கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நுட்பம் 1971

Page 1
NU D P A MI
Tāfi Mā向世中āü
KAT!』三国エ[の国
 


Page 2
VWith the BeS
R°,
-
NORTHERN
TYRE RE
S11 Stan
JAF
Tphone; a 15s.

it Compliments
INDUSTRES
TREDERS
ley Road
'FN A

Page 3
= நுட்ப
NU|DDA
. . . இதழ் மூன்று
ஆசிரியர்: வே, திருநாவுக்
துணை ஆசிரியா கு. புனிதவே
வெளியீடு: தமிழ் மன்றம், இலங்கைப் கட்டுபெத்தை நீ

1971
கரசு
பல்கலைக் கழகம்,
தியமம்.

Page 4
எமது செயற்கு
astrunuТ6mrt திரு. எல். எச். சு
gčkretásnrů ura திரு. க. சிவசுப்பி
பெரும் பொருள திரு. கே. நடேச
திரு. இ. முத்துரத்தி
துணைந்தலவ திரு. வீ. அனந்த
பொதுச்செயலா
திரு. சு. பொன் ஒ
துணைச்செயலா திரு. ந. மால்மரு
பொருளாள
திரு. சி. மகேந்தி
இதழாசிரியர் குழு திரு. வே. திருந
வகுப்புப் பிரதிநி திரு. கு. புனித திரு. சிறீகாந்த திரு. 6T ud . பிறே

மணதாச
Trif
ரமணியம்
ፕ6በ ff :
லிங்கம்
நிஞனந்தன்
fff ;
தநாதன்
கமூர்த்தி
si:
ரநாதன்
ந்தலைவர்: ாவுக்கரசு
திகள் :
வேல்
s
ம் குமார்

Page 5
Message
Preside
Canapus
It give сотttтиеd pt Union Magaz worthy atte cepts of a te in their mO
I com"
b est vishes of this mag
 

from the int of the lkatu beddle
, University of Ceylon
is me great pleasure to see the tblication of the Tamil Students zine. This magazine is the praise mpt of Students to ecpress conchnical and non-technical nature ther tongue.
mend this effort and convey my for the continued publication a2 in e.
L. I. Sumanada sa
President.

Page 6
பரீட்சைகளில் சித்தியடைவது கற்பதன் நோக்கமாக இருக்கக்கூ டுக்கும் மக்களுக்கும் நன்கு பயன்ப வேண்டியதன் அவசியம் வலியுறு புத்தகப் படிப்புடன் மட்டும் நின் குவது உயர்கல்வியின் நோக்கமல்ல களையும் பற்றிய உணர்வு மாணவு பொழுதுதான் அவர்கள் பயனுள் Gnurrfas ar .
இந்த வகையில், கலை - இலக் களிடையே ஆர்வத்தை வளர்த்து பாராட்டுக்குரியவை. ஆண்டுதே பட்டு வரும் சஞ்சிகையின் வாயில் றலும், சிந்தணு சக்தியும் வெளிப் மகிழ்ச்சியடைகிறேன். பயன் தரச் சக்தியாகும்.
தமிழ் மன்றத்தின் ஆக்கபூர்ல வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்
 

ఇళ్లిళ్ల ప్రైవ్లో ఇప్లో ఇప్లో வாளர் செய்தி
:::ಜ್ರಳ್ತಿ:::::::
தும், பதவிகள் பெறுவதுமே கல்வி டாது. பல்கலைக் சழகங்கள் நாட் படத்தக்க பிரஜைகளை உருவாக்க த்தப்பட்டு வருகின்றது . வெறும் றுவிடும் மாணவர்களை உருவாக்
வாழ்க்சையின் பல்வேறு அம்சங் பர்களிடம் வளர வேண்டும். அப் 1ள ஒரு சந்த்தியாக உருப்பெறு
|கியச் சிந்தனைகளில் மாணவர் வரும் தமிழ் மன்றத்தின் பணிகள் ாறும் மன்றத்தால் வெளியிடப் ாக மானவர்களின் எழுத்தாற் படுத்தப்படுவது கண்டு பெரிதும் *கூடிய எழுத்து, ஒரு மகத்தான
மான முயற்சிகள் யாவும் பூரண it .
து. தர்மராஜா துணைப்பதிவாளர் இலங்கைப் பல்கலைக்கழகம்
கட்டுபெத்தை நியமம்,
கட்டுபெத்தை.

Page 7
வாழ்த்துகிரு
திரு. நா. பார்த்தசாரதி ஆசிரியர், தீபம்
,ே நல்லதம்பிச் செட்டித் தெரு,
சென்ஃன.8
தாங்கள் வெளியிடு இதழுக்கும் என் இதய வாழ்த்துக்களைத் தெரிவி, கிறேன். 'நுட்பம் பெ மாண் நுழைபுலமுடையே தோவியங்களை உடைய அமைந்திருக்கும் என்பதி சந்தேகமில்லே.
:57, սT

"th 'நுட்பம் ܝ ம் கல்ந்த தல் த்துக் க்ொள்ளு யருக்கேற்ப நுண் ார் பலரத எழுத் தாய்ச் சிறப்புற
ல் ஒரு சிறிதும்
Tلأ6 سابع الأ6}
ர்த்தசாரதி

Page 8
தலைவர் உரை
qLLLLLSLLLLLSLL LLLLLLLeLALAeLLeLLMLLLLeLLq S SqL MLMLLLLLM LLL LLL LLLLLLLLS
எல்லோரும் கூறுவதையே யானு உணர்ந்தே உரைக்கின்றேன் .
""ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் வளமான வருங்காலத்தைக் கட்டி யெ ஞர்கள். மேற்கண்ட வாசகங்கள் அ
தமிழினத்தினதும், மொழியினது முள்ளே இருக்கும் பிரிவுகளே காரண அறைந்து அறைந்து சொன் ஞ) லும் 6 களாகவே இருக்கின்றர்கள்.
அவர்களின் காதுகளில் தாராசer அறை கூவலிடுகின்றேன் வடக்கு, கிழ பதும், உயர்ந்தவன், தாழ்த்தவன் என ஒரு நோயாக இருக்கின்றது .
பதவிக்காகவும், பணத்திற்காகவு எத்தர்கள் நினைக்கிருர்கள். அவர்களை யெறியும் நாள் வெகு தூரத்திலில்லை
இதனை எம்மவர் உணர வேண்டு படுவோம். ஒற்றுமைக் குரல் கொடுப் புதல்வர்கள் என்று உணர்ந்து செ வாயிலாக இதனை எடுத்துச் சொல்வி

கிருர் .
Palaeonatalaappap
கூறுகின்றேன். அதன் உண்மையை
நம்மில்
தாழ்வே' ழப்பும் திறமை படைத்தவர்கள் இளை வர்கள் தாரக மந்திரமாக இருக்கட்டும்.
ம் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக எம் மாயிருக்கின்றது. இதனை ஆயிரம் முறை ாம்மவர் சிலர் இன்னமும் 'செவிடு'
ாய் ஒலிக்க ஒற்று ைe, ஒற்றுமை என்று }க்குப் பேதத்தை ஊட்டி வி யிறு வளர்ப் ன்று கூறி உயர்வடைவதும் எம்முள்ளே
ம் எம்மினத்தை ஏலம் போடச் சில யெல்லாம் மக்கள் இனங்கண்டு துக்கி
ம். பிரிவினைகளைக்களைவோம், ஒன்று போம். நாம் அனைவரும் தமிழன்னையின் ல்படுவோம். நுட்பம் மூன்ரும் மலர் தில் மனமிக மகிழ்கிறேன்.
தலைவர் இ. முத்து இரத்தினு னந்தன்

Page 9
  

Page 10
நிற்துவர்கள் (இ
ந. மால்மருகமூர்த்தி (துை சி. மகேந்திரநாதன் (பொ கு. புனிதவேல் (துணையா
இருப்பவர்கள்: (
வே. திருநாவுக்கரசு (இதழ் இ. முத்துரத்தினைந்தன் வீ. அனந்தநாதன் ( துலேன.
- a - 8^م - ۔۔۔ சு. பொன்னுத்துரை (செய
 

டமிருந்து வலம்)
ணச்செயலாளர்) ருளாளர்) சிரியர்)
இடமிருந்து வலம்)
(தலைவர்) த் தலைவர்)
)

Page 11
ஈழவேந்தன்
சந்தி
(பெரும் சர்ச்சைகளுக்கி பத்திரிகைத் தடைபற்றி இரு மு
ருேம்.)
gPagodMMAPPPCMN2
PFG.I.ii.5
sapNP4%242A4247-42 42N42'dYN12
1. சமீபத்தில் தென்னிந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றிற்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிச் சிறிது விளக்கமாகக் கூறுவீர்களா?
சமீபத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழகத்திற்கும், ஈழத்திற்கு மிடையேயுள்ள கலை, பண்பாடு, அரசியல் தொடர்புகளை முற்ரூகத் துண்டிக்கும் ஒரு குழ்ச்சியென்றே கருதுகின்றேன். இந்த நிலை நீடிக்குமாளுல் ஈழத்தில் தமிழிலக்கி பத்தின் தனித்துவம் பேணப்படாது அது 拿@ மொழிபெயர்ப்பு இலக்கிய மாகவே மாறவேண்டி நேரிடும். தமது auseré trase5ásrres ஈழத்தமிழினத்தின் அரசியல் விடுதலையை விரும்பாத சில எழுத்தாளர்களும், கலாநிதிகளும் தாம் ஈழத்தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்காகவே இத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொல்வது கேலிக்குரியதாகும்,
2. வேறு நாடுகளில் இத்தகைய நடவடிக் கைகள் அந்த நாட்டு இலக்கிய வளர்ச் சிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகச் சிலர் கூறு கின்றர்களே அதுபற்றி உங்கள் கருத் தென்ன? -

}ւնւ
அம்பி
டையில் அமுல் செய்யப்பட்ட க்கிய பிரமுகர்களைச் சந்திக்கின்
onenoeheapnona oncond
I-CLIllg
அமெரிக்க நாட்டிற்கும், இங்கிலாந்துக் கும் இடையில் நடந்த தகராறுபற்றி இங்கிருக்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்பவர் கள் தமக்கு வேண்டியபடி திரித்துக் கூறு கிருர்கள்.
அமெரிக்க இலக்கியத்தையும், தமிழ் இலக்கியத்தையும் ஒப்பு நோக்குவது தவருனதாகும்.
காரணம் அமெரிக்கர்களின் இலக்கி பத்தை வளர்க்கவும், அவர்களுடைய கலா சாரத்தின் தனித்துவத்தினைப் பேணிக்காக்க வும் அவர்களுக்கென ஒரு அரசாங்கம் இருக் கிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
3. தென்னிந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகை
கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டிற்குப் பின்னரும் ஈழத்து இலக்கிய சஞ்சிகைகள் ஜனரஞ்சகமானவையாகக் 6 வில்லையே ஏன்?
இந்நிலைக்குப் பல காரணங்கள் கற ayrrh.

Page 12
(1) பத்திரிகைகள் சஞ்சிகைகளை வாதிக்கும் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு மாருக இந்த தவடிக்கை எடுக்கப்பட்டது.
(2) இங்கு வெளியாகும் பல சஞ்சிகை கள், வாசகரின் மனநிலைக்கு Lorrasyaw, அவர்கன் விரும்பாதி as h(p65) -
கட்டுக் கொள்கைகளை வலிந்து புகுத் தும் இலக்கியங்களைப் பிரசுரிக்கின்றன. இவ்வாறு குறிப்பிடப்பட்ட சித்தாதி தத்திற்கு கட்டுப்பட்ட இலக்கியம் யதார்த்தமாக அமையாது
தர்களில் பெரும்பான்மையோரால் ஒதுக்கப்பட்ட- அரசியல் வாதிகளே இவை புகழ்த்து கொண்டிருக்குமாளுல், அவற்றை வாசகர்கள் படிக்க விரும்பாதிருப்பதில் வியப்பேதுமில்ல்
எனவே தம் குறைகளேத் திருத்திக் கொள்ள முடியா9ல், தென்னித்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைத் தடை செய்வதன் மூலம் பொது மக்கள் மத்தி யில் விற்பனையைக் கூட்டிக்கொள்ளலாம் arabru Taiwggions/ அறிவீாம்.
ay sarigas Gasthis sarald stri emer சஞ்சிகையாக வெளிவரும் 6 சிெத்திரன்' தடைக்கு முன்னர் விற்பனையின்றி தவித்துக் கொண்டிருக்கவும் இல்லை. தடைக்குப் பின் னர் அமோகமாகவும் விற்கவுமில்லை. "சிரித் நிரன்' எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகா டில் வெற்றிகரமாக அன்றும், இன்றும் வெளிவந்திருக்கின்றது என்ருல் அதற்கு vpravrh nádiesel- வேட்கைகளைச்
இதுவரை ஈழவேந்தன் வாசிததிர்கள். பிரச்சினை நோக்கு! அதே பிரச்சினைகள் களுடைய பிறிதொரு நோக் கலாம்.

சிரித்திரன் மதித்து அவற்றைப் பிரதிபலிப் பதேயாகும்.
மக்களின் அடிப்படை வேட்கைகளைப் பிரதிபலிக்க மூர்க்கத்தனமாக மறுக்கும் பத்திரிகைகள் மக்களால் தூக்கியெறியப் படும்.
4. எமது இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கும்
இம்மாற்றத்தினுல் ஈழத்துச் சஞ்சிகை களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறமுடியுமா?
இந்தச் சூழ்திலே நீடிக்குமானல், ஈழத்தில் தமிழிலக்கியம் இல்லாமலே போகக்கூடிய காலம் வரும். இலக்கியம் வாழ மொழி வாழவேண்டும். மொழி வாழ இனம் வாழவேண்டும்.
தமிழ் கூறும் நல்லுலகின் பெரும் பகுதியிலிருந்து வரும் பெரிய அறிவூற்றை அடைத்துவிட்டு இங்கு இலக்கியத்தின் தனித்துவத்தைப் பேணமுடியும் என்று நினைப்பது பேதமை. இறுதியில் நாம் தமிழிலக்கியமில்லாது வெறும் மொழி பெயர்ப்புகளையே படித்துக்கொண்டிருக்க வேண்டிவரும். இப்பொழுது இங்கே வெளிவரும் 'சிந்தாமணி’ போன்ற வார மலர்களில் இந்த நிலையை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. தமக்கிருக்கும் பத்திரிகை வசதிகளைப் பயன்படுத்தி தமிழ சுத்துத் தலைவர்களின் சொற்பொழிவுகளை தமிழகத்துப் பத்திரிகைகளிடமிருந்து இர வல் பெற்று தம் விருப்பத்திற்கேற்ப திரித்து வெளியிடும் இப்பத்திரிகைகளை நம்பி ஈழத்தில் தமிழிலக்கியம் எவ்வாறு வளரும்?
அவர்களுடைய பேட்டியை
பற்றிய அவருடைய ஒரு ா தொற்றிய அம்பி அவர் கினை மறுபக்கத்தில் பார்க்

Page 13
9t
1. தென்னிந்தியப் பத்திரிகைகள், சஞ்சி கைகள் ஆகியவற்றுக்கு எதிராகச் சமீ பத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிச் சிறிது விளக்கமாகக் கூறுவீர்களா?
இதுபற்றி விளக்கமாகக் கூறும் தகைமை எனக்கு அவ்வளவு இல்லை. இந்த இயக்கத்துடன் எனக்குள்ள தொடர்பு மிகக் குறைவு. இப்பத்திரிகை சஞ்சிகைகன் ஆகியவற்றிள் இறக்குமதி யைக் கட்டுப்படுத்தி, அதன் மூலம் சில தன்மைகளைப் பெறலாம் என்ற கருத்து சமீப காலத்தில் வளர்ந்து வருகிறது. எதிர்பார்க்கும் நன்மைகள் என்று கூறப் படுவனவற்றுட் பின்வருவன சிலவாகும்:
1. எமது நாட்டில் வெளியிடப்படும் சஞ்சிகைகளுக்கு விற்பனை வாய்ப்பை அதிகரித்தல்;
2. வெளிநாட்டுச் செலாவணியில் ஒரு ஒறு பகுதியையேனுஞ் சேமித்தல்
3. செலவாணி ஊழல்கள் சிலவற்றை ஒரளவு கட்டுப்படுத்தல்
இந்த நோக்கங்களுடன்தான் மேற் படி இயக்கம் மேற்கொள்ளப்பட்டதெனச் சொல்லப்படுகிறது. அண்மைக் காலத்தில் சில உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. தேவையற்றவை என்று கருதப்படும் பல பத்திரிகை, சஞ்சிகை களைத் தடைசெய்து வேறுசிலவற்றைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள்.
2. தென்னிந்தியப் பத்திரிகைகள், சஞ்சி கைகள் ஆகியவற்றில், தரம் வாய்ந்த ஆளுல் குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத் துக்குட்படாதன அரசியற் காரணங்களுக் காகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறி கிருேம்; இதுபற்றி உங்கள் கருத் தென்ன?

Menopapaap பேட்டி
தரம் வாய்ந்த சஞ்சிகைகள் கலை மகள், மஞ்சரி போன்றவற்றைக் கூடுதலாக இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. குறித்தவோர் அரசியற் கோட் பாட்டைச் சார்ந்த 'தாமரை" யும் கூடுத லாக இறக்குமதி செய்யலாம். வேறு சில கோட்பாடுகளைச் சார்ந்தவை முற்ருகத் தடை செய்யப்பட்டும் உள்ளன, சினிமா சம்பந்தமானவையும் கட்டுப்படுத்தப்பட் டுள்ளன.
கட்டுப்பாடு செய்யும்போது, அதற் கான அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்கு இடமளிப்பார்கள் 6T6ö7 Lu 605 நாம் மறந்துவிடலாகாது. தமது கருத்துக்கு ஆதரவானவற்றுக்குச் சலுகையும் பிறவற்றுக்கு அச்சலுகை மறுக்கப்படுதலும் இயல்பாகவே நடை பெறும். எனினும், இலக்கியத் தரம் மிக்கவை இலகுவில் அலட்சியம் செய்யப் படமாட்டாவென்பதையும் அண்மைக்கால நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது. புதியதோர் சமுதாயத்தை அமைக்க முயற்சி எடுக்கப்படும் போது, சில உறுதி யான கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப் படும். அப்போது சிலர் களிப்புறுவர்; வேறு சிலர் வேதனைப்படுவர். பழகிப்போன மனநிலையால் இது ஏற்படுகிறது. என்னேப் பொறுத்தவரை, முன்பு வந்தவை யாவும் வரவேண்டும் என்று சொல்லமாட்டேன். 3. தென்னிந்திய ஜனரஞ்சக பத்திரிகை களில் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல், இலங்கையின் இலக்கியச் சஞ்சிகைகளில் ஒருதலைப்பட்ச loss அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாக உணர்கிறேம், அதுபற்றி உங்கள் கருத்து?
இலங்கையின் இலக்கியச் சஞ்சிகை யில் ஒருதலைப்பட்சமான அரசியல் முக்கிய இடம் பெறுகிறது என்று ஏன் கூறுகிறீர்

Page 14
களோ தெரியவில்லை. அரசியற் சார்பு டையவர்கள் வெளியிடுவதில், அந்த வெளியீட்டாளரின் சொந்தக் கருத்து முதலிடம் பெறுவது தவறில்லை. அதை நாம் குறை கூறுதல் தவறு. வியாபார நோக்கம் அதில் முதலிடம் பெறவில்லை. வாசிக்கும் வாசகர்கள் தொகை அதிகரிப்ட தையும் விற்பனை பரவல் அடைவதையும் இத்தகைய போக்குக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளல் வேண்டும். பிற கருத்துடையவர்களும், பாய்ச்சலுக்கு எதிராக நீச்சல் போடும் கருத்திலராய், இரவோடிரவாகக் கருத்து மாற்றம் செய்துவிடுகிறர்கள். உண்மை யில், நீங்கள் கூறும் நிலைக்கு இதுவே காரணம். இத்தகைய ஒரு மாற்றத்தால் நிரந்தர நன்மை விளையுமோவெனின், அதுவுமில்லை! சந்தர்ப்பவாதிகள்தான் இந் நிலையை ஏற்படுத்துகிறர்கள்.
4. தென்னிந்தியச் சஞ்சிகைகளின் கட்டுப் பாட்டுக்குப் பின்னர் ஈழத்துப் பத்திரிகை கள், சஞ்சிகைகள் விற்பனையிலும் தரத்திலும் எதிர்பார்த்த அளவு வெற்றி
யடைந்துள்ளனவா ?
இந்தியச் சஞ்சிகைகளைக் கட்டுப் படுத்தி விட்டால், எமது நாட்டுச் சஞ்சி கைகளே நம் வாசகர் பெருமளவில் வாங்கி ஆதரிப்பர் என நான் முழுதாக நம்பவில்லை. அங்கிருந்து வந்தவற்றுள் பொழுது போக்க” உதவுபவையே அதி
பேட்டிகண்டவர்கள்: திரு.
திரு.

கம். அதுவும் சில வகைச் சுவையை - மன உளைவை தீர்த்தவைதான் மிக அதிகம். அத்தகையவை நமது நாட்டில் அதிகம் வெளியிடப்படவில்லை.
தரமான சஞ்சிகை என்னும்போது பொருளடக்கத்திலும் சரி, அமைக்பிலும் gif கவர்ச்சி இருத்தல் வேண்டும். இரண்டையும் ஒருங்கே பெற்ற சஞ்சிகை இரவோடிரவாகத் தோன்ற முடியாது. எனவே, விரைவில் வெற்றியை எதிர்பார்த் தலும் தவறு. சிறிது காலம் பொறுத்துப் பார்ப்போம். காலம் பதில் சொல்லும். காலப்போக்கில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையூட்டக்கூடிய வகையில், ஆர்வம் வளர்கிறது.
5. இந்தக் கட்டுப்பாட்டின்பின் எமது சஞ்சிகைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
வாசகர்களுள் பெரும் பகுதியினர், தரமானவற்றை விரும்பி வாங்குவர். ஆனல், வெளியிடுபவர்கள் எத்தனையோ கஷ்டங்களைச் சமாளித்து வெளியிடும் இலக்கியப் பிரியர்கள். கோட்பாடு எது வாக இருப்பினும், சிறிது காலம் தொடர்ந்து அழகுற அமைத்துச் சஞ்சி கையை வெளியிடும் வாய்ப்பு அவர்க ளுக்குக் குறைவு. வியாபார நோக்கம்
உடையவர்கள், இத்துறையில் உள்ள மந்த
நிலையால், ஈடுபடப் பின்நிற்கின்றர்கள்.
இ. சிவபாலன், வே. திருநாவுக்கரசு.

Page 15
“IDGODD$III (5 5IDdi5656 சொல்வதிலே I
"மறைவாக தமக்குள்ளே பழங்கதை கள் சொல்வதிலோர் மகிமையில்லை" என் முன் பாரதி. நம்முள் சிலர் இவ்வார்த்தை களுக்குத் தரும் வியாக்கியானங்களும் விளக்கங்களும் குறும்புத் தனமானவை. 5ft ball ursir 65) LDuSGs) (Inferiority complex) உருவான போலிச் சிந்தனைகளைத் தமது ஆய்வரங்காக்கிக்கொண்டு அண்டப் பெருவெளியிலே அண்ணுந்து Lumrrfu Lu தொன்றே பரந்த மனப்பான்மையென்றும், மனிதவர்க்கத்தில் தனித்தனி உறுப்புக் களின் தனித்துவங்களையும் தனிப் பெருமை களையும் பார்ப்பதும் பாராட்டுவதும் குறு நோக்கரின் செயலென்றும் மதிப்பீடு செய் கின்ற மனிதர்கள் எவ்வளவு பெரிய மயக் கத்தில் மெத்தனமாகப் படுத்துறங்கு கின்றனர்.
அறிவாண்மையர் !
சேர சோழ பாண்டியரின் சேதிகளும் புறநானூற்று வீர காவியங்களும் கலிங்கத் துப்பரணியும் காவிரிக்கு அணைகட்டிய சாதனைகளும் இவர்களுக்கு உவப்பாக இல்லை. வில்லுக்குச் சேரன் என்பதும் சொல்லுக்குக் கீரன் என்பதும் இவர்களுக்கு வெறுப்பாக இருக்கிறது. முல்லைக்குத் தேரீன்ற பாரியைப் பற்றியும் மயிலுக்கு ஆடை வழங்கிய பேகனைப்பற்றியும் பேசு வது பரிகாசமாகப் படுகிறது. பாரம்பரியப் பெருமைகளின் பரிமாணங்களைக் “கம்யியூட் டரில்" (கணிபொறி) கணிக்கவேண்டு மென்பது இவர்களின் வாதம். சராசரி மனிதனின் குருதிநாளங்களிலே ஊற் றெடுத்து இசைக்கின்ற உணர்ச்சி தாதம் களின் ஒலிகளைச் செவிமடுக்க மறுப்பவர்கள் இவர்கள். தம்மையும் தம் தனியினப் பண் புகளையும் நிராகரித்து அல்லது நீந்தித்து பிறரையும் அவர் வாழ்வியலையும் போற்று

(ளே பழங்கதைகள் கிமை” என்ன?
வதுதான் பரந்த மனப்பான்மைக்கு அளவு கோல் என்று அல்லது தாம் அறிவாண்மை Auth (Intellectuals) 6Tsiru,3Abg Ganjä3,6078 என்று நினைப்பது எவ்வளவு பேதமை cureu73 ?
முரண்பாடா ?
'மறைவாக நமக்குள்ளே பழங்கதை கள்' சொல்வதிலே மனநிறைவு சாளுத பாரதிக்கு இவர்கள் தரும் வியாக்கியானம் சரியானது தானு? சரியானதாளுல் பாரதி முன்னுக்குப் பின் மூரண்பட்ட (Self-contradiction) குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண் டுமே.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணுேம்? என்பது பழம் பெருமை பேசுவதுடன் குறுகிய நோக்கு மாகாதா? "செத்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது எத்துணை குறுகிய வாதமாகிவிடும். கம்பன் பிறந்த தமிழ்நாடு எனக் கர்வம் கொள்வதும் ஷெல் லியும் ஷேக்ஸ்பியரும் பிறந்த உவகை மறந்துவிட்டு "கம்பனப்போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லே - உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" எனப் புளகாய் கிதம் கொள்வதும் எவ்வளவு பெரிய கருத்துப்புரட்டாகிவிடும். "நான் என்ன செய்வேனடா தம்பி. தமிழ்ப்பெண்ணைக் காட்டிலும் இன்னேர் இனப்பெண் அழகா யிருக்கிருள் என்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது" என்று கருத்தொலித்து பாரதி யின் உணர்ச்சிப் படைப்புக்களை விமர்சிப் பதற்குத் தனியான உளப் பக்குவம் வேண் LArGuor ?

