கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூகத்தொண்டன் 1981.08

Page 1

(தென்மராட்சி மலர்)

Page 2


Page 3
பிரதம நிர்வாகி:
பண்டிதர் க. யோ. ஆசிநாதர்
பொதுச் செயலாளர்:
சி. சி. வரதராசா
131, கொழும்புத்துறை வீதி, யாழ்ப்பாணம்.
பொருளாளர்:
இ. க. செல்லத்துரை வீமன்காமம், தெல்லிப்பளை,
இணையாசிரியர்
வி. சு. துரைராசா நுணுவில் மேற்கு,
சாவகச்சேரி.
ச. ம. தவராசா மாங்கொல்லை, காங்கிேசன்துறை.
பொறுப்பாசிரியர்: ஈழதேவன்
இனி ஒரு
ஈழத்தில் தட சஞ்சிகை ஒன்றை கள் சிரமங்கள் சல் அடிக்கும் இ களின் ஒன்றியம் சனசமூக நிலையம்
தம்பி உள்ள சஞ்சிகை வெளி
பூரண வெற்றி
இச் சமரில் ஒன் நிலையமும் பக்கப டும், எதிர்நோக் வேண்டும்,
இன்று தமி சமூகத்தொண்ட வது ஆண்டு நிை வேறு ஒரு மலர்
இத்தனை பி தொண்டன் வெ6
மீண்டும் சமூ என்றும் தொடரி சிகை உலகில் பு சமூக நிலைய இய வேண்டும்.
இவை எல் இயங்கிவரும் அே டன் எங்கள் வீட கொழிக்கவாழ:ை செய்தல் வேண்டு
சமூகத்தொன் தொண்டு ட
இது உை
 

திட்ட அலுவலகம்,
சாவகச்சேரி
விதி செய்வோம்
ழ்ெ சஞ்சிசை வெளியிடுவதில் - அதுவும் தரமான வெளிக்கொணர்வதில் எதிர்நோக்கும் பிரச்சனை எல்லோரும் அறிவர். காட்டாற்றில் எதிர் நீச் b முயற்சியில் யாழ் மாவட்ட சனசமூக நிலையங் ஈடுபடுவதற்கு துணிவுகொண்டு முன்வந்தமைக்கு களில் அது வைத்துள்ள நம்பிக்கையே காரணம்.
"வன் சண்டைக்கு அஞ்சான் என்று சொல்வர், யிடுவதும் ஒரு சமரே. இச் சமரில் ஈழத்தில் பரி கொண்டவர் எவரும் இலர். தோற்றவர் பலர். றியம் வெற்றி கொள்ள ஒவ்வொரு சனசமூக, லமாக தோளோடு தோள் நின்று உழைக்க வேண் கும் பிரச்சனைகளை எதிர்த்து போராட முன்வர
f
ழில் வெளிவரும் சஞ்சிகைகள் எல்லாவற்றிலும் னே மூத்த சஞ்சிகை. சமூகத்தொண்டன் பத்தா உறவை ஒட்டி 1960-ல் வெளிவந்த மலர் போல
இன்றுவரை வெளிவரவில்லை. . ܢ
ன்னணி இருந்து ம் இடைக்காலத்தில் சமூகத் ரிவரமுடியாமற் போனமை பெருந் துரதிஷ்டமே. மகத்தொண்டன் உயிர்தெழுந்துவிட்டான். இனி ர்ந்து அவன் உயிர் வாழவேண்டும். ஈழத்து சஞ் திய சாதனைகள் நிலை நாட்டல் வேண்டும். சன பக்க வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல்
லாம் சாத்தியமாவதற்கு யாழ் மாவட்டத்தில் னத்து சனசமூக நிலையங்களும் சமூகத்தொண் ட்டுப்பிள்ளை, அவனை ஆதரித்து வளர்த்து வளம் வக்க வேண்டியது எமது கடமை என்று ஒரு விதி ம்ெ. அதனை எந்நாளும் காத்தல் வேண்டும். ண்டன் என்றும் வாழ்வான் - அவன் நற் பல புரிவான் நானிலம் நனி சிறக்க.
ண்மை உண்மை உண்மை.

Page 4
கடந்து சென்ற காலம் - ஒரு கண்ணுேட்டம்.
1980-ம் ஆண்டு சித்திரை மாதம் 6-ம் உருவாக்கப்பட்டது. எமது ஒன்றியத்தின் செயல் சனசமூக நிலையங்களையும் ஒன்றிணைத்து பொது யதை உணர்ந்து இலங்கையில் இயங்கும் உத அரசாங்க அதிகாரிகளையும், பல்கலைக் கழக விரிவு நடாத்தப்பட்டது.
இக் கருத்தரங்கு எமது பகுதியின் சமூக ெ யாக அமைந்தது. இதன் முக்கியத்தை அறிந்: வர் திரு. பி. கே. பொன்னம்பலம் அவர்கள் 应 டத்திலுள்ள சில முக்கிய அதிகாரிகளையும் ட தென்மராட்சிப் பகுதியிலுள்ள சனசமூக நிலை ரொலியாக பல ப்ாலர் பாடசாலைகள் எமது பகுதியின் சில அத்தியாவசிய சுகாதார திட்ட
இதன் பின்பு எமது தமிழ்த் தேசிய இனத்தி படுத்தவும் மீண்டும் அவ்விளையாட்டை தென் யில் ஊக்கத்தினை ஏற்படுத்தவும், எண்ணி டா திற்காக ஓர் சுற்றுப் போட்டியை ஏற்படுத்தி தென்மராட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற மாணவர் மத்தியிலும் நடாத்துவதற்கு கல்விட் கிடையே நடாத்தினேம். மாணவர்கள் மத்தியி ஆதரவும் கிடைத்தது.
பல ஆண்டு இடைவெளிக்குப்பின் யாழ் / இதழான "சமூகத் தொண்டனை" மிகவும் சிரமத் யில் வெளியீட்டு விழா வினை நடாத்தவும் ஊ செயல்பட்டோம்.
தென்மராட்சி சனசமூக நிலைய ஒன்றியத்தி மைப் பயிற்சி:, 'சமூக அபிவிருத்தி? போன்ற க அனுப்பிவைத்தோம். இலங்கை மன்றக் கல்லூர் தெளியவைத்தோம். இலங்கையிலே தென்மரா, களை இலங்கை மன்றக் கல்லூரியுடன் இணைத்து சமூக அநீதிகளைக் களைவதில் ஒன்றியத்தின் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. சமூகத் செய்து வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வாண்டும் தென்மராட்சிப் பகுதிகளுக்கி தாச்சிச் கற்றுப் போட்டி நடாத்தப்பட்டது. அ இன்று வெளியிடுகின்ருேம்.
தென்மராட்சி சனசமூக நிலையங்களின் ஒ6 வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் செயற்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்ெ

திகதி தென்மராட்சி சனசமூக நிலைய ஒன்றியம் திட்டமாக தென்மராட்சிப் பகுதியிலுள்ள சகல து வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டி வி வழங்கும் சில தொண்டர் நிறுவனங்களையும், ரையாளர்களையும் அழைத்து கருத்தரங்கு ஒன்று
பாருளாதார காரணிகளை வெளிக்கொணர உதவி த இலங்கை கிராமிய மீளமைப்பு நிறுவன தலை 1ங்கள் நிறுவனத்தின் செலவிலே யாழ் / மாவட் 1ல்கலைக் கழக விரிவுரையாளர்களையும் அழைத்து பங்களின் தேவைகளை ஆராய்ந்தார், அதன் எதி தொகுதியில் நிறுவப்பட்டன. அத்துடன் அப் ங்கள் நிறைவேற்றப்பட்டன. ன் தேசிய விளையாட்டான தாச்சியை அ றிமுகப் மராட்சியிலுள்ள விளையாட்டுக் கழகங்கள் மத்தி ாக்டர் பி. பிலிப் அவர்களின் வெற்றிக் கிண்ணத் நடாத்தினுேம். நீண்ட இடைவேளையின் பின் றது. இத்துடன் இவ் விளையாட்டை பாடசாலை பகுதியின் அங்கீகாரத்தோடு பாடசாலைகளுக் லும் ஆசிரியர் மத்தியிலும் பெரும் வரவேற்பும்
மாவட்ட சனசமூக நிலைய ஒன்றியத்தின் மாத திற்கு மத்தியிலும் வெளியிடவும் தென்மராட்சி ான்று கோலாகவும், காரணகர்த்தாக்களாகவும்
நின் சார்பாக பல இளைஞர்களை "இளைஞர் தலை ருத்தரங்குகளுக்கு இலங்கை மன்றக் கல்லூரிக்கு Fயில் தென்மராட்சியின் பெருமையை, சிறப்பை ட்சியிலிருந்தே கூடுதலான கிராமிய நிறுவனங் துள்ளோம்.
r பங்கு மிகவும் சிறப்பாகவும் திட்டமிட்டும் தொண்டன் இப் பணியினை மிகவும் சிறப்பாக
டையிலான விளையாட்டுக் கழகங்களுக்கிடையே த்துடன் சமூகத் தொண்டன் சிறப்பு மலரையும்
ன்றியம் சிறப்பாக இயங்குவதற்கு எமக்கு பல தென்மராட்சி சனசமூக நிலையங்களின் ஒன்றிய கொள்கின்ருேம். s O

Page 5
சைவத்திற
-
அண்மையிலே "த ச் சைச் சிலேடை வெண்பா’ என்னும் பிரபந்தநூலினைப் படிக் கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சொன்னய மும் பொருணயமும் பொதிந்த அந்நூலிலே என்னை மிகுதியுங் கவர்ந்தது, இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். அதற்கு வழங்கியுள்ள அணிந்துரையாகும். இவ் வணிந்துரையின் ஒரு பந்தியை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமாயிருக்கும்.
**நூலும் உரையும் ஜனநாயக உ ல  ைக மறக்கச் செய்து ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று" என்ற தொல்காப்பியத்தை நினைவு படுத்தி, பழைய தமிழ் உலகில் சஞ்சரிக்க வைப் பது பாராட்டியமையாது'
"ஞானிகளே ஆளுநராதல் வேண்டும்’ என்று இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குரலெழுப்பிய கிரேக்க ஞானி பிளேட்டோவின் கூற்றினைப் பண்டிதமணியவர் களின் கூற்று நினைவூட்டுகின்றதன்ருே? "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்பது பண்டி த்மணி போன்ற் பெரியார்களைப் பொ றுத்த வரையிலே வெறும் மேற்கோள் மட்டுமன்று அதுவே அவர்களின் வாழ்க்கைக் குறிக்கோளு மாகும். "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி, நல்லை வாழிய நிலனே' என்ற புறநானூற்று வாக்கிற்கு இலக்காக வாழ்ந்து, எம் ஈழமணித் திரு நாட்டினை வாழ்வித்து வரும் பெரியார்
 

படிந்த தமிழ் முனிவர்
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
"சொக்கன்"
எமக்குக் கண்கண்ட ஞானி, பண்டிதமணியே என்பதற்கு ஐயம்இல்லை.
1899 ஆம் ஆண்டு ஆணிச் சதய நாளிலே (15-06-99)யாழ்ப்பாணத்தின் கிழக்கிலே தென் மராட்சியிலே மட்டுவிற்பதியிலே சின்னத்தம்பி என்ற பெரியாரின் தவப்புதல்வராய்த் தோன் றிய கணபதிப்பிள்ளை, நாவலர் பரம்பரையினரி டம் தமிழ்க்கல்வி பெற்றதும், திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையிலே தமிழாசாரை உருவாக்கி ஒளியூட்டியதும், மோனத்தவமுனிவர் கைலாச பதிக்குச் சீடராகி உண்மையை உணர்ந்ததும், சைவமும் தமிழும் தம்மிரு கண் கள் என்று கொண்டு உயிர்ப்பதும், பண்டிதமணி ஆனதும், பல்கலைக் கழகத்தின் இலக்கிய கலாநிதியாகி அதற்குப் பெருமையளித்ததும், இன்று திருநெல் வேலியிலே குடிசையிலே ஞானமுனியாய் எழுந் தருளி வாழ்வதும் யாவரும் அறிந்த சங்கதிகளே. ஓர் இதிகாசத்திற்கு வேண்டிய கருப்பொருள், முற்ற அமைந்த பெருவாழ்வு அவருடையது என் முல், அஃது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.
அகத்தியர் தமிழ் முனிவர் குறு முனிவர் விந்திய மலையின் செருக்கடக்கி வியத்தகு தமி ழிற்கு இலக்கணம் வகுத்துத் தமது இசையாலே திசைபோகிய பெரும் புலவர் என்று இன்றும் தமிழுலகு அவ்ரை வாழ்த்தி வாழ்ந்து வருகிறது. அகத்தியரின் இலக்கண நூலினை நாம் கண்ட தில்லை. ஆனல் அவர்தம் நன்மாணுக்கராம்
3

Page 6
தொல்காப்பியர் ஈந்த இலக்கணப் பெருநூல் தமிழதும் தமிழரதும் மரபுகளுக்குக் கட்டளைக் கல்லாக இன்றும் நிலவி வருகின்றது. w
பண்டிதமணியின் சம்ய இலட்சிய பரம்பரை நாவலர் பெருமானிலிருந்து தொடங்குவதாயி னும் இப் பெருந்தகையார் தமிழ்மொழியைப் பொறுத்தவரையிலே அகத்தியரின் பரம்பரை வந்த நெடுமுனியாகவே காட்சி தருகின்ருர், தொல்காப்பிய இலக்கணத்தையும் அதற்கு இலக்கியங்களாய் அமைந்த சங்க இலக்கியங் களை யும் சைவசித்தாந்த விளக்கொளியிலே கண்டு வியாக்கியானம் செய்வதிலே பண்டித மணிக்கு இணையாவார் இல்லை என்பதை அறிந் தார் அறிவர். " மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்" என்ற பாரதியின் வாக்கிற்கு உதாரணமாகப் பண்டிதமணியின் உரைநடை யைக் கொள்வது சாலப்பொருந்துவதே.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத் தலைவராய் விளங்கிய Gurrréfuri >گ• ' வி. மயில்வாகனம், பண்டிதமணியின் உரை நடைச் சிறப்புப்பற்றிப் பின்வருமாறு கூறுகின் Goff. w .
"சுருக்கத்திலும் செறிவிலும் தனி ய ழ
கொன்றின்ருே என எமது இலக்கிய கர்த்தாக் களிடம் கேட்கவிரும்புகிறேன், நூலொன்றிலே எல்லா வாக்கியங்களும் இவ்வண்ணம் சுருக்க ம்ாக அமைய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆன ல் அதிமுக்கியமான கருத்தொன்றினைத் தெரிவிக்க வேண்டிய இடத்து, பண்டிதமணி அவர்களின் இ லக்கியப் படைப்பிலிருக்கிறது போல, எவ்வளவு சுருக்கமாக வாக்கியம் அமை கிறதோ அவ்வளவு பலமாகக் கருத்துப் படியும். மேலும் கருத்து மறக்கப்படவுமாட்டாது. அதை மறைத்து வைக்கவும் முடியாது".
(இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கண
பதிப்பிள்ளை அவர்கள் பாராட்டுவிழா மலர்
பக் 2)
சுருக்கத்தால் மட்டும்ே பண்டிதமணியின் உரை நடை சிறப்பதில்லை. அது தாங்கிவரும் சிந்த னையின் கனதியும் அதனைச் சொல்லுகின்ற லாவ கமும் அதற்கேற்ற சொல்லாட்சியும் ஒரு சேர அவரின் உரைநடையில் அமைவதே தனிச்சிறப் பெனலாம்.
4.

“குரு டில்லாத பார்வையுள்ளவன்தான்
குருடனுக்கு வழிகாட்ட முடியும். இருளில் இரு
ளாற் குருடுபட்டுத் தடுமாறும் மனிதனுக்கு ஒளி
யில் ஒளியாற் பார்வை விளக்கும் மனிதன் ஒரு
வனேதான் ஒரு விளக்கை உதவி வழிகாட்ட (ԼՔԼԳ.
Lfb »
Ավ (சிந்தனைக் களஞ்சியம் பக், 3)
“இராம கதை மாக்கதை; பெருமை பொருந் திய கதை. அதன் மகிமை அவ்வளவில் அமைய வில்லை; அக்கதை எய்திய கதை; அஃதாவது, தற்செயலாகச் சம்பவித்த சி  ைதி. தற்செயல் என்பதில் நிலை மொழி *தத்" என்றுங் கொள் ளலாம். அப்படிக் கொண்டால் ? தத்’ என்ப தற்கு அது என்று பொருள். அது - இறைவன் ஆகவே இறைவன் செயலாக உற்பத்திவான இராமகதை."
(கம்பராமாயணக் காட்சிகள் பக். 15)
இத்தகைய நடை பின்பற்ற இயலாதது. அஃது அவராலேதான் ஆகும்; அவருக்கே ஆகி வந்தது. இதைஉணராத அவர்தம் மாணுக்கர் சிலர் அவரைப்போலவே தாமும் எழுதுவதாப் பாவனை செய்து வான்கோழி”களான பரிதா பத்தையும் கண்டுள்ளோம்.
ஆங்கிலமொழி வல்லாரும் சிறந்த சித்தனை பாளரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னள் அதிபருமாகிய திரு. ந. சபாரத்தினம் பண்டிதமணியைக் கேம்ப்ரிட்ஜ் பல்கலேக்கழகத் தைச் சேர்ந்த கலாநிதி லீவி என்பாருடன் ஒப் பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே. கலாநிதி லீவியோடு ஒப்பிடற்குரிய பண்பு எது? திரு. ந சபாரத்தினம் சொல்கிருர்:
"எழுத்தாளன் ஒருவனின் ஒழுக்கவியலு ணர்வே அவனது கலையாளுமையை (Arise personality) மற்றயாவிலும் அதிகமாக உள்ள டக்கியதாயிருத்தல் வேண்டும்?? என்று லீவி யைப் போலவே பண்டிதமணியும் உறுதியாக நம்புகின்றர். இக்கருத்திற்குக் கூடிய முக்கியத் துவம் அளிக்கும் பொழுதுதான் பண்டிதமணி பிரச்சனைக்குரியவராக ஆகின்றர். அவர் தம் அதீத சமய நோக்கின் காரணமாக இலக்கியத் திறனில் உன்னதமானவை எனப்போற்றப்படு கின்ற காவியங்களின் தலைமைப் பாத்திரங்க (தொடர்ச்சி 20-ம் பக்கம்)

Page 7
ஒவ்வொரு பாகையாய் . .
முருகையன்
1. தொகையளவு மாற்றங்கள் திரண்டு சேர்ந்து தொடர்ந்து பின்னர், பன்பியல்பு மாற்றம் ஆகும்.
பகைபோலும் முரண்களுமே ஒருங்கு நிற்கும்.
பல வேளை அவற்றிடையே பிணக்குத் தோன்றும்.
எதிர் மறுப்பின் எதிர்மறுப்பால் எழுச்சி தோன்றும்.
இயற்கைக்கும் சமுதாய இயக்கத்துக்கும் விதிகள் இவை பொருந்துவன. விடயஞ் சார்ந்து விளங்குவன, இவ்விதிகள் - உலகின் உண்மை .
2 ஒறு துளி பல சேர்ந்து பெருவெள்ளம் ஆகும். தீப்பொறி மூண்டுவிடின் பேரொளி தோன்றும்.
சிறு துளி பல சேர்ந்து .
அறிவின் வியூகத்திலே ஆற்றல்கள் ஒன்று கூடும் ஆற்றலின் வெளிப்பாட்டில் மாற்றங்கள் வந்து சேரும் சிறுதுளி பல சேர்ந்து .
உறவுகள் மோதினலும் உள் உந்தல் உதயமாகும். உள்ளுந்தல் வேகம் கொள்ள ஊக்கம் பெருகி ஒடும். பிறவிகள் புதுமை கொள்ளும்.

பேதங்கள் இசைவு கொள்ளும், பிணக்குகள் கருகி வீழும். பேரொளி எங்கும் சூழும்.
சிறு துளிகள் பல சேர்ந்து.
5
சிறு துளிகள் பல சேர்நது வெள்ளம் ஆகும்.
சீவியத்தில் பரிணுமம் சிறு மாற்றத்தின் பெறுபேறு. பரிணுமம் மட்டும் அன்றி, பெருமாற்றப் புரட்சிகளும் வாழ்வில் உண்டு.
4.
ஒவ்வொரு பாகையாய் வெப்ப நிலை ஏறும். உலைமேலே - பால் பொங்கும் பானையில்
ஒவ்வொரு பாகையாய் .
அவ்விதம் ஏற, புடைகட்டும், விளிம்பில் அழகாய் நுரை கிளம்பும் பொங்கிச் சரிக்கும்.
~~
ஒவ்வொரு பாகையாய் .
பொங்கும் பொழுதுவரை ஆயத்தம் செய்வோம். பொழுது சரியாக அரிசியை இடுவோம். எங்கும் எவரும் உண்ண அன்னம் படைப்போம். இயற்கையை ஆய்ந்து பயன்கள் விளைப்போம்.
ஒவ்வொரு பாகையாய் .

Page 8
5
பழமைத் தாய் வயிற்றில் தான் புதுமை தோன்றும். பார்ப்பதற்கு முரண்போன்று காணும் பண்பு முமுமை ஒன்றின் உள்ளேயும் புறத்தும் உண்டு முரண்களது தீர்ப்பாலேவளர்ச்சி தோன்றும்.
6
பழமையின் வயிற்றில் புதுமை பழங்களின் வயிற்றில் விதைகள். தொழுத கை உள்ளும் படைகள் துயில்களின் முடிவில் விடிவு உண்டு -
பழமையின் வயிற்றில் புதுமை .
தேக்கத்தின் நடுவே தெளிவு திரைகளின் மறைவில், காட்சி வாழ்க்கையின் நடுவே நலிவு வருத்தத்தில் முஃள விடும் வலிவு
அம்ம்மா -
பழமையின் வயிற்றில் புதுமை .
தொழில்களின் முடிப்பில் ஒய்வு தோல்வியின் முடிவில் வெற்றி பிழைகளின் அழிவில் திருத்தம் பினக்குகள் தீர்ந்தால் அமைதி எப்ப்தும் -
பழமையின் வயிற்றில் புதுமை .
7
முன் இருந்த நிஃமை ஒன்றை இல்ஃலயாக்கி முடித்து விட்டால் மறுபட
அப்புதுமை தானும் பின்னிடைந்து பிற்போக்காய் அமைதல் கூடும். பின்னரும் ஓர் எதிர்மறுப்பு நிகழும் என்ப.
6

இல்லே என்பதை இல்ஃ செய்குவோம். எதிர் மறுத்ததை எதிர் மறுப்பமே. முன்னர் ஒடிய திசையில் ஒடுவோம். முகில் நோக்கியே உயர ஏறுவோம்.
இல்ஃ' என்பதை .
சுற்றி ஏறிடும் பாதை ஆயினும் தூக்கி நம்மை உயர்த்துமே அது. வெற்றி என்பது மேன்மை எய்துதல் விரிந்த விண்ணிடை மேல் உலாவுதல்.
இல்: என்பதை .
இந்தவாறு நாம் ஏதும் ஏற்றமே இனிய வாழ்நிவே ஈட்டும் மாற்றமாம் அந்தம், முந்திய ஆதி ஆகுமே? அது புதியதோர் ஆதி ஆகுமே.
இல்ஃப் என்பதை .
9
வரலாற்றின் கைகளிலே . மனிதன் பொம்மை! மன நிஃாப்பின் வாயிலாய் உலகை மாற்றம் உரம் உடையான் மானுடனும்.
ஆணுல் ¬ܒ___ அந்த உந்தல்களும் வரலாற்றின் பகுதி ஆகும். பெருகி வரும் வெள்ளம் போல் நிகழும் ஒட்டம் பின்னுலும் முன்னுலும் அவனே ஆட்டும்
வரலாற்றின் போக்குகளே விளங்கிக் கொண்டால், மானுடனே அதிகாரி ஆவான் என்ப.
1O வரலாற்றின் கைகளிலே பொம்மைகள் நாங்கள் மனத்து நினேவெல்லாம் வாழ்வில் பலிப்பதில்லே.

Page 9
வரலாற்றின் கைகளிலே .
பெருகிடும் வெள்ளத்தில் நாணலைப் போலே பின்னலும் முன்னலும் அல்லாடுகின்ருேம்.
வரலாற்றின் கைகளிலே . .
காலத்தின் சக்கரம் சுற்றி விரையும் களி மண்ணை அதில் இட்டுக் கையால் வனைவோம். தேவைக்கு வேண்டிய பாத்திரம் பெறுவோம் தித்திக்கும் பாலன்னம் பொங்கிப் படைப்போம்.
வரலாற்றின் கைகளிலே .
11 ஒவ்வொரு பாகையாய் வெப்ப நிலை ஏறும் கூலை மேலே -- பால் பொங்கும் பானையில்
ஒவ்வொரு பாகையாய் . く "
பிள்ளை' பற்றி பின்ஹே.
"பிள்ளை மிகப்பெரிய தேச புக் கூடுகூட இராச விசு6 பிள்ளையின் பேச்சையும் ட டால் செத்த பிணம்கூட உ
நாடு ஐந்து நிமிடங்களில் எழும்.”*

இரை தேடும் பறவைகள்
கண்ணன்
அரச பறவைகள்!" ஆரியக் கழுகுகள் வருமுன்பே ஆழிசூழ் ஈழத்தை ஆண்ட இராவணன் பரம்பரைப் பறவைகள்; அகிலமெல்லாம் கொடிகட்டிப் பறந்த பறவைகள், இறகொடிந்த பறவைகளாய இன்று எங்கெல்லாமோ பறந்து போகின்றன பிறந்த மண்ணில் பாடிக்களிக்க, சோலையில்லை, சுதந்திரமில்லை! இரை தேடி இன்னலற்ற நிலம்தேடி எம். அருமைப் பறவையெல்லாம் எங்கெல்லாமோ பறக்கின்றன.
|
=த் துரோகி; அவரது எலும் வாசத்திற்கு விரோதமானது. ாரதியின் பாட்டையும் கேட் உயிர்த்தெழும். அடிமைப்பட்ட
விடுதலை பெறும்; புரட்சி
வ. உ. சிக்கு நாற்பதாண்டுகள் அந்தமான் தீவில் சிறையிருக்கத் தீர்ப்பளித்த, வெள்ளை நீதிபதி பின்ஹே கூறியது.

