கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீற்று 1982.06-08

Page 1
காலாண்டு இலக்கியச்
யூன் - ஆகஸ்ட் 1982
 
 

வெள்ளியும் ஞாயிறும்
கூடு
கள் ஆயிரம்
cial Report
ல்கள்
வளுக்கு ஒர் மடல்
உள்ளே
2/50 ܘܬܘܐ
க்கு
зра.

Page 2
பாராட்டுகிருே
பல நூற்றண்டு முதுமை கொண்ட இன்னும் பல்வேறு திசைகளில் வள, மென்ற அவாவோடு உ  ைழ க் ச் சஞ்சிகைகளுள் “கீற்றின்’ பங்கு தகைமை கொண்டது. இச்சஞ்சிகையின் ஒரு சில வெளியீ( ஆவனசெய்யும் வாய்ப்புக் கிட்டி மகிழ்ச்சியடைகிருேம்.
ஊழி
கீற்று 9 வளர்ச்சிக்கு எங்கள்
வாழ்த்துக்கள்
ਔਟੋ မွီဒ္ဓိအံ့ဘွိုင့် 邻
محمS آ,)
சிவநடராஜா
ஸ்டோர்ஸ்
22, கடை வீதி, மட்டக்களப்ட

தமிழ் இலக்கியம், *ந்தோங்க வேண்டு ன் ற ஒரு சில பாராட்டுப் பெறும்
}களை அச்சிலேற்றி
யமைக்கு பெரும்
யர்கள் சார்பில், ாத்திமா (மின்) அச்சகம்,
க்கரைப்பற்று. லங்கா) 1982-09-25.
L. H. PIYASENA
Govt. Contractor & Transport Agent
Phone: C65 - 2358.
f
BRANCH:
Chandra Cream House
Batticaloa.
Lanka Bakery Batticakoa.

Page 3
鼠
sura Ιθά நினைவுக்கவி:ை கப்பட்டது. இ தினத்தில் படி விஷயம் என்6 கும் முழுக்கவி யின் ஒரு குறி பகுதி கழுத்து களைப் புரிகிருi புக்கவிதைகளை பயன் படுத்தி அதிகாரம் இரு நியமித்து விச
விலாசம் 凸L
புகைப்படங்களு மங்கையர் மஞ் யருக்கு கடித! மேற்படி இளை பற்றிய விபர இலக்கிய உல( ளுகிருேம்.
ரTஜசேவை, படங்கள் வந்து என்ற விளம்ட
பட்டது. sg, (6 நம் மனசில் சில சமயங்கள் கண்களைக் கட அல்லவா இரு செய்ய நடிப்6 கம் நம்பியதf
கவிஞர் சுபத்
பை வெளியிட
னையின் மூலம் கணேசலிங்கத் யாததும் மா! விட்டது. மீன்
கொண்டிருக்கி
போய்விட்ட து
இது நடந்து

னவுதினத்தை யொட்டி நுஃமான் எழுதிய இக்பால் த வானெலி முஸ்லீம் நிகழ்ச்சி கவி நயத்தில் வாசிக் இக்கவிதை உஸ்மானியாக் கல்லூரி இ க் பால் நினைவு க்கப்பட்டு பின்னர் இன்கிலாப்பில் வெளிவந்ததாகும் னவென்ருல் நுஃமான் அவர்களின் கருத்தைத் தெரிவிக் தையும் கவி நயத்தில் வாசிக்கப்படவில்லை. அக்கவிதை ப்ெபிட்ட பகுதி வசதிக்காகப் படிக்கப்பட்டு, அதன் பின் நெரிக்கப்பட்டது ஏன் இந்த ரத்தம் சிந்தாத கொலை ர்கள். நுஃமான் அவர்களின் பாலஸ்தீன மொழி பெயர்ப் கோவை மகேசன் தனது தேவைகருதி ஒருமுறை க்கொண்டார். இவர்களையெல்லாம் என்ன செய்யலாம் நந்தால் at least ஒரு விசாணரக் கொமிசன் ஆவது ாரிக்கலாம்.
ப்பியோ என்னவோ கீற்று க்கு குறிப்பிட்ட சிலரது ளும், குறிப்புகளும் வந்து சேர்ந்தன. பூவும் பொட்டும் நசரி, இசையும் கதையும், வாலிபர் வட்டம் ஆசிரி ம் போன்ற பகுதிகளில் மிக வும் சிரத்தை காட்டும் "ஞர் யுவதிகள் தங்கள் புகைப்படங்களுடன் - தங்களைப் ங்களுடன் தொடர் பு கொள்ளவேண்டிய முகவரி, கு, தினகரன் கொழும்பு என்பதை தெரிவித்துக்கொள்
ராஜ மகுடம், ராஜ குமாரி என முன்பு சில "ராஜ போனதால் ராஜபார்வைக்கு "இதுஒரு சமூகச்சித்திரம்' பரம் தேவைப்பட்டது ஒரு நல்ல குழுவின் வேலைத்தி திரைப்படம் ஒன்று கிடைக்கலாம் என்பது நிரூபிக்கப் லுைம் ரகு என்ற குருட்டு, வயலின் வாத்தியக்கலைஞன் நெகிழ்வை எற்படுத்தும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. ரில் அவன் குருட்டு வாத்தியக் கலைஞன் போல் அல்ல, டிக்கொண்டு சாகஸம் புரியும் சர்கஸ்காரனைப்போல் க்கிருன், ‘ரகு" என்ற குருட்டுப் பாத்திரத்தை திருப்தி பைவிட, கறுப்புக் கண்ணுடியையே கமலஹாசன் அத கத் தெரிகிறது,
திரனின் மரணத்தை அடுத்து அவரின் கவிதைத் தொகுப் - ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு Ticket விற்ப
கவிதைத் தொகுப்புக்கு மணிகட்டிக் கொண்டிருந்தது தின் ஆதரவுடன் குமரன் அச்சகத்தில் அவிந்தும் அவி Gரி அடிக்கப்பட்டு குறை மாதத்தில் மரணித்துப்போய் எடும் கருக்கட்டவே இல் லை. இது என்ன செய்து றது. பணத்துக்கு என்ன நடத்து விட்டது. மறந்தே . . ஒன்றரை வருடத்துக்கும் மேலாகி விட்டதே
கீற்று

Page 4
O 25-07-82 ஞாயிறு தி 65T ó T னி ல் ** மாற்றம்" சிறுகதை பிரசுரமாகி இ கதாசிரியராக வெளிப்படா விட்டாலு அந்தக் கதையின் பின்வரும் வரிகளில் * "அலங்காரங்கள் அவளின் வயதில் ஏ டிற்று. மாக்ஸ் 55 அல்லது 60 போட உடல்வாகு எல்லாவற்றுக்கும் ஒரு கி மாற்றம் என்ற தலைப்பைவிட இக்கை கிறது' என்று வைத்திருந்தால் பொரு
O , Dருதூர் கொத்தன் அவர்களே, நீங் போடாமலே காலத்தைக் கடத்தி விட் லக்கூடாதா பாவலர் பஸில் காரியப் கை சினிமா நடிகரின் வரவேற்போடு செய்யப்பட்டன. சண்முகம் சிவலிங்க யாக்கி வெளிக்கொணர பல பதிப்பக ஏதும் வெளிவந்ததாக இல்லை இவை கொள்வதைத் தவிர வேறு என்ன ெ
O ?-ழைப்பை எருவாக்கி ஈழத்து இலக் வதாக பிரகடனம் செய்த ஒரு ப ற 6 * அன்புள்ள எழுத்தாளர், அண்மைக்க வெளியீட்டில், எந்த எந்த எழுத்தா இருக்கிருர்கள் எந்த எந்த எழுத்தாள ருர்கள் இந்த எழுத்தாளர் அந்த எழுத்த அல்லது அண்ணனுக இருக்கிருர் - பே எழுதி வருகிருர் இவரிடம் தற்பொழு ததும், எந்த எந்த எழுத்தாளர் காத என்று ஆரம்பிப்பாரோ தெரியவில்லைபணியை விடுத்து ஆக்க இலக்கியப் ப நல்லது, இலக்கியத்துக்கும் நல்லது.
Ο Sco குறிப்பிட்ட வயதினருக்கு இலட் டைய வர்ழ்க்கையை பிரதிபலிக்கும் திை குகிறது. ** அலைகள் ஒய்வதில்லை" தன் களைத்தூவி வரும் பாரதிராஜா இப்பு காட்சியில் ஒரு படி மேலேபோய் நிஜ டார். (நாகம் - கார்த்திக்: சாரை ரா தமிடவுமே லாயக்கான காதலர்கள் அடுத்த வேளைச்சாப்பாட்டிற்கு என்ன டாமல் விட்டது இளைய தலைமுறைக்கு பெரும் துரோகமே. பூணுலையும் சிலு: தியாகராஜன் அதிர்ந்துபோய் விடுவா( லேயே செய்வதற்கென்னவாம்? நேரமு திருக்கும்.
கீற்று

மு. சடாட்சரம் அவர்களின் ருந்தது, சடாட்சரம் சிறந்த * /ம் பள்ளிக்கூட ஆசிரியராக
வெளிப்படுகிருர் . . . . . ழெட்டைக் குறைத்துக் காட் டலாம் முகவெட்டு, மேக்அப் றெடிற் கிடைக்கும் . . . . ' தக்கு **முதுமை ஊஞ்சல் ஆடு த்தமாக இருந்திருக்கும்.
கள் சிறுகதைத் தொகுதி ஒன்று டீர்களே. இப்போதாவது முய பரின் கவிதைத் தொகுதி வரு
போஸ்டர்களாக விளம்பரம் த்தின் ஆக்கங்களை தொகுதி வ்கள் முன் வந்ததும், இன்னும் களையிட்டு தலையைச் சொறிந்து
சய்யலாம்.'
கியத்தை வளப்படுத்தப் போ  ைவ க் கூட்டத்தைச் சேர்ந்த 5ாலங்களில் ஒரு தினசரி வார ளர்கள் கணவன் மனைவியாக ன் தகப்பன் மகனக இருக்கி ாளருக்கு தம்பியாக இருக்கிருர் ான்ற இலக்கிய கிசு கிசுக்கள் துள்ள கையிருப்புகள் முடிந் லன் காதலியாக இருக்கிறர் இந்த "பொறுக்கி எழுத்துப் னியில் ஈடுவடுவது இவருக்கும்
சியப் படைப்பாகவும், தங்களு ரைப்படமாகவும் இன்று விளங் r tடங்கள் மூலம் கனவுப்பூக் படத்தின் பாம்புப் பிணையல் மான பூக்களையே தூவி விட் தா). பாட்டுப்பாடவும், முத் ஓடி ஒன்று சேர்ந்த பின்னர் செய்வார்கள் என்பதைக் காட் பாரதிராஜா இழைத்த மா வையையும் அறுத்தெறிவதால் ரன்ருல் அதை ஆருவது ரீலி ம் பிலிமும் மிச்சமாய் இருந்
2
選
選

Page 5
கீற்று
வீச்சு (5) யூன்-ஆகஸ்ட் 1982.
உங்களுடன்.
(8reach the peace
அண்மைக் காலமாக அம் பாரை மாவட்டப் பிரதேசங்க ளில் மக்கள் விடுதலை முன்னணி அலை வீச ஆரம்பித்திருக்கிறது. அக்கரைப்பற்று, நிந்தவூர், பால முனை, ஒலுவில், மருதமுனை நீலா வணை, சேனைக்குடியிருப்பு, சென் றல்கம் சம்மாந்துறை பகுதிகளில் இது ஸ்திரம் பெற்று வருவது அவதானிக்கத் தக்கது.
இடதுசாரிகள் என்று கொள்ளப் பட்டோர், சில குறிப்பிட்டமா வட்டங்களில் மட்டும் கரப்பு'
குத்திக் கொண்டிருந்த நிலைமை
மாறி, மக்கள் விடுதலை முன்னணி யினர், நாடு பூராவும், தமது
animi
கருத்துக்களை தலைப் பயன் கையில் வரவே இடதுசாரிகள் லாமா என்று கள் கேட்டுக்
6i.
எங்களில் மாஞேருக்கு துக்கள் புரியும் வெகுஜன மக் வைக்க தேர் வதில் என்ன
இடதுசா கையில், இன. எ தி ரா கப முன்னணி கு ஒரு இயற்கை முலும், சிங்க மக்களிடையே ஏற்படுத்துவதி பங்கை வகித் பதும் அவதா?
மக்கள் 6 யின் கொள்ை டியாத பல போக்குள்ள ளுக்கு இதனை
மல் உள்ளது
சம்மாந்து ரோகணவிஜே ஆயிரக் கண இரவு பகல் சக்தியையும் பரம் செய்ய
என்று பொ6 தனர். ஒரு பொதுமக்கள் if root gift TG
--தி-
பின்பு 3 யாவது நட

