் அடிவானத்தே விந்தை காட்டு கின்றேன் என, நீல வண்ணத்தில் தங்க நிறம் காட்டி, மஞ்சள் வண்ணம் பூசி விட்டு ஆழ் கடலின் அடியில் முத்துக் குளிக்கச் செல்பவன் போல் ஆழ்ந்து கொண்டே இருந்தான். செவ்வானமே அவளின் இதழ்களை நினைவூட்ட, கட லலையோ அவளின் கார்குழலை நினைவூட்ட, கடலலையின் ஆற் பரிப்பில் எழும் நுரையோ! அவளின் முகையவிழ்ந்த முறுவலைக் காட்ட கல்கிசைக் கடற்கரை மணற் பரப்பிலே விரலால் தேவி ? எனக் கிறுக்கிக் கொண்டே இருந்தான் விமலநாதன்.
சிகரெட் பைக் கற்றை எடுத்து அதில் ஒரு சிகரெட்டை உருவி பற்றத் தொடங் கும் விதமோ அவனின் மனத்திலே உள்ள விரக்தி நிலையை ஓரளவு காட்டுகின்றது. அவன் ஊதிடும் புகை வளையங்களோ அவனின் சிந்தனையைப்பிரதிபலிக்கின்றன. ஆஞல் அவனுக்கோ! அவன் ஊதிடும் புகை வளையங்கள் -அவனது கடந்த காலச் சக்கரங்களாக சுழலத் தொடங்கின. உயர்ந்தெழும் புகை வளையயொன்றில் அவள் சிரிக்கின்ருள், இவனும் சிரிக்க முயல்கின்றன். உடனே அவள் முகம் மாறுகின்றது. கோபக்கனல் வீசுகின் றது. அப்படியானுல் அவள் சிரிப்பின் அர்த்தம், ஏளனமா? அவளின் முக பாவங்களோ இவனின் இதயத்தைப் பிழிந்தெடுக்கின்றன. ஐயோ! என் இத யத்தைப் பிழியாதே எனக் கூற இதழ் களைத் திறக்க முயல்கின்ருன். இதயமா? அது உங்களிடம் இருக்கின்றதா? கானல் நீரிடையே தெரியும் ஈச்சமரம் - என்ற

DP it? ہو۔۔ }
வள் சிரிக்கின்ருள். சிதைகின்றது புகை வளையம், தொடர்கின்றது மறு வளையம்,
அவனின் உயிர் நண்பன் சிவாவிடமிரு ந்து வந்த கடிதம். அவன் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் டாக்டராகக் கடமை ஏற்று இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாக வில்லை. அவனின் கடிதத்தில் . ** நண்பா! உனது தேவி இன்று எனது நோயாளியாக வந்திருக்கின்ருள். அவ ளின் உடலிலே நோய் இருப்பதாகத் தோன்றவில்லை. மனதில் தான், அதிகம் யோசிப்பதால் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி. நிச்சயம் அது உனது புறக்கணிப்பால் வநததாகத் தான் இருக்கும்3 அதை உன் ஞல் தான் மாற்ற முடியும். நீ முயற்சி செய்யாவிடடால் . சில வேளை அவளது மூளைக்கே ஆபத்து நேரிடலாம். உடனே புறப்பட்டு வா!. '"
அவன் அடி மனத்திலேயிருந்து ஒரு புயல் எழும்புகின்றது. இதயமோ பட படக்கின்றது. தொடர்கின்றது ஒரு நெடு மூச்சு. அதன் உஷ்ணமோ அதிகம். .அவளின முகமோ! மீண்டும் மீண் டும் தோன்றுகின்றது.
மூன்று மாசத்தில் எப்படி அந்த முகத்தை மறப்பது? மூன்று யுகங்களா ஞலும் மறக்க முடியுமா?. அவன் எந்த விழிகளில் தன்னைக் கண்டானே, எந்த இதழ்களிலே சுவை தேடினனே, அதே இதழ்கள்! எந்த முத்துப் பற்களின் மோகனப் புன்னகைக்காக ஏங்கினுனே அதே புன்னகை தந்த முகம்! ஆனல் இன்று அந்த முகம் என்ன நிலையில் . .

Page 59
- 5
அவளின் இறுதிக் கடிதத்தில் சில வரிகள் . " நாதன்! ஏன் நீங்கள் சுகவீனமுற்று இருந்ததை அறிவிக்க வில்லை? இப்பொழுது உங்கள் சுகம் எப் படி? ஏன் உங்கள் துன்பத்தில் நான் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? உங்களுக் காகப் பிறந்தவள் தானே நான் . . சிதைவுறுகின்றது புகை வளையம், அவனு டைய கடைசிக் கடிதத்தின் சில வரிகளு டன் தொடர்கிறது மறு வளையம்
"எனது சுகத்தில் உனக்கு அக் கறை தேவையில்லை! உனக்கும் எனக்கும் இனிமேல் தொடர்பே தேவையில்லை! உன்னை சில காலம் காதலித்த குற்றத் திற்காக என்ன செய்யலாம் என யோசிக்கின்றேன். உன் உடலிலே வள ரும் உயிரைப் போக்கி விடுவதற்கு நான் வழி சொல்லத் தேவையில்ல. அது உங் கள் கை தேர்ந்த தொழில். உன்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் உன் பிறப்பு - வளர்ப்பு - உன் அப்ப .
இந்த வரிகளை ஒட விடத் தென்றல் காற்றுக்கே மனமில்லாதது போல, அந் தப் புகை வளையத்தை சிதைத்து விட்டு - அருகே எதிர் காலத்தின் மேடையிலே சுவர்க்கம் காணத் துடிக்கும் இளம் காதல் ஜோடிகளை தழுவச் சென்றது. அவனும் புகை வளையங்களை ஊதிக் கொண்டே இருந்தான். தென்றலும் சிதைத்துக் கொண்டே இருந்தது. அவன் மனமும் சிந்திக்கத் தொடங்கியது, அவன் சிந்த னைக்கு ஏன் இவ்வளவு காலம். ?
எந்தக் கொடியிடையாள் உமது
வாழ்வில் ஒளிபெற வைப்பாள் ଟT ଟ୪:f எண்ணினுயோ; எவளை உனது இதயத் தில் வைத்தாயோ; எவள் இல்லாமல்
உன் வாழ்வு இல்லை என எண்ணிஞயோ; எவளோடு இன்பம் அனுபவித்தாயோ; அவளுக்குத் துரோகம் செய்ய; அவளை உன் வாழ்க்கையில் இருந்து விரட்ட ஏன் துணிந்தாய்? அவளிடம் கண்டுவிட்ட குற்றம் தான் என்ன? அவளை உள்ளத் தால், உடலால் ஏன் மனைவியாக்கினய்! கை விடுவதற்காகத் தானு? அவள் உன்னை