Page 10
SPASM.O.O. KO -40. O. O. O KM*** XX8&&&&&
se
g
Ο
Ο
:
&
を
ኴm
8
SLSL ALL LeLeeLS LLLLLLLLS LLLLLLLLS L LLLLLLLLSLLLLLLSS SAALeLS LeeeLS AAALSLALLS LALS LeLSL LLLLS LALSLALLSS S SLLLLSS LLLLLS LLLsLS ATLS LALALS SLALALS ALe LLL0LLJJ0LYJJYYYJJYJ0LLLLJLLLLLJ0L00LLL
மில்க்வைற் தயாரிப்புகளுக்கு நீங்கள் த
d
oo
:
o
CΟO
வசதி, வாய்ப்பு பயன் கருதி வீட்டுத் தோட்டம் விருத்தி ( பனை வளம் பெருக்கி பயன்ப பயன் தரும் செடிகள், மரங் ஊர்கள் தோறும் குளங்களை சனசமூக நிலையங்களில் வாசி பக்திநெறியில் பரமனைப் பணி எல்லோரும் எல்லோருக்கும் ( வள்ளுவர் வழியில் வையகம் 6 எல்லேர்ரும் யோகாசனம் பய
மில்க்வைற் மேலுறைகளைச் சேகரித்
பெற்றுக்கெ
மில்க் வைற் சவர்க் த. பெ. எண் 77,
FOR ALL YO
UR REQUIREMENTS IN
HOUSEHOLD WOOD
FOOD STUFFS MILK FOOD p PRESENTATION ARTI ? WELDINO EQIPMENTS
HARDWARES INDUSTRIALS GAS & QUICK SAFE TRANSP
COLOMBO & JAFFNA
PLEASE
o
Ο
Ο
MADHAMAEDALI SAIFE ANS
5 & 7, Grand Bazaar,
'JAFFNA.
Grams: 'SA Phonet 55
FFE”
688088-888-888-8800000808080808080808

00LJJYLLLLJJJLL0LLJYLLLLLJ0LLL0L00LL0LL0LSJLLLL00LL0L00L00LLLL0LLLLSLLLLLSLLL
ஜீவ சேவையே சிவ பூசை ரும் ஆதரவின் பயன்
Xo
மரங்களை நடுதல் o செய்தல் ல பெறுதல் களை உண்டாக்குதல் so ஆளமாக்கி மழைநீரைத் தேக்குதல் s க வழிசெய்தல் Ke ரிந்து வாழப் பழக்குதல் சேவை செய்தல் வாழ வழிசெய்தல்
லவைத்தல்
0.
Ko
:
:
பெறுமதிவாய்ந்த பரிசில்களைப் لوقف
ாள்ளுங்கள்
:
காரத் தொழிலகம்
so யாழ்ப்பாணம்.
哆
X
X
cLES FOR ALE OCCASSIONS
Ο
WEL (DING MATERIALS DRT SERVICE BETWEEN
CONTACT
ABDULALLY : DODT SEDVIC
v 81, Old Moor Street, :
COLOMBO. :
Grams: "BARVALA” Phone: 33569 る
�����****K)049*4*4*480**88-89&8&9&***������R<

Page 11
யுக தருமம்
"கசின்’
பாரத யுத்தம் முடிந்து தரும புத்திரரும், தம்பிமாரும் ஆட்சி செலுத்திய காலத்தில் அவர்களுடைய சபைக்கு ஒரு வழக்கு வந்தது. வயற் சொந்தக்காரன் ஒருவனுக்கும் அவனு டைய வயலை வார்த்திற்குச் செய்பவன் ஒருவ னுக்கும் இடையே ஏற்பட்ட வழக்காகும்.
வாரத்திற்குச் செய்பவன் வயலை உழுது கொண்டு செல்கையில் கலப்பைக் கொழுவில் ஒரு திரவியப்பான தட்டுப்பட்டிருக்கிறது. அந் தத் திரவியப்பானையை அவன் வயற் சொந்தக் காரனிடம் கொண்டுபோய் உங்களுடைய வய லி ல் புதையுண்டிருந்தமையால், இது உங்க ளுக்கே சொந்தம்; என்று கூறிக் கொடுத்தான். வயற் சொந்தக்காரன், என்னுடைய வயலில் இருந் தாலும், நீ கண்டெடுத்தமையால், உனக்கே உரியது, என்று திரவியப்பானையை ஏற்க மறுத்தான்.
இவ் வழக்கைத் தருமர் விசாரித்து விட்டுப் பிறிதொரு தினத்திற்கு தவணை போட்டார். (இந்நாட்களிற்போல், அந்நாட்களிலும், உரிமை சம்மந்தமான வழக்குகளுக்கு நீண்ட தவணை போடுவது வழக்கம் போலும்.)
பின்னர் குறிப்பிட்ட தவணைக்கு வழக்கை விசாரித்த பொழுது, வழக்காளி, எதிரி இருவ ரும் மாறுபாடான கருத்துடன் வந்திருந்தனர் திரவியப்பானை தனக்கே சொந்தமென வாரத் துக்கு வயல் செய்பவனும், இல்லை; தனக்கே உரியதென வயற் சொந்தக்காரனும் வாதிட்ட னர். இவர்களின் மன மாற்றத்திற்குக் கார ணம் என்னவெனத் தருமர் சகாதேவனைக் கேட் டார். சகாதேவன் கணக்குப் போட்டுப் பார்த் துக் கலியுகம் பிறந்து விட்டதென்று கூறினன்; தருமர் இனி எங்களுக்கு இங்கே இடமில்லை. என்று கூறி இராச்சிய பாரத்தைப் பேரணிடப் ஒப்படைத்து விட்டுத் தம்பிமாருடன் திரு கைலாயம் சென்று விட்டார். - இது இதிக
FAD

தென்மராட்சியில் மட்டுவில் என்று இப் பொழுது அழைக்கப்படும் கிராமம்; அந்தக் காலத்தில் ஜாவா தேசத்திலிருந்து வந்த சந் திரசேனன், என்னும் அரசன் சந்திரபுரம், என் னும் பெயரொடு இருந்து அரசாண்ட இடமா கும் இவ்விதம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட் டுவிலில் சங்கரப்பிள்ளை என்பவர் ஒரு நடுத்தர விவசாயி. நூறு பரப்பு வயலும், ஐம்பது பரப் புத் தென்னந்தோப்பும் அவருக்குச் சொந்த மாகும், மாடு, வண்டி, கலப்பை, நுகம் என்று எல்லா வசதிகளுடனும் விவசாயம் செய்து வந்தார். அவருடைய முயற்சியினலேயோ, கடவுள் கிருபையினலேயோ, ஒருவித இடைஞ்சலுமின்றித் தானுண்டு, தனது நில முண்டு, என்று, வசதியாக அவர் சீவித்து வந் தார். அவர் இல்லை; என்று மற்றவர்களிடம் ஐம்பது, நூறு என்று கடன் வாங்கப்போவதுமில்லை. மற்றவர்களுக்கு ஐம்பது நூறு கொடுக் கக் கூடிய வசதியும் அவரிடம் இல்லை. தன்னு டைய சீவியத்தைத் தட்டுப்பாடின்றி நடத்தி வந்தார்.
சங்கரப்பிள்ளைக்கு யோகம் என்ற மனைவி யும் சாந்தநாயகி என்ற ஒரேயொரு மகளும் இருந்தனர். சாந்தநாயகியை சாந்தம் என்றே அழைப்பர். சாந்தம் பெரிய அழகியுமல்லள். அவலட்சணம் ஆனவளுமல்லள். அவள் அருகி லுள்ள மகா வித்தியாலயத்தில் க. பொ. த. பரீட்சையில் சித்தியடைந்து, அத்தோடு தனது படிப்பை நிறுத்தித் தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள்.
சாந்தத்திற்கு மணமகன் தேடும் படலம் ஆரம்பமாயிற்று. இதுவரை உலகத்தைக் கூர்ந்து பாராது, தானுண்டு; தன்தொழிலுண்டு; என்று சீவித்து வந்த சங்கரப்பிள்ளையை இந்த வரன் தேடும் படலம் உலகத்துடன் உறவாடச் செய் தது. உலகத்தின் போக்கு எப்படிச் செல்கிறது என்று உணரச் செய்தது.

Page 12
எல்லோரையும் போலத் தனது மகளுக்கும் ஒரு உத்தியோக மாப்பிள்ளையைத்தான் முதலில் சங்கரப்பிள்ளை தேடினர். சீதனப் பேச்சின் போதுதான் முதன் முதலாகச் சங்கரப்பிள்ளை தனது இயலாமையை உணர்ந்தார். தான் சீவித்து வந்த உலகமும், இப்போதைய வெளி உலகமும் முற்றிலும் வித்தியாசமானவை, என் பதை உணர்ந்தார். உணர்ந்து என்ன பயன்? ஒன்றுஞ் செய்ய முடியாத இக்கட்டான நிலை யில் இருந்தார். தனது மகளுக்குச் சீதனமாகக் காணி, பூமி, வீடு, வளவு, நகை, நட்டு எல் லாம் கொடுத்தாலும், ஒரு தொகைப் LJ6007 (pub, கொடுக்க வேண்டும், என்பதை அறிந்து செய் வதறியாது திகைத்தார். பணமும் குறைந்தது ஐம்பதினுயிரம் இருந்தாற்ருன் மகளின் விவா கம் நடக்கும், என்பதை அறிந்தார் ஆயிரத் திற்குட்பட்ட தொகையோடு உறவாடாதவர் ஐம்பதினுயிரத்தை எப்படி நினைத்துப் பார்க்க முடியும். கொடுக்க வேண்டிய பணமும் மாப் பிள்ளைக்குப் பெண்ணுேடு சேர்த்து இனமாகத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும். என் பதை அறிந்து இது என்ன உலகம் என்று துடித்தார்.
சங்கரப்பிள்ளைக்கு இப்பொழுது அறுபது வயது. இவ்வளவு காலமும் துன்பம் என்பதே என்னவென்று தெரியாமல் வாழ்ந்து விட்டார். தனது மகளுக்கு விவாகம் செய்து வைக்க முடிய வில்லையே என்ற கவலை அவரை அணு அணு வாய்த் துளைத்தது. மகள் சாந்தம் மகாலெட் சுமி மாதிரி வீட்டில் வளைய வளைய வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் தோறும், அவர் தம் முள்ளே வருந்தினர். தனது மகளுக்கு விவா தஞ் செய்து வைக்க வேண் டி யது தனது பொறுப்பு. அதைச் செய்ய முடியவில்லையே: என்று இரவிலும் பகலிலும் மனம் புழுங்கினர்.
வருடங்கள் ஒன்று, இரண்டு என்று ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. வருடங்கள் செல் ச் செல்ல சீதனப் பணத்தின் தொகையும் கூடிக்கொண்டுதான் சென்றது. ஆரம்பத்தில் ஐம்பதினயிரம் என்ற தொகை ஐந்து வருடங் களின் பின் ஒரு இலட்சம் என்று உயர்ந்தது. அத்தோடு அவரின் மனக்கவலையும் அதிகரித்து வந்தது.
1 (

தன்னைப்போல் ஒரு விவசாயம் செய்யும் மாப்பிள்ளையாகத் தேடினர். ஆனல் அவர்களும் இனம் பணம் கேட்கத்தான் செய்தார்கள். ஆகக் குறைந்தது இருபத்தையாயிரம் ரூபா டணம் இல்லாமல், இந்த உலகத்தில் ஒரு மாப் பிள்ளை பிடிக்க முடியாதென்று சங்கரப்பிள் ளேக்குத் தெரிந்தது. இருப்பத்தையாயிரம் தன் ஞல் உழைத்துச் சம்பாதிக்க முடியாது. காரிை யில் ஒரு பகுதியை விற்கலாம்: என்ற யோச னையைச் சங்கரப்பிள்ளையால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பரம்பரை LUITLħLIGOM pruuntags வந்த காணி; தன்னை வளர்த்து இவ்வளவு காலம் வாழ்க்கைத்துன்பம் தெரியாமல் பார்த்த காணி தனது மகளையும், அதே போல் வளி கக் கூடிய காணியை விற்பதை நினைக்கவே so ருக்குப் பயமாக இருந்தது.
கலியானத் தரகர்களெல்லாம் காணியின் ஒரு பகுதியை விற்றுக் காசாக்கா விட்டால் கலி யாணம் நடவாது என்று ஒரு மொழியாகக் கூறி விட்டார்கள். சங்கரப்பிள்ளை நடைப்பிணமாகி விட்டார். மனைவியுடனே, மகளுடனே கலகலப் பாக பேசிப் பல வருடங்களாகிவிட்டன. தனது மகளின் விவாகம் நடக்கக் கூடிய ஒரு காரியமா கச்சங்கரப்பிள்ளைக்குத் தோற்றவில்லை.
இச் சந்தர்ப்பத்தில் சங்கரப்பிள்ளையின் மனைவி யோகம் அவருக்கு ஒரு யோசனை கூறி ஞர். தங்கள் மகளுக்குத் தாலி செய்கிற செலவு களுக்குத்தானே பணம் கேட்கிருர்கள். எனது தாலிக் கொடியைக் கொடுக்கலாம், எ ன் D யோகம் ஆலோசனை கூறினள்.
இந்த யோசனையில் இரண்டு பெரிய பிழை கள் இருப்பதாகச் சங்கரப்பிள்ளை கூறினர் ஒன்று: தான் உயிரோடு இருக்கும் பொழுது உனது தாலியைக் கழுத்தால் கழற்றுவது பெரிய குற்றம். மற்றது: நான் கட்டிய தாலியை எனது மகளுக்குக் கட்டுவது முறையற்றது. **தாய் மக ளுக்குக் கட்டிய தாலி’’ என்று ஒரு சினிமா விளம்பரம் பார்த்த ஞாபகம் எனக்கிருக்கிறது. இது "தந்தை மகளுக்குக் கட்டிய தாலி என்று சொல்லக் கூடியதாக இருக்கும். கட்டுபவன் பிரதானமில்லை. கட்டும் தாலி ய்ாருடையதென் பதுதான் பிரதானம். தாலிக்குரியவன் நான்.

Page 13
எனது தாலியை மகளுக்குக் கட்ட லாமா? எனக்கு நினைக்கவே கூச்சமாயிருக்கிறது; என்று சங்கரப்பிள்ளை சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
நாளாந்தம் மனவருத்தத்தால் சங்கரப் பிள்ள்ை உடலிழைத்துத் தளர்ந்து வந்தார். அவரை இப்பொழுது பார்ப்பவர்கள் அடையா ளங் காணமுடியாதபடி உருவம் மாறி விட்டார்.
ஒரு நாள் உள்ளூர் கலியாணத் த ர கர் ஒருவரும், ஒரு இஞ்சினியர் மாப்பிள்ளையும், அவரின் தந்தையும் தாயும் சங்கரப்பிள்ளையின் வீட்டுக்கு வந்தனர். வழக்கம் போல் பெண் பார்த்தல், சிற்றுண்டி, குளிர்பான உபசாரங் கள் முடிந்தன. : ;-
சங்கரப்பிள்ளைக்குச் சிறிதும் உற்சாகமோ, மகிழ்ச்சியோ இல்லை. முடிவு எப்படி இருக்கும், என்று அவருக்குத் தெரியும், அதனுல் சிறிதும் உற்சாகமின்றிச் சலிப்புடன் இருந்தார். அவ ரால் வந்தவர்களுடன் சுமுகமாய் பேசவும் முடிய வில்லை. எனினும் அவரே முதலில் பேச்சைத் தொடங்கினர். நீங்கள் எவ்வளவு பணம் கேட் கின்றீர்கள்; என்று பச்சையாகக் கேட்டார்.
"எங்களுக்கு இனமாகவோ, சீதனமாகவோ பணம் ஒரு சதமும் தேவையில்லை. எங்களுக் குச் சொந்த வீடில்லை. உங்களுடைய இந்தப் பெரிய வளவில், ஒரு மூலையில் நாங்களும், ஒரு வீடுகட்டி இருக்க இடம் தந்தால் போதும். எங்களுக்கு இவன் ஒரேயொரு மகன். இவனை விட்டுப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது? என்று மாப்பிள்ளையின் தகப்பனர் சொல்லிக் கொண்டுபோகச் சங்கரப்பிள்ளை மயக்கம் போட் டுக் கீழே விழுந்து விட்டார். * O
அடுத்த இதழ்
* சிறுகதைச் சிறப்பிதழ்

வேட்டை நாய்கள்
தா. இராமலிங்கம் ,
படலை கட்டி என்ன பயன்?
அடைத்த காணி வேலி பிய்த்து அத்து மீறிப் பாய்கிருர் வேட்டை நாய்கள் விட்டுத் துரத்தி முயலைக் கிழித்துப் பிடுங்குது குருதி வெள்ளம் குடித்துவிட்டு வெறித்து மீண்டும் முகருது பச்சை இறைச்சி பங்கு போட்டுக் குடலை கட்டிப் போகிருர்,
படலை கட்டி என்ன பயன்?
சித்திர வதையில் சிதைத்த உடலைப் பச்சைத் துணியில் பத்திரப் படுத்தி விமானம் ஏற்றி வீடு egg)) till Optil
கல்யாண ஊர்வலத்தைக் காணமுன்னம் தனிவீட்டுக் குடித்தனத்தில் வாழமுன்னம் , வீதியெல்லாம் வெடிகொளுத்தி இடிமுழக்கம் சுடுகாடு போகிறது வெறுஞ் சடலம்!
பத்திரிகை நாளைக்குப் படத்தோடு பிரசுரிக்கும் செத்தமகன் வரலாறு சிறப்பியல்பு எலா
மிருக்கும்.
வதைபட்ட சீவனுக்கு இவைஎன்ன பரிகாரம்?
செத்த இவ்ர் சிவபதம் அடைந்தார் என்று கல்வெட்டும் வெளியிடுவம்,
பின்னர், பீதியுடன் கதிகலங்கிப் பெருமூச்சு ஏறிந்திருப்பம்!
படலை க்ட்டி என்ன பயன்? O
11.

Page 14
அழகிய தங்கப் பவு வைரங்களுக்கும்
சமூகத் தொண்டின் தென்மராட்சி சிறப்புற வாழ்த்துகின்றேம்
|ut: பாலசுந்த
NIS
s f
தொலைபே கண்டி வீதி,
பாலா என்ஜினியரிங் கண்டி வீதி,
M
 

ண் நகைகளுக்கும் சிறந்த ஸ்தாபனம்
as
தங்க மாளிகை à: 7288
சாவகச்சேரி.
bD
சாவகச்சேரி.
VM

Page 15
தமிழ்
லக்கிய கலாநிதி, பண்டிதமணி
கணபதிப்பிள்ளை
g
தமிழின் உயிர்நாடி பொருளிலக்கணம்.
ஒரு காலத்தில் பன்னிரண்டு வருட காலம் தமிழ் நாட்டில் மழை பொழியவில்லையென்றும் அந்த வரண்ட காலத்தில்பொருள் மரபு குடி போய் விட்டதென்றும் ஒரு சரித்திரம் களவிய லாகிய இறையனர் அகப்பொருளுரையில் வரு கின்றது. இவ்வுரை கடைச்சங்கத்துத் தலைமைப் புலவரான நக்கீரரின் வழிவந்தது.
களவியலாகிய அகப் பொருள் பாண்டிய அரசன் ஒருவனின் கடுந்தவ விசேடத்தால், குடி போன பொருள் மரபுக்குப் பரிகாரம்ாகத் தோன்றியது.
களவியலுரையில் முச்சங்க வரலாறு, தெய் வத்தன்மை வாய்ந்ததொரு சங்கப் பலகையின் இயல்பு, விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை.
OO OO ひひ O O G
சங்கம் தோன்றியதேன்? பின் ஒடுங்கிய தேன்? என்பது முக்கியமான கேள்விகள்.
வாய்மையே வழங்கிய காலத்தில் இறைவன் கருத்தறிந்து நடக்கும் காலத்தில் சங்கம் என ஒன்று வேண்டாதிருந்தது.
வாய்மையில், வழுவும் கலக்கத் தொடங் கிய காலத்தில், தமிழைப் பாதுகாத்தற்கு சங் கம் வேண்டியதாயிற்று.
பின், பாதுகாக்க முடியாத நிலையில் பொய் மையே மலிந்த காலத்தில் சங்கம் என ஒன்று வேண்டாததாய், தானே ஒடுங்கு வதாயிற்று! என்பது தத்துவஞானி ஒருவரின் சிந்தன.
மேலும் அந்தத்தத்துவஞானி, "தொன்ம்ை யவாம் எனும் எவையும் நன்றகா; இன்று தோன்றிய நூலெனும் எவையும் தீதாகா." என்ற, உமாபதிGவத்தின் வாக்கை நினைவுபடுத்

திக்கொண்டு, இன்றைக்கும் முதற்சங்கம் சிர மேற் கொள்ளத்தக்க நூல் தோன்றலாம். என்றர்.
திருஞர்னசம்பந்தப் பிள்ளையாரின் முதலாந் திருமுறை, முதற் சங்கமே கரங்குவித்து, சிர மேற்கொள்ளத்தக்க முழுமையான முத்தமிழ்” என்றும் அந்த மகான் கூறுவதுண்டு.
முத்தமிழ், இயல் இசை நாடகம். இவிை நாடகங்களை, கலைகள் என்னுமல் தமிழ் என்றது . சிந்திக்கற்பாலது. கருத்தை உணர்த்துவதில், இயலினும் மேலா னது இசை, இசையினும் மேலானது நாடகம் என்பது, கல்லால் நீழலில் நால்வர் முனிவர்க்கு மெளன நாடகம் ஒன்று நடந்ததால் அறியலாம். இது புராணப் பிர சித்தம். அங்கே நடந்தது இயலிசைக்கு அப்பாற் LL--gilo
OO GC OO O C Ο
எண்ணத் தூய்மையின் ஏற்றத்தாழ்வே எந்த நூல் எந்தச் சங்கத்தில் சேரத்தக்கது என்பதை நிச்சயித்தற்கு அடிப்படை என்பது அவரது ஆழ்ந்த கருத்து.
சங்கம், முதல் இடை கடை என மூன்ரு னது, கருத்துத் தூய்மையின் இறக்கப் படிக்கிர மத்தைக் காட்டுவதாகலாம்.
Ο Ο Ο do O OO O
ஆரியம் வல்ல வேதரிஷி, அகத்தியர்; அவர் தெற்கே வந்து முத்தமிழ் இலக்கணம் செய்து தமிழ் வளர்த்தவர். அகத்தியர் மாணவர் பன் னிருவர். ஒருவர்: "அறங்கரை நாவின் நான் மறை முற்றிய அதங்கோட்டாசான்". தொல் காப்பியர் முதன் மாணவர் இவர் இயற்றமி ழுக்கு இலக்கணம் செய்து, அதனை நான்ம்றை வல்ல அதங்கோட்டாசானுக்குப் படித்துக்காட்டி அவர் சம்மதம் பெற்றவர். அந்த இலக்கணமே
13

Page 16
«95 ʻ. L T u ib !
கல்வயல் வே. குமாரசாமி
என்ன? புழுக்கம் இரவு, பகல் இல்லாமல், சின்னக் குழந்தையைப் போல் சீலை துணி இல்லாமல் சும்மா கிடந்தால்!
சுகமாய் இருக்குமோ?
9jlb t pefto! ,
'அங்கைபார்; உன்னுடைய கொம்மான் வருகின் முன் கோவணத்தைக் கட்டடா" என்று விரட்டுவ்ாள்.
"குஞ்சா மணி அறுப்பன்'", *எங்கை! ஆள்."
என்றென்னை; "இஞ்சைபிடி! இஞ்சை
’பிடி? என்று பாளைக்கத்தியைக் கையில் எடுத்துப் பளபளக்கக் கத்திவரும் - தேங்காய் பிடுங்கவரும் - கந்தப்பு
அப்போ! பயம்எண்டால்!!, *"ஐயோ குலைநடுக்கம்* இப்ப பயமென்ன? ஏன் இருக்க ஏலாது? மூடினல் வேர்வை புழுக்கம் திறந்துவிட்டால்? ஓடிவரும் பெரிய பட்டாளம்ாக நுளம்பு படையெடுத்து கட்டாயம் வேண்டும் "கலை".
14

தொல்காப்பியம். அகத்தியரிலிருந்து ஆரியத் துக்கும், தமிழுக்குமுள்ள தொடர்பு விசா ரிக்கத்தக்கது.
Od O 00 O d
ஆரியம், வேதம் உடைத்து வேதம் என்ற சொல்லானே ஆரியம் அறிவுப் பாஷை என்பது பெறப்படும்.
ஒரு காரியத்தை அறிவது வேறு; அறிந் ததில் அன்பு வைப்பது வேறு. அன்பு வைப்பது எளிதன்று; அதற்குப் பெருஞ் சாதனை வேண் டும். "அன்புஞ் சிவமும் ஒன்றென்பர்" என்பதிலி ருந்து, அன்புச் சாதகத்தின் அருமை புலனும் அன்புச்சாதகமே தமிழ். அறிவறிந்த அகத்தியர் ஆகியோரின் அன்புச்சாதகமே தமிழ். தமிழ் வளர்த்தலாவது அன்புச் சாதகத்தைப் பெருக் குதலாம.
do Ο Ο Ο Ο O Ο Ο
பொருள்மரபு சொல் லிவந்த களவியலுக்கு மற்ருெரு பெயர் "அன்பினைந்திணைக் களவியல்"
அன்பை, ஐந்திணை செய்து ஆராய்ந்தது களவி யல்.
ஐந்திணைகள்: குறிஞ்சி, பாலை, முல்லை,
நெய்தல், மருதம் என்பன. குறிஞ்சி அன்பின் தொடக்கம்.
"அன்பினைந்திணைக் களவியல் என்னுதலிற் ருெவெனின், தமிழ் நுதலிற்று களவியலு ரையில் வருவதொரு வ ச னம். சிந்தனைக்கு விருந்து செய்யும் வசனம் இது.
தமிழியல்பு இருந்தவாறு
அண்மையில் வெளிவந்த "சிந்தனைக் களஞ் சியத்தில் உள்ள,
தமிழ், ஆரியமும் தமிழும், சங்கத் தமிழ் சங்க காலத்துக்கும் பிறகு என்ற கட்டுரைகள் சுருக்கமான இக்கட்டுரைக்கு அரண்செய்பவை.