Page 16
பழம்பெருமை
இறந்தகால, உடன்கால வரலாற்றை நோக்கின், பூகோளப் புலத்தினிலே எந்த நாடு பழம்பெருமை பாராட்டவில்லை? தம் தனிப் பண்பு நலங்களையிட்டு மார்பு தட்டாத மனிதர் எந்த நாட்டிலுள்ளார்? நெப்போவிய கீர்த்தியைப் பற்றி மார்பு தட்டாத பிரெஞ்சுக்காரனையும் மாபெரும் விக்ரோறியா யுகத்தைப் பற்றி விதந்துரைக் காத ஆங்கிலேயனையும் யூலியஸ் சீசரின் வீரப் பிரதாபங்களையிட்டுப் பெருமிதம் கொள்ளாத உரோமனையும் எங்கே காண முடிகிறது? ஷேக்ஸ்பியர் தந்த இலக்கியச் செல்வத்தையிட்டுச் சிந்து பாடாத ஆங்கி லேயன் எவன்? சிற்பக் கலையிலும் கட்டக் கலையிலும் தன் பண்டைய கீர்த்தியைப் பாடாத கிரேக்கன் எவன்? சட்டக் கலை யிலும் அரசியற் கலையிலும் உலகுக்குப் புதிய உத்திகளைக் காட்டினுேம் என உணர்ச்சி வசப் படாத உரோமன் எவன் ?
கலாச்சார மறுமலர்ச்சியின் தொட்டி லென்று தன்னைத் தட்டிக்கொடுத்து இறும்பூ தெய்தும் இத்தாலியை எவர் கடிந்தார்? வெறுமையான உணர்ச்சிக் கோட்பாடு களில் நம்பிக்கையற்றதும் இயற்பொருட் கோட்பாடுகளில் (Materialist) மட்டுமே நம்பிக்கையுள்ளதுமான செஞ்சீனுகூட மாணி டச் சமுதாயமொன்றினல் நிறுவப்பட்ட பெருஞ்சுவரையிட்டுப் பெருமையடித்துக் கொள்கிறதென் முல், பாரிய பாரம்பரியப் பெருமைகளுக்கும் மரபுவழி மகிமைகளுக்கும் உரித்துள்ள தமிழ்மக்கள் பழம்பெருமை பேசுவதில் வியப்பென்ன? வெட்கமென்ன?
பரிணும வளர்ச்சி
சேர சோழ பாண்டியரின் வாள் வலியும் தோள்வலியும் பற்றி இற்றை நாளில் - கண் டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் (ICBM) யுகத்தில் எடுத்துரைப்பதை எள்ளி நகையாடுவோர் பரிணமவளர்ச்சி விதியை (Law of Evolution) søutrosmt sydøvs மதியாதோர் ஆவர்.
såvGrsår ssår" "GApsir sødt" (Sten guin, Bren gun) a Tair pu Gartreis avai'i uG63air o

இன்றைய துப்பாக்கியால் சுடவில்லே யென் UASAbdsm as மாவீரன் அலெக்சாந்தரின் ஆண்மை ஊறுபட்டு விடுமா? "ஜெட்’ விமானத்தில் பறக்கவில்லையென்பதற்காகத் தேரூர்த்து சென்ற பாண்டியனின் தகவு குறைந்துவிடுமா? படிக்கற்கள்
மனிதனின் நாகரீகப் பயணத்திலே அகல்விளக்கைக் கண்டுபிடித்தவன் மின் விளக்கைக் கண்டுபிடித்தவனிலும் தாழ்ந்த வன் அல்லன். வரலாற்றின் கண்களிலே, சாதனைகளை நிகழ்த்திய சான் முேரி அனை வரும் அவ்வக்கால கட்டங்களில் நாகரிக முதிர்ச்சிக்குப் படிக்கல்லாகப் பயன்பட்டி ருக்கின்றனர். 1961ல் பூகோளத்தை வலம் வந்த உருஷ்ஷிய விண் வீரன் ககாரினும் பெரியவன். 1969ல் சந்திரனில் காலடி வைத்த அமெரிக்க வீரர்களும் பெரியவர்
-கரிகாலன்
களே. ககாரினுடைய சாதனையைக் காட்டி லும் அறிவியல் ரீதியில் அமெரிக்க வீரரின் சாதன உயர்வானதே. அதனுல் ககாரின் எடை குறைத்தவன் என்று கருத்தல்ல. 1961ல் சாதனே நிகழ்த்தப்படாது 1969ன் சாதனே நிகழ்ந்திருக்க முடியாது. ககாரின் ஈட்டிய பெருமை இன்று பத்தாம்பசலிப் பழமையாகிவிடாது.
அடிமை வாணிபம்
கலிங்கத்துப்பரணியிலே வேற்படை தாங்கிய தமிழ்வீரன் இந்தோ-பாகிஸ்தான் போரில் டாங்கிப்படைகள் நடாத்திய வீரர்களைக் காட்டிலும் வீரம் குறைந்த வனல்லன், எமது முந்தையர் வாழ்வை எண்ணி, முடியுடை மூவேந்தரின் அகவாழ் வின் பொலிவையும் புறவாழ்வின் வலிவை ayuh ST adward gmrub Go Luis GAMLA) Lurrrrr”. La Unruhஅரசியற் கலேயையும் சட்டக்கலேயையும் அறிமுகஞ்செய்து வைத்த ஆன்ற கல்விச் Freier GCaptit 6Numrbis as al-Germt LiomifluSGA), பொன் இனப் பொருளை விற்ருற்போல, அடிமை வாணிபம் நடைபெற்ற வேளே யிலே தந்தையே மகன் அடிமைச் சந்தை யிலே விலைகறி வித்ற நேரத்தில் "

Page 17
"நாமார்க்கும் குடியல்லோ' எனச் சுதந் திரச் சிந்தனைகளைச் சுவீகரித்துக்கெர்ண்ட வர் தமிழர் என நாம் பழம் பெருமை பராட்டலாம். மானிட வர்க்கத்தின் நாக ரிசு வளர்ச்சிக்கு ராமும் பெருமைப்படத் தக்க பங்கொன்றைச் செலுத்தியிருக்கிருேம் எனச் சிந்தை மகிழலாம்.
புதிய சாதனைகள் :
எனவே, "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்' சொல்வதைப் பாரதி சாடி யது எந்த அளவிற்கெனில், அந்தப் பழம்
With the be
fr
SATHIY.
JEWWELLER Kz
229, A- K. K
J A F

பெருமைகளைப் பேசுவதுடன் நாம் பரவசத்
தராய் படுத்துறங்கி விட்ட அளவில் மட்டு மே. பழம்பெருமைகளைப் பாராட்டிப் பேணும் அதே வேளையில் பிறநாட்டார் சான்றிதழ் வழங்கக்கூடிய உலகின் தரத் துடன் ஒப்ப நின்று போட்டியிடக்கூடியபுதிய சாதனேகளையும் புலமைப் படைப்பு கண்யும் நிகழ்த்து மாறே பாரதி அழைத் தான். அதனுல் 'திறமான புலமையெனில் பிறநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்ருன் அத்தகைய சாதனை களைப் படையின் எனச் சொல்லாமற் சொஞன்.
O
... S. ROAD,
st Compliments
A CS (Co.
PAW N BAROKKEUR
FN A.
15

Page 18
IDS ISIG 56). அபிவ
இலங்கையின் பெரிய ஆற்றடைகள் பல நோக்கு நீர்த்தேக்கத் திட்டங்களின் ஆரம்பத்தினுலேயே முன்னேற்றம் அடைந் தன. இவை ஒவ்வோர் ஆற்றடையினதும் நீர் வளங்களின் கூடிய உபயோகத்தைப் பெறுவதற்கான ஒரு தொடர்ச்சியிலான ஆற்றடைத்திட்டத்தின் கீழ் அமைந்தவை யாகும். பிரதான அமைப்புக்களும், விஸ் தீரணங்களும் கொண்டகாணிகள், நீர்த் தேக்கங்கள் ஆகிய வற்றை உள்ளடக்கிய இவ்வபிவிருத்தித்திட்டங்கள், முக்கிய விவ சாயப்பொருட்களின் உற்பத்திக்கும், மின் வலுவைப் பெறுவதற்கும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், மற்றும் ஒவ்வோர் ஆற்றடைகளின் வேறு உபயோகங்களிலும் ஈடுபாடாக இருக்கின்றன. இலங்கையின் பெரிய ஆற்றடைகள் கல்லோயா, வளகங் கை, களனிகங்கை, மகாவலிகங்கை, களு கங்கை ஆகியனவாகும். மேற்படி ஆற்றடை களின் திட்டங்கள் பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக 'நீர் வளச் சபை" நிர்ணயிக்கப்பட்டது.
முன்னுரை:- மகாவலிகங்கை இலங் கையின் பெரிய ஆற்றடையாகும். இது இலங்கையின் 18 சத வீத பரப்பைக் கொண்டது. இவ் ஆற்றடையின் நீரேந் துப் பரப்பு 4,034 சதுரமைல்களாகும். சுமார் 210 மைல் நீளமுள்ள இந்த அதி நீண்ட ஆருணது கூடியபரப்பு விளைவிற்குரிய நிலங்களுக்கு உபயோகப் படுத்துவதற்கு ஏதுவாக இருக்கின்றது. இவ் ஆற்றினுல் 500,000 ஏக்கர் நிலத்தை விளைவிக்கலாம். இவ் ஆற்றின் விநியோகத்திலிருந்து வருடாந்தம் 60 லட்சம் ஏக்கர் அடி நீரைப் பெறமுடியும். இது குறிப்பிடத்தக்க அளவு நீர் ஆகையால் இத்திட்டத்தைப்பற்றி சில விபரங்களை எடுத்து ஆராய்வது பிரயோசன LOT Purante LD.

பள்ளத்தாக்கு
ருேத்தி
மகாவலிகங்கையின் நீரோட்டம் மலை நாட்டில் வருடந்தோறும் காணப்படுவது அதன் தனித்தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும், ஈரவலையத்தில் மலைச்சார லில் ஒடும் நீர், வெப்ப வலையத்தில் வண்டல் தரையை அடைகின்றது. இரு பருவ காலங் களிஞலும் தாக்கப்படும் இதன் நீரோட்டம் இரு உச்ச வெள்ளப்பெருக்கையும், இரு வறட்சிக்காலங்களையும் கொண்டதஞல் பல நோக்கு ஆற்றடை அபிவிருத்தியை நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தி தேக்கி வைத்து விநியோகம் செய்வதன் மூலமாக மேற் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
ஆற்றின் போக்கு:- மகாவலியின் உற் பத்தி, மத்திய மாகாணத்தில் சிவனுெளி பாதமலைக்கு அண்மையில் 7,000 அடி நிலே யேற்றத்தில் உள்ள டிக்கோயா கொத்மலை ஒயா ஆகிய இரு அருவிகளாகும். வடக்கு நோக்கிச் செல்லும் இவ் ஆருனது கண்டியை நோக்கிக் கிழக்காகச் சென்று திரும்பி மறு படியும் மினிப்பேயில் வடக்கு நோக்கித் திரும்பி நீண்டபள்ளத்தாக்குகள் ஊடாக அதிககுடியேற்றம் இல்லாத காடுகளூடாகச் சென்று திருகோணமலைக்குத் தெற்காக சிறிது தூரத்துக்கப்பால் பல சிற்றே டை கள் வழியாகக் கடலுக்குள் சேருகின்றது.
மகாவலி பல சிற்ருறுகளைக் கொண்டது. அவற்றுள் மிகுந்த பருமனுடையது உஷ்ண வலையத்தில் காணப்படும் அம்பன் கங்கை ஆகும். இவ்வாற்றடையில் ஈரவலையத் திலுள்ள 820 சதுரமைல் பரப்பில் மிகக் கூடிய மழைவீழ்ச்சி ‘'வட்டவல" என்ற இடத்தில் 218 அங்குலத்தை அடைந்திருக் கின்றது. இவ்ஆற்றடையின் மிகுதி 3214
சதுர மைல்களும் வரண்ட பிரதேசத்
நிலமைந்துள்ளது. குறைந்த மழைவீழ்ச்டு

Page 19
பாக 67 அங்குலம் வரை ஆற்றின் முகத்து வாரத்திற்கு அருகாமையில் உள்ள "அல்லை" என்ற இடத்தில் அடைந்திருக்கின்றது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந் திகதி குருதெனியாவில் பெறப்பட்ட மிகக் கூடிய நீரோட்டம் 210,000 கனஅடி/செக். ஆகும். பிரதானமான ஆறு எப்பொழுதும் நி?லயாக வருடந்தோறும் ஒடிக்கொண்டிருந் தாலும் ஈரவலையத்தில் ஒடும் இதன் சிற் முதுகள் அப்பருவத்திற்கு மாத்திரம் நிலைக்
காடுகள் தேயிலைத்தோட்டங்கள் நெற்பயிர்க்காணிகள் றப்பர் தோட்டங்கள் தென்னந் தோட்டங்கள் நகரங்களும், கிராமங்களும் கற்பாறைப் பிரதேசம் நீர்த்தேக்கப் படுக்கைகள் சேற்று நிலங்கள் மொத்தம் 2,581,760 ஏக்கர்களை
தற்போது இயங்கும் பெருந்தி கீழ் அடங்கிய பயிர்ச் செய்கைக்குரி
மின்னேரியா கிருத்தல் பராக்கிரம சமுத்திர ஏலகெதற மணிப்பே (இடதுகரைத்திட்டம்) கந்தளாய் (நெற் செய்கை) அல்லை (B) பத்மெடில்ல மாப்பகட தம்பருவ சொறபறவாவி பதுளை ஒயா
இவற்றில் சிலவற்றை பயி மேலதிக நிலப்பரப்புக்கு நீர்ப்பாச
நீர் வசதியும், புதிய விளநிலமும்:- கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தனிப்பட்ட ஸ்தாபனத்தாரின் அளவை

கக்கூடியன. சில ஆடிமாதத்திற்கும், புரட்டாதி மாதத்திற்குமிடையில் முற்ருக வே வற்றிப்போய் விடும்.
shbisS (Development)
இத்தீவில் மகாவலி ஆற்றடை மிகவும் சமீபகாலம் வரை மிகச்சிறிய முன்னேற்றம் அடைந்திருக்கும் ஆற்றடைகளில் ஒன்ருகும் இதன் நீரேந்துப் பிரதேசம் பின்வருவன வற்றை அடக்கியுள்ளது.
1,877, 120 ஏக்கர்கள்
339,200 Ps
128,000 - 9 y 97, 920 9 J ll, 520 53,120 9 35,200 9 22,400 V 9 17, 280
"4034 சதுரமைல்கள்) உடையது.
ட்டங்களில் மகாவலி திட்டத்தின் ய நிலப்பரப்புகள் பின்வருமாறு:
14,000 ஏக்கர்கள்
5,300 う。 18, 200 s 4,700 9 3,500 9 13,000 y se 17,000 s 1,300 9 1,000 y P 2,000 1 , 300 s 9 2,500 9
91,800
ர்ச்செய்கைக்காக புனரமைத்து, ன வசதி அளிக்கப்பட்டுள்ளது.
யின் மூலம் மகாவலி ஆற்றடையின் கீழ்ப் பகுதியில் 270, 000 ஏக்கர்கள் விவசாயத் திற்கு உகந்தது எனக் காண்பிக்கப்பட்டுள்
17

Page 20
ளது. வீதிகள், மேட்டுக்காணிகள், பொது சன நிலையங்கள், மற்றும் காற்றின் வேகத் தடைகளுக்கான நிலங்கள் போக நெற் செய்கைக்காக புதிய காணிகளாக சுமார் 160, 000 ஏக்கர் பரப்புகள் உள் ளன. நில ஆராய்ச்சியின்படி இருவித தன்மையுள்ள மண் நிலையாக இருக்கின் றன. இதில் ஒருவகைதான் நெற் செய் கைக்கு உகந்ததாகும். எனவே பயிர்ச் செய்கைக்குரிய பகுதியாக 150, 000 ஏக்கர் விளங்கியது. ஆற்றடையில் பெறக்கூடிய 60 லட்சம் ஏக்கர் அடி நீரில் 15 லட்சம்
கம்பளை
குருதெனியா விக்டோரியா நீர் வீழ்ச்சி ரத்தெனிகல வேரகன் தோட்டை யன்னம்பிட்டி
நீர்த்தேக்கங்கள்:- கண்டியின்கீழ் காணப் படும் விக்டோரியா நீர் வீழ்ச்சியும், ரந் தெனிகலவுமே இவ்வாற்றில் உள்ள இரு பிரதான நீர்த்தேக்கங்களாகும். விக்டோ ரியா நீர் வீழ்ச்சி நிலையம் சிறந்த கற் பாறைப் பிரதேசமாகையால் 'வில்லுரு?"
அல்லது "உதைகாற் காங்கிறீட்’ அணை
கட்டு கட்டுவதற்கு உகந்ததாகும். இதன் வீழ்ச்சி 35 அடி மாத்திரமே. ஆயினும் நீர்த்தேக்கமும் நீர் மின்நிலையமும் அமைப் பதற்கு இது உகந்த இடமாகும். இதன் கீழ் பயிர்ச்செய்கைக்குரிய காணிகள் இல் லாததினுல் நீர் மின்வலு ஒன்றே இதன் மூலம் பெறக்கூடிய நன்மையாகும். ஆகை யால் இது ஒரு 'தனி நோக்குத்திட்ட மாகும்." இந்த அணைக்கட்டின் நீளம்
800 அடி இதன் உயரம் 220 அடி.
இந்த நீர்த்தேக்கத்தின் முழுவள மட்டம் 1300 ச. க. ம. ( சராசரி கடல் மட்டம் ) ஆகும். இந்த நீர்த்தேக்கத்தின் கொள் ளளவு 115, 000 ஏக்கர் அடியாய் இருக் கும். இதன் நீர் மின்வலு 350 கோடி கிலோ உவாற்று மணியாகவும், அதில் 80 மெகோ உவாற்று பெறக்கூடியதாகவும் இருக்கும். இதனை அமைப்பதற்கான செலவு ரூபா 30 கோடியாகும்.
2

ஏக்கர் அடியை அனுராதபுரம், கந்தளாய், பொலநறுவை ஆகிய பகுதிகளுக்குத் திசை திருப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள். எனவே மிகுதியாயுள்ள நீர் மகாவலியின் ஆற்றடையின் கீழ்ப்பகுதியிலுள்ள 150,000 ஏக்கர் நிலத்தை விளைவிக்கப் போதுமான துடன் மேலதிகமாகவும் இருக்கும்.
மகாவலிகங்கையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை வெவ்வேறு நிலையங்களில் பெறப்பட்ட நீரோட்டத்தின் அளவுகள் பின்வருமாறு:- .
l, 470,900 ஏக்கர் அடி , 045,000 路 簿
,467,000 ,023,000 p 4,600.000 8000,000 s )
ரந்தெனிய கலவில் உள்ள ஒடுங்கிய பள்ளத்தாக்கு ஒரு பெரிய நீர்த் தேக்கத்தை அமைத்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வும், நீர்ப்பாசனத்திற்கும், நீர்மின் வலு வைப் பெறுவதற்கும் ஏதுவாகவுள்ளது. இது மகாவலியின் வலது கோடி (Right Bank ) யில் உள்ள புதிய நிலங்களுக்கும் மினிப்பே, அல்லைத் திட்டங்களுக்கும், நீர்ப்பாசனத்துக்குரிய நீரை வழங்கும் இந் நீர்த்தேக்கத்தின் முழு வளமட்டம் 850 ச. க. ம. இதன் அணைகட்டின் நீளம் 1750 அடி. இதன் உயரம் 375 அடி. , இதன் கொள்ளளவு 1, 320, 000 ஏக்கர் அடியாகவும், நீர் மின் வலு 55 கோடி கி. ஊவாற்று மணியாகவும், இதிலிருந்து பெறக்கூடியது 125 மெகோ உவாற்று ஆகவும் இருக்கும். இதனை அமைப்பதற் குரிய செலவு ரூ 35 கோடியாக இருக்கும்.
மகாவலி மாற்றற்றடை (Transbasin) திசைதிருப்புத் திட்டம்
மகாவலி ஆற்றடை முன்னேற்றத் திட்டத்தில் அநுராதபுரம் மாவட்டத் திற்கு நீரைத் திசை திருப்புவது முதலிடம் பெற்றது. இப்பகுதியில் வருடாந்த மழை வீழ்ச்சி 50 முதல் 75 அங்குலம் வரை

Page 21
ஆகும். இதில் 80 சதவீதம் வடகிழக்கு பருவக்காலத்தில் (ஒக்ரோபர் - பெப்ருவரி மாதங்களில் ) பெய்கிறது. இம்மழை வீழ்ச்சியிஞரல் நூற்றுக்கு மேற்பட்ட சிறு குளங்கள் மூலம் ஒரு போகத்திற்கே நெற் செய்கை பண்ணப்படுகின்றது. இப்பகுதி யில் பத்து பெருந்திட்டங்கள் உள்ளன. பெரிதும், சிறிதுமான குளங்களின் கீழ் 140, 000 ஏக்கர் பயிற்செய்கைக்குரிய நிலங்கள் உள.
மகாவலிகங்கையில் கட்டுகஸ்தோட் டைக்கு அருகாமையிலுள்ள பொல்கொல்ல என்ற இடத்தில் திசைமாற்றுக் கலிங்கு அமைத்து அதிலிருந்து 5 மைல் நீளத் திற்கு சுரங்கம் அமைத்து ரந்தெனிகலை யிலும், மொறக்காக்கந்தையிலும் நீர்த் தேக்கங்கள் அமைத்து பின் 124 மைல் களுக்கு வாய்க்கால் அமைப்பதே இத் திட்டமாகும். 'வடமத்திய LDf了占厅GöT வாய்க்கால்' என்றழைக்கப்படும், இவ் வாய்க்கால் மூலம் யாழ்ப்பாண நீர்த் தேக்கம் வரை மகாவலி நீரைக்கொண்டு செல்லலாம். கசிவையும், நீர்வளங்களால் ஏற்படும் நஷ்டங்களையும் தடைசெய்வதற் காக காங்கிறீற்றினல் வாய்க்காலுக்கு படலிடப்பட ( Lining) விருக்கின்றது. இவ்வாய்க்கால் தம்புல்ல, ஹபறனை வீதியை ஹபறனையிலிருந்து மூன்று மைலுக்கப்பால் தாண்டி நில முகடு வழி U TE கெப்பிற்றிக்கொலாவை வரை சென்று பாவற்குளத்திற்கும் பதவியாவிற் கும் பிரிகின்றது. மிகுதிநீர் யாழ் நீர்த் தேக்கத்திற்குக் கொண்டுசெல்லப்படும் இதில் நான்கு பெரிதும், பல சிறிதுமான நீர் மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ் "வடமத்திய மாகாண வாய்க் கால்’ அநுராதபுரம், தம்மங்கடவை பகு தியிலுள்ள குளங்களுக்கு நீர்விநியோகம் செய்யும். குறுளுவேவா குளத்திற்கும் இவ்வாய்க்காலின் மூலம் போதிய நீர் வழங்கப்படும். இவ்வாய்க்காலின் முதல் 25 மைல்களில் 2500 கன அடி / செக், நீர்ப்பாய்ச்சல் உடையதாய் இருக்கும். இப்பகுதியில் உக்வலையிலும், டிக்கலையிலும் இருபெரும் மின்வ்லு நிலையங்கள் அமைக்

கப்படும். இந்த 2500 கன அடி / செக் நீரில் சுதுகங்கைக்கும், அம்பன் கங்கைக் கும், ( எலகெரு, கந்தளாய் அங்க மெடில்ல பகுதிகளில் ) 500 கன அடி /செக் நீரைப் பாய்ச்ச வசதி செய்துள்ளது. அடுத்த 18 மைல்களுக்கு - 48ம் மைல் வரை - 2000 கன அடி / செக். வீதமே பாயும், 43ம் மைலில் 'லெனடொரு" நீர்மின் நிலையமொன்று ஸ்தாபிக்கப்படும்
டிக்கலையில் திருப்பிய 500 கன அடி / செக். நீர் மண்ணும் பாருங்கல்லும் நிரப்பப்பட்டு அணைகட்ட இருக்கும் மொறக்காக்கந்தை குளத்தில் தேக்கப் படும். இக்குளத்தின் நீரில் ஒரு பகுதி எலகரு வாய்க்கால் வழியாக மின்னேரியா, கிரித்தலே குளங்களுக்கும், "யோத எல' வாய்க்கால் வழியாக கெளதுல்ல, கந்த ளாய் குளங்களுக்கும் வழங்கப்படும். மிகுதி அங்கமெடில்லாப் பகுதிக்கும் வழங் கப்படும்.
qMLSM L MMLLMLMLMSLLAS0L MLL LMMMLMLL LeLMLLMLMLML0MMLLMLMeMLLLMeLMLeLeLL LLLS
எழுதியவர்: க. சிவசுப்பிரமணியம் (நீர்ப்பாசன விரிவுரையாளர்)
qeLeLMeeeLeLeMzLeLeeLeLMq MeSseSMSJ0LeLMMMeeeLeMSLS LLLSL MSS eMLee eMLMeMeMeM eMLMLLLM
ஆண்டிற்கு 1, 345, 000 ஏக்கர் அடி நீரை மகாவலிகங்கை திசைதிருப்பத்தின் மூலம் வ. ம. மாகாணத்திற்குக் கொண்டு சென்று விநியோகித்துக் குளங்கள் மூலம் 155, 000 ஏக்கர்களையும், வாய்க்கால் மூலம் நேரடியாக 30, 000 ஏக்கர் புதிய

Page 22
நிலங்களையும் ஆண்டுக்கு இருபோகம் விளை விக்கலாம். இந்த 185, 000 ஏக்கர் விண்ா நிலங்களிலிருந்து வடிந்துபாயும் நீரின் மூலம் மேலும் 30,000 ஏக்கர் புதிய நிலத்தை விளைவித்தால் மொத்தம் 215,000 ஏக்கர்கள் பயனடையும். அம் பன் கங்கைக்கு 168,000 ஏக்கர் அடி நீர் விநியோகம் செய்யப்படுவதால் எல கரு, கிரித்தலே, மின்னேரியா, கெளதுல்ல கந்தளாய், பராக்கிரம சமுத்திரத் திட் டத்தின் கீழுள்ள தற்போது நீர் வழங் கும் 66,800 ஏக்கர்கள், 110,000 ஏக்கர் களாகும். மேற்குறித்த விளைநிலங்களின் வடி நீர் முலம் 10,000 ஏக்கர் விளைவித் தால் மொத்தம் 120,000 ஏக்கர் விளை பூமிக்கு அம்பன் கங்கை வழியாக நீர் வழங்கலாம்.
எனவே மகாவலிகங்கை திசைதிருப் புத் திட்டத்தின் கீழ் 325,000 ஏக்கர்
SPACE DO
SELVAM's
Wholesae
Dealers (
345, MA
COLO

விளைநிலம் இருபோக விளைவால் பயன் பெறும். அத்துடன் இத்திசை திருப்புக் drrutator Lortes 260 GLOGar உவாற்று நீர் மின்வலுவும் உற்பத்தியாக்கலாம். இத் திசை திருப்பத்திற்கு மதிப்பிட்ட செலவு ரூ 120 கோடியாகும். இதனுல் வருடாந் தம் மின் வலுமுலம் எதிர்பார்க்கும் வரு மானம் ரூ 9, 14 கோடியளவிலும், விவ சாயம் மூலம் அடையக்கூடிய வருமானம் ரூ 8 கோடியளவிலும் இருக்கும். இதன் வருமானச் செலவு விகிதம் 2.3 1 *劉es இருக்கும் வகையில் இத்திட்டம் நிர்ண யிப்பதற்கு உகந்ததாகும்.
மேற்குறிப்பிட்ட மகாவலித்திட்டத் தின் மூலம் இலங்கை வளம்பெற்று தன் னிகரற்ற நாடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. பொருளாதார ரீதியில் மட்டு மல்லாது அன்னியச் செலாவணியைக் குறைப்பதற்கும் மேற்கூறிய திட்டத்தின் அபிவிருத்திகள் உதவும்.
NATED BY
TEXTILES
K& Retai
of Textiles
N STREET
MBO-11.
Phoገዉe: 2 1 4 7 5
20

Page 23
இலங்கைத் தேசிய கைத்தெ ''Industrial Ceylon' gp5oGq 5.
வளர்ந்துவரும் பொருள அபிவிருத்தியை எதிர்(
LLLL0LL0L0L0LLLLL0LLL000L0L0L0L0YL0L0L0LSLLLLYL S SLYL0L00L0SYLLLL00L0L00000L0LL0LL0LL
கட்டுரை ஆசிரியர்: ஆ
B. Sc. (Eng.), Dp. Tech. Sc., M. Sc., C
(உதவிப் பணிப்பாளர், இலங்கைக் உற்பத்தி எந்திரவியல் துறையில்
இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டி சொந்தக் கருத்துகளேயன்றி அவ வேலை ஸ்தலத்துடனே எவ்விதத்தி
2-லகில் எந்த ஒரு நாட்டிலும் கைத் தொழில் அபிவிருத்திக்கெனப் பின்பற்றப் படுகின்ற கொள்கைகளுக்கு மூன்று அடிப் படையான இலக்குகள் இருக்கும். அவை: (அ) பெருகிவரும் ம க்க ள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் (ஆ) தனி மனிதன் வருமானத்தை ( தேசிய வரு மானத்தை அல்ல ) உயர்த்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து தல் (இ) நாட்டின் வெளிநாட்டுச் செலா வணி நிலைமையை முன்னேற்றுதல். ஒரு நாட்டை முழுமையாகக் கருதும்பொழுது அதன் பொருளாதார வளர்ச்சியானது அந் தாட்டிலுள்ள தனிப்பட்ட நிறுவனங்களின் தொழிற்றிறன், வளர்ச்சி என்பவற்றில் தங்கியிருப்பதைக் காணலாம். முன்கூறிய முன்று இலக்குகள் பற்றியும் தனித்தனி ஆராய்வது என்பது கஷ்டமான ஒரு விட யம். ஏனெனில் அவை மூன்றும் ஒன்றி லொன்று தங்கியிருப்பனவாகவும் நாட்டி னது சமூக, பொருளாதார அமைப்பைப் பொறுத்து மாறுபடுவனவாகவும் உள்ளன. நம் நாட்டு மக்களின் நலன் கருதி இந்
21

ழிற் கூடத்தின் வெளியீடான
எடுத்துப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
LLLLLYYL0LLLLLLSLLLL 0LL0LLL000000L0L000L0L0 ாதாரத்தில் கைத்தொழில் நாக்கும் பிரச்சினைகள்
LLYLLYLLYLL00LLYYYYLLLLLL0L TLYYYYYY0YYYYYYYYLLLL0L0LLLS
. இராஜேஸ்வரன்,
Eng, , M. I. Prod. E., A. M. B. II, M. கட்டளைகள் பணியகம், முன்பு ஒர் அலோசகராக இருந்தவர்.)
ருக்கும் கருத்துக்கன் ஆசிரியரின் ரது தற்போதைய பதவியுடனே லும் தொடர்பு கொண்டனவல்ல.
நாட்டில் கைத்தொழில், விவசாய நிறுவனங் கள் எத்தகைய பங்கை வகித்து வருகின் றன என்பதில் ஆர்வம் காட்டுவது இன்று இலங்கையில் அவசியமான ஒன்முக இருப் பது மட்டுமல்லாது ஓரளவுக்கு கெள ரவத்தை அளிக்கும் ஒன்ருகவும் இருக்கிறது. பொருளாதாரத்தைப் பல முகப்படுத்தும் முயற்சியில் கைத்தொழிலை ஒரு கருவி யாகப் பயன்படுத்துவதற்காகக் கைத் தொழிலில் அதிகரித்த ஊக்கம் காட் ட வேண்டிய அவசியத்தை அரசாங்கம் குறிப் பிட்டு உணர்த்தியுள்ளது. பொருளாதாரம் பல்முகப்படுத்துவதானுல் இந்நாட்டில் ஏற் கனவே உருவாகும் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் முற்றிலும் புதிய பல பொருட்கள் உற்பத்தி செய்யப் படுதலும் வேண்டும்: இந்நோக்கத்தோடு நாம் இயங்கும் பொழுது எம்மைக் கட்டுப் படுத்துபவை இரண்டு: (அ) கிடைக்கக் கூடியதாக இருக்கும் மூலதனமும் உழைப் பும். (ஆ) அந்த உழைப்பின் உற்பத்தித் திறன் . இவ்விரண்டிலும் பிந்தியதை என் னவோ இயந்திரமாக்குவதன் மூலம் சிறந்த ஒரு அளவில் மாற்றிக்கொள்ளலாம்.