நம்பாதிருந்தால் உன்னிடம் தன் உடலை ஒப்படைத்திருப்பாளா? சமுதாயம் சொல் ஆலும் தீர்ப்பை ஆராய்ந்து பார்க்காமல் நம்பிவிட முடியுமா? பைத்தியக் காரச் சமுதாயம் வாயில் வந்ததை யெல்லாம் கதைக்கும். தாயைப் போலத் தான் மக ளும் இருப்பாள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவள் அன்னை செய்த குற்றத் திறகு யார் பொறுப்பு? அவளுக்கு மக ளாகப் பிறந்தது தான் இவள் செய்த குற்றமா? அல்லது இவள் அன்னை செய் தது தான் குற்றமா? அவள் வாழ்வு களங்கமுடையதா? இல்லவே இல்லை. அவளும் காதலித்தாள் - கைப்பிடித்தாள் ஊரறிய அல்ல - சிலரறிய - அதன் சின்ன மாக தேவியைப் பெற்ருள். பின்பு அவள் காதலன் கைவிட்டான். அது இவள் அன்னை செய்த குற்றமா? இவள் தந்தை செய்த குற்றமல்லவா! ஓர் ஆண் செய்த குற்றத்திற்காக பல பெண்கள் வஞ்சிக் கப் பட வேண்டுமா? அன்று பதிவுத் திரு மணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கா தது யார் குற்றம்? இன்று கண்மூடித் தனமாகத் தீர்ப்பு கூறும் சமுதாயத்தில் குற்றமல்லவா? அப்படியானல் அவளிடம் கண்ட குற்றம்தான் என்ன? இன்று தேவி யும் ஒரு பெண்ணைப் பெற்ருல்...? அந்த இளம் குருத்தின் எதிர்காலம். ? ஆம் அவள் உன் மகள் - நீ அவளின் தந்தை. உன் குற்றத்திற்காக அந்த இளம் குருத்து வஞ்சிக்கப்பட வேண்டுமா? அதை நீ வர
வேற்கின்ற யா?
அவளைப்பற்றி எனக்கு என்னவெல் லாம் சொன்னர்களே ! நினைக்கவே நெஞ் சம் கூசுகின்றது. கணவனுல் கைவிடப்பட் டதும் தேவியே தனது உலகம் என்று வாழ்ந்தாளே அவள் அன்னை. அந்தப் புனிதமான வாழ்வில் ஏன் களங்கம் கற் பிக்கின்றது இந்தச் சமுதாயம். தேவியும் ஒரு பணம் படைத்த குலத்திலே பிறந் திருந்தால் அவள் நிலை? இந்த சமு தாயம் அவளை ஒதுக்கியிருக்குமா? அல்லது அதற்குரிய துணிவுதான் இந்த சமுதாயத் திற்கு வந்திருக்குமா? இல்லை. பணம் மறைத்திருக்கும்-பணம் பயமுறுத்தியிருக் கும்-பணம் ஆசை காட்டியிருக்கும்-பணம் அவளிடம் அடிபணிய வைத்திருக்கும்.

Page 60
员 &
பணம். பணம். . . இதற்கு இருக் கும் ஆற்றல் அன்பிற்கும் பண்பிற்கும் இருக்குமென்ருல் . தேவி நீ அதிஷ்டக் காரியாய் இருந்திருப்பாய். உன் வாழ்வு ஒரு தெளிந்த நீரோட்டமாய் இருந்திருக் கும். பணம் மட்டும் உன்னிடம் இருந் திருந்தால் உன்னை உருக்க வேண்டிய தங்க மாய் ஏற்றிருக்கும் இந்த சமுதாயம். ஆனல் இன்று நீ உருகும் மெழுகாகிவிட் டாய். ஒளிபரப்ப வேண்டிய குத்துவிளக்கு நீ, இன்று ஒரு மூலையில் எறியப்பட்டு கிடக்கின்ருய். உன் உள்ளத்தின் தூய்மை அதன் மென்மை ஒருவருக்கும் தெரியவில்லை ஏன்? உன் உள்ளம் வறுமை என்ற இருளில் இருந்திருக்கின்றது. அன்று எனக்கும் தெரியவில்லை. ஆனல் வறுமை என்ற இருள் மறைக்கவில்லை. இந்த சமுதாயத் தின் தீர்ப்பு என்ற இருள் மறைத்து விட் டது - இல்லை. உன் இதயம் தூய்மை - உன் பெண்மை மாசற்றது என்றேன். இல்லை வெறும் கானல் நீர் என என் அகக் கண்களைக் கட்டி விட்டது இந்தச் சமுதாயம். மன்னித்து விடு தேவி. என்னை மன்னித்து விடு. நீ பண்பு தவருத வள், பத்தரை மாற்றுப் பசும் பொன்.
சிவநேசன் மட்டும் அன்று உன்னைப் பற் றித் தவருகச் சொல்லியிருக்கா விட்டால்? அவன் மட்டுமா சொன்னன்? இன்னும் பலர். அவர்கள் சொன்னதை நம்பாதிரு ந்தால் இன்று நீ என்னருகில், என்ன இன்ப மயக்கத்தில் இருந்திருப்போம். அன்று மட்டும் இந்தச் சீர்கெட்ட சமுதா யத்தின் பேச்சுக்குச் செவி சாய்க்காமல் இருந்திருந்தால், உன் ஆழமான விலாச மான அன்பிற்கு முதலிடம் கொடுத்தி ருந்தால்; இன்று உன்னுடன் சங்கமமாகி யிருப்பேன். உன் வாழ்வும் பாலைவன լDrr:6 இருக்காது. என் வாழ்வும் வெறுமையாய் இருந்திருக்காது. இனியும்
* ஈழத்துக் கலை, இலக்கிய ஆனபடியால் அவற்றை

7 -
வெறுமையாய் இருக்கப் போவதில்லை. அதில் நீ என்றும் ஜீவநதியாய் ஒடிக் கொண்டிருக்கப் போகின்ருய், இது நாளை நனவாகிவிடும்.
கையில் எரிந்து கொண்டிருந்த சிக ரெட் கையில் சுட்ட பின்பு தான் இவ் வுலகத்துக்கு வந்தான் விமலநாதன். அவ னுக்கு இப்பொழுது தெரிவது ஒரு புதிய உலகம். உலகை இருள் மூடுகின்றது. அவன் உள்ளத்து இருள் அகல்கின்றது. கடற்கரையிலே காற்று வாங்கும் Լ-16ն) ரைக் காண்கின்றன். ஆனல் அவன் கண் கள் தேடும் உருவம் - காற்று வாங்க வந்திருக்குமா?
நேரம் 7 மணியைத் தாண்டி விட் டது, இனி போனல் தபால் புகை வண் டியை பிடிக்க முடியாது. நாளைக் காலை யாழ்தேவியில் தான் போக முடியும் என எண்ணியபடி தனது அறையை நோக்கி நடக்கின்றன்.
நாளை அவளைப் பார்ப்பதற்கு அனும திப்பார்களா? எப்படியாகிலும் அனுமதி பெற்று விடலாம். எப்படி அவளுடன் கதைப்பது. எந்த முகத்தோடு அவளை விழிப்பது. அவள் என் மனைவி தானே! என்னைப் மன்னிப்பாள் ! என்னை பார்த்த வுடன் அதிர்ச்சியால் அவளுக்கு ஏதாவது ஆபத்து வராதா? டாக்டருடன் க "தத்து விட்டுப் பின் அவர் சொல்லும் வழியைப் பின்பற்றலாம். இனி என்னையும் என் தேவி யையும் எவராலும் பிரிக்க முடியாது.
இருவரும் திரும்பச் சேர்ந்துவிட்ட திருப் தியில் தூக்கம் அவனைத் தழுவுகின்றது. அவன் கைகள் தலையணையை அணைக்கின் றன. இதழ்கள் தலையணையை மொய்க்கின் றன. தேவி என்ற எண்ணமோ இருக்கும்.*
ங்கள் உயர்ந்த தரமுள்ளவை
ஆதரியுங்கள். '