முன்வைக்க தேர் படுத்துவது ஒருவ ற்கத்தக்க விடயம் தேர்தலை நம்ப சில புத்தி ஜீவி கொண்டிருக்கின்ற
எத்தனை சத வீத இடதுசாரிக் கருத் . இக்கருத்துக்களை கள் மத் தி யில் தலை பயன்படுத்து பிழை இருக்கிறது.
ரிக் கட்சி என்றவ க் குரோதத்துக்கு b க்க ள் விடுதலை ர ல் கொடுப்பது யான சங்கதி, என் ள - தமிழ்-முஸ்லீம் இன ஐக்கியத்தை நில் இது பெ ரும் து வருகிறது என் னிக்கத்தக்க ஒன்று.
விடுதலை முன்னணி கயளவில் மோதமு
முதலாளித்துவப் அரசியல் சக்தி க ஜீரணிக்க முடியா
துறையில் தோழர் ஜவீர வருவதா க
க்கில் பணத்த்ையும்
விழித்து இளைஞர் பயன்படுத்தி விளம் ப்பட்டது இறுதி னுமதி தரமுடியாது லிஸார் கையைவிரித் சம்பவம் - பொலிஸ் ா தகராறு இ த நீ
னமாக காட்டப்பட்
கூட்டத்தை எப்படி ாத்தியே தீரவேண்
3
இணையாசிரியர்: ஆர்.என். லோகேந்திரலிங்கம் கல்லூரன்.
டும் என்று சாய்ந்த மருதுவில் எவ்வளவோ கஸ்டப்பட்டு ஒழுங் குசெய்யப்பட்டது. பொலிஸ் அனு மதியும் பெற்ருதி விட்டது. கூட் டம் நடைபெற இரு ந் த து 31-7-82 பி. ப. 3மணி. 31-7-82 பி. ப. 2 மணிக்கு பொலிஸார் வந்து, கூட்டம் நடத்த அனுமதி யில்லை என்றனர். எ ன் ன கார
ணம் என்று கேட்ட போது
Breach of the Peace! GTGörgi 567 இதற்குப் பின்னுல் நின்ற குத் திரதாரிகளை மக்கள் இனம் காணு மல் இல்லை. இடதுசாரிக் கருத் துக்கள் மக்கள் மத்தியில் வரக் கூடாது என்பதில் இவர்கள் எத்
தனை அக்கறை காட்டுகிருர்கள்.
மக்கள் விடுதலை முன்னணி கூட்டங்களை தடை செய்ய காட் டப்படும் காரணங்கள் பெரும் Luitgyi Breach of the Peace ஆகத்தான் இருக்கு ம் என்று எதிர்பார்க்கலாம்.
கீற்று

Page 6
கடிதங்கள்
உங்கள் கடிதம் கிடைத்தது. தார் அனுப்பிய 15 கீற்றுப் பிரதிகளும் கிை தன. தொடர்ந்து கீற்று வெளியிடும் தா உற்சாகத்திற்கு என் வாழ்த்துக்கள். கீ பற்றிய என் அபிப்பிராயங்களை ஆறுத எழுதுகிறேன். உங்களைப் போன்றவர்க காணும்போது நம்பிக்கையும் உற்சாக பிறக்கிறது. பல கஷ்டங்கள் ஏற்படும் ே புகள் தோன்றும் எனினும் முயற்சி ( யுங்கள்.
கடிதம் எழுதாமைக்கு மன்னிப்புக் ருகிறேன். எனக்கு இங்கு மூச்சுவிட யாத அளவு பல வேலைகள். இன்று எ லாம் நாளை எழுதலாம் என்று ஒத்திே டதில் நாட்கள் சென்றுவிட்டன.
இங்கு நாங்கள் ஒரு நாடக அரங்
க ல் லூ ரி வைத்துள்ளோம் அதனுதர وي 82 6-27 ,82-6-21 ,82-6-11 ,82-5- 29 தினங்களில் மு  ைற யே மஹாகவி கோடை, தாஸியஸின் பொறுத்தது ஆம், சுந்தரலிங்கத்தின் அபசுாம், எ சங்காரம் ஆதிய நாடகங்களை மேடையி ஒரு நாடகவிழா கொண்டாடுகிருேம் P -am உங்களுக்கு அனுப்புகிறேன் வ யாயின் வந்து பார்க்கலாம்.
மட்டக்களப்புப் பிரதேசத்துக்குள்ந நாடகம். நவீன ஓவியம், நவீன இலக் பற்றிய பிரக்ஞை பூரணமாக இ ன் ! தெரியவில்லைப்போல எனக்குப் படுகி உங்களைப்போன்ற துடிப்பும் ஆர்வமிக் கள் இத்துறைகளில் முன்னின்று உை வேண்டும்.
கீற்றுக்கான பணத்தை பின்பு அ புகிறேன். கல்முனை இலக்கியப் புதினங் எனக்கு எழுதுங்கள். இங்கு வந்தால் சியம் என்னைச் சந்தியுங்கள் அங்கு 6 சந்தர்ப்பம் நேரில் உங்க%ள நான் ச பேன்.
என்றும் என் வாழ்த்துக்கள்
57, Brown Road, சி மெள JAFFNA. - 15-7-82.

கவர் ழக்க
களை
அவ ரும் நீதிப்
ா குரு
* கீற்று “ ஜனவரி - மார்ச் காலாண் டுக்கான மலரைக் கண்ணுற்றேன். தரமான பல ஆக்கங்களுடன் அமைந்திருந்த இச்
சஞ்சிகையை இ ன்  ைறய பொருளாதார
நெருக்கடியுடன் போராடி இவ்வளவு சிறப் பானமுறையில், ஆணுல் ஆடம்பரமற்றமுறை
யில் வெளிவருவதையிட்டு நாம் மகிழ்வடை
யுமிவ்வேளையில், இவ்வெளியீட்டுக் குழுவினர் இச் சஞ்சிகையை, வளர்ந்த, வளருகின்ற இலக்கிய நெஞ்சங்களின் எண்ணங்களுக் கான களமாக அளித்திருப்பதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும் நன்றிக்கண்ணுேடு அவர்களை நோக்கவேண்டும்.
எம்மிடையே காலத்துக்குக் கால ம். பனித்துளிகள் போலத் தோன்றி மறையும் சஞ்சிகைகளைப் போலல்லாது இக் கீற்று? தொடற்சியாக வெளிவரவேண்டும் எ ன் று வாழ்த்துகிருேம்.
* கீற்று ஜனவரி - மார்ச் காலாண்டுக் கான மலரில் ஆக்கப்பட்ட ஆக்கங்கள் எல் லாமே தரமானவைகளாக அமைந்ததோடு அதற்குட்பட்டிருந்த கவிஞர் அன்புடீன் அவர்களால் எழுதப்பட்ட "அக்கினிப்பிரவே சம்’ என்னும் சிறுகதை என் சிந் த னை யைத் தூண்டிவிட்டது.
இக்கதையில், சீதனப் பிரச்சினையால்
வாடிய ஒரு குடும்பத்தில், தனது மகளை எப்படியாவது வாழவைக்க வேண்டுமென்ற
முடிவோடும், விரக்தி மனப்பான்மையோடும்
ஒரு தந்தை வேற்று மதத்அது இளைஞன் ஒரு வனை மாப்பிள்ளையாக்க முடிவு செய்கிறர்.
இதனைக்கேட்ட தாய் சீறுகிருள் ஆன ல்
மகளோ தந்தையின் முடிவுக்கு விருப்பம் தெரிவிக்கிருள் இதுதான் கதை.
*மதம்” என்பது ஒரு வரைவுக்குட்பட்ட
வாழ்க்கைமுறை அதிலும் இஸ்லாமிய மதம் கட்டுப்பாட்டால், ஏனைய மதங்களை விடவும்
(தொடர்ச்சி 8ம் பக்கம் பார்க்கவும்)

Page 7
சிறுகதை பெரிய வெள்ளியும் புனித ஞாயிறும்
ல்ேலோரும் தன்னை வழமைக்கு மாருக உற் றுப்பார்த்து விட்டுப் போவது போல ஸ்வாமிக்குத் தென்பட்டது. களவெடுத்தவன் எ ன் ரு க ள வு கொடுத்தவன் என்ரு தன்னை இவர்கள் எல்லோரும் இப்படிப் பார்க்கிருர்கள் என ஸ்வாமிக்கு விளங் கவில்லை.
காலையில்இவன் பொலிஸ் ஸ்டேஷனுக்கு விரைந் துபோன போது இவனது சங்கதியை விட சற்று முக்கியத்தும்ை வாய்ந்தவை ஸ்டேஷனை மொய்த்தி ருந்தன. ஒரு பேர்வழி பக்கத்து வீட்டுக் காரணு டைய கழுத்தை வெட்டித் துண்டாக்கிவிட்டு தா னும் நஞ்சைக் குடித்து தற்கொலை செய்திருந்தான் பொலிஸும் வழக்கறிஞர்களும் இந்த வருஷத்திய நட்டக்கணக்கில் இதை எழுதவேண்டியிருக்கும்.
இன்ஸ்பெக்டரும், மாவட்டசபை உறுப்பினர் ஒருவரும் அறையுள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்வாமியைக் கண்டதும் உள்ளே வரும்படி சைகை செய்தார் இன்ஸ்பெக்டர் களவுபோன விஷயத்தைச் சொன்னபோது ஸ்வாமியை சற்று உற்றுப்பார்த் தார் இன்ஸ்பெக்டர்.
'நீர் ரிஸைன் பண்ணப் போவதாக ஒரு கதை அடிபட்டதே, இது உண்மையா?
* "உண்மை’’
'அதெப்பிடி களவு போகும் அதுவும் பஸார்ல எதுக்கும் ஒரு ஸ்டேற்மன்ற் எழுதிக்குடுத்திற்றுப் போம் . நாங்க வந்து களவு நடந்த இடத் தைப் பாக்க வேணும் . கடையைப் பூட்டிவை யும். மேடர் கேஸ் ஒன்று இருக்கு. அதை முடிச் சிற்று வருவம் என்ன சரியா?*
"“சரி” என்று சொல்லிவிட்டு வெளியே வந் தான் ஸ்வாமி. இவனுக்குப் பேணுவும், தா ளு ம் தரப்பட்டது எழுதத்தொடங்கினன். மாணிக்கம் ஸ்வாமிநாதன் வயது; இருபத்தைந்து வருடங்கள், பூணிலங்கா தமிழன், இந்து, 29-06-82 மு. ப. 8, 25:- நானும் என்னைச் சந்திக்க வந்த பூரீதரன் என்பவரும் இன்று காலை வழக்கம்போல

உமா வரதராஜன்
காலை எட்டு மணியளவில் கடையைத் திறந்து கொண்டு உள்ளே துழைந்தோம். சற்று வித்தி யாசமாக கடையின் பின் பகுதியிலிருந்து வெளிச்சம் வருவது போல் எனக்குத் தென்பட்டது. இப்பகுதி யை நோக்கி விரைந்து சென்று அவதானித்தபோது பின்பக்கக் கதவு வார்த்தடி நீக்கப்பட்டு, திறந்திருப் பதைக் கண்டேன். நான் பதட்டத்துடன் மீண்டும் கடையின் உட்பகுதிக்கு வந்தேன். விற்பனைக்காக சுவரில் மாட்டப்பட்டிருந்த மணிக்கூடுகள் காணுமற் போயிருந்தன. இதே வேளையில் குளிர்சாதனப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த ரேடியோ காணுமற் போயிருப்பதை பூரீதரன் கண்டுபிடித்தார் அங்குள்ள பொருட்கள் எவற்றிலும் விரல்கள் படா மல், காணுமற் போன பொருட்கள் இவையே என ஓர் உத்தேசத்தில் பட்டியல் ஒன்றைத்தயார் செய் தேன் காணுமற்போன பொருட்கள், அவற்றின்
பெறுமதி பற்றிய விபரங்கள் ஸிடில் வானெலிப் பெட்டி இல: 2486 (675ரூபா), சுவர்மணிக்கூடுகள் மொடல் 150 இரண்டு (1000ரூபா), மொடல் 8004 (550ரூபா) மொடல் 8002 (810 ரூபா), 10 அங்குலக் கத்தரிக்கோல் (175 ரூபா) , . இதன்படி மொத்தப் பெறுமதி 3210 ரூபா. . .
இப்படி எழுதிக் கொண்டிருக்கும்போது சார் ஜென்ட் குறுக்கிட்டு "ரூபாய்கள்’ எனப் பன்மையில் குறிப்பிட வேண்டுமெனவும், தமது பள்ளிப்பருவத் தில் இலக்கண ஆசிரியர் இதன் பொருட்டு குட்டிய இடத்தையும் தலையில் சுட்டிக்காட்டினர்.
ஒரு காலைப்பொழுது பொலிஸ் ஸ்டேஷனில் இப் படிக் கழிந்ததே என ஸ்வாமி துக்கமடைந்தான். ஞாயிற்றுக்கிழமைகளில் இவன் தினகரன், வீேரகேசரி சிந்தாமணி. மூன்றும் வாங்குவது வழக்கம். ஆனல் வாரபலன் பகுதியில் இடபராசிக்கு கீழே "களவு நட க்கும் என ஒரு மூச்சுங்கூட விடவில்லை இந்த மூன்று பேப்பர் 'காரர்களும்,
மலையொன்றின் விளிம்புக்குத் தான் வந்து விட் டதாயும், வீழ்ச்சியின் வாய் தன்னை விழுங்குத் தயா ராக நிற்கிறதெனவும் கொஞ்ச நாட்களாய் ஸ்வாமி தன் நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி வந்திருக் கிருன.
கீற்று