Page 24
இருதலைப் பொருளாதாரம்அதன் முக்கியத்துவம்
முன்னேறிய நாடுகளிலும் அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளிலும், விவசாயத் துறையிலும் விவசாயமல்லாத துறைகளி லும் ஈடுபட்டுள்ள மக்கட்தொகையின் சத வீதம் பற்றிய புள்ளிவிவரவியல் தகவலின் படி, அபிவிருத்தியடைந்த நாடுகளோடு ஒப்பிடும்பொழுது செல்வம் படைத்த நாடு களில் உழைக்கும் மக்களில் ஒரு சிறு விகி தத்தினரே விவசாயத்துறையில் ஈடுபட்டுள் ளனர். உற்பத்தியில் இயந்திரமயமாக்கம் எந்த அளவுக்கு உபயோகிக்கப்பட முடி யுமோ அந்த அளவுக்கு உழைப்பின் உற் பத்தித் திறனும், ஆகவே செல்வத்தின் சராசரி மட்டமும், அதிகரிக்க நேரிடுகிறது. முன்னேற்றமான உற்பத்தி முறைகளை உப யோகிக்கும் வாய்ப்பு, பொதுவாக விவ சாய நாடுகளைக் காட்டிலும் விவசாயமல் லாத தொழில்களை மேற்கொள்ளும் நாடு களில் அதிகமாக உள்ளது. எனவே வளர்ச்சி யடைந்த பொருளாதாரங்கள் எல்லாவற் றிலும் உற்பத்திப் பிரிவே மிகவும் மாறு படக்கூடிய ஒன்ருக அமைந்து விடுகிறது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தற் பொழுது இதனை உணர்ந்துள்ளன. தமது பொருளாதாரம் போதிய வளர்ச்சியைக் காட்டுவதற்கு விவசாய அபிவிருத்தி மட் டும் போதாது என்ற எண்ணம் இந்நாடு களில் வேரூன்றியுள்ளது.
பொருளாதாரச் சூழல்
கைத்தொழில் அபிவிருத்தியை எதிர் நோக்கும் பிரச்சினைகளில், அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகள் மிகவும் முக் கியவோர் இடத்தை வகிக்கின்றன. அரசாங் கம் பல முறைகளைக் கையாண்டு கைத் தொழில்களின் வளர்ச்சிக்குச் சாதகமான ஒரு சூழலே அமைத்துக்கொடுக்க முடியும். பொருத்தமான இறக்குமதிக் கட்டுப்பாடு கள், வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப் பாடுகள், வரிச் சலுகைகள், மீளவும் முத வீடு செய்யப்படும் இலாபங்களுக்கு ஏற்றத் தாழ்வான வரி விதிப்புகள், இசைவான மதிப்பிறக்க வீதங்கள் என்பவற்றை இத்

22
தகைய முறைகளுக்கு உதாரணமாகக் கூற லாம். அரசாங்கக் கட்டுப்பாடு என்பது வழக்கமாக உள்நாட்டுப் பொருளாத rpg ħ , செல்வம் ஆகியவற்றின் நிலை, ஆட்சியி லமர்ந்திருக்கும் கட்சி வெளியிட்ட கொள் கையின்படியான பெறுமான மதிப்பீடுகள், நடைமுறையின் பொழுது இக்கொள்கை யில் காட்டப்படும் சீர்திருத்தங்கள் என் பவற்றில் தங்கியிருக்கும்.
மிகச் சமீபகாலம் வரையில் இலங்கை யில் வகுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங் களிலெல்லாம் கைத்தொழில் மூன்னேற்றம் என்பது மிகவும் சிறிய ஒரு பங்கையே வகித்தது. இதற்குப் பலவிதமான காரணங் கள் கூறப்பட்டன. ஆனல் இன்று, தனி யார் துறையிலும் அரசாங்கத்துறையிலும் கைத்தொழில் முயற்சிகளின் அபிவிருத்திக் கேற்ற பொருளாதாரச் சூழலை அரசாங்கம் உருவாக்கித் தந்துள்ளது. உள்நாட்டில் கிடைக்கக்கூடியதாக உள்ள திறமை, அறிவு, உபகரணம் என்பவற்றை உபயோகித்து இன்று இந்நாட்டில் நிலவிவரும் அனேக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குகந்த மிகச் சிறந்த வழி இதுவேயாகும். கைத்தொழில் துறைக்குரிய எந்திரவியல்
பொருத்தமான பொருளைத் தயாரித்து, அதனைப் பொருத்தமான இடத்தில், பொருத்தமான நேரத்தில், பொருத்தமான விலையில் விற்பனை செய்தல் என்பது, மூலப் பொருட்களை இறுதியான உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதைக் காட்டிலும் அதிக விஷயங்களை அடக்கிய ஒன்ருகும்.
இவ்விஷயத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புற்றவையும் ஒன்றிலொன்று தங்கி யிருப்பவையுமான மிகப் பரவலான காரணி கள் பலவற்றை கருத்துக்கெடுக்கவும் ஆராய வும் வேண்டியிருக்கும். நாட்டு மக்களின் கலாச்சார, அரசியல், சமூகப் பின்னணிகளை
உதாரணமாக இங்கு கூறலாம். மனிதன் " (Mian), g) uu ĝi ŝoJtlib (Machine), @Lunt (Iuj 6ïr
(Material), Lugottb ... (Money), up 60 p (Method) என்பவற்றையும் தூக்கி ஆராய வேண்டும். இவற்றையே உற்பத்தி எந்திரி

Page 25
ஆங்கிலத்தில் முக்கியமான g953 *67 b” (M) கள் என்று கூறுவர். போட்டியுடன் கூடிய நிலைமைகளின் கீழ் வணிகம் வளர்ச்சியடைவ தானல் அதற்கு, உற்பத்திப் பொருள் குறிப் பிடப்பட்ட ஒரு கூட்டம் ஆக்கத் தேவைப் பாடுகளைத் திருப்திப் படுத்துவதாக அமைய வேண்டும்; உற்பத்தியின் பொழுது உப யோகிக்கப்படும் முறைகள் மாரு த சிறந்த ஒரு உற்பத்தித் தரத்தினை உறுதிப்படுத் துவனவாக இருக்க வேண்டும்.
si “L&amr uurirš 55 lb (Standardisation) gyáv லது நியமங்களுக்குட்படுத்துதல் என்பது 2 fðu 53) sTj3)rsífluá (Production Engineering) துறையின் ஒரு சிறப்பான கிளை யாகும். கட்டளையாக்கம் என்ருல் 'நிகழ் காலத்தில் இருந்துவரும் மிகச் சிறந்த தொழில் யுக்திகளின் அடிப்படையில், அதிகுறைந்த வகைகளுடன் கூடியதாகக் குறிப்பிட்ட ஒரு தொகுதித் தேவைகளைப் பொதுவாகத் திருப்திப்படுத்தும் நிலையை உறுதிப்படுத்தக்கூடிய நிலைமைகளை வரை யறுத்துக் கூறிப் பிரயோகித்தல்’ ஆகும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது கைத்தொழில்களில் திட்டமிடுதல் அமைப்பு வரைதல், அமைத்துக் கொள்ளுதல் போன்ற மிக ஆரம்பப் படிகள் தொட்டே கட்டளை யாக்கத்துக்குரிய தத்துவங்களை யோகித்து நன்மைபெறுதல் அவசியம் என்று கருதப்படுகிறது. தேவையான ஆராய்ச்சி முடிவுகளும் சாத்தியக் கூறுபற் றிய தகவல்களும் பெறப்பட்ட பின்னர் உற் பத்தி முறை முழுவதுமே ஒரு கட்டளையாக்க வழிக்கு இசையத் தயார்ப்படுத்தப்பட்டதும் கைத்தொழில், வர்த்தகம் ஆகியனவற்றின் நிருவாகம், ஒழுங்கமைப்பு முறைகள் என்ப வற்றிலும் இவைபோன்ற முகாமைக் கட்டுப் பாட்டு முறைகளிலும் கட்டளையாக்கத் தத்துவங்களைப் புகுத்துதல் சாத்தியமான தும் இலாபகரமானதுமாக இருக்கும். இத் துறைகளில் எல்லாம் கட்டளையாக்கம் மிக வும் உபயோகமானதாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் கைத்தொழில் அபிவிருத் தித் திட்டத்துக்கு உதவும் வகையில் கட் டளை யாக்கமானது உள்ளூர் மூலாதாரங்களை

வெளிக் கொணருகிறது எனவும் அறியப்பட் டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதியாகும் இயந்திரங்கள், உபகரணங்கள், உதிரிப்பாகங்கள் என்பவற்றுக்குப் பதிலாக உள்ளூர்ப் பொருள்கொண்டு ஈடுசெய்வதற் கும் கட்டளையாக்கம் உதவுகின்றது. பரா மரிப்பு எந்திரவியல் துறையில் பல பிரச்சினை களைத் தீர்ப்பதற்கும் நேரடியாகவும் மறை முகமாகவும் கட்டளையாக்கம் உதவலாம். காய்கறி வகைகள், இன்னுேரன்ன உணவுப் பொருட்கள் என்பவற்றைக் கட்டளை யாக்கத்துக்கு உட்படுத்துவதணுல் இல்லத் தலைவிகள் தமக்கு விரும்பிய தரமான உண வுப் பண்டங்களைத் தெரிந்து வாங்கிக் கொள்ள முடியும். அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாட்டில் இது முக்கியமான ஒன்ருகும். ஏனெனில் இதனுல் அந்நாட்டு மக்களின் போசணை நிலை உயர்த்து விடுகிறது
மேற்கூறப்பட்டுள்ள சில உண்மைகளைக் கொண்டே கட்டளையாக்கத்தின் முக்கியத்து வத்தை உணர்ந்து கொள்ளலாம். இலங்கை போன்ற ஒரு அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் கட்டளையாக்கமானது கைத்தொ ழில் வளர்ச்சி, பொருளாதார உயர்ச்சி என்பவற்றுக்கு வழிகோலும் ஒரு நெம்பு கோலாக அமைந்துவிடுகிறது.
அரசாங்க கைத்தொழில் கூட்டுத்தாபனங்களும் உற்பத்தித் திறனும்
அரசாங்க கைத்தொழில் கூட்டுத் தாபனங்கள் தேசிய பொருளாதாரத்தில் முக்கியமான ஒரு உறுப்பாக இருக்கின்றன. இந்தாட்டில், சக்தி, பொருட்கள், சேவைகள் என்பவற்றின் மிக அடிப்படைத் தேவை களைப் பூர்த்திசெய்யும் நோக்கத்துடன் இவை ஆரம்பிக்கப்பட்டு அபிவிருத்தி செய் யப்பட்டன. அரசாங்கத்துறையில் செய்யப் படும் முதலீட்டின் பொருளாதாரப் பயன் விளைவுகளை அதிலிருந்து கிடைக்கும் பண இலாபத்தைக் கொண்டு எப்பொழுதுமே மதிப்பிட்டுவிட முடியாது. பல சந்தர்ப்பங் களில் இத்தகைய முதலீடுகள் சமூகத்தின்

Page 26
செலவுகளுக்கும், கிடைக்கும் நன்மைகளுக் கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்து கின்றன. இவற்றையும் க்ருத்துக்கு எடுத்துக் கொள்ளும் பொழுது இத்தகைய முதலீடுகள் பொருளாதார ரீதியில் பொருத்தமானவை களாகவே தோன்றுகின்றன. இவ்வாருக அரசாங்க கூட்டுத்தாபனங்கள் கொள்கை யடிப்படையில் தத்தம் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் உள்ள தேவைநீலையை மிகச்சிறந்த வினைத்திறன் பொருந்திய முறை யில் பூர்த்தி செய்யவும், தமது பொருள் வசதியினைப் பொருத்தமாகச் செலவிடவும், அதஞல் சிறிது காலத்தின் பின் குறைந்தது அவை ஆதாயமோ இழப்போ இல்லாத ஒரு நிலையையாவது அடையலாம் என்ற நம்பிக் கையிலும் உருவாக்கப்படுகின்றன. இவற் றுக்கெல்லாம் மூலமாக அமைவது அதிகரித்த உற்பத்தித் திறனுக்குள்ள தேவைப்பாடு ஆகும். அதாவது, உற்பத்தித் தொழில் வர்த்தகம், போக்குவரத்து, நிருவாகம் என் பவற்றிலெல்லாம் மனித மணித்தியாலங்கள், பொருள், இயந்திரம், காலம், இடம் ஆகிய வற்றை மிச்சம் பிடித்து உற்பத்தியினளவை அதிகரிப்பது ஆகும். உற்பத்தித் தொழில் நுட்பவியலில் (உலோகம் அகற்றுதல், காய்ச்சியடித்தல், வார்த்தல், உருட்டல், கம்பி-குழாய் இழுப்பு, அமுத்தல், ஆழ்ந்த இழுப்பு, பொடி உலோகவியல், உருகல், அ முக்கமுறை உருகிணைத்தல், உராய்வு உரு கிணைத்தல், பற்று வைத்தல், பற்ருசு பிடித் தல், பொலிமர் எந்திரவியல் போன்ற) பல் வேறு அம்சங்களுடன் சம்பந்தப்பட்ட நவீன கைத்தொழில் எந்திரவியல் முறைகள், நவீன உபகரணங்கள் கோப்பு முறைகள், வெலை ஆய்வு முறைகள், பெறுமான எந்திரவியல், திட்டமுறைப்பட்டியல் வரைதல், அதன் கட்டுப்பாடு, தொழிற்சாலை உருவமைப்பு வரைவு, அறிவுமுறை சார்ந்த பேணற் கொள்கைகள்,பொருள் கைவழங்கல், நவீன மனிதத் தொடர்புகள் என்பவை இதற்குத் தேவைப்படுகின்றன. மேலே கூறப்பட்ட செயன் முறைகளும் யுக்திகளும் உற்பத்தி எந்திரவியலின் பெரும் பாலான அம்சங்களை அடக்குகின்றன. இவ்வுற்பத்தி எந்திரவியல் என்பது சுருக்கமாகக் கூறினுல் உருவமைப்பு, உற்பத்தி, ஏற்பாட்டு ஒழுங்கு என்ற மூன்று
2

அடிப்படை விஷயங்களையும் அடக்கி நிற் கின்றது.
தொழில்நுட்ப முதிர்ச்சி
இந்நிலையில் எம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. அதா வது, இந்நவீன யுக்திகளை உபயோகிப்பதற் கோ அல்லது இவற்றைப் பிரயோகிப்பதற் குரிய அவசியத்தை அல்லது சாத்தியத்தை ஆராய்வதற்கோ நாம் போதிய தொழில் நுட்ப முதிர்ச்சியை அடைந்து விட்டோமா? அப்படி நாம் அடைந்துவிட்டோமானுல் எமது அரசாங்கத்துக்குச் சொந்தமான கைத் தொழில் கூட்டுத்தாபனங்களில் சில இத் துணை செயற்றிறன் அற்று நிற்பதேன்? திற
மையாகத் திட்டமிடப்படாததேன்? எப்
பொழுதும் வெளிநாட்டு நிபுணர் ஒருவரின் ஆலோசனையை நாடி நிற்பதேன்? முற்ருக அழிக்கப்படும் அவசியம் எழுவதேன்? மிக வும் குறைவான இயக்க அளவுடன் - சில சந்தர்ப்பங்களில் 1/6 மடங்கில் தொழிற் படுவதேன்? அதுமட்டுமல்லாமல், எமது பிரதம மந்திரி அவர்களும் சமீபத்தில் மத்திய வங்கிச் சொற்பொழிவுக் கூட்டத் தில் நடைபெற்ற முகாமை பற்றிய கரு தரங்கம் ஒன்றில் பேசும்பொழுது ‘கூட்டுத் தாபனங்களில் காணப்படும் பரிதாபகர மான நிலைமைக்குக் காரணம் அவற்றில் நில வும் ஊழலே' எனக் குறிப்பாகக் கூறியிருந் தார். இக்கட்டுரை ஆசிரியர் கைத்தொழிற் றுறையிலும், உற்பத்தித்திறன் ஆய்வு களிலும் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இவைபோன்ற தவறுகள் அபிவிருத்தி யடைந்ததாடுகளிலும் கூடச் சிறிய, மத்திம, பெரிய கைத்தொழில்களில் இருப்பதுண்டு என்று கூறமுடியும். எனினும் கைத் தொழிலில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்த ஒரு நாட்டிற்குரிய பிரச்சினைகளை யும், தவறுகளையும் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு பொருளாதாரத்தில் இருப்பவற் ருேடு ஒப்பிடமுடியாது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
முகாமை முறை ஆய்வு
கைத்தொழில் அல்லது முகாமைத் துறையுடன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு

Page 27
நிறுவனமும் நிருவாக, தொழில்நுட்ப, சமூக, உளவியல் செயன்முறைகள் பின்னிப் பி3ணந்து அமைந்த ஒன்ருகவே இருக்கிறது. இச் செயன்முறைகள் மிகச் சிக்கலான வழி களில் ஒன்றையொன்று மூடுவனவாகவும் ஒன்றையொன்று ஊடுபுகுந்து நிற்பனவாக வும் இருக்கின்றன. எனவே இதில் நிலவும் நிலமையைப் புரிந்து கொள்வதும், கட்டுப் படுத்துவதும் கஷ்டமான முயற்சிகளாகவே உள்ளன. ஆணுல் இதன் நிலையை ஆராய்ந்து கொள்வதற்கு முடியும். இதனில் அடங்கிய ஒவ்வொரு செயல்வழியும் ஒவ்வொரு "முறை" ஆகக் கருதப்பட்டு, இப்பல்வேறு முறைகளும் வெவ்வேருக ஆராயப்பட்டால் இதனை ஆராய்வதும், ஆகவே கட்டுப் படுத்துவதும், இலகுவாகி விடுகின்றன. முறை ஒன்றினை இவ்வாறு ஆராய்வது முன் னேறிய பொருளாதார நாடுகளில் ஒரு சிறப்பான துறையாக மாறிவருகிறது; இத் 56o)Dé35 g)(Légjp6) soggi 6 (Operational Research), முகாமைத் தகவல் கொள்கை (Management Information Theory), typ 6Np - Ü 6y (System Analysis) ST Gör spy Lu 3v 31 T (O?6õT பெயர்கள் உண்டு. இதற்கு நுட்பம் பொருந்திய நவீன தகவல் தொகுப்பு, கணிப்பு என்பன தேவைப்படுகின்றன. நிறு வனத்தின் பருமனிலும் இவ்வாறன ஆய்வு களின் சாத்தியக் கூற்றிலும் இவை தங்கி யிருக்கும். vge
கைத்தொழில்கள் இன்னமும் குழந் தைப் பருவத்தைத் தாண்டாத எமது நாடு போன்ற நாடுகளில் முன்கூட்டியே முடிவு சொல்லுவதும் பெறுபேறுகளை தூக்கி ஆராய்வதும் கஷ்டமாக இருக்கின்றன. எனவே இன்று நம்மெதிரே நிற்கின்ற, நாமெதிர்த்துப் போராடுகின்ற பிரச்சினை கள் தவிர்க்க முடியாதவை. இதன் அர்த்தம் முன்னேறிய நாடுகளில் ஆக்கப்பட்டு வெற்றி கரமாக நடைமுறைப்படுத்தப் பட்டு இன்று நமக்குக் கிடைக்கின்றன யுக்திகளை முடிந்த இடங்களில் எல்லாம் பிரயோகிக்கத்தயங்க வேண்டுக் என்று எந்தவிதத்திலும் கொள்ள லாகாது.
கைத்தொழில் மயமாக்கும் முயற்சி கடந்த சில வருடங்களில் மிகுந்த செலவு

டன் கூடியமைத்து நிற்பதைக்கண்ட அனுபவத்தால் உச்சாணி முகாமை மட்டத்திலும் தொழில் நிலேயத்தரை" மட்டத்திலும் உண்மையோடு ஒட்டிய இயல்புக்கு எட்டிய வழிகள் கண்டுபிடிக்கப் பட வேண்டியுள்ளன. தொழில் நிலையத் தரையிலிருந்து உயர்நிலை முகாமைக்குக் கருத்துக்கள் எட்டக்கூடியனவாய் இருப்ப துடன் இருசாராருக்குமிடையே பரஸ்பர நம்பிக்கையும், உயர்ந்த முகாமை மட்டர் திலுள்ளோர் உட்பட சகல ஊழியர்கள் மத்தியிலேயும் ஒழு க் க க் கட் டு ப் பாடும் இருத்தல் மிக அவசியம். கடந்த காலத்தில் விட்ட பிழைகளால் விளைந்த தொழிலாளர் குழப்பங்கள், வேலை நிறுத்தங்கள், கட்டுப் பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றிலிருந்து எதிர்காலத்துக்குரிய பாடங்கள் கற்கப் படாது விட்டால் அப்பிழைகளால் பெற்ற அனுபவம் இழந்த ஒன்ருகிவிடும். ஐன நாயக சோஷலிஸத்தின் வழியில் நாம் செல்லும்பொழுது நம்மில் நாமே தங்கி நிற்கும் தம்பிக்கை வேண்டும். இச் சந்தர்ப் பத்தில் நாம் நமது பொருளாதாரம் இன் னமும் முற்ருக எங்கள் கைக்கு வந்துவிட வில்லை என்பதையும் உணரவேண்டும் . சமீ பத்திய வருடங்களில் பல நாடுகள் (பிரித் தானியா இதிலடங்கவில்லை) எமது பொரு ளாதாரத்தில் தமது பிடியினை இறுக்க முனைந்துள்ளன.
வேலையில்லாமை தற்பொழுது ஒரு மகத்தான பிரச்சினையாக உருவெடுத்துள் ளது. இப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் இந் நாட்டு இளேஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றி அதிகரித்த நம்பிக்கை தோன்ற வழியுண்டு. பூரணமான ஒரு வேலைவழங்கற் திட்டத்தில் தியாகங்கள் அடங்கியிருக்க லாம். குறிப்பாக அரசாங்க மூலதனத்தை வேலைகளைத் தோற்றுவிக்கும் முயற்சிக்காகப் பாய்ச்ச நேரிடும். அரசாங்கமும் தனிப்பட் டவர்களும் செய்யும் செலவினக் குறைப்ப தஞலேயே இதனை சாதிக்கமுடியும். கூடிய வரிகளையும், குறைந்த வாழ்க்கை வசதி களையும் ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிருர் களோ அவ்வளவு தூரத்திற்கு அதிகரித்த

Page 28
தொகையான வேலைவாய்ப்புகளை ஆக்கிக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி
(1) இலங்கை நிபுணர்களை நாம் முடிந்த அளவுக்கு அதிகம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இதனுல் வெளி நாட்டு நிபுணர்களின் தேவை படிப் படியாகக் குறையும்.
(2) விவசாயத் துறையில் பிரமாண்டமான அபிவிருத்தி வேலைகள் மேற்கொள் ளப்படல் வேண்டும். இதனுல் உற் பத்தித்திறனை அதிகரிக்க வைப்ப துடன் வேலைவாய்ப்புகளையும் வழங்க முடியும். அத்துடன் அரசாங்கக் கைத் தொழில் துறையினை விரிவாக்கி, நாட்டின் கைத்தொழில் வளர்ச்சிக்கு அரசாங்கத்துறையினை அச்சாக ஆக்க வேண்டும்.
எனவே நவீனமான தொழில்நுட்ப வழிகளையும் முகாமைபற்றிய அறிவையும் ஏற்பதிலும் உபயோகிப்பதிலும் நாம் காட்டும் திறமை விரைவு என்பவற்றி லேயே நமது பொருளாதார வளர்ச்சியின் வேகம் பெரிதும் தங்கியிருக்கும்.
நாம் நம்பிக்கையுடன் இருக்கலாமா?
பொருளாதார முன்னேற்றம் ஆனது வெளியிலிருந்து நாட்டிற்குள் பிரவேசிக்கும் தொழில்நுட்ப அறிவு, உபகரணங்கள் என்பவற்றிலும் பிற நாடுகளிலிருந்து கிட்டும் பண உதவி தொழில்நுட்ப உதவி போன்ற சர்வதேச உதவியிலும் பெருமள வில் தங்கியிருக்கும் என்பது மிகத் தெளிவு ஆகும். உலகம் முற்றிலும் 19ம் நூற்ருண் டில் பிரமாண்டமான அளவில் பிரித் தானியர் செய்த முதலீட்டிலிருந்து, அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றுக்கு மறுமலர்ச்சியளிப்பதில் தனிப்பட்ட முத லீடுகளும் பெரிதும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. அபிவிருத்தி அடைந்த ராடுகள், தமது வாணிப நலன்கள் ஒருபுறமிருக்க, ஏழை நாடுகளுக்கு நல் லெண்ணத்தின் அடிப்படையிலோ அல்லது

அரசியலின் அடிப்படையிலோ பிரமாண்ட மான அளவில் கடன் வழக்கி அவை காட் Cð Gum Geirmasmor 6)'or fó6u$á te&ley எய்த வேண்டும். உலக வங்கியானது அரசாங்கங்களுக்கோ அல்லது அரசாங்கத் தின் உத்தரவைப் பெறமுடிந்த தனியார் துறை நிறுவனங்களுக்கோ நீண்ட காலக் கடன்களை வழங்குகிறது அது மட்டுமன்றி உலக வங்கி நிறுவனத்திடம் கணிசமான அளவு தொழில்நுட்ப நிபுணர் அறிவும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. இந்நிறு வனத்திடம் முதலீடு செய்யும்படி கேட்கப் படும் எந்த மூலதனத் திட்டத்தையும் ஆராய்த்து கருத்துரைக்கவும் இதனுல் முடி பும். உள்நாட்டு நிபுணர்கள் மிகச் சிலரி மட்டுமே இருக்கின்ற குறைந்த அபிவிருத்தி கொண்ட ஒரு தாட்டுக்கு இச்சேவை மிகப் பயனளிக்கும் ஒன்ருகும்.
தாம்மிடம் வேண்டிய தொழில்நுட்ப அறிவு போதிய ஆற்றல் பொருந்திய ஆளணி, பயிற்சி வசதிகள், வருவாய்கள் முதலியன இல்லே என்பது யாராலும் ஏற் றுக் கொள்ளப்படும் ஒரு கருத்தாகும். மேலும், கைத்தொழில் முகாமை சம்பந்தப் பட்ட எந்திரவியல் யுக்திகளை எவ்வளவு கண்ணுங் கருத்துமாகவும் நேர்மையுணர் வுடனும் செயற்படுத்த முனேந்தபோதிலும் நடைமுறையில் இது கஷ்டமான ஒன்ருக வே அமைகின்றது. இதிலுள்ள பிரச்சினேகள் மிகவும் அடிப்படையானவையாகவும், கஷ்டமானவையாகவும் இருக்கலாம். ஒரு வேளை அவற்றுக்குரிய மாற்று மருந்துகள் எமது சமூகச் சூழலில் கிடைக்காத ஒன்ருக அமையலாம். முகாமைத்துறையில் நவீன முறைகளைப் புகுத்தும் வேகம் மந்தமான தாக இருக்கலாம். ஆளுல் நிற்காமல், தவருமல் தொடர்த்து முயற்சி செய்தால் வெற்றி கிடைத்து விடுகிறது. நமது சூழ லில் தாம் வெற்றி கொள்ள வேண்டிய ஒரு தடையாக வேலையில் தொழிலாளர் காட் டும் தளர்வு இருக்கிறது. இம்மாதிரியான ஒரு நில்யால் வேலேயை இலகுவாக எடுத் துக்கொள்ளும் ஒரு பழக்கம் தோன்ற இடமேற்படுகிறது. கடுமையான உழைப் புக்கு இது தடையாக இருப்பதுடன், வினைத்

Page 29
திறனை அதிகரிக்கவும் அதஞல் விளைவுத் திறன் அதிகரிக்கவும் முகாமையினர் எடுக் டும் முயற்சிகளுக்கு எதிர்ப்பாகவும் அமைந்து விடுகிறது. உண்மையில், வேல் பற்றி இன்று நிவவிவரும் அபிப்பிராயம் முற்ருக அழிக்கப்பட வேண்டும். பழமை யுடன் ஒட்டிய கிராமப்புற வாழ்க்கை முறை பின் இடத்தில் கைத்தொழில் சூழல் படிப் படியாக ஏற்றப்படும் பொழுது இதுவும் நிகழவேண்டும். இம் மாற்றத்தை செயற் பதித்துவதற்கு, நின்றுவிடாமல் நிகழவேண் டிய மாற்றத்தின் அவசியத்தை முகாமை பினர் உணர்ந்து இருப்பதுடன், புதிய முறைகளின் அடிப்படையில் எண்ணவும் பழகிக் கொள்ள வேண்டும். இவை வினைத் திறனில் வளர்ச்சி ஏற்பட வழிவகுக்கின்றன.
இப்பிரச்சினைகள் எல்லாம் இன்று இந் நாட்டில் இருந்தபோதிலும், "இலங்கை யைக் கைத்தொழில் மயமாக்கும் முயற்சி' இதுவரை தம்பிக்கையூட்டும் ஒன்மூகவே இருந்து வந்துள்ளது. இங்கு கைத்தொழில் மயமாக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு
e
With the C
C. W. E
COLOMBO - KA
2

சில வருட காலத்தின் உள்ளேயே பொருட் களே ஏற்றுமதி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயும் நிலைக்கு உயர்ந்து விட்டோம். நிச்சயமாக இது நமக்குத் தெம்பினை ஊட்டுகின்றது, தொழில்நுட்ப அறிவு, நவீன உபகரணங்கள், முகாமை எந்திரவியல் முறைகள், சர்வதேச நாடு களிலிருந்து கிட்டும் பொருளாதார தொழில்நுட்ப உதவி, பிறநாட்டாரின் முதலீடு என்பவை மேன்மேலும் அதிகரித்த அளவில் இந்தாட்டிற்கு வந்து சேரவிருக் கின்ற இந்நிலையில், இன்று இந்நாட்டில் Gurrgj Gurrës நம்பிக்கையும் ஊக்கமும் பொங்கி வழிகின்றன. இவற்ருல் நாட்டின் உற்பத்தித்திறன் அதிகரிக்கவிருக்கிறது. செல்வம் பெருகவிருக்கிறது. எல்லாவற்றிற் கும் மேலாக நமது பொருளாதாரம் நிலை யான உறுதிபெற்றுத் தலைநிமிர்ந்து நிற்கும் பெருநிலை தோன்றவிருக்கிறது.
தமிழாக்கம்: S. சொக்கலிங்கம்
o m pli me n t s
HATT
NDY - JAFFNA

Page 30
★
| M. WAY
COLOM)

Compliments
AERATNAM
BO — 12;

Page 31
ಟ್ಗ: ಜಿಜ್ಮ II GD 懿
'''{3338>::33888දී මුද්‍රි: * ශුnt. බ්‍රිO:
வானத்திலே வட்டமிட்டுப் பறந்து வந்தன இரு காக்கைகள். ஆனந்தமாக சல்லாபித்துக் கொண்டு அவை அங்கும் இங்கும் பறந்து திரிந்தன. அதிக தூரம் பறந்ததிஞல் ஆண் பறவை இளேக்கலா யிற்று. பெட்டைப்பறவை இளமையுடன் வேகமாகப் பறந்தது. அதற்குப் பறப்பதி லேயே ஒரு ஆனந்தம், கடற்கரையிலே ஒரு பெரும் கூட்டம், அதனண்டை வந்த காக் கைகள் இரண்டும் மெல்ல மெல்ல அவைகளின் வேகத்தைக் குறைத்து அங்கே ஒரு மரக்கம்பத்தில் அமரலாயின.
கடற்கரை அமர்க்களப்பட்டது. எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள். கடலை வியாபாரம் அமர்க்களப்பட்டது. காக்கை களுக்குத் தீனியும் கிடைத்தது. கண்ணுக் கினிய காட்சிகளும் கிடைத்தன. மடிமீது புரண்டு விழும் ஜோடிகளைக் கண்டு காக்கைகள் தம்முள் ஏதேதோ Gugli கொண்டன.
'எடியே! உலகம் நல்லாக் கெட்டுப் போச்சுடி! அந்தக் காலத்தில எண்டா இப்படி ஆணும், பெண்ணும் அந்நியோன் னியமா, ஆபாசமா அதுவும் ஒரு வெட்ட வெளியிலே, பட்டப்பகலிலே இப்படி இருப் பாங்களா?" இது ஆண் காக்கையின் கூற்று "அட சும் மாத்தான் இருங்க. அது அந்தக் காலம். அவங்கதான் என்ன குதூகலமா இருக்காங்க. எத்தனை அந்நியோன்னியம்! எத்தனை காதல்! பார்த்தேளா? அவன் அவள் வாயில் கடலை கொடுக்கிருன்; அவள் அவனுக்கு ஊட்டுகிருள், நீங்களும் தான் இமுக்கிறீங்க. இத்தனை நாளா எனக்கு ஏத ச்சும் ஊட்டினதுண்டா' பெட் டைக்கு அழுகைகூட வந்துவிட்டது.

