கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொதுமக்கள் பூமி 1982.01

Page 1
ம்ேத்ெர்ழிலுக்கும் வந்த *ளித் திருப்போரை நிந்:
இழ்ைத்துடனம் ஒய
+*
 

செய்வோம் னே செய்வோம்:
டோழ்நஇறு

Page 2
Sea)4)4)a)a)a)a)a)a)4)2)2)2)2)2)2)2)2)2)2
எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்க
With Best Complimints
V BABÜJUESE“ S
No. 43, Mair Street
T, phone:
SAN Sa Sa( Sa Sa Sa( S. )ܓܵܓ؟ Sa Sa( )ܓܵܓ؟ Sa Sa( Sa( Sa( Sa( Sa S{ ܓ؟
)ܓ Sa Sa( SC Sa(
EEEEEEEEEEEEEEEEEEEEE
ஆதரவாளர் அாவருக்கு
புத்தாண்டு பூரீ நித்தி ( * தினசரிப்பத்தி
* திறம் சுறுட்டு * அழகு சாதன
மற்றும் உங்களுக்குத் தேவையா
எம்மிடம் விஜ பரீ நித்தி
உரிமையாளர்: பிரதான வீதி
zzzzz(z(zzz(zzzz(z(zz(z(z(zz{

a
aaaaa)2)2)2)2)24)a)a)44)444444
ள் எல்லோருக்கும் உரித்தாகுக!
GDOb SPOR
— KALMUNA E. P. 067 2342
Deeeeeeeeeeeeeeeeeeeee
ம் எமது அன்பு திறைந்த வாழ்த்துக்கள் ஸ்டோர் ஸ்
ரிகைகள்
, புகையிலை
ங்கள்
ன பல பொருட்களுக்கும் இன்றே பம் செய்யுங்கள்
ஸ்டோர்ஸ்
i. கதிர்காமத்தம்
7777.727(777,777(77(7075777.077

Page 3
“பொதுமக்கள் பூமி” பொதுப்பணித் துறைத்தள கலை இலக்கியவட்ட வெளியீடு,
இதழ்-1 ஜனவரி 1982
முகவரி:-
“பொதுமக்கள் பூமி” சி ங் க ம் ஸ் கல்முனை (இ. மா ) இலங்கை
“POTHUMACKKAL POOMY" |
SINGA MPS KALMUNAI (E. P.) SRI LANKA
பொதுமக்கள் பூமியில் வெளியாகும் கதைகளில் கவிதைகளில் வரும்
பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே.
பவித்திரத்துக்குரிய கலை இலக்கியப்படைப்பின் கருத்துகட்கு அவற்றைப் படைத்த படைப்பாளி
களே பொறுப்புடையவராவார்.
i síða 2-50
added 8000-00000000000
令 t
heroesooooooooooooooot
இ ல க் கி
வெளியீடா
முதலாவது புனித நல்ெ கிறது.
பொது
| Gorritë.G LE)
பெருமக்கள் படைப்புக்க பெறச் செ பொதுமக்க நிர்வாகத்ே நெஞ்சம்
உத்வேகத்து
வெளிவரப்
வர்த்த அன்பையும் அனைவ
சார்பாக ந
 
 

CTUAL TAMIL MONTHLY MAGAZINE -
ளம் பொங்கும் புத்தாண்டில்
Tங்கும் மங்களம் எங்கும்தங்க பொல்லாமலங்கம் பொசிந்து ள் சுற்றம் சூழச்சேர்ந்திருந்து தரணியில் குதூகலம் கொண் புனித வேளையில் பொதுமக்கள் பூமிபொதுப் பணித்துறைத் ச "பொது மக் மனம் விட்டுக் GT எ ன் னு ம் திங்கள் இதழை புத் தாண்டு நல் வாழ்த்துக்களோடும் லெண்ணங்களோடும் தங்கள் அன்புக் கரங்களில் சமர்ப்பிக்
மக்கள் பூமி சிறப்புற வெளிவரவேண்டுகிமன்ற பொறுப்பு க்க ஆர்வமும் அன்பும் அகத்தே கொண்ட எழுத்தாளர் பழனம் தருகின்ற பயனு று மணிபோல் தங்கள் சிறந்த களை வழங்கி பொதுமக்கள் பூமியை பொலிவும் பொற்பும் ப்திருக்கிருர்கள்.
ள் பூமி O O :கொஞ்ச நேரம் நிறைந்த èb துடனும் உரிமைப் பிணைப்புடனும் ஒன்றிக்கலந்து இந்த இதழ் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிருர்கள்.
|கப் பிரமுகர்கள் விளம்பரங்கள் கொடுத்துதவி தங்கள்
ஆதரவையும் தந்துள்ளார்கள். ருக்கும், அடுத்த இதழில் சந்திக்கும்வரை பொதுமக்கள் பூமி நன்றி கூறுகிருேம்,