Page 8
“ஏணிப்ப்டிகள் வழியாய் மளமளவென னேன். பாம்புகளின் விழுங்கலிலே சறுக்கி வந்தேன். . . மீண்டும் உயர்வேன் என்ற நம்ப அப்போதெல்லாம் இருந்தது. இப்போது தெரியாது. ஒரு பெரிய பாம்பு கடைசி விழு விழுங்க என்னைக் காத்துக்கொண்டிருப்பது உணர்கிறேன்.
வேலையை ராஜிஞமாச் செய்வதற்காக ( பனிக்கு ஒருமாத அறிவித்தல் கொடுத்துவிட் ஞாயிற்றுக்கிழமை இரவு லேசான வெ ஸ்"பைரிடம் மேற்கண்டவாறு ஸ்வாமி சொன் சீஸ் பிஸ்கெட் சாப்பிடுவதில் மும்முரமாக இ ஸ"பைர் இதைக் காதில் ஏற்றியது சாத்திய
ஒரு பெரிய பாம்பின் விழுங்கலா இந்தக்க அல்லது இன்னும் உண்டா பாம்புகள்?
கொஞ்சக்காலமாக நிர்ப்பந்தங்களுக்கிை ஸ்வாமி சிக்கித் திணறுகிருன் என்பதைப் நம்பமாட்டார்கள். அவனது சுபாவம் அப்ப அவன் மனசின் சுவர்கள் மகா கனம் மிக் இருக்க வேண்டும். ஆனல் அவன் 17-05-82 தேதியிட்டு எழுதி, அஜாக்கிரதையாக மேை விட்ட கவிதையொன்று சினேகிதன் ஒருவனுல் துப்பார்க்க நேரிட்டது.
என் வாட்களை எல்லாம் பறித்தவர் யார்? ஒர் ஆயுதமும் இல்லாமல் அணைபபும் கிடையாமல் அகுைைத போல நான்.
கரிப்புடவை கட்டிய காட்டில் ஓர் உயிர்ப்பாம்பின் வீண் மிச்சம் அண்ணுந்த என் இரவுகளில் கீழே விழுந்தவை எத்தனை எரி நசுஷ்த்திரங்கள்? நீ ஏன்
வீணக வேலையும் வாளையும் என நோக்கி வீச?
உன் மெளனம் இகழ் புன்னகை . . . இவை போதும் பூமியின் இல்லாத வாயை எண்ணி என ஏங்கச் செய்ய என் வாட்கள் எல்லாம் பறி போனதன் பின்னர் என் வாழ்க்கை வெறும் மரணம் என்பேன்

க்கீழே பிக்கை ஏனே pங்கல் போல்
o)simo டு ஒரு றியில் ன்ை. }ருந்த மில்லை
கனவு?
டயில்
பலர்
தாய் எனத்
) ᏧuᎸᏍ
படித்
இந்தக் கவிதையைப் படித்துவிட்டு அந்த சினே கிதன் மனவருத்தத்துடன் ஸ்வாமியிடம் கேட்டான் "ஸ்வாமி, உனக்கென்ன நேர்ந்தது ? நான் இருக் கிறேன் உனக்கு. என்ன உதவி வேண்டுமோ கேள். ** w
அதற்கு ஸ்வாமி சிரித்தபடி சொன்ன சுருக்க மான பதில் ‘என்னை மறக்காமல் இரு '
அந்த நண்பனும், இன்னும் சிலரும் களவு விஷயம் பற்றிக் கேள்விப்பட்டு இன்று காலையில் வந்து விட்டுப்போஞர்கள். களவெடுத்தவன் யாராக இருப்பா ன் என்றுதான் கடைசியில் அனைவரும் கேட்டார்கள். நம்பியாரா, அசோகஞ அவ்வளவு எளிதாக இவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்ட?
பஸ்ஸேற வரும் வழியில் ஒரு வேளை மனேஹரி
இவனிடம் வரக்கூடும். காலையில் இந்த வழியால்
தான் அவள்போஞள்.
ஸ்வாமி மனுேஹரியை முதன்முதலில் சந்தித்தது அவளுடைய சொந்தக் கிராமத்தில் வைத்து. ஒரு கிறிஸ்துவ அமைப்பு ஒழுங்கு செய்த "மலிவு விற்பனை நிகழ்ச்சியொன்றில், அந்த மாலை நேரம் மிக ப் பெறுமதி வாய்ந்தது. தன்னைவிட வயது குறைந்த சினேகிதிகளுடன் மனுேஹரி இ வ னி ட ம் ஏதோ கேட்டு விட்டுக் கடந்துபோனது இன்றும் ஞாபகத்
தில் உண்டு என்ன கேட்டாள் என்பதை மறந்து
போயாயிற்று. கடற்கரையில் முந்தினநாள் கையின் கீறலை காலையில் காற்றே, காலடிகளோ அழித்துப் போன மாதிரி.
ஸ்வாமி இக்காலத்தில் படித்துக் கொண்டிருந் தான் 100 தாள் கொப்பி ஒன்றை நாலு பகுதிக ளாகப் பிரித்து பொருளியல், தர்க்கவியல், குடியியல், தமிழ் ஆகிய நான்கு பாடங்களுக்குமாக. (பள்ளிக்கு வரும்போது இவனும் புஷ்பனும் "நீ வைஸ் பிரின்
ஸிப்பல், நான் பிரின்ஸிப்பல் என பதவி ஒப்பந்தம்
செய்து கொள்வார்கள்.)
1977 இன் பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள்
சலூன் போன்ற அமைப்புடைய இவனது வகுப்ப
றையின் முண் வரிசையில் மனேஹரியைக்கண்டான். இவள் தன்னுடன் படிக்கப் போகிருள் என்பதில் ஒரு வகைக் குதூகலம் சூழ்ந்து கொண்டது இரண்டு நாட்களின் பின்னுல் அவள் அந் த க் கல்லூரியை விட்டு விலகிப் போனுள்.

Page 9
அவள் ஈவிரக்கமற்ற முறையில் முயல் வேகத் தில் -ஒடிப்போனவள். இவன் மனதின் தவளைப் பாய்ச்சல் எவ்வளவு தூரத்துக்கு?
போகட்டும். எவனல் ஓரிடத்தில் நிலையாகநின்று விடமுடிகிறது? உதாரணத்திற்கு சொல்லலாம். ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்து பொலிஸ் ருேட், கல் முனையில் Singer இற்கு முன்னுல் இவன் நிற்கையில் ஒரு நண்பன் வந்து உலுக்குகிருன், "என்ன நிற்கி ருய்? வா படத்துக்கு என்கிருன், ‘என்ன யோசித் துக் கொண்டு? வா ரீ குடிப்போம்” எ ன் கி ரு ன் . கடுமையான யோசனை என்ன வேண்டிக்கிடக்கு. வா க்ளப்புக்கு போவோம்’ என்கிருன். மறுத்தல்கள் ஸ்வாமியைப் பொறுத்த வரையில் சாத்தியமில்லை. கால்கள் போகின்றன. எந்தப்பாதையென அவ னுக்குப் புரிவதில்லை. இலக்கைத் தீர்மானம் செய்து அவன் என்று நடந்தான்? பாதங்கள் இலக்கொன்றை அடைந்து விடுமென்ற நம்பிக்கை, நம்பிக்கை என்ற கைத்தடியுடன் ஸ்வாமி என்ற குருடன் நடந்தது எவ்வளவு தூரம்.
அதற்குப் பின்பு ஒரு தடவை தேவாலயத்தி லிருந்து மஞேஹரி வெளியேறும் சந்தர்ப்பத்தில் இவன் கண்டான். இன்னெரு நாள் புடவைக்கடை ஒன்றுள் தன் குடும்பத்தாருடன் அவள் நின்று கொண்டிருந்தாள். கடைசியாகச் சந்தித்து இரண்டு வருஷங்களின் முன்பு. இரண்டு மூன்று கொப்பிகளு டன் Bus Stand இல் அவள் காணப்பட்டாள். (ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என முகம்மதலி சொன்ன மாதரி "நான் படித்துக் கொண்டே இருப்பேன் என மனேஹரி ஏதும் திடசங்கற்பம் பூண்டிருக்கிருளோ என ஸ்வாமி எண்ணுகையில் மனேஹரிக்கு வேலை கிடைத்துவிட்ட சங்கதியை சமீபத்தில் அறிய நேர்ந்தது)
ஆடி மாதம் கொஞ்ச நாட்களாகக் கடுமையான வெயில் கண்களை நன்ருக விரித்துப் பார்புபது கஷ் டம். எனினும் பெரும்பாலான பெண்கள் வெயிலோ மழையோ குடைபிடிப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருக்கிருர்கள். மனேஹரியும் ஒரு குடையு டன் ஆஸ்பத்திரி ரோட் வழியாக வந்து க்ொண் டிருந்தாள்.
கண்ணன் கஃபேயில் இருந்து வெளியே வந்து மனேஹரியை நோக்கி செலுத்தப்பட்டவன் போல போனன் ஸ்வாமி. எ ன்ன பேசுவது என சற்றுத் தடுமாறினன் ஸ்வாமி,

**ஸெமினர் ஒன்றுக்கு வந்தேன்’ என்ருள் அவளாகவே.
**விஷ்யம் தெரியுமா? நான் ரிசைன் பண் ணிற்றன். இரவு இங்கே களவு போயிற்றுது. பொலிஸ் வாறதுக்காக வெயிற் பண்றன்.
ஒரு மெலிந்த பொலிஸ்காரன் காலையில் இப்ப டித்தான் உயிரோட்டம் எதுவுமில்லாத மாதிரி வார்த்தைகள்ை வயர்லெஸ் வழியாக அனுப்பிக் கொண்டிருந்தான். இதென்ன குழறல்! திடீரெனத் தோன்றியவளிடம் அணைக்கட்டுப் பொத்தல் வழி யாய் பீறிடும் தண்ணியென எதையெதிர்பார்த்து தான் இதையெல்லாம் சொல்கிருேம் என ஸ்வா மிக்கு விளங்கவில்லை. சற்று ஆறுதலாகவே இதை அவளிடம் சொல்லியிருக்கலாமோ?
வேலை விட்டுப் பின்னேரம் வீட்டுக்குத் திரும்பும் அப்பாவை வாசலில் மறித்து குழந்தையொன்று " "அப்பா, அம்மா எனக்கு இன்டைக்கு அடிச்சிப் போட்டா’ என முறையிட்ட மாதிரி.
மனுேஹரி குடையை மடக்கிக் கொண்டு, பூட் டிக் கிடந்த கடையைப் பார்த்தாள். கறுத்தப் பூட்டு ஒன்று கதவில் தொங்கியவாறு துக்கம் தெரிவித்தது. தூரதிருஷ்டம் மிகுந்த ஒரு சந்தர்ப் பத்தில் இவளை சந்திக்க நேர்ந்ததே என ஸ்வாமி
துக்கப்பட்டான்.
"கடைக்குள் இப்போது போக முடியாது. பொலிஸ் பூட்டி வைக்கச் சொல்லி இருக்கிறது. அந்த எதிர்க்கடைக்குப் போவோமோ?' என ஸ்வாமி கேட்டான். மனேஹரி மெளனமாக தெரு வைக் கடந்து அவனைப் பின் தொடர்ந்தாள்.
இவர்கள் உள்ளே புகும் சமயத்தில் பக்கத்துக் கடைக் கெளண்டரில் இருந்த முதலாளி, 'பொலிஸ் இன்னும் வரலையா?' எனக்கேட்டார். , வரலை' என்பது கட்டாயம் அவருக்குத் தெரிந்திருக்கவேண் டும். காலை எட்டு மணியிலிருந்து, மாலை ஐந்து மணி வரையிலும் எத்தனை வாடிக்கையாளர்கள் ஸ்வாமியின் கடைக்கு வந்து போகிருர்கள் என்பது ஸ்மாமியை விட அவருக்குத்தான் நன்கு தெரியும்.
Highways ஊழியர்கள், ஆஸ்பத்திரிக்கு வந்தவர் கள். இப்படிச் சிலர் உள்ளே வந்து, உற்றுப்
பார்த்தது . இவை சற்றுச் சங்கடத்தைத் தந்தது
கீற்று