Page 17
வசையில் விதைப்பே u !
மாவை தி. நித்தியானந்தன்
வரி விதைப்பு
வரிசையில் வளர்ந்திருக்கின்ற பயிர்களின் அழகு கண்களுக்கு விருந்தே. ஆனல் இப் பயிர் கள் அழகுக்காக வரிசையில் நாட்டப்படுவ @(ຄ.
நெல்லையோ ஏனைய தானியங்களையோ வரி சையில் விதைப்பதால் பெறப்படும் நன்மைகள் பல. அவற்றுள் முக்கியமானது, இரசாயனக் களைகொல்லிகள் இல்லாமல், கைக்கருவிகளின் துண்ையுடன் களைகளை நீக்கக்கூடிய வாய்ப்பா கும். வரிசைகளுக்கிடையே முளைக்கும் களைகள் நீக்குவதற்கு இலகுவானவை. இதற்குப் பயன் படும் கருவிகளைப் பற்றிப் பின்னர் நோக்கு வோம்.
விதைகருவிகளைப் பயன்படுத்தும்போது ஒழுங்காகவும், ஒரே ஆழத்திலும் விதைகள் இடப்படுவதால் சமச்சீரான பயிர்வளர்ச்சியை எய்த முடிகிறது. இதனலும், களைகளை நன்கு கட்டுப்படுத்த முடிவதாலும், விளைச்சல் அதி கரிக்கிறது. அத்துடன், வீச்சு விதைப்பை விட வரிவிதைப்பிற்கு குறைந்த அளவு தானியமே தேவைப்படுகின்றது. "క్కా -,
வரிசையில் விதைவிதைக்க விரும்பும் ஒரு விவசாயி அதனை எப்படிச் சாதிக்கலாம் என்ற கேள்வியை எதிர்நோக்குருன். கூரிய த டி ஞ லோ, மண்வெட்டியினுலோ சால் க ள் அமைத்து, கையினல் அவற்றினுள் விதைகளை இட்டு. பின்னர் மண்ணை மூடி விடும் முறையைச் சில விவசாயிகள் கைக்கொள்வர். தடிக்கும் மண்வெட்டிக்கும் பதிலாகச் சிலர் கலப்பையைப் பயன்படுத்துவர்.
i
விதைகருவிகள்
இந்த முறைகளுக்குப் பதிலாக இதே பணியை விரைவாகவும், இலகுவாகவும், திருத் தமாகவும் செய்வதற்கு உதவுவனவே விதை கருவிகள். இவற்றில் பல வகை உள. ஒரு வரி

விவசாயத்தில் புதிய கருவிகள் (3)
யில் விதையிடுவனவும் ஒரேநேரத்தில் பல வரி களில் விதையிடுவனவும் உள. கருவியின் அள வைப் பொறுத்து அதனை இயக்கத் தேவையான சக்தியும் வேறுபடும். கைகளால் இழுக்கவும் தள்ளவும் தக்கவையும், மாட்டினல் இழுக்கத் தக்கவையும், இரு சக்கர நான்கு சக்கர உழவு யந்திரங்களால் இயக்கத் தக்கவையுமாக பல் வேறுபட்ட விதைகருவிகளே நாம் காணலாம்.
விதைகருவிகளைப் பெருமளவு பணவிரயம் செய்து வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லே. நம் நாட்டின் தேவைகளுக்கேற்றவையும் உற்பத்திச் செலவு குறைந்தவையுமான விதைகருவிகள் விவசாயத்` திணைக்களத்தின் மகா இலுப்பளம், வெலிசறை வேலைத்தளங்களில் உருவாக்கப் பட்டுள்ளன. பல்வேறு வகை விதைகளுக்கும் ஒரே கருவியைப் பயன்படுத்த முடியும். இந்தக் கருவிகள் ஒரே நேரத்தில் சால் அமைத்து, விதைகளை இட்டு, மண்ணையும் மூடிவிடும் திறன் வாய்ந்தவை.
சேற்று நிலத்தில் வரிசையாக நாற்றுநட வல்ல நவீன கருவியொன்றும் இப்பொழுது நம் நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. தனிமனிதனல், இயக்கப்படத்தக்க இவ் ள்ே சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத் தில் அண்மையில் வடிவமைக்கப்பட்டதாகும்
களைநீக்கிகள்
களைகள் பயிரின் முக்கியமான எதிரிகள், களையெடுக்கப்படாத தரையில் பயிரை அமுக் கிக்கொண்டு களையே முக்கிய பயிராக" மாறி விடுகிறது. நல்ல முறையில் களைநீக்கம் செய் யாவிடில், உயர்ந்த விளைச்சல் பெறுதல் ஒரு போதும் சாத்தியமாகாது.
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்திக் களைகளை அழிக்க முடியும். சுற்ருடலுக்கு இத ணுல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமன்றி, இரசாய னக் களைகொல்லிகளின் விலைகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
15

Page 18
மேட்டுநிலத்தில் களைநீக்குவதற்குப் பயன் படுத்தத்தக்க எளிம்ையான கைக்கருவிகள் பாவ னையில் இருக்கின்றன. எமது விவசாயிகள் மண் வெட்டியையும் கூரிய கம்பிகளையும் கொண்டு களை நீக்குவதுண்டு. வரிசையான பயிர்களுக் கிடையே முளைக்கும் களைகளை, அவை இளமை யான நிலையிலிருக்கும் போதே கைக்கருவிகளின் துணையுடன் அழித்து விடுதல் நல்லது. இதற் குப் பயன்படும் கருவிகள் பாரம் குறைந்தன வாயும், வேலைக்கு இலகுவானவையாயும், துரித மானவையாயும் இருத்தல் வேண்டும். இந்த வகையில், மண்வெட்டி இவ்வேலைக்குச் சிறந்த ஆயுதமல்ல.
குறிப்பாக, மூன்று விதமான கைக்கருவி களை மேட்டுநிலப் பாவனைக்குச் சிபார்சு செய் யலாம். அவையாவன, சுவிஸ் அலகு (Swiss hoe) (yptib(!p3aOrš 533MTIỂái:6 (3 point cultivator), வெட்டலகு (Chopping hoe) ஆகியன. இவை யாவும் மெல்லிய, நீண்ட கைப்பிடிகள் இணைக் கப்பெற்றவை. பாரம் குறைந்தவை. நின்ற படியே ஒருவர், உடலை அதிகம் வளைக்காது இவற்றினல் தொழிற் செய்யலாம்.
சுவிஸ் அலகு முன்னும் பின்னும் ஊசலா டும் ஒரு வெட்டுத் தகட்டினைக் கொண்டது. மண்ணுடன் சேர்த்து இளம் புல், பூண்டுகளை இது சீவி எடுத்துவிடுகிறது. "மும் முனைக் களை நீக்கி’ மூன்று கூரிய முனைகளைக் கொண்டது.
Space Donated by
No. 3, Modern Market, Cha Yakachcheri.
orm.
16

மண்ணில் செலுத்தி இழுக்கும்போது இம் முனை கள் மண்ணைக் கிளறிவிடுவதால் களைகள் பிடுங் கப்பட்டு அழிகின்றன. மூன்ருவது வகையான *வெட்டலகு" உருவத்தில் மண்வெட்டியை ஒத் தது. ஆனல் மிகவும் பாரம் குறைந்ததும் வேலைக்கு இலகுவானதுமாகும். பொருத்தமான ஈரத்தன்மை இருக்கும்போது இக்கருவிகளை உப யோகிக்கும் விவசாயிகள் அவற்றின் உண்மை யான பயனை நன்கு கண்டறிவர்.
சேற்று நிலத்தில், வரிசையான நெற்பயிர் களுக்கிடையே களை நீக்குவதற்கு "யப்பானிய களையகற்றி பயன்படுத்தப்படுகிறது. பெயரில் இது யப்பானியக் களையகற்றியாயினும், எமது நாட்டில் வெலிசறையிலுள்ள விவசாய உபகர ணத் தொழிற்சாலையில் இது பெருந்தொகை யில் உற்பத்தியாகிறது. தண்ணீர் தேங்கி நிற் கையில், சேற்று நிலத்தில் இக்கருவியை முன் னும் பின்னும் தள்ளிச் செல்வதன்மூலம் களை களை அழித்துவிடலாம்.
இங்கு குறிப்பிடப்பட்ட களை நீக்கிகள் யாவும், பயிர் வரிசையில் இருந்தால் மாத்தி ரமே பயன்படுத்தப்படத் தக்கவை. இவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்புக்காகவும், ஏனைய நன் மைகளுக்காகவும் விவசாயிகள் வரி வி ைத ப்பு முறையைக் கைக்கொள்ள முன்வருதல் வேண் டும். (வளரும்

Page 19
விண்ணப்பம்
ஏ. பரஞ்சோதி
2
கண்ணினுல் காணுத
கருத்தினுல் படை மண்ணிலே உயிர்கள்ப
வருந்துவன வரு எண்ணியே இவ்வுலகில் ஏற்றமுற உழைப்ட விண்ணிலே இருந்தெட வீண்கொலைகள் சி
ஆசையிலே பிள்ளைகை அவனியிலே ஈன்று ஊசல்படும் பொறுப்ப உளைக்கின்ருய் திண்
காசுபடு கொடியவர்டே
கண்டுரசிக் கின்ரு மாசுபடு மனிதரைப்பே விழாஎடுக்க ஒருச
அந்நாள் உன் அன்பர்
அதிமனித ஞய்வ எந்நாளும் அவர்நலனை
இன்னும்பலவாம் இந்நாளில் அவற்றை
"இன்றுலகம் கெட உன்ஆட்சி பிழைஎன ஊழல்நிறை ஆட்
நாட்டிலே கலகம்எனி வகுப்பிலே குழப்
நாட்டுவார் இதை அற
நெடுங்கால ஆட்

கடவு ளே,நீ M த்தளித்து ஆட்சி செய்யு டும் துன்பம் காணுய் ந்துவன ஒன்ரு ரண்டா ம் நன்மை மேலும்
வரை வதைக்கு மாற்றை ட்டிச் சிறிது பாராய் த்ரவதை அகதிக் கூட்டம்
ள அளவின் மிஞ்சி பவிட்டுக் காக்க மாட்டா(து) ற்ற பெற்ருேர் போல்நீ னடாடு கின்ருய் கொல்லோ? பால் நல்லோர் துன்பம் யா? விருத்தி யற்ற பால் வணங்க போற்ற கூட்டம் தேடு ருயா?
தமை காப்ப தற்கு ந்து சூழ்ச்சி செய்து ாக் காத்தாய் என்பர்; அற்புதங்கள் நிகழ்ந்த என்பர்.
ஏன் செய்வ தில்லை ட்டுவிட்ட(து)’ என்பாய் ஆனல் நீ ஒப்பு வாயோ? சிஅன்ருே உலகை தீய்க்கும்.
ல் அரசன் மூடன், பமெனில் ஆசான் தீயன்; Nஞர் என்ருல் உன்தன் சிஅனு பவந்தான் என்னே!

Page 20
ஏட்டையே நம்பியுள
இளைஞர் அறிவ நீட்டியே ஆண்டஉன நீள்நிலந்தான் தே
இன்றுன்னைக் காண்ட எத்தனை பேர் எந் நன்றுன்னி நானிலத்
நீயொருகால் வ என்றுமே மனிதர் பல் ஏன் இதனைச் செ அன்றுள்ள 'கீரன்’ (
அடங்கிடார் மக்
6 நல்லவிவே கமும்ஆயு நன்மையராய் ந வல்லவர்க ளாய்விளங் மாண்புமிகும் அ அல்லதெம தரசாங்க
ஆள்மூல வளப்ப "மெல்லமெல்லத் திரு மெத்தவும்எத் த
7 ஆதிஇலை அந்தம் இலை அநியாய மாய் உ போதும்உன்தன் பை புன்புத்தி யால் அ தீதுநலம் தெரியாமல் திருந்தாமல் இரு நீதியிலாப் புகழினைநீ நித்தியமோ னத்
உலகம் யாவும் உயிர்கள் . நலம்இ லாத மனிதன் பே உலக மக்கள் சேவை செய
பலம்இ ழந்து நலம்இ ழந்
மனித னின்நல் எண்ண ப
மனிதன் நம்பிப் போற்றி
தனிநலன்வ ளர்க்கச் சென், இனிஎன் றலும் மாற்று ே

ஆசான் கூட னுபவத்தை குறைக்க மாட்டார்.
தாட்சி யாலே யும் என்ப(து) ஒவ்வா(து)அன்ருே?
தற்குக் காந்தி போன்ற நாளும் முயன்றுள் ளார்கள் தில் பலரும் காண துவிட்டுப் போனுய் ஆனல் ர் தீங்கை எண்ணுர் ப்யவில்லை? ஒகோ! நீதான் போல் அச்சத் தாலே கள் என கருதி ஞயோ?
ம் திறனும் உள்ளார் லன்செய்ப வர்க ளாக கக் காணு கின்ருேம் வர்போல படைத்தால் என்ன? ந் தன்னைப் போல ஞ்சம் உனக்கும் உண்டோ? த்துகிறேன்’ என்பாய் ஆனல் னையுகங்கள் திருத்திப் பார்த்தாய்
திருத்த என்ருல் யிர்கள் வருந்த வேண்டா டப்பை இனி நிறுத்து ஐயா,
லையும் புன்மை விட்டு
கல்லாய் மண்ணுய் ந்தாலும் தீமை இல்லை.
விரும்பி டாமல் திருந்தால் அதுவே போதும்,
பாவும் ஆகி உள்ள ஈசனை ால நாம்ம தித்த தீமையால் பது ஒன்றி வாழ்தல் இன்றியே து பண்பு குன்றி வாழ்கின்ருேம்
ாக மறைந்தி ருக்கும் ஈசனை டாமல் மலையும் காடும் ஒடியே று தானும் தாமும் கெடுவதை மார்மு யற்சி ஈது எண்ணுவீர்

Page 21
கலைஞர் அ (ஒர் அவசரக்
கணேசபிள்ளையின் கலத்து
9
"உஷா
*வரணியூரான்" என்ற புனை பெயருக்குள் மறைந்து சிறுகதை, கட்டுரை, நாடகம் முத லியவற்றை பத்திரிகை வானெலி மூலம் பங்க ளிப்புச் செய்வதோடு நில்லாமல், தாமே தனக் கென ஒரு தளம்பாத இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவர் கலைத்தென்றல் எஸ். எஸ், கணேசபிள்ளை அவர்கள். ܗܝ
திரு. கணேசபிள்ளை கடந்த கால் நூற் முண்டு காலமாக கலைத் தொண்டாற்றி வருப வர். இவர் தென்மராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்ற விபரம் பலருக்குத் தெரி யாதது.
சாவகச்சேரித் தொகுதியிலேயுள்ள தென் மராட்சியில் வரணி என்ற கிராமத்தில் பிறந்த கணேசபிள்ளை, தம் பிறந்த ஊருக்குப் புகழ் சேர்ப்பான் வேண்டி வரணியூரான்’ என்ற பெயரில் கலைச் சேவை செய்து வருகிறர். வரணி யென்பது கொடிகாமத்திலிருந்து பருத் தி த் துறை செல்லும் பாதையிலுள்ளது.
1949-ம் ஆண்டில் கரவெட்டி திரு இரு தயக் கல்லூரியில் மது விலக்குப் பிரசார நாடக மொன்றில் “குணசீலி " என்ற பெண் பாத்தி ரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் கலையுலகில் காலடி எடுத்து வைத்த கணேசபிள்ளை இன்று வரை ஓயாமல் கலைப்பணியாற்றி தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்ற பெருமைக் குரிய வராகிருர்,
வருமான வரித் திணைக்களத்தில் வரி உத்தி யோகத்ராகக் கடமையாற்றிக் கொண்டே தமது

றிமுகம் குறிப்பு)
றை
ஓய்வு நேரத்தையெல்லாம் கலைத் துறைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அன்னர் ஆற்றி வரும் கலைச் சேவையைப் பற்றி இங்கே சிறிது ஆராய்வது பொருத்தமாகும்.
இவர் தமது சுய முயற்சியாக முதன் முத லில் மேடையேற்றிய நாடகம் கலைஞர் கருணு நிதி அவர்கள் எழுதிய 'நச்சுக் கோப்பை” ஆகும். அதைத் தொடர்ந்து நடமாடி எழு திய ‘சங்கிலியன்', ஏ. பி. செல்லையா எழுதிய *ஒன்றே குலம்’ ஆகிய நாடகங்களையும் மேடை யேற்றிஞர். அப்பொழுதெல்லாம் இவரை எவ ரும் இனம் கண்டு கொள்ளவில்லை.
இவரது உற்ற நண்பர் வேலணை வீரசிங்கம் அவர்களின் பிரவுண்சன் இன்டஸ்றிஸ் ஸ்தாப னத்துக்கு விளம்பர நாடகமாக மேடையேற் றிய “புளுகர் பொன்னையா’’ இ வருக்கு ப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. "புளு கர்பொன்னையா" வேடத்திலும் இவரே நடித்து தனது புகழை நிலைநாட்டிக் கொண்டார்.
1956-ம் ஆண்டில் வானெலி நடிகராகச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு நாடகங்கள் அனைத்திலும் தொடர்ந்து நடித் தார். அப்பொழுது வானெலியில் நாடகப் பொறுப்பாளர் திரு. சண்முகநாதன் (சான) அவர்கள் கொடுத்த உற்சாகத்தினுல் வானெலி நாடகங்களை எழுத ஆரம்பித்தார். வானெலி நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் வானெலி அறிவிப்பாளராக, வானெலி தயா
19

Page 22
ரிப்பாளராகவும் சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
நடித்த நாடகங்கள் சில:
வீடு யாருக்கு, சண்டியன் சின்னத்தம்பி, அசட்டு மாப்பிள்ளை, கறுப்பும் சிவப்பும், திருவிளையா டல் பாசச் சுமை, ஸ்புட்னிக் சுருட்டு, பதியூர் ராணி, ஒன்றே குலம், நம்பிக்கை, மத மாற்றம், வாடகை வீடு, ஆத்ம திருப்தி, நச்சுக் கோப்பை, நல்லதோர் வீணை, ஆசை மச்சான், புளுகர் பொன்னையா, என்ன உலகமடா, இதுவும் ஒரு நாடகம், யார் அவன்?, யார் அது?, தாடிக் கென்ன குறை இன்னும் பல.
இவர் எழுதிய பல வானெலித் தொடர் நாடகங்கள் பின்னர் மேடையேற்றப்பட்டு இன் 1றும் தொடர்ந்து நடித்துக் காட்டப்பட்டு வரு கின்றன. குறிப்பாக இவர் எழுதிய கறுப்பும் சிவப்பும், அச ட் டு மாப்பிள்ளை, குளறி கந் தை யா, தலையணை மந்திரம், மைலோட் மக ராசா, ஆசைமச்சான், தாடிச் சாமியார், அமுத சுரபி, சிங்கப்பூர் சிங்காரி, கண்ணே லலிதா போன்றவை நேயர்களின் பாராட்டுப் பெற் றவை. தற்பொழுது ட்ரான்ஸ் லங்கா இன் வெஸ் - மென்ற்ஸ் லிமிட்டட் ஸ்தாபனத்தா ருக்காக இவர் எழுதி வரும் "இரை தேடும் பறவைகள்" அமோக பாராட்டைப் பெற்று வருவதை எவரும் மறுக்க முடியாது.
தனது கலைச்சேவையினல் தான் புகழ் பெறு வதோடு மட்டுமன்றி பல பொது ஸ்தாபனங் களுக்கு நிதி வசூலித்துக் கொடுப்பதற்கும் காரண கர்த்தாவாக இருந்து வருகிருர்.
இவரது சேவையைப் பாராட்டி பல மன் றங்கள் இவருக்கு பல கெளரவப் பட்டங்களை வழங்கி பொன்னடை போர்த்திக் கெளரவித் திருக்கின்றன. அவற்றுள் சில: நாடகமணி, கலைத்தென்றல், கலைச்சுடர், நாடகக்கலையரசு.
இத்தனை புகழுக்குரியவராக இருந்த போதி லும் சற்றேனும் கர்வமின்றி பழகுவதற்கு இனி மையானவராக இருப்பது இவரது தனிச் சிறப்பு.
20

இப்படி கலை கலையென்று திரிபவர்கள் குடும்பப் பொறுப்பின்றி நடந்து கொள்ள மாட் டார்களாவென்று எண்ணத் தோன்றும். ஆணுல் இவர் விவாகமாகி ஆறு பிள்ளைகளுக்கு தந்தை யாராகி மிக அன்போடு குடும்பத்தைப் பரா மரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்துறையில் அதிக நாட்டமில் லாதவர் கணேசபிள்ளை. ஆன ல் 'வாடைக் காற்று' திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத் தில் திறம்பட நடித்துள்ளார். இவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் "இரை தேடும் பற வைகள்’’ திரைப்படம்ாக வெளிவரவிருக்கிறது
என்று பெருமையோடு கூறுகிருர் திரு. கணேச lair%T.
தென்மராட்சி மக்களுக்குப் பெ ரு  ைம தேடித் தந்து கொண்டிருக்கும் திரு. கணேச பிள்ளை, கலைத்துறையில் மேலும் பல சாதனை கள் புரிய வேண்டும் என்பது எமது அவா அதற்கு அவர் பல்லாண்டு வாழ்ந்து, பல்சிறப் பும் பெற ஆண்டவன்அருள் புரிவாராக! O
4-ம் பக்கத் தொடர்ச்சி . ளிலே அவர் பிழை காணமுற்படும் பொழுது அவரை இலக்கியத்திறனுய்வாளர் கடுமையாக விமர்சிக்க முற்படுகின்றனர்'. −
(இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை அவர்கள் பாராட்டுவிழா மலர் usi, 7) Leavts of Tamil Literature 6TGiro gaitairtrijS லக் கட்டுரையிலே பண்டிதமணியின் சமயக் கருத்தினை "அதீத சமய நோக்கு (Excessive religion out look 6T6075 s Gaoru IIrGifuurf குறிப்பிடுவது சிந்தனைக்குரியது.
இலக்கிய நயப்பிலே தலைசிறந்து விளங்கிய பண்டிதம்ணி, பிற்காலத்திலே உப அதிபர், கைலாசபதியின் ஆளுமைக்கு ஆட்பட்ட பின் னர் இலக்கியம் வேறு சமயம் வேறு என்ற நிலை யைக் கடந்து விட்டார் என்றே கொள்ளல் வேண்டும். இந்நிலையை "அதீதசமயநோக்கு’ என் னது பண்டிதமணியின் "தனித்தன்மையான இலக்கிய நோக்கு’ என்பதே பொருத்தம். ஏனெ னில் அவர் சைவத்திற் படிந்த தமிழ் முனிவர்!

Page 23
தென்மராட்சிக் கிராமியக் கு ஒரு கண்ணுேட்டம்
வே. விவேகானந்தன
W
யாழ்ப்பாண மாவட்டத்திலே நிர்வாகரீதி பிரிவுகளில் ஒன்ருக தென்மராட்சி பிரதேசம் வி குளி, மிருசுவில் கைதடி, கச்சாய் ஆகிய கிராட நகராட்சிமன்றப் பிராந்தியத்தையும் உள்ளடக் மொத்தப் பரப்பளவான 998 ச. மைல் பரப்பல் பெரும் நீர் நிலைகள் நீங்கலாக 77 ச. மைல் பரட்
இவ்வருடம் நடத்தப்பட்ட குடிசனத் :ெ தேசத்தின் மொத்தக் குடித்தொகை 71545. குடித்தொகையில் 8.67 ஆகும். மேற்படி குடி எண்ணிக்கை 51905. மிகுதி நகரக் குடித்தொசை கையில் கிராமியக் குடித்தொகை 72.6% ஆகும்
தென்மராட்சிப் பிரதேசத்தின் கிராமியக் நோக்கும் போது ஆண்களின் எண்ணிக்கை 25 ஆகவும் காணப்படும். சுருங்கக் கூறின் இப்பிரே விளங்குகிறது, இத்தகைய ஒரு நிலை காணப்பட வதற்காகவும் அரசாங்க, தனியார் துறைகளில் பிற தேவைகளுக்காகவும் பெரும்பாலான ஆண் நகரப் பகுதிகளையும் இலங்கையின் பிறமாவட் போக்கு அதிகரித்துள்ளமை பிரதான காரணங்
தென்மராட்சிப் பிரதேசத்தின் கிராமியக் ( கும்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பட்டவர்களாவர் இப்பிரதேசத்தின் மொத்த கு பெரும்பான்மையினராவர், தென்மராட்சிப் மிகுந்த பிரதேசமாக விளங்குவதும் இங்கு வசி. தோட்ட நடவடிக்கைகளுடன் ஈடுபாடு கொ6 பட்டவர்கள் பெரும்பான்மையினராக விளங்க ஒ பிரதேசத்தின் கிராமியக் குடித்தொகையின் எ ஆண்டு தென்மராட்சிப் பிரதேசத்தின் கிராமி யில் காட்டுகிறது. அட்டவணை - வயது ஆண் பெ
0-14 7059 704 15-54 及1845 , 1205 55 வ. மேல் 2326 221 மொத்தம் 21230 213
மேற்படி அட்டவணையின் பிரகாரம் இவ ஆகவும், முதுமை சார் தங்கியிருப்போர் விகித

டித்தொகை:
பாக அமைந்துள்ள உதவி அரசாங்க அதிபர் ளங்குகிறது. இது வர ணி, சாவகச்சேரி, நாவற் ாட்சி மன்றப் பிராந்தியங்களையும் சாவகச்சேரி கிய ஒரு பிரிவாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் ாவில் தென்மராட்சிப் பிரதேசம், உள்நாட்டுப்
பில் பரம்பியுள்ளது. ペ
தாகை மதிப்பீட்டின் படி தென்மராட்சிப் பிர இது யாழ்ப்பாண மாவட்டத்தினது மொத்தக் த் தொகையில் கிராமியக் குடித் தொகையின் யாகும். இங்கு காணப்படும் மொத்தச்குடித்தொ
குடித் தொகையினைப் பால் அடிப்படையில் 190 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 26115 தசம் பெண் ஆதிக்கம் கொண்ட பிரதேசமாக வர்த்தக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள் உத்தியோகங்களைப் பார்ப்பதற்காகவும் ஏனைய ாகள் குறிப்பிட்ட பிரதேசத்தை விட்டு ஏனைய டங்களையும் நோக்கி இடம் பெயர்ந்து வரும் களுள் ஒன்ருகும் எனலாம்.
குடித்தொகையை வயது அடிப்படையில் நோக் எண்ணிக்கை 29699. ஏனையோர் 18 வயதுக்குட் டித்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே பிரதேசம் குறிப்பாக விவசாய நடவடிக்கைகள் க்கும் மக்களில் பெரும்பான்மையினர் விவசாய, ண்டபவர்களாக விளங்குவதும் 18 வயதுக்கு ம்ேற் ஒரு காரணமாகும். 1977ம் ஆண்டு தென்மராட்சிப் ண்ணிக்கை 42540 ஆகும். அட்டவணை 1 1977-ம் யக் குடித்தொகையினை வயது, பால் அடிப்படை
ண் மொத்தம் வீதம் 2 1410 38 . 1% 5 23900 56.2% 3 5394 10.7%, O 42540. 100.0%
ாமை சார் தங்கியிருப்போர் விகிதாசாரம் 33.1% ாசாரம் 10.7% ஆகவும், மொத்த தங்கியிருப்போர்
2.