Page 4
ஒரு புலர்வு
காற்று சமுத்திரத்திலே பிறந்து و میوه F விஞ்சி, ககன வெளியூடு சஞ்சரிக்கப் பேராற்றல் மிக்க பிராணவளி நோக்கியது! பார்வை யிரண்டும் பசியாறிக் கொள்கிறது, மின்னல் பிறந்து விகர்சிப் புதிர்கிறது பொன்னை விளைத்து. புரமாய்க்கிடந்தமகள் போர்வையை அள்ளிப் புதுவுடலை மூடுகிருள் கார்முகிற் கம்பளமோ சீரிழந்து சோர்கிறது,
வானத் துளியின் வரிகள், நுதலினிடை மானம் நழுவி நழுவி விலகுவதைக் காட்டிற்று உள்ளம் கனிந்து முகப்பூ சிவந்து; இதழ் பசலைத் தேனூறி நிற்கும்! உவப்பின் தளிர்கள் உசும்ப; வளியின் குளிர்ச்சி, மனவானிற் கூடும் முகிற்கூட்டம், கிளரும் புணர்வுக் கணப்பைத் தர அல்குற்
பூமலர்த்து பூமடந்தை பொன்னுய் விளைந்தாள்! பொதுமக்கள் பூமி இதுவென்று வேளாண் மதுவுண்டு வையம் மகிழ்வெய்திற் றம்ம! புலமென்ற மங்கை பொலியென்ற பொன்னை இலையென்று சொல்லா துலகுக்கு நல்குவதால் வம்பவிழ்பூம் பாவை மலர்க்குப்பை மார்புயத்த செம்புலத்தாள் நின்ருள் சிறந்து.
ܬܹܐ �ܲ ܟ݂ ܬܐܼ
வெள்ளம் வடிந்திட மேடு தெரிந்திட மேனி குளிர்ந்தனள் பார்மகள்! பள்ளக் குழிவயல் பண்ணைப் புரம்வயல் பச்சைப் படுத்தி வளர்த்தவர். புல்லொடு விப்பிரிப் போர்வை களைந்தவர் பொட்டலின் தொட்டத்தில் நீட்டவர். எல்லை வளைந்து இராப்பகல் காத்தவர் ஏறென வேயெழுந் தார்; அரிந்தார்!
காயுங் கனட்டி கசிந்திட வக்கடை கபடி வடிச்சல் தகைத்தவர். பாயும் அழைகள் கிழித்து வரம்பிலே பச்சைக் கழிச்சுமை வைத்தவர். சாயும் வரையும்மண் வெட்டி சகிதமாய் சாறு வழிந்திடக் காய்ந்தவர். மாயும் பணியில் உழைத்த எருத்தொடு வையத் துயர்வினை ஓம்பினர்!
ஏத்துப் பிடித்து இறைக்கையில் முக்காலி ஏணியிலே ஊஞ்சல் ஆடிஞேர். சேற்றுக் குழம்பிற் குளித்துப் பனிவெயில் சேதனக் கம்பளி போர்த்தவர். நேற்று நடந்ததும் இன்று நடப்பதும்