迦》 வெல்லும்
ாவுக்கரசு + 333ஐத்
"அடியே இங்கேயும் வந்து அழ ஆரம்பிச்சுட்டியா? இது பப்பிளிக் பிளேசுடி! அழாதே கண்ணு, அழாதே. மனுசாள் கண்டுட்டா கைகொட்டிச் சிரிப்பாள். எங்களுக்குள் பேதம் என்று எதை எதையே சொல்லுவாள்? காகம் தன் அலகால் தன் பெட்டையைச் செல்லமாகக் கொஞ்சியது.
‘‘அடியே, கள்ளி இந்த மனுசாள் இருக்காளே ரொம்பப் பொல்லாதவடி இன்றைக்கு இப்படி குலாவிடுவா, நாளைக்கு வந்து பாரேன்! வேற ஒருவனேட குலவிண் tQl (o5 t'a ufT. உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சுடி! நம்மடை சாதியிலே பாருடி, அப்படி இருக்குமா? என்ற அனுபவத்தில கல்யாணம் பண்ணினவா எந்த உறவையும் வேற ஆடவரூேட வெச்சிருப்பானா? ફિોe &p வெச்சிருப்பாளான்றேன்???
பெ ட் டைக் கா க் கை கூறியது. "அடப்பாவிங்களா, இந்த ஆம்பிள்ளைங்க தான் அப்பிடின்னு, பொம்மருட்டிகளும் அப்படியா? அடக்கடவுளே, G56 பொறுப்பாளா? உலகம் அழிஞ்சுடாதோ? பெட்டை வேகமாகப்பேசியது. பெண்ணி னத்தை விட்டுக் கொடுக்க அதன் மனம் ஒவ்வவில்லை.
“அடிபோடி, பொம்மனுட்டிங்க பெரிய சுத்தம். ஆம் மனட்டிங்கன்ன ஏதோ பிழை எண்டு சொல்ருப் போல் இருக்கே? என்னடி சொல்றே? தானும்தான் இருக்கேன். அப்ப நானும் இளவலாய் இருக்கிறப்போ நீ என்னைப் பார்த்துப் unrGS6ÁGuU. srr sär உன்னே ஏறிட்டும் பார்த்திருப்பேளுே? அப்பிடிப்பட்ட ஆம்பிளையடி நான், " வீராப்புப் பேசியது ஆண் காக்கை.
பெட்டைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "அப்படீன்ஞ, நான்

Page 32
ரொம்ப மட்டமோ? நான்தான் உங்களைப் பார்த்து உங்கட அழகில் சொக்கிப் போட்டனே? நான் நினைச்சிருந்தா. உங்களைவிட அழகா இளமையுள்ளனக் கட்டியிருக்க மாட்டேஞ? என்ர தலைவிதி இப்படி ஆயிட்டுது." என்று கூறி காகம் கரைந்தது.
“ "Joy - . . . Jey L. • • • . . அழாது டீ நான் சும்மா கதைக்குச் சொன் ரூ. உன்ர அழகு யாருக்கு இருக்கு. அதோ பாருடி. அந்த இளம் ஜோடிகள் எவ்வளவு குதுT கலமா இருக்காங்க. நாங்களும் சந்தோஷமா இருப்போம்டீ, பெடையை அணைத்தது ஆண் பறவை.
"சும்மா இருங்க. ஆராவது பார்த் திடப்போரு' என்றது பெடை வெட்கத் துடன் "அடி போடி. இருக்கிற மனு ar rr(6Tr Fr GT ries&amrák és el Gofu unr LD unter Dmr இருக்கிருங்க. நீ என்னடான்னு கூச்சப்படு றியே." என்றது ஆண்பறவை.
இன்ஞெரு காக்கை பறந்து வருகின் றது. இளமையோடு கூடிய ஆண் பறவை அது. "அட என்னடா? மச்சான். ஹனி மூணு? என்ரூ இடத்துக்குக் கூட்டிண்டு வந்திருக்கே? கால்பேஸா? எப்படி? எல்லாம் செளக்கியமா??? வந்த காக்கை கேட்டது.
^ ஆண் காக்கை மனதிற்குள் 'எட இழவே, இம்மாந்தூரம் வந்திருக்க. இந்த அசடு வந்து எல்லாத்தையும் கெடுத்து டுத்தே, என்று எண்ணிக்கொண்டு. "வாடி போவோம். பொழுது போயுண்டேயிருக்கு" என்று சோடியையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டது. பெடையும் வந்த இளம் ஆண் காக்கையை ஒரக்கண்ணுல் பார்த்துக் கொண்டே கண்களால் விடைபெற்றுக் கொண்டது. கிழக்காக்கை இதைக் கண்டு கொண்டாலும் காட்டிக்கொள்ளவில்லை. அதன் மனதுள் ஏதோ ஒரு பயம் கவ்விக் கொண்டது.
மறுநாள் அதே நேரம். அதே இடம். அதே மங்கை; வேருெரு ஆடவனுடன் சல்லாபித்துக் கொண்டு இரு ந் தா ன்
30

பெடையினுடைய மனத்திலும் ஏதேதோ ரக்கப் பெருமூச்சுகள் எழுந்து கொண்டி ருந்தன. ஆண் காக்கை கூறியது.” பாத்தி யாடீ தேத்தைக்கு ஒருவன். இண்ணைக்கு வேருெருவன். இதென்னடி உலகம்! நீதான் சொன்னியே பூமி பாரம் தர்ங்குமான்னு. எப்படி. கடவுள் பார்த்திருப்பாளு என்னியே...? என்னுச்சு? பெடை ஏதும் பேசவில்லை. அதன் நினைவு எல்லாம் எங்கேயோ இருந்தது. நேற்று வந்த அந்த இளம் காக்கை சற்றுத் தொலைவிலிருந்து பெடையுடன் காதல் மொழி பேசிக்கொண் டிருந்தது. இதைக் கிழக்காக்கை கவனிக்க வில்லை. கவனிக்கும் வயது மில்லை, அதற்கு பெடையும் ஏதேதோ பேசியது. சிறிது நேரத்தில் இளங்காக்கையுடன் பெடை சேர்ந்து கொண்டது. இதைக் கண்டது, கிழக்காக்கை. அதனுல் பொறுக்க முடிய வில்லை. ஆக்ரோஷத்துடன் பேசத் தொடங் கியது. அது
"பாவிகளா கேளுங்கள். மானுட ஜாதிதான், பொல்லாப்புக்கு அஞ்சாத ஜாதி என்று இது வரை எண்ணியிருந்தேன். முன்னுெரு காலத்திலே இராவணன் கிற அரசன் சீதைங்கிற பொம்மஞட்டியைத் தூக்கிச் சென்றன். அன்னையில இருந்து மனுசாள் எல்லாம் இந்த விதமாத்தான் பண்ணிட்டு வர்ருள் கேவலம் அன்பு என்ன்? என்கிறதைப் புரிஞ்சுக்காம காமவெறியில விளையாடுற விளையாட்டு இது, இத்தனை நாளா மனுசாள் தான் தெரிஞ்சும் தெரி யாமலும் உலகத்தின்ர கண்ணைக் கட்டி விளையாடிண்டு வர்ருள். இரவில் ஒருவனுக்கு மனைவியாகவும், பகலில் இன்னுெருவனுக்கு மனைவியாகவும் நடிக்கிறது மனுசாள் தான் அதோ அந்த ஜோடியைப்பாருங்கள் நேத்து ஒருத்தனுேட இவள் வந்தாள், இன்றைக்கு இன்னெருத்தனுேட வந் திருக் கி ருள் நாளைக்கு வேருெருத்தளுேடு வருவாள். அவாளுக்கெல்லாம் அன்பென்ருல் புரிஞ்சுக்க முடியாது. வெறும் சதை இன்பம்தான் இவாளுக்குத் தெரியும். அழியக் கூடியதடி அந்த உடம்பு. இது அழியுமுன்னமே நாம ஏதாச்சும் புண்ணியம் செய்து டோணும், அட புண்ணியந்தான் செய்யேலாங்காட்டி,

Page 33
பாவம்ாவது செய்யாம இருக்கணும்டி," ஆக்ரோசத்துடனும், கணிரென்ற குரலுட தும் சத்தியத்தை உபதேசித்தது கிழக் காக்கை. அது தொடர்ந்தது. அடியே நீ போயிட்டே என்ற வெறுப்பிலோ அல்லது உன்னை இழந்திட்டேன் என்ற சினத்தாலோ நான் பேசலை. சத்தியம் என்றும் அழியப் போவதில்லை. அதை அழிக்கிறதையும் ஆண் டவனும் பார்த்துண்டு சும்மா இருக்க மாட்டான். நீ பார்த்துண்டே இரு. சத்தி யமே வெல்லும் என்றது கிழக்காக்கை உறுதியுடன்.
திடீரென்று அந்தக் கம்பம் ஆடியது. இரண்டு மின் கம்பிகள் ஒன்று சேர்ந்தன. கிழக்காக்கை பறக்கும்நேரம் இது நடந்தது. ஏதோ ஒருவித பொறி பட படவென அடித்துக் கொண்டது. இளம் ஜோடிகள் துடி துடித்து வீழ்ந்தன. கீழே இருந்த மனித ஜோடிகள் சிதறி ஓடினர். கிழக்
P. B. UN STEAMER AGENTS, CHART
T. Phone:
2量雪》艺2
3234岁
With the best

காக்கை இளஞ்சோடிகளின் அருகில் வந்தது இளங் காக்கைகள் மன்னிப்புக் கோரின. பார்த்தீர்களா சத்தியம் சாகாது. பூமி பொறுக்காது என்றது கிழக்காக்கை.
பொறுத்தருள்க தெய்வமே எமது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈனப் பிறவிகளான மானிடப்பிறவிகளைக் கண்டு எம் மனமும் சபலம் அடைந்து விட்டது. அதற்கு எமக்கு இது நல்ல பாடம். எமது வாழ்நாள் - இன்னும் சில விஞடிகளே. எமது தோழரிடம் சொல்லுங்கன். எமது இனத்தினிடம் எடுத்துக் கூறுங்கள். எமது முடிவு சகலருக்கும் ஒரு பாடமாக இருக் கட்டும். காகங்கள் கண்ணிர் விட்டன. அவை தம் வாழ்வு அணைந்தது. காகங்கள் கூடின. தங்கள் இறுதி மரியாதையைச் செய்தன. சத்தியம் ஜகஜோதியாகப் பிரகாசித்தது.
; Compliments
ME CHY ERERS & CLEARING AGENTS
P. O. Box. 846, 175, Bankshall St.
COLOMBO-1

Page 34
தீ GSI Li ji;i
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற் றங்களினுல் முற்போக்கு எழுத்தாளர்களின் தீவிரமான, நெடுங்கால வேண்டுகோளுக் கிணங்க, சரியென்றும் பிழையென்றும் பலத்த விவாதங்களின் பின் தென்னிந்திய பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டும் சஞ்சி கைகள் கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளன. இந்த மூயற்சியுடன் ஈழத்து எழுத்தாளரின் வளமான எதிர்காலம் பற்றிய கணவுகள் பலித்து விட்டதாகவோ, கற்பனைகள் நிறை வேறிவிட்டதாகவோ, கருதி ஒய்ந்து விட் டால் அதைவிட இலக்கியத்துறையில் இலங் கைத் தமிழருக்கு நிரந்தரமான அழிவைத் தரக்கூடியது வேருென்றுமில்லை. ஈழத்தில் வளர்க்கப்படும் இலக்கியப்பயிரை இதுவரை அயல்வீட்டுமாடு தின்று அழிக்கிறது என்ற கொள்கையோடு எங்கள் தோட்டத்துக் குள்ளேயே இருந்து அரித்து வந்த பூச்சி புழுக்களே அதிகம் கருத்தில் கொள்ளாது இருந்துவிட்டோம். இப்பொழுது அவற்றின் சுயரூபம் மெல்ல மெல்லப் புலப்படுகின்றது. சினிமாவுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத் துவம் கொடுத்து மக்களிடையே ஜனரஞ்சக மான பத்திரிகைகள் என்ற பெயருடன் alanymrafau குமுதம், ஆனந்த விகடன், பொம்மை ஆகியவற்றின் கட்டுப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப இங்கு கதம்பங்களும், சித்தாமணிகளும், தந்தி மித்திரன்களும் பிரபல தினகரன் கடைசிப்பக் 3 கிகளும் முயற்சி செய்யாம வில்லை. இதைவிட புற்றீசல்கள் போல் கிளம்பும் புதியபத்திரிகைள் கூட தமது விளம்பரங்களில் குமுதம் இல்லாக் குறை யை, விகடன் இல்லாக் குறையைப் போக் கும் பத்திரிகைகள் எனக் கூறிக் கொள்ளும் ஒரு மயக்கமான சூழ்நிலை இங்கு நிலவு கின்றது.
குடும்பப்பத்திரிகை என்ற பெயரில், ஆபாசத்தையும் மனமயக்கத்தையும்

பரவட்டும்
32
* இ. சிவபாலன் (தலைவர்-1971)
கொடுத்த தென்னிந்திய சினிமா, ஜனரஞ் சக சஞ்சிகைகளை எதிர்த்த ஈழத்துப்பிரபல பத்திரிகைகள் சினிமாவுக்கு இதுவரை ஒதுக்கிவந்த ஒரு பக்கத்தை இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்குப்பின் இரண்டு பக்கள் களாகக் கூட்டியிருப்பது, பண வசதிகளைப் பயன்படுத்தி தமிழகத்தில் வெளியாகும் சினிமா செய்திகளை இரவல் பெற்று இன் னும் கொட்டை எழுத்துக்களில், தடிக ரொருவரின் காலடியில் நடிகை சரண டைந்த வரலாறுகளை ஆதியோடந்தமாக வியாக்கியானம் செய்யும் முயற்சிகள், முன் கூட்டியே திட்டமிட்டு இலங்கைத் தமிழர் மத்தியில் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை தாம் பிடிப்பதற்காகத்தான், இலக்கிய வளர்ச்சி என்ற பெயரில் இவர்கள் கூக்குர as ". Gorff Grašiv Lu Swəes தெளிவுபடுத்து áod Par.
இன்றைய சூழ்நிலையில் இலக்கியத் தரம் வாய்ந்த சஞ்சிகைகள் மக்களிடையே "ஜனரஞ்சகம்' என்ற இடத்தைப்பிடித்துக்
கொள்ளவில்லை என்று பத்திரிகையாசிரியர்
கள் பலர் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இந்த ரிலேக்கு ஈழத்து எழுத்தாளர்களின் தீவிர மான போக்கும் ஒரு காரணமாகும். ஒரு சராசரி குடிமகனின் இலக்கிய அறிவுக்கு பல மடங்கு அப்பால் நின்று எழுதும் இலக் கிய கர்த்தாக்களின் படைப்புக்களின் தரம் பற்றி நாடு பெருமைப்படலாம். ஆரூல், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு பல்கலேக்கழகம் கல்வியைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களைப் போலவே இவர்கள் தோன்றுகின்றனர். உயர்மட்டத்தில் நின்று கொண்டு மக்களை அத்த நிலேக்கு வரட்டும் ான்று வீம்புபண்ணுமல், அவர்கண்பும் மேலே கொண்டு செல்லக்கூடிய அளவுக் காவது இறங்கிவரவேண்டியது இன்றைய ாமுத்தாளர்களின் கடமையாகின்றது.

Page 35
ஆத்மதிருப்திக்காக எழுதுபவர்களுக்கு இன்று இந்தக் கணத்தில் இங்கு முக்கியத் துவம் அளிக்கமுடியாது சிறந்த இலக்கிவங் களைப் படைப்பதோடு, சிறந்த சுவைஞர் களையும் உருவாக்கக் கூடியவர்களே இங்கு நமக்குத் தேவை யானவர்கள். இக்குறை பாட்டால் தான் மேலும், இங்கு தரமான இலக்கியங்கள், தரமற்றவையுடன் போட்டி Curt L-pu uurtuodi தோற்றுக்கொண்டே வருகின்றன. பிரபல இலக்கிய மாசிகைகள் ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்கே சிரமப்படுகையில் நடிகர்களின் பெயரில் நடத்தப்படும் பத்திரிகைகள் எண்ணுயிரம் பிரதிகள் வரை இலகுவாக விற்பனையாகின் றன. ஆகவே இந்தச் சூழ்நிலை வளருமே யானுல், தென்னிந்திய இலக்கியப் பாரம்பரி யம் எல்வாறு சீரழிந்தது என்று இங்கு கூறப்பட்டது போலவே, நம்முடைய இலக் கியமும் சினிமாப் டத்திரிகைகளின் காலடி யில் சரணடையவேண்டி வரும். வெளி யிலிருந்து வருபவற்றைத் தடைசெய்யலாம் என்ற நம்பிக்கை இருந்தது. உள்ளிருந்து
தமிழ் என்னும் பேருணர்ச் தமிழ் நாட்டில் என் நாளு தமிழர்க்குத் தொண்டு செய் தடை செய்யும் நெடுங் குன்று
- பாவேந்தன்

அரிக்கும் இந்த ஆபாசங்களை முளையிலே கிள்ளாவிட்டால், நனிவர வயிர்த்தபோது நவியமும் மடியும்.
தடை செய்யப்பட்ட இறக்குமதிகள் எல்லாமே ஆபாசமானவை, தரமற்றவை என்பது கேள்விக்குரியதெனினும், ஆபாசங் கள் நிச்சயமாக தடைசெய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில் சாராயம் தடைசெய்யப் பட்டால், கசிப்பு விற்க ஓடிவரும் பாதகர் களைப் போன்ற உள்நாட்டுத்துரோகிகளை, அபாயமாகக் கருதாது அலட்சியப்படுத்து வதோ, அவர்களும் இறக்குமதித் தடைக் காகப் போராடியவர்கள் என்பதால் மன்னிப் பதோ பெரும் தவருகும். இந்தக்குப்பைகளை இங்கு பிரசுரிக்க விடாமல் முற்ருகத் தடை செய்வதற்கான போராட்டம் உடனே தொடங்கப்படவேண்டும். கொத்த வரும் நச்சரவும், கொட்டவரும் தேளும், உள் வளவில் வளர்ந்தனவென்ருலும் அவை நசுக் கப்படவேண்டியது அவசியம். ஏற்றிய தீக்கொழுந்துகள் சுடர்விட்டு எரியட்டும். அதில் ஆபாசங்கள் அழித்தொழியட்டும்.
சி இன்நாள் போலே
யும் தமிழனுக்கு
ம் துரளாய்ப் போகும்.
பாரதிதாசன் -
3.

Page 36
US E A L WAYs.
SED BEED SABA BEED
SOLE DISTRIBUTORS:
K. S. Subramaniam & Son,
No. 2, 4 & 8 Ambagamuwa Road,
GAMPOLA.
Space Donated By
V
Parasakthy
Ofte
52, Kotahena Street, COLOMBO-13.

SPACE DONATED BY
وé
,s tà ، و S
Kottawa
PANNIPITIYA
When you need any of these
Ornamental Window Grills, Ornamental iron Gates, Welded Mesh Gates, Balcony Rilling Stair Case, Collapsible Gates, Steel Trusses Etc.
Always Remember to call for at
Royal Hardware Stores
46, Old Moor Street, COLOM BO- l2,

Page 37
இலக்கக்
(DIGITAL
மனிதனின் தசை நார்கள் செய்யும் வேலைகளை இலகுவிற் செய்யும் பொறிகளை வெகு காலத்திற்கு முன்னேயே கண்டு பிடித்த விஞ்ஞானிகளுக்கு அவனின் மூளை செய்யும் வேலையை இந்த நூற்ரூண்டின் நடுப்பகுதியிலேயே இயந்திர மயமாக்க முடிந்தது. பரிசோதனைச்சாலே அதிசயப் பொருள்களாக இருந்த இக்கருவிகள் இன்று நாம் காணும் சிக்கல் நிறைந்த கணனிகளாக, இமைவெட்டும் நேரத்தில் சங்கடமான கணிதங்களை யெல்லாம் செய்து முடிக்கும் அற்புதக் கருவிகளாக 1940ம் ஆண்டிற்குப் பிறகே விருத்தி யடைந்தன. சில புதினப் பத்திரிகைகளில் வரும் இவை பற்றிய தவறுதலான செய்தி களும் இவற்றை இலத்திரன் மூளைகள் (Electronic Brains) 67 air spy ua) (th அழைப்பதாலும் மனிதனின் சிந்தணு சக் S) di (5 அ ப் பாற்பட்ட வேலைகளையெல் v rub gas கருவிகள் செய்கின்றன வென்ற தப்பான அபிப்பிராயத்தை சிலர் கொண்டுள்ளனர். உண்மையில் இவை வேலை செய்யும் வேகமொன்றிலே தான் மனிதனேவிட மிகவுயர்ந்தவை.
ஒரு கணித நிபுணன் தனது வாழ் நாள் முழுவதிலும் செய்யக்கூடிய வேலையை இக்கருவி சில நாட்களிற் செய்து முடித்துவிடும். இலத்திரக் கண னிகள் தோற்றமளிப்பதற்கு முன் பல கணிதப் பிரச்சினைகள் தீர்வு காண முடி யாதவை என்று கைவிடப்பட்டன. இவற்றைத் தீர்ப்பதற்கான முறைகளை அவர்கள் அறிந்திருந்தபோதும், வழமை யான முறையினுல் தீர்வுகாணுவதற்குள் தங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும் என் பதஞல் இப்படிப்பட்ட பிரச்சினைகளை விடுவிப்பதில் ஈடுபடாமலிருந்தனர். மணி
Ο

கணனிகள்
h
OMPUTERS)
தனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு கணிதச் செய்கையும் செய்யக்கூடிய கருவியை கண்டுபிடிக்க முடியாது. இங்கு தான் இறைவனுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு புலனுகின்றது. மனிதளுே இறைவஞற் படைக்கப்பட்ட இயந்திரம். இலத்திரக் கணனிகள் மனிதஞற் படைக் கப்பட்டவை.
பொதுவாக இலத்திரக் கணணிகனைப்
பற்றிப் பேசும்போது இலக்கக் கணனிகளே நம் மனக் கண்முன் வருகின்றன. இதற் குக் காரணம் மனித மூளேக்கும் இவ்வ கைக் கணணிகளுக்கும் உள்ள ஒற்றுமை யாகும். உண்மையில் இலத்திரக் கணணி களில் மூன்று முக்கிய இனங்கள் உள்ளனஅவையாவன:-
(1) இலக்கக் கணனிகள் ( Digita)
Computers )
(11) அனலொகு கணனிகள் (Ando
gue Computers )
(11) ஏற்றக் கணனிகள் அல்லது இலக்க அனலொகு கணணிகள் (Incremental Computers or Digital analogue Computers)
இவற்றுள் முதல் இரண்டு வகைக் கணணி களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறு பட்டவை. மூன்ருவது வகைக் கணனிகள் முதல் இரண்டு இனக் கணனிகளுக்கும் இடைப்பட்டவை. அதாவது இதில் மாறுபட்ட இரு கணனிகளது சிறப்புக் குணங்களும் ஒருங்கமைந்துள்ளன. மேற் சொல்லப்பட்ட கணனிகளுள் இலக்கக் கணனிகள் கணித செய்கைகளைச் செய்வ தல்லாமல் மனிதன் சம்பவங்களை எப்படி

Page 38
ஞாபகத்தில் வைத்திருக்கிருஞே அப்படி இலக்கங்களையும், செய்திகளையும் கால வரையறையின்றி தேவைப்படும்போது பாவிப்பதற்காகச் சேகரித்து வைத்திருக் கும் ஒரு பகுதியையும் அடக்கி இருக்கின் றன. இப்பகுதியை ஞாபகப்படுத்தி ( Memorg Unit ) அல்லது சேமிப்புப் ugs ( Storage Section ) 6T6ir of அழைக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை தானகவே முடிவு செய்யும் ஆற்றலையும் இக்கருவிகள் பெற்றிருக்கின்றன. இதனுலேதான் இவ் வகைக் கணனிகள் 'இலத்திரன் மூளை கள்' என்று பிரசித்தி பெற்றிருக்கின்றன. 6. 60ofisë, assoshuri sakir ( Mathematical quamtities ) கருவிகளுள் குறிக்கப்படும் விதத்திலிருந்து நாம் இலக்கக் கணணி களையும் வேறுபடுத்தலாம். இவ்வேறு பாடு மிகவும் அடிப்படையானதாக இருக் கின்றபடியால் மேற்சொல்லப்பட்ட வகைக் கணனிகள் வேலை செய்யும் விதத்திலும் முற்றிலும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு வகைக் கணனியும் மற்றவகையுடன் ஒப் பிடும்போது சில சிறப்புக் குணங்களையும், சில குறைபாடுகளையும் உடையதாக இருக் கின்றது. ஏற்றக்கணனிகளை அனலொகு கணனிகளின் உருவாக்கத்துடன் கூடிய இலக்கக் கணனிகளாக நாம் கருதலாம். இக்கணனிகள் இயங்கும் போது மற்ற இருவகைக் கணனிகளின் சிறப்புக் குணங் களையும் பயன்படுத்துகின்றன.
இலக்கக் கணனிகள் பலதரப்பட்ட பிரச்சினைகளையும், தீர்க்கக்கூடிய ஆற்றல் உடையதாக இருக்கின்றபடியால் அவை எப்படி இயங்குகின்றன என்பதை சிறிது விரிவாக ஆராய்வோம். கணிதச் செய்கை களே இலக்கக் கணனிகள் எண்களைப் பாவித்தும், அனலொகு கணனிகள் கணிப் பிலீடுபடும் கணியத்தின் பருமனுக்கு ஒப் பான பெளதிகக் கணியங்களைப் ( Phgsical quamtities ) பாவித்தும் செய்கின்றன.
ஆரம்பகாலத்தில் இலக்கக் கணனிகள்
dial L-6, 5A556), Silis 56) ( Discrimination ) ஞாபகத்தில் வைத்தல் ஆகிய