Page 24
விகிதாசாரம் 43.8% ஆகவும் காணப்படுப்படுவ விகிதாசாரம் குடித்தொகை அமைப்பில் மிகவுட் தககது.
தென்மராட்சிப் பிரதேசத்தின் கிராமிய குடி மதிப்பீட்டின்படி, மத ரீதியாக நோக்கும்போது பான்மையினராக விளக்குவதை காணலாம், ருே. தவர்களும் முறையே இரண்டாவது, மூன்ருவ பிடிக்கூடிய தொன்ருகும். இவற்றை அட்டவ யாக நோக்கும்போது தென்மராட்சிப் பிரதே பின்ராவர். இரண்டாவது, மூன்ருவது பெரும்பா சிங்களவர்களும் விளங்குகின்றனர். அட்டவணை
அட்டவணை-2 இந்துக்கள் 4999 ருே. கத்தோலிக்கர் 532 பெளத்தர்கள் 4 இஸ்லாமியர் 93 ஏனையோர் . 247
மொத்தம் 5905
தென்மராட்சிப் பிரதேச கிராமிய மக்களின் நோக்கும் போது இங்கு வாழும் மக்களில் G வீட்டுத்தோட்ட, சிறுகோட்ட நடவடிக்கைகளி யாகத் தெரிகிறது. இதனையடுத்து மொத்த, சில குறிப்பிடத்தக்களவு மக்கள் ஈடுபட்டுள்ளதனையு அதனுடன் தொடர்புடைய ஏனைய நடவடிக்க டுள்ளனர். இவற்றைவிட கைத்தறி நெசவு, து போன்ற தொழில் முயற்சிகளிலும் மக்கள் ஈடுப கள் நிறுவனங்கள் என்பனவற்றைப் பொறுத்த6 நோக்குகையில் கைத்தறி நெசவு நிலையங்கள் ப யடுத்து அரிசி ஆலைகளே அதிகமாகப் பரம்பியுள் தளபாடக்கைத்தொழில் நிலையங்கள், கோழிப்ப பரந்து காணப்படுகின்றன.
தென்மராட்சிப் பிரதேசத்தில் ஏறத்தாழ 3 படுகின்றன. 1977ம் ஆண்டு இப்பிரதேசத்தின் 9666 ஆகும். இவற்றுள் நிலமற்ற குடுபங்களின் குறைந்த காணிப்பரப்பை சொந்தமாக கொண் * ஏக்கருக்கும் 3 ஏக்கருக்கும் இடைப்பட்ட நில ளின்எண்ணிக்கை 323 ஆகவும், 3 ஏக்கர்களுக்கு சொந்தமாகக் கொண்டுள்ள குடும்பங்களின் 6 பட்ட நிலப்பரப்பைச் சொந்தமாகக் கொண் காணப்படுகின்றன. சுருங்கக்கூறின் தென்மரா வற்றைப் பொறுத்தவரையில் த் ஏக்கருக்கு உட் குடும்பங்களின் எண்ணிக்கையே மிக அதிகம்ா எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் நிர் அதிபர் பிரிவுகளில் தென்மராட்சி ஒரு தனித் அதன் கிராமியக் குடித்தொகை அமைப்பும், அ சில சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குவதனை தக்க ஒரு அம்சமாகும்.

னே அவதானிக்கலாம். இந்த தங்கியிருப்போர் தாக்கமானதொன்ருகும் என்பது குறிப்பிடத்
ந்தொகையினை 1981ம் ஆண்டு குடிசனத்தொகை
இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே மிகப்பெரும் ன் கத்தோலிக்கரும் பெளத்த மதத்தைச் சேர்ந் பெரு பான்மையினராக விளங்குவது குறிப் ண 2 நன்கு தெளிவாகக் காட்டுகிறது. இனரீதீ சத்தில் இலங்கைத் தமிழர்களே பெரும்பான்மை ன்மையினராக முறையே இந்தியத்தமிழர்சளும்
இதனைத் தெளிவாகக்காட்டுகிறது.
அட்டவணை - 3 இல. தமிழர் 5567 இந். தமிழர் 3. சிங்களவர் 108 Gg mrЗл4ri- 93 பறங்கியர் (3 மலாயர் G2” ஏனைய O மொத்தம் 5 1905
தொழில் நிலையையும் வேலை வாய்ப்புக்களையும் பரும்பான்மையினர் விவசாயத்திலும், மற்றும் லும் ஈடுபட்டுள்ளனர் என்பது வெளிப்படை bலறை, வியாபார, வர்த்தக நடவடிக்கைகளில் ம் காணலாம். மேலும் மீன்பிடித் தொழிலிலும் கைகளி குறிப்பிடக்கூடியளவு மக்கள் ஈடுபட் ம்புவேலை, தளபாடக் கைத்தொழில் என்பன ட்டு உழைத்துவருகின்றனர். தொழில் நிலையங் வரையில் ஏனைய தொழில் நிலையங்களுடன் ஒப்பு w ாம்பிக்காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை rளன. இவற்றைவிட உலோகவேலை நிலையங்கள் ண்ணைகள் என்பன மிகச்சிறியளவில் ஆங்காங்கே
கிராமங்களும் 8207 வீட்டுக்கூறுகளும் கானப் மொத்தக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 1322 ஆகும். மேலும் த் ஏக்கருக்கு டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 496 ஆகவும் ப்பரப்பை சொந்தமாக கொண்டுள்ள குடும்பங்க ம் 5 ஏக்கர்களுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பைச் ண்ணிக்கை 643 ஆகவும், 5 ஏக்கர்களுக்கு மேற் }ள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 283 ஆகவும் சிப் பிரதேசத்தின் பங்கீடு நிலவுடமை என்ப பட்ட காணித்துண்டை சொந்தமாகக் கொண்ட ம் என்பது குறிப்பிடத்தக்கது. v ாக ரீதியாக அமைந்துள்ள உதவி அரசாங்க நுவம் வாய்ந்த பிரதேசமாக விளங்குவதையும் தன் குடிப்புள்ளியியல் பண்புகளும் தமக்கேயுரிய ம் அவதானிக்கக் கூடியதாயுள்ளமை குறிப்பிடத்

Page 25
f
‘நான uu Dʼʼ
, எஸ். சிவகுமாரன்
புலோலியூர் க. சதாசிவம் எழுதிய "நான ய' என்ற நாவலில் பல பாத்திரங்கள் வருகின் றன. பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன பல கருத்து க்க ள் தெரிவிக்கப்படுகின்றன. "நாணயம்’ என்ற சொல்லுக்கு விளக்கங்கள் தரப்படுகின்றன. ஆணுல் நா வலின் மையக் கருத்து என்ன? 'வினைவிதைப்பவன் வினையறுப் பான்" என்ற முது மொழியின் விரிவுரை என லாம். *
வட்டிக் கடை வைத்திலிங்கம் என்பவர் அடாது செய்து வெற்றிப் பெருமிதத்தில் வாழ்ந்து கடைசியில் சீரழிந்தவர். நாவல் அவ ருடைய உயர்வையும் தாழ்வையுந்தான் மையப் பொருளாகக் கொண்டு விளங்குகிறதோ என் முல் அதுவுமில்லை, வைத்திலிங்கத்தின் மகன் இராமலிங்கத்தின் ஊதாரித்தனம், ஊழல்கள் சண்டித்தனம், பழிவாங்கும் முயற்சியில் வன் செயலில் ஈடுபடல் ஆகியனவும் நாவலில் வரு கின்றன. வைத்திலிங்கத்தின் மகள் மங்களத் தின் பகட்டு வாழ்வு, பணத்தின் மூலம் விரும் பாக் கணவனை அடிமையாய், வைத்திருக்க முற் படும் மனுேபாவம், கணவனைத் துச் சமா க மதித்தல், பழைய காதலனுடன் ஓடி விட ல் போன்ற சம்பவங்கள் நாவலில் வருகின்றன.
வைத்திலிங்கம் தன்னுடைய வீழ்ச்சிக்குத் தானே காரணமாக அமைந்தார் என்று கூறு வதிலும் பார்க்க அவருடைய பிள்ளைகளே கார ணம் எனலாம். அவர்கள் நாசமாகிப் போவது மல்லாமல், அவருடைய அந்திமக்காலத்தின் போதும் அவர்கள் தந்தையுடன் இருக்கவில்லை என்பதும் நாவலில் வலியுறுத்தப்படுகிறது. வைத்திலிங்கம் யாருக்குத் தீங்கு செய்தாரோ (அதாவது தமது சொந்தத் தமையனுரான பொன்னையாவுக்கு) அவரே, வைத்திலிங்கத் தின் ஈமக்கிரியைகளை நடத்த வேண்டியிருந் தது. ஒரு முரண் நிகழ்வுதான். எனவே இந்த நாவலில் யார் கதாநாயகன் என்பது தெளி

ለጥላ
{ኳ
நூல் மதி
வாகவில்லை. ஆயினும் நாவலின் பெரும்பகுதி பொன்னையா வீட்டில் நடப்பவற்றையே கூறு வதனுலும் நாணயம்’ எ ன் ற சொல்லுக்கு இலக்கணமாக அவர் வருவதனுலும் பகையை மறந்து தன் தம்பியின் இறப்பின்போது அவ ரின் பூதவுடலுக்குக் கொள்ளி வைக்க முன் வ்ரு வதனுலும் பொன்னே யாவை நாணயஸ்தராக ஒருவாறு கருத முடிகிறது.
இந்த நாவலின் முற்பகுதியும் பிற்பகுதியும் திருமண, மரண வீடுகளில் நடைபெறும் கிரி யைகளை அச்சொட்டாக விபரிக்கின்றன. நாவ லாசிரியர் புலோலியூர் க. சதாசிவம் இவ்விடங் களில் ஒரு நிருபராக நின்று சொல்ல வேண் டியதெல்லாவற்றையும், சொல்லித் தீர்த்துவிடு கிருர், செ. கணேசலிங்கனின் "சடங்கு போன்ற நாவல்களில் யாழ்ப்பாணத் தமிழரின் சடங்கு கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே விபரிக்கப் பட்டுள்ளன என்பதையும் நாம் நினேவிலிருத்த வேண்டும். எனவே நாவலாசிரியர் க. சதாசிவத் தின் வருணணைகள், தாம் எடுத்துக்கொண்ட கதைக்கு அத்தியாவசியந்தான அல்லது இடைச் செருகலா என்று நாம் பார்க்கவேண்டும். அவ் வாறு பார்க்கும் பொழுது ஆடம்பரத்தையும் அனதையான நிலையையும் இந்துமத தர்மங் களின் அர்த்தத்தையும், அவற்றிற்கு முரணுன முறையில் அ த ர் மச் செயற்பாடுகள் நடை பெறுவதையும் காட்ட நாவலில் வரும் இந்த முன், பின், விவரணத் தொகுப்புகள் உதவு கின்றன எனலாம்.
வைத்திலிங்கத்தின் மருமகன் டொக்டர் ஒரு முக்கிய பாத்திரமாக வருகிருர் என்ற பிர மையை ஆரம்பத்தில் ஊட்டும் நாவலாசிரியர், சப்பென்று அப்பாத்திரத்தை ஆக்கிவிடுகிறர். உளவியல் வைத்தியச் சமுக க் காரணங் ளே ஆராய்ந்து ஈழத்துத் தமிழ் நாவலியக்கத்தில் ஒரு புதிய பாத்திரமாக அறிமுகமாகப் போகி முர் என்று வாசகர்களாகிய நாம் காத்திருக்
23.

Page 26
கிருேம். ஆனல் நாம் அடைவது ஏமாற்றமே. பணந்தான் எல்லாத்தீங்குகளுக்கும் காரணம் என்ற சாதாரணமாக யாவரும் அறிந்த உண் மைக்குத்தான் அவரும் வருகிருர். அது மாத் திரமல்ல, பெரும்பாலான ஏனைய பாத்திரங்கள் போலவே, டொக்டரின் போத்திர வார்ப்பும் உயிரற்றதாக இருப்பதுடன் நம்து மனதில் பதி யத்தக்கதாகவும் அமையவில்லை.
நாவலின் பிற்பகுதியில் அரசியல் நிறைய வருகிறது. ஈழத்து நாவல்களில் அரசியல் வந்தே தீரவேண்டும் என்ற ஒரு நியதிபோலும், நாவ லாசிரியர் புலோலியூர் க. சதாசிவம் தமது இந்த நாவலை ஒர் அரசியல் விளிப்பை ஏற்படுத் தும் நாவலாகக் கருதி எழுத முற்பட்டாரோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, நாவ லில் ஒரு மயக்கம் இருக்கிறது. எது மையம், எவை முக்கியமான பாத்திரங்கள், எவை எடுத் துக்கொண்ட பொருளுடன் இணைந்து செ ல் பவை போன்ற விபரங்களைத் தேர்ந்தெடுத்து இறுக்கமாக நாவலை ஆசிரியர் எழுதியிருக்க 6TLD s
எழுத்தாளர்களைப் பாராட்டுவதில் தான் நாம் இதுவரை அக்கறை கொண்டு வந்துள் ளோம். ஆனல் சில வேளைகள் பாராட்டுசெம் மைக்கு உதவுவதாய் இல்லை. குறிப்பிட்ட சில வாய்ப்பாடுகளுக்குள், எ  ைத யும் எழுதிவிட் -ால் போதும். வரவேற்பைப் பெறும். விரி வுரையாளர்களும், விமர்சகர்களும் பாராட் -வே இருக்கிறர்கள் - என்று தப்பெண்ணம் எழுத்தாளர்களிடத்தில் வளர் ந்து விட்டால், எழுத்தாளர்கள்தான் பாதிக்கப்படுகிறர்கள்.
புலோலியூர் க. சதாசிவம் சில நல்ல கதை களே எழுதியிருக்கிமுர். மலையக நாவல் போட் டியில் பரிசு பெற்றிருக்கிருர். இப்பொழுது நாவல் இலக்கியத்தில் ஈடுபாடு உடையவராகக் ாணப்படுகிறர். இவரிடம் அசாத்தியத் திறமை, கலைஞனின் உள்ளம், சமூகப் பிரக்ஞை, துருவும் மனப்பாங்கு ஆகிய யாவும் உறைந் துள்ளன. ஆனல் "நாணயம்" என்ற இந்த நாவ லேப் பொறுத்தமட்டில் ஒரு ஆரம்ப எழுத்தா ளரின் கன்னிப் படைப்பாக இருக்கிறதேயன்றி. முதிர்ச்சி, புதிய அனுபவம் அல்லது அறிவை
24

பரிவர்த்தனை செய்யும் படைப்பு ஆக நாவல் இல்லை. அதே சமயம் நாவலில் தனிச்சிறப்புகள் இல்லை என்று கூறமுடியாதிருக்கிறது.
* நாணயம்' என்ற இந்த நாவலின் சிறப் பம்சங்களில் ஒன்ருக, வடமராட்சிப் பகுதிமக் களின் மொழியைக் கலைத்துவமாகக் கொண்டு வந்திருப்பதைக் குறிப்பிடலாம். ஆனல் அது மாத்திரம் நாவலின் முழுமைக்கு உதவப்போவ தில்லை. நாவலின் பண்புகளில் மொழி தடையும், வருணனைத்திறனும் சிலவாகையால், முழுப் பயன் பாட்டுக்கும் இப்பண்புகள் பங்களிக்கின் றனவேயன்றி இப்பண்புகள் மாத்திரமே நாவ Q}f丁夺f了。
நாவல் மனிதனைப் பற்றிச் சொல்வதால் மாத்திரம் அல்லது அவன் வாழும் ஊர், சஞ்சா ரம் செய்யும் இடங்கள், சூழல், கலாசாரம் ஆகி யவற்றுடன், வடமராட்சியின் குணவிசேஷங் களைக் கூறுவதனுல் மாத்திரம் "நாணயம்’ முக் கியமான படைப்பு எனக் கூற முடியாது" எல்லா அம்சங்களும் தேவை கருதிப் பொருந்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாவல் மூலம் ஒரு தரிசனம் படிப்பவருக்குத் தெரியவேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை விரிவு ரையாளர் நாகராஜ ஐயர் சுப்பிரமணியம் எவ் வாறு "ஆழமாக' ஆராய்ந்து நாவலின் சிறப் பம்சம், இது நாவலின் தனிச்சிறப்பு அது என்று கூற முன் வந்தாலும், நல்ல இலக்கியங்களைப் படித்துப் பழகிய வாசகனுக்கு, சமூகச் சித்த ரிப்பு என்ற பெயரில் வெறுமனே மண்வாசனை அல்லது பிரதேச இலக்கிய முயற்சிகள் அடங்கி யவை இலக்கியமாகா என்ற உணர்வே பிறக் கும. நாவலாசிரியர் சதாசிவம் கூறுகிருர்: 'சமூகவி யல் ஏனைய துறைகளிலும் ஊடுருவி நிற்கும் இக்கால கட்டத்தில், ஆய்வறிவாளர்களுக்குக் காத்திரமான பல கருத்துக்கள் இந்நாவலில் காத்திருக்கின்றன’’ உண்மைதான். முன்னு ரையாளர் இராயவிரனும், மதிப்புரையாளர் சுப்பிரமணியமும் கூறியிருப்பவையும் உண்மை தான். ஆனல் இந்த அபிப்பிராயங்களையும் மீறி வாசகன்-தானே படித்துப் புதிய அறிவையோ அனுபவத்தையோ பெறவேண்டும். பல்வேறு வாசகர்களுக்கும் பல்வேறு சுவையை "நாண யம்" தரக்கூடும்.

Page 27
1970 களில் சமூக தேவையையொட்டி இவ் வாருகு நாவல்கள் வரவேற்பைப் பெற்றன; ஊக்குவிக்கப்பட்டன; தட்டிக் கொடுக்கப்பட் டனதான்; ஆனல் காலத்தின் போக்கிற்கேற்ப கலை இலக்கியங்களின் போக்கும் மாறுபடுகின் றன என்பதால், வெறும் சாதாரண அல்லது ஏற்கனவே சித்தரிக்கப்பட்டுள்ள சமூகக் கதை களை மீண்டும் மீண்டும் எழுதுவது அவ்வவவு பயனைத்தராது. அந்த விதத்திலேயே, அனேக மாக எல்லா நாவல்களையும் படிப்பவனுகிய என் போன்ற வாசகனுக்கு "நாணயம்** புதிய தரிச னத்தை அல்லது அனுபவத்தைத் தரவில்லை என்று கூற முடிகிறது. அதே சமயத்தில் ஈழத்து நாவல்களையே படித்துப் பார்க்காத வாசகர்கள் நம்மிடையே இருப்பார்களாயின், "நாணயம்?? போன்ற நாவல்களை அவர்கள் படிக்காமலி ருப்பது அவர்களுக்குத்தான் இழப்பாகஅமையும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
இளங்கீரன் எஸ். கணேசலிங்கம், செங்கை ஆழியான், செ. யோகநாதன், சி. சுதந்திர ராஜா, தி. ஞானசேகரன், தெளிவத்த்ை ஜோ சேப், ஏ. டி. நித்தியகீர்த்தி, ஞா ன ர த ன், பெனடிக்ட்பாலன், எஸ். பொன்னுத்துரை, வ. அ. ராசரத்தினம், எஸ். அகஸ்தியர், கே. டானியல், நந்தி, நெல்லே க. பேரன், சாந்தன் அ. பாலமனேகரன், காவலூர் ராசதுரை, கே. விஜயன், கே. ஆர். டேவிட், வை. அஹமட் சொக்கன் போன்ற இன்னும் பல நாவலாசிரியர் கள் ஈழத்து நாவல் இலக்கியத்துறைக்கு வெவ் வேறு விதமான சுவையையூட்டியுள்ளார்கள்.
தென்மராட்சி சனசமூக நிலையங்:
சனசமூக நாவற்குழி கிராம சபை:
க 1. நாவற்குழி சனசமூக நிலையம் 2. பாரதி சனசமூக நிலையம், ப 3. பூீரீ சரஸ்வதி சனசமூக நிலைய 4. சிவகவி சனசமூக நிலையம், !
5. பூரீ முருகன் சனசமூக நிலைய 6. காந்தி சனசமூக நிலையம், ந

புலோலியூர் க. சதாசிவமும் தனது பங்களிப்பா கச் சுவையானதொரு நாவலைத் தந்திருக்கிருர்,
சதாசிவத்தின் "நாணயம்' என் போன்ற வாசகனுக்குப் பூரண திருப்திதரவில்லை என்பது ஒர் அம்சமே. அதனல் நாவல் ஒரு தோல்வி முயற்சி என்ருகாது. "நாணயம்’ என்ற இந்த நாவலில் வரும் வருணனைகளும், விவரணைகளும் உரையாடல்களும், ஈழத்து வாழ்வின் சில பகுதி களை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. பல தகவல்கள் நமக்குத் தெரிய வருகின்றன நாவலாசிரியரின் அவதானிப்புகளும், கிராமியப் பண்பாட்டில் அவர் காலூன்றி நிற்பதற்கான எடுத்துக்காட்டுகளும் அவரின் நேர்மையையும் முயற்சியையும் விளக்குகின்றன. சதாசிவத்தின் நோக்கம் நன்று. முயற்சி பாராட்டத்தக்கது ஆனல் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு முன் ஞகுதல் இந்த நாவல் வெளியாகியிருக்க வேண் டும். r
புத்தகங்களை வெளியிடுவது எவ்வளவு சிர மம் என்பதை நாம் அறிவோம். இச்சிரமங்க ளுக்கு மத்தியில், நாவலாசிரியர் தனது ஆற்றலை நாம் எல்லாரும் அறிந்து வைக்க வேண்டி நாவலை வெளியிட்டிருக்கிருர், இதற்காக நமது நன்றி. ஆனல் இனி எழுதப் போகும் நாவலை இன்னும் கூடிய கவனஞ் செலுத்தி பாத்திரப்ப டைப்புக்கு கூடுதலான கவனஞ் செலுத்திஎழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிருேம்.
("கலைக்கோலம்’ என்ற இலங்கை வானெலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது
களின் ஒன்றியத்தின் அங்கத்துவ நிலையங்கள்
), நாவற்குழி, கைதடி ாடசாலை வீதி, நாவற்குழி, கைதடி ம், கோயிலாக்கண்டி மேற்கு, கைதடிமறவன்புலோ, சாவகச்சேரி
தனங்கிளப்பு, சாவகச்சேரி
ாவற்குழி கிழக்கு, கைதடி
(புரட்டுக .
25

Page 28
நவீன உலகின் நவநாகரிக பிடிவை வகைகளை எண்ணம்போல் பெற்றிட
66ਘ
கண்டி வீதி, சாவகச்சேரி.
சமூகத் தொண்டன் தென்மராட்சி மலர் சிறப்புற வாழ்த்துகின்ருேம்.
சின்னத்தம்பி அன் கொம்பனி பலசரக்குப் பொருட்கள் மொத்த சில்லறை விற்பனையாளர்கள்
| 14, நவீன சந்தை, சாவகச்சேரி.
\

அன்பளிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான i அப்பியாசக் கொப்பிகள், பேனுக்கள், மற்றும் சகல உபகரணங்களையும்
ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
பூணீ மகாலக்சுமி ஸ்ரோர்ஸ் கண்டி வீதி, - சாவகச்சேரி.
கண்கவர் வர்ணங்களில் உள்நாட்டு வெளிநாட்டு புடிவை விற்பனையில் முன்னணியில் நிற்பவர்கள்
வித்யா ரெக்ஸ் 14, நவீன சந்தை, சாவகச்சேரி.