பொதுமக்கள் if
பாண்டியூரன்
நித்திய வாழ்வெனக் கொண்டவர். சோற்றுக் கிலைப்புவிச் சோர்வைக் களைந்திட சோதனை வென்று சுகிக்கிருர்,
நெஞ்சில் முனைத்து நிமிர்ந்தநெற் குடவள் நேசன் விழியிலே தைத்கிட குஞ்சிவா யுள்ளகைப் பெட்டி யிடுக்கிய கோதை விழிச்சரம் மொய்த்திட வஞ்சியுப் பிட்டி யிடுக்கி வருகையில் வாழ்வு புலர்ந்தது; வானிலே பஞ்சு படர்ந்து பணித்த மணித்துளிப் பஞ்சப் பகையிருள் காய்ந்ததே,
- அட்டைப்படத்தை அலங்கரிக்கும் கவிதை
彗*畿 چٹھی S 爱 மனிதாபி மானப் படைப்பாளிகளின் ,器冬 * சிந்தனைக் களம் క్ల
ষ্ট্রে
கல்முனை
இளங் கீற்றுக்கள் இலக்கிய வட்ட வெளியீடு
& মন্ত্ৰ
ܦܸܰ
경.
兰犯
@み
崇 ஆசிரியர்- s
ര పై ് .ര • 99 ܕܝܢ 、5 ن ، مع كك 尝· שis "25,Deל. o 崇 இல: 7, ஆர். கே. எம். வீதி, ΘAA جلاه s് ടഢങ്ങ ನಿ 磅 24&؟
鄒深麥蓉聚黎深黎探繫深聚深黎聚器

Page 5
பொதுமக்கள் பூமி
ஏதென்ஸ் அறிக்கை
இனவெறிை அறிவியலார் பேசுகின்றனர்.
இன வெறிப் பிரச்சினை பற்றிய விந்ஞான
முடிவுகள் குறிக்கின்றன. இந்த முடிவுகளின் அ கள் மனப் போக்குகளையும், உரைகளையும் அ
சார்பில் கூடிய விஞ்ஞானிகள்
1. மனித இன ஒருமைப்பாட்டை
அண்மைக்கால மானிடவியல் கண்டுபி டிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
2. மனித இனம் நிலவியல் அடிப்ப டையில் சிதறி வாழ்வது இனப்பாகு பாட்டுக்குச் சாதகமாக இருப்பினும், அடிப்படையான உயிரியல் ஒருமைப் பாட்டை அது பாதிக்கவில்லை.
3. இனவெறிக் கொள்கைக்கு வலு
வூட்டும் நோக்குடன் மனித இனத்தை வகைப் படுத்திக்காட்டும் முயற்சிகள் அனைத்தும் உடல் சார்ந்த புற இயல் புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. உண்மையில் இனவெறிக் கொள்கையானது, மரபு வழிப்பண்பி யல்புகளை மட்டுமே சார்ந்திருக்கவேண் டும்; உடல் சார்ந்த புற இயல்புகனைச் சார்ந்திருத்தலாகாது.
4. இந்த மரபு, வழிப் பண்பியல்பு களை நவீன உயிரியல் ஆய்வு முறைக ளால் ஆராயமுடிகிறது. நாம் கற்பனை செய்துகூடப் பார்த்திராத அளவு மிகப் பெரும் மரபு வழிப் பண்பியல்பு மாறு பாடுகளை இவை புலப்படுத்துகின்றன.
5. ஒரே மக்கள் குழுமத்தைச் சேர்ந்த இரு தனி நபர்களின் மரபு வழி ப் பண்பியல்புகளிடையிலான வேறுபாடு, இருவேறு மக்கள் குழுமங்களின் சரா சரி மரபுவழிப் பண்பியல்புகளிடையி லான வேறுபாட்டை விடமிக அதிகம் எனக்கண்டறியப்பட்டுள்ளது.
6. என்னதான் வேறுபாடுகள் கண் டறியப்படினும், தனி நபர்களுக்கிடை
யிலாயினும், ஏற்ற தாழ்வுகளுக்கான
உயிரியல் அடிப்படை ஏதுமில்லை. எனெ னில், எந்த மானிடக் குழுமத்துக்கும் ஒரே மாதிரியான மரபு வழிப்பண்பி யல் பாரம்பரியம் எதுவும் கிடையாது
வேண்டுகோள்
7. உண்மையில். னும் பல்வேறு மர புகளின் கூட்டுவடிவ
8. மனிதன் பண் யிருக்கின்றன், இந் பல்வேறு உயிரினச் தன்னை மாற்றிக்கெ வைக்ளுக்கேற்ப அ அமைத்துக்கொள்ள தை இயல்விக்கிறது
9. இந்தப் Lugif வற்ற தன்மைதான் குத் தன்னேரில்லா, டித்தந்திருப்பதுடன் யின் அடிப்படையி தைக்குரிய விளக்க பயனற்றதாக்கி வி
10. மனிதனுடை பண்புகளில் ஒன்று வாற்றல் நடவடிக் நடவடிக்கையை அ திகளைச் சில துை
னர்.
11. இது ஒரு கு குழுமத்தைச்சேர்ந் அறிவாற்றலை ஒட் காகவே இந்த உ. டுள்ளன.
12 இந்த அளவி ஒரு குழுமத்தின் றிய ம திப்பீடு எது ரமற்றதாகவே அ குழுமத்தின் அறிவு பீடு எதுவும் முற் தாக அமையும்.
13. உயிரியல் ம காரணிகளுக்கிடை