Page 10
இருவருக்கும் இருந்தும் இருவராலும் உடனே எழு துவிட முடியவில்லை.
* வேலையெல்லாம் எப்படி?” எனக் கேட்டா ஸ்வாமி.
"ஒரு மாதிரியாகப் போகிறது. இதை ஏன் f கள் ரிஸைன் பண்ண வேணும்?’ எனக் கேட்டா மஞேஹரி. இதற்கு சரியான பதிலளிக்க ஸ்வா விரும்பவில்லை. மகாபாரதத்தை சுருக்கி ஒரு சி கதையாக்குவது பாவம் துரோகம்.
* பிடிக்கவில்லை இந்தக் கொம்பனியை நம்பிய நான் பிறந்தேன். எனக்குத் துக்கம் எதுவெனி கொம்பனியை விட்டுப் பிரியும்போது இப்படி ஒ திருட்டு நடந்து விட்டது அதுதான்"
**இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?"
கடிதங்கள் Q g 4b V
ச ற் று க் கண்டிப்பானது. இஸ்லாத்தை தவிர ஏனைய மதங்களில் கலப்புத் திருமண கள் அதிகமாக இடம் பெறுவதுண்டு ஆணு இஸ்லாத்தில் மட்டும் அவ்வாறு நடைபெ வேண்டிய சூழல் ஏற்படுவது மிகக் குறை அவ்வாறு சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் அங்ே மதத்தில் முக்கிய கவனம் செலுத்தப்ப வதை நாம் காண்கிருேம்,
அன்புடீன் இக்கதையில், ஒரு இஸ்லா யப் பெண், வேற்று மத இளைஞனைத் திரு ணம் செய்யச் சம்மதிப்பதாக ஆக்கப்பட் ருந்தாலும், இத்திருமணத்தின்போது அ இளைஞன் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர அன்றி இஸ்லாத்தைத் தழுவாத ஒரு நி யிலா என்பதைத் தெளிவு படுத்த கதாசிரி தவறியமையினுல் இக்கதை மதவாதிகள் யில் ஆத்திரமூட்டியிருக்கலாம். ஆனல் ம ஒரு புறமிருக்க, நம் சமூகத் கில் சீதனப்பி சினை எந்தளவு மனித மனங்களை விரக்தி ட வைத்துக் கொண்டிருக்கிறது என்பன

b
"வேறு என்ன செய்வது? களவு கொடுத்த பொருட்களின் பெறுமதியைக் கொம்பனிக்குக் கட் டப்போகிறேன். வணக்கம் குதிரையே எனச்சொல்லி விட்டு ஒண்ணரை வருஷச் சவாரியை முடித்துக்
கொண்டு இறங்கப் போகிறேன்"
**எதிர் காலம்"
**28-05-82 ஆகிய நேற்று நீங்கள் எ ன் னை இன்று சந்திக்கப் போவது பற்றி நினைத்தீர்களா?"
மனேஹரி பள்ளி நாட்களைப் பற்றிப் பேசத் தொடங்கினுள். பள்ளி நாட்கள் என்றதும் எல்லா ருடைய கண்களுக்கும் ஒரு கனவுப் படலம் வந்து கவிந்து கொள்கிறது, இல்லையா? எட்டிப் பிடிக்க இயலாமல்போன சந்திரப்பந்தை நோக்கி நீளுகின்ற
(தொடர்ச்சி 11ம் பக்கம் பார்க்கவும்)
யும், எத்தனை பெண்களைப் பெருமூச்சுக்களு டன் சிறைவைத்துக் கொண்டிருக்கிறதென் பதையும் ஆராய்ந்து உணர்ந்த கண்களுடன் இக்கதையைப் படித்தோமானுல், இக்கதாசிரி யர், சீதனப்பிரச்சினையின் அகோரத்தை மனிதமனங்களில் ஆழப்பதிய வைத்துச் சிந் திக்க வைக்கவேண்டுமென்று இவ்வாறு மாறு பட்ட ஒரு உண்மையுடன்,கதையம்சத்துடன் இதனை ஆக்கியுள்ளாரே தவிர, இக்கதாசிரிய ருக்கு மதத்தை இழிவுபடுத்தும் நோக்கம் இருக்கின்றது என்ற முடிவுக்கு நாம் ஒரு
போதும் வரமுடியாது. அவர் இப்படியான
சூழல் எந்த மதப் பெண்ணுக்குமே வந்து
விடக்கூடாதபடி மக்களைச் சிந்திக்க வைக்
கவே இவ்வாறு எம்யைத் தட்டியெழுப்பியி ருக்கின்றர்.
புதிதாக இனங்கள் தோன்றிவிடவும்,
ஒவ்வொரு இனமும் அத்தகைய சூழலுக்கு தம்மை மாற்றிக்கொள்ளத் திடசங்கற்பம் செய்து கொண்டால், அன்புடினைப் போன்ற புரட்சிச் சிந்தனையாளர்களின் இலட்சியங் கள் ஈடேறலாமல்லவா ?
காத்தான்குடி பாத்திமா.
கீற்று

Page 11
ஆதாம்கள் ஆயிரம்
இரு =
ծTCւք: முழந்தாள் இடு - இது ஒரு நாடகம்
சுடர்கள் பல,
நடுவில் சில ரோஜாமலர்கள் பொன்மணிச் சரிகை விரிப்பு பூசைப் பலிபீட அலங்கரிப்பு.
செஞ்சிலுவையின்கீ
செபித்து நிமிரும் தங்கவஸ்திரம் தரித்த பங்குக் குரு.
ஆண்டவர் உம்முடன் இருப்பதர்க! 'உம்முடனும் இருப்பதாக" இது கிறிஸ்த்துவின் சரீரம் இது கிறிஸ்த்துவின் இரத்தம் விசுவாசிக்கின்ருயா?
ஆமன்.
நாக்கை நீட்டு கண்களைக் குவி; கரங்களைக் கப்பு; நடந்து செல் - புல்லும் நோகாது, உள்ளினும் உள்ளாய் ஒர்ந்து எல்லாம் ஒன்ருகி \ கோயிற் சுவர்கள், ! இடையிற் பெருந்தூண்கள் மின் குமிழ்கள், குளிர் காற்றில் மெதுவாய் ஊசலாடும் சோடனைகள் உறங்குவது போல் வணங்கும் அணங்குகள்,
அப்புகள்,
ஆச்சிகள்,

- சண்முகம் சிவலிங்கம்
ஆயிரம் கருந்தலைகள் நரை திரைகள் - எல்லாம் ஒன்ருகி, ஏகமாய், இயைந்து கரைந்த வாரியாய், உள்நோக்கி ஒட உறைந்த பனிவெளியின் தன்னந்தனி உருவாய், நினைவுத் தடம் அழிந்து விண்ணில், காற்றில் மிதந்து, சுவர்க்கத்தின் வாயிலின் இரண்டு மருங்கிலும் தேவதைகள், பூச்சொரிய நடந்து நடந்து சென்று ஒரு கனவு நிகழ்ந்ததென இரு -
6ταρ -
முழந்தாள் இடு - எனும் இந்த நாடகம்,
நம்பிக்கை வேறு, நடத்தை வேறு. மனம் வேறு; வாழ்க்கை வேறு. நான், நான் அற்றுப் போன நமைச்சல்
குமைச்சல்,
திணறல். இது கிறிஸ்த்துவின் சரீரமா? இது கிறிஸ்த்துவின் இரத்தமா? கிறிஸ்த்து என் இரட்சகரா? நான் பாபாத்துமாவா? பின் ஏன் இந்த முடங்கல்? கசப்பு குபிர் எனும் அமுங்கி அமுங்கி மனம் அழும், கெத்ஸ்ஸமனித் தோட்டத்தில் கடைசி இரவில் கைகளை விரித்து, வானத்தைப் பார்க்கிறேன். *பிதாவே, இந்தப் பாத்திரம், எனைவிட்டு நீங்கக்கூடுமாயின், நீங்கட்டும் , . . ’

Page 12
பிதா எங்கே?
வானத்தைக் கிழித்து, திரைகளே நீக்கி,
பிதாவின் பொருளைத் தெரிந்தும் வெகுநாள். பின் ஏன் இந்த மூடங்கல்? ஏன் இந்தப் பாரிசம்? ஏன் இந்த அழுந்தல்? அமுங்கல்?
அமுங்கி,
அமுங்கி, கழுத்தைக் காலுடன் பிணித்து, இழுபட்டுப் போகும் இந்த எருது, ஒருநாள் தலையை உயர்த்தினுல்? கொம்புகளை பூமியில் குத்திக் கிழித்து மண்ணைப் பூ சூடினல்? - மடிந்த முன்னங்காலின்
பெரிய குளம்பினுல்,
பூமியைக் குழிபறித்துக் குழிபறித்து குமுறிப் பெரியமூச்சுடன் தலையை நிமிர்த்தினுல்? -
கீழோடும் வேர்கள் கிழிந்து அறுபடும். அவள் சாய்ந்து éF6)) tDIT 6) Tsir. அந்தக் கால்களிடை
கிடந்து மிதிபடுவாள்.
、彝
அவள்,
பூமியைக் குத்திப் புரட்ட அறிந்திலள் வானத்தைக் கிழித்து
திரைகளை நீக்கித் தெரிந்திலள். இந்தச் w சதுப்பில் வேரோடித் தழைத்து வானத்தை நோக்கி மலர் பவள்.
அதோ சேலைக்கரையிடை பாதச் சிவப்பு மறைய புல்லும் நோகாது,
உள்ளினும் உள்ளாய் ஒர்ந்து எல்லாம் ஒன்ருகி,

6T&SL) frt இயைந்து, கரைந்த வாரியாய் உள்நோக்கி 39-, உதிர்ந்த பனிவெளியின் தன்னந்தனி உருவாய்
னேவுத் தடம் அழிந்து விண்ணில் காற்றில் மிதந்து, சுவர்க்கத்தின் i வாயிலின் இரண்டு மருங்கிலும் தேவதைகள் பூச்சொரிய, Y நடந்து, நடந்து, நடந்து சென்று ஒரு கனவு நிகழ்ந்ததென, அவள், குருத்தும் முளையுமாய், குழந்தைகள் பின்தொடர, சதுப்பில் வேரோடித் தழைத்த கரம் கூப்பி வானத்தை நோக்கி மலர்கிUள்.
வேர் சிதற, தழை சிதற, முளை சிதற, கால் அடித்து, கொம்பு குத்தி
68 Lu T j பிடிக்கும் நிர்மூலப் பயங்கரத்தில் இரு,
. 6TCւք
முழந்தாள் இடு " எனும் இந்த நாடகம்,
கசப்பு குபிர் எனும். அமுங்கல்,
அழுந்தல்,
நமைச்சல்
? ഞഥ#്
எரிச்சல்
திக்குமுக்கு,
திணறல்,

Page 13
8ம் பக்கத் தொடர் . .
கைகள் மாதிரி. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அவள் பேசப்பேச. வியர்வை நீரில் முக்குளித்து' புழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு புதுக்காற்று தரும் சுகம், -
'நீங்கள் தொடர்ந்து படித்திருக்கலாம் ஸ்வாமி”*
'கல்வித் துறைக்கு அது ஒரு பெரிய இழப்பு எனச் சொல்கிருர்களா?...' ஸ்வாமி சிரித்தான். 'நான் ஒன்று கேட்க வேணும் மனேஹரி...”* ** கேளுங்கள்’ 'நீங்கள் அந்த வகுப்பைவிட்டு இரண்டு நாட்க களில் விலகிப்போனது ஏன்?’’
சற்றுமுன்பு வரை அவளுடைய கண்களில் தென் பட்ட கனவுப்படலம் அறுந்து போன மாதிரி இருந் தது. அவனை அவள் நன்ருக உற்றுப்பார்க்கத் தொ டங்கிஞள். நேருககு நேர் பார்க்க ஸ்வாமிக்கு கூச்ச சமாக இருந்ததது.
*" தெரியாமலா இதைக் கேட்கிறீர்கள்’
நேநீர் கிளாஸ்கள் மோதப்படும் சப்தங்கள் கேட் டன. கடையினுள் இருந்த ஜனங்கள் எல்லாம்ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள், அவர்களின் பேச் சுக்கள் யாவும் அர்த்தமற்ற புலம்பல்கள் மாதிரி அந்த நிமிசத்தில் ஒசையெழுப்பின மீண்டும் மனே ஹரி கேட்டாள்.
'உண்மையிலேயே காரணம் தெரியாதா”
**தெரியாது’’
ஒரு வித அசாதாரணநிலை ஏற்பட்டுக் கொண்டி ருந்தது. இருவருமே அழுது விடுவார்கள் போலிருந் தது. கண்ணிர் எனப்படுவது மனசின் பாறைகளாக இருப்பதற்கே லாயக்கானவை என கொஞ்சக்கால மாக ஸ்வாமி சொல்லிவந்திருக்கிருன். இன்று அழுது விடுமளவுக்கு என்ன நேர்ந்தது என ஸ்வாமிக்கு புரிய வில்லை.
*" தெரியவே தெரியதா?"
'ஒரு மின்னல், பளிச்சீடில் மனதின் முழுப்பரப் பையும் தரிசித்ததாக எங்கனம் கூவ முடியும்?’’
இவன் ஒரு குழந்தையாகித் தலையை ஆட்டினன்