நான்கு அடிப்படைச் செய்கைகளே மட் டும் செய்யக் கூடியனவாக இருந்தன. பல நவீன கணணிகள் பெருக்கல், பிரித் தல் முதலிய செய்கைகளையும் தானகவே செய்யக்கூடியவையாக இருக்கின்றன, கணித சாத்திர ரீதியிற் பார்க்குமிடத்து இவைகளின் ஆற்றல் இந்த ஆறு செய்கை களுடனும் நிற்கின்றன. கணனிகள் எப்படி எந்த ஒரு கணிப்பையும் இலகுவிற் செய்து முடிக்கின்றன வென்பதை அறிவதற்கு முன்னேடியாக நாம் சில எண்கணிதக் கணக்குகளைப் பார்ப்போம்.
எண் கணிதத்தில் எந்த ஒரு புதிரை விடுபிப்பதென்ருலும் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் ஆகிய நான்கு செய்கை முறைகளும் போதுமானவை. இதை உங்கள் அனுபவத்தில் அறிந்திருப்பீர்கள். உண்மையில் பெருக்கல், பிரித்தல் முதலிய செய்கைகளை நடைமுறையில் வெகுவாகப் பாவிக்க நாம் பழகியிருக்கின்ற படியால் எங்களுக்கு அவை கூட்டல், கழித்தல் முதலியவற்றைப் போன்று இன்றியமை யாதைவையாகத் தோன்றுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானதாகும், இலக்கக் கணணிகளைப் பொறுத்தவரை இவை எண் கணிதக் கொள்கையில் அளுவசியமான இரு செய்கைகளாகத் தோன்றுகின்றன.
உதாரணமாக 32X47 என்ற பெருக் கலையும், 45 ஐ 4 ஆல் என்ற பிரித்தலையும் எடுத்துக் கொள்வோம். 32 X 47 இன் விடையை அறிவதற்கு தாம் 32 நாற்பத் தேழுகளை ஒன்ரூகக் கூட்டினுல் சரியாகப் போய்விடுமல்லவா? 45 ஐ 4 ஆற் பிரிப் பதற்குப் பதிலாக நாங்கள் 4 ஐ 45ல் இருந்து கழிப்போம் 41 விடையாக வரும். 41ல் இருந்து 4 ஐ இன்னெரு தடவை கழித்தால் 37 ஆகும். இப்படி செய்து கொண்டு போனுல் 11வது தடவைக்குப் பிறகு வரும் மிச்சம் 4 இலும் குறைவாக அதாவது ஒன்ருக விருக்கும். ஆகவே விடை 11 மூறையும் 1 மிச்சமும் . ஆதலால் பெருக் கல், பிரித்தல் தெரியாத கணனியைக் கொண்டு எந்த விதமான கணக்கையும் செய்ய முடியுமென்பது புலளுகிறது. மேற்

Page 39
கொடுக்கப்பட்ட செய்கை முறை உண்மை யில் நேரடியாகச் செய்வதிலும் அதிக நேரத்தை எடுக்கும். இது மனிதனைப் பொறுத்த வரையில் மட்டுமே, இலத்திரக் கணினிகளைப் பொறுத்தவரை நாங்கள் இந்த நேர வித்தியாசத்தை இட்டுக் கவலை யடைய இடமில்லை. ஏனெனில் அவைகள் மிக வேகமாக இயங்கவல்லன. மனிதனுற் செய்யக் கூடிய எந்த ஒரு கணிதக் கணிப் 60) uuli (Mathematical calculation) எண்கணித முறையிற் செய்வது சாத்தியம். இந்த முறை அநேகமாக நீண்டதாகவும் சலிப்புண்டாக்கக் கூடியதாகவுமே இருக்கும். ஆயினும் இலக்கக் கணனிகள் இம்முறை யையே பயன்படுத்துகின்றன. இம்முறை யில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரேவித ί Ο Π ώύΤ எண்கணிதச் செய்கைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். ஆதலால் இக் கணனிகள் பிரித்தறியும் ஆற் றலைக் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இப்படியான கணிப்பு முறையில் இடையே பல சிறு சிறு வேறுபட்ட கணிப் புக்கள் இடம் பெறும். விடைகாண்பதற்கு இவற்றை கணிப்பின் பிற்பகுதியில் ஒன்று சேர்க்க வேண்டியிருக்கும். இதைச் செய்வ தற்கு கணனி ஞாபகசக்தி உடையதாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு சிக்கலான விடயத்தையும். இலக்கக் கணனியினுல் விடுவிப்பதற்கு ஏது வாக கணனிக்குப் படிப்படியாகக் கட்டளை கள் இடப்பட வேண்டும். இக்கட்டளை யிடும் முறையை திட்டப்படுத்தல் (Programing) என அழைப்பர். இலக்கக் கணணி சரியாக வேலை செய்வதற்கு இந்தத் திட்டப் படுத்துதல் மிக முக்கியமானது. திட்டப் u Gëgjuaj Gur (Programer) diska 60) i Durrë சிக்கலை எப்படி விடுவிக்கலாமென்று சிந்தனை செய்பவர். கணனி இப்படி இப்படி யெல்லாம் இயங்கினுற்றன் சரியான விடை கிடைக்கும் என்பதை முன்னுடியே திட் டப்படுத்துவர் அறிந்திருக்க வேண்டும், திட்டப்படுத்தியபின் கட்டளைகளை கண னிக்கு விளங்கத்தக்க பரிபாடையில் (Code) மொழி பெயர்க்க வேண்டும். இப்படியான

பரிபாடையை 'இயந்திர மொழி" (M. chine Language) என்றழைப்பர்.
பொதுவாகக் கட்டளைகள் 67 avserf? லேயே பரிபாடை செய்யப்படும். சில இலக்கக் கணனிகள் தாங்கள் செய்யும் கணிப்பு முழுவதையும் *fT35rrranortoră நாம் பாவிக்கும் தசம p6ðAD (Decima 8gstem) யிலேயே செய்கின்றன. இந்த முறையிலே எந்த இலக்கத்தையும் 0, 1, 2, s w - 8 9 ஆகிய பத்துவித v96 -tt intent tyr; கொண்டு ஆக்கலாம். ஆகவே இம்முறை யைக் கையாளும் இலத்திரக் கணனிகளிற் பாவிக்கப்படும் இலத்திரக் da glas air (Electrcnic Components) us வேறுபட்ட நிலைகளை உடையனவாக இருக்க வேண்டும். ஒரு தசம எண் சேமிக்கப்படும் விதத்தை உங்கள் வீடுகளிற் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார மீற்றரில் (Electric Meter) பார்த்திருப்பீர்கள். இந்த மீற்றரில் உள்ள ஒவ்வொரு முகப்பில் (Dial) இருக்கும் கம்பியும் பாவிக்கப்பட்ட அலகு மின்சாரத் தைக் குறிக்கும் எண்ணின் ஒவ்வொரு இலக்கத்தையும் காட்டுமல்லவா? இந்த மீற்றர் முகப்புகளைப் போல் "இடெ காற்றன்' (Dekatron) என்ற இலத்திர 2.lus totulb (Electroric device) ቃጛjፊቻta எண்களைச் சேமித்து வைக்க வல்லது, ஆயினும் இவ்வுபகரணம் கணனிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து இயங்கக் ծռւգ Այ தல்ல. இதைப் பாவிக்கும் கணனிகளின் வேகம் பெருமளவிற் பாதிக்கப்படுகிறது. s
மிகவும் மலிவான, எளிமையான, G6 135 udnr 5 இயங்கக்கூடிய, இலகுவிற் கிடைக்கக்கூடிய இலத்திரக் கூற்றுகள் எல்லாம் இருநிலை (To State) uy6) Luu னவாக இருக்கின்றன. ஒரு மின் ஆளி (Electric Switch) ஒன்றில் மின்சாரத் தைக் கடத்தும் நிலையிலிருக்கும், (அல்லது கடத்தாத நிலேயிலிருக்கும்.) ஒரு நியோன் விளக்கு ஒன்றில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அல்லது பிரகாசமற்றிருக் கும், ஒரு இரும்பு வளையத்தை மணிக்கி டுக் கம்பிகள் சுழலும் திசையிலோ அல்லது அதற்கு எதிர்த் திசையிலோ காந்தமேற்ற லாம். இன்னும் சொல்லப்போனுல் ஒரு

Page 40
g)(56)LO aru76i (Diode Valve) 95 Jj குறியை அதனுாடாகச் செல்ல விடும் அல் லது தடுக்கும், இப்படிப் பல இரு நிலைக் கூறு கண் உதாரணம் காட்டமுடியும். இவ்வளவு இலகுவிற் கிடைக்கும், வேகீமாக இயங்கக் கூடிய கூறுகளை நாம் ஏன் கணனிகளிற்
பாவிக்கக் கூடாது என்று கேட்கத் தோன்று
கிறதல்லவா? உண்மையில் பல இலக்கக்
கணனிகள் இப்படிப்பட்ட கூறுகளைத்தான்
பாவிக்கின்றன. இவைகளைப் பாவிப்பத ஞல் நாம் 1, 0 ஆகிய இரு அடையாளங்களை மட்டும் பயன்படுத்தும் இரு கூற்று எண்கணி 5 iš Gn5 (Binary Arithmetic) Lurraias வேண்டும். இங்கே 1 இலத்திரக் கூறு இயக்க நிலையிலிருக்கின்றது என்பதையும் 0 இதற்கு நேரெதிரான நிலையையும் குறிக் கின்றன. இப் புதுமுறை எண்கணிதம் உங்களில் பலருக்கும் புதுமையாகத் தோன் றலாம். நாம் வழமையாகப் பாவிக்கும் தசம முறை எண்கணிதம் மனிதன் முதன் முதலாக எண்ணத் தொடங்கும் போது தனது பத்து விரல்களையும் பாவித்ததனல் தோன்றியதே. விரல்களுக்குப் பதிலாக இரு கைகளையும் பாவித்திருந்தானே யாளுல் மேற் சொல்லப்பட்ட இரு கூற்று எண்கணி தம் தோன்றியிருக்கும். eeleraeta
மனிதன் ஒரு சிக்கலை விடுவிப்பதற்கும் இலக்கக் கணனிகள் கணிப்பில் ஈடுபடுவ தற்கும் மிக நெருங்கிய ஒற்றுமை இருக்கி றது. ஒரு மனிதன் கணிப்பிலீடுபடும் போது அவனுக்கு பின் வருவன முக்கியமாகத் தேவைப்படும்.
(1) பிரச்சினையின் தன்மை பற்றிய விப
ரங்கள்.
(2) முன்பே அறிந்திருக்கும் பாவிக்கப் போகும் முறை, கணிப்பு ஒழுங்குகள் பற்றிய விபரங்கள்.
(3) பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட எண் கள் பற்றிய விபரங்களடங்கிய தரவு.
(4) தனது செய்கை முறைகளை எழுதுவ தாய் இருந்தால் அதற்குத் தேவைப் படும் எழுது கருவி, காகிதம் முத லியன.
38

(5) தனது மறுமொழிகளை சமர்ப்பிக்கும்
விதம் பற்றிய அறிவு.
மேற்கூறப்பட்டவற்றின் வரிசைக்
கிரமத்தைப் பார்க்கும் போது ஒரு கணணிக்குப் பின்வருவன தேவைப் படும் என்பது புலனுகிறது.
1. 2. Sy paypaš565 Git (INSTRUCTIONS) இவைகள் ஏதோ ஒரு வகை ஊட்டற் பொறியமைப்பினுள் (Input mecha" mism) செலுத்தப்படும்.
3. 676čr 5 Jaj (Numerical Data) glasb றையும் ஒரு ஊட்டற் பொறியமைப் பிற்கு அளிக்க வேண்டும். இப்பொறிய மைப்பு அறிவுறுத்தல்களை ஏற்கும்.
அதே பொறியமைப்பாக விருக்கலாம் அல்லது வேருகவிருக்கலாம் அறிவுறுத்தல் களும் எண்தரவும் சேர்ந்து பொறியின் ஊட்டல் (imput) ஆகின்றன. 4. Gruflül 6)'a 656îr (Storage Facilities) தேவைப்படும் போது பாவிப்ப தாக மனிதன் எப்படி அறிவுறுத்தல் களையும் எழுது கருவியின் துணை கொண்டு காகிதத்தில் சேமித்து வைக்கிருனே அதேபோல கணனியின் இப்பகுதி சேமித்து வைக்கின்றது. கணிப்பின் இடையிடையே வரும் சிறு சிறு விடைகளைப் பின் இறுதி விடை காணும் போது பாவிப்பதற்காகவும் இப்பகுதியி லேயே சேமித்து வைக்கப்படுகின்றது. 5 பயன் பொறியமைப்பு (Out put mechanism) இயக்குபவர் விளங்கிக் கொள் ளக்கூடிய முறையில் விடைகளை அறிவிக்கின் றது இப்பகுதி.
இவற்றுடன் கணனியின் ஆற்றலுக்கு உட் பட்ட எண்கணிதப் பிரிவும் (Arithmetic unit) கணனியின் இயக்கம் முழுவதையும் கட்டுப்படுத்தக் கூடிய அடக்கல் பகுதியும் (Comtrol Section) முக்கியமாகத் தேவைப் படும்.
இலக்கக் கணனிகள் சரியாக வேலை செய்வதற்கு திட்டப்படுத்துதல் இன்றிய

Page 41
மையாதது அல்லவா? திட்டப்படுத்துதல் என்ருல் என்ன? ஒரு சிக்கலை விடுவிப்பதற்கு எப்படி திட்டப்படுத்த வேண்டும்? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளைக்கான முயல் Gaumrb.
திட்டப்படுத்துபவர் எல்லாவற்றிற்கும் முன்னதாக தன்னை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைபற்றி பொதுக் கண்ணுேட்டம் இடவேண்டும். பின்தான் பாவிக்கப்போகும் கணனியின் தன்மை பற்றிய விபரங்களை மனதில் கொண்டு பாய்ச்சற் கோட்டுப்படத் தை (Foup Chart) அமைக்க வேண்டும். அப்போது திட்டப்படுத்துபவர் கணனியில் அமைந்திருக்கும் கூட்டல், தேர்ந்தெடுத்தல், பெருக்கல் முதலிய செய்கைகளைச் செய்யக்
கூடிய பகுதிகளினல் விடுவிக்கத் தக்க சிறு
சிறு கட்டங்களாக பதில் அறிய வேண்டிய விடயத்தைப் பிரிப்பார். பின் சிறு சொற் களும், குறியீடுகளும் அடங்கிய ஒரு பரிபாடையில் மொழி பெயர்ப்பார். இப்பரி பாடையைக் கணனி மொழி (Computer Language) என அழைப்பர். பலதரப் பட்ட கணனி மொழிகள் பாவனையில் இருக் கின்றன. இவற்றில் 'போற்றன்" (Fortram), "அல்கோல்’ (Algo) என்பவை பிரசித்தி பெற்றவை.
க. நடேசலிங்கம் (மின்பொறியியல் விரிவுரையாளர், பெளதிகவியல்த்துறைப் பதில்த் தலைவர்.)
'போற்றன்’ என்ற மொழி (** FOR mula TRANslation') Tairp egni Sasaiசொற்ருெடரின் கீறிடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து உண்டாக்கப் பட்டது. இது 1.B.M ஸ்தாபனத்தினரால் விஞ்ஞான வர்த்தக சிக்கல்களைத் தீர்ப்பதில் பயன் படுத்துவதற் sfs தோற்றுவிக்கப் பட்டது. 'அல் Gas mai) " " (ALGorithmi Oriented Language") என்ற செற்ருெடரின் கீறிடப் பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்ததஞல் உருவாகியது. பல நாடுகளிலுள்ள கம்யூட் டர் நிறுவனங்கள் உலக நாடுகளிலுள்ள கணனிகன் எல்லாம் ஒரே மொழியைப் பாவிக்கக் கூடியதாக இருக்க வேண்டு மென்று முயற்சி செய்ததின் விளைவே இது.
3

இப்படி யொரு நியமவளவாக்கப்பட்ட (Standardized) Gudryseoul) Lurtoisés it si) உலகின் இரு முனைகளிலுள்ள நாடுகளிலிருக் கும் கணனிகளை இரேடியோக் கருவிகளின் உதவி கொண்டு ஒன்று சேர்க்கலாம். மணி தன் இன்று பூமியிலிருந்து எவ்வளவோ தொலைவில் சஞ்சரிக்கும் வெண்மதியையே தன்மதியால் வெற்றி கொண்டுவிட்டான். இவ்வெற்றிகளுக்கும் பின்னணியில் சாத் தனையோ கணனிகன் ஒன்று சேர்ந்து, g)Gtrug. யோக்கருவிகளினல் இணைக்கப்பட்டு இயங்கி யிருக்கின்றன. அல்கோல் மொழியைப் பயில்வது சிறிது கடினம். இருந்தபோதும் இதன் பாவனை பெருகிக் கொண்டே போகின்றது.
கணனிகள் இயங்கும் போது உள்ளே பாவிக்கும் இயந்திர மொழியும் மேல் Փռյուն பட்ட கணனி மொழியும் மாறுபட்டவை. ஆதலால் கணனி மொழியை இயந்திர மொழியாக மொழி பெயர்க்கக் கூடிய ஒரு விசேச அமைப்பு இன்றியமையாதது. இவ் வமைப்பை தொகுப்பி (Compiler) என
வழைப்பர். இத் தொகுப்பி கணனியின் நுட்பங்களே அறியாத ஒருவரைக் கூட ஓரளவிற்கு சிக்கல் நிறைந்த கணனியையும் இயக்குவதற்கு வழி வகுக்கின்றது. கணனி யை உற்பத்தி செய்யும் நிறுவனமே துவார மிட்ட காகித நாடா (Punched Paper Tape)வினலான தொகுப்பியை வினி யோகிக்கின்றது. கணனிக்கு கணனி மொழி

Page 42
யில் இடப்படும் ஊட்டலே தன் உள்மொழி யாகிய இயந்திர பரிபாடையில் மொழி பெயர்க்கத் தேவையான அறிவுறுத்தல்கள் யாவையும் இந்நாடா கொண்டிருக்கும். கணனி முதலாவதாக இத்தொகுப்பி நாடாவிலிருப்பவற்றை வாசித்து சேமிப்புப் பகுதியில் சேர்த்து வைக்கும். பின் ஊட்டல் Sn LT69ä (Input Tape) Sq5ä95th Gariu5
தமிழரின் மேன்மையை g தாய் தடுத்தாலும் விே
- பாவேந்தன்
Gif 22 u II
உங்களை அள் இங்கு தயாராகுப்
* சிறந்தவை
* சுவைமிகுந்த * சுத்தமான
ஆடர்கள்
singuist 522, காலி வீதி

களையும் தொகுப்பியின் உதவியுடன் சேமிப் ւյն பகுதியில் ஞாபகத்தில் வைக்கும். இதன் பிற்பாடு ஆரம்பப் பொத்தானை (Start Button) அழுத்த வேண்டியதுதான் தாமதம்.நொடிப் பொழுதில் கணனி தனது அடக்கல் பகுதியின் உதவியுடன் கணிப்பில் இறங்கி விடையை வெளியிடும்.
கழ்ந்தவனே என்
'Loir.
பாரதிதாசன் -
லொட்ஜ் ழைக்கின்றது. ) உணவுவகைகள்
D ᏛᏂ1 °
S
சிறப்பாகக் கவனிக்கப்படும்
லொட்ஜ்
கட்டுப் பெத்தை.

Page 43
விழுந்து, விழு
sMLSL LLLeLMSTLLLAALLLLLLL LL LL LMLLeSLLLMLLeLLL eMMA
a fauor a “saypnri ” ',
என்றுதான் உனக்கோ ஆ
a geir saflgradiw06) a Dorsafliad: Glas
இப்பிடி நீ படித்தால் எ is Lubumr l Gernrassaw A Garr
elaer G தலைகீழாப் நீ
lair Gaprb தமிழ்ச்சங்கக் Lo showS96 u Gumráš Garmr அரைச்சல்லிக் கெண்டாலும் கரைச்சல் இதுகளில்
Rulappy Ge தலைகீழாய் நி
புரண்டு புரண்டு படுக் இரண்டு மணிநேரம் தூங் கண்ணைக் கழுவு! 等磊了4 என்னுடைய புத்திகளைக் கே
auflavopr Gau தலைகீழாய் நின்
"பேப்பர்’களை விரித்துப் affrü unr() தருமோ? Fadāuvesepu. Qumrüb gg (3 ay mr! இண்டைக்குப் புதிய ஐந்தாண்டுத் திட்டம் வந்திட்டுப் போகும்!
பத்திரிகை யாலே புத்தியில் alorrubii) t
உயிரை விெ தலைகீழாய் நி
கொட்டாவி gjrsërprrr வி சட்டென் றெனக்கும் கள்

ந்து, படி!
sALMLLeML LMLL LMLSL e M M MLMLeeLeLee LLLLLLLLMLLLLL
vošćuž ffd7 pp, Lu-1
galpruh நாட் சொன்குறும் டுக்கிருப் ஏன் தோழா
ப்பிடித்தான் சரிப்படுமோ?
ஆறுமாசம் தாளிருக்கு
வறுத்துத்
ன்று படி
கூட்டத்துக் கேன் போளுப்
மணித்தியாலம் மூன்று!
ஆதாயம் இருக்கோடா கால் வைச்சுப் போடாதை
Unáss ன்று படி
காதே! தினந்தோறும் குவது போதுமடா! šspas எடுத்துச்செய் iட்டு {5ւ- ! 67 (ւքւէ վl
piššaš եց, աւգl
Lurrritšars T sig i உதுகளெல்லாம் பாகிஸ்தா னுாருக்கை சரிதான்! உனக்கென்ன? *பட்ஜட்டாம் அதுக்சென்ன? ரதோ வருகிறதாம்! நமக்கென்ன? படி எழும்பு! பயனே கிடையாது!
அவற்றைப் புரட்டாதே
A%94%עשע
vay, tug.
Đ6àớytừt உாேப்பார்த்தால்
včas iš சுழட்டுகுதே!

Page 44
விட்டனென்
ரு லுன் மு "பட்டென் றெழுந்து பு
உயிரை ெ தலைகீழாய் நீ
தமிழ்ச்சங்கக் - காரர். *அமத்த வெல் லோடா ஒரு ரூபா என்ன, இருநூறு குத்துக்கள் ஒரிஞ்சிக் காணிக்காய் போராடி வழக்காடிச் சங்கங்கள் 6 i Go Gorrub எங்கள் கடவுள்
உயிரை ெ தலைகீழாய்"
புத்தகத்தை விட்டாற் நித்திரையின் போதும் சமுதாயம் பற்றிக் எமது நலமொன்றே இப்பிடி நீ படிப்பாயேல் அப்ப; பேந் தென்ன ! சந்தையிலே சொல்லிச் சொந்த மனைவிக்குச்
உயிரை வெ தலைகீழாய் நி
g) Gunt திருக்கின்ற
சப்போட் எ மக்கு! படிப்போம்; படித்த பின் படிக்கப் பணம் குவிக்க
உயிரை ெ தலைகீழாய் நீ
நெடுகப் படித்தாலும் இடையில் “அடல்ற்ஸ் ஒன்லி அறையின் சுவர்களிலே
உருவங்களை அழகாய் ஒட் இதுவோர் செலவற்ற
இதையும் விட, நல்ல G காசுச் செலவில்லை நே யோசிக்க வைக்காது.
42

துகில் ஒரு குத்து
டிக்கத் தொடங்காயோ?
வறுத்துத்
ன்று, படி!
சந்தா ஒரு ரூபா கலைக்கிறன்கள்; கவனம்! Ghnól Gigr? எம்: ஜியின் பார்க்கின்ற காசெல்லோ! க் கொய்யாவும் "கொம்மா' வும் சேமித்த . காசெல்லோ! வேலை மினைக்கேடே! காசு, கா G33 l 5r Gg I
வெறுத்துத்
நின்று, படி!
சோதனையிற் குண்டடிப்பாய் தலையணைக்குக் கீழே வை! கனவிலும் நினையாதை: எம்முடைய நோக்காகும்! எப்படியும் "கிளாஸ் அடிப்பாய். மதிப்புத்தான் கலியாணச்
சீதனத்தைக் கூட்டிவிட.
சொல்லிப் lQupés o motril...
1றுத்துத்
ன்று, படி!
கல்வி யமைப்பு, மிகச்
கிரகங்கள் நம்பக்கம்!
பனத்தைக் e56ý596Gourrubi b' Lisrfleir அவதரித்தோம்.
வறுத்துத்
ன்று படி!
மூளையிலே "தட்டி விடும் ப்' படத்துக்கும் போய்வாடா! ஆடையிலாப் , பெண்களது
டிச் சுவைத்து மகிழ்! " Recreation, நண்பா !
பொழுது டோக் கொன்றுண்டு ரச் செலவுமிலை. னதைக் குழப்பாது.

Page 45
கருத்தோடு கேள், நண்பா!
கிரிக்கெட் "ஸ்கோர்பற்றிக் ஒருவ ரிடத்திற் போய் 'ஸ் இருநூறு பேருக்குச் செr
உயிரை 6ெ
தலைகீழாய் நி
என்னத்தைச் செய்தாலும் உன்னுடைய Qypë GSF பிற கொரு நாள் உனக்குப் ெ மறவாமல் உன்வர்க்க ந
உயிரை ெ
தலைகீழாய் நி
. வாயுளைய நானே கத்து பேயடிச்ச மாதிரி நீ "பிரண் வாளியிலை தண்ணீர் அள்ளி பாழாகிப் போகிறதே நேர "படிப்போ படிப் பென்ற ம துடிப்போ டெழுந்து தூக்க காலையிலே. மாலையிலே. சாலையிலே. சாப்பாட்டு மே இருக்கையிலே. நிற்கையிலே மறக்காதே தண்பா ! 'படிப் *படிப்போ படிப்(பு) இதுவே "படிப்போ படிப்பு. GLI
. மாதி
(இன்றைய கல்வியமைப்பைக் a.
43

சொல்லுகிறேன் - அதுதான்ரா கதைக்கும் "ஹொபி"யாகும்!
கோரைக் கேட் டறிந்து விட்டு rல்லி விளையாடு
பறுத்துத் airal, ULg-l
படிப்பை மறவாதே! டிப்பென் றெண்ணிக்கொள்! பரிய பதவி வரும்; லனுக்காய் உதவி விடு. l
வறுத்துத் ன்று படி !
கிறன், எட பேயா டு கிடக்கிறியே! வந்து ஊத்தட்டோ? ம் படுபாவி ந்திரத்தைச் சொல்லியெழு டா புத்தகத்தை! நண்பகலில். நள்ளிரவில். சையிலே. கட்டிலிலே. 1. கனவில். நனவினிலே. போ படிப்பு: ஆம்!
எங்களது மந்திரமாம்! "படிப்போ படிப்பு’! ஜே1.
னி -
ண்டிக்கிமூர் கவிதை ஆசிரியர்)

Page 46
With the best Compliments
from
Navalanka Traders
General Merchants
ܘ
Commission Agent
No. 10. St. John's Road,
COLOMBO-l.
A. K.
(GDR; D |
Jewellers at
56, 58 Sea COLOMB
ஏ. கே. கே
T

RANJA NI F() IR
GEN UN E SOWE, REIGN
GOLD JEWELLERY
72, SEA STREET,
COLOMBO-1 l.
HOUSE
Gem Merehantas
Street,
O - 11
ால்ட் ஹவுஸ்
lephone: 25384. EXT. 3 Lines

Page 47
பஞ்சா
நேரம் பதிஞென்றையும் தாண்டி நடு நிசி ஆகிக்கொண்டிருந்தது. "அகில இந் திய வாஞெலியில்" கவிக்குயில் எம். எஸ். சுப்புலெட்சுமியின் கச்சேரி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
டாக்டர் "சோமாஸ்" ஹோ லில் அமர்ந்தவாறு எம். எஸ். எஸ்ஸின் குரலுக் கேற்ப வயலின் சாதகம் பண்ணிக்கொண் டிருந்தார். வயலின் என்ருல் அவருக்கு வயிறு பசிக்காது; தூக்கம் தல் தூக்காது இடுப்புமே வலிக்காது.
“ஸ்டெதஸ் கோப்" பிடிக்கும் e is பிடில் பிடிப்பதும் அதிசயம் தான்.
கைக்கேற்ப தலையுமசையதன்னிசையை
தானே நுகர்ந்து வாசித்துக்கொண்டிருந் as frti (Frrubrov.
படுக்கையில் மகன் துயிைைவத்துக் கொண்டிருந்த மண்வி விஜயாவும் வயலி னிசையில் தன்னை மறந்து துயில்கொண் டாள்.
ஒன்றரை வயதே நிரம்பிய மகன் கஞ்சே விழிப்புடன் இருந்தால் கையிலகப் படும் அடிமட்டத்தையோ, பெக்"கையோ எடுத்து வைத்துக்கொண்டு பால்வடியும் 6ru56i 6 gr Augu grupm தொடங்கியிருப்
unT GT.
மேதைக்குப் பிறந்தது பேதை e torr? றேடியோவில் எம். எஸ். எஸ்ஸின் கான மழை கனத்த மழை ஆயிற்று.
ஹோலில் சோமாஸின் கரங்களின் லாவண்ணியத்தினுல் வயிலினில் அ (Մ) 5 மழை பொழியலாயிற்று.