பக்கம் 3
ய எதிர்த்து
அறிவின் தற்போதைய நிலையைக் கீழ்க்கண்ட அடிப்படையில் உலக மக்கள் அனைவரும் தங் மைத்துக்கொள்ள வேண்டுமென யுனெஸ்கோ
விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு மனித பு வழிப்பண்பியல் மாக இருக்கின்றன.
பாட்டை உருவாக்கி தப் பண்பாடுதான் சூழல்களுக்கேற்பத் ாள்ளவும், தன்தே ச்சூழல்களை மாற்றி ாவும் மனித இனத்
o
பாட்டின் ஒப்புயர் * மனித இனத்துக் த் தன்மையை ஈட் ா, விலங்கு நடத்தை லான மனித நடத் ங்கள் அனைத்தையும் டுகின்றது.
ப தன்னிகரில்லாப் அவனுடைய அறி கையாகும். இந்த ளவிடுவதற்கான உத் றயினர் விகுத்துள்ள
றிப்பிட்ட மக்கள் த தனி நபர்களின் பிட்டுக் காண்பதற் த்திகள் வகுக்கப்பட்
டுகளின் 'அடிப்படை அறிவுத்திறனை பற்
வும் முற்றிலும் ஆதா
டிப்படையிலான ஒரு த்திறன் பற்றிய மதிப் றிலும் 'ஆதாரமற்ற
ற்றும் பண்பாட்டுக் யிலான எதிரெதிர்
திறன் அளவு எண்ணை
விளைவுகள் மிகச் சிக்கலானவை. இத ளூறல் உள்ளார்ந்த இயல்புகள், ஈட்டி யடண்புகள் ஆகிய இரண்டில் எது அதி கமுக்கியத்துவம் வாய்ந்ததென நிறுவி டமுயல்வது வீண் முயற்சியாகும்.
14, சமூக விலக்கம் செய்வதையும், இனப்பாகுபாடு காட்டுவதையும் ஊக் குவிப்பதற்காக, உளவியல் சோதனைக ளில் முடிவுகளை - முக்கியமாக, அறிவுத் பயன்படுவது ஏற்புடையதோ, விஞ்ஞான முறை ப் படி நியாயமானதே அல்ல.
15. இனப் பாகுபாடு என்பது நடத் தையின் வடிவம் என்னுப் பல்வேறு மனித இனக் குழுமங்களுக்கிடையே சில வகைச் சமூக உறவு நிலைகள் மேலோங் கும்பொழுது இந்த நடத்தை உண் டாவது தவிர்க்கமுடியாத தென்றும் கூறும் வாசகத்திற்கு சமூக விஞ்ஞா னங்களில் எவ்வித ஆதாரமுமில்லை.
16. இன (வெறியின்) வடிவங்கள் பற் பல. அவை, பொருளாதாரம், வரலாறு பண்பாடு, சமூகவியல், உளவியல் ஆகி யவை சார்ந்த பல்வேறு காரணிகளைத் தழுவியதாக உள்ளது.
17. ஒருசில கூட்டத்தினர். தங்கள் அரசியல் - பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகப் பயன் படுத்தும் ஒரு சாதனமே இனவெறி ஆகும்.
18. இனவெறியால்தான் ஒரு சில மக் களுக்கு வரலாறு மறுக்கப்படுகிறது. அவர்கள் மனித வடிவத்திற்கு செய் துள்ள தொண்டு மறைக்கப்படுகிறது.
19. சமூக நிகழ்வுகளின் அளவீட்டுப் பகுப்பாய்வானது, சமூகவியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினையைத் தெளி