Page 29
மலையேறல்
கவிரன்
سمے
மலையேற முன் உங்கள் மனதுக்கு ஒரு பயிற்சி. குழந்தைகள் கேள்விகள் கேட்டு, எவற் றிற்குப் பதிலைக் கொடுத்து, பதிலிலிருந்தே அடுத்த கேள்வியைக் கேட்டுத் தொடர்ச்சியா கக் கொண்டு போவார்களே, அதே பாணியில் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்டுப் பதில்க களையும் நானே தந்து கொண்டு போகப்போகி றேன். நீங்கள் செய்யவேண்டியது - உங்கள் மன தைக் கேள்வியிலும், பதிலிலும் பதியவைத்து வேண்டியபோது மனத்தின் கதவுகளைத் திறந்து விட்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்,
பயிற்சியைத் தொடங்குவோம். இதோ உங்கள் முன் பேஞ இருக்கின்றது. இது எங்கு இருக்கின்றது? மேசை மேல் இருக்கின்றது மேசை எங்கு இருக்கின்றது? மேசை எங்கள் வீட்டில் இருக்கின்றது. வீடு எங்குள்ளது? எங் கள் தெருவில் உள்ளது. தெரு? சாவகச்சேரியில் சாவகச்சேரி? யாழ் குடா நாட்டில், யாழ் குடா நாடு? இலங்கையில், இலங்கை? ஆசியாக் கண் டத்தில். ஆசியாக்கண்டம்? இந்தப் பூமியில். ஆகவே உங்கள் பேணு இந்தப் பூமியில் ஒரு இடத் தில் மேசைமேல் இருக்கிறது. அப்படித்தானே?
சரி. பூமி எங்கிருக்கிறது? சூரியனைச் சுற்றி அந்தரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே அந்தரத்தில் வலம் வரும் இந்தப் பூமியின் ஒரு இடத்தில்உள்ள மேசையில் உங்கள் பேணு இருக்கிறது.
சூரியன் எங்கிருக்கிறது?
அதுவும் அந்தரத்தில் தான்? பல சூரியன் கள் அந்தரத்தில் வலம்வருகின்றன. பலகோடிக் கணக்கான சூரியன்கள் அண்ட சராசர்த்தில் இருக்கின்றன. எமது சூரியனிலும் பல மடங்கு பெரிதான சூரியன்களும் இருக்கின்றன. அவை யாவும் ஒன்ருேடு ஒன்று முட்டாமல் மோதாமல் தமக்கென வகுத்த வழியில் வலம்வந்து கொண் டிருக்கின்றன. ஆகவே, உங்கள் பேணு அண்ட சராசரத்தின் ஒரு சிறு இடத்தில் இருக்கும் ஒரு

குட்டிச் சூரியனைச் சுற்றும் அதனிலும் பல மடங்கு சிறிய பூமியின் மிக மிகச் சிறிய ஒரு இடத்தில் இருக்கும் ஒரு மேசையின் மீது இருக் கிறது. அண்டசராசரத்தை ஒரு முறை உங்கள் மனக்கண்ணுல் பாருங்கள். அதிலிருந்துமனதை மெல்ல மெல்லச் சூரியனிடம் கொண்டு வரும் போது, எப்பேர்ப்பட்ட விசாலமான அந்த ரத்தில் சூரியன் ஒரு சிறிய பந்து போன்று காட சியளிக்கின்றது எனப்பார்த்துக் கொள்ளுங்கள் பின்னர் கண்களை அகல விரித்துப் பார்த்தால்த் தான் தெரியும் - சூரியனைச்சுற்றிப் பூமி என் னும் ஒரு சிறிய கிரகம் வலம் வருவது. உங்கள் பார்வையை அந்தச் சிறு கிரகத்தில் உன்னிப் பாக வைத்து, அதன் அண்டை வாருங்கள் மெல்ல இறங்கி வாருங்கள், விழுந்து விடாதீர் கள். கவனம் / கவனம் / இப்பொழுது ஆசியா தெரிகின்றது அல்லவா? அதன் தென்கோடியில் ஒரு சிறு புள்ளி தென்படுகிறது அல்லவா? அங்கு வாருங்கள். அந்தப்புள்ளியின் வடகோடி யில் ஒரு பாம்பின் தலைபோல் இருப்பதுதான் யாழ் குடாநாடு. அதன் கீழ்ப்பாகத்தில்தான் சர்வகச்சேரி. அங்குதான் உங்கள் தெரு. அத் தெருவில் வீடு. வீட்டில் ஒரு அறை. அறையில் தான் மேசை. அதன் மீதுதான் பேணு இருக் கிறது. அப்பாடா / ஒரு விதமாகத் திரும்பவும் உங்கள் பேணுவிடம் வந்து விட்டீர்களல்லவா?
உங்கள் பேணு, உங்கள் வீடு என்று சொந் தம் கொண்டாடுகிறீர்களே, அது எப்பேர்ப்
பட்ட அகன்ற வியாபகமான சராசரத்தில் அந்தரத்தில் இருக்கும் கோடி கோடியான அகில அண்டங்களில், எங்கோ ஒரு மூலையில், நினைத் துக் கூடப் பார்க்கமுடியாத ஒரு மிகச்சிறிய தூசு என்பது தெரிகிறது அல்லவா? ஏன், எமது உடல் என்று கூறுகிருேமே, இந்த உடல் கூட இந்த சராசரத்தின் அகன்ற வியாபகத் தில் எப்பேர்ப்பட்ட ஒரு சிறிய பொருள் என் பது இப்பொழுது தெரிகின்றது, அல்லவா? சரி, தெரிந்து கொண்டீர்களானுல் இப்பொழுது எது தெரிந்து கொண்டிருக்கின்றது? எங்கள் மனம்
27

Page 30
தெரிந்து கொண்டிருக்கிறது. ஆமாம், இந்த அகன்ற பாரிய அகிலாண்டகோடிகளை எங்கள் சிறிய மனத்தால், ஒரு அளவுக்கு மதித்துக் கொள்ள முடிகிறது. ஆனல், இந்த அகிலமோ, எங்கும் நீக்கமற வியாபித்துள்ளது. தொடக் கம், முடிவு இன்றி வியாபித்துள்ளது என்பதை, உங்கள் மனதால் அறியக்கூடியதாய் இருக்கி றதா? அதுதான் இல்லை. விஞ்ஞானம் அதற்குச் சுவையான சுருக்கமான ஒருபெயர் கொடுத் துள்ளது - எல்லையற்றமை - என்பது அது ஆங் கிலத்தில் "Infinity" என்பார்கள்.
*தொடக்கம் - முடிவு" இவற்றிற்குக் கட் டுப்பட்டது மனம். தொடக்கமும், முடிவும் இல்லாத எல்லையற்றமையை மனதால் சிந்தித் துப் பார்க்கமுடியாது. அதனல் தான் போலும், விஞ்ஞானிகள் இலேசாக 'எல்லையற்றமை - 1nfinity" என்ற சொற் பிரயோகத் தைக் கொடுத்து, மனம் மேலும் இதைப்பற்றிச் சிந் திக்காமல் செய்து விட்டார்கள். சேஷத்திர கணிதத்தில் சமாந்தரமாகச் செல்லும் இரு கோடுகள் எல்லையற்ற ஏதோ ஒரு இடத்தில் சேருவன என்று சிறு வயதில் படித்தது ஞாப கத்திற்கு வருகிறது. அப்பொழுதெல்லாம், இந்த எல்லையற்ற இடம் எது? என்று ஆசிரிய ரைக் கேட்கும்போது எல்லாம், அவருக்கு ஆத் திரம்வந்தது. ஏ ன் என்று பள்ளிப்பருவத்தில் விளங்கவில்லை. இப்பொழுது விளங்குகிறது. எல்லையற்ற அந்த இடத்தை எல்லைக்குட்பட்ட இந்த மனதால் வரம்பு செய்துவிடமுடியாது. ஆகவே, அதனை எல்லையற்றமை என்று ஒரு
தென்மராட்சி . . சனசமூக நிலையங்கள்:
கைதடி கிராம சபை.
1. கைதடி மேற்கு சனசமூக நிை 2. நவ சனசமூக நிலையம், நவபு 3. கைதடி கிழக்கு சனசமூக நிலை 4. விநாயகர் சனசமூக நிலையம், 5. வளர்மதி சனசமூக நிலையம், 6. கைதடி வடக்கு சனசமூக நிே 7. பாரதி சனசமூக நிலையம், ை 8. கைதடி தெற்கு சனசமூக நி% 9. சரஸ்வதி சனசமூக நிலையம், 10. கைதடி மத்தி சனசமூக நிலை 11. செல்வா சனசமூக நிலையம்,

சொல்லால் மட்டுமே வரையறுக்கக் கூடியதாக இருக்கிறது. "சொல் வேறு, "கருத்து? வேறு, இது நாம் நாளாந்த வாழ்க்கையில் காண்கின் ருேம்.
தந்தை மகனை, டேய்? என்று கூப்பிடும் போதும், அதே தந்தை வேலைக்கரனை டேப் என்று கூப்பிடும்போதும் கருத்து வேருக அமை கிறது. சொல்லு அதே சொல். நண்பர்களுக்குள் GLti போடப்படும்போதும் அங்கு அன்பு தொனிக்கிறது. பகைவர்களுக்குள் "டே ய் என்ற சொல் எள்ளையும், கொள்ளையும் வெடிக் கச் செய்கிறது. இங்கு "சொல் - கருத்து" என் பவை சொற்ருெடரையும், அதன் பின்னணி யில் எழும் மனுேநிலையையும் குறிக்கின்றன.
சொல்லின் பின்னணியில் மனேநிலை இருப் பது போலவே, மனத்தால் படம் பிடிக்கப்படும் ஒரு அர்த்தமும் இருக்கிறது. எல்லேயற்றமை என்று கூறும்போது, அங்கு பொதுவாக மணுே நிலைக்கு இடமில்லை. ஆனல் மனம் எதனை அர்த் தஞ்செய்து, இந்தச் சொல்லைப் பாவிக்கின்றது என அறிய முற்பட்டோமானல், நூற்றுக்கு 99 சதவீதமானேர், அந்தச் சொல்லையே அதன் அர்த்தமாக விளங்கிக்கொண்டு, அ ை Ց ւմ பாவிக்கின்ருர்கள் என்பது தெரியவரும்.  ை மானது, எல்லையற்றமையைக் கிரகிக்க முற்பட் L-T6, ...... . . . ... - ...... . . . . செய்து பாருங்கள். மனக்கதவைத் திறந்து, எல்லையற்ற அந்த வியா பகத்தில் பறந்து செல்லுங்கள். அடுத்த இத ழில் சந்திப்போம். - O
பயம், கைதடி மேற்கு, கைதடி ாம் (எருதிடல்) கைதடி யம், கைதடி கிழக்கு, கைதடி
தென் கிழக்கு கைதடி கைதடி கிழக்கு, கைதடி ஸ்யம், கைதடி வடக்கு, கைதடி கிதடி யம், கைதடி தெற்கு, கைதடி கைதடி மேற்கு, கைதடி பம், குமாரத்திப்பிட்டி, கைதடி கைதடி வடக்கு க்ைதடி (புரட்டுக .

Page 31
ஏன் இந்த நிலை இன்று எம் சமூகத்தில்
அ. சுரேஸ் (பேராதனை பல்கலைக் கழகம்)
பஸ் நெரிசலில் தந்திரமா, தனி வழி செல்லும் பெண் வீடுடைத்து உள் சென்று இவ்வாருய் பணம் சேர்க்கு ஏன் இந்த நிலை இன்று
இரண்டு வீட்டிலும் இருபது இவை புரட்டும் சச்சரவுகே சச்சரவுகள் பெரிதாகி கோ ஒவ்வொரு தவணைக்கும் வ செலவுக் கணக்கறியின் கே ஏன் இந்த நிலை இன்று
ஊர் சிரிக்கும் புதினம் ஊ பறைசாற்றி பலருக்கும் த, வேலயற்ற பேர்வழிகள் ெ பறைசாற்றி தாம்பெறும் ட பலர் பேச்சு பேச பசிதன் ஏன் இந்த நிலை இன்று
ஆளும் இனத்தின் அடக்கு அல்லல் படும் எம்மவர் உ
நீ சிறிசு, நான்பெரிசு, சி இவ்வாறு பிரிவுகள் இவை வெட்டு, குத்து, கொலை, ! இவைதான வேண்டும் தமி ஏன் இந்த நிலை இன்று
பஸ் நெரிசலில் தவிக்கும் கைக்குழந்தை கசங்க கண் எப்பாடுபடினும் இவர்கள் இரங்கார் இருக்கையில் அ பண்பும் தெரியாதோ! பா: ஏன் இந்த நிலை இன்று

ப் பணப்பறிப்பு. களிடம் நகைப்பறிப்பு,
உயர்திருட்டு ம் திருடரோ பலர் எ5 சமூகத்தில்!
து கோழிகள் ! 'ளா பல "ட்டில் வழக்குகள் ழக்கறிஞர் செலவு ாழிகள் விலைபோலா
எம் சமூகத்தில்!
ர்வது கண்டதும் நீதி கொண்டோடும் தாகைக்கோ குறைவில்லை பயனுமுண்டோ ானும் மாறுமோ எம் சமூகத்தில்
ம் செயல்களால்
ளளும 1றுதொழில், பெரும்தொழில் தரும் தொல்லைகள் கொள்ளை வீடெரிப்பு ழர்கள் எம்முள்ளே எம் சமூகத்தில்!
வயோதிபர் ாகலங்கும் பெண்கள் எவர் பற்றியும் மர்ந்த பல சீமான்கள் வமும் புரியாதோ எம் சமூகத்தில்!
29

Page 32
:
8
eS
s
R
*Ꭹ
* ஆங்கில மருந்து வகைகள்
* பால் உணவு வகைகள்
* நூல், பட்டன், லேஸ் வகைகள்
அனைத்தையும் மொத்தம மலிவு விலையில் பெற்றுக்செ
-K அம்பாள்
இல, 1, நவீன சந்தை கண்
:
*
0.
:
Φ
Х•
Ο
Х•
Ko
●
Ο
:
Xo
Σ
Xo
எங்களிடம்
சுத்தமான, கல் இல்லாத
போய்லர் k. S. R. NO.
தீட்டல் பச்சை K.S.
ofg வகைகளை மொத்தமாகவும் ! பெற்றுக்கொள்ளலாம்
தெர்லேபேசி: 255
R. P. N. 6
so f6oo duur 6mm f: K. S. இராமலிங்கம்
MVMNMVN1-\MYMYMVM

Vm
*ے
* பாடசாலை உபகரணங்கள்
* புகைப்பட உபகரணங்கள்
* அழகுசாதன பொருட்கள்
கவும், சில்லறையாகவும்
ாள்ள விஜயஞ் செய்யுங்கள்
W, | Til DJ X
சாவகச்சேரி
. Ao. Il
கில்லறையாகவும்
bஸ் - சாவகச்சேரி

Page 33
தமிழ் மகளிரின் styg
கே. எஸ். மகேசன் (நீதிபதி, பருத்தித்துறை)
சமூகத்தொண்டுக்கு மறுபெயர் மக்கள் சேவை என்பதாகும். மக்கள் சேவை மகா ஈசன் சேவை எ ன் றெண் ணித் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய் வோர் நிஷ்காமிய் கர்மயோகிகள் எனப்போற் றப்படுவார்கள்.
சமூகத்தொண்டன் எனப்படுவோன் மக்க ளுக்கு அவ்வப்போது ஏற்படும் அத்தியாவசிய மான, முக்கியமான தேவைகளை உணர்ந்து, அத்தேவைகளைப் பூர்த்திசெய்யும் வழிவகை களையும் உபயோகங்களையும் சிந்தித்துக் கண்டு பிடித்து எண்ணித்துணிந்து செயற்படுபவன 6: f fİTGöT
எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண் ணுவ மென்பதிழுக்கு” என்னும் வள்ளுவர் வாக்கு சமூகத்தொண்ட னுக்கு எஞ்ஞான்றும் மனதிலிருக்க வேண்டியது
தமிழ் சமூகத்திலே இன்று சமூகத்துறை யில் ரேற்பட்டுள்ள தேவைகளுள், தமிழ் மகளி ரின் எழுச்சி முக்கியமானதும் அத்தியாவசிய மானதுமாகும். தமிழ் மாதர்களின் எழுச்சிக்குத் தடையாகவுள்ள சமூகக் குறைபாடுகள் இரண் டினைக் குறிப்பிடவேண்டியுள்ளது. ஒன்று சீத ணக் கொடுமை, மற்றென்று சாதிக்கொடுமை. இக்குறைபாடுகளேத் தீர்ப்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசம ஞ ண பொறுப்புண்டு. முதலாவதாக, சீதனப் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். சீதன முறை பண்டுதொட்டு தமிழ் சமூகத்திலே நிலவிவருவதொன்று, தமிழ் சமூகத்திலே அரசியல், பொருளாதாரம், சமூக அமைப்பு, கல்வி, கலாசாரம், சமயம் ஆகிய து  ைற க ளி லே சீர்திருத்தங்கள் ஏற்படத் தொடங்கி, தசாப்தங்கள் பல கடந்தபோதி லும் சீதணப்பிரச்சனையும், சாதிப்பிரச்சனையும் இன்னமும் தீர்ந்தபாடில்லை. சீதணப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை ஆகியவற்றை ஒரு பொருளா தாரப் பிரச்சனையாக அணுகாமல், "உளவியற்

பிரச்சனைங்ாக அணுகுவதனல், இவற்றை எளி தர்கத்தீர்த்து வைக்கமுடியும். அதாவது பருவப் பெண்கள் சீதனம் கேட்கும் ஆடவரை மண முடிப்பதில்லை எ ன் னு ம் மனத்திட்பமுடன் இருப்பின், ஆடவர் சீதணம் பெருமலே மண முடிக்க முன்வருவார் இவ்விடயத்திலே சீதன முள்ள பெண்கள், தங்கள் துர்ப்பாக்கியசாலிக ளான சகோதரிகளுடன் ஒத்துழைக்கவேண்டும்.
ஆடவரை அரிவையர் பணச்செல்வத்தால் கவராமல் குணச்செல்வத்தால் ஈர்க்கவேண்டும். குலத்தளவேயாகுமாம் குணம் என்னும் நிலைம்ை மாறி, குலத்தளவேயாகுமாம் குலம் என்னும் நிலைமை உருவாகும்பொழுது, சீதனப்பிரச்சனை யோடு தமிழ்மக்களைப் பீடித்துவரும் சாதி ப் பிரச்சனேயும் தீர்ந்துவிடும். பெண்பிள்ஜாகன் பெற்ருர் மாப்பிள்ளைகளுக்குச் சீதனம் கொடுப் பதற்குள்ள முக்கிய கா ர ன ம் உத்தியோக முள்ள மாப்பிள்ளையைச்சம்பாதிக்கும் உள் எண் னமாகும். உத்தியோகம் புருஷலட்சணம் என் பது உண்மைதான். என்ருலும் எமது மக்கள் உத்தியோகம் எல்லாம் சீ த ண ம் கொடுக்கத் தகுந்த உத்தியோகம் என்று கருதுவதில்லை. "கோழி மேய்த் தாலும் கோறணமேந்திலே மேய்க்கவேண்டும்" என்னும் மூதுரையை வேத வாக்காகக் கொண்டு, அரசாங்க உத்தியோகம் போன்ற காற்சட்டை உத்தியோகத்தையே எமது ஆட்கள் மதிக்கிறர்கள் மற்றெல்லாரும் தொழுதுண்டு பின்செல்வதற்குப்பாத்திரவாளி களான உழுதுண்டு வாழ்வார் இ ன் ன மும் விலைப்படும் சரக்காகவில்லை . ஆகவே, உத்தி யோகமுள்ள மாப்பிள்ளைகள், உத்தியோகமில் லாத துர்பாக்கியசாலிகளான தங்கள் சகோ தரர்களுடன் ஒத்துழைக்கவேண்டும், உத் தி யோகமென்னும் சீவனேபாயமாகிய பணச் செல்வத்தால் பெண்பிள்ளைகள வசீகரிக்காமல், குணச்செல்வத்தால் அவர்களை மாப்பிள்ளைகள் வசீகரிக்கவேண்டும்.
31

Page 34
சீதனம், கால்சட்டை உத்தியோகம் என் பன இல்லாமலேயே ஆடவரும் அரிவையரும் ஒருவரையொருவர் ஒத்த அன்பு, ஒத்த நலன் ஒத்த பண்பு, ஒத்த கல்வி, ஒத்த செல்வம் ஆகிய வற்ருல் கவர்ந்து கொள்ளமுடியும். பண்டைத் தமிழகத்திலே, பருவமடைந்த ஆடவரும் அரி வையரும் இப்படித்தான் காதலர்களாகக் கருத் தொருமித்து ஆதரவுபட்டுக் களவியல், கற்பி யல், ஒழுக்கங்கள் மேற்கொண்டு இன்பம் துய்த் துப் பதினறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந் திருக்கிருர்கள். பண்டைத்தமிழ்க் காதலர்களைத் தலைவன் தலைவி என்றுதான் சங்க இலக்கியங் கள் குறிப்பிடுகின்றன. காதலரின் குலம், கோத் திரம் பொருளாதாரம் இவற்றைக் குறிக்கும் பெயர்களால் காதலர் குறிப்பிடப்படவில்லை: வடமொழியில், விக்கிரமன் - ஊர்வசி, துஷ்யந் தன் - சகுந்தலை, சத்தியவான் - சாவித்திரி, மாளவிகா - அக்கினிமித்திரன் என்று இப்படி பெயர்களால் காதலர்களைக் குறிப்பிடும் மரபு தமிழிலுள்ள அகப்பொருள் இலக்கியங்களில் காணக்கிடைக்காது.
"அன் பின் ஐந்தினைக்களவு எனப்படுவது அந்தணர் அருமறை என்று இறையனர் கூறு வதஞல் பண்டைத்தமிழகத்திலே மருத ம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை என்று நிலப் பாகுபாடு மாத்திரம் நிலவியதே தவிர, குலத் தால் கோத்திரத்தால், சாதிப்பாகுபாடு நிலவிய தி ல் லை என்பது நிச்சயமாகிறது. பண்டைத் தமிழ் முறைப்படி தலைவனும், தலைவியும் கைக் கிளைபெருந்திணையாகிய ஒரு த லைக் காம ம், பொருந்தாக்காமம் ஆகியன புறநீங்கலாக அன் பின் ஐந்தினை என்னும் கந்தருவ வழக்கப்படி இக்காலத்தில் எமது ஆடவரும் அரிவையரும் மணமுடித்தால், கலப்புத்திருமணங்கள் அதி கரிப்பதோடு, சாதிப்பிரச்சினையும் தீர வழி யுண்டு. பண்டைக்காலமுறைப்படி, எமது ஆட வரும் அரிவையரும் வீரம், கரிதல், கொடை, தியாகம், முதலிய நற்பண்புகளாலும், நற் குணங்களாலும், நல்லொழுக்கத்தாலும் ஒரு வரையொருவர் கவரமுற்படவேண்டும். ஆணுக விருந்தாலும் சரி, பெண்ணுகவிருந்தாலும் சரி, ஒரு வ ர் உருவத்தால் அழகுபெருவிட்டாலும் உள்ளத்தால் அழகு பெறமுடியும். உருவத் தால் மன்மதனகவிருக்கும் ஆடவன் உள்ளத்
32

தில், அரக்களுகவும், புறத்தோற்றத்திலே ரதி யாகவிருக்கும் அரிவை அகத்தோற்றத்தில் அரக் கியாகவும் இருப்பின் தாம்பத்திய வாழ்வு நல்ல பலனை அளிக்காது. ஆகவே, ஆணும் பெண்
ணும், உள்ளத்தைப் பண்படுத்துவதில் முதற்
கவனம் செலுத்தவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதையொக்க, உள்ள பண்புகள் வளர, உருவத்திலே அழகு ஒழுகும், அப்படியான அக அழகு புறத்தே ஒழுகும்போது ஒருவருடைய உயரம், பருமன், நிறம் ஆகிய வற்றிலிருக்கக்கூடிய அங்க அவவக் குறைபாடு கள் பொருட்படுத்தப்படமாட்டா. உடலின் புறத்தைச் சுத்தப்படுத்தி, பவுடர்’, ‘சென்ட்” பூசி மேக்கப்" செய்வதனல் அழகு பெறமுடி யாது. புறவழகு, பிணி, மூப்பு, சாக்காடு என் னும் காரணங்களால் எப்பொழுதும் நிலைப்ப தில்லை. ஆனல், உள்ளத்தில்ே அன்பு, வாய்மை, போன்ற அக வ ழ கு காலத்தையும் வென்று நிலைக்கவல்லது. ‘புறத்தூய்மை நீரானமையு மகந்துரய்மை வாய்மையாற் காணப்படும்’ என் னும் வள்ளுவர்வாக்கும்.
'உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்னும் பாரதி யார் பாட்டும் புறவழகைக்காட்டிலும் அக வழகே சிறந்தது என்பதை உறுதிப்படுத்துவன.
ஆக வே, எமது இளந்தலைமுறையினர், அன்பு, வாய் மை, அறம், வீரம், காதல், கொடை, தியாகம் முதலிய நற்குண, நற்செய் கைகளுக்கும் நல்லொழுக்கத்துக்கும் முக்கியத் துவம் கொடுத்து வாழ்ந்து சீதனப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை ஆகிய சமூகக்குறைபாடுகளை உளவிய்ற்கண் கொண்டு அணுகி தீர்த்து வைத்து, தமிழ்மாதரின் எழுச்சியை நனவாக்க வேண்டும். மாதர் தம்மை அடிமைகொள்ளும் மடமையைக் கொழுத்தவும் ஆணும் பெண் ணும் சமன் எனக்கொண்டு அறிவில் ஓங்கி இவ் வையகம் தழைக்கவும் தமிழ் மாதரின் எழுச் சிக்குச் சீதனப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை முத லிய சமூகக் குறைபாடுகள் இன்னமும் தடை யாக இருத்தலாகாது. எனவே, சமூகத்தொண் டர்கள், இவ்விடயத்திலே பாரதூரமாகக் கவ னம் செலுத்தி, தமிழ் மகளிரின் எழுச்சி காண் பதன்மூலம், த மிழ் மக்களின் உயர்வுக்காக உழைக்கவேண்டும். X

Page 35
எமது இன்னல்கள் என்று
கலாநிதி க. அருணுசலம், M. A., Ph.D. (பல்கலைக் கழகம், பேராதனை)
“கல்தோன்றி ADண்தோன்ருக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி' எனப் பழம் பெருமை பேசும் எம்மவர்கள் இன்றைய எமது அவலங்களையும் சர்வதேச அரங்கில் நாம் வகிக்கும் நிலையையும் அதற்கான காரணிகளை யும் சற்றே எண்ணிப் பார்த்தால் வெட்கித் தலைகுனிவர். காலம் காலமாக எமது சமுதா யத்தில் நிலவிவரும் குறைபாடுகள் சில எம்" இனத்தின் அழிவுக்கே குழி தோண்டியுள்ளன. சமயத்தின் பெயரால் இடைக்காலத்திலே வட நாட்டிலிருந்து தமிழர் சமுதாயத்தில் வந்து புகுந்து கொண்ட சமூக ஏற்றத்தாழ்வுகளும் அவற்றுக்கு உறுதுணை பயக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மூடநம்பிக்கைகளும் பிர தேச வேறுபாடுகளும் ஒற்றுமையீனமும் தமிழ் இனத்தை நாள்தோறும் சிறிது சிறிதாக அழித் துக் கொண்டே வந்துள்ளன. தமிழ் இனத்தின் மீது மெய்யான பற்றுதலும் மனிதாபிமான உணர்வும் கொண்ட ஒருவர் தமிழரது சமூக வரலாற்றையும் தமிழ்நாட்டு வரலாற்றையும் சற்றே ஊன்றி நோக்குவராயின் இன்று எம்மத் தியில் நிலவும் குறைபாடுகளைக்கண்டு அமைதி யின்றித் தவிக்கநேரிடும். பிறப்பினை அடிப்படை யாகக் கொண்டு மனிதனை மனிதன் அடிமை கொள்ளும் அருவருக்கத்தக்கநிலை என்று தமி ழர் சமுதாயத்தில் வேரூன்றியதோ அன்றிலி ருந்தே சமுதாயமும் அழிவின் அபாயத்தை நோக்கலாயிற்று.
சமயத்தின் பெயராலும் கடவுளின் பெய் ராலும் மனுவின் பெயராலும் தமிழ் மக்களி டையே பிறப்பினடிப்படையிலான வே ற்றுமை யைக் கற்பித்து வளர்க்கப்பட்ட சாதிப்பாகு பாடு காலப்போக்கிற் சமூக அமைப்பின் அச் சாணியாக வேரூன்றிவிட்டது. சமூகத்தின் ஒரு பகுதியினர் விசேட உரிமைகளையும் சலுகைகளை யும் பெற்று உழைக்காது சுகபோகங்களை அனு பவித்தற்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட Π 5 அமைப்புமுறை உள்ளிருந்தே கொல்லும் வியா