மிர்தம்
anu u 67Gaur அவராக, அவரே வயலி ஞரக ஒன்றி இருக்கையில்,
'lds..... Lld L-á”
டாக்டர் சோமாளின் செவிகள் ஒன் றும் மந்தமில்லை. கணப்பொழுது பல்கணப் பொழுதாகி. நிமிடமாகி பல்நிமிடமுமாகி ADo
இரண்டாம் முறையும் "டக் ld . டக் . டம்'. அதற்கும் பதிலில்லே.
"படபடென்று பட்டாசு வெடி த் த மாதிரி படலையில் தட்ட, இது என்ன பரி யாரி சம்சுரப்பிள்ளையரின் குடிசையா? ஆசுப் பத்திரி மாதிரியே? இருக்கிற பங்களாவில கூலிக்காரன் பொண்டில் ரமஞ் சாமத்தில கதவில தட்ட டாக்குத்தர் ஐயா கோவிச் asăQasmei surrGrm crsărarGuorr. suusoar arrú (pu u GD6örgy urrib smrd Jvy வும் முடிந்த பாடில்லை. மகன் வேறு தலையை தாங்கிப் பிடித்தவாறு மடியில் குறண்டிக் 6Qu-llāśRoyair.
பெற்ற வயிறல்லவா? மூன்ரும் முறை aurras “L- ö... --Aki... L-åš...”"
துயில் கொண்டிருந்த விஜயா விழித் தெழுந்து, "யாரோ கதவில் தட்டுகிருரி கள்" என்று சொல்லும் வரை சோமாஸ் சுயநிலையில் இல்ல. மேல் காற்ருல் பறந்து கொண்டிருந்த கொடியின் முச்சை சடுதி யாக அறுந்து விட்ட பிரமையில் சோமாஸ் வாயிதழை மாத்திரம் சுளித்துக்கொண்டு வயலினை கூட்டினுள் வைத்து விட்டெழுந்து கதவைத் திறந்தார்.
நோயாளிகளுக்காக அதிலும் வறியவர் கருக்காக அனவரதமும் அக்கதவு திறக்கக்

Page 48
காத்திருக்கும். கறுப்புச் சிவப்பென்ற நிற பேதம் அதற்கில்லை. படுக்கையறையில் மனைவியுடன் "தாழ் போட்ட கையோடு கதவில் எத்தனை பேர் தட்டியுள்ளார்கள். மரணத்தோடு போராடும் உயிருக்கு சரண மளிக்கும் வைத்தியத்தை தியாகமென மதிக்கும் டாக்டரின் கருணையுள்ளம் பொறுமை கொண்டது,
* நைட் பிஜாமா"வோடு டாக்டரைப் பார்க்க வனிதாவுக்கு நிசப் பாதிரியாரையே பார்ப்பது போன்றிருந்தது. 'மன்னிக் கணும். டாக்டர் ஐயா இவன் சான் மக னுங்க, வயித்தைப் பிரட்டுது, தலையைச் சுத்துது, வாந்தி வருகுதென்று சாமஞ் சாமமா கத்திக்கொண்டே இருந்தான். என் ஞல் அவனைத் தூக்கவும் முடியல்ல, ஒரு மாதிரி இழுத்துப் பறிச்சு ஐயாவிட்ட காட்டுவருமென்று கொண்டு வந்திருக்கிறன் аgшт. ””
சோமாஸ் சோதித்துப் பார்க்க வேண் டிய அவசிய மில்லாமல் பொடியனுக்குள்ள நோய் அத்தனையும் வனிதாவே சொல்லி விட்டாள். இருத்தும் சிந்திக்கும் பாவனை யில் அவர் விஜயாவைப் பார்த்ததும் விஜயா "ஸ்ரெதஸ் கோப்புடன் திரும்பி வந்தாள்,
ஸ்ரெதஸ் கோப்பும் காதுமா கண வனைப் பார்க்க விஜயாவுக்கு எவ்வளவு கொள்ளை ஆசை. விஜயாவிற்கு மட்டு மென்ன எல்லோருக்குமே ஆசை தானே? ஒரு இலட்சம் ரூபாய் சீதனமென்ருல் சிம்பி ளான தொகையா? ஆயிரம் ரூபாயையே கண்ணில் காணு குமாரிகளின் பெருமூச்சு சீமெந்து பக்டரி புகையாகக் கரிக்கிறதெ. அப்படியும் இல்லையாஞல் மண்வெட்டியும் தோளுமாய் உழைப்பவர்கள் கட்டைப் பிர மச்சாரிகளாகவே காலங்கழிக்க நேரினும் நேரலாம்.
** மகன் இரவு என்ன சாப்பிட்டார்?" என்று சோமாஸ் கேட்கையிலே அவரது *ஸ்ரெ தஸ்கோப்" இரை தேடும் பாம்பாக பையனின் இதயத் துடிப்பை உறிஞ்சி டாக்
காதுக்குள் சுக்கியது.

"இரவு ஒண்ணுமே சாப்பிடயில்லை ஐயா, வயித்தைப் பிரட்டுது, எனக்கு எது வுமே வேணும் எண்டு தான் படுத்தான் .'
“இல்லையே இவர் சாப்பிட்ட சாப் பாட்டிலே செழும்பு சேர்ந்திருப்பதாக தெரி கிறதே, பித்தளே அல்லது வெண்கலப் பாத் திரத்தில் பால் தயிர் ஏதும் குடித்திருப் Lum Gurr?” ”
*"அப்படி எதுவும் குடிக்கவுமில்லையே ஐயா, இரவு கோயிலுக்குப் போயிட்டு வரும் போதே லேசா வயித்தைப் பிரட்டுது என்று சொல்லிக் கொண்டே வந்தான், கோயில்ல சுண்டல் கடலையும் அதோட பஞ்சாமிர்த மும் சாப்பிட்டான். இரவு வேளையில் சாப் பிட்டது செமிக்காமத் தான் வயித்தைப் பிரட்டுதோ என்னமோ?”
"" ug55FIT Lóri 5(plb arrtül 9LL-m prn ?”
**ஆமாங்க ஐயா சாப்பிட்டார்,'
"நீங்க போன கோயிலிலுள்ள தெய்வச் சிலை கற்சிலையா அல்லது வெண்கலச் gst t?' '
"ஆறுமுகப் பெருமானின் வெண்கலச் சிலேதான் ஐயா. இண்டைக்கு சாத்துப் படியும், மாலையலங்காரமுமாய் ஜகஜோதி யாக இருந்தார் ஐயா. ஐயாவும் வந்திருந்தா அந்த ஆனந்தக் கோலம் கண்டிருப்பீங்க."
" "உண்மை தான் ஆளு. அந்த வெண் கலச் சிலை தான் உங்க மகனின் வியாதிக் குக் காரணம். பழவகையின் கலவை தான் பஞ்சாமிர்தம். நானும் சைவக்காரன் தான். இருந்தாலும் அதைச் சாப்பிடுவது நல்ல தல்ல என்று தான் சொல்ல வேண்டியிருக் கிறது."
சாமத்தில் வருத்தமென்று வந்தவர்க்கு ஆஸ்பத்திரியில் மருந்து எ டு த் தி ட் டுப் போகும்படி துண்டு கொடுத்தனுப்பாமல் கணவன் பஞ்சாமிர்தப் பிரசங்கம் பண்ணு வதைப் பார்க்க விஜயாவுக்கு எரிச்சல் எரிச்ச

Page 49
லாக வத்தது. எரிச்சலும், தூக்க வெறியும் சேர்ந்து நீண்ட கொட்டாவியாக வாயைப் பிளந்தது.
அதைக் கவனித்தும் கவனியாதவராக சோமாஸ் தனது ஆராய்ச்சி பூர்வமான பிர சங்கத்தை தொடர்ந்தார்.
"பழவகைகளில் ஒருவித அமிலத் தன்மை இருக்கின்றது. அந்த அமிலமே பழங்களின் புளிப்புக்குக் காரணம். வெண்கலச் சிலையின் மீது பஞ்சாமிர்தத் தைச் சாத்தி அபிஷேகம் செய்யும் போது பழங்களிலுள்ள அமிலம் வெண்கலத்துடன் சேர்ந்தவுடன் ஒரு இரசாயன மாற் ற ம் ஏற்பட்டு பச்சை நிறமான "செழும்பு" தோன்றுகின்றது. அச்செழும்போடு கூடிய பஞ்சாமிர்தத்தை நாம் தின்னும் போது அது நமது உடலுக்கு நோயை ஏற்படுத்து கின்றது. தாராளமாய் கோயில் ஆராதனை களில் ஈடுபடவேண்டும், ஆனல் சுண்டல், கடலை, பஞ்சாமிர்தம் ஆகியவற்றைப் புசித்து புனித இடமாகிய கோயிலை எச்சிற் படுத்துவதோடு, நாம் நோயையும் தேடிக் கொள்வது நன்றல்ல."
"அது சரி தான் ஐயா. நீங்க சொல் லத் தான் எல்லாம் விளங்குது. சிலைக்கு மேல் போட்டு அப்பி, கீழே விழுகிற தெல்லாம் வழிச்செடுத்துத் தானே எங்களுக்குத் தாருங்க கடவுளின்ர பிரசாதமென்டு.நாங்க கண்டதையும் தின்னுறது கூடாது தான்.""
'கடவுளுடைய வரப்பிரசாதம் தான் நமது மானிடப்பிறவி, ஆனல் பஞ்சாமிர் தம் கடவுளுடைய பிரசாதமல்ல- அது அர்ச் சகர்கள் பிசைத்தெடுப்பது. சரி ஆஸ்பத்திரி யில் அப்போதிக்கரி இருப்பார். அவரிடம் இந்தத் துண்டைக்கொடுத்து அவர் தகும் மருந்தைக் குடித்து விட்டு சிறிது நேரமிருந் தால் சத்திவரும், அதோடு எல்லாம் சரி யாகிவிடும். மகனும் தானகவே நடந்து வீட் டுக்கு வகுவார்." .

:மெத்தப் பெரிய உபகாரம் ஐயா,
இந்தாங்க. இதைச் சந்தோஷமாக வைச்சிருங்ககோ."
* ஆண்டவன் புண்ணியத்தில் நான் சந்தோஷமாகவே இருக்கிறன். நீங்களும் நோயில்லாம சந்தோஷ மா யிருந் தர ல் அதுவே எனக்கு திருப்தி. அதை எடுத் திட்டுப் போய் உங்க மகனுக்கு “மா மைட்' வாங்கிக் கொடுங்கோ. உடம்பு நல்லா வரட்
டும்."
தனது கணவனின் இரத்தத் துளிகளை வறுவலாக்கி மு ன் னை ய டாக்டர்களுக்கு சுளைசுளை'யாகக் கொடுத்தவனின் வயிற் றில் பாலை வார்த்த டாக்டர் சோமா ஸுக்கு மனமார்ந்த “கும்பிடு போட்ட வாறு விடை பெற்றுக்கொண்டாள் வனிதா, சைவாலயங்களில் நிகழும் அசுத்தச் செயல் களை நிவர்த்தி செய்து விட்ட பெருமையில் டாக்டர் சோமாஸ் ஹோலில் நுழைகையில் “இத்துடன் இசைவாணி எம். எஸ். சுப்பு லெட்சுமியின் இசைகானம் முடிவடைகிறது "ஆல் இத்திய றெடியோ நேரம் பதினென் றரை' என்று அறிவிப்பாளரின் குரல் ஒலித் தீது,
உச்சஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருக் கையில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்திக் கொண்ட வயலின் அதிர்வற்று உறங்கிக் கிடந்தது. "நோய் வந்துற்ற போது மருந்து அருந்துவதிலும் பார்க்க நோய் வரு முன் னரே பாதுகாப்பாயிருப்பது நன்று’ என்ற பழமொழியை டாக்டரின் இதழ்கள் ஆங் கிலத்தில் முணுமுணுத்துக்கொண்டன.
படுக்கையறையில் பஞ்சனை மெத்தை. தாழ்’ போடப்படுகிறது. பரமயோகிக்கும் கிட்டாத பரவசம். சிவபூசையில் கரடியாய் யார் வந்து கதவில் தட்டுவார்களோ o os e o o te
(யாவும் கற்பனை.)
(வளர்ந்து வரும் எழுத்தாளரான மேக மூர்த்தி காவலூரைச் சேர்ந்தவர்.

Page 50
தொலைத்
- வி. அனந்த
all-d இருக்கும் தொகபேசியில் தான் (Telephone ) முழுத் தொலை தொடர்பு இயக்கங்களும் அடங்கி உன் என என்று எண்ணுவது திரவருணதாகும் இத்தொகபேசி செய்யும் வேக Exchange இல் a. sitesir Switches இயங்கு alasas fairs g. t ( Electrical Fulses அனுப்புவதே ஆகும். அதாவது நாம் ஒரு இலக்கத்தை *p-Gdh Gurtøy ( Dialling ) என்ன இலக்கம் சுழட்டிளுேமோ, அத்தனை மின்துடிப்புகள் உண்டாகின்றன. இத் gy g-Uyasoir ( Pulses ) 2 கடத்திகளின் (2 Conductors) asafumi Exchange நீகு எடுத்துச் செல்லப்படுகின்றன. இது துடிப்புகள் வந்தவுடன் அங்குள்ள கருவி கள் தன்னியக்கத்தால் (Automatically) இயங்கத்தொடங்குகின்றன. as defauaias தொகிலத்தொடர்பு என்னும்போது ஒரு தொலைபேசியிலிருந்து ( Telephone ) uob ருெரு தொலைபேசியை Ggspruras (Direct) தொடர்பு கொள்ளக் கூடியதாக இருப்பதே ஆகும். இன்று இம்முறையே உலகெங்கும் தடை முறையில் உள்ளது.
ஒரு தொலைபேசியிலிருந்து மற்முெரு தொலைபேசியை தொடர்புகொள்ளும் Gurgu Exchange godi உண்டாகும் இயக்கங்கள் பின்வருவன. நாம் கைக் sasaan u (Hand set or Receiver) siya கியவுடன் தொலைபேசியானது Exchange இற்கு தொடுக்கப்பட்டு, Uni Selector என்ற கருவி இயக்கப்பட்டு, 1st Selector ாணப்படுவதுடன் தொடர்பு கொள்கின் ps. ØNøer LSølvly studåG Dial Tone அனுப்பப்சிடுகின்றது. Qser dir இலக்கத்தை சுழட்ட ஆரம்பிக்கலாம்.
உதாரணமாக சுழட்டப்படும் இலக்கம் 23456 ஆயின் முதல்கழட்டப்படும் இலக்

Gs TLt
கதாதன் mod
கம் 2 ஆகும், மேற்கூறியது போல் மின் துடிப்புகள் Exchange இற்கு வந்து 1 Group Selector Stairuaas இயக்குகின் As - Gsdał 1 b Gajdaśas தேர்ந் தெடுக்கின்றது. இந்த Selector இல் 10 4 (Levels ) alarayar. sma - P. O avanor ஆகும் .8 .. . . . . ه ه به ه ق ها و I சுழட்டப்பட்ட இலக்கம் 2 என்றபடியால் Selector Sdio adir GT wiper என்பது 2ஆவது படியை அடைந்து நிற்கும். (Engages the 2nd Level) இதேபோல் வேறு இரண்டு Selecto aah at sa . apaudu சமூட்டப்படும் அடுத்த இரண்டு இலக்கங்களேயும் தேர்ந்தெடுக்கின்றன. Daubau ypauroGu 2nd Group Selector, 3rd Group Selector av air அழைக் கப்படுகின்றன. கடைசி இரண்டு gav äasiasalur yub Final Selector a76ör UGøs தேர்ந்தெடுக்கின்றது. இதன் பின் தேர்ந் தெடுக்கப்பட்ட தொல் Quirides (Called Telephone) Ringing Current ab தேர்த் தெடுத்தவருக்கு (Calling Telephone Ringing tone ab அனுப்பப்படுகின்றது. இப்படியே தன்னியக்க தொல் தொடர்பு நடக்கின்றது.
இலங்கையில், தற்சமயம் கொழும்பிலி ருந்து 15 மைல் வட்டாரத்திலுள்ள இடங் dråbt 5 rrah Ospruunas தொடர்பு கொள் னக் கூடியதாக உள்ளது. இப்படி எடுக்கும். av Frras rruraur JayaungpŮ Abs. (Normal Call) 25 ri அறவிடப்படுகின்றது. தற். சமயம் ஒவ்வொரு இடத்திற்கும் கொடுக் கப்பட்ட இலக்கங்களே சுழட்டுவதன் மூலம் (By Dialling Code Numbers) srtih தொடர்பு கொள்ளக் கூடியதாக உள்ளது. இப்படி இலக்கத்தை சுழட்டும்போது அவ் silisbarraf Trunk Line assiraufua

Page 51
கத்தால் (Automatically) தொடுக்கப்படு கின்றது.
இன்று இலங்கையில் இருபத்தைந்து சதத்திற்கு ஒரு அழைப்பு (One Cal) எடுத் தால் அதை மக்கள் மணிக்கணக்கில் பாவிக் கின்றனர். இதைக் கட்டுப்படுத்து வதற் காக ஒரு புதிய முறை நடைமுறைக்கு வர வுள்ளது. இப்புதிய முறையில், ஒரு அழைப் பிற்கு, இருபத்தைந்து சதம் நூறு செக் கனுக்கு. இதை நீடித்து பாவிக்கப்படின் அடுத்த இருபத்தைந்து சதம் அறவிடப் படும். இப்படி ஒவ்வொரு நூறு செக்கணிற் கும் இருபத்தைந்து சதம் அறவிடப்படும். இந்த முறை இலங்கைக்கு இன்றைய நிலை யில் கட்டாயமாக உதவி செய்யும், ஆத லால் இதை மக்கள் வரவேற்க வேண்டும். இதைவிட Trunk Calis கட்கு அறவிடப் படும் பணம் தற்சமயம் தூரத்தில் மட்டும் தங்கியுள்ளது.
1973ம் ஆண்டு தொடக்கம் இந்த Trunk Calls களும் தன்னியக்கத்தால்
இயங்க இருக்கின்றன. இதஞல் இவற்றிற் குப் பணம் அறவிடப்படும் முறை சற்று சிக்க
• லாக இருக்கும். எனவே Unit முறை
பாவிக்கப்படுகின்றது. இதன் பெயர் Bulk Metering அதாவது ஒரு Uறit இருபத் தைந்து சதம் ஆகும். இம்முறை யப்பானிய நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று இலங்கையில் யப்பானிய நிபுணர் களின் உதவியுடன் இம்முறையை அமுல் செய்கின்றனர். இப்படி நேரடியாக runk Call 676 dig, Li (peopmtu Subscriber Trunk Dialing என்றழைப்பர். இவற்றிற்கும் அறவிடப்படும் பணமானது நேரத்துடன் சம்பந்தமானது. இம்முறை தற்போதைய முறையிலும் மக்களிற்கு அனுகூலத்தை அளிக்கும். உதாரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு அழைப்பிற்கு 2ரூபா 50 சதமாயின் அது பத்து Unit ஆகும். இப் பத்து யூனிட்டானது 3 நிமிட த்திற்கு மட்டுமே ஆகும். ஒன்றரை நிமிடம் கதைத்தால் 5 Unit மட்டுமே அறவிடப் படும். இம்முறை மத்திய மாகாணம், தென் மாகாணம், மேல் மாகாணம் ஆகிய இடங்களில் 1973 ம் ஆண்டு தொடக்கம் இயங்கத் தொடங்கும். இம் மாகாணங்

களில் உள்ள தொலை பேசியை தொடர்பு கொள்ளுவது மேற் கூறியவாறு Code Dial ing முறையால் ஆகும்.
5fpGurg Trunk Calls unrayib as L-5 Glass6it (Conductors) peu à guiu I66.J (L கின்றன. உதாரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை தொடர்பு கொள்ளும் போது கொழும்பையும் யாழ்ப்பாணத்தை யும் தொடுக்கும் கடத்திகள் மூலமாகவே இயங்குகின்றன. இப்படி Trunk Lines போடுவதற்கு பல கடத்திகள் தேவைப் படுவதாலும், இக் கடத்திகள் செப்புக் கடத்திகள் என்றபடியாலும் அரசாங்கம் இவற்றிற்கு அதிக பணத்தை செலவிட வேண்டியிருப்பதால், தற்சமயம் நயம் தரக் கூடிய முறை ஒன்று நடமுறையில் உள்ளது. gth (up 60fp Carrier Transmission -glgth. அதாவது ஒரு சோடி கடத்திகளில் பல அழைப்புகளை ஒரே நேரத்தில் வித்தியாசம் வித்தியாசமான அலைவரிசையில் (Frequ ency) அனுப்புவதே ஆகும். தற்சமயம் இலங்கையில் ஒரு சோடி கடத்தியில் பன்னி ரண்டு 12 அழைப்புகளை ஒரே நேரத்தில் அனுப்புகின்றனர்.
நடை முறைக்கு வரவிருக்கும் புதிய முறையில் கடத்திகளிளுல் அனுப்பும் (up 60 spig, Lugourts, Micro Wave Trans mission பாவிக்கப்படுகின்றது .இவை Micro Wave Links elp6vb guláj9), 900 egy604pü புகள் (Calls) ஒரே நேரத்தில் செல்லக் கூடிய வாய்ப்பை அளிக்கின்றன. அட்டைப் படத்தில் வரையப்பட்டுள்ள u Lixo Micro Wave Links 9495úb. g)úb(up6opu9á spr சாங்கம் அதிக நயத்தை அடையக் கூடிய தாக உள்ளது.
சற்சமயம் சாதாரண அழைப்புகட்கு (Cal’s)) Bill வித்தியாசமாகவும் Trunk Calls வித்தியாசமாகவும் கொடுக்கப் படு கின்றது. நடைமுறைக்கு Unit முறை வர விருப்பதால் இப்படி சீட்டுகள் வித்தியாச மாக இல்லாமல் தொலைபேசிக்கு எத்தனை Unit என்றே கொடுக்கப்படும். இதனுல் மக்கள் எத்தனை சாதாரண அழைப்புகள் Tetrayib ( Normal Calls ) stigaOT Trunk Calls என்றும் வேறுபடுத்த முடியாமலிருக் கும். இந்த ஒரு வாய்ப்பை மட்டும் இப் புதிய முறை அளிக்க முடியாமலிருக்கும்.

Page 52
影 : இறைவன் KÄ - சர்வ KÄ
33
‘எங்கே இறைவன் { என்னிடம் கேட் அங்கே இங்கே எங் அன்புண்டோ அ
'இறைவன் வாழும்
இயம்பென்ருன்
குறைவில்லாது விருந் குடிசையில் இறை
**கடவுள் இருக்கும்
காட்டென்ருன் :
உடமைப் பொருளை
கொடுப்பவனிடத்
'கவிஞன் ஒருவன் 9 கடவுளை எனக்கு புவியில் என்றும் வா புலமையில் இை
காளையு மொருவன்
கடவுளைக் காட்டு ஏழையவனே காதலி காட்டிடும் அன்ட
"இறுதியில் தேசத் (
இறைவனே என உறுதியான நாட்டுப்
உறைவான் அவ.

35
§&33.23.23.23.28 දී -3A28>
I GIGIs 懿
சித்தன்' - 8.
k邓
w
Ο
இருக்கின்றுனென டான் ஒர் மனிதன்; கே கருணை ங்குள னென்றேன்."
இடத்தை எனக்கு; ஒர் ஏழை மகன்" தோம்புபவன் ரவன் உளனென்றேன்."
இடத்தை எனக்கும் Fri olulumturríf, நாணையத்தோடு தில் உளனென்றேன்."
கடிதே வந்தெனைக் ம் காட்டென்ருன் : ழ்ந்திடு முன்றன், றவன் உளனென்றேன் ??
என்றனை யணுகிக் S! எனக்கேட்டான் மீதவன் பினை ஏன்மறந்தான் !
தொண்டன் ஒருவன் க்கும் காட்டென்ருன்; பற்றில் மொழியில்
ன் என்றேன்"

Page 53
est (ÚLampli
We W
P. o, B COLO
Space Donated by . .
本女
t
S.K. Kanapathipillai & Sons
General Tobacco Merchants
&
Commission Agents
91, Sri Kathiresan Road,
COLOMBO-13.

ments Arom
Wisner.
O), 12S6, MBO.
SPACE DONATED BY
W. M. RASALNGAM & Co.
23, 5th Cross Street,
COLOMBO-1 .

Page 54
'நிழலாக நான்
ene” napaa Yrcono 42N4 papexa axononso 

Page 55
கடி நிகழ்ந்த அவர்களது சந்திப்பின் மூலம் வேகமாக வளர்ந்து பலரையும் அவர்களைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. ஆணுலும் அவர்களது சந்திப்புகள் குறைய வில்லை-பதி லாக கூடின கலாசாலையில் மட்டுமன்றி வெளியிடங்களிலும்,
இதற்கிடையில் நிர்மலமான நீலவானில் இடி இடித்ததுபோல அன்று வந்த தந்தி அவளுக்கு அச் சோகமான செய்தியைக் கொண்டுவந்தது. அவளது தந்தை இறந்து விட்டாராம் - குடும்பச்சுமையை முதற் பிள்ளையான அவள் மீது சுமத்திவிட்டு அவள் பறத்தோடினுள் தந்தையின் உயிரற்ற உடலைக்கான அன்று ஏனே காத்தனும் கலா சாலைக்கு வரவில்லே. இதனல் அச் சோக மான செய்தி அவனுக்கு தெரிந்திருக்க வில்லே. அவள் வீடு சென்று விட்டாள் என் பதை மட்டும் அறித்தான். தனக்கு சொல்லா மல் போனதையிட்டு கோபம் அவனுக்கு. அதனுல் அவள் திரும்பி வந்ததும் சில காலம் பேசக் கூடாது என்று இப்போதே ஊடலுக் குத் திட்டம் வகுத்து விட்டான்.
மூன்று வாரங்கள் உருண்டோடின. அவள் மீண்டும் அங்கு வந்தாள். பழைய பூரிப்பு இல்லை. புன்னகை இல்லை. சோக மான நிலை ஆளு லும் அவள் உள்ளத்திலே ஒரு உறுதி-காந்தனைப்பற்றி. தான் தந்தை யை இழந்து துயரத்தில் ஆற்ருது கண்ணிர் வடித்தபோது, கூட வந்து துன்பத்தைத் தான் பகிர்ந்து கொள்ள வில்லை-ஒரு அனுதாபத் தந்தியாவது அடித்திருக்கக் கூடாதா? ஏதோ வேண்டு மென்றுதான். அதாவது வறுமையான நிலையிலே குடும்பப் பொறுப்பைத்தான் தாங்க வேண்டிருப்ப தால் தனது துன்பத்திலே-தனது வறுமை யிலே பங்கு எடுக்கக்கூடாது என்றுதான் அவன் விலகி இருந்திருக்கிருன் என்று எண்ணினுள். அதை திடமாக நம்பவும் செய்தாள். இதனுல் அவனது நட்பு ஒரு போலியானது என்ற முடிவுக்கு வந்து அவனுடன் இனி உள்ள தொடர்புகளையும் துண்டிக்க முடிவு செய்தாள். இப்படியான இருவரது முடிவுகளிலும் மூன்று தாட்கள்

உருண்டோடின. இம் மூன்று நாட்கனிலும் ஒவ்வொருவரும் மற்றவர் வலியவந்து பேசு வாரி என்ற நம்பிக்கையிலேயே இருந்தனர். ஆணுல் ஒருவருமே கதைக்காதது இருவரது முடிவுகளையுமே வைராக்கியங்களாக மாற்றி Ա15] •
இந்த நேரத்திலே அன்றுதான் அங்கு புதிதாக வந்து சேர்ந்தான் பாஸ்கர். லண்ட னில் படித்து விட்டு இங்கே வந்திருக்கிருன். கீதாவின் முறைப்பையன் . கீதாவுக்கு கென வே நிச்சயிக்கப்பட்டவன். அவனது வரவு அவளது சோகமான நிலைக்கு ஒரு முடிவைத் தந்தது. தன்மீது சுமத்தப்பட்ட சுமையின் பளு சற்று குறையக்கண்டாள். வாழ்க்கை பூராவுமே தன் இன்பதுன்பங்களைப் பகிர்ந் தெடுக்க இருப்பவன் இந்தச் சமயத்தில் வந்தது அவளுக்கு ஒரளவு ஆறுதலைத் தந்தது. ஆனல் காந்தனுக்கோ; இவர்கள் இருவரும் பழகும் விதம் மனதிலே சிறு சந்தேகத்தை - சஞ்சலத்தை ஊட்டியது. பாஸ்கர்-கீதாவின் உறவு அவனுக்குத் தெரி யாது. ஆயினும் மனதிலே ஒரு சிறு ஆறுதல் படித்தபெண் இப்படிப் பலருடனும் சகஜ மாகப் பழகுவாள் அதற்காக அவன் மீது அவளுக்கு காதல் என்று எண்ணுவதா? என்று எண்ணினன். தன்னேடு சகஜமாகப் பழகுவதை மட்டும் காதல் எனக் கற்பனை செய்து கொண்ட காந்தன்.
அன்று விரிவுரை வகுப்பை முடித்து விட்டு, அந்த நான்கு மாடிக்கட்டிடத்தை விட்டு வெளியேறி இரண்டாவது மாடியை யும் முன்னலுள்ள திலப்பரப்பையும் இணைக் கும் பாலத்தின் மீது நடந்து வந்து கொண் டிருக்கிருன் அவளும் எதிரே வந்து கொண் டிருக்கிருள். அவனது மனதிலே பெரிய போராட்டம், அதைப்பதா? விடுவதா? இறுதியிலே எப்படியாவது இரண்டிலொரு முடிவு எடுப்பது என்ற எண்ணத்துடன் கீதா. *" என்ருன் அவன். நின்றுள் அவள்.
"என் மீது கோபமா?
"உங்களைக் கோபிப்பதற்கு தான் யார்? பதிலிலே சற்று சூடு இருந்தது.