Page 6
diss to 4
mếm.
வாக்குவதற்குப் பயன்படும். அதனைச் 21. விஞ்ஞானத்தி சமூகங்களை ஒதுக்கிவைப்பதற்கும் தனி பாடுகள் மனிதகுல மைப் படுத்துவதற்கும் கூடப் ப யன்
களை உண்டாக்குகி படுத்தலாம்.
விஞ்ஞானத்தை அ 20. சமகால மக்களின் எதிர்காலச் துவிட முடியாது. சமூகவாழ்வில், விஞ்ஞான நடவடிக்கை ளிடையே உண்மை களில் ஈடுபட்டிருப் போருக்குப் பெரும் உணர்வை, அதாவ பொறுப்பு உண்டு. இனவெறியைப்பொ உறுதிப்பாடுகளின்
றுத்த வரையில், இந்தப்பொறுப்பு அர லாமல் அறிவு பூர் சியல் மற்றும் அறிவியல் சர்ர்ந்ததாகும் வளர்த்துக்கொள்ள
கையொப்பமிட்டோர்:-
ஏ. சீ. பேயனுஸ் (கிரீஸ்), வரலாற்றுத்தத்துவ அறிஞர் டி.பென். ஜெலூன்(மொரக்கேதத்துவ அறிஞர் எழுத்தாளர்: ஜே. ப்யோர்ன்பை (நோர்வே), மொழியிலாளர்; ஏ. பூஹ்திபா (துனிசியா), சமூக இயலாளர்; . எச். கோண்டாமின் (பிரான்ஸ்), மரபியலாளர் இ. ஸ்ைஸல் (ஹங்கேரி), மரபியலாளர்; எம். டயபேட் (ஐவரிகோஸ்ட்), இனச் சமூகவியயலார்; சி. ஏ. டியோப் (செனகால், மனித இனவியலார் ஆ. ட்ரோஸ் (சுவீட்சர்லாந்து, உளவியலார் எம். ஃப்ராஜினல் (கியூபா, இனவியலார்; எஸ். ஜினேவஸ் (மெக்ஸிக்கோ), மனித இனவியலார்: ஏ. ஜாக்வார்டு (ஃபிரான்ஸ்), மரபியலார். கணிதவல்லுநர்
இன வெறியையும் இனப் பாகுபாட்டையும் யான விஞ்ஞானக் கோட்பாடுகள் பற்றிய திற 3 ஏப்பிரல், 1981, ع ፱
யுனெஸ்
懿张溢兹兹釜炎兹洽
பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாள் இந்நாள் புவனத் தமிழர் பொன்ஞள்! தங்கம் போன்ற கதிரோன் தன்னைப் போற்றும் திருநாள்"
X X X X X
வாசம் மணக்க வருநாள் வாழ்வில் ஆண்டில் ஒருநாள்; தேசம் விதைத்த விளைவின் தேட்டம் பார்க்கும் திருநாள்.
* X, X, X, X, X
NS
28
彩聚瑟彩聚衆梁影