இரும்
தியாக இன்றுவரை தமிழ் இனத்தைச் சிறிது சிறிதாக அழித்துக்கொண்டே வரும் பேரபா யத் தினை உண்மையை நேர்நின்று நோக்கும் எவரும் மறுக்கமுடியாது. தமிழன் தமிழனுக இருக்காவிடினும் மனிதநேயம் பூண்டவனகவா வது இருந்தாற் சாதிக்கொடுமையை அகற்று வதற்குப் பதில் அதனை நிலை நிறுத்தவேண்டி மனுதர்மத்தையும் வேத, இதிகாசங்களையும் ஒ ட்  ைட ஒ டி ச ல் புராணக்குப்பைகளையும் நொண்டிச் சமாதானங்களையும் தேடிக்கொண் டிருக்கமாட்டான் சாதிப்பாகுபாட்டை ஏ ற் படுத்திய மனுதர்மமோ அன்றி வேத, இதிகாச புராணங்களோ ஆதீனகர்த்தாக்களோ இந்து மதப்பாதுகாவலர்களோ முத் தமிழ்க் காவலர் களோ இன்றைய அவல நிலையைப் போக்கு வதற்கு உதவவில்லை. இந்துமதத்தினதும் தமிழ் இனத்தினதும் அழிவைத்தடுக்க முயலவில்லை. மாரு கப் பிரச்சனைகளையும் அவலங்களையும் மேன்மேலும் வளர்த்துச்செல்லவே உதவியுள் GT6
பிறப்பினடிப்படையிலே தாழ்த்தப்பட்டுச் சாதிவெறியர்களின் கொடுமைகளுக்கு இ லக் காகிக் கண்ணிரும் கம்பலையுமர்க வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை மனிதாபிமானத்துடன் நோக்கவேண்டும் பிற இனத்தவர் எம்மவரைக் கொள்ளையடித்து இல் லங்களையும் உடைமைகளையும் தீக்கிரையாக்கி உயிர்களைப் பலியாக்கித் துன்புறுத்தும்போது ஒலமிடும்நாம் சாதியின்பெயரால் எம் இனத் தவருள் ஒரு பகுதியினருக்கு நாம் இழைக்கும் கொடுமைகளை எண்ணிப்பார்க்க வேண்டும். சாதிக்கொடுமையினுல் அழிக்கப்பட்ட உயிர் கள், தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகள், பாழாக் கப்பட்ட உடைமைகள் எத்தனை? எத்தனை? உலகின் பல் வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையிலான ஏற்றத்தாழ்வுகளும் குறைபாடுக ளும் நிலவுகின்றன என்பது உண்மையே. ஆயி னும் கூர்ந்து நோக்குமிடத்து அத்தகைய ஏற் றத்தாழ்வுகளும் குறைபாடுகளும் ச கித்து க்
33

Page 36
கொள்ளக்கூடியனவாகவும் அவை அ வ் வ வ்
இனங்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தாதன
வாகவும் விளங்குவதைக் காணலாம். ஆயி ன்
ஒரேமொழியையும் ஒரே மதத்தையும் ஒரே பண்பாட்டையும் பின்பற்றும் எம்மவர் மத்தி
யிற் பிறப்பினடிப்படையிலும் பிரதேச அடிப்
படையிலும் வேறுபாடுகள் கற்பித்து இன ஒற்
றுமையைக் குலைத்து இனத்தின் அழிவுக்கு வழி
வகுத்துக் கொண்டிருப்பது சகிக்கவே முடியாத
தொன்ருகும்.
சங்கச் சான்றேர்களும் வ ள் ஞ வ னும் ஒளவையாரும் சைவ நாயன்மார் சிலரும் பிறப் பினடிப்படையிலான ஏற்றத்தாழ்வினை ஓங்கி நிராகரித்தனர். இரு ப த ரா ம் நூற்ருண்டில் மகாத்மாகாந்தி போன்ற தேசத்தலைவர்களும் பாரதி, பாரதிதாசன் ಆಶ್ಶಿ? இலக்கிய கர்த் தாக்களும் தமிழினத்தின் ஒபீபற்ற தலைவனக விளங்கிய அறிஞர் சி. என். அண்ணுதுரையும் சாதிக்கொடுமையை எதிர்த்துத் தமது வாழ் நாள் முழுவதும் போராடினர். பகுத்தறிவியக் கமும் சுயமரியாதை இயக்கமும் சாதிப்பாகு பாட்டுக்கான காரணங்களையும் அதனுலேற்ப டும் பிரச்சினைகளையும் அதனை ஒழிக்கவேண்டிய த ன் அவசியத்தையும் தீர்வுமார்க்கங்களையும் பன்னிப் பன்னி எடுத்துரைத்தன. இன்று கூட ஈழத்திலும் அறவழிப் போராட்டக்குழு போன் றன இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இவை யாவும் சிறுசிறு சல சலப்பையும் நெகிழ்ச்சியை யும் ஏற்படுத்தினவே தவிரச் சாதிக்கொடுமை ஒழிந்தபாடில்லை. மரபுகளும் நம்பிக்கைகளும் சமுதாயத்திற்கு நன்மை பயப்பனவாக இருத் தல்வேண்டும்; இன்றேல் தீமையாவது விளை விக்காதிருக்கவேண்டும். ஆயின் தமிழர் மத்தி யில் நிலவும் இததகைய குறைபாடுகள் தமிழி னத்தையே சிறிது சிறிதாகக் கருவறுத்துக் கொண்டிருக்கின்றன. இ ன் று ஈனப் பறைய னுக்கு ஏற்படும் அழிவு நாளைக்கு முடிமன்ன ரையும் பாதிக்கத்தவருது என்பதையே கடந்த காலத்தமிழர் வரலாறு எமக்குப் புகட்டி நிற் கிறது. இவ்வகையில் எடுத்துக்காட்டாகக் கடந்த ஒன்றரை நூற்ருண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிடுதல் நன்று.
34

அண்மையிலே (ஜுலை மாதம் 1981) தமிழ் நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனுட்சிபுரம் என்ற கிராமத்திற் சாதியின் பெய ரால் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்கள் யாவரும் இஸ்லாம். மதத்திற்கு மாறி யுள்ளனர். அவர்கள் இன்று தமிழர்கள் அல் லர் இஸ்லாமியர். அவர்கள் இவ்விதம் மதம் மாறியதற்கு யார் பொறுப்பு? நிட்சயமாகத் தாழ்த்தப்பட்ட மக்களேர் இஸ்லாம் மதத்தலை வர்களோ அல்லர். அருவருக்கத்தக்க அநாகரிக மா ன சாதிப்பாகுபாட்டை இன்றைய விண் வெளியுகத்திலும் கட்டிக்காக்கமுனையும் சாதி வெறி பிடித்த மிலேச்சர்களும் அவர்களுக்கு உறுதுணைபயக்கும் பொய்மைச் சாத்திரங்களும் இந்துமதப் பாதுகாவலர்களுமேயாவர். இன்று ஒரு கிராமம் எனின் நாளை நாடுமுழுவதிலும் இந்நிகழ்ச்சி இடம்பெறமாட்டாது என்பதற்கு என்ன நிட்சயம்? இதுகாலவரை இந்துமத நிறு வனங்களோ மடாதீனங்களில் உண்டு கொழுக் கும் அதிபதிகளோ மதப்பாதுகாவலர்களோ மகரிஷிகளோ சாமிஜிக்களோ கூட்டத்திற் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்திற்கொள் ளாத போலிச்சீர்திருத்தவாதிகளே இயக்கங் களோ அளிக்காத, அளிக்கமறுத்துக் ெ டிருந்த சமூக அந்தஸ்தையும் சமத்துவத்தை யும் அளிக்கமுன்வந்த இஸ்லாம் மதத்தை அவ் அப்பாவி மக்கள் தழுவிக்கொண்டதில் என். தவறு?
இத்தகைய மதமாற்ற முயற்சிகள் தமிழ் நாட்டு வரலாற்றில் ஏறத்தாழ கி. பி. நான் காம் நூற்ருண்டிலிருந்து சமண, பெளத்த மதங்களின் வருகையுடன் இடம்பெற்று வத் துள்ளன. பதினேழாம் பதினெட்டாம் நூற் ாண்டுகளிற் கணிசமான எண்ணிக்கையினர் இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் மாறினர். இவ்வாறு மத ம் மாறியவர்களுள் மிகப்பெரும்பாலோர் தமிழர் மத்தியிற் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒதுக் கப்பட்டிருந்தோரேயாவர். இத்தகைய மதமாற் றம் வெறுமனே மதத்துறையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. கி. பி. பத்தாம் நூற்ருண் டளவில் வட இந்தியாவில் ஏற்படத்தொடங் கிய நிகழ்ச்சியே காலப்போக்கிற் பாகிஸ்தான கவும் பங்களாதேஷாகவும் உருவாக வழி வகுத்

Page 37
தது. இதேபோன்று எதிர்காலத்திலே தமிழ் கூறும் நல்லுலகத்திலும் ஒரு பாகிஸ்தானும் ஒரு பங்களாதேஷ"ம் உருவாகமாட்டாது என் பது என்ன நிச்சயம்? இந்து மதமும் அழிந்து இனமும் அழிந்த பின் மனுதர்மவாதிகளும் மடாதீன கர்த்தாக்களும் பாதுகாவலர்களும் சாதிமான்களும் தமது சாதித்திமிரை யாரி டம் செலுத்துவார்கள்?
வடவேங்கடம் முதல் தென்குமரிவரை விளங்கிய தமிழ் கூறும் நல்லுலகத்தின் இன் றைய விஸ்தீரணம் என்ன? உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகிக் கொண்டிருக்கும் வரலாறே தமிழினத்தின் வரலாறுமாகும். பழந் தமிழ் நாட்டின் மேற்குப்பகுதி இன்று தமிழ் நாடல்ல! கேரளம். அங்கு பேசப்படுவது தமிழல்ல; மலை யாளம். பழந்தமிழ் நாட் டின் வடமேற்கு வடக்குப் பகுதிகள் இன்று தமிழ்ப் பிரதேசங்க ளல்ல; மைசூர், ஆந்திரம் ஆகிய மாநிலங்க ளின் பகுதிகளாகிவிட்டன. அங்கு பேசப்படு வது கன்னட, தெலுங்கு ம்ொழிகளே. இதே போன்று ஈழத்துத்தமிழ்ப் பிரதேசங்களின் நிலை யையும் ஊன்றி நோக்கும்பொழுது உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகின்ற நிலை கூரு; மலே விளங்கும். சரி பரப்பளவுதான் போகட்டும் தமிழ் இனத்தின் நிலை! ܖ -
மனுதர்மம், குலம், கோத்திரம், சமயம், கடவுள் முதலியவற்றின் பெயரால் தமது இனத்தவராலேயே ஈவு இரக்கமற்ற சுரண்ட லுக்கும் மனிதாபிமானமற்ற கொடுமைகளுக் கும் உள்ளாகித் தம் இனத்தவராலேயே வஞ் சிக்கப்பட்டு வாழ்வு பறிக்கப்பட்டு வயிற்றுக் கொடுமையை அகற்ற வேறு வழியின்றித் தமிழ் மக்களுள் ஒரு பகுதியினர் ஏக்கப் பெருமூச்சு டனும் மனப்பொருமலுடனும் இரத்தக்கண்ணி ருடனும் தம் தாயகத்தைவிட்டுக் கணக்கற்ற தீவுகளுக்கும் நாடுகளுக்கும் கப்பல் ஏறினர். இன்று அவர்களது வரலாறு இருள் படிந்து அவலம் தோய்ந்து துயரங்கப்பிய சோகக்கதை யாகியுள்ளது. சுமார் ஒன்றரை நூற்ருண்டுக் காலத்துக்கு முன்பு தமிழ் நாட்டில் இடம் பெற்ற இரத்தக்கறை படிந்த இந்நிகழ்ச்சிக்கு அன்றைய ஏகாதிபத்தியவாதிகளான பிரித்தா னியரைமட்டும் சாட்டுச்சொல்லித் தப்பிவிட

மானுடம் சாவதில்லை
காவலூர் எஸ். ஜெகநாதன்
மானுடம் வாழ்ந்திடும் மானுடம் வாழ்ந்திடும்
எத்தளை தோல்விகள் கண்டிடினும் எத்தளை நோய்உடல் பட்டிட-கீழவர் எத்திப் பலபிள வூட்டிடினும்
ஆயிர மாய்மதம் சாதிஇனம் ஆயிர மாய்சிறு நாடுஎன- இவர் ஆதிப் பலபிள வூட்டிடினும்
ஏழை எளியவர் தோழினிலே ஏறி உயிர்குடித் தேசில-ஈனர்கள் ஏய்த்து வறுமையை ஊட்டிடினும்
ஆத்திர மூட்டிடு மாளுமினவெறி ஆளர்கள் ஆயிரம் பூசல்களை-தினம் ஆக்கி உயிர்வதை செய்திடினும்
செந்தமிழ் நாடென இங்குசிலர் செங்கள மாடினும் சிங்களமே-என்று செப்பிய வர்அங்கு ஆடிடினும்
என்ன உலகென வெம்பியே என்ன இவ்வாழ்வென ஏங்கி-உயிர்விட எத்தனை யோஇகழ் வாகிடினும்
சிற்சில பேயரின் சேட்டைகளால் சீறிப் பெருநெருப் பாகியே - மக்களின் சித்தம் குலைந்துதான் போயிடினும் 7
அத்தனை யும்இங்கு ஆகுபுயலினில்
அற்புதம் இங்கு விளைந்துவிடும் ஆடியில் பஞ்சென நாளை - பறந்திட
மானுடம் வாழ்ந்திடும் மானுடம் வாழ்ந்திடும்
மானுடம் என்றுமே வாழ்வுபெறும்.
35

Page 38
முடியாது. வயிற்றுப் பிழைப்புக்காகக் கப்ப லேறி இலங்கை, பிஜித்தீவு, தென் ஆபிரிக்கா, மொறிஸியஸ், ரிறி னி டா ட், ரொடேசியா ரீயூனியன், பர் மா, சிங்கப்பூர், வியட்னம் மலேசியா, இந்தோனேசியா முதலிய இடங்க ளிற் கூலிகள் என் னு ம் நாகரிகமான பெய ரோடு அடிமைகளாகக் குடியமர்த்தப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களின் இன்றைய நிலையைக் கருணையுள்ளம் படைத்த - அவர்களுக்கு அத்த கைய உள்ளம் இருந்தால் - மதப்பாதுகாவலர் களும் சாதிமான்களும் முத்தமிழ்க்காவலர்களும் கூர்ந்து நோக்கவேண்டும். சுமார் ஐம்பது வரு டங்களுக்கு முன்பே நவயுகக் கவிஞனட பாரதி ". இவ் எளிய தமிழ்ச்சாதி, தடியடியுண் டும் காலுதையுண்டும் கயிற்றடியுண்டும் வருந் திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தி யும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொழுது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணி களாற் சாதலும் பெருந்தொலையுள்ளதம் நாட் டினைப் பிரிந்த நலிவினற் சாதலும் . எனப் பிறநாடுகளிற் குடியேற்றப்பட்ட அப் பாவித் தமிழ் மக்களின் அவல நிலையை எண் ணிக் கண்ணிர் விட்டுப்புலம்பினர்.
பத்தொன்ப்தாம் நூற்றண்டிற் பிறநாடு களிற் குடியேற்றப்பட்ட லட்சோப லட்சம் தமி ழ ர் களு ட் பெரும்பாலோர் இ ன் று தமது பெயரை மட்டுமே தமிழ்ப் பெயராக வைத்துக் கொண்டுள்ளனர். இவர்களுட் பொரும்பாலா னுேர் தமது தாய் மொழியான தமிழ் தெரி யாதவர்களாக வாழ்கின்றனர். சுருங்கக் கூறின் அவர்கள் இன்று தமிழர்கள் அல்லர்; பிற இனங் களாக மாறியுள்ளனர்; இன்றும் மாறிக்கொண் டிருக்கின்றனர். (இவைபற்றிய-விரிவான விளக் கம் வேண்டின் காலஞ்சென்ற பேராசிரியர் வண. பிதா, தனிநாயகம் அடிகள், குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் ஆகியோர் இவ்விடயம் சம்பந்தமாகப் புள் ளி விபரங்களுடன் வெளி யிட்டுள்ள நூல்களையும் கட்டுரைகளையும் பார்க் கவும்) இலங்கையிலும் இன்று இந்த நிலைமை மிகவேகமாக இடம்பெற்று வருவதை மலைய கத்தில் வாழ்ந்து வரும் எவரும் கவனிக்கத் தவறமாட்டார். தமிழ் மக்களாக இருந்தும் அவர்களுக்குத் தோட்டக்காட்டான்" என்னும் விசேட முத்திரை பொறித்து ஒதுக்கிவிடும் எம்மவர்கள் இத்தகைய இன அழிவைச் சற்றுப்
36

பொறுமையுடன் சிந்திக்கவேண்டும். இத் த கைய இன அழிவுக்கும் சீர்கேடுகளுக்கும் இந்து மதச் சீரழிவுகளுக்கும் மிக இலகுவாகப் பிற இனத்தவரையும் பிற மதத்தவரையும் காரணம் காட்டிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள முயல் வது எமக்கு ந்ாமே குழிதோண்டுவதற்கு ஒப் பாகும். எம்மிடையேயுள்ள குறைபாடுகளை முழுமனத்துடன் செயற்பட்டு அகற்ருதிருக்கும் வரை இத்தகைய அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது வெள்ளிடைமலை. V .,
தமிழ் நாட்டிலும் சரி ஈழத்திலும் சரி இருக்கின்ற பிரமாண்டமான கோ யி ல் கள் போதாதென மேன்மேலும் கோயில்களைக்கட்டி எழுப்புகின்ருேம்; பல லட்ச ரூபா செ ல விற் கோயில்களுக்கு அலங்கார வேலைகள் செய்து அழகுப்பார்க்கிருேம்; கும்பாபிஷேகங்கள், மகா அபிஷேகங்கள் செய்கிருேம்; கோடிக்கணக்கிற் செலவழித்து விண்முட்டும் தேர்களையும் வாக னங்களையும் செய்கிருேம்; திருவிழா என்னும் வெயரில் இடம்பெறும் கும்மாளங்களுக்காக ஒரே இரவில் ஆயிரக்கணக்கிற் செலவு செய் கின்ருேம்; கோயில்களுக்குப் பொற் கூரை வேய் கின்முேம்; பொன்னசனம், பொற்சிலை, வெள் ளித் தேர் முதலியவற்றைச் செய்கின்ருேம், தெய்வங்கள் பவனிவரும் வாகனங்களின் வால றுந்தால் மூக்குடைந்தால் காதொடிந்தால் கை விழுந்தால் கால் முறிந்தால் அவற்றுக்கு ஆயி ரக்கணக்கிற் செலவழித்து ஒட்டு வைக்கிருேம். அத்தகைய திருப்பணிகள் செய்வதில் எம்மவர் கள் சளைத்தவர்கள் அல்லர். ஆயி ன் அதே நேரம் சென்னை, மதுரை, திருச்சி, பம்பாய், கொழும்பு கண்டி முதலிய நகரங்களிலும் பிற இடங்களிலும் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி உறங்க உறையுளின்றிப் பஞ்சத் தினுலும் நோய்களாலும் வாடி வதங்கித் தலை விரிகோலமாகவும் ஆண்டி பரதேசிகளாகவும் அரை நிர்வாண முழு நிர்வாணமாகவும் ஒட்டி யுலர்ந்த வயிற்றுடனும் குழிவிழுந்த கண்களு டனும் பிச்சைப் பாத்திரங்களுடனும் எச்சில் இலைக்காக நாய்களுடன் போராடும் GaUL "GağFTLj லட்சம் எலும்புக் கூடுகளின் பரிதாப'நிலையைப் போக்க எமது மடாதிபதிகளும் சீர்திருத்தச் செம்மல்களும் சந்நிதானங்களும் ஆதீன கர்த் தாக்களும் சாதிமான்களும் சமயப் பெரியோர் களும் தமிழ் ப் பரோபகாரிகளும், பன்னீரி

Page 39
யாண்டு கடுந்தவம் புரிந்து சமய அற்புதங்களும் மாய மந்திரங்களும் செப் படி வித்தைகளும் நிகழ்த்தும் எமது மகரிஷிகளும் யோகிராஜ்க ளும் சாமி ஜீ க்களும் மற்றையோரும் எப் போதாவது முன்வந்ததுண்டா? எச்சில் இலைக் காக நாய்களுடன் போராடும் இந்த எலும்புக் கூடுகளும் நகரங்களின் நடைபாதையோரம் உறங்கி விழிக்கும் கதியற்ற சீவன்களும் தமி ழர்கள் அல்லரா? வயிற்றுக் கொடுமையை நீக்க வேறு வழியின்றித் தமது கற்பை விழுங்கி ஏப் பம் விடமுயலும் காமுகர்களுக்கு ஐம்பது சதத் துக்கும் ஒரு ரூபாவுக்கும் கற்பைப் பேரம்பேசி மலிவு விபச்சாரிகளாக வயிறு து ைடக் கும் தாய்க்குலம் தமிழ் நங்கைகள் அல்லரா? உல கத்திலேயே வேறு எந்த ஒரு இனமும் இத்த கைய கேடுகெட்ட கேவலமான பரிதாப நிலையை அடைந்திருக்குமா என்பது சந்தேகமே.
இத்தகைய கொடுமைகள் போதாவெனக் கடந்த சில தசாப்தங்களாகத் தமிழர் சமுதா யத்தில் அதுவும் விசேடமாக ஈழத்தின் வட பகுதித் தமிழர் மத்தியிற் "கட்டாயச் சீதன முறை என்னும் அரக்கன் கொடுங்கோலோச் சத் தொடங்கியுள்ளான். ஈழத்து வடபகுதி மக்களின் அகராதியில் இன்று திருமணம் என் னும் தூய சொல்லுக்குப் புதுப்பொருள் கொள் ளப்படுகிறது. காதலர் இருவர் கருத்தொரு மித்து இல்லறம் நடத்தும் பண்டைத்தமிழரின் பண்பாட்டுக்குப் பதில் இன்று திருமணம் என்ற பெயரிற் கேடுகெட்ட தரகு வியாபாரம் நடத் தும் இன்றைய தமிழர்களின் - மிலேச்சர் பண் பிணைச் சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஓமம் வளர்த்து அம்மி மிதித்து குழவி உருட்டி அருந் ததி காட்டி மே 1ா திர ம் மாற்றி என எத்த னையோ போலிச் சடங்குகளைச் செய்தபின் கொடுத்த சீதனம் குறைந்துவிட்டதே என்ப தற்காக இல்லறத்தின் அச்சாணியான இல்லா 2ளக் காலிற் போட்டு மிதித்துத்துவைக்கும் உலுத்தர்கள் நிறைந்த ஒரு சமுதாயத்திற் பிறந்ததற்காக மானுடநேயம் பூண்ட ஒவ் வொருவரும் நாணித் தலை குனியவேண்டும். ஒரு பெண்ணுக்கு வாழ்வளிக்கத் தி ராணி யற்ற சோகை பிடித்த ஆண் கலமா எதிர்காலத்திலே தமிழினத்திற்கு விடிவுதேடிக் கொடுக்கப்போகி றது. சொகுசாக வாழ்வதற்குத் தான் மணக்கப் போகும் பெண்ணிடம் கட்டாயப்படுத்திச் சித

ணப் பிச்சை கேட்டுநிற்கும் ஆண்மையற்ற திருக்கூட்டமாக இன்றைய கமிழினம் மாறி யுள்ளமை வெட்கத்திற்கும் வேதனேக்கும் உரி யது. சீதனப்பிரச்சினையால் வாழும் வழியின் றிக் கிழட்டுக் கன்னிகளாகக் கண்ணிரும் கம் பலையும் சோகப் பெருமூச்சுமாகச் செத்துக் கொண்டிருக்கும் பெண் குலத்தின் சா ப மே தமிழ் இனத்தின் அழிவுக்குப் போதும். ஒதை பிரச்சினை இன்று வெறுமனே சிறு பிரச்சினை யாக நில்லது அவற்றினடியாகப் பல பிரச்சிை களுக்கு வழி சமைத்துள்ளது கன்னிப் பெண் களின் ஒழுக்கப் பிறழ்வுக்கும் அநியாயத் தற் கொலைகளுக்கும் சகோதரிகளுடன் பிறந்த இளை இர்கள் தூர நாடுகளுக்குச் சென்று விரக்தியும் வேதனையுமுற்று அகதிகளாக அல்லற்படுவது கும் தமிழினத்தின் சீரழிவிற்கும் வித்திட்டுள் ளதை அவதானிக்க முடிகின்றது.
தாய்க்குலம், நல்லார், இல்லாள், மெல்லி யலார், காரிக்கையர், தையலர், சக்தி என்றெல் ல 7 ம் பெண்களைப் போற்றிய தமிழ்க்குலம் இன்று கன்னிப் பெண்களைத் திருமணச் சந்தை யி லே வியாபாரப் பண்டமாக்கி வேடிக்கை பார்க்கிறது; சீதனத்தைக் கேட்டுப் பெண் குலத்தை உதைத்து விளையாடுகிறது. எடு ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டில் மண் ணடிமை தீராது" என மேடைகளில் முழங்கும் எம்மவர் சீதனப் பிரச்சினை இன் ஆறு எத்தனை கன்னிப்பெண்களை அடிமைகளாக்கி அவர்களது வாழ்வைப் பாழாக்குகின்றது என்பதனைச் சிந் தித்துப் பார்க்கவேண்டும். பல்வேறு துறை களில் அரும்பணி ஆற்றிய பெரியோர்களுக்கு ፶ விழா எடுக்கின்ருேம். தமிழ் இனத்தின் நல னையே மூச்சாகக்கொண்டு தி மது வாழ்நாள் முழுதும் ஓயா து உழைத்து மறைந்த பெரி யோர்களுக்கு நூற்றண்டு விழாக்கள் கொண் டாடுகின்ருேம். வெள்ளி விழாக்கள், பொன் விழாக்கள், வைர விழாக்கள், மணி விழாக் கள், ஜெயந்தி விழாக்கள் கொண்டாடுவதிலும் சீர்திருத்தக் கருத்துக்களையும் முற்போக்குச் சிந் தனைகளையும் மேடைகளில் முழங்குவதிலும் எம்மவர்கள் பின்நிற்பதில்லை. ஆயின் கொள் கைகளைச் செயலிற் கடைப்பிடிக்கப் பின்வாங் குவோம். பேசுவது மானம் இடை பேணுவது காமம்" என்னும் இத்தகைய இழிநிலை மாற, வேண்டும். மே  ைட களி ல் முழங்குவதைக்
37.