Page 61
பரிமளமக்காவும்
தலை மயிர்ச்சிக்கலை விடுவிப்பது பரிமளமக் காவுக்குச் சிறிது எரிச்சலை மூட்டியது. கறுத்த மயிர்களுக்கிடையில் அங்கொன்றும் இங் கொன்றுமாய் இருந்த நரை மயிர்கள் தனது வயதின் ஏற்றத்தை உணர்த்துவதாய் நினைத் துச் சிறிது வருத்தப்பட்டாள். முழுகின நாட் களில் நரைத்த மயிர் கறுத்த மயிர்களுக் கிடையில் தெரிவதைத் தவிர்க்க முடியாதிருக் கும். மற்ற நாட்களில் எண்ணெய்த் தலையில் கறுத்த மயிர்களுக்கிடையில் வெண் மயிர்கள் அமிழ்ந்துவிடும். பரிமளமக்காவைப் பார்க்கும் புதியவர்கள் அவளுக்கு முப்பத்தேழு வயதா கிறதென்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கூடியது முப்பது வயதுதானென்பார்கள். அப் படியான கட்டுக் குலையாத தேகம் பரிமளமக் காவுக்கு. பரிமளமக்காவுடன் படிப்பிக்கும் மிஸிஸ் சிவஞானத்திற்கும் அவளுக்கும் ஒரே மாதத்தில்தான் கலியாணம் நடந்தது. ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான மிஸிஸ் சிவஞா னத்தைப் ப ா ர் த் த ர ல் பென்சன் எடுக்கும் வயசென்றுதான் சொல்லுவார்கள். மிஸிஸ் சிவஞானம்தான் அந்தக் கதையைச் சொன்ஞர். அதைக் கேள்விப்படாமல் இருந் தால் இந்தச் சபலம் ஏற்பட்டிருக்காதென நினைத்தாள். அல்லாவிடில் எப்பொழுதா வது இருந்துவிட்டுத்தான் அந்தப் பழைய எண்ணங்கள் முட்டிமோதும். அவற்றை அவள் சுலபமாய்க் கலைத்து விடுவாள். இன்றைக்கோ ஒரே சிக்கல். சிப்பில் இருந்த உதிர்ந்த மயிர் களைச் சுருட்டி, யன்னலுக்கூடாக வெளியே எறிந்தாள். நரை மயிர்களை மறைக்க முயன் ருலும் அவை வெள்ளிக் கம்பிகள்போல் வெளியே தெரிந்து மனசுக்கு என்னவோ செய்தன.
சாத்தியிருந்த அறைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பாறுவதியாய்த்தான் இருக்க வேண்டுமென நினைத்தாள். மணிக்கூட்டைப் பார்த்தாள் நேரம், 8-05 ஆகிவிட்டது 'பாறு வதி தோசையை மேசையிலை வைத்திட்டு, அடுப்பிலை தண்ணி இருக்கு. கோப்பியைப் போடு வாறன்’ என்றள். பின்பும் கதவு

** தில்லைக்கூத்தன்"
தட்டப்பட்டது. அத்துடன் ஒரு செருமலும் வந்தது. ‘யாரது?’ சிறிது அதட்டலுடன் கேட்டாள். 'அது. நான்’ என்று நடுங் கிய பதில் வந்தது. பதினுன்கு வருடங்களு க்கு முன் கேட்ட குரல் மாதிரி இருந்தது. பரிமளமக்காவுக்கு வியப்பும் அத்துடன் ஒரு வித பயமும் ஏற்பட்டது. இது வேறு குர லென்று ஒரு சமாதானமும் ஒரு புறத்தில் ஏற்பட்டது "நானெண்டால்' என்று தடு மாற்றத்துடன் கேட்டாள். 'பக்கஸ்” என்று மெதுவாகப் பதில் வந்தது. அதன் பின் அமைதி. பரிமளமக்கா சிலையை எடுத்துக் கட்டினுள் கைகளின் நடுக்கத்தினுல் சிலையை உடுப்பது சிறிது சிரமமாயிருந்தது. திரும் பிக் கண்ணுடியைப் பார்த்து முகத்தில் இரு ந்த வேர்வையைச் சேலைத் தலைப்பால் துடை த்தாள். சிறிது நின்று ஏதோ யோசித் தாள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்து மெதுவாக வெளியே வந்தாள். சாய்மனைக் கதிரையைப் பிடித்தபடி பக்கஸ் நின்று கொண்டிருந் தார். இருவரும் ஒருவரையொருவர் ஏறிட்டுப் பார்த்தனர், பக்கஸ் மிகவும் இளைத் துப்போய்க் காணப்பட்டார். வேட்டி தான் உடுத்தியிருந் தார். உடைகள் சிறிதுகசங்கியும்காணப்பட்டன. தோற்றம் குறைந்திருந்தாலும், அவரு டைய கண்களில் பழைய கவர்ச்சித்தன்மை குறையவில்லைப் போல் அவளுக்குத் தோன் றியது. அவரை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலையைக்குனிந்தாள், அவரும் குனிவதுபோல் தோன்றியது. தைரியமாயும், கவனமாயும் இருக்க வேண்டுமென்றெண்ணித் தன்?னத் திடப்படுத்திக் கொண்டு, தலையை நிமிர்த்தி ஞள். அவர் காலால் நிலைத்துத் தேய்த்துக் கொண்டு, குனிந்து பர்ர்த்துக் கொண்டு நின் றர். அத் தோற்றம் அவளுக்கு பிழை செய்து விட்டுத் தண்டனையை எதிர் பார்த்துக் கொண்டு, ஆசிரியையை ஏறிட்டுப் பார்க்கத் துணிவில்லாத மாணவனை நினைவூட்டியது. அவளுக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமா யும் இருந்தது. என்றலும் தனது பல வீனத்தைக் காட்டக் கூடாதென் றெண்ணி