பொதுமக்கள் பூமி
ன் ஒருசில பயன் 2த்திற்கு ஆபத்துக் ன்றன என்பதால் டியோடு புறக்கணித் மாருக பொதுமக்க யான விஞ்ஞான து ஒன்றுதிரண்ட அடிப்படையில் அல் வமான உணர்வை
22. எனவே, விஞ்ஞானிகள் - அவர்க ளிடையே எத்துணை கருத்து வேறுபா டுகள் நிலவினும் உமனித குலத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் போலி வாதங்க ளுக்கும், பொருள்கோள்களுக்கும் ஆதா ரமாகப் பயன் படுத்த இயலாதவகை யில் தங்களுடைய முடிபுகள் அமையு மாறு கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்,
வேண்டும்,
ஜே. கி. ஸெர்போ (மேல்வால்டர் வரலாற்றறிஞர்; சி. பி. கிரிம்பாஸ் (கிரீஸ், மரபியலார்; இ. நெவோ (இஸ்ரோல், மரபியலார்: விச். டாவா (லெபஞன், வரலாற்று கணித அறிஞர்; டி. ட்ரிக் கோப்புலோ (கிரீஸ்), மருத்துவப் பேராசிரியர்; டி. ட்ச்சிளுேடா (ஜப்பான்), மருத்துவப் GBufrr:Gifurt; பி, வெக்லெரிஸ[சிரிஸ்,வழக்குரைஞர் சட்டப்பேராசிரியர் எஸ். பி. வித்தியார்த்தி (இந்தியா), மனித உளவியலார்; ஜி. வால்டு (அமெரிக்கா), மருத்துவ நோபல் பரிசாளர் ஏ. யோட்டப் பூலோல மரங்கப்பூலாஸ் (கிரீஸ், ஏதென்ஸ் மனித உரிமை நிறுவனத் தலைவர் ஐ. எம். லொலட்டாரவா (ரஷ்யா), மனித இனவியலார்;
ம் நியாயப் படுத்துவதற்காக கூறப்படும் போலி ணுய்வுக் கருத்தரங்கு ஏதென்ஸ் 30 மார்ச் முதல்
ன்றி கோ கூரியர் ஜூலை 1981
兹登兹普*北****兹娄 器 - செல்வி. சுசி - செல்லத்துரை *
ஏரிற் சிறந்த உழவர் 尝
s
@グ。
இதயம் பொங்கி மகிழ்நாள் ஊரின் உறவோர் குலவும் ஒருமைப் பாட்டிற் பொலிநாள்
எண்ணம் புதுக்கும் எழில்நாள் இல்லம் சிரிக்கும் ஒளிநாள் வண்ணம் சிந்து கும்மி வரிகள் பாடும் களிநாள்.
y A. Y. கோடி உடுக்கும் குணநாள் கூடிக் குலாவும் பெருநாள் ஆடல் பாடல் அழகாய் ஆர்த்துப் புரிய வருநாள்
零零黎聚來來黎黎黎黎漿繫繫黎繫黎繫黎來黎繫