Page 56
"நான்வேறு நீ வேறு என்று ஏன் கீதா பிரித்துப் பேசுகிருய்' அன்பு கனிந்து ஆருக ஓடியது அவனது வார்த்தைகளில் 'உம். தாயும் பிள்ளையும் ஆஞலும் வாயும் வயிறும் வேறுதானே எனக்கு இப்பொழுது தான் எல்லாமே தெரிகிறது. போவிநண்பன் நிழலுக்கு ஒப்பானவன். நிழல்; வெய்யில் அடிக்கும் வரை எம் முடனே வந்து கொண்டிருக்கும். வானிலே புயல் மேகங்கள் மண்டும்போது அது எம்மை விட்டு ஓடி விடும். அது போலத்தான். அவள் முடிக்க வில்லை. அவன் தொடர்ந்தான் என்ன
கீதா வேடிக்கையாகப் பேசுகிருயே கஷ்ட
மான வெய்யில் காலம் முழுவதும் உடன் வருவது நிழலின் குற்றமா? புயல் மேகங்கள் மண்டும் போது நிழல் ஓடிவிடிவதாகக் கூறு கிருயே நன்முகச் சிந்தித்துப்பார். புயல் மேகங்கள் மண்டும் போது ஏற்படும் சீதோஷ்ண மாற்றம் உடலுக்கு இன்ப மானது. அந்த இன்பமான நிலையிலேபோதைச் சுவாத்தியத்திலே அந்த நிழல் கூட வருவது உன் கண்ணுக்குத்தெரிய வில்லை. அது உன் பார்வையின் குற்றம். நீ குளுமையின் அணைப்பிலே இருக்கிருப் அதனல் நீ அந்த எளிய நிழலை மறந்து விடு கிருய். ஆனல் நிழலோ நீ மறந்து விட் டாய் என்பதற்காக உன்னைப் பிரிந்து விடாது. கால மெல்லாம் உன்னேடு துணை யாக வந்து கொண்டே யிருக்கிறது. நீ அந்த நிழலைக் காண வேண்டுமென்ருல் மீண்டும் வெய்யில் வரவேண்டும் என்பதல்ல அந்தக் குளுமையான நிலையிலும் கூட ஒரு சிறு ஒளிவிளக்கை ஏற்றிவிட்டுத் திரும்பிப் பார். அந்த நிழல் உன் பின்னுல் நின்று கொண்டிருப்பது தெரியும் எனவே வீணுக நிழல் மீது குற்றம் சுமத்தாதே குற்றம் உன் மீதுதான். நீ இருக்கும் சூழ்நிலைதான். நீ என்னதான் சொன்னலும் நான் என்றென் றும் அந்த நன்றி மறவாத நிழலாக இருப் பதைத் தான் விரும்புகிறேன். ஏதோ பெரிய தத்துவத்தைப் பேசி முடித்த திருப்தி அவனுக்கு. "எனக்கு நேரமாகிறது" என்று கூறிவிட்டு அவள் சென்று விட்டாள். அன்று அவனுக்கு பெரிய ஆறுதல் பாஸ் கருடன் அவள் கதைத்துத்திரிந்ததையும்

அதேநேரத்தில் தன்னுடன் கதைக்கரிம லிருந்ததையும், ஆயினும் தான் அவளேயே எண்ணி இருந்ததையும் மறைமுகமாகக் குத்திக்காட்டிவிட்டதாக எண்ணம். எப்படி யோ மூன்று மாதங்கள் உருண்டோடி ஏதேதோ எல்லாம் நடந்து முடிந்து விடு முறையும் ஆரம்பமானது. அனைவரும் வீட் டிற்கு சென்ருர்கள். ஆனல் காந்தன் மட் டும் போக வில்லை. மேற்படிப்புக்கு ஒரு பரீட்சை எடுப்பதற்காக கொழும்பிலேயே தங்கி விட்டான்.
அன்று வந்த கடிதங்களே தபாற்காரன் கொடுத்து விட்டுச் சென்றன் . ஒரு சில உத்தியோகபூர்வமானவை சில தண்பர் களினது. ஒன்று 'மன மடல்". உடைத்து வாசித்தான். கீதாவுக்கும் பாஸ்கருக்கும் கல்யாணமாம்-அதுவும் அன்று தபாற் பகுதியில் ஏற்பட்ட தாமதத்தால் மூன்று நாட்களின் பின் அம்மடல் அவனுக்கு கிடைக்கிறது. அந்த மடலின் மீது 'அன்பு நண்பருக்கு கீதா' என்று குறிப்பிடப்பட் டிருந்தது. வானத்தில் இடி இடித்தது போல அவனுள்ளத்திலிருந்து வெடித்துச் சிதறியது ஒரு வேதனைச் சிரிப்பு. "நட்பாம் நட்பு கீதா. எதற்காக இதனை எனக்கு அனுப்பினய்? நான் இதனைப்படிக்க வேண் டும். படித்து விட்டு வேதனையால் துடிக்க வேண்டும். இதனையே எண்ணி எண்ணி நான் இதயம் வெடித்து சாகவேண்டும். என்று தானே எனக்கு இதனை அனுப்பி வைத்தாய் ஏன் கீதா. ! நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? எதற்காக இப்படி என்னே வஞ்சித்தாய்? ஒருவித தொடர்புமின்றி சுதந்திரமாகச் சஞ்சரித்து வானம்பாடி என வட்ட மிட்டுத் திரிந்த என்னை இத்தகைய ஒரு தொடர்புக்கு அழைத்ததே நீ தானே! எதற்காக என்னை அழைத்தாய்? கற்பனை களை வளர்த்துக் கொள்ள ஏன் எனக்கு இட மளித்தாய்? எத்தனையெத்தனை தடவைகள் நான் என் இதயத்து உணர்ச்சிகளே சொல்லோவியங்களாக்கி உன் முன்னே படைத்திருப்பேன். அப்போதாவது நீ என்னைத் தடுத்து நிறுத்தி யிருக்கக் கூடாதா? ஏமாற்றிவிட்டாயே கீதா.

Page 57
என்னை ஏமாற்றி விட்டாயே.. என்று அவனுள்ளம் அலறியது. அன்று அவன் நெஞ்சிலே அமைதியின்றி அலைந்தான். சாந்தி யின்றிக் சஞ்சலப்பட்டான். மனம் போன போக்கிலே கால்களைப் போக விட்டான். கல்கிசைக்கடற்கரை அவனுக் குத் தஞ்சமளித்தது. கற்பாறை அவனுக்கு கருணை காட்டியது. நீலக் கடலேப் பார்த்த வாறு ஏங்கிக் கொண்டிருத்தான். 'இப் பொழுது அவளது கழுத்திலே தாலி ஏறி யிருக்கும் அவள் குளுமையின் அணைப்பிலே இருப்பாள். இன்பத்தின் பூரிப்பிலே இருப்
With Best
W. KANAC
PILLA
17, St. Jol
{0且每鼬
d

பாள். அவளுக்கு துணையாக வருகின்ற நிழலை நினைவு வராது. அதன் நினைவைத் துறந்திருப்பாள். மறந்திருப்பாள். நிழல் அதற்காக அவளை மறக்குமா? வெறுக்குமா? அது துணையாக எப்பொழுதும் அவளுடனே யே சென்று கொண்டிருக்கும் 'இப்படி அவன் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. ஆணுல் வாயோ "நிழலாக நான் வரு வேனே." என்று முணுமுணுத்துக் கொண் ருடித்தது.
-மாணிக்கம்
Coupliments
NAALINGAM
KK SODNS
hn's Road
30 - 1.

Page 58
For All You
WATER SERVICE
DRAINAGE
ELECTRIC CONDUITS
x- RAIN WATER GUTT
AñG 5à SGD (NM) S(f) Uífa GüË
P. V. C. PIPE FI'
IN DIF RA IN WATER C
SQUARE DOWN
ELECTRIC CONE ACCESSORIES.
OUR PRICES ARE VERY COMP)
Detailed Info
W. I. PARAMALING
EXCELLENT MANUFA
107/4, 5, Sang
COLO)

Requirements
ERS
:UgħeGeħage5 Goff ffabriGCatGeG
TTINGS FERENT SIZES
UTTERS,
PIPERS,
) UITS
ETITIVE AND WORK EXCELLENT.
rmation From:
A & R. MANICKAM,
CTURERS ENTERPRISES,
inlitha Mawatha,
MBO - 13.

Page 59
Space Donated by
W. M. Rasalingam's
1liz, Sri řKathiresan Street, Colombo-13.
With the Best Compliments
from
anka Родисе Ciligenciesک
155/1, Dam Street, Colombo-12
Telephonet 34 836

VISIT
1Dayataиs
ίοι Textiles
54, Main St, 338, Galle Rd
JAFFNA. COLOMBO-6. T'Phone : 316 T'Phone : 83328
With the best Compliments
from
JAYALAKSMI STORES
91 A, Maliban Street,
Colombo-l.

Page 60
குடியைக் G
வாழ்க்கையாம் வாழ்க்கை எமக் கென்ன வேண்டியிகுக்கிறது வாழ்க்கை: இந்த நிலையில்!! துக்கமல்லவா என் நெஞ் சைத் துளேக்கின்றது. பச்சை உள்ளம் கொதிக்கிறதே! நான் என்ன செல்வச் செழிப்பிலே பதுமையாகத் திரிகின்ற புதுமை வாழ்க்கையா வேண்டுமென்கி றேன்? அல்லது அமைதியிழந்த ஆடம்பர வாழ்ககை அதுதான் மற்றவர்கள் என்ன விரும்ப வேண்டுமென்பதற்காக, அவர் களுக்குக் கவர்ச்சிப்பொருளாக, கவர்ச்சி காட்டுபவளாக தன்மானத்தைப் பொருட் படுத்தாது பண்பை இழந்து வாழுகின்ற இன்பக் கோட்டையா வேண்டுமென்கி றேன்? இல்லையே! உள்ளத்தால் உயர்ந் தோர்கள் மதிக்கத்தக்க வகையில் நல்லபடி யாக மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்றல் லவா விரும்புகிறேன். முடியவில்லையே! மலரின் கண்கள் இருண்டு சிவந்தன; கண் னிர் வரவில்லை. எப்படிவரும் பலதடவை அழுததால் அவள் கண்ணிர்ச் சுரப்பிகள் கூட வற்றிவிட்டனவே! அவள் மனத்திரை சுழன்றது; ஆம், அது நேற்று நடந்தவை களைக் காட்டியது விம்மியது அவள் நெஞ்சம்; பற்கள் ஒன்ருேடொன்று உராய்ந்தன.
வழக்கம் போல் முருகையன் மாட்டுக்கு வைக்கோலும் வாங்கிக் கொண்டு 'நிறை தண்ணியில்' வந்து கொண்டிருந்தான். மாட்டை அழிழ்த்துக் கட்டும் போது மலர்வந்து கேட்டாள் "ஐயா, தம்பியவன் கள் பசியால் துடிக்கிருன்கள் பாண் வாங்க காசுதரட்டாம்.
*" என்ன? நான் உழைத்துத் தந்ததெல் ாைம் எங்கை?' அதட்டினன் முருகையன்.
"நீங்கள் தாறது ஒரு நாளைக்கே போதாது. கதையை முடிக்காமல் முணுமுணுத்தாள் 10லர்.

கடுக்கும் குடி
Wo Avs &
"என்ன கதையா அளக்கிருய்?? குடிபோதையின் முறுக்கில் உரக்கக் கத்தி ஞன் முருகையன்.
மலருக்குக் போபங்கோபமாகவந்தது. 'குடித்து விட்டுவாறது" பிறகு தந்ததெல் லாம் எங்கையெண்டால் நாங்கள் என்ன செய்கிறது;" என்ருள் வெடுக்கென்று.
முருகையனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வண்டியினுள் செருகி யிருந்த துவரங்கம்பை எடுத்து "என்னடி சொன்னணி? என்றவாறே அந்தப் பிஞ்சு உடலின் முதுகிலே விளாசினன் முருகை
யன்.
"ஐயோ! அம்மா அம்மா!! ஐயோ!" என்று மலர் ஒலமிட்டுக் குளறிஞன , "அக் காவுக்கு அடியாதையுங்கோ’ என்றவாறே ஓடிவந்தனர் அவள் சகோதரர்கள். அவர் களுக்கும் தன் குடிப்போதை முறியும் மட் டும் அடித்தான் முருகையன். கொட்டில் வீடு அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது, கண்ணிற்குக் குளிர்ச் சியுள்ள காட்சி காண, கூடியது பெரி யோர் கூட்டம்: பார்த் தர்ை வே டிக்கை
முருகையன் மறுதாம் குடிப்பதற்கு கள்ளுக் கொட்டிலுக்குச் சென்று விட்டான் இவ்வளவிற்கும் கோடிக்குள் ஒளிந்து கொண்டிஅந்த குழந்தைகள் அவன் வெளியே சென்றதும் 'மெள்ள மெள்ள" வந்தனர். அக்காவின் நிலைகண்டு தம் பசி யையும் மறந்து ஒவ்வொருவரும் ஒவ் வொரு மூலையில் முடங்கிக் கிடந்தனர். மலரின் மனத்திரை இத்துடன் காட்சியை முடித்தது. வெம்பியது பிஞ்சு உள்ளம்: தாயை நினைத்தாள் அவள். k፡
* அம்மா! என்னைப் பெற்று வளர்த்து சீராட்டித் தாலாட்டி, கனியே, கற்கண்டே

Page 61
என்றெல்லாம் செல்லக் கதைபேசி அழைத் தாயே! நீ இன்று உயிருடன் இ ந்திருந்தால், படிக்க வேண்டிய வயதில் படிப்பை நிறுத்தி விட்டு சீர் குலைந்து வீட்டில் இருக்கும் என் நில கண்டு கதறி அழுவாய் அம்மா! ஏன் படிப்பை நிறுத்திஞய் என்று கேட்கிருயா அம்மா? வறுமைதான்; வறுமை ஏன் வந்தது? எப்படி வந்தது. எல்லாம் உனக்கே தெரியும்.
கோழி முட்டை இட்டு, அடைக்காத்து குஞ்சு பொரித்து அக் குஞ்சுகளை எவ்வளவு அன்பாகப் பாதுகாக்கிறது. தாய்க் கோழி யின் கட்டை மீறி குஞ்சுகள் திரிந்தால் நாய்க்கோ, பூனைக்கோ இரையாகிறது.
ஆனல் தாயே குஞ்சுகளை பாதுகாக்காது விட்டால் குஞ்சுகளின் நிலைமை எவ்வாறு இருக்கும்? இதே நிலைதான் அப்பா எங்க ஃளப் பாதுகாக்கும் முறையம்மா. இதை நான் யாருக்குச் சொல்லி அழுவேன் அழு தால் கூட என் துன்பம் தீர்ந்து விடுமா? ஒரு தனி நபர் அழுது எதைத்தான் சாதிக்க (1Քւգսյւt !
வீட்டில் நடப்பதைப்பற்றி ஒருவருக் கும் கூறக் கூடாது என்ருயே ஏனம்மா? வெளியார் தலையிடுவதால்தான் குடும்ப வாழ்க்கை குலைகிறது என்றே? அல்லது எங்கள் கேவலமான பிச்சைக்காரக் கதை யை மாற்றர் ஏன் அறிவான் என்றே? என்ன பண்பம்மா உன்னுடையது.
* அக்கா! gyii unr ar Aves) 5! என்ற குணத்தினுடைய சொற்கள் மலரின் சிந்த னையைத் தடைப்படுத்தியது.
‘ஏண்டா குணம் என்ன நடந்தது.??" இது மலரின் கேள்வி.
‘இன்றைக்கு புத்தகம் கொண்டு போகேல்லையெண்டு வாத்தியார் அடிச்சுக் கலைச்சுப் போட்டார்" மலரின் நெஞ்சம் உருகியது; என்னிலைமை உனக்குமா ஏற் பட வேண்டும்?

மத்தியானமாகிவிட்டது. குழந்தைகள் எல்லாம் பசியால் துடித்துக்கொண்டு வீதி யையே பார்த்துக் கொண்டிருந்தன. நேற்றய சம்பவத்தால் மன நிம்மதி இழந்து வீட்டை விட்டுக் கிளம்பிய முருகைய னுக்கு கவலைத்தாங்க முடியவில்லை. மத்தி யானத்துக்குள்ளேயே மூன்று ரூபாய் காசும் உழைத்துக்கொண்டு வீடு திரும்பினுன். வீட்டில் குணம் பள்ளிக்குப்போகாமல் நிற்பதைக் கண்டு ‘ஏண்டா தம்பி பள்ளிக் குங் போகாமல் நிற்கிருய்?" என்ருன் அவன்.
**போனஞன், வாத்தியார் கலைச்சுப் போட்டார்:' என்ருன் குணம்,
'ஏன் கலைச்சவர்???
**புத்தகம் கொண்டு Gum' 56ijaj எண்டு. ** முனகினுன் அவன் .
வா, அவரிட்ட ஒருக்கால் கேட்டுப் பாப்பம் பல நாட்களாகப் போட்டு மண் ணிறமாகக் காவியேறிய வெள்ளைக் காற் சட்டையை மாட்டிக்கொண்டு தந்தை யுடன் கிளம்பினுன் குணம்.
“என்ன வாத்தியார் இப்படித்தானே பிள்ளையளைப் பள்ளியை விட்டுக் கலைக்கி ""? . וgש,
பிள்ளைகள் பள்ளிக்கு வருகிற கோலத்திலா வருகிதுகள்? இங்கை மற்றப் பிள்ளைகளைப்பாரும். குளித்துக் கிளித்து நல்ல சட்டை போட்டுக் கொண்டு புத்தகங் களோடே ஒழுங்கா. *" வாத்தியார் கூறி முடியவில்லை.
*"அதுக்கு வழியில்லாதது கள் என்ன செய்கிறது" V
"வழியோ! நீங்கள் குடிச்சுக் கொண்டு திரிந்தால் எப்படி வழி இருக்கும்?"
முருகையனுக்கு வாத்தியார் கூறியவை கள் நல்லாச் சுட்டன.

Page 62
'ஏன் வாத்தியார் நீங்களே குடிக்க வாங்கித் தந்தியள்." குடிபோதையில் வந் திருந்தால் இன்னும் என்னென்னவோ எல்லாம் நடந்திருக்கும்.
சைக்கிளின் பின் குணத்தை ஏற்றிக் கொண்டு வீடுதிரும்பிஞன் முருகையன்.
"அப்பா, இன்றுமட்டுமல்ல ஒவ்வொரு நாளும் எனக்கு இதே பேச்சுத்தான் வாத்தி யார் மட்டுமல்ல பொடியன்களும் என்னை இப்படித்தான் கூடாமல் கதைக்கிறவன்கள் குடிகாரன் பிள்ளையும் குடிகாரணுக கெட்ட வஞகத்தான் வருவான் என்று கூடச் சொல்லுறவங்கள். ஒருவரும் என்னை மதிப்ப தில்லை அப்பா; நன்ருகப் படிப்பேனப்பா எனக்கு நல்ல புத்தகங்கள் வாங்கித்தந் தால் கவனமாகப் படித்து உத்தியோகம் எடுத்து எல்லோரையும் கவனிப்பேனப்பா நீங்கள் இப்படிக்குடித்து விட்டு வீட்டில் சண்டை சச்சரவுகள் செய்தால் ஊரார் எங்களைப் பற்றி இழிவாக நினைக்கிருர்கள். இனிமேல் குடியாதையுங்கோ அப்பா." என்று சைக்கிளின் பின்னலிகுந்த படியே கண்கலங்கிய நிலையில் சொல்லிக் கொண்டி ருந்தான் குணம். அப் பாலகனை ஆசிரியர் கூறிய சுடுசொல் பேசவைத்தது.
ஆசிரியர் கூறியவைகளிலே மனம் மிகவும் நொந்த முருகையனுக்கு மகன் கூறிய வார்த்தைகள் அவன் உள்ளத்தை "நெருஞ்சி முள்' போல் தைத்தது.
**இதுமட்டுமல்ல உன் அன்னையை இழப்பதற்கும் குடிதாண்டா காரணம்." என்று அவனை அறியாமல் உளறிவிட்டான் முருகையன். குமுறும் எரிமலை போல் பொங்கியது அவன் உணர்ச்சி. ஒருவாறு சமாளித்துக் கொண்டான்.
சூழ்நிலை. இதுதான் ஒருதனி மனி தனுடைய வாழ்க்கையை - வாழ்க்கைப் பயிற்சி முறையை, மேல் நிலைக்கு - நல்ல நிலைக்கு - உயர்ந்த நிலைக்கு, உயர்த்துவதும் உயர்த்தப்பட்ட மனிதனை கீழ் நிலைக்கு - இழிவான நிலைக்கு - தாழ்ந்த நிலைக்கு

மாற்றுகிறது - மாற்றிக் கொண்டிருக்கிறது.
முருகையன் குடியைப் பழகிளுன் ஏன்? அவனது சூழ்நிலை அவனைக் குடிக்க வைத்தது. பின்னர் நடக்கக் கூடியவற்றைப் பற்றி - நடக்க வேண்டியவற்றைப் பற்றி அவன் சிறிதும் சிந்திக்கவில்லை. குடிவெறி யின்போது அவன் பண்பை, பகுத்தறிவை மனைவி மக்கள் மீது இருந்த அன்பை இழந்து பல கோலங்களில் வீட்டில் நின்ற நாட்கள் பல உண்டு.
'மது! இது சாதாரணமானதல்ல. உலகையே கதிகலங்க வைக்கிறது. பரம சாதுக்களைக்கூட வா து க் கழை க் கி றது. எனவே ஒவ்வொரு மனிதனும் மனுதஞக, தன்மானத்துடன், சுயஉணர்வுடன் வாழ வேண்டுமென்ருல் மதுவை மறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மறக்க முடியாவிட் டாலும் புறக்கணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு கெட்டலனுக்கும் அவன் செய்யும் பிழைகளை - கெட்ட கீழ்த்தரமான செயல்களை ஒருவர் எடுத்துக் கூறும்போது தான் அவன் நெஞ்சம் தான் செய்பவை பிழையென உணர்கிறது. உணரமுடிகிறது. இந்த இழிவான செயல்களை நான் ஏன் செய்தேனே என்று யோசிக்கும்படியாக வைக்கிறது. இதே நிலைதான் முருகைய னுக்கு ஆசிரியர் கூறியதில் மனதைவிட்டு வருந்திக் கொண்டிருந்த முருகையனுக்கு மகன் கூறியவைகளும் புத்திமதிபோல் இருந்தது.
முருகையனின் மனம் அவனது மக்களுக் காக இரங்கியது: "ஆம், நான் குடிக்கக் கூடாது. குடியினுல் என் குடும்பம் குட்டிச் சுவராகக் கூடாது" என்ற சிந்தனையில் மனதை விட்டபடி மகனை அவ்விடத்தில் இறக்கிவிட்டு பெரிய கடையை நோக்கி சைக்கிளை செலுத்தினன்.
மகனுக்கு புத்தகங்களும் களிசான் சேட்டுகளும் வாங்கிக்கொண்டு அத்துடன்
60

Page 63
மகாத்மாவின் உருவச்சிலையொன்றும் வாய் கிக் கொண்டு வீட்டை அடைந்த முருகை யன் மகாத்மாவின் சிலையை வைத்து அதனை வணங்கியபடி நின்றன். அவன் மக்கள் எல்லோரும் அவன் பின் வந்து நின்றனர்.
** மாகாத்மா! நீங்கள் மக்களுக்குச் செய்த உபதேசங்களுக்காக உங்களைப் போற்றினேன். வணங்கினேன். ஆளுல் உங்கள் கொள்கையின்படி வாழவில்லை; அதற்காக என் மனைவியை இழந்தேனே அது ஒன்றே போதாதா? இதுவரை காலமும் என் மக்களைக் கண்கலங்க வைத் தேனே! ஐயோ! மகாத்மா ! இனிமேல் குடிக்க மாட்டேன்! உங்கள் சிலை மீது
Space Donated By
s. 2. Citiyakatina 8 Cهل.
l65, Gasworks Street,
COLOMBO-l.
T'Phone: 26562

ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் செய்த பிழையை மன்னித்து விடுங்கள்." என்று முருகையன் மகாத்மாவின் சிலைமுன் நின்று சத்தியம் செய்தான். அவன் கண்களில் தோன்றிய நீர்த்துளிகள் பார்க்கின்ற சக்தி யைத் தடைப்படுத்தியது. தாமரைபோல் மலர்ந்தது மலரின் முகம். குணம் தந்தையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினன். முருகை யனுடைய மனதில் அவன் மகள் உயர்ந்து நின்ருள்.
இணுவை ந. திருஞானசம்பந்தன்
மஞ்சத்தடி இணுவில்
AWAYS USE
AYYAH CIGAA R
FOR YOUR SATSFACTION
S.S.KANDIAH & Co.
CIGAR MANUFACTURERS
COLOMBO-13,

Page 64
"J |
பிரஷ் உ முதல்மை வகிக் எவ்வித பிரஷ் தேவையாயி
“g ''
ரவி இன்டஸ்ரி
'பிரஷ் உற்பத் 40,கெய் கொ
தொலை. பேசி. இல: 20052
With the best Compliments
from
ST, MARYES GSAVA HOTEL
151, 5th Cross Street,
COLOMBO-11.

வி"
ற்பத்தியில் கும் ஸ்தாபனம். னும், அதைப்பூர்த்தி செய்ய
உண்டு
ஸ் லிமிட்டெட், ந்தியாளர்கள்." சர் வீதி,
Ամoւյ.
Sp a c e D on a ted By
M. K. JEWELLERS
227, K. K. S. Road,
JAFFNA.

Page 65
“ஏழைகள்
– au Pré
தேர்தல் வருகுது, தேர்த ஏடுகலெல்லாம் எழுதித்
நாடு முழுவதும் இதே ( பாடுபட்டுழைக்கும் பாட் மாடியிலிருக்கும் மைனனர் பேசுவதெல்லாம் தேர்தல
சந்திக்குச் சந்தி கட்சிக்
பட்டொளி வீசிப் பறந்த பொட்டல் வெளிகள், ( 6 மக்கள் கட்சி”யின் கூட் மங்கலமான மாவிலே தே அழகிய மேடை, அலங்கா மின்சார பல்புகள், கண் ஒலிபெருக்கிகள், ஒலியைட் ஒரு முக்கிய நிகழ்ச்சியாய் மக்கள் கட்சியின் மாபெ மாணிக்க வேலர் உரைய என்ற தால் மக்கள், எதி ஏராளமாகக் குழுமி இரு
கூட்டம் பார்த்திட என்( தோட்டம் பார்த்திட என நாட்டம் கொண்டு நானு வாட்ட முற்ற கிழவி ஒ கூட்டத்தினிலே யாசகம் கொடுத்தனர் ஒரு சிலர், கொடுப்பதை அங்கே தடு திட்டினர் ஒருசிலர் திட்டினுேரைத் திட்டினர் கூட்டத்திலேயும் தொல்ை கூலிக்குப் போனலும் கா என்றும் பலபேர் ஏசிச் ( கிழவியும் எதனையும் ே ஒட்டிய தேகம், உக்கிய ஏழைக்கிழவியின் ஈனிக் ( ஏழ்மையின் வடிவை, இ ஏற்றத்தாழ்வின் மாயைை விதியும் செய்யும் சதியில்

தோழன்”
Z28 INXAXIS 42X2Y* «ØMN41* apa40* 9a4Mo
சேன் -
iல் வருகுது. தள்ளின. பேச்சு டாளி முதல் “asesit av6pt ாய் இருந்தது.
கொடிகள் iன அன்று பொதுவிடமெல்லாம், டம் நடந்தது.
mT UTSKOTLD ர வளைவுகள். ணைப் பறித்தன.
பெருக்கின. ப் அன்று. நம் தலைவர் ாற்றுகின் ருர், ர் பார்த்ததைவிட ந்தனர்.
ளுெரு கூட்டம். *ருெரு கூட்டம். றும் சென்றேன். ' ருவள்
செய்தாள்
த்தனர் ஒரு சிலர்
ஒருசிலர். லயா என்றும் சு உழைக்கலாம் சென்றனர். கட்டதாய் இல்லை. Gigas) குறலின ன் னஃ அறிந்தோர்
ய அறிந்தோர் ன அறிந்தோர்.