Page 62
- 5
தனது குரலை சரியாக்குவதாகப் பாவனை செய்து கொண்டு அதிகாரத்துடன் கேட்பது போல் நினைத்து ‘என்ன?’ என்று கேட் டாள். குரலின் நடுக்கத்தை அவளால் தடு க்க முடியவில்லை. அவரும் நிமிர்ந்தார். மெளனம் அமைதியை விரும்பாமல் அவள் பழைய கேள்வியைத் திரும்பக் கேட்டாள். இம்முறை நடுக்கம் குறைவாய் இருந்தது. "சும்மா பார்த்திட்டுப் போக வந்தனுன்" என்றர். ‘என்ன கரிசனை' என்று ஏள னம் கலந்த குரலில் அவள் கூறினுள், "வரக் கூடாதோ?" என்று கெஞ்சும் பாவனையில் கேட்டார். அடக்கி வைத்திருந்த தெல்லாம் வெளியில் வந்தது போல் அவ ளுக்குத் தோன்றியது. "பதினுலு வருசமா யில்லாத நினை வெல்லாம் இப்ப வந்திருக்கு ஏன் அவளெங்கை செத்திட்டாளோ இருக்கி ருளோவென்று பார்க்க வந்தாராக்கும். இனி உந்த நினைப்பெல்லாம் இருக்கப்படா தெண்டு நானிருக்கிறன். சரி பார்த்தால் போறது தானே. பேந்தேன் நிப்பான்' என்று பொரிந்து தள்ளினுள். பின்பு விம்மி யழுதாள். 'பழசை யெல்லாம் மறந்திடு பரி மளம், என்னை மன்னித்திடு" என்று இரங்கும் குரலில் அவர் வேண்டினுர்`
படலை திறந்த சத்தம் கேட்டது பார் வதி பார்சலுடன் வந்தவள் பக்கசைக் கண்டு தயங்கி நின்றள். பரிமளமக்காவும் மூன்ற வதாள் மத்தியில் கதையை வளர்க்க விரும்பாமல், திரும்பிச் சுவர் மணிக் கூட் டைப் பார்த்தாள். நேரம் 8-20 நேரம் போட் டுது. பாடசாலைக்குப் போகணும்" சுவரைப் பார்த்துக்கொண்டே சொன்னுள். பக்கசுக்கும் அந்தரமாயிருந்தது. ‘நான் போட்டுவாறன்" என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தார். பரிமளமக்காவுக்கு ஏன் பேந்து இங்கை வரவேணும்' என்று கேட்கவேண்டும் போல் தோன்றினுலும் அவள் அதைக் கேட்க வில்லை. பரிமளத்திடமிருந்து ஏதாவது பதிலே எதிர்பார்த்த பக்கசு, திரும்பிப் பார்வதியைப் பார்த்தார். அவள் பரிமளமக்காவைப் பார்த் தாள். மெதுவாகத் திரும்பிப் படலையை நோக்கி நடந்தார் பக்கசு.
பரிமளமக்கா பழைய சம்பவங்களை அசை போட்டபடி நடந்தாள் இன்றைக்குஞாயிற்றுக் கிழமைதான். முந்தி இந்ந ஞாயிற்றுக்கிழமை

presa
யின் வரவைத் தவங்கிடந்து எதிர்பார்த்த காலமொன்றிருந்தது பரிமளத்திற்கு. அப் போது அவள் சாதாரண பரிமளம்தான். சேர்ச்சுக்குப் போனுலும், அங்கே பரிமளம், பக்கஸ் உள்ளங்கள் சேர்ச் பிராத்தனைகளில் ஈடுபடாமல், தங்களுக்குள்ளே பல கதைகள் பேசும் அந்தப் பக்கசின் கவர்ச்சிக் கண்கள். மலர்ந்த முகம் இவற்றையே பரிமளம் பார்த் துக்கொண்டிருப்பாள். பல தடவை பார்வை கள் தாங்கமுடியாமல் தலைகுணிவதும் உண்டு. அவனுமென்ன, எத்தனை தடவைகள், பரி மளத்தின் பெற்றேர்கள் அறியாமல் கதைக்க முயன்றிருக்கிருன். பரிமளத்தின் அப்பா இதை அறிந்தவுடன், வீட்டில் எவ்வளவு கூப்பாடு போட்டார். அம்மாதான் ஒருமாதிரிச் சரிக்கட்டினுள். பரிமளம் ஒருமுறை சுகமில்லா மல் இருந்து, சிறிது சுகப்பட்டபோது, பக்கசு தான் தன்னுடைய கையாலே பத்தியம் வைத் துக் கொடுத்தார். அவர்தான் சோறை எடுத்து ஊட்டியும் விட்டார். பரிமளம் மறுத்தும் அவர் கேட்கவில்லை. இவற்றை நினைக்கும்போது பரி மளமக்காவுக்கு ஒரு பெருமூச்சு வந்தது. அவள் அதைப்பற்றிப் பொருட்படுத்தாமலும் இருந்திருக்கலாம்தான். ஏன், அதிகமாய் எல்லா ஆம்பிளைகளும் அப்பிடித்தானே இருக் கினம். மிஸிஸ் சிவஞானத்தின் புருஷன்கூட யாருக்கோ பிறத்தாலே திரிந்தார் என்று ஒருநாள் மிஸிஸ் சிவஞானம் வந்து பரிமள மக்காவிடம் அழுதாளே. அதுசரி, அவரேன் அந்த ஆட்டக்காரிக்குப் பிறத்தாலே போக வேணும் . பரிமளம்தானே எவ்வளவு பிரிய மாய் இருந்தாள். பரிமளம் அளவுக்கு மீறிக் கண்டித்து, ஏசாமல் இருந்திருந்தால், சச்சரவு முற்றிப் பரிமளமும், பக்கசும் பிரியும்படி இருந் திராதுதான். பரிமளத்திற்குத் தன்ரை புரு ஷன் வேறெருத்தியின் பிறத்தாலே போறது பொறுக்க முடியவில்லை. அவளில்தான் என்ன குறை இருந்தது. அவள் அழகாகத் தானே இருந்தாள். அந்தக் கரலத்தில் எத் தனைபேர் அவளைப் பார்த்துக் கண்ணடிச்சிருக் கினம். ஏன், அவள் பிரிந்தபின்கூட மகளிர் கல்லூரி அதிபரின் கருணையால் பள்ளிக்கூடத் தில் படிப்பிக்கத் தொடங்கியபின் கூட சில ஆம் பிளேயன் பரிமளமக்காவைப் பார்த்து ஒரு விதமான சிரிப்புச் சிரிச்சினம். பரிமளமக்கா மசியவில்லை. அவளும் சக ஆசிரியர்களும்,