Page 7
பொதுமக்கள் பூமி
கடல் இல்லாத கை
鲁囊屋蕾
<9 வனுக்கு நித்திரையே வர
வில்லை. விழிகள் தூங்க மறுத்ததுவிட்
டன. அயலில் உள் ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, அதிகாலை சுபஹ" தொ ழுகைக்கான பாங்கு ஒலித்துக்கொண் டிருக்கின்றது. அந்த நிசப்தமான அதி காலை வேளையிலும். அவனது உள்ளத்து ணர்வுகள் எதையோ இழந்து சிதைந்து கொண்டிருக்கின்றன. அடுத்த பக்கம் புரண்டு படுத்துக்கொண்டான். அவ னெதிரில் "வெறுமையைத் தன்வயப்ப டுத்திக் கொண்டிருக்கும் அந்தக் கட் டிலை ஒருமுறை கூர்ந்து பார்த்தான். அந்த நிலைக்களத்தை உணர்ந்த மாத் திரத்தில் அவனுடைய கண்களிலிருந்து ஊறும் சுனையாக நீர்த்துளிகள் சுரந்து கன்னங்களில் கோடுகளாக்கிக் கொண் டிருந்தன. அவனுல் இனித் தூங்கமுடி யாது. தூங்குவதற்கான உள்ளுணர்வு கள் அவனிடத்தில் இல் லே, எழுந்து வீட்டு முன்வாசலுக்கு வந்தான் புகை படிந்திருந்த கண்ணுடித் துண்  ைட துடைத்து விட்டாற்போல, உலகைப் பீடித்திருந்த இருள் மெல்ல விலகி விடிந்துகிடந்தது.
காகங்கள் கரைந்துகொண்டிருப்ப தும் இடையிடையே கோழிகள் கூவு வதும் கேட்கின்றன. அண்டங் காகம் ஒன்று கத்திப் பறந்தது, தூரே. எங்கோ ஒருமுலையில் யாரோ கூப்பிடும் சத்தமும் கேட்கின்றது. கதிரவன் தன் கடமையைச் செய்வதில் துரிதப்பட்டுக் கொண்டிருக்கின்றன். உலகம் விடிந்து கொண்டிருக்கின்ற அழகே ஒரு தனி அழகுதான். இந்த அழகின் ரசனையில்
தன்னை ஒருமைப்படுத்தி அதனை ஜீர
ணித்துக்கொள்ளும் னிடத்தில் இன்று
இழந்துவிட்ட ஒரு மூழ்குவது போல ஒ
புக்கொண்டு அவலு
கொடுத்துக் கொண் கிடக்கும் அந்த அ
விழிகளுக்கு இருள
துக் கொண்டிருக்கு அவன் உணர்ந்தால்
றுக்கோடு இல்லாத
னுக்கு அவனுகவே போலவும், அதிலுட பெறுவதற்கென்றல் நினைத்துப்பார்க்க த
குறுகிஞன்.
அந்த வீட்டில் ரும் எழுந்து கொள் நடந்து முடிந்த சம் அவர்கள் முகக்களி கின்றன அழுது வி கண் இமைகள் அ மார்த்தமான உற6 கோடுகிழித்துக் கா ளது. முன்வாசலில்
போடப்பட்டுள்ள
வின் பிரசவத்தைக் போல் அமைந்து
னும் இரண்டொரு பத்தல் இருந்த இ போய்விடும். அந்த த்து வீட்டுக்காரர்க டுவரப்பட்ட பல : கிடக்கின்றன s is பிராளிக் குச்கிகளு துணிக்கைகளும், அ ஒதுக்கி வைக்கப்பட
யாய் எல்லாமே த
ளைப் போல அந்த துமுடிந்த கதியை அவனுக்கு நெஞ்சு வந்தது. அவனுக் ளவில்லை. அவ ன் அறைக்குள் வத் து டான்.
அவருடைய க றுவதற்கிடையில் விக்க வேண்டுமா. குள்ளேயே முனுழு
 

ரைகள்
மனுேபாவம் அவ இல்லை. எல்லாமே துர்க்கதியில் கிடந்து ரு உணர்ச்சி முகிழ்ப் றுக்கு வேதனையைக் னடிருந்தது. விடிந்து திகாலைப் பொழுது ாகக் காட்சியளித் கும் ஒரு நிகழ்வை ர். இனிமேல் பற் கொடிபோல அவ இயங்கவேண்டும்
ம் அந்த வேலையை
. அவன் அதனை ருதியற்றவன்போல
உள்ள எல்லோ கின்ருர்கள். நேற்று பவத்தின் சாயல்கள் லெல்லாம் பளிச்சிடு பீங்கிப்போய் உள்ள வர்களுடைய ஆத் புப் பரிமாணங்களை ட்டுவதுபோல் உள் ல் தற்காலிகமாகப் பந்தல் அந்த நிகழ்
குத்திக்காட்டுவது கிடக்கின்றது. இன் நாட்களில் அந்தப் டமே தெரியாமல் ப் பந்தலினுள் பக்க ளிடமிருந்துகொண் கதிரைகள் விரைவிக் எரிந்து முடிந்த சாம் நம், அதன் சாம்பல் அங்கே ஒரு ஓரத்தில் ட்டுள்ளன. இப்படி நற்காலிக நிகழ்வுக ச் சம்பவமும் நடந்
நினைக்கும் போது அடைத்துக்கொண்டு கு இருப்புக் கொள் திரும்பவும் அநீத அமர