Page 66
யாவரும், அறிவர் மற்ற6 இப்படி இருக்கையில் ஊர் இதனைக் கிழவியும் அறிந்தி ஆறும் கடலும் கலந்தது ஆயிரமாயிரம் மக்களும் வ கூட்டத்தினுடன் கூடியும்
மக்கள் கட்சியின் மாணிக் பக்குவமாகவே காரினில் 6 மக்களும் அவரை மொய்த் மங்கள வாழ்த்தொலி வா மக்கள் தலைவர் வாழ்க 6 மாணிக்க வேலர் வாழ்க ஏழைகள் தோழன் வாழி ஏலுமோ எதிரியால் வெள் வெல்வார், வெல்வார் வே என்றும் இன்னும் பற்பல தொண்டர்கள் அங்கே ெ தொண்டினை ஆற்றினர்.
மாலைகள் தலைவரின் கழுத் மாபெரும் தலைவர் காரின மக்களைப் பார்த்தொரு கு மக்களும் மகிழ்ச்சியால் ஆ காரினிலிருந்து காலினை 6 ஆவலாய்த் தலைவரும் இ தலைவரின் காலும் தரணி தலைவரைத் தொண்டரும் தோள்களின் மேலே த ஓவென்ற இரைச்சலின் ப ஒரொலி அங்கே வானைப் ஒரமாய் நின்ற ஏழைக்
கூட்டத்தின் மத்தியில் சி கூட்டமோ அவளைப் பிய் ஓர் நாள் பிழைப்பும் சி. ஓவென்று கிழவியும் அல பொறுக்கிகள் சில பேர் பொறுப்பற்ற விதத்தில்
தலைவரும் கண்டார் கிழ! திடுமெனத் தன்னை விடுவி விடுவென்று விரைந்தவர்
ஏழைக் கிழவியை ஏந்திஞ ஏழைகள் தோழனைப் பா ஏனடா இவனுக்குப் போ ஏழைப் பங்காளனை ஏன

வர் அறியார். வலம் வந்தது. திட வில்லை.
GLuntGay பந்து el Larrt.
க வேலரும் வந்தார். ந்தனர் இன்னும், னைப் பிளந்தது. ான் ருெலி.
என்ருெலி. ப வென்ருெலி, பல என்ருெலி,
லர் வெல்வார்,
விதமாய் தாண்டை கிழியவே தலைவரும் மகிழ்ந்தார்.
ந்தை மூடின. சிலிருந்தே ith L$6Gum "-L-m'f'• ஆரவாரித்தனர். ாடுத்து றங்கவும் உடனே யில் படுமுன்
தாங்கியே கொண்டனர். லைவரைத் தூக்கினர். Dத்தியிலங்கே பிளந்தது. கிழவியும் க்கியே விட்டாள். த்தே விட்டது. தறியதங்கே. றிஞள் உடனே.
பணத்தைப் பொறுக்கி, ஒடி ஒழிந்தனர்.
வியின் கோலம். பித்துக் கொண்டு
சென்று றர் கைகளால். ர்த்தனர் மக்கள் "ட்டியோ என்றனர். ழைகன் தோழன.
64

Page 67
மக்கள் கட்சியின் மாபெரும் மக்கள் மன்றம் அனுப்புவே ஏழைகள் தோழன் வாழ்க
வாழ்த்தொலி அங்கே வாலை
ஏழைக் கிழவியை மேடையி ' ஏழைகள் தோழன்’ மா பாழும் உலகினைப் பாருங்கள் பாராளுமன்றம் சென்றேனே பஞ்சம் இங்கே இல்லாமல் வஞ்சனை இன்றி மக்களெல பங்கீடு செய்வோம் பணத்தி ஏழைகள் இங்கே இல்லாமல் ஏழைகள் வாழ்வே என்தல் சிம்மகர்ச்சனை செய்தார் த இவனே இதனைச் செய்வான வானைப் பிளந்தது வாழ்த்ே கூட்டம் முடித்தது மக்கள் கூடிய மக்கள் அனைவர் ம தலைவரின் செய்கை தலையா
தேர்தல் முடிந்தது, வென்ற * ஏழைகள் தோழன் தோற் காரியதரிசி ஆகவே என்னை மாணிக்க வேலரும் வேண் இரண்டு ஆண்டுகள் இத மா இரவில் ஒருநாள் எம். பி ஊர்வளிதனிலே காரிலே ெ சாரதியாக மாணிக்க வேல நானும் ஆக இருவரும் ெ ஊரின் நடுவிலே பொட்ட ஊர்வலம் நடந்த அதே ! காரிகை இருவர் கையைக் காரை நிறுத்தினுர் மாணி. ஒருவள் யுவதி, மற்றவள் யுவதியோ அழகி, கிழவி ே கூட்டத்தில் கண்ட அதே மாணிக்க வேலரும் 1ங்கை ஆங்கில மொழியினில் அழ எங்கே போவது என்றே அங்கே அவளைச் சேர்பிப்ப மங்கையை உள்ளே ஏறே எம். பி. யின் காரில் ஏறு எத்தனை மகிழ்ச்சி கிழவிக் கிழவியை நோக்கி மாணி பழகியதாகப் பார்த்திடர்பு
6

தலைவனை ாம் என்றனர்.
என்ற ாப் பிளந்தது.
ல் ஏற்றியே லயும் போட்டான். r என்ருன் ,
ஆளுல் செய்வேன். ார்க்கும் தினை என்றன்.
செய்வேன். எ வாழ்வென லைவர். ன் என்று தொலி அன்று. கலைந்தனர். னத்திலும் 'க நின்றது.
வர் வேலர்தான். பானு என்ன? ா காரியமாற்றிட டியே நின்றர். ய் போயின. . உடனே சென்குேம். }ரும், சன் ருேம். ல் வெளிதனில் இடத்தில்
காட்டினர். க்க வேலரும்.
கிழவி, யா ஏழை.
கிழவிதான். கயை நோக்கி
காகவே
விரைவி
தாகவும் வ சொன்னுர் . வதென் முல் கு அங்கே. க்க வேலரும் DGa)
5

Page 68
எங்கே போவது என்று siGa grias 6ir Gumas என்று மழுப்பிக் காரை ஏழைக் கிழவியும் நம்பி காரைக் கிளப்பிஞர் ம வாரி அடித்தது சேற்றி ஏழைக் கிழவியின் மாற் 'ஏழைகள் தோழனே" மனதுள் சிரித்து மகிழ் மங்கையும் அருகினில் அங்கிள் அங்கிளென் ற அங்கிள் என்று சொந்த மங்கையவளினை அறிந்த மாயப் புன்னகைப் புரி சாய்ந்தொரு கையினை பாய்ந்துப் பிடித்துப் ப காரினே ஒட்டினர் மறுை அடுத்தொரு காரும் அச எதிர்புறம் வந்தது எே எம். பி அதனை எதிர் ப தலைவர் உடனே தடுமா கார்கள் இரண்டும் கடு: நங்கையும் நானும் நல. ஏழைகள் தோழனே எ மறுநாள் படத்துடன் ! இறுதி ஊர்வலக் காட்சி ஏழைகள் தோழனின் இ 'ஏழைகள் தோழனுய் இ பத்திரிகை ஒன்று பறை
உணர்ச்சி வசப்படுவர விடாது. காட்டாற். தான் ஒடுகின்றது தான் பிறந்த மலக் இடத்தின் நலனுக்கே உள்ள சிறந்த பொ அள்ளிச் சென்று விடு

வினவி வே இல்லை
எடுத்தார் ஞள் அதனை, ாணிக்கவேலர் னைக் காரும், ருச் சேலையில்,
எதனையோ எண்ணி ந்து கொண்டார்.
மர்ந்து கொண்டு ரற்றினுள் ஏதோ ம் கொண்டாடும், வனில்லை நான்
ந்த தலைவரும் மங்கையின் தோளில் வவியமாகவே கையாலே வசரமாகவே s&63)afurra, Gau ார்த்திடவில்லை றிவிட்டார். மையாய்க் கொஞ்சின. மாய்த் தப்பிளுேம் மலோகம் சென்ருர், மக்கள் தலைவரின் கள் கண்டேன் இறுதி மொழியிது இறக்கிறேன்' என்பதாய் சாற்றிற்று.
5ால் காரியங்கள் நடந்து று வெள்ளம் வேகமாகத் அ த ன் பயனென்ன ? கோ, அன்றி அது பிறந்த ா பயனவதில்லை. மாருக ருட்களைத் தன்னுடன் கிென்றது.
டாக்டர் மு. வ.

Page 69
ith the bes
rc
COLOMBO HARO
General Hardw
18, QUA R!
(C(C) L OM
Pop in tÓ
AiVSSU (FSiS
THE SH()P THAT Agents for : ELE PERERA & SONS C
AND FOR GROCER
(OILMAN GOODS FREE DILIVERY
AA
YYA EDUCAQAA
285, GAL
WELLA
 

Compliments
WARE CENTRE
are Verchants
3Y ROAD,
1 BO-12.
TOPS
JAN'T TOUS R P R ()-) TJ (CoT& ONFECTIONERES
[ES AND
SERVICE
S SDRES
LE ROAD,
WATTE.

Page 70
With the best Compliments
from
Ponnambalam & Co.
35, New Chetty Street,
COLOMBO - 13.
With Best
浆 兆
※
RUBA W E A
SqS Specialist in la {
Yarın
233, Panawala Road.
EHELIYAGO DA.

SPACE DONATED BY
S. SA NMUGAM
PA 8 SONS
No. 5, St. John's Road.
COLOMBO-II.
Compliments
f
※ K
VING M I L L S
ndloom Textiles
Dying

Page 71
பெண்களும் ெ திரு. விஜ (தொழில் நுட்பெ
5டல் காற்று சுகமாக வீசிக்கொன் டிருக்கும் காலை வேளையில் கொழும்பு நக ரத்தின் பிரதான வீதிகளில் நின்று அவ தானித்தால் சாரிசாரியான இளம் பெண் களின் நடமாட்டத்தைக் காணலாம். பல நிற உடைகளில் பலவித நாகரீகங்களோடு வண்ணுத்திப் பூச்சிகள் போல் சுதந்திர மாகச் செல்லும் கன்னியரின் காட்சி கண் ணிற்கு விருந்தேயாகும். பெற்றரின் பண வசதியின் பயணுக ஒரளவு நாகரீகப் படிப்பை முடித்துவிட்டு, பொழுது போக்குக்காக, ஆடம்பரமான அலங்காரச் செலவுகளுக் காக அலுவலகம் செல்பவர்கள் இப்பெண் கள். இதே காலை வேளையில் இலங்கையின் கிராமப்புறங்களில் சுற்றிப் பார்த்தால் ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி தபால்காரனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் படித்த வேலையற்ற இளைஞர் கூட்டத்தைக் காணலாம். ஒரு முழுக் குடும் பமே தன்னுடைய உழைப்பை, ஆண் மையை நம்பி வெளிச்சத்தை நோக்கிக் காத்திருக்கையில், ஒன்றுமே செய்ய முடி யாமல் எதையோ சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் எதையுமே செய்யமுடியாத நிலை யில் துடிக்கும் ஒரு வாலிபனின் நிலையும், வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் வீட்டில் தந்தையின் பணத்தில் உணவும், தேவை யான உடையும் கிணடக்கப் பெற்ற பின்ன ரும் தன்னுடைய மாதச் சம்பளத்தை உல் லாசத்துக்காகச் செலவிடும் நவநாகரீக நங்கை ஒருத்தியின் மன நிலையும் ஒப்பிட் டுப் பார்க்க வேண்டியவை.
மேலை நாட்டாரிடமிருந்து நமக்குத் தேவையற்றவற்றைப் பழகிக் கொள்ளுவதில் நாம் சூரர்கள். அதஞல் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளில் ஒன்றே நம் பெண்கள்

5Õ5ábiID யலிங்கம் பியலாளர் துறை)
உத்தியோகம் பார்க்கும் இத்த நிலமை. இந்தக்கணம்வரை எந்த ஒரு பெண்ணும். உத்தியோகமற்ற ஒரு வாலிபனை மணந்து குடும்பம் நடத்தத் தயாராயில்லை. உத்தி யோகம் பார்க்கும் பெண் தன்னை விட உத்தியோகம் கூடிய ஒர் ஆணையே மணந்து கொள்ள லிரும்புகிருள். இதன் விளைவு ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் சம்பாதிக்கிருர் * கள் வேறு குடும்பங்களில் வேலையற்ற இளை ஞர்கள் பெருமூச்சு விடுகிருர்கள். இந்தச் சூழ்நிலையில் அபிவிருத்தி அடைந்து வருவ தாகக் கூறப்படும் நாட்டில் வசிக் கும் நாம் பெண்களைப் பற்றியும் அவர் களுக்குப் புகட்டப்படும் உயர் கல்வியைப் பற்றியும் புதிய கண்ணுேட்டம் செலுத்து வது இங்கு அவசியமாகிறது.
பெண்களுக்கு உயர்கல்வி கூடாது என்ற மடமை பாரதி காலத்திலேயே கொழுத் தப்பட்டுவிட்டது. ஆனல் இன்று பெண் கள் சட்டங்கள் செய்யவும் பட்டங்கள் ஆளவும் வருவது விரும்பப்படுவதற்கில்லை. குடும்பத் தலைமைப் பொறுப்பு ஆணிட மிருந்தாலும் அக்குடும்பத்தின் வாழ்வோ தாழ்வோ பெண்ணின் கையில் தான். கன் னியர் என்ற ஸ்தானத்தில் பெண்களுக்கு மேலைநாடுகளில் சுதந்திரம் கொடுத்திருக்கி ரூர்கள். இங்கே "தாய்' என்ற ஸ்தானத் தில் இருக்கும் பெண் வெறும் சுதந்திர முடையவளல்லள். வணங்கப்படுபவளா யிருக்கிருள். எனவே இந்நாட்டுப் பெண் களுக்குப் பெருமை தேடித்தருகின்ற "தாய்” ஸ்தானத்தில் கடமையாற்றுவதற்கு த் தேவையான உயர்கல்வி பெண்களுக்கு அவ சியம். இதற்குத் தேவையான விஞ்ஞான அறிவு, குழந்தை வளர்ப்பு, மருத்துவ அறிவு வளர்ந்து வரும் சமுதாயத்தின் மாறுதல்

Page 72
களை ஏற்கக்கூடிய மனப்பான்மையைத் தரக்கூடிய இலக்கிய அறிவு என்பன பெண் களுக்கு அவசியம்.
இதற்கு மாருகப் பெண்மைக்குச் சிறி தும் பொருந்தாத முரட்டுத்தனமான தொழிற்கல்வி பெண்களுக்குத் தேவை யில்லை. தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் பெண்ணின் இன்றைய முக்கிய கல்வியாக இருக்கிறது. பெண்கள் தட்டெழுத்திலோ, க்ருக்கெழுத்திலோ திறமை பெற்றவர்கள் என்பதை விட அவர்களுடைய அழகின் மேன்மையை வைத்துத்தான் அவர்களுக்கு இத்துறையின் வேலை கிடைக்கிறது. அதா வது மேலதிகாரிகளுக்கு புளகாகிதம் அளிக்கும் பெண்களுக்கே முதலிடம் கிடைக்கிறது. முற்றிலும் நம் பண்பாட் டுக்கு விரோதமான இப்பாதகமான செயல் கள் நமக்குத் தேவையா? வீட்டில் அரசாள
S p a c e D on a te d. By
JAYAPAKAN . & C0,
225, K. K. S. Road, JAFFNA.

வேண்டிய பெண்கள் காட்டிலும் மேட்டி லும் அலைத்து திரிய வேண்டிய பொறியியல் துறையைப் பயில வேண்டியது அவசியமா?
இறுதியாக அபிவிருத்தி அடைய முற் படுகின்ற எமது நாட்டில் தொழில் வசதி கள் குறைவு. இருப்பதைக் கொண்டு சிறப் புடன் வாழவேண்டுமானல் கிடைக்கக்கூடிய சொற்ப தொழில்களில் பல குடும்பங்கள் வாழச் சந்தர்ப்பம் கொடுக்கப்படவே எண் டியது அவசியம். இவற்றை எல்லாம் சிந் திக்கும் போது பெண்களுக்குத் தொழிற் கல்வி புகட்டுவது அவசியமற்றதாகிறது. இதனுல் எண்ணற்ற இளைஞர்களின் தாழ்வு மனப்பான்மையும் குறையும். ஆண்மையும் உத்தியோகமும் கொண்ட ஒரு வளமான புது இளைஞர் சமுதாயம் உருவாகும். ஏழைக் குடும்பங்களிலும் விடிவெள்ளி உதயமாகும்.
Space Donated. By
YAPPAN JEWELLERs,
JAFFNA.
70

Page 73
3 Σ 5 Σ 3 Σ 3 Σ 5 Σ ξΣ 5 33 ΕΣ:
5 is b
签娄签姿签姿奕娄奕蛮奕蛮 蜀a2o曲
‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி
ஊதுவோமே-இதைத் தரணிக் கெல்லாமெடுத்து
ஒதுவோமே!" என்று
பாரதியார், பின்னல் போராடிப் பெற வேண்டிய சுதந்திரத்தைக் கற்பனையில் கண்டு மகிழ்ந்து பாடிஞர். பெயரளவில் உள்ள "சுதந்திரம்" அந்நியராட்சி நீக்கிய பின் கிட்டிஞலும், பாரதி கண்ட சுதந்திரம் கிட்டியதா என்பது கேள்விக்குரியதாயிருக் கிறது.
உண்மைதான். எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சாகியுள்ளது. பேச்சளவில் தான் மனிதன் சுதந்திர மடைந்து விட் டானே யொழிய நடைமுறையில் எல் லோரும் சமமாகவில்லை. அன்று ஆளப்பட்ட அதே சாதாரண மனிதன் இன்று பிறி தொரு வர்க்கத்தால் ஆளப்படுகின்றன். ஆட்சி கைமாறியுள்ளது. "ஜனநாயகம் ஆட்சி செய்கின்றது. ஆளுல் சாதாரண மனிதன் தனக்காகத்தானே ஆளுவதாகக் கற்பனை செய்விக்கப்பட்டு, அதிகாரத்தினுல் ஆளப்படுகின்றன்.
நாட்டில் உள்ளவர்கள் அன் வரும் சமமானவர்கள் எனக் கூறப்படுகிமூர்கள். உண்மையில் சமமானவர்களா? சாதாரண தொழிலாளியும் உல்லா சமாக வாழ்ந்து நாட்டைச் சூறையாடும் முதலாளியும்

GD j 55 2I 35 Gir
æණීෂණිr &338332&38Kද්‍රිෆිඳීයි>&දී 3
'1
நாட்டில் சமமான உரிமைகளையும், வாய்ப் பையும் பெற்றுள்ளார்களா? திறமை யடைந்த தொழிலாளியின் மகன் பின்னுக் குத் தள்ளப்பட்டு திறமைத் தகுதி குறைந்த பணபலமும் அதனல் விளைந்த செல்வாக் குப் பலமும் உள்ளவன் முன்னுக்கு வர வில்லையா? அதிகளவு செல்வத்தை பதுக்கி வைத்திருப்பவன் துர்நடத்தையுள்ளவளுக "ஜனநாயக ரீதியில்? அதிகார பீடத்தை எட்டவில்லையா? கல்வி பெறுவதில் கூடச் சாதாரண மாணவனைக் காட்டிலும் செல் வந்தனுக்கு கூடிய வாய்ப்புகள் இல்லையா? இவை எதைக் காட்டுகின்றன? இங்கு சுதந்திரம் பேச்சளவிலே யொழிய தனிமனி தனின் உண்மையான சுதந்திரத்தைச் சிலரிடம் உள்ள செல்வ பலம் தடுத்து வைத்துள்ளது. சாதாரணமானவனின் கைக்கு எட்டாத தூரத்தில் பசியை போக்குவதற்குரிய உணவு இருக்கிறதுதான். ஆஞல் செல்வந்தனின் பணபலம் சாதாரண மானவனை அசைய முடியாதபடி அவனின் கால்களில் இரும்புக் குண்டுகளாகக் கட்டப் பட்டுள்ளதே. என்று இந்தப் பணபலம் என்ற இரும்புக் குண்டுகள் உடைத்தெறி யப்படுகின்றனவோ, அன்றுதான் சாதா ரண மனிதன் கைக்கு உணவு எட்டும். அவன் பசியாறும். அதுவரைக்கும் செல்வந்தனின் சுகடோக வாழ்வுக்கும் , அவன் காமக் க
யாட்டங்களுக்கும் தான் சாதாரண மானவனின் வியர்வை சிந்தப்படும். அக் காலம் வரை "சுதந்திரம்” என்பது பேச் சளவில் தான் அடிபடும். நாட்டு மக்கள் எல்லோரும் உண்மைச் சுதந்திரத்தை அனுப

Page 74
வித்து சமமாக வாழ வேண்டுமானுல் நாட் டுப் பணம் ஒரு சிலரின் கைக்குள் அடங் காமல், நாட்டு மக்களனைவரிடமும் ஒரளவு சமமாகவென் ருலும் புழங்க வேண்டும். நாட்டின் நிலம் ஒரு சிலரின் உடைமையா யிருத்தல் ஒழிக்கப்படல் வேண்டும்.
பத்திரிகைச் சுதந்திரம் அத்தியாவசியம் எனப் பத்திரிகைகளில் பலதடவைகளில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. உண் மையில் பத்திரிகைகளுக்கு ளவுக்கு மீறிய சுதந்திரம் தேவையா? இப் பத்திரிகைச் சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் யார்? இந்த நாட்டுப் பத்திரிகைகள் பணம் பலம் படைத்த முதலாளித்துவ ஸ்தாப னங்களால் நிர்வகிக்கப் படுகின்றன. இந்தப் பத்திரிகைகளை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் எவரும், இவை இந் நாட்டில் முதலாளித்துவ அமைப்புக்காக, முதலாளி களின் சுகபோக வாழ்வுக்காக வக்காலத்து வாங்கி அவற்றிற்காக பத்திரிகைச் சுதந்திரத் தைப் பயன்படுத்தி வந்துள்ளன என்ற உண்மையைக் கண்டிருப்பார்கள். அதே நேரத்தில் விருதபத்தகாம் பொய்ச் செய்தி களால் பத்திரிகைகளை நிரப்பிச் சாதாரண மனிதனைச் சூறையாடுகின்றன.
கேள்விக் குறியுடன் விஷமத்தனமான செய்திகளைப் பிரசுரிப்பது இவர்களுக்கு ஒரு வேடிக்கையான விளையாட்டாகும். நாளைய புதிய சமுதாயத்தைக் கட்டியெ ழுப்பப்போகும் பொறுப்பு மிக்க மாணவர் களைப் பற்றிப் பொறுப்பற்ற விதமாக உண்மைக்குப் புறம்பான சம்பவங்களைத் தமது சொந்த நலனை முன்னிட்டு வெளி யிடும் இந்த பத்திரிகைகள் பத்திரிகைச் சுதந்திரம்” எனற பெயரில் காக்கப்பட
"என் கடமைகளை ஏற்றுக்கொ என்று மறையும் கதிரவன் 'தலைவனே, என்னுல் இயன் மண் விளக்குக் கூறியது.

வேண்டுமா? இச் செய்திக்கு எதிராக நீதியைத் தேடிப் போராடலாமேயென்று
சிலர் கூறலாம். உண்மையில், அதிகளவு
பணபலமுள்ள இந்த ஸ்தாபனங்களுடன் இன்றைய நிலையில் எம்மால் போராட முடியுமா? முடியாதென்பது எமக்குத் தெரியும். இவ்விதமான 'பத்திரிகைச் சுதந் திரம் தேவைதான? பெண்ணை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் களங்கப்படுத்திய தாகப் பொய்ச் செய்தியை வெளியிடும் பத்திரிகைகள் தினமும் ggn 6YT E T sor பெ ண் க ள் வயிற்றுப்பிழைப்புக்காக, பொருள் மிகுந்தோராலும், உயர்பதவி களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களாலும் விபசாரிகளாக்கப் படுவதைப் பற்றி மூச்சு விடுகின்றனவா? ஏன் மூச்சு விடப்போகின் றண? விபசாரத்துக்கு யார் பொறுப்பு? அபலைப் பெண்களா? அல்லது பாழாய்ப் போன சமுதாய அமைப்பா? சாதாரண மனிதனைச் சுரண்டுவதை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் பத்திரிகைகளை தம் கைக்குள் வைத்திருக் கும் வரை இந்நிலைமாளுது. எல்லோரும் சமமாகும் போதுதான் உண்மைச் சுதந்திரம் ஒரு நாட்டில் உருவாகும். அது வரையும் சுதந்திரம் பேச்சளவில்தான். அதனல் தானே பாரதியும்
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு?
என்று பாடினரோ?
女 <
ANWYNW* VMMMNMMM* இக் கட்டுரையின் கருத்து கட்டுரையாசிரி யரின் தனிப்பட்ட கருத்தாகும். எமது கருத்தாகவோ எமது மன்றத்தின் கருத் தாகவோ மாட்டாது.
- இதழாசிரியர்
ாள்ள இங்கு யாரிருக்கிறர்கள்? கேட்டான்.
ாறதைச் செய்கிறேன்? என்று
72
- கவி தாகூர்.

Page 75
༡༦༽དེ་རྗེས་དེ་རྗེ}ར་ངེས)དེ་རྗེས་ ఆక్స్ప్రెస్ట్రో ht
Water Table Storage
Reservoir
Orifice
Catchment area,
Arch Dam
Hydroelectric Power r
Diversion
Wet Zone
Drainagearea . 4.
Elevation Valley
Full supply Level
, ( F. S. Lu.)
Trans Basin .
Seepage
Alluvial

ଧ୍ୱନ୍ମ
.ھچھ نخS? پھ2 مربہ سع சொற்கள் R
ངེས་ངེས་ངེས་རིང་། ༽ངེར་རེ་
நீர்ப்பீடம்.
ra சேமிப்பு
- சேமிப்புக் கலன். - தொளை.
t நீரேந்து பரப்பு.
வில்லுரு அணை.
நீர் மின் வலு.
திசை திருப்பல்.
- FFT GAu 6) u Jub.
ஆற்றடை.
நிலையேற்றம்.
பள்ளத்தாக்கு.
(Lp (+96ư 6ĩT LDL t-LĐ.
( மு. வ. ம.)
மாற்ருற்றடை. கசிவு.
வண்டல்,
-96). T

Page 76
STEN OGRAPHY
SECRETARYSHIP
ACCOUNTANCY
OFFER ATTRACTIVE
AMIBITIOUS SCHOOL-L
THE POLY
PRovi DE THE SHORTEST AN
APPONTMENTS IN THE GOV
TUTI ON AVAILABLE IN SI
In Day And Eve:
6, Leo Cross Road, 31, Trinco NEGO MВО. KAN
Head (
3(69, GAVALuC FK(9)A
With Best
O
N. P. Raj
Importers & Ger DALERS AN AL
SVVER SALVE ER VARE AM
236, Gaswo
COLOM
Branch; Sri Ra
226, 228, GASW
COLOE

PROSPECTS FOR THE
EAVING BOY AND GIRL,
"TECHNIC
D BEST COURSES TO SUPEROR
ERNMENT AND PRIVATE SECTORS.
NHALA OR ENGLISH MEDIAM
ning Casses aat
mallee Street, 31, Kandy Road, NDY. JAFFNA .
Dffice :
D, COLOMBO-6.
Compliments
ah ak Co.
eral Merchants
YSINUM, BRASS ID coTTON RoPEs ETC.
rk Street,
BO-ll.
jah Traders
ORK STREET,
認●ー 1 1。

Page 77
உங்களுக்குத் தெரிய
★
女
ஒவ்வொரு நிமிடமும் இலங் 70 இலட்சம் கலன் தண்ணி சுற்றுப்புற நகரங்கட்கும் 1 கிக்கப் போதுமான அளவு கலக்கிறது.
இலங்கையின் வருடாந்த
கலஞகும். (Billion) இந்த 25,000 சதுரமைல் கொண்ட 5 அங்குலம் உயரம் உள்ள ஒ யும் அது மூழ்கடித்துவிடும்.
மேற் சொல்லப்பட்ட எல்லை ஆவியாகியும், தாவரங்களா வாருகவும் வீணடிக்கப்பட்ட இலங்கையிலுள்ள 103 ஆ படுகிறது.
மேற்பரப்பு நீரோட்டமென் நீரும் எ மது நீர்ப்பாசனத்தி பூர்த்தி செய்வதற்கும், நீர்ப நாம் பாவிக்கலாம். அல்லா, விட்டால் அக ஒரு வருடத்தி அல்லது இரண்டு வெள்ளப்ே
திட்டமிட்ட நீர்ப்பாசன நிலப்பரப்பில் 1 16 பங்கே அ பயிரிடப்படுகின்றது. 300,0 யற்றிருக்கின்றது.
எமது நாட்டின் நெல் மு வேண்டுமாயின் இன்னமும் பு நெல் சாகுபடி செய்யப்படல் கூடிக்கொண்டு போகும் சன டால் வருடம், வருடம் 40, தலாகச்சாகுபடி செய்யப்பட
ஒரு ஏக்கர் நிலத்தில் இரண் அந் நெல் 16 பிரஜைகட்கு இந்த ஒரு ஏக்கர் நிலத்தை திற்கு 20 இலட்சம் கலன்
இவையாவும் உங்களுக்குத் தெரி
திரட்

மா ?
கை ஆறுகளிலிருந்து 1 கோடியே ", அதாவது கொழும்பும் அதன் 2 மணித்தியாளங்கட்கு விநியோ
தண்ணீர், கடலினுள் சென்று
மழைவீழ்ச்சி 30,000 கோடி நீரை ஒரு கணப்பொழுதிற்கு - பூமியில் நிற்குமாயின் 6 அடி ரு சிலரைத் தவிர மற்றெல்லாரை
யற்ற மழைவீழ்ச்சியின் 2/3 பங்கு ல் உறிஞ்சப்பட்டும், வேறும் பல
பிள் எஞ்சியுள்ள 1/3 பங்கு நீரே றுகளாலும் எடுத்துச் செல்லப்
றழைக்கப் படும் இந்த 1/3 பங்கு ற்கும், தமது வீட்டுத் தேவையை பின் வலுவை உற்பத்திசெய்யவும், மல் அதனே தாம் பாவியாது ஒட தில் ஒரு வெள்ளப் பெருக்கையோ பெருக்கையோ ஏற்படுத்தும்.
சாதனங்களுடன் இலங்கையின் தாவது 1,000,000 ஏக்கர் நிலமே 00 ஏக்தர் நிலம் நீர்ப்பாசனவசதி
ழுத்தேவையையும் பூர்த்திசெய்ய திதாக 150,000 ஏக்கர் நிலத்தில் t) வேண்டும். வருடம வருடம் த்தொகையைக் கணக்கில் கொண் 000 ஏக்கர் நிலத்தில் நெல் கூடு -ல் வேண்டும்.
ாடு போகம் சாகுபடி செய்தால் ப் போதுமானதாக இருக்கும். ச் சாகுபடி செய்ய ஒரு வருடத் தண்ணீர் வேண்டும்.
யுமா?
ட்டியவர்: வே. திருநாவுக்கரசு

Page 78
5 Girl, GFI G
ஆக்கமும், ஊக்கமும் தந்த கா பெரும் பொருளாளர் அவர்களு
கதை, கட்டுரை, கவிதை தத்து
மலர் மலர, மனம் கமழ ஆதா பரதாரர்களுக்கும்;
நன்கொடை வழங்கிய நண்பர்
தோளோடு தோள் கொடுத்து அனந்தநாதன், இ. சிவபால ஆகியோருக்கும் மற்றும் நண்ப க. சீவரட்ணம், ச. சுதந்திரேஸ் பாலன், க. உத்தமகுணன், சி. ந. இராஜேசன் அவர்களுக்கும்;
ஒத்துழைப்பு நல்கிய செயற்கு(
பெயர் சொல்லாமல் செயல்புரி
அக்கறை எடுத்து மலரின் அழ எம். ஏ. ரஹ்மான் அவர்கட்கும்,

ன்ெ.
"ப்பாளர், துணைக்காப்பாளர், பதிவாளர்,
நக்ரும்:
தவிய எழுத்தாளப் பெருமக்களுக்கும்;
ரமாக விளம்பரங்கள் தந்துதவிய விளம்
கட்கும்;
மலர் மலர உதவிய நண்பர்கள் வி. ன், விஜயலிங்கம், த. பத்மநாதன், Iர்கள், நித்தியானந்தன், வ. நவரட்ணம் }வரன், ந. திருஞானசம்பந்தர், சு. சிவ , மகேந்திரநாதன், வே. சத்தியநாதன்,
ழவினர்க்கும்
ந்த ஏன்ய அன்பர்கட்கும்;
pகுற வெளியிட்டுதவிய அச்சக அதிபர்
அச்சக ஊழியர் கட்கும் எமது நன்றிகள்"
- இதழாசிரியர் ва

Page 79


Page 80
TILīå i Gi i T 177F'i phi 3 , -
கொழும்பு 3
3ելներ = 1 رة 1 1 تاي TI) هي المية
آ
홍

→ ·