Page 63
- 60
உறவினர்களும் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க எடுத்த முயற்சிகளெல்லாத்துக்கும் மசியாதவள், உதுகளுக்கோ மசியப்போறன் என்று தன்னைத்தானே கேட்டுத் தனக் குள்ளே பெருமிதப்பட்டுக்கொண்டாள். அவளை எத்தனைபேர் இழிவுபடுத்தி அவள் கேட்கத் தக்கதாகவே குறைகூறிஞர்கள். அவளுக்கும் சிலவேளைகளில் பழைய எண்ணங்கள் வந்து பக்கசை நாடும்படி மனம் கூறும் ஆணுல் அவ ளது பிடிவாத குணமோ, சபலத்தை அடக்கி விடும். இன்றைக்கோ திரும்பத், திரும்ப அந்த எண்ணமோ என்று மில்லாததுமாதிரி மேலோ ங்கி வருகிறது.இன்றுபரிமளமக்காவால் தனது அலைபாயும் மனதை அடக்க முடியவிலலை. கடற்கரைக் காற்றுக்கு எண்ணெய் வைக்காத தலைமயிர் நெற்றியில் வந்து புரண்டது. அவள் அதை ஒதுக்கினுலும், காற்றுக்கு மேலும், மேலும் வந்து நெற்றியை மறைத்தது. மிஸிஸ் சிவஞானம் தான் நேற்று அந்தக் கதையைச் சொன்னுர். பக்கசின் வைப்பாட்டி வேருெரு வனுடன் போனதாலை, மனமுடைந்து அவர் இரண்டு மாதமாய்ப் பித்துப் பிடித்தமாதிரி அலைகிருராம். மிஸ்டர் சிவஞானத்திடம் பழைய பழக்கம் காரணமாக ஒரு ஐந்து ரூபாய் கேட்க, அவர் இரண்டு ரூபாய்தான் இருக் கெண்டு இரண்டு ரூபாய் கொடுத்தாராம். பரிமளமக்காவுக்கு நினைக்கப் பரிதாபமாய் இருந்தது. கண்ணிர் வருவதுபோலவு மிருந் தது. அக்கம், பக்கத்தைப் பார்த்துவிட்டு மெதுவாகக் கண் களைத் துடைத்தாள். இவருக்கு இதுவேணும் உதுகளுக்குப் பரிதாபப் படக்கூடாது இனியும் வேறெயாரோடையும் போவார்தானே, என்று மனம் கூறியது. அவ ருடைய மெலிந்த தோற்றமும், மாருத கவர்ச் சிக் கண்களும் அவளின் மனக் கண்களில் தெரிந்து அவளைக் கெஞ்சுவதுபோல் அவளுக் குத் தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டு பாடசாலைக்குள் பிரவேசித்தாள்.
மற்ற வகுப்புகள் தொடங்கி பத்து நிமி டத்திற்கு மேலாகிவிட்டது. மூன்றம் வகுப்பு மட்டும் ஆசிரியை இல்லாத காரணத்தினுல், அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருந்

தது. சில துடியாட்டச் சிறுவர்கள், முன்ஞல் உள்ள மண்டபத்திற்குள் சென்று பரிமள மக்கா வருகிறவோ என்று எட்டிப் பார்த்துக் கொண்டு, சத்தம்போட்டுக்கொண்டு நின்றம் கள். பரிமளமக்காவைக் சண்டதும் "டேம் பரிமளமக்காவடா. .." என்று சொல்லிக் கொண்டு வகுப்பிற்குள் ஒடிச் சென்றர்கள். ‘பரிமளமக்கா" என்ற சொல்லைக் கேட்டதும், அவளின் உள்ளத்தில் ஒரு வேண் டாத உணர்ச்சி ஏற்பட்டது. அவளைப் பாடசாலையில் எல்லோரும் பரிமளமக்காவென்றுதான் கூப் பிடுவார்கள். அவளும் மிஸிஸ் பக்கஸ் என் பதைப் பார்க்கிலும், பரிமளமக்காவைத்தான் விரும்பினுள் . ஏன் சில இடங்களில் பரிமள மக்கா வென்றழைக்கும்படிதான் கூறியிருந் தாள்.
“வணக்கம் டீச்சர்" என்று,சிறுவர்களும் சிறுமிகளும் எழுந்து நின்று கரம் கூப்பிக் கொண்டு உச்ச ஸ்தாயில் கூறினுர்கள், அவ ளும் "வணக்கம்' என்றதன்பின் வாங்கில் களில் அமர்ந்தனர். "எல்லோரும் எழுந்து நில்லுங்கோ” என உத்தரவிட்டாள். எல் லோரும் எழும்பி அமைதியாய் நின்றனர். வகுப்பை அதட்டிக் கண்டிக்கும்போது எல் லோரையும் எழுந்து நிற்கச் சொல்லுவது அவள் வழக்கம். சிறுவர்கள் என்ன நடக் குமோ என்ற பயத்துடன் முழுசிக்கொண்டு நின்றனர். பரிமளமக்கா தொண்டையைச் செருமிக்கொண்டு, ‘இனிமேல் என்னை ஒருத் தரும் பரிமளமக்காவெண்டு சொல்லக்கூடாது. மிஸிஸ் பக்கஸ் எ ன் று தா ன் சொல்ல வேணும். சொல்லுங்கோ "மிஸிஸ் பக்கஸ்" * மிஸிஸ் பக்கஸ்" என்று பலத்த குரல்கள் எழுந்தன. குழந்தைகளுக்கோ பக்கஸ் என்று உச்சரிப்பது சிறிது கரைச்சல் போல் தோன்றினுலும் திட்டுக்களை எதிர் பார்த்து, வேண்டுகோளைக் கேட்டதில் ஒரு வித திருப்தி. அவளுக்கோ அவர்கள் "மிஸிஸ் பக்கஸ்" என்று சொல்லியதைக் கேட்க, மன தில் ஒருவித ஆறுதல் ஏற்பட்ட மாதிரி இருந் தது. ஒரு பெருமூச்சுடன் 'இருங்கோ' என் றது மிஸிஸ் பக்கஸின் வாய்.
(தமிழ் மன்றச் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றது.)