o "GT 6(35?..o o எனக்கேட்டாள் மனுேஹரி. முதன்முதலாக இவனுடைய குடும்பத்தைப் பற்றிக்
கேட்கிருள்.
"தனது அம்மா வீட்டுக்ப் போயிருக்கிருள். என்ருன் ஸ்வாமி.
"சுசீலா என்ன மாதிரி?
22 s
'விஸ்வாஸமானுவள்
"அது போதுந்தானே’
'போதும். முதலில் நான் கேட்டதற்குப் பதில் சொல்லுங்கள். பள்ளியை விட்டு விலகியது ஏன்?
*சொல்லுகிறேன். இப்போதில்லை. செத்
தபிறகு. ஒரு நாள் உங்களிடம் வந்து இதுதான் காரணமெனச் சொல்வேன் 8Ffîu i r?
பி. ப. இரண்டு மணியளவில் அவள் விடைபெற் றுக் கொணடு போய்விட்டாள். அவள் மட்டுடிா? துயரத்தின் நிழலாக இருக்குமே, ஒரு மெல்லிய சந் தோஷம், அதுவுந்தான். அவள் தன்னை இந்நிலையில் விட்டுப்பிரிந்து போவது அரைகுறை மனசுடன்தான் என்பது போல் ஸ்வாமிக்குத் தோன்றிற்று. அல்லது அது ஸ்வாமியே கற்பிதம் செய்து கொண்டதாகவும் இருக்கலாம், ஸ்வாமி சில ஒவியங்களுக்கு அளவுக் கதிகமான வர்ணங்கள் தீட்டி அழகு பார்க்க முயற் சிக்கிருன் எணமதிப்புக்குரிய நண்பர் ஒருவர் இவனைக் கடிந்திருக்கிருர்,
சிறிது நேரத்தில் வருகிருேம் என்று சொன்ன
பொலிஸால் மாலை ஐந்து மணியளவில்தான் சம்ப
வம் நடைபெற்ற இடத்துக்கு வரமுடிந்தது. விரல டையாளங் கருதி இவன் பாதுகாத்து வைத்த இடங் களை எல்லாம் 'இந்த இடமா, இந்த இடமா’, எனக் கேட்டு அவர்கள் தொட்டுப் பார்த்தார்கள்
சுமார் அரை மணி நேர ஆராய்ச்சிக்குப் பின்னர் பின்வரும் முடிவுகளுக்கு அவர்கள் வந்தார்கள்.
1. கள்ளன் ஒருவன் கூரையைப் பிரித் துக் கொண்டுதான் வருவான். இப்படிப் பின் கதவைத் திறந்து கொண்டு-வந்திருக்க மாட்டான்.
2. வெளித்திருடன் எவனும் இங்கு வரவில்லை. உள் கள்ளன் ஒருவன்தான் இதைச் செய்திருப்பான். (இதைச் சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் சற்று மிடுக்
கீற்று

Page 14
கோடு "உன்னிடமிருந்து விலகிப்போன உன்னுடை பழைய அஸிஸ்டென்ற் இப்போது எங்கிருக்கிருன் எனக் கேட்டார். ஸ்வாமி பணிவுடன் "அவன் குை த்து குப் போய் ஒரு மாதமாகிறது’ என்ருன். * படியாளுல். என் சார்ஜென்ட் சற்று இழுத்தா ஸ்வாமிக்குக் கோபம் வந்தது. "நீங்கள் என்னை சந்' கிக்கத் தேவையில்லை. என்னுடைய பொருட்க நானே களவெடுத்து இவ்வளவு அமக்களப் படு: வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு நாட்களுக்கு பெறுமதிப்பணத்தை செலுத்தி விடுவதாகக் கெ பனிக்கு அறிவித்து விட்டேன். வீணுக என்னைச் தேகித்து உங்கள் நேரத்தை வீணுக்காதீர்கள்.
சார்ஜென்ட் சற்று ஏமாற்றுத்துடன் "ஆ அறுக்க முதல் புடுக்கறுக்கப் பார்க்கிறீரே, உம்மை சந்தேகிக்கிருேம் என்று நான் சொன்னதா?
ஊருக்குப் போனுல் பக்கத்துத் தெருவில் இரு கும் நூர் "புச்சரை’க் கூப்பிட்டு ‘ஆடு அறுக்க முதி அதை அறுத்தால் என்ன நடக்கும்’ என வி: ரிக்க வேண்டும் என்று ஸ்வாமி தீர்மானித்தான்.
ஜன்னலோரத்தில் கிடந்த ஸிகரட் ஃபில்ட!ை சுட்டிக்காட்டி 'நீர் புகை பிடிப்பதுண்டா?’ எ ஒரு பொலிஸ்காரன் கேட்டான். கள்ளன் புகைத் விட்டு எறிந்த ஸிகரெட் ஃபில்டர் என நிரூபிக் அவன் ஆசைப்படுவது ஸ்வாமிக்குப் புரிந்தது ஆளு ஸ்வாமி பொய் சொல்லவில்லை. "நான் புகைட் துண்டு" என்ருன். ஒரு ஒரத்தில் நின்று விசாரன் ளைக் கவனித்துக் கொண்டு நின்ற இவனுடை தாய் மா ம ன் இவனுடைய ப தி லா முக த் தை வெட்டிக் கொண்டார் அன்றை விசாரணையில் பொலிசார் இவன் ஸிகரெட் பிடி கிறவன்' என்பதைக் கண்டு பிடித்து விட்டுச் செ றனர்.
போகும் போது இன்ஸ்பெக்டர் ஒரு யோசை சொல்லி விட்டுச் சென்ருர் மண்முனையில் ஒரு பெல சர்ஸ்திரி இருக்கிருள். திருட்டுக்களைக் கண்டு பிடி பதில் அவள் திறமைசாலி. விடியற்காலையில் போ வேண்டும். தேவையான பொருட்கள்; ஒரு ரூட வுக்கு வெற்றிலை, ஒரு ரூபாவுக்கு பாக்கு தட்சிை யாக ஐந்து ரூபா.

2
இவர்கள் எல்லோரும் போன பிறகுதான் ஸ்வா மிக்கு நிம்மதி வந்தது. வீட்டை நோக்கிக் கிளம்பி ஞன் ஸ்வாமி. ஊரிலிருந்து அம்மா வந்திருந்தாள், "எல்லாம் பறிகொடுத்தயா மகனே. உன் மூப்புக்கு நடந்தாய். அனுபவி. உனக்கு இதுவும் வேணும். இன்னும் வேணும்." என ஆரம்பித்தாள் அம்மா இன்னும் கொஞ்ச நேரம்தான். இராப்படும் வரைக் கும் அவள் பேசிக் கொண்டிருக்க மாட்டாள். பஸ் எடுப்பதில் உள்ள சிரமம் அவளுக்குத் தெரியும்.
இனி அடுத்த கட்டம் ‘புத்தி சொல்லல்’ என ஸ்வாமிக்குத் தெரியும். அம்மா ஒளவையாரானள்:
"சிகரெட் குடியாத. ஒரே படத்துக்குப் போகாத கூட்டாளிகளோட கூடித் திரியாத. இந்த சாமிப் போக்கை விடு எல்லோரடையும் கலகலப்பாய்ப் பழகு. பெரிய ஆக்களை மதி. எம். பிஜப் போய்ச் சந்தி. வெள்ளிக்கிழமை உனக்கு விஷேச நாள். காளி கோயிலுக்கு வெள் ளிக்கிழமைகளிலே. அம்மா முடிப்பதற்குள் அவன் எழுந்து 'ஒன்றுக்குப் போய்விட்டு வருகுறேன் என்ருன். V
அம்மா பஸ் ஏறிப்போனதும் படுக்கையில் வந்து விழுந்தான். இந்த வேளையில் நஸியா ஹ"செய்னை மெல்லிய சத்தத்தில் பாட வைத்தால் நன்ருக இருக்கும்! பாடலில் ஆழ்ந்த வாறே அவன் தூங்கிப்போஞன். எப்போது என்று தெரியாது. எப்படி என்றும் தெரியாது காதோரமாக ஒரு வாசகம் கேட்ட மாதிரி உணர்வு .
*செத்த பிறகு சொல்கிறேன்."
ஆறு வருஷங்களுக்கு முன்னுல் கொடுத்த கள
வில் இன்றைய இந்தக் களவு அப்படியே அமுங்கிப் போனது அர்த்தமற்றதாகிப் போனது.
OO OO

Page 15
A Special Repo!
* காலத்தை தொலைத்துவிட்டு அழுது வடிக்கும் குழந்தை என வித்துவான் திரு எஃப். எக்ஸ், சி. நடராசாவைச் சொல்லலாம். யாப்பு விழு விண்மை, வெண்பா, விருத்தம், எதுகை மோனை. இத்தியாதி காவல் பூதங்களுடன் அவர் பேசினர். இலக்கணம் மீறிய படைப்புக் கள் படைப்புக்களே அல்ல என உற தியாகச் சொல்லிவிட்டு மட்டக்களப்பின் ஆரம்பகால "இலக்கிய காரர்கள் பற்றி ஒரு பட்டியலை வாசித்தார். ஒவ்வொரு பெயரையும் வாசித்து நிறுத்திவிட்டு "இவரை உங்களுக்குத் தெரி யுமா ? எனக் கேட்டுக் கேட்டு திடுக்கிட வைத்துக் கொண்டே இருந்தார். வித்துவான். அவருக்கும். எங்களுக்கும் மீண்டும் ஒரு வகுப் பறை அனுபவம் அது. காவியுடை தரித்து எந்தவொரு கோயிலின் உற்சவத்தையும் தவற விடாதவரும், கோயிலையும் மைககையும் சந் தித்த மாத்திரத்திலேயே நூற்றுக் கணக்கில் பாடல்கள் பாடும் வல்லமை நிரம்பப் பெற்ற வருமான பாண்டிருப்பு ஸ்வாமிகள் சிவலிங்க அவர்களின் பெயரையும் வித்துவானின் பட்டிய லில் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம். ஏனுே தவற விட்டு விட்டார் வித்துவானின் இலக்கிய விளக்கங்களைப் பார்க்கும்போது, பழைய இலக்கியப்புத்தகங்களின் மூலமும் உரை யும் பதியப்பட்ட ஒரு ரேப்ரெக்கோடர் அல்லது அவருடைய கடிகாரம் எட்போதோ நின்று போய் விட்டதா எனக் கேட்கக் தோன்றுகிறது"
முகில்வாணன் பேசுகையில் வட்டம் - திட்டம் சட்டம் - திட்டம் இப்படியான வார்த்தைகளு டன் மல்லுக்கு நின்றர். சாட்டோடு சாட்டாக ரேடியோ சி லோ ன் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கவிதை வாசித்து, ராமகிருஷ்ண மண்டபத்தில் நிகழ்ந்த கவியரங்கில் பங்கேற்றது. இரண்டை யுமே கூறி விட்டார். மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சி, அதன் இன்றைய நிலை பற்றி அவர் அழுத்தமாகத் தெரிவித்த ஒரே கருதது- அவரு டைய பாஷையிலேயே சொன்னுல். ‘அன்பு மணி அவர்களே, நீங்க ள் பதவி விலகவேண் டும் இல்லையேல் நாளை அல்லது நாளை மறுதினம் மலரும் எமது சமுதாயம் உங்களை எ ல்லாம் தூக்கி எறிந்து விடும் என

r:
A Journalist
எச்சரிக்கின்றேன். (கூட்டம் நிகழ்ந்தது 17-7-82 அன்று நாளை மறுதினம் என்ருல் 19 7-82 அன்று எந்தசமுதாயமும் மலர்ந்ததாகத்தகவல் இல்லை)
கலந்துரையாடலில் பங்குபற்றிய இன்னுமொரு வர் திரு. வெற்றிவேல் விநாயகமூர்த்தி மட்டு நகர் தேர்தல் தொகுதிக்காக ஒருமுறை தேர்த லில் நின்று தோற்றுப் போனவர். இவருடைய அபத்தமான அர்த்தமில்லாத பேச்சைக் கேட்ட போது "இவர் ஏன் இன்னமும் எம்.பி. ஆக வில்லை" என்று ஆச்சரியமாக இருக்கிறது. தான் ஒரு உலகக் கவிஞன் என்பதற்கு அத்தாட்சியாக செம்மாங்கனி அழகு தாஸனிட மிருந்து வந்த
கடிதத்தை எல்லோருக்கும் காண்பித்தார்.
இன்னுமொருவர் புத்தக வியாபாரக் கலை பற்றி விளக்கமொன்று அளித்தார். இலக்கியம், விவ சாயிகள் பற்றியும் சாதர்ரண மனிதனின் அன்ரு டப் பிரச்சினைகளையும் வெளிக்காட்டி சமுதாய மாற்றத்துக்கான வழிகாட்டுவதாக இருக்க வேண்டுமென ஒருவர் கருத்துத் தெரிவித்த போது, 'அப்படியான படைப்புக்களை தின கரன், சிந்தாமணியில் போட மாட்டார்களே", என்று அந்த செம்மாங்கனிக் கவிஞர் கவலை தெரிவித்தார்.
மட்டுநகர் வாசகர் வட்டத்தால் ஒழுங்கு செய்
யப்பட்ட இக் கலந்துரையாடலை நோக்கும் போது, கல்முனையில் இப்படியான செம்மாங் கனிகள் இருந்தாலும், மட்டக்களப்பில் இருக் குமளவுக்கு இல்லை என்பது சந்தோஷப்பட
வேண்டிய ஒரு விடயம்.
எனினும் கலந்துரையாடலின் நோக்கத்தை யொட்டி பயனுள்ள கருத்துக்களை சிலராவது தெரிவிக்காமல் இல்லை. திருவாளர்கள் வடிவேல் வீ. ஆனந்தன், சிவராம், கல்லூரன் ஆகியோர் (குறிப்பிடக் கூடியவர்கள்)
மிகவும் குறைவானர்கள் மத்தியிலும் ஓர் அவச ாக் கெதியிலும், நடைபெற்ற இக் கலந்துரை
(18ம் பக்கம் பார்க்கவும்)
கீற்று