Page 40
இதயங்கள் பேசுகின்றன
முத்து குணரத்தின்ம் - ஊர்காவற்துறை
மற்றைய இதழ்கள் போல் அன்றி மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்ட கட்டுரை கள் நிறைந்து இருந்தது பாராட்டுக்குரியதா கும். முருகையனின் "இருட்டிலே தோன்றும் எண்ணங்கள் மனதைத் தொடுவதாக அமைந் திருக்கிறது.
Ο Ο ●●
அ. சுரேஸ் - பேராதனை
"சமரச சபைகள்" தலைப்பு கருத்து இன் றைய நிலை யி ல் வேண்டிய அம்சமே "எமது கவிஞர்கள்" தலைப்பில் ஈழத்தின் தலைசிறந்த முருகையன் போன்ற கவிஞர்களைப்பற்றி பேரா சிரியரைக் கொண் டு எழுதுவிப்பது அரிய முயற்சி. இளைய தலைமுறையினராகிய எமக்கு நல்விருந்து.
3-வது இதழில் இதழ் 2-லும் பார்க்க முன் னேற்றம் தெரிகிறது.
વૃ.િ ڈ அருள்திரு. வீ. சிவரத்தினம் - உயிலங்குளம்
இன்று எம் போன்ருேரின் பணிக்கு ஆரம்ப கால வழிகளையும்-வாய்ப்புகளையும் ஏற்படுத்திய சனசமூக நிலையங்கள் இவ்வழி - வளர்ச்சியின் புதுவழியாய் அமைந்துள்ளது. பணி தொடர வாழ்த்துகிறேன்.
29 go செல்வி மங்கை கங்காதரம் - சரசாலை
சமூகத்தின் குறை நிறைகளை உள்ளபடி எடுத்தியம்பல் சமூகத் தொண்டன் பணியாக வேண்டும் தொண்டன் குறை நிறைகளை நாம் எடுத்தியம்ப வாசகர் பகுதி இடம் பெறல் வேண்டும்.
29 ు o్నం அருண் விஜயராணி - தெகிவலை
வெறும் பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டு மட்டும் வெளிவரும் சஞ்சிகைகளுக்கு இடையில் மாறுபட்டு பல்வேறு துறையினைப் பற்றிய ஆக்கங்களைக் கொண்டு வெளிவரும் சமூகத் தொண்டன் பாராட்டுக்குரியவனுகின் முன.
38

குறைத்துச் செயலிற் காட்டவேண்டும். வெறும் வாய் வீரம் விமோசனமளிக்காது. சந்திரமண் டலத்தில் மனிதன் குடியேறும் நாள்வரின் அங் கும் தமிழினமே மலிவுக் கூலிகளாகவும் தமிழ்ப் பெண்மணிகளே மலிவான விபச்சாரிகளாகவும் குடியமர்த்தப் படக்கூடிய நிலையிலே இன்றும் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வெறு மனே அரசியல் விடுதலை மட்டும் விமோசனம் அளிக்கப்போவதில்ஃ0. சமூக, பொருளாதார, பண்பாட்டுத்துறைகளிலும் விடுதலை கிட்டும் போதே சுதந்திரம் என்பது அர்த்தமுள்ளதாக விளங்கும். இன்று எம்மவர் மத்தியில் இடம் பெற்றுள்ள சமூக, பொருளாதார ஏற்றத்தாழ் வுகளும் அதனுலேற்படும் பிரச்சினைகளும் அடிப் படையான சமூ , பொருளாதார மாற்றத்தின் அவசியத்தையே உணர்த்தி நிற்கின்றன.
இத்தகைய சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் ஒற்றுமையீனமும் பிறகுறைபாடு க்ளும் தொடர்ந்து நீடிக்குமானல் எமது எதிர் காலச் சந்ததியினர் இவ்வுலகிலே தமிழனகப் பிறந்ததற்காக வெட்கித் தலைகுனிவர்; தம்மை அத்தகைய நிலைக்குத் தள்ளிவிட்ட எ ம் மீது புழுதிவாரித் தூற்றுவர். காலப்போக்கிலே ‘கல் தோன்றி மண் தோன்ருக்காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியான தமிழ்க்குலம் எங்கே? பழ்ைமைக்கும் பழைமையாய்ப் பெரு மைக்கும் பெருமையாய் விளங்கிய இந்துமதம் எங்கே? என எதிர்காலச் சந்ததியினர் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் வியப்பதற் கில்லை. பிறரிடம் உரிமைப் பிச்சை கேட்டு ஒல மிடுவதற்குமுன் எம்மிடையேயுள்ள பெரு ங் குறைபாடுகளை அகற்றி, அடக்கி ஒடுக்கப்பட்ட எம் இனத்தவருக்கு உரிமை அளித்து, அவர் களை மனிதர்களாக மதித்து, சமூக பொருளா தார ஏற்றத்தாழ்வுகளையும் பிரதேச வேறு பாடுகளையும் ஒழித்து, சமூகத்தின் அச்சாணி யான பெண் குலத்தின் கண்ணீரை அகற்றி வாழும் நாள் எந்நாளோ அன்றே எமது இன் னல்கள் தீரும் நாளாகும். O
கவிஞர் முருகையனின் இருட்டிலே தோன் றும் எண்ணங்கள் அருமை. யாழ் நூலகம் மீது ஏற்றிய நெருப்பின் தகிப்பு மனதில் ஏற் படுத்திய தாக்கத்தை வேடிக்கையாக மனதில் சுடும் வண்ணம் வேறு யாரும் சொல்லவில்லை.

Page 41
நேரிய நெஞ்சினராய்
*மங்கை’
சிந்தையுள் எழுந்திடும் சீரிய விந்தை மிகுந்தவையாய் உய சந்தையிலை அவை சல்லிக்கு வெந்த நெஞ்சங்கள் இங்கு
பேதங்கள் பலவந்து ராகங்க வேதங்கள் பாடி வேண்டியை கோஷங்கள் எழுப்பி கோலாட் வேஷங்கள் போடும் வெறிமல
வேதனைகள் மிஞ்சி சாதனைக வீணர்கள் வாழும் விடியாத
போதனைகள் யாவும் பயனற் வேதனைகளை சுமப்பவர்கள் இ
காலங்கள் மாறுகையில் கட்ை கோலங்கள் போட்டு கொம்பர் ஒலங்கள் பாடும் ஒட்டுக்குடிை பாலங்கள் சமைத்திட்டால் 'ப
கூரிய செயல் புரிந்தோமென் பாரினிலே பலரும் வேர் விட்( கோரிய உரிமைகள் கொள்ை நேரிய நெஞ்சினராய் நித்தரு தென்மராட்சி . . சனசமூக நிலையங்கள்
சாவகச்சேரி கிராமசபை:
மோகனதாஸ் சனசமூக நிலை . சரசாலை வடக்கு சனசமூக நீ கைதடிநுணுவில் சனசமூக நி பூரீவேற்பிள்ளை சனசமூக நிலை வில்சன் சனசமூக நிலையம், ! வளர்மதி சனசமூக நிலயம், கண்ணகை சனசமூக நிலையம் 8. சோமஸ்கந்த சனசமூக நிலைய 9. மீசாலை வடக்கு சனசமூக நி? 10. பாரதி சனசமூக நிலையம், ே 11. சரசாலை தெற்கு சனசமூக நீ 12. சரசாலை மத்தி சனசமூக நிை

நித்தமும் நடந்திடுவீர்
எண்ணங்கள் யாவும் ‘ந்து நின்ருலும் 5வாமல் சாக்கடை போவதஞல் வெற்றி காண்பதெங்கே?
ர் பாடுகையில் வ செய்துவிட - இங்கு டம் ஆடிநிதம் \ ரிதர்கள் விடிவில்லாதவர்களே!
ள் பல புரியும் சமூகந்தன்னில் றுப் போகையிலே - தாளாத 1ங்கே ஏழைகள் ஆகின்றனர்.
மகளும் பெருகுகையில்
*களாவதன்றி - நாதியற்று ச வாழ்மக்களுக்கு ாதைதான் சீர் பெறதோ?
று வீரியம் பேசாமல் - இப் S தளிர்விட்டு - வாழ க மிக்கனவாய் கொண்டு Dம் நடந்திடலாகாதோ?
பம், மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி லையம், சரசாலை வடக்கு, சாவகச்சேரி
லேயம், கைதடிநுணுவில், சாவகச்சேரி யம், மட்டு வில் வடக்கு, சாவகச்சேரி
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி ம், மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி யம், மீசாலை வடக்கு, கொடிகாமம் ம்பிராய், கொடிகாமம் லயம், சரசாலை தெற்கு, சாவகச்சேரி யம், சரசாலை மத்தி, சாவகச்சேரி
39

Page 42
கச்சாய் கிராமசபை:
l.
2.
3.
4.
5.
6.
7.
வினுேபா சனசமூக நிலையம் கச்ச வெள்ளாம்போக்கட்டி சனசமூக பூரீ கணேசா சனசமூக நிலையம்,
கலைமகள் சனசமூக நிலையம், அல் வீரபத்திரர் சனசமூக நிலையம், ! அல்லாரை வடக்கு சனசமூக நி3 ஐங்கரன் சனசமூக நிலையம், அல்
மிருசுவில் கிராமசபை:
பூரீ சணேசானந்தா சனசமூக நி3 பூரீ கணேசா சனசமூக நிலையம்,
பராசக்தி சனசமூக நிலையம், ஒ உசன் சனசமூக நிலையம், மிருக இளங்கோ சனசமூக நிலையம், 6
வரணி கிராமசபை:
l.
2.
3.
4.
5.
6. 7.
8, 9. 0.
ll.
12.
l3.
சாவகச்சேரி
40
l. 2.
3.
தம்பான் சனசமூக நிலையம், வ வரணி மத்தி சனசமூக நிலையம், சண்முகானந்த சனசமூக நிலைய அண்ணு முத்தமிழ் சனசமூக நி பூரீ கணேசா சனசமூக நிலையம், இளங்கோ சனசமூக நிலையம், ! கலைவாணி சனசமூக நிதலயம்,
சரஸ்வதி தியாகி இரத்தினம் சூரியகுமாரன் சனசமூக நிலையம் செந்தாரகை சனசமூக் நிலையம் செல்வா சனசமூக நிலையம், கர நாவற்காடு சனசமூக நிலையம், வினயகர் சனசமூக நிலையம், தி
நகரசபை:
பூரீ விநாயகர் சனசமூக நிலையப் பாரதி சனசமூக நிலையம், கற் சர்வசாதன சனசமூக நிலையம், பெரியரசடி சனசமூக நிலையம், கலைமகள் சனசமூக நிலையம், ! அம்பாள் சனசமூக நிலையம், ப கலைமகள் சனசமூக நிலையம், கி பூரீ கணேசா சனசமூக நிலையம் பூரீ முருகன் சனசமூக நிலையம், சங்கத்தானை சனசமூக நிலையம்

ாய் தெற்கு, கொடிகாமம்
நிலையம், வெள்ளாம்போக்கட்டி, கொடிகாமம் விடத்தற்பளை, மிருசுவில் லாரை தெற்கு, மீசாலை பாலாவி, மிருசுவில் லயம், அல்லாரை வடக்கு, கொடிகாமம்
லாரை தெற்கு, மீசாலை
லயம், மிருசுவில் வடக்கு, மிருசுவில்
எழுதுமட்டுவாள் தெற்கு, எழுதுமட்டுவாள் ட்டுவெளி, மிருசுவில்.
ாழுதுமட்டுவாள் வடக்கு, எழுதுமட்டுவாள்
ட வரணி, வரணி
இடைக்குறிச்சி, வரணி ம், இடைக்குறிச்சி, வரணி லையம், கரம்பைக்குறிச்சி, வரணி
கரம்பைக்குறிச்சி, வரணி நாவற்காடு, வரணி - வரணி இயற்ருலை, வரணி னசமூக நிலையம், மந்துவில், கொடிகாமம் , மந்துவில், கொடிகாமம் , வட வரணி, வரணி ாம்பைக்குறிச்சி, வரணி
நாவற்காடு, வரணி நாவளை இயற்றலை, வரணி
), மீசாலை மத்தி, மீசாலை குளி வடக்கு, சாவகச்சேரி
நுணுவில் கிழக்கு, சாவகச்சேரி பெரியரசடி, சாவகச்சேரி மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி ட்டுவில் நுணுவில், சாவகச்சேரி iல்வயல், சாவகச்சேரி , மீசாலை தெற்கு, மீசாலை
மீசாலை 2-ம் வட்டாரம், மீசாலை , சங்கத்தானை, சாவகச்சேரி

Page 43
தேன்பாயும் தென்மரா
செவ்வந்தி மகாலிங்கம்
நகர் இயக்கருடன் தென்மர்
மரபுக்கதை முறையில் மறைந் நான்கு இனத்தவர்கள் நம் ர தோம்புத்தலை முறையோர் எ
தென்மர் அரசாண்ட தென்பகு தேன்பாயுதென்று சொன்னுல்
தெய்வத்திருத்தலமும் செந்தமி தேங்கியுறையுமிடம் தென்மராட்
தென்னைபலாமரமும் தெங்குபை மாவின் கணிபலவும் மரக்கறித் சென்நெல்களனிகளும் சேனைத் செழித்து வளர்ந்தோங்கும் ெ
இசையிலே வல்லவரும் இசை கலையில் பிறந்த காவியக் கவ இயல் இசை நாடகத்தின் இ புகழேற்றியே போற்றுகின்ற
உழவர் உடலுழைப்போர் உத் உபஉணவுத் தேவைகளை உற் கம்மாளர் காரியத்தோர் கனத்
நாட்டின் பணிதனிலே நல்ல
தேனுறு பாய்ந்தோட செந்தம் எடுக்கும் பணியிங்கே ஏராளம் தாரளமாக இங்கு தாவரங்கள் நூருண்டு காலம் நுடங்காது

ட்வி
வடவரென த சில ஏடுகளில் நாட்டை ஆண்டதென ப்பொழுதோ சொல்லிவைத்தார்.
தி தென்மராட்சி திகைப்பதற்கு ஏதுமில்லை ழர் பண்பாடும் சியென்று சொல்வேன்.
ாம் பொருளும் * தோட்டங்களும் தினைப் பயிரும் சழுமை நிலப்பரப்பு.
த்துறை மேதைகளும் விஞர்களும் லக்கண நூலினரும் புண்ணியத்தின் பூமியிது.
தியோகம் பார்ப்பவர்கள் பத்தி செய்திடுவோர் ததன வந்தர்களும்
நோக்கம் கொண்டிடுவர்.
விழர் Lu oööF 1 u /TL * சொல்லிடலாம்
வளர்வதினுல் வாழ்ந்திடலாம்.

Page 44
நவீன உலகின் நவநாகரிக பிடிவை வகைகளை எண்ணம்போல் பெற்றிட
ஆதவன் ரெக்ஸ் 19, நவீன சந்தை, உட்புறம், சாவகச்சேரி.
சமூகத் தொண்டன் தென்மராட்சி மலர் சிறப்புற வாழ்த்துகின்ருேம்.
பத்மா மெடிக்கல்ஸ் சிறந்த வைத்திய ஆலோசகரும் சகல ஆங்கில மருந்துகள் விற்பனையாளரும்
4, மேல்மாடி உட்புறம், நவீன சந்தை, W சாவகச்சேரி.

அன்பளிப்பு
உங்கள் சான்றிதழ்கள் உறுதிகள், பாஸ்போர்டுகள் பிறப்புச் சாட்சிப் பத்திரங்கள் மற்றும் சகலவிதமான தஸ்த்தாவே துக்களும் பிரதிகள் செய்து தரப்படும்
விக்ரர் போட்டோ ஸ்ரட்ஸ் 6, மேல்மாடி உட்புறம், நவீன சந்தை, -- சாவகச்சேரி.
கண்கவர் வர்ணங்களில் உள்நாட்டு வெளிநாட்டு புடிவை விற்பனையில் முன்னணியில் நிற்பவர்கள்
நியூ செலெக்சன்
13, நவீன சந்தை,
சாவகச்சேரி.

Page 45
நவமெல்லாம் சாவகச்சேரி எம்பியாமோ?
செந்தில் s
கடமைவீரர், வல்லிபுரம் நல்லதம்பி நவ ரத்தினம் அவர்களை அறியாதவர்கள் அகிலத் தில் அரசியல் வானில் இருக்கமுடியாது. ஆகவே, அவரைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டியது அவசியமற்ற பணியாகும். அந்தளவுக்கு அவர் ஈழத்தில் மட்டுமல், சிறீ லங்காவில் மட்டுமல்ல அகில உலகிலேயும் நல்ல தோர் இடத்தை வகுத்துக் கொண்டிருக்கிறர். முதியவர்களுக்கு அவர் அன்பர்; இளையவர்க ளுக்கு அவர் அண்ணு.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, யாழ்ப் பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராகிய திரு. நவரத்தினம் அவர் கள் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, சாவகச் சேரி இந்துக் கல்லுரி ஆகியவற்றின் ஆசிரியரு
மாவார்.
பட்டப் படிப்பை முடித்துக்கொண்ட திரு. நவரத்தினம் அவர்கள் சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து நியாயா திவாகிய சட்டத்தரணியுமா வார். குறுக்கு விசாரணைக்கோர் சக்கரவர்த்தி, ஆசியாவின் சட்ட மாமேதை, தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களின் கீழ் சட்டப்பயிற் சியும் பெற்றவராவர்.
1956இல் அரசியற்றுறையில் காலடி எடுத்த இவர் இன்றுவரை தொடர்ந்தும் சாவகச்சேரித் தொகுதி யின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ருர். 1956-க்குப்பின் இவரது காலத் தில் ஆக்கப் பணிகள் பல தொகுதியில் நடை பெற்றுள்ளன. கால முழுவதிலும் எதிர்க்கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் தாக்கமுற்ற நமது சமுதாயம் மு ன் னே ற அவர் செய்த பணிகள் அளப்பில. அதனல் அவர் மக்களன் பணுஞர்.
இரத்தப் புரட்சியைவிடக் கோடி மடங்கு உயர்ந்தது கருத்துப் புரட்சி இரத்தப் புரட்சி யில் வெறியும் ஆத்திர மும் தலைவிரித்துத்

தாண்டவமாடும். கருத்துப் புரட்சியில் மக்கள் எண்ணிடக் கற்றுக் கொள்வார்கள். எதையும் ஆராய்ந்து நோக்க முயல்வார்கள். மக்களின் இதயவொளியாக விளங்கிடும் திரு. நவரத்தி னம் அவர்கள் கருத்துப்புரட்சியால் புதுமை யொளி வீசிட முயற்சிப்பவராவார். அதனலே தான் பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் தனது கருத்தாழமிக்கப் பேச்சால் வே ற் று மொழி இனத்தவர்களிடையேயும் மிகுந்த மதிப் புப் பெற்ற வ ரா வார். இத்தகைய நிலை இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலேயும் இருந்தமையாற்ருன் இந்தியத் தலைவர்களாற் கூடச் சாதிக்கமுடியாததை நமது நவம் சாதித் ததனல் அகில உலகப் பாராளுமன்ற ஒன்றி யத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். அந்த ஒன்றியத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுபடுவதற்கு மூலகாரணம் அவரது கருத்துக்களை மிகவும் பண்பாகவும் அன்பாகவும் எடுத்து வைக்கும் தருக்கரீதியான பாணியு மாகும
எதிர்கால வீர உலகத்தில், ஒத்த உரி மைக்கு அடிப்படையாக வேண்டியது ஒத் த மதிப்பே ஆகும். அந்த வீர உரிமை உணர் வாற்ருன் திரு. நவரத்தினம் அவர்கள் இன்று இளைஞர் உள்ளங்களைக் கவர்ந்துள்ளார். தன்னை விடச் செல்வாக்குடையவர்களையோ செல்வம் பெற்றவர்களையோ கண்டு மதித்துப் போற்று வதும், அவர்களிடம் மண்டியிடுவதும் அவரி டம் காணமுடியாது. பிறப்பு. கல்வி, செல்வம் செல்வாக்கு இவை எல்லாவற்றையும் பொருட் படுத்தாமல், பொதுமக்களை உரிமைக் கண் கொண்டு மதிக்கும் பெருந்தன்மை அவரிடம் உள்ளது. அதனுலேதான். வெளிப்படையான உள்ளமும், அஞ்சாமை உணர்வும், புதுமைச் சிந்தனையும் அவருக்கு இயல்பாக அமைந்துள் ଜT କ୍ଳିf •
1929 ஆம் ஆண்டு ஆணித் திங்கள் 5 ஆம் நாளில் பிறந்த அவருக்கு அகவைகள் ஐம்பத்தி (தொடர்ச்சி 46-ம் பக்கம்)
43

Page 46
经 as
0: t (X 8 «Х»
*
Ο
O :
拳》
Ke
:
s
&
Ο
Ο
Κ.
O
*
S-088-888-88-88-888-888-888-88088-888-888-888&
கார், லொறி, மீன்பிடி வள்ளம்,
தண்ணீர்பம், டிராக்டர், எஞ்ஜின்களுக்கு சிலின்டர் றிபோறிங்
சிலின்டர் பொலிசிங் சிலின்டர் றிசில்லிங் கிருங்சாவ்ற் வெல்டிங் கிருங்சாவ்ற் கிறைன்டிங்
கிருங்சாவ்ற் 6T&uusofri.
வேலைகள்
திறம்படச் செய்து கொடுக்கப்படும்
வடமாகாணத்தில் -முதன்முதலாக
இவ்விதசேவையை ஆரம்பித்து நடத்தும் ஸ்தாபனம்
ராமகிருஷ்ணு ஸ்
யாழ்ப்பாணம்.
G3 rair: 779 தந்தி: குருதேவ்
ஸ்ரான்லி வீதி,
With the best compliments from
M/S N. VAITILIN
Head Office:
70, K. Cyril C Perera Mawatha,
COLOMBO - 13. Tophone: 27669, 28842, 33 145
150, Old Moor Street,
COLOMBO - 12. Tophone: 33143, 33144, 27488
8-8-X&X88-X880X888-8886

00L0LLYYLLL0LLYYeLeLL0LLeL0YYYL00LL0YLLLYYLYLYYYLYYYYLLSL
*
t&
O 9 る ix
●
23/3, Stanley Road, -
Jafna- இ 1813
来源
AGENT FOR
Daganite, Lucas, Exide Batteries
SALES - SERVICE - REPAIRS Prompt & Efficient Workmanship
BRANCHI:
THURAI SONS
Kandy Road, PARANTHIAN.
|GAM & Co. Ltd.
138, K. K. S. Road,
JANA
Phone. 550
Timber Depot:
C. Ponnampalam Road, í JAFFNA.
8X8000000008088088-888888.