Page 64
ஈழத்து எழுத்தாளர்க் வெற்றி ெ
1968-ம் ஆண்டில் வெளியான 'நுட்பம்’ முதலிதழில் முதன்மை கொடுக்கப்பட்டி ருந்த ஒரு பிரச்சனை, இன்று, சுமார் இரண்டாண்டுகளுக்குப் பின், பத்திரிகை களிலும், பொதுமக்களிடையேயும், அர சியலாரிடையேயும் அடிபடும் முக்கியமான ஒன்ரு க மாறியிருக்கிறது. இந்த இரண்டு காலகட்டங்களினதும் பின்னணியில், இந் தப் பிரச்சனை இன்று எடுத்துள்ள தோற் றம் பற்றியும், மாற்றம் பற்றியும் சிறிது ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானதும் பயனுள்ளதுமாகும்,
நுட்பம் - 1968 இதழில், மூன்று முக் கியமான இடங்களில் கீழ்த்தர ஏடுகளை எதிர்த்துக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. அவை: சந்திப்பு, ஆசிரியத் தலையங்கம், *தென்னுட்டுப் படையெடுப்பு" என்ற கட் டுரை ஆகியன. இவற்றுள் "சந்திப்பு" என்பது கலாநிதி க. கைலாசபதி, இரசிக மணி கனக. செந்திநாதன் ஆகிய பிரபல எழுத்தாளர்களது கரு த் து க் க ளி ன் இணைப்பு. ஏனய இரண்டுக்கும், இதை எழுதுகின்ற நானே பொறுப்பானவன். அன்றைய "நுட்பம்" வலியுறுத்திய நோக் கம், இன்று எந்த அளவுக்குக் கைகூடி யிருக்கிறதென்பதை, அந்த மூன்று விடயங் களையும் ஆதாரமாக வைத்தே சற்றுக் கணித்துப் பார்க்கலாம்.
தென்னிந்தியப் பத்திரிகைகள் மீது ஏதோ ஒரு அளவில் நடவடிக்கை எடுக்கப் படப் போவது இப்பொழுது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் இந்தப் பிரச்சனை பற்றிப் பேசப்பட்டவையோ மிகமிக ஏரா ளம். எழுத்தாளர்கள் தமது நீண்டகாலப் போராட்டத்தில் உண்மையில் வெற்றி பெற்றுவிட்டார்களா?

கள் உண்மையில் பற்றுவிட்டார்களா ?
- மாவை நித்தியானந்தன் டிப். ரெக், (பொறியியல்) 4-ம் ஆண்டு
சில காலத்துக்கு முன்னர், பல்வேறு கோட்பாடுகளைச் சார்ந்த இலக்கியக் காரர்களும் இதுபற்றிக் கிட்டத்தட்ட ஒரே விதமான குரலைத்தான் எழுப்பி வருவதாகத் தோன்றியது. ஆணுல், இன்று இந்த நிலைமையின் அடிப்படையில் வேறு பாடுகளும், திரிபுகளும் ஏற்பட்டுள்ளதைக் கூர்மையாக அவதானிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது பழைய ஒருமித்த குரல், கோரிக் கையளவில் இன்றும் அலேபாய்ந்து கொண்டிருந்தாலும், பரவலான அதிருப்தி களும், ஐயப்பாடுகளும் எழுந்துள்ளதை மறுக்க முடியாது.
மகிழ்ச்சி தராத இந்த நிலை ஏற்பட முக்கியமாக அமைந்த காரணங்கள், சில *சின்னத்தனங்கள் தலை காட்டியமையும், சுயபுத்தியை இழந்தவர்களின் வெறித் தனங்களும், "வாய்த்ததுதானே வாரிச் சுருட்டுவோம்" என்பதுபோன்ற மனவியல் பும் ஆகும்.
தென்னிந்தியப் பத்திரிகைகளின் மீது எதற்காக எதிர்ப்புக்குரல் எழுப்புகிருேம் என்பது 3 முத்தாளர் களிடையே கூட இன் னும் தெளிவுபடவில்லை யெ ன் பது கவலைக்குரியது. ஒவ்வொரு வ ரும் ஒவ்வொ ன்  ைற நினைத்துக் கொண்டு ஒரே உரலை இடிக்கிருர் கள். கருத்து வேற் றுமை இருக்கக்கூடாத இந்த விடயத்தில் கருத்து வேற்றுமை இருப்பது, ஏதோ ஒரு நோயின் அறிகுறிதான். நுட்பம் - 1968 இல் கலாநிதி கைலாசபதி அவர்கள் எழுதி யுள்ள பின்வரும் கருத்துக் கன்றி வேறு எதற்காவது முதன்மை கொடுக்கும் எவ

Page 65
ܒܚܩ
ரும் நோய்வாய்ப்பட்டவரே. 'தென்னிந் தியப் பத்திரிகைகளுக்குள்ள மேலோங்கிய ஆதிக்கமும், எமது நாட்டிலும் வேகமாக வளர்ந்துவரும் மலினப் பத்திரிகைகளின் செல்வாக்கும் ஒருங்கே நோக்கப்பட வேண்டியன. இரண்டிற்கும் அளவு வேறு பாடு இருக்கிறதே தவிர, குண வேறுபா டல்ல. லாப நோக்குடன் நடாத்தப்படும் எதுவும் என்ருே மலினமடைந்தே தீரும். தரமற்ற இந்தியப் பத்திரிகைகள், சஞ்சி கைகள் முதலியவற்றைத் தடை செய்வது விரும்பத்தக்கதே. ஆனல், அதுவே சகல ரோக நிவாரணியன்று' என அவர் மிக வும் தெளிவாக எழுதியிருக்கிருர், "தென்னிந்தியப் பத்திரிகைகள்" என்பது தான் எமக்குப் பிரச்சனையல்ல. நம்நாட் டுப் பத்திரிகை சளும் சமமான பிரச்சனையே. "கீழ்த்தரப் பத்திரிகைகள்' என்பதுதான் பிரச்சனை. (நம் நாட்டுப் பத்திரிகைகளின் **வீரதீரங்களை ' திரு. சு. இ. சிவசுப்பிர மணியம் இதே மலரின் மற்ருேரிடத்தில் அழகாக எழுதியிருக்கிருர்.)
நுட்பம் - 1968-இல் ஒலித்த ஆசிரி யத் தலையங்கமும் , **தென்னுட்டுப் படை யெடுப்பு' என்ற கட்டுரையும் கூட இதே அடிப்படையில் எழுந்தவைதான். "கீழ்த் தர ஏடுகளில் இரண்டு வகை: நம்நாட்டில் உற்பத்தியாவன ஒருவகை; தென்னிந்தி யாவிலிருந்து இறக்குமதியாவன மற்ற வகை. தரங்கெட்ட ஏடுகள் எவையாயி னும் சமுதாயத்திற்கு நஞ்சுபோல்வன வென்பதில் எவருக்கும் சந்தேகம் கிடை யாது' என்று ஆசிரியத் தலையங்கத்தி லும், "" ..இந்த ஏடுகளுக்கும் அந்த ஏடுகளுக்கும் அடிப்படையில் அதிக வேறு பாடில்லை. இவை - சொந்த நாட்டுக்குச் சொந்தமான சாக்கடை நீர்; அவை- அயல் நாட்டிலிருந்து வழிந்துவரும் சாக் கடை நீர். அவ்வளவுதான்! இந்த இரண்டு வகை யினவுமே எமது வாசக உலகிற்குச் சாபக் கேடுகள்தான்" என்று " தென்னுட்டுப் படையெடுப் பிலும் கூறப்பட்டவை இங்கு நோக்கற்பாலன.
ஆனல், இந்த முக்கிய அடிப்படைக்கு இன்று எத்தகைய முக்கியத்துவம் கொடுக் கப்படுகிறது? இந்தப் பிரச்சனையை ஆராய்