Page 16
ܬܳܐ ܬܳܐ ܬܳܐ ܬܳܬܳ
光 -X -X
குருவிக்
卡
*掌án
i.
E
சி/ந்த அசுர வேகத்தை அவனே திரும்பிப் துக் கொண்டான். அவனுள் அவன் எரிந்து .ெ டிருந்தான். அவன் அப்படிச் செய்திருச்கக்கூட இவ்வளவு நாளும் அவனுள் அவன் இன்னுெரு மனிதனை வைத்துக் கொண்டிருந்தான் என்பது னுக்கு நம்பமுடியவில்லை. எங்கிருந்து இந்தச் ச கள் வந்தது. இனி எந்தக்கருணையும் காட்டக்கூ இவர்களுக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கத் வேண்டும். முதலில் கம்பொன்றை எடுத்து ( விட்டான். அவனுடை மூத்தம்மாவும் உம்ம * தம்பி. தம்பி. கறுமம். . . ஒன்றும் செய்ய என்று வந்து விட்டார்கள். இன்னும் அவன் சல் முடியவில்லை. 'போய்ச்சும்மா இருங்கோ இ கள் இஞ்ச அதிகாரம் செய்ய வந்திட்டுதுகள் இ களுக்கு ஒரு முடிவு கட்ட வேணும். எத்தனை ந ளுக்குத்தான் இந்த இவைகளின் குப்பைகை பீக்களையும் பொறுப்பது.அவ அவைகளுக்கும், பம், பிள்ளைகள், தீன், உயிரை வாங்குது வீடு நிறைய வைக்கோல் குப்பை, அவைச மாளிகைக் கற்கள். அவைகளுக்கு மாளிகை இந்த இடம்தான் கிடைத்ததோ தரித்திரியங்
'அடக்குருவி கட்டிறது பறக்கத்தும மூத்தம்மா அவட பிரத்தியேக குடிலுக்குள் இ குரல் கொடுக்குரு. அவனுக்கு இன்னும் ஆத் அவனுக்கு வாற ஆத்திரத்திற்கு அவன் த இரண்டு, மூன்று தரம் ‘றவுண் வரும்போல
*மண்ணுங்கட்டி பறக்கத்தான் பறக்க: இப்ப இருக்கிற தரித்திரியம் போதாதா. தக்குருவிகள் ஒரு வருசமாய் பீச்சுப் பீச்ெ பீச்சிக் கொண்டிருக்குதுகள். மூதேசிகளால த ரியந்தான் பிடிச்சிக்கொண்டிருக்கு.

எச்செம் பாறுக்
inrriřš "அந்த மேசை இழுத்துப் போடும். மேசை ாண் இழு கால் எட்டுவதில்லை. அவைகளை என்ன fig5. செய்யிற பார்."
மிருக
yet "மகனே! குஞ்சுகள் இருக்கும்டா பாவம்டா . ரியங் விட்டிட்டுப்போ ‘
—: rT g5/
தான் "இஞ்சக் குட்சும் இல்லை. குட்டியுமில்லை. எல் குத்தி லாம் முத்திப் பறந்திட்டுதுகள். இந்தச் சந்தர்ப் ாவும் பத்தோட கலைச்சுப் போடனும்
ாதே"
எரிச் "எல்லாம் எல்லாக் குருவிகளும் அவனுக்கு
இவை கீச்சுப் பீச்சென்று ஏசிக்கொண்டு பறந்துவிட்டன. இவை ஒரு இழுவையில் மோட்டில் இருந்து கூட்டை பிய்த்
Tl és துக் கீழே போட்டுவிட்டான். சனியன்கள் இன்றை ாயும் யோடு தொலையட்டும். அவன் படுக்கும் இடத்துக்கு குடும் மேலே இவைகள் கூட்டைக்கட்டிக் கொண்டு என்ன கள். பாடு படுத்துதுகள். அவைகளின் குப்பைகள் வேறு
ளின் எல்லாம் முடிந்துவிட்டது, அவனுக்கு ஒரு மாதிரியா ill- கிவிட்டது. இப்படி ஒரு முரட்டுக் குணமா? அந்த *ள். . சின்னக் குஞ்சுகளின் குடியிருப்பையே கெடுத்த பாவியா அவன். "அரக்கன் அவனுக்கு அவனே ஏசிக்கொண்டான். மூத்தம்மாவின் முகத்தை பார்க்க நந்து முடியவில்லை. உம்மென்று வைத்துக்கொண்டிருக்கிரு. நிரம் இந்தக் குருவிகளை "நீங்க இங்க வந்து குடியிருங்கோ’ லயே என்று வரவேற்றுமானசீகமாக இடத்தை வழங்கியது அவதான் என்ற நினைப்பு அவவுக்கு. உண்மையுந் தான். அப்போது இந்தக் கல்வீடும் இல்ல பூக் கல்
தி ஆலும் இல்ல. இப்படி மோடும் இல்ல மண் ஊடு . இந் ஒரு பூக்கல்லையும் காண ஏலா மண் வீடுகளில் குருவி ன்று கள் கூடுகட்டுமோ கட்டாதோ, தெரியாது, அவன் த்தி அறிந்த வகையில் அவனுடைய பழைய வீட்டில்
அந்த மண் வீட்டில், குருவிகள் கூடுகட்டியது இல்லை
4 கீற்று

Page 17
அவனுக்கு அந்த நாட்களில் எல்லாம் நம்ம வீட்டி லேயும் குருவிகள் கூடு கட்டவேண்டுமென்று சரி யான ஆசை. அதெல்லாம் அந்த நாட்கள். அந்த இழவாய்ப்போன சூருவளியோடு அவனின் மண் குடிசை மண் மேடாய்ப்போயிற்று புதிய காளர்ன் கிடுகுக் குடிசை முளைக்கத் தொடங்கிவிட்டது. என்ன இருந்தாலும் பழையது மாதிரி இல்லை. இந்தப் புதிய காளானில் வாழவே முடியவில்லை. அவன் எழுதிய அந்தக் கவிதையை நினைத்துக் கொண்டான்.
* மாலையுடன் இருட்பேய் விழுங்க வருகையிலே புதிய ஒலைக் குடிசையுள்ளோ ஒளிந்து உறங்குதல் தொடரும். இடை டையே பெரும் மழையும் காற்றும் எழுப்பிவிட நித்திரையில் வந்த அற்ப சுகமும் கெடும்,
அந்த புதிய கிடுகுக் குடிசையிலே வளைத்து வளைத்து இந்தக் குருவிகள் வரத்தொடங்கின. மெய் தான் இவைகள், கூடு கட்டத்தான் போகுதுகள். அவனுக்கு சும்மா ஒரு விதமான சந்தோசம். கடை சியில் ஏமாற்றம்தம்ன். வளைத்து வளைத்து வந்ததே தவிர கூடு கட்டவே இல்லை.
அந்தச்சூரு வளியோடு இடிந்த மண்குடிசையிலே அவன் . "சம் செய்கையில், அந்த நாட்களில் ஏழு அல்லது எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருப் பான். குருவிகள் நம் வீட்டில் கூடு கட்டாதா என ஏங்கி இருக்கிருன். கல் வீடுகளில், பூக் கல்லுகளில் அவன் கூடு கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிருன் சில வீடுகளில் பெற்றி வைக்கிற பெட்டிகளை வீட்டுக்காரர்கள் கூடுகளாய் ஆக்கி அவர்களே இவைகளுக்கு கூடு கட்டிக் கொடுத்திருப்பதையும், குருவிகள் அவர்களின் செல்லப் பிள்ளைகளாய் கீச் சிட்டுப் பறந்து திரிவதையும் பார்த்து, அவன் தன் னுடைய வீட்டில் குருவி கூடு கட்டாததையிட்டு அந் தச் சின்ன வயதில் மிகவும் கவலைப்பட்டிருக்கிருன். குருவிகளோடு அவனுக்கு அவ்வளவு விருப்பம். தான் பெரிய ஆளாகி, டெரிய கல் வீடு கட்டி, பூக்கல்லு வைத்து. லைற் பெற்றி வாற பெட்டியினுல் கூடு கட்டி குருவி வளர்க்க வேணும், மண் வீடுகளில்

குருவி கூடு கட்டாது. என்று அவன் ஆணித்தர மாக நம்பி, ஒரு சின்னச் சலிப்பும் செய்து கொள் வான். இதனல் அந்த மண் குடிசையில் அவனுக்கு ஒரு வெறுப்பு.
ஒரு நாள் அவனுக்கு நம்பவேமுடியவேல்லை. மண் குடிசையிலும் குருவிகள் கூடு கட்டுமோ?. ?
சில குருவிகள் வளைத்து வளைத்து வந்த திண்ணை
வளையில் கீசீசுப் பீச்சென்று சென்று சொல்லி வந்து நடந்து திரியத் தொடங்கின. மூத்தம்மோ. இவைகள் கூடு கட்டுமோ? வளைய வளைய வருதுகள்.
"ஓம் மகனே, கட்டாயம் கூடு கட்டும்போல இருக்கு
இரண்டு மூன்று நாளாய், இப்படித்தான் வந்து பார்க்கும், நிற்கும் பின்னர், யார் யாருடைய கல் வீட்டுக்கோ எங்கோ போய்விடும் இங்கு கூடு கட்டுவதே இல்லை. நாம் கட்டிக் கொடுத்தால் என்ன. என நினைத்துக் கொண்டான்.
லைற் வெற்றிப்பெட்டி, எங்குமே கிடைக்க வில்லை. பழைய தயிர்ச்சட்டியொன்றை ஒட்டை போட்டு, அதற்குள் ருேட்டால போற வைக்கோல் வண்டிக்குப் பின்னுல் ஒளித்து ஒளித்து கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்த வைக்கோலைப்போட்டு, அந்த
மண் சுவரின் பின் புறம் ஒரு ஆணியை அடித்து
கொழுவி வைத்துவிட்டான். நல்ல கூடு. அவனுக்கு அவ்வளவு சந்தோசம். தள்ளி நின்று ரசித் துக்
கொள்வான். இனிக்குருவிகள் கட்டாம் வந்து தங்
கும் இல்லையா? மூத்தம்மா.
"ஒம் மகனே, கட்டாயம் தங்கும்’
மெய்தான். இரண்டு குருவிகள். அதற்குள்ளே வந்துவந்து இருக்கு, இரவைக்கு இவைகள் தங் கும் இருட்டுப்பட்டுப் போயிட்டு கட்டாயம் தங்கி இருக்கும். பின்னேரம் ஒதப்பள்ளிக்குள் இருக்கக் குள்ளேயும், ஒதக்குள்ளேயும், அவனுக்கு அந்த நினைப்புத்தான் ஒதாம, என்னத்த யோசிச்சுக்
கொண்டு இருக்கிருய்' என்று ஆலிமும் கன்னத்தில்
அறைந்து போட்டார். அதெல்லாம் அவனுக்குப் பெரிசாப்படவில்லை. இரவைக்கு கட்டாயம் அவை கள் தங்கி இருக்க வேண்டும் என்று குர்ஆன் வைத் துக்கொண்டு அல்லாவிடம் வேண்டிக் கொண்டான்.
எப்படி இந்த இருட்டுக்குள்ள பார்க்கிற . .
கீற்று