Page 47
தென்மராட்சியின் முடிசூடா மன்னன்
ஆசிரியமணி ஆர். ரி. சுப்பிரமணியம்
அமரர் வே. குமாரசாமி அவர்கள் 1947 முதல் மின்வேகத்தில் தனது தொகுதியை அபி விருத்தியடையச் செய்த ஒரு மாமேதை. தனது பட்டப்படிப்பு நிறைவுற ஆசிரியப்பணியே புனி தமானது என்று கருதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் துணை அதிபராகி அதன் தரத்தை உயர்த்திஞர். பின்பு அப்புக்காத்துப் படிப்பை மேற்கொண்டு திறமையுடன் வெளிவந்து வவு னியாவில் உணவுக் கட்டுப்பாட்டதிகாரியாகி அளப்பரிய தொண்டு புரிந்தார். இத்தனையும் தனது 26 வயதினுள் முடித்து தனது 27 வது வயதில் 1947-ம் ஆண்டு துடிப்புள்ள ஒரு செயல் வீரனுக பாராளுமன்றம் சென்ருர், எ டு த் த எடுப்பிலேயே சாதனைகள் பல புரிந்து சாவகச் சேரியின் சரித்திர நாயகனுக மிளிர்ந்தார். பாராளுமன்றத்தில் எல்லோரிலும் இளைய வ ராக துலங்கிய இவர் சிறந்த செயல் வீரராக விளங்கினர். w
நாவற்குழி தொடக்கம் துணுக்காய் ஈருக முள்ளியான் முதல் இரணைதீவுவரை பரந்தி ருந்த தன் தொகுதியை நன்குணர்ந்து திட்ட மிட்டுத் தொழிற்பட்டார். வவனிக்குளம், வன் னேரிக்குளம், அக்கரையான்குளம் போன்ற பல குளங்களைப் புதுக்கியும், புனரமைத்தும் மாபெ ரும் குடியேற்றத் திட்டங்களை நிறுவினர். வன விலங்குகள் வாழ்ந்த துணுக்காய் பிரிவில் மாத்

திரம் 2500 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். இத்தகைய மாபெரும் திட்டங்களின் விளைவாக இத்தொகுதி 3 தொகுதிகளாக குட்டிபோட் டது. படித்த இனைஞர்களுக்கு பிறிம்பாக வட் டக்கச்சி, மிருசுவில் போன்றதிட்டங்களை வகுத் தார். மகளிர் கல்லூரியை சாதி சமயமாகிய அடிப்படைகளுக்கப்பால் சாவகச்சேரியில் நிறு வினர். சமுதாயத்திற்கு கல்வியே ஜீவநாடி என்று துணிந்து மல்லாவி, பூநகரி, வரணி, மட் டுவில் போன்ற பின் தங்கிய இடங்களில் முதற் தரமான கல்லூரிகளை நிறுவினர். தபால் நிலை யங்கள் எண்ணிறந்தன நிறுவப்பட்டன. பரந் தன் பகுதியில் இரசாயனத்தொழிற்சாலையை நிறுவி குடாநாட்டிற்கே வளங்காட்டினர். கதி யற்ற முதியோர்களுக்கு கை த டி முதியோர் விடுதி நிறுவினர். ‘அன்று முடிகுடா மன்னனுக தென்மராட்சியில் திக ழ் ந் த இம்ம்காணிடம் சென்றவர்கள் வெறுங்கையுடன் திரும் பி ய தில்லை" என்று இலக்கியகலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை எழுகினா *குமாரசாமி நினைத்தால் மந்திரிகளை நடையன் வளைப்பார்" என்று பகிரங்கமாக சேர். கந்தையா வைத்திய நாதன் கூறினர்.
யாழ்ப்பாணத்திற்கும் ஒரு தொழில் நுட்ப கல்லூரிக்கு அடையாள மானியம் ஒதுக்கப்பட் டிருந்த நேரம். வசதியான இடம் இல்லை என்று பின்போடப்பட்டிருந்தது. உரிய மந்திரி வெளி
45,

Page 48
நாடு செல்ல, குமார சாமி துணை மந்திரி யானபடியால் முழு மந்திரியாக்கப்பட்டார். அடுத்த மந்திரிசபைக் கூட்டத்தில் என்னை இடம் பார்க்கச்சொன்னவர் என்று கூறுவிட்டு அக்காலம் கொக்குவில் கிராமாட்சி மன்றத்தலை வராக இருந்த சி அருளம்பலத்திடம் முடிக் குரிய காணிக்கான அநுமதி பெற்று மறுவாரமே அத்திவாரம்போடும் பணியைச் சமயாசாரப்படி தலைவருடன் முடித்துவிட்டார். இத் த கைய சுழி ஒட்டங்களில் வல்லவர் இவர்,
மகாவலியை வடக்கே திருப்புவது பற்றி நன்கு தெரிந்துள்ளார். சேர். யோன் காலத் தில் நல்ல நீர் திட்டத்தை கடலேரித் திட் டத்தை ஆனையிறவு பாலத்தை மூடி நாவற்குழி யிலும் தொண்டமானுற்றிலும் அதற்கான பொறிகளை கட்டி கடல் நீர் உப்புகாது பேணி ஞர். கனகராயன் உற்பத்தியில் மகாவலி நீர் வந்ததும் "கமான்' போட்டு வல்வெட்டிக்கே பாய்ந்து விடும். மகாவலி திட்டத்தின் வாற் பகுதி அன்றே முடித்து விட்டார் கங்கை மன் னன்.
குட்டிக் கதைகள் கூறி மாபெருங் கூட்டங் களை கலக்கிவிடுவார். அவரது “காஸ்ய வெடி கள் என்னை யும் விலத்திவிடும். உடையாரு டைய திருவிழாவில் சடையர் விசிறி கொழுத் திஞராம். என்ற கிண்டல் இன்றும் சிரிப்பை யூட்டும்.
43-ம் பக்கத் தொடர்ச்சி . .
ரண்டு ஒடிவிட்டன. நான்கு பிள்ளைகளின் தந்தை. மூன்று ஆண்கள் - ஒரு பெண்; மூத்த வர் புலமைப்பரிசைப் பெற்று அமெரிக்காவில் பொறியியற்றுறையில் கலாநிதிப் பட்டம் பெற முயன்று கொண்டிருக்கையில் இரண்டாமவர் இந்தியாவில் படித்துக்கொண்டிருக்கிருர், மகள் கண்ணு கலேயில் வல்லவர் தனது நாட்டியத் திறமையை வெளிநாடுகளிலும் காட்டிப் பேரும் புகழும் பெற்றவர்.
நாடக அனுபவமும், இசையில் விருப்பு முடைய திரு. நவரத்தினம் ஈழத் தமிழினத் தின் விடுதலைக்காகக் களம்பல கண்டவர். தமி ழினத்தின் விமோசனத்தின் பின்தான் முகச்சவ
46

1947 முதல் 1956 வரை இவர் புரிந்த சாத னைகளின் விளைவாக முழு இலங்கையிலும் சிறப் பான அபிவிருத்தி வேலை செய்தவர். அன்று விகிதாசாரம் போன்று கணக்கு வழக்கு பார்ப் பதில்லை. அதனல் அபிவிருத்திக்கு வேண்டிய பணத்தை சுலபமாகப் பெற்று காட்டை களனி யாக்கி நாடு முழுவதும் நன்மையுற நற்பணி புரிந்தார்.
பிற்காலத்தில் தன் கையால் வரம்பு வெட்டி வயலை உழுது அறிந்த கமக்காரன் இவர். வேளாண்மை, ஊராண்ம்ை, தாளாண்மை என் பது இவருக்கு தண்ணிர் பட்ட கரைந்த பாடம்
இவர் ஒரு கர்மயோகி. கீதா உபாசகர் யோகாசனம் விதிப்படி புரிபவர். திருமுறைகள் தேவாரங்களில் சமர்த்தர். நல்ல சைவாபிமானி
வருங்காலத்தில் தமிழ் இனம் தன்னுட்சி பெறும்போது இவர் நிறுவிய குளங்களும் திட் டங்களும் தமிழ் ஈழத்திற்கு அளப்பரிய முத லீடாக கற்பகதருவாக காமதேனுவாக மலிவ ளஞ் சுரக்கும் என்பது திண்ணம்.
அன்றும் இன்றும் அண்ணல் குமரன் அனை வருக்கும் அன்பனே.
நாடு சிறக்க நாம் நல்லவர்களை உளமார மனமார போற்றுவோமாக. O
ரம் செய்வேன்" என்கின்ற அவரது சபதத்தால் கருந்தாடி அண்ணல் ஆனர்.
ஆதியிலே இல்லாத சாதி பாதியில்ே எப் படி வந்தது என்ற கேள்வியைக் கேட்டு சமத் துவம் சமரசம் காண விழைந்தார். ஒன்றே குலத்தைக்காண விரும்பும் அவர் ஒருவனே தேவனே எனுங் கொள்கையிலும் நம்பிக்கை யுடையவராவார்.
பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ நூலெல்லாம் வள்ளுவர் செய்நூலாமோ நவமெல்லாம் சாவகச்சேரி எம்பியாமோ?
வாழ்க நவம் வெல்க தமிம் Cü

Page 49
"இலக்கிய கலாநிதி’யின் இலக்கிய நோக்கு
பொ. கந்தையனுர்
இலை (leave) என்ற Garig Ggirrdid eggயாகப் பிறந்தது. "இலக்கியம்" என மேல்நாட் டோர் இலக்கியத்திற்கு விமர்சனம் செய்கின் றனர். தமிழ் இலக்கிய மரபுவழி வராதோரும் அதனை ஆதரித்தனர். இக் கால கட்டத்தில் செய்யுள்கள் எல்லாம் இலக்கியம் என்றனர் வேருெரு சாரார். இன்னெரு சாரார் யாப்பு அணி நயம் பொருந்திய கவிகள் இலக்கியம் என்றனர்.
ஆனல் பண்டைத் தமிழிலக்கிய நோக்கு எவ்வாறு கிடந்ததென்பதை இருபதாம் நூற் முண்டில் இலக்கிய உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை இலக்கிய கலாநிதி பண்டிதமணி "சி. க. அவர்களுக்கே உரியதாகும்.
சங்ககாலத்திலும் அதன் பின்னரும் சான் ருே?ர் இலக்கியங்கள் எனப் போற்றப்பட்டவை செய்யுட்களே. இச்செய்யுட்களில் இலக்கிய நோக்குண்டு. அந்நோக்கினைக் கண்ட இலக்கண நூலார்;
"அறம் பொருளின்பம் வீடடைதல்
நூற்பயனே? எனக் குறிப்பிட்டுள்ளார்.
சங்கமருவிய காலத்திலெழுந்த காப்பியவகை களும் "நாற்பொருட் பயக்கும் நடைநெறித் தாகி’ என வரைவிலக்கணம் வகுத்தனர்.
தமிழிலக்கியம் கூறும் பொருள் அகப் பொருள் இலக்கியம் புறப்பொருள் இலக்கியம் எனவும் பொருள் மரபு நோக்கி வகுத்தனர் இலக்கிய கலாநிதி இப்பொருள் மரபைக் குறிப் பிடும்போது,
ஒரு பூவுக்கு அகவிதழ்களும் புறவிதழ்களு முள. அகவிதழ் விசேஷமானது. அதனைப் புற விதழ் - புல்லிக்காக்கின்றது. அகவிதழும் புற விதழும் சேர்ந்தது தான் புஷ்பம். புறப்பொரு ளிலக்கியங்கள் "புற உலகவாழ்தைத் தூய்மை

ணத்தில்
செய்கின்றன. அதன்மேல் அவன் அகம் பரிசுத்து மாகிறது" என்று விளக்கம் தருகின்றர் இவ் விலக்கிய கலாநிதி,
‘புறத்தினை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்தினை மருங்கிவ் அளவு தலிலவே
தொல்- பொருள்
அகம் பரிசுத்தமாவதற்கு புற ஒழுக்கம் இன்றி யமையாதது. m
سمتضحی
புறப்பொருள் இலக்கியமென்ருல், "வீரம்" பற்றிய இலக்கியம் என்பர். வீரம் என்பது மே ல் நாட்டார் வீரம் போல எதிரிகளைத் கொன்று குவிக்கும் வீரமன்று. எதிரிகளுக்குக் கூட ஒரு இடுக்கண் வந்துற்றல் எதிரிக்கு உப காரியாய் மாறவேண்டும் என்பது கருத்து. இதற்குத் தக்கதொரு உதாரணம் g)TITLomru u
۶ی
இராம இராவண யுத்தத்தில் இராவணன் இராமரோடு யுத்தம் செய்து தமது வீரர்களை இழந்தது மட்டுமன்றி நிராயுதபாணியாய் நிற் கின்ருன் அவனைக் கொல்ல நல்ல சந்தர்ப்பம் இராமனுக்குக் கிடைத்திருக்கிறது; சிறைபிடித் திருக்கலாம். ஆனல் இராமனே? இராவன னைப் பார்த்து
“ஆனையாயுனக்கமைந்தன மாருத மறைந்த
பூனையாயினகண்டனை - இன்று போய்ப்
போரிக்கு நாளைவா?
என்று உயிர்ப்பிச்சை கொடுக்கிருன்.
"அறத்திற்கே அன்புசார்பென்பர் அறியார்
மறத்திற்கு மஃதே துணை' - குறள் வீரனிடத்தில் எதிரிக்கு இடையூறு வருங்காலத் தில் "அன்பு பிறக்கவேண்டும். இது தமிழிலக் கியத்தின் புறநோக்கு. இவ்வாறன புறநோக் குள் ள மனிதனது அகம்; அறம், பொருள், இன்பம், வீடு என்ற புருஷார்த்தங்களுக்குரியது.
47.

Page 50
அகத்தமிழிலக்கியமாகிய சான்றேர் செய்யுட் கள் நால்வகைப் புருஷார்த்தங்களையும் உள்ளி டாய்ப் பற்றி நிற்கும்.
இந்நிலையில்; புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல் ஊடல் - இவற்றின் நிமித்தங்கள் என் றெல்லாம் விரிவு செய்யலாம்.
புணர்தல் அறத்தைப் புணர்தல், பொரு ளைப்புணர்தல், இன்பத்தைப் புணர்தல், வீட் டைப் புணர்தல் என்றமையும். இவ்வாறே பிரிதல் முதலியனவும் பொருள், இன்பம், வீடு என்னும் புருஷாரித்தங்களும் ஒவ்வொன்றும் தனித்தனி நான்கு பகுதிகளாகும்.
குறித்த இலட்சியங்களைப் புலவர்கள் செய் யுள் செய்தனர். இவர்கள் செந்நாப்புலவர்கள். இப்பொருளமைதியைச் செய்யுள் செய்த சான் ருேர்கள், இயற்கையையும் அணி நயம் பட வருணித்துள்ளனர். இயற்கை நிகழ்ச்சிகளையும் இயற்கைக்காட்சிகளையும் செய்யுள் செய்யும் போது உவமை, உருவகம், தற்குழிப்பேற்றம் முதலிய அணி, நயங்கள் மூலம் இலட்சிய புரு ஷர்களை நயக்க - சிரிக்க வைக்கின்றனர். இந் தச் சந்தர்ப்பதிலே தான் சுவை பிறக்கின்றது.
சுவையை ஒன்பது வகையாய்ச் சுவைத்த னர். அவை நவரசங்கள். "நகையே, அழுகை
சமூகத் தொண்டனின் பணி சிறக்க எமது நல்வாழ்த்துக்கள்
முருக்ெ
· Ažska 257
48

இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி உவகை சாந்தம்"
தொல் - பொருள்
புலன்களைத் தூய்மை கெய்து நகைக்காமல் இருக்கமுடியாமலே நகைப்பதாய் அழாமல்
இருக்க முடியாமல் அழுவதாய் (இராவணன்
அழுதவாறு) அமையும். ஏனைய சுவைகளும் இவ்வாறே அமையும்.
ஒன்பதா வது சுவையாகிய சாந்த ச் சுவையோ!
"செத்தினும் போழினும் நெஞ்சாந் தெறி யினும் நெஞ்சோந் தோடா நிலை" அஃதாவது ஒருவன் தன்னை குப்புறக்கிடத்தி வாச்சியால் செதுக்கினுயினும் ஆப்பு வைத்துப் போய்ந்தானுயினும் அதன் கண் வெறுப்படை யாமலும் மற்ருெருவன் வாசனைச் சாந்தங்களைப் பூசி அலங்கரித்து ஆராதனை எடுக்கும் பொழுது அதன் கண் உவத்தல் இல்லாமலும் இருக்கும் பக்குவ நிலை: இது நீதி நெறி!
எங்கள் இலக்கிய கலாநிதியின் இத்தூய இலக்கிய நோக்கு நம் இளஞ் சந்ததியினருக்கு வழிசெய்வதாக! O
ன அரிசி ஆலை
கண்டி விதி, சாவகச்சேரி.
שאפשe היאדה

Page 51
வெள்ளி விழா நிலைய
சுசீலன்
தென்மராட்சியில் இயங்கிவருகின்ற சனசமூ விழா வயது சனசமூக நிலையங்களாக விளங்குகி சாய் கிராமசபைப் பிரதேசத்தில், பூரீ கணேசான நிலையங்களும், வரணி கிராமசபைப் பிரதேசத் காடு சூரியகுமாரன், சரஸ்வதி, கரம்பைக்குறிக் கிராமசபைப் பிரதேசத்தில் காந்தி, பாரதி, ந சபைப் பிரதேசத்தில் கைதடி வடக்கு, கைத கைதடி தென்கிழக்கு, சரஸ்வதி சனசமூக நில்ை தில் மோகனதாஸ், பூரீ வேற்பிள்ளை, கண்ணன தெற்கு, கைதடி நுணுவில், வேம்பிராய் பாரதி பிரதேசத்தில் நுணுவில் சர்வசாதன, பெரியரசு கணேசா, கல்வயல் கலைமகன் சனசமூக நிலைய சனசமூக நிலையங்களாகும்.
மீசாலை பூணீ கணேசா
1940-ல் ஆரம்பிக்கப்பட்ட இச் சனசமூக நிலையங்களுள் ஒன்று, மீசாலை தெற்கின் வளா வந்த இந்நிலையம் தான் மட்டும் வளரத்தெரிய டிலில் இயங்கிவருவது வேதனைக்குரியது.
மட்டுவில் தெற்கு கலைமகள்
1948-ல் உருவாக்கப்பட்ட இச் சனசமூக கோலாகலமாகக் கொண்டாடியது. ஒருபடி ப நிலையம் தனக்கென்று சொந்த கட்டிடத்தைப் ே என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையம் தன வாகக் கொண்டாடியது.
சர்வசாதணு
1932-ல் சர்வசாதன சங்கம் என்னும் பெயரி அமைப்பு காலப்போக்கில் சர்வசாதன சனசமூ
சரசாலை மத்தி
1951-ல் இருந்து இயங்கிவரும் இந் நிலைய தின் சகல செயற்பாடுகளிலும் பங்குபெற்று சரசாலை வடக்கு
வெள்ளிவிழா கண்ட சனசமூக நிலையங்க சோபை குன்றி மீண்டும் இளைஞர்களின் ஆர் துள்ளது.

ங்கள் சில
P008 000 (f •s a sa •
க நிலையங்களில் அதிகமான நிலையங்கள் வெள்ளி ன்றன. எமக்கு கிடைத்த தகவல்களின்படி கச் ந்த, வினுேபா, வெள்ளாம்போக்கட்டி சனசமூக தில் தம்பான், மாசேரி, சண்முகானந்தா, நாவற் சி கிழக்கு சனசமூக நிலையங்களும், நாவற்குழி ாவற்குழி சனசமூக நிலையங்களும், கைதடி கிராம டி மேற்கு, கைதடி தெற்கு, கைதடி கிழக்கு, யங்களும், சாவகச்சேரி கிராமசபைப் பிரதேசத் க சரசாலை வடக்கு, சரசாஃ) மத்தி, சரசாலை சனசமூக நிலையங்களும் சாவகச்சேரி நகரசபைப் டி, மட்டுவில் தெற்கு கலைமகள், மீசாலை பூரீ
E/
ங்களும் 25 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும்
நிலையம் தென்மராட்சியிலுள்ள மூத்த சனசமூக *ச்சிக்கும் உயர்ச்சிக்கும் மூலகாரணமாக விளங்கி ாமல் உயரமுடியாமல் இன்னமும் ஒலைக்கொட்
நிலையம் 32-வது நிறைவு விழாவை சமீபத்தில், ாக்குச் சீவல் 25 சதமாக இருந்த 1949-ல் இந் பற்றுக்கொண்டது. இன்று ஒரு பாக்கு 50 சதம் து வெள்ளிவிழாவை 1974-ல் முத்தமிழ் விழா
ல் மக்கள் சேவை இயக்கமாக உருவாக்கப்பட்ட க நிலையமாகப் பதிவுபெற்று இயங்கிவருகின்றது.
ம் ஆரம்ப காலத்தில் யாழ் மாவட்ட சமாசத் பல பரிசில்களைப் பெற்றுள்ளது.
ரில் ஒன்ருகிய இந் நிலையம் இடைக்காலத்தில் வத்தால் புத்துயிர்பெற்று செயற்பட ஆரம்பித்
49

Page 52
வேம்பிராய் பாரதி
1951-ல் ஆரம்பிக்கப்பட்ட இந் நிலையம் 60
டப் பரிசுகளை சுவீகரித்துள்ளது. இடையில் சே
வாகத்தின்கீழ் செயற்பட விழைந்துள்ளது.
கைதடி தெற்கு
1955-ல் உருவாக்கப்பட்ட இந் நிலையம் த6 தாண்டி இன்றும் மிகவும் துடிப்பாக இயங்கி 6
வடிவரணி தம்பான்
1948-ல் ஆரம்பிக்கப்பட்ட இந் நிலையம் 6 இருந்து அரும்பணி புரிந்து வருகின்றது.
கைதடி மேற்கு சரஸ்வதி
சமீபத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய இ களைச் செய்து கொடுக்கவேண்டும் என்னும் ஆ
மட்டுவில் வடக்கு மோகனதாஸ் கைதடி-நு பல நிலையங்களின் தகவல்களை உடன் பெறமுட முடியாத நிலை ஏற்பட்டது.
இந் நிலையங்களின் பரிசீலனையின் பொழுது யும் இளமையும் இணைந்து கைகோர்த்து செய துணர்வும் தளர்வற்ற சேவையும் பெற்று அந்
தென்மராட்சியில் கைதடி சாவகச்சேரி கி யங்களும் சாவகச்சேரி நகரசபை பிரதேசத்தில் உ வருகின்றன. இந் நிலையங்களில் உதாரணத்திற் நிலையத்தைக் குறிப்பிடலாம். இந் நிலையம் தன் டறப் பிணைத்துக்கொண்டுள்ளது. அக்கிராம பு யுடன் பங்குகொண்டு பணிபுரிகின்றது. அவர்க துடன் முற்பண உதவிகளையும் வழங்குகின்றது மதிப்பளிக்கும் பண்மையும் காணக்கூடியதாக
அலை - 19 தனது "பதிவுசு’ளில், சமூ வந்த கைலாசபதியின் முருகைய்ன் விடயங்களை ஆழமாக நோக்கிக் கவி கவிஞர்களின் பட்டியல்கள், ஆதாரங்க மேற்பதிவு பண்ணியுள்ளது. அந்தக் க பட்டியல் தயாரிப்பல்ல. அது வரப்ே கூட்டியே சுட்டும் குறியீட்டுச் சைை கர்களிற்கே அதிகம் தெரியவராத - களே . . இவர்கள் பற்றி பிறிதெ

மிகவும் சிறப்பாக செயற்பட்டு பல மாவட் نةவைகள் தடைப்பட்டு தற்பொழுது புதிய நிர்
ண் வரலாற்றில் எத்தனையோ கண்டங்களே” பருகின்றது.
படவரணியில் சமய வளர்ச்சிக்கு ஆரம்பத்தில்
இந் நிலையம் தனது பகுதி மக்களுக்கு பல வசதி ர்வத்துடன் இயங்கிவருகின்றது.
1ணுவில் போன்ற சிறப்பாக சேவைசெய்து வரும் டியாத காரணத்தால் முழு விபரமும் கொடுக்க
நாம் அறிந்துகொண்ட ஒரு உண்மை முதுமை ற்படுகின்றபொழுது புதுமையும் பொலிவும் புத்
நிலையங்கள் பரிமளிக்கின்றன.
ராமசபைப் பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலை உள்ள சனசமூக நிலையங்களும் சிறப்பாக இயங்கி கு ஒன்ருக மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக, எது பகுதி மக்களின் வாழ்வோடு தன்னை இரண் மக்களின் இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் அது உரிமை ளின் இடர் கழைய தமது சிரமத்தை உதவுவ அங்கு சிறந்த கட்டுப்பாட்டையும் தலைமைக்கு உள்ளது. sex O.
கத் தொண்டன் - 3 இதழில் வெளி பற்றிய கட்டுரையில், 'நிதானித்து பாடும் நோக்கும், போக்கும் உள்ள ளுடள் தரப்படவில்லை’ என, அலைநீர் ட்டுரையின் நோக்கம் கவிஞர்களின் பாகின்ற பாரதி நூற்ருண்டை முன் கயே. ‘இலக்கிய அக்கறைமிக்க வாச விரல்விட்டெண்ணக்கூடிய கவிதை ாரு கட்டுரையில் ஆராய்வோம்.
- கசர்மவி

Page 53
கைதடி மக்களின் சகல நுகர்ச்சிச் தேவைகளையும் பூர்த்தி செய்பவர்கள்
தென்மராட்சி மேற்கு ப. நோ. கூ. சங்கம் கைதடி
சமூகத் தொண்டன் தென்மராட்சி மலர் சிறப்புற வாழ்த்துகின்ருேம்.
சாவகச்சேரி தெங்கு பனம் பொருள் உ. வி. கூ. சங்கம்
சாவகச்சேரி

சாவகச்சேரியில் . . .
O * நுகர்ச்சிப் பொருட்கள் * புடவை வகைகள் * கட்டிடப் பொருட்கள் * இரசாயனப் பொருட்கள்
star () - அனைத்தையும் நியாயமான விலையில் வழங்கும் ஒரே இடம்
()
சாவகச்சேரி ப. நோ, கூ. சங்கம் GLT6: 296 கண்டி வீதி - சாவகச்சேரி
அன்பளிப்பு
தென் கிழக்கு ப. நோ. கூ. சங்கம்
கொடிகாமம்.

Page 54
சாவகச்சேரியில்
பூக்கண்ணுடி, சோக்கேஸ் கண் அன்பளிப்புப் பொருட்கள்
உங்கள் இல்லங்களிலோ கோவில்களிே வீடியோ ஒளிப்பதிவு ெ
s சாந்தராம பி
* தனங்கிளப்பு வீதி,
8 #tauøe fau
(uality ಹalls
'ïllade (oarments & g апсц 9-l. M
38 s QUEENTE
23, Mosque Building,

M- MMM
r(s) is, Dressing Table Glass, ா விற்பனையாளர்களும்
லா நடக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் சய்து தருபவர்களும்
க்ஸர் பலஸ்
0 கட்டிடம்,
சாவகச்சேரி.
SAS GA L SASASASASASASASASMSASA MSTTSSSLSLS
Chavakachcheri.

Page 55
v^v^vv\vAvv^^v^v^^^^^^v^^v^^^^v^^^^^^^ சமூகத் தொண்டினின் பணிதொ மனப்பூர்வமாக வாழ்த்துகின்ருே
சகலவிதமான இ விவசாய இரசாயனப் ெ அனைத்தையும் நிதான வி
சிவமூர்த்தி அ
தொலைபே கண்டி வீதி,
அழகுசாதனப் பொருட்கள், அலங் தையல் நூல் வகைகள், வாழ்த்து
|-
莎円
LDGNst
கண்டி வீதி,
 

ம்புச் சாமான்களும் ாருட்கள், பசள வகைகள் யில் பெற்றுக்கொள்ளலாம்
ன் கொம்பனி R: 277
சாவகச்சேரி.
காரப் பொருட்கள் மடில்கள்
பலசரக்குப் பொருட்கள் ாப்புச் சாமான்கள் அனைத்திற்கும்
ம் ஸ்ரோர்ஸ்
சாவகச்சேரி. 8.
ش؟_: *م۔' ۔ . . ? ۔ ۔ ? ۔ ... ' •

Page 56
YYYLLLLLYLLLLL0L0LLYLL0LL0LL0LLLL0LYYL0000L0L000L0LL00L0L0YY0L
எமது தயாரிப்பான
மற்
T
t
TT
: சின்வா
சூட்கேஸ் வகைகள்
அனைத்தையும் உங்கள் எண்ண
-x 6 DG
9, கண்டி வீதி,
எட்." ---سمت تح ----------------------
பாதணி
விமலாஸ் பருத்தித்துறை வீதி,
●登*y警令令°***会令必°*令&冷郊啤必哆*令令冷效
X
 

*を●●****ををふ****
8
t
哆
K*«X»
令
●
&
(So.
X
令
**
哆
ఈత
Σ
Х•
ாதணி வகைகளையும் தும்
8
&
i
(X
இலாஸ்டோ
சிபா
பிரயாணப் பைகள் *
ம்போல் தெரிவுசெய்ய நாடுங்கள் :
t 0.
T 6ix i
சாவகச்சேரி.
சாவகச்சேரி, 心必必必*必必必令必必心心令令必令令令必令令必令^令令令令令^●3令希
ቀ

Page 57


Page 58
சமூகத் தொண்டன் தென்மராட்சி ம எமது மனப்பூர்வமான நல்வாழ்த்துச்
சின்டெட்டிக் டச்சு விதி,
இருக்களுரித அச்ச
 

லர் சிறப்புற தள்!
ங்கள் ரசனைக்கேற்ற சகல
கத்தறிப் புடவைகளுக்கும் மிடம் விஜயஞ் செய்யுங்கள்
தறி மாளிகை
T
fligit)
சாவகச்சேரி,
கம், சாவகச்சேரி,