f2 -
வதில் தம்மைத்தாமே முன்னணிக்குத் தள்ளிக்கொண்டவர்களும், ஆராயுமாறு கேட்கப்பட்டவர்களும், இதற்கு முடிவு சொல்லுமாறு "அதிகாரம் வழங்கப்பட்ட வர்களும் நம்நாட்டுக் கீழ்த்தர வெளியீடு களைப் பற்றி மூச்சும் வி டு வ தா க க் காணுேம். இது இவர்களின் கோளைத் தனத்தையோ அல்லது "வெறும் துவே ஷத்தை யோ அல்லது சுயநலத்தையோ அல்லது "வேறு ஏதோ ஒரு நோயையோ" தான் பிரதிபலிக்கவேண்டும். இவர்கள் "பத்திரிகைத் தரம் என்பதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய இடத்தில், அந் த ப் போர்வையில், வேறு "தனிப்பட்ட அல் லது பக்கப் பிரச்சனைகளைப் பற்றி யோசித் துக் கொண்டிருக்கிருர்களோ என்ற ஐயம் எழுகின்றது. தண்டனை வழங்கப் பட வண்டியவர்களே நீதிபதிகளாவது மற் ருெரு கேலிக்கூத்து.
தென்னிந்தியப் பத்திரிகை விடயத் தில், எம்மவரின் முதலாவது அணுகலே தவறிவிட்டது; சந்தேகங்களைக் கிளப்பி விட்டது. சரியான நியாயமான முடிவைக் காட்டுகின்ற ஒரு ஆரம்பம் மேற்கொள்ளப் பட்டிருந்தால், குட்டை குழம்பியிருக்காது. "கல்கியைத் தடுத்து, குமுதத்தை வர வழைக்கின்ற ‘அறிவுத்தனத்தின்’ மீது யார் நம்பிக்கை வைக்க முடியும்? (Մ) մ) போக்காளர்கள் உட்பட, ஒரு வருக்கும் உடன்பாடாகாதது இது. வருத்தத்தைத் தருகின்ற ஒரு நிகழ்ச்சியாக இது உள்ளது.
தென்னிந்தியக் கீழ்த் தர வெளியீடு களின் தடையைப்பற்றி மாத்திரம் பேசு வது, ஒற்றைச் செருப்புக் கேட்பது போன்றதாகும். ஒற்றைச் செருப்பில்ை என்ன பயன்? எங்களுக்கு இரணடு கால் களுக்கும் செருப்புத் தேவை. என்ருலும் இந்த ஒற்றைச் செருப்பைக் கூட நாங் கள் இப்போதைக்கு வேண்டாமென்று சொல்லவில்லை. மற்றது பின்னர் கிடைக்கு மென்ருல் முதலாவதை வாங்கிக்கொள்ள நாங்கள் தயார்! ஆனல், இரண்டாவது செருப்பு நிச்சயமாகக் கிடைக்குமா? அறி குறிகள் உண்டா? எங் களுக்காகச் செருப் புக் கேட்கிறவர்கள், இரண்டாவது செருப் பைப்பற்றிய பேச்சையே எடுக்காதிருக் கும்போது, எப்படி அது கிடைக்குமென்று நாங்கள் நம்புவது?

Page 66
-
தென்னிந்தியக் கீழ்த்தரப் பத்திரிகை களை நிறுத்தி விட்டால், உடனடியாகவே நம்நாட்டில் அத்தகைய வெளியீடுகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும். இதில் சந்தேகத்துக்கே இடமில்லை. இது தான் எழுத்தாளர்களின் வெற்றியா? இந்த அபாயத்தில் அழிந்துபோகாமல் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியுமென்பதற்கு உத்தரவாதமோ அறி குறிகளோ உண்டா?
தென்னிந்தியத் தடைக் குரலுடன் ஈடுகொடுக்கக் கூடியதாக, நம்நாட்டு நச்சுத்தனத்துக்கும் எதிரான குரல், உ ய வர்களால் உரியபடி எழுப்பப்பட்டிருக் கிறதா? எழுத்தாளர்களும் அறிஞர்களும் இதில் கவனம் செலுத்தவேண்டும்.
நம்நாட்டின் “குப்பை வெளியீடுகளுக் கெதிராகப் பலம்கொண்ட பெருங்குரலும், போராட்டமும் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சூழ்நிலையில் வைத்தே, தென்னகத்துக் குப்பைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுவே பாதுகாப்பானதாகும். வெறும் தென்னிந்திய எதிர்ப்பு வெறி சோறு போடாது.
* பிழை பிடிப்பதைவிட (
வேருென்றும் இல்லை."
எல்லோருக்கும் திருப்திச பம்மாத்துக்காரனே. குறிக்கோளோ இருக்கா
"நீ பிறந்தபோது இருந்: சிறிதளவாவது முன்னே நீ நிம்மதியாக இறக்க

அத்துடன், நடவடிக்கைகளில் நிதா னம் தேவை. "கீழ்த்தரம்" என்பதற்கு ஒவ்வொருவரும் மனம்போன போக்கில் வரைவிலக்கணம் தயாரிக்கின்றனர். எழுத் தாளர்கள் அனைவரையும் உண்மையாகப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரு குழு, நடவடிக்கைகள் பற்றிப் பரிசீலிப்பது மிக வும் பொருத்தமானதாகும். 'வாசகர் களுக்கு எது தேவை” என்பதை நியாய மாக நிர்ணயிக்க அவர்களே உரிமையும், அருகதையும் உடையவர்கள்.
உள்நாட்டுக் கீழ் த் தர வெளியீடு களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட மாட்டாதென்ற ஒரு நி?ல ஏற்படு மென்ருல், கடந்த நுட்பத்தில் தென்னகக் குப்பைகளைப் பற்றிக் கார சாரமாக நான் எழுதிய கருத்துக்களை நானே வலி யுறுத்தாமலிருக்க விரும்புவேன். மனச் சுத்தமாகவும், நியாயமாகவும் சிந்திக்கும் எவருமே இத்தகைய ஒரு உணர்ச்சிக்குத் தான் ஆளாவார்கள். இந் க "நாடி அடிப்பை" உரிய வர்கள் சரியானபடி உணர வேண்டும்.
எழுத்தாளர்கள் எழுச்சி கொள்வார்களாக"
(19一9一70)女
سخےYک>چھY c
இலகுவானது
- அல்பேட் ஈன்ஸ்ரைன்
ரமாக நடப்பவன் வெறும்
அவனிடம் இலட்சியமோ,
தி
ததைவிட, இந்த உலகத்தைச் ற்றி யிருப்பாயானல்,
Dr L. '
- பேடன் பவல்

Page 67
ANYTHING TO D
CON
V SILVER CROW 283, Layard;
COLON
Phone: 29227 or 3370
O9th the (Sest
V
KAMA LA
PONNAMPAL
76, Cent COLOM
 