Page 18
வந்திருக்கோ வரவில்லையோ அந்தக் கதிரையை இ த்துப்போட்டு விளக்கைக் கையில் எடுத்தால்.
"அப்படியெல்லாம் செய்யாதே குருவிக பறந்து போகும் P
"இல்ல, இருக்கா இல்லையா என்று பார்க் வேணும்'
'உன்னுேட பெரிய கரைச்சல் சரி பாரு குருவிகள் பற்ந்திடாமல் பாரு'
ச்சூ அந்தக் கூட்டுக்குள்ள சிலிர்த்துப் போ படுக்குதுகள் பெரிய பெரிய குருவிகள். நம்மடபோ, துக் கோழி மாதிரியை தலையைக் கவுட்டுக்க விட்டு படுக்குதுகள். மெதுவாய் அவன் இறங்கி விட்டான்
அந்த ஆசை நீடிக்கவில்லை. இரண்டு நாள் வந்து இருந்திட்டு பின்னர் ஒன்றையுமே காணவில்லை. இன் னும் ஒரு நாள் பார்த்தான். வரவே இல்லை அவனுக்கு ஆத்திரம் . அவைகளுக்குக் கல்வீடுதான் வேண்டும் போல மண்வீடு பிடிக்காதோ.. ? ஒம் பெரிய இடம்தான் போய்ப் பாருங்க நக்குத் தில் னிக் குருவிகள். வம்புள புறக்கிகள் சொண்டப்பா( சொண்டை.
இனிக்குருவியும் வேணும். ஒன்றும் வேணும் குருவிகள் இல்லாம கூடு என்னத்துக்கு? கல்லொ6 றை எடுத்து முட்டியில் எறிந்தான். படார் முட்! சிதறியது. ஆணி மட்டும் இருந்தது, அவனுடை வாப்பா உம்மாவைப் பார்த்து கொடுப்புக்குள் சிரி துக் கொண்டார். அவனுக்கு இன்னும் ஆத்திரம் ஒரு பக்கம் வெட்கம். மீண்டும் ஒருக்கால் தன்னு டைய மண்குடில் வீட்டையும், தன்னையும் நினைத்து துக்கப்பட்டுக் கொண்டான். அவனுக்கு துக்கத்.ை
மறக்க ஒரு படம் பார்க்கவேண்டும் போல் தோன்
யது. நாளைக்கு நண்பன் கால் தீனைக் கூட்டிக்கொண் பக்கத்து தாஜ்மகால் தியேட்டரில் மெட்னிக் காட் பார்ப்பதாக எண்ணிக் கொண்டான்.
இன்று, அவனுக்கு சிறியது என்ருலும் ஒரு க வீடு இருக்கின்றது. எப்படியோ கட்டப்பட்டு வி டது. நண்பர்கள் வந்தால் தங்குவதற்கு கதிரைக இருக்கின்றதா இல்லையா என்பது வேறு விசயம். பூ கல்லுகள் இருக்கின்றன. ? பூக்கல்லுக்குள் குருவி கூ( கட்டும், இது தெரியாதா அவனுக்கு. ஆனல் அவன் அந்தக் குருவிச் சமாச்சாரத்தை மறந்து விட்டிரு தான். இன்று அவன் இளைஞன். அன்றையை

ரு
i)
6
போல் சின்னப்பிள்ளை இல்லை அதனல்தானே என் னவோ, கல்வீடு கட்டியிருந்த சில நாட்களில் தலை காட்டிய இரண்டொரு குருவிகளை அவன் கவனிக்க வில்லை. அது சின்னக்கூடு கட்டியிருந்ததும் அவனுக் குத் தெரியாது. பின்னர்தான் அறிந்தான்
மூத்தம்மாதான் சொன்னு 'குருவிகள் கூடு கட் டிப் போட்டுதுகள். நான்தான் சொன்னேன். இப்ப பூக்கல்லுகள் இருக்கு. கூடு கட்டு எண்டு, அது கள் கட்டிப்பேர்ட்டு.
குருவிகள் சுடு கட்டினத்தில அவனுக்குச்சந்தோ சம். மூத்த உம்மாவிடம் உத்தரவு பெற்ற பின்னர் தான் இவைகள் கூடு கட்டியிருக்கின்றது. என்று மூத்தம்மா பெருமையாக, சும்மா நினைத்துக் கொண் டிருப்பதாக தோன்றுகின்றது. சின்ன வயதில், அவன் குருவிகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த பொ ழுது மூத்தம்மாவும் குருவிகளின் கூட்டுக்காக காத் துக் கொண்டிருந்தது போல இருக்கின்றது. இன்றும் அந்தக்குருவிகளை வரவேற்று அரிசி அரிக்கும் போது ஒரு அள்ளை எடுத்து குருவிகளுக்குப் போடிரு.
அவன் மாறிவிட்டானு? இப்போது மனதுக்குள்
சிரித்துக்கொண்டான். ஒரு பெருமூச்சு விட்டுக்
கொண்டான். வர வர இன்னும் குருவிகள் . கூடு களும் பெருத்துக்கொண்டே வருகுது. அவன் விரும் பிய போதெல்லாம் வராத குருவிகள் , இப்ப வரு துகள். அப்போது மண் வீடு வரவில்லை இப்போது கல் வீடு வருகுதுகள். அவனுக்குள் அவன் விசர்த்த னமாய் எண்ணிக் கொண்டான்.
குப்பைகளும், எச்சங்களும் பொறுக்க இயலாது அவைகளின் கீச்சுப் பேச்சு வேறு. எரிச்சல் எரிச்ச லாக வருகின்றது. ஒரே இழுவை. குருவிகள் கீச்சுப் பீச்சென்று ஏசிக்கொண்டு பறந்தன. எப்படியோ தொலையட்டும்
ஆஞல், அந்த செய்கைக்காக வருந்துகிறன். அந்த முரட்டு உணர்ச்சிக்காக அவன் வெட்கப்படுகு ருன். உண்மையில் அழகர் ன இந்தக் குருவிக் கூட்டைப் பிய்ப்பதற்கு குப்பையும் பீயும் சத்த மும்தான் காரணமா? அப்படித்தான். அதுதான் என்று சொல்லிக்கொண்டு அவனை அவன் ஏமாத்துகி ருனே? முன்பு மண் வீட்ட்டில் வந்து குடியிருக்காத குருவிகள் இப்போது கல் வீட்டைக் கண்டவுடன் வருகுதுகள். இது ஒரு பழிவாங்கல் நிகழ்ச்சியா? (18ம் பக்கம் பார்க்கவும்)
கீற்று

Page 19
பெற்ற O
உன் கடிதமொன்று இன்றெனக்குக் கிடைத்ததில் என் வேலை என்ன? என்றெழுதிக் கேட்டிருந்தாய்
அம்மா! நானேர் இயக்கத்தில் நிலையாகிப் போனதனுல் * முழுநேரம்' வேலை செய்யும் முடிவாகிப்” போயுள்ளேன்.
பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலத்தில் பட்டம் பெற்றதன் பின் பதவியிலே நான் அமர்ந்து நட்டம் வராமல் நாளெல்லாம் காத்திடுவேன் என நம்பியிருந்தாயோ ? நானென்ன செய்வனம்மா ?
"கம்பஸ் ஹேர்ல்களிலே கதிரைகளில் நான் அமர்ந்து கற்றிட்ட பாடங்கள் கனமாய் மனமேற்க . . . கருணுதாசாவின் - சிறிய களிமண் வீடொன்றில் வைக்கல் கூரையின் கீழ் வட்டமாய் நாமமர்ந்து கேட்டவை அனைத்தும் காதுகளில் புகுந்தெனக்கு கட்டுப்பாட்டை வளர்த்தன
அம்மா !
பள்ளிக்கூட நாட்களிலே பையன்களோடு சேர்ந்து சண்டை பிடித்து, சட்டைகள் கிழிய நான் வரும் போது, தலையில் நீ யடித்து தடியொன்ருல் என வதைத்து ஒப்பாரி வைத்து -இந்த

ஓர் மடல்
உலகத்தையே அழைத்திடுவாய் ஆளுல் அம்மா ! இப்போ எமக்குள்ள எதிரிகள் யாவரெனில் இந்நாட்டில் உள்ள இணையில்லாப் பணக்காரர். w நாற்பத்தி எண்மர் அந்னுரைச் சூழ்ந்துள்ள ஆயிரம் குடும்பங்களும்
எம்மைச் சுரண்டியதால் இவர்களிடம் சேர்ந்துள்ள சொத்து விதைகளினை சம உடமைப் பூமியிலே சீராக விதைக்கின்ற சமர் ஒன்றைச் செய்யவல்ல கரங்களினைச் சேர்க்கின்றேன் கடும் 'வேலை" எனக்கிங்கே.
தேர்தல் போட்டிகளில் முதலாளித்துவ நாணயமே மீண்டும் மீண்டும்
சுண்டப்படுவதனல் முதலாளித்துவ வீரர்களே ஆட்சிப்பரிசை
என்றும் பெறுகின்றனர்.
புள்ளடிகள் எல்லாம் -பெரும் "புள்ளி'களுக்கே -என்றிருந்த கள்ள மரபை கானகத்தே துரத்த ஆலைகள்,
தொழிற்சாலைகள் அனைத்தெல்லாம் தவிர பள்ளிகள் தோறும் பறந்தோடித்திரிவதனுல் எல்லையில்லா வேலை எனக்கிங்கே அம்மா, என் வேலை என்னவென்று இப்போது அறிந்தாயோ !
- மலையன்பன்
17 கீற்று

Page 20
13ம் பக்கத் தொடர்.
ரையாடல் வெற்றியை அளிக்காதது ஆச்சரி கிடையாது. இது மிக நிதானமாகவும் ( மையாகவும் ஆராயப்பட வேண்டிய ஒன் இதே தலைப்பின் பொருட்டு இன்னுெரு தட கூடவேண்டிய அவசியம் மட்டக்களப்பு மண் நோசிப்பதாகச் சொல்லும் ஒவ்வொரு இலக் வாதிக்கும் உண்டு.
* கீற்றுக்கு விமர்சனக் கூட்டம் ஒன்று நண் காவலூர் ஜெகநாதன் யாழ்ப்பாணத் ஒழுங்கு செய்திருந்தார். "ஈழ நாட்டு’ பத் கையில் இது பற்றி செய்தியும் வெளிய இருந்தது. இலக்கியத்தை வளர்ப்பவர் and/or இலக்கியத்துக்காக அர்ப்பணம் செ கொண்டவர்கள் என முத்திரை பொறி பட்டவர்கள் பலரைக் காண முடியவில்
16ம் பக்கத் தொடர்.
அவ்வாருக நினைத்துக் கொள்வதற்கு அவனு வெட்கமாக இருக்கின்றது. அவ்வளவு அற்பம வஞ அவன்?
என்ன இருந்தாலும், அந்தச் சின்னச் சீ களின் கூட்டை அரக்கத்தனமாய் பிய்த்திரு கூடாது.
சரி. சரி . போகட்டும். மன ஆறுதலுக் மீண்டும் கூட்டை வைத்துக் கட்டலாம் என்ரு மூத்தம்மா இன்னும் அவனையே, இன்னும் வெ துப் பார்த்துக் கொண்டு இருக்கிரு. அவன் 4 பிள்ளை. கோபம் வந்தால் வந்ததுதான். இ கோவத்தை அடக்க முடியாது, என்ற பா6 யில் அவன் நடிக்க வேண்டும். அவன் மனதுக் அழுகிருன்.
பாவம் குருவிகள்.

யம்
"கீற்று' பற்றி எவ்வித ஆக்கபூர்வமான கருத் தும் முன் வைக்கப்படவில்லை என்பது போக, விமர்சனம் என்று பண்ண வந்தவர்கள் பலர், அப்பொழுதுதான் "கீற்று' பற்றிக் கேள்விப் பட்டு ஆச்சரியப் பட்டுக்கொண்டனர். "புதுசு சஞ்சிகையைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர், ஜெகநாதனின் "யுகப்பிரவேசம் பற்றி புதுசு கள் எழுதிய குறிப்புகளின் அநாகரிகத் தன் மையால், பேசும் போது ஜெகநாதன் அடிக்கடி ஆக்கிரோஸப் பட்டுக் கொண்டார். கவிஞர் புதுவை ரெத்தினத்துரையும் புதுசுகளையிட்டு வேறு அடிப்படையில் ஒரு தாக்குதலை மேற் கொண்டார். சாருமதி இவைகளில் ஒரு நடு நிலைமையை வகித்தார் என்று கூறலாம். மொத்தத்தில் கீற்று விமர்சனத்தை எதிர்பார்த் த எமக்கு ஏமாற்றமாக இருந்தது. iബ
க்கு
}TT GT
வன்
க்கக் ,
5tes
றித் பூண் னிக்
குள்
8
கீற்றில் இடம் பெறும் ஆக்கங்களில் வரும், பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையானவை.
வெளியிடுவதற்கு கவிதைகள், கதைகள் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
பிரசுரத்துக்கு தேர்ந்தெடுக்கப் படாத வற்றை திரும்பப்பெற ஆக்கங்களோடு போதிய முத்திரைகள் வைத்து அனுப் பப்படும் பட்சத்தில், அவ்வாறு திருப்பி அனுப்புவது சாத்தியமாகும்.