M1
O WITH PAPER : ACT
VN PRINTERS
s Broadway 1BO- 4
Com plim ents el
W
STORES
AM STORES
tral Road
BO-2

Page 68
Space Cl
. NA LA
28, Mai
NEG(
MORE WEAR :
AND
LESS TEAR
WITH
V = LONA
STATESMAN SHIRTS
THE VFLONA SHOPS
Chatham Street, Yourk Street, and Keyzer Street, Fort; Main Street, Moratuwa and all good dealers.
MaaaaaaaaaM

onated (Su
V
\
n Street
M30
Spase o 9Dona tod dSy
V
Subhas Tourist otels Ltd.
15 Victoria Road
JAFFNA
Tee Phone : 7228

Page 69
copace Фвnated
S. K. KANAPATHIPA & SONS
General Tobacco Merchants &
Commission Agents
9, Sri Kathiresan Road,
COLOMBO - 3
பீடியின் சுவை,
புகையின் சுவையே!
ஸ்டீம் பீடி ஸ்பெஷல் 903 கபூர் பீடி ஸ்டீம் 903 பீடி
N.B. அப்துல் கபூர் 102/2, ஆட்டுப்பட்டித் தெரு கொழும்பு-13
தந்தி கபூர் பீடி
தொலைபேசி : 34580
uYNTYNYNTYMNMNMNMNMNIN

cSpace glona tod
E. N. ARYARATNA & CO.
65, Gas Works Street
COLOMBo
T. Gram: T. phone
MALAR MAHAL 26562
Maa M Maka,
*se ❤ ❤e is le ne sers
VISIT
DAYARA MS
FOR
TEXTILES
54, MAIN ST. 338 GALLERD. JAFFNA COLOMBO-6
TEL, 36 TEL.83328
Maaaa/MYYYY

Page 70
அன்றும் இன் பேரும் புக( பீடி புகைப்பவர் அழியா ஒவியட ஆப்பிள் மார்
முத்தையா
தயாரிப்பாளர்களும் ஞானமலர்
102 / 2 A, இரத்தின:ே கொழு தொலைபேசி : 32221 Extn: 3
Yalaua anala
Four Your Requirements of:
BALL POINT RE BALL POINT PE FILES FOUNTAIN PEN WHITE OFFICE SPIRAL, EXERCI
Contact
VELL IA
Manufacturir
ALAV

ாறும் என்றும் டிம் பெற்றது களின் மனத்தில் Dாகத் திகழ்வது க் பீடிகளும்
பீடிகளும்
விற்பனையாளரும் :-
ஸ்டோர்ஸ்
ஜாதி சரவணமுத்து விதி
ம்பு-13
EFILLS
ENS
NK PASTE SE BOOKS ETC.
N/PATI ng Stationers
/EDD

Page 71
X
நன்றி
கலாசாலை நிர்வாகத்தி களிலும் ஒத்துழைப்புத் பாளர் திரு. க. சிவசு ளாளர் திரு. க. நடேச் நன்றிகள். விடயங்கள் எழுதியுதவி திரு. S. V. கிருஷ்ணன் நன்றிகள். பல நண்பர் இடவசதி யின்மையால் தற்கு வருந்துகின்ருேம் மட்டுப்படுத்தவேண்டி ஒத்துழைப்பை நன்றியு எமக்குப் பெருந்துணை உளமார்ந்த, ஆழ்ந்த ! பல விடயங்களிலும் துை மன்றத்தலைவர் மாவை குழு உறுப்பினர் வீ. அ மற்றும் ச. ரமணன், சீ றம்பலம், தி. பாலேந்தி காந்தகுமார், வை. அகி நன்றிகள். அக்கறையெடுத்து அச் கத்தினர்க்கும் உதவ 'விரும்பிய" பொருள்வள ஆளர்", நன்றிகள்,
திருமணம் போன்
களுக்குத் பட்டுச் சேலைகள்,
மற்றும் தூய பட
சிறந்த வசந்தபுர 7, 2-ம் ஒழுங்ை um ji

னருக்கும், எமக்குப் பல வழி தரும் மன்றத் துணைக் காப் ப்பிரமணியம், பெரும் பொரு லிங்கம் ஆகியோருக்கும் எமது
யோர், அட்டையை அமைத்த ஆகிய யாவர்க்கும் உளமார்ந்த கள் எழுதியளித்த ஆக்கங்கள் ) இடம் பெறத் தவறிவிட்ட நிதிநிலைக் கேற்ப, பக்கங்களை ஏற்பட்டது. இவர்கள் அளித்த டன் பாராட்டுகின்ருேம்.
நின்ற விளம்பரதாரர்களுக்கு நன்றி கூறுகின்ருேம். ணநின்றுழைத்த நண்பர்களான . தி. நித்தியானந்தன், செயற் அனந்தநாதன் ஆகியோருக்கும், சி. மகேந்திரநாதன், திருச்சிற் நிரா, கே. தவராசா, சீ. பொ. லத்திருநாயகம் ஆகியோருக்கும்
சிட்ட விவேகானந்தா அச்ச
நண்பர்கள், 'மனவளமிலாப் மற்றும் யாவர்க்கும் எமது
- இதழாசிரியர் குழு
ற விசேஷ வைபவங்
தேவையான வேட்டி சால்வைகள் -டுத் திணிசுகளுக்குச் ஸ்தாபனம்
க, பிறவுண் வீதி
ப்பாணம்

Page 72
தந்தி: "பிறின்ரேஸ்"
விவேகானந்த அ
இலங்கையில் முதன்மை ஸ்தானம் வகி
விவேகானந்தாக் கட்
அழகிய படங்கள்!
கொ
பிரம்மபூணி இ. சி. இரகு சகோதரரி
பிரம் மறு இ. வெ கணிக்கப்பெற்
இரகுநாதையர் வ குறிப்புகளுட
நட்சத்திரம், திதி, ே
முதலியவைகளின் தெளிவுறக்
விவேக திருக்குறட் கலண்

தொலைபேசி: 517
ச்சகம்-புத்தகசாலை
க்கும் கலண்டர் டயறி தயாரிப்பாளர்கள்
டிடம், யாழ்ப்பாணம்.
அரிய தயாரிப்பு!
க்குவில் நாதையர் அவர்களின் ன் புத்திரர் | stijds (31-óf 224J J Grab று வெளிவரும்
ாக்கிய பஞ்சாங்கக் -ன் கூடியது.
யாகம், உற்சவாதிகள்
ஆரம்ப முடிவுகள் காட்டுபவை.
ானந்தா
டர்கள்-டயறிகள்

Page 73
1970
கட்டுபெத்தை
தமிழ் மன்ற வெளியீடு
Pri II Led at

Fr. Fa M THMAN A E A IYER DivisionAL OFFICER
22 JAN 1913
Vivekananda Press, Jaffna.
ག།