Page 21
блädР5і)
பரல்கள்
நீல நிறத்தை இழுத்துப் போர்த்த வான முகட்டில், வீசிக்கிடக்கும் நில எச்சில் படுத்திய வெள்ளிக் குழம்புச் சிதறல்கள் எங்கணு
நீண்டு கிடக்கும் சக எங்கும் மெளனம்; எங்கோ தொலைவி கடலின் அலைகள்
இசைக்கும் இனிய
ஒன்றுமில்லா வெறு சிந்தனை,
ஒடி எங்கோ ஒளிய நீண்டு கிடந்த நெடி தன்னந்தனியே மு
யாரோ வீசிய வெ6 யாரோ சிந்திய எ! வான முகட்டில் அ வானம் அழுது கிடந் எங்கோ தொலைவி கடலின் அலைகள்
இசைக்கும் இனிய

证
வுக் கோப்பையில்
ாரா வெளியாய்
எங்கும் மெளனம் i)
கீதம்,
நுமையில்
முனைந்து, U வெளியில்,
}ழுசி நின்றது.
ாளிக் கோப்பை rசில் பரல்கள். புங்கும்; இங்கும் ;5gj。
கீதம்.
கல்லூரன்.
I9 கீற்று

Page 22
“கரைந்து போவதா மானிடக் கனவுகள்’
குடை பிடிக்கப் போவதாய் மேகங்கள் வானில் அங்கே குந்தியிருக்க, இளைய நிலவு முகத்தைக் காட்டி மயக்கம் கொடுக்க, மின்மினிகள் இணைந்து பிணைந்து கலந்து போகும் கருக்கல் மாலை .
ஊதல் காற்றில் கிளிஞ்சல்கள் பறக்க, உப்பு நீர் தெறித்து கண்மணி கலக்க, கினவுத் தோள்களும் திரண்ட கைகளு *சிறு வலை’ வீசி சலித்தும் போயின
மீண்டும். . மீண்டும் . ஏக்க விழிகளுடன் வலையை வீச வட்டமாய் ஜாலம் புரிந்து நீருள் புதையும் வலையுள் ஒரிரு 'திரளி" துள்ளி மனதை நிறைக்கும்.
குடிசை விளக்கின் முன் குந்திய மனைவியின் முகமும், கூனிக்குறுகி உறங்கிப் போகும் குழந்தையம் நினைவில் நெருட, நெருட.
தோள்கள் புடைக்க, மார்பு வலிக்க வீசிய வலைக்குள் இன்னும் இரண்டு ஒட்டிகள் ஒட்டுமா?
வயிறு வளர்க்க கடலைக் சலிக்கும் இவன் மானிடத்தின் வாரிசு தான் அவன் வாழ்வின் வசந்தங்கள் எங்கே
‘வனவாசம்? போயினவா?

20
பட்டுப் போவதா அவன் வாழ்க்கையின் கனவுகள்??
பாதியிலேயே தீர்ந்து போவதா?
மீண்டும். மீண்டும். சலிக்கா கைகள் . விழுந்து விழுந்து நீருள் அமிழ்ந்து போகும் சிறு வலைகள்
- ஹம்சத்வனி
21ம் பக்கத் தொடர் . ..
சகராக்குங்கள் என்ற கோரிக்கையை தமிழர் கூட் டணியினர் மறுத்த விதம். குட்டிமணிக்கு வட்டுக் கோட்டையைக் கொடுக்கலாம் என்று தலைவர் அமிர் கூறி சமாளிக்க முயன்ருர், சிந்தனையும் செயலும் தேர்தலும் பாராளுமன்றக் கதிரையும்தான். இப் படி அரசியல் சோபை இழந்து வரும் கூட்டணியி னர் ஜதிைபதித் தேர்தலையிட்டு ஒன்றும் கூரு து மெளனிக்க என்ன காரணம் மெளனம் சம்மதமா?
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீ கரித்து பாட்டாளி வர்க்க ஆட்சி மூலமே இன் றைய பிரச்சினை சகலவற்றுக்கும் தீர்வுகாண முடி யும் என் கூறிவரும் மக்கள் விடுதலை முன்னணி யினருக்கு அண்மைக் காலமாக ஆதரவு கூடிவருவது அவதானிக்கத்தக்கது.
வாக்குறுதிகளை வாங்கி வாங்கி அலுத்துப்போன சிங்கள தமிழ் பாட்டாளி வர்க்கம் மக்கள் விடுதலை முன்னணி மூலம் ஒரு புதிய சமுதாயத்தை கட்டி எழுப்ப இந்த ஐஞதிபதித் தேர்தலில் செயல் படக் கூடாது என்பதற்கு எவ்வித காத்திரமான காரணங் கள் ஒன்றுமில்லை.
கீற்று

Page 23
எமது நாட்டின் பருவ காலங்கள்
மகா, ஜால போக SEASON போல இலங் யில் வாக்குறுதி அளிக்கும் SEASON இப்போது ஆ பமாகி இருக்கிறது. நாடே வாக்குறுதிகளால் மூ பட லாம். சூரியனை, சந்திரனை, வானத்தில் தொங் நட்சேத்திரங்களைப் பிடுங்கி கொண்டு தருவே இன்னுமொரு அரசியல் யாப்பு அறிமுகம் செய்வே காலை, மதியம் இரவுச் சாப்பாடுகளுக்கு அரசி காலை பின்னேரங்களில் தேனீர் பானமும் வழ வோம். பல கிரகங்களுக்கும் தூதுக்குழுக்களை அg பி ஒப்பந்தங்கள் செய்து அரிசியைப் பெற்று வோம். இவற்றுக்கெல்லாம் பணம் எங்கிருந்து. வும் சுலபம். கள்ள நோட்டுக்களை அச்சடிக் மெசினை இறக்குமதி செய்தால் போச்சு.
அக்டோபர் மாதம் இலங்கையின் முதலா6 ஜஞதிபதித் தேர்தல் ஆறுபேர் போட்டியிடுகின்ற தற்போதைய 5 அடி 11 அங்குல உயரமான ஜஞ பதி ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகள் என்ன யின என்பது போக, இன்னும் இன்னும் தருவத அதிகம் வைத்திருக்கக்கூடும். உழைக்கும் வர் ஆட்சி ஏற்படவேண்டும் என்பதில் இந்த ஆறு அ ட்சகரில் யாருக்கு உடன்பாடு இருக்கிறது. 197 ஆண்டு அரசியல் யாப்புக்கு கொல்வின் பொறுப்ட இருந்தார். சிங்களமும் பெளத்தமும் அரசா மொழியும் மதமுமாக இருக்க வேண்டும் என்று சம உடமை வாதி. தமிழ்மக்களின் வாக்குகளைப்ெ வாசுதேவ யாழ்ப்பாணத்தில் இப்படிப் பேசியிரு ருர் "சுதந்திரத்துக்காகப் போராடும் எவருக் ஆதரவு அளிப்போம் மத்திய அரசின் அதிகாரத் உள்ள தமிழ் பிரதேசத்தை நீங்கள் முதலில் ை பற்றுங்கள். அதன்பின் நாட்டைப் பிரிப்பது ப யோசிப்போம்" (வீரகேசரி 15-09-82) தமிழ் களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி அதிகம் டே வாசுதேவ, உங்களிடம் ஒரு கேள்வி. இலங்கை ரிய சங்கம் காலியில் நடத்திய 21வது மகா நாட் 'தமிழ் மக்களுக்குரிய சுயநிர்ணய உரிமையை அ கரிக்க வேண்டும்" என்ற தீர்மானத்துக்கு எதி நீங்கள் வாக்களித்தது மறந்து போயிற்ரு?
"குட்டிமணியை ஜனதிபதித் தேர்தலில் அே
20ம் பக்கம் பார்க்கவும்.

T5
ாங்க
ஒரு fDۓ க்கி கும்
தில்
り五L ற்றி
மக்
சும்
ஆசி
அங்கீ
дгпта,
2
கர்வம் பிடித்த அணிலே! - சோலேக்கிளி
கொய்யா மரத்திலே
பழம்,
கொறித்துக் குறும்புகள் கெய்யும் அணிலே
முரசு
சிவந்த அணிலே
பச்சை பாக்கென, நன்கு பழுத்த கணிகளை மிச்சமில்லாமல்
மேயும் அணிலே,
தங்கச் சூரியன் வானைத் தழுவும் காலையில் தொங்கி மரத்தினில் தொடரும் அணிலே பந்தக்கட்டென வாலைப் பலரும் வியந்திட அந்த மரத்திலே மெள்ள அடிக்கும் அணிலே. கட்டுப் பெட்டியில் உடல் கொழுத்து நெளிகிற பெட்டை அணிலே பராயப்பட்ட அணிலே மச்சான் கரத்தினை பிறக்கும் மாதம் பிடிப்பதை, கொச்சை மெர்ழியிலே எனக்குக் கூறும் அணிலே,
பெருமை காட்டியே
பகிடி பண்ணும் அணிலே
கிழட்டுக் குமரியாய் நானும் காலம் கழிப்பது பழிப்புக்கிடமோ கர்வம் பிடித்த அணிலே
கீற்று

Page 24
be seiban
COMMERCIAL ARTISTIC & N LETTER SET, LETTER PRESS P
δεαίει αιτά όμεcιαίίιέ ίη,
CALENDARS
With Off - Set Pictures
DARES
With Purse, Zip - Sponge, Plastic & Ordinary Cover
DOCUMENTA
Wallets, Key Purses, Doc Covers & Telephone Index
VARNISH PIC
Off- Set Printed, Framing
161, Sea Street, COLOMBO - 11. PHONE: 29345
சகல விதமான காப்புறுதி
மட்டுநகரில் மக்கள் மத்தி செலிங்கோ ல
O ஆயுள் காப்புறுதி, மோட்டார்
O தீ, கொள்ளை, களவு
O வெள்ளம், மற்றும் வேறுவித
காப்புறுதி பெற நாடவேண்டிய
செலிங்கே
19, மத்திய வீதி,

In ress 3th.
(ULTI - COLOUR, OFF - SET, RNTERS MANUFACTURING
Leather, Leather Plastic,
RY & LEATHER GOODS
ment, Passport Wallets, Passport Cases,
ES
TURES
Pictures in all sizes.
Branch: 144, Stanley Road,
JAFFNA. PHONE: 236.
த் தேவைகளுக்கும், யில் சேவை செய்யும் ஒரு நிறுவனம்,
பிமிடட்
வாகனங்கள்
இயற்கை அழிவுகளிலிருந்தும்
இடம்,
ா லிமிடட்
மட்டக்களப்பு.

Page 25
கூட்டுறவாளர்களுக்கும் எமது வாடி
உங்கள் இல்லங்களில் இடம்பெறும் மங் வைபங்களுக்கு எம்மிடம் . . .
* நடமாடும் * இரும்புக் ே * கிளாஸ், ே
* எவர் சில்வி
લ தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
நல்லூர் ப. றே
ஆடியபாத வீதி - திருெ தொலை பே
உங்கள் நாளாந்த பாவனைப் பொருட்களை மலிவான விலையில் பெற நாடுங்கள்,
முருகன் ஸ்டோர்ஸ்
இல, 14 கடை வீதி, மட்டக்களப்பு.
 

க்கையாளர்களுக்கும் ஓர் நற்செய்தி.
6MT 5 TDT 60T
தகர மண்டபம் திரைகள் காப்பைகள்
ர் பேணிகள்
ஆகியன றைந்த செலவில் வாடகைக்கு உண்டு.
நா. கூ. சங்கம்
நல்வேலி யாழ்ப்பாணம்.
明:7646,
கல்முனை யில் வானெலி நிகழ்ச்சிகள் தொடர்பாக
வெளிவரும் சஞ்சிகை
வானுேசை வாங்கிப் படியுங்கள்.
முகவரி: க. ஐ. யோகராஜா
பாண்டிருப்பு:1.

Page 26
தனிப்பட்ட சிற்றுக்கு மாத்திரம், i E
隼量
நவநாகரீகத் தேவைகளை மட்டுநகரில் பெறுவதற்கு ஒரு நவீன ஸ்தாபனம்
சன்றவ 6
Kawasaki Moto Paints Television,
Outboard Motc Agro Chemical Petroleum Prod
y - L. K. SELV
182, Trinco Road, Battic: 276, Trinco Road, Battic 50, Main Street, Kalmu
கீற்று இலக்கிய வட்டத்தினருக்காக அக்கரைப்பற்று அச்சிட்டு 23 - ) . 32ல் வெளியிடப்பட்டது.

EETRU** Quarterly Literary Magazine
எஜன்சீவிஸ் *
r Cycles,
S (Spare & Repairs) S
LCts
ANAYAGAM -
aloa. (Tele: 065-2323) aloa (Tele: 065-233) nai. (Tele: 067-2150)
பொத்துவில் வீதி, பாத்திமா மின் அச்சகத்தில் "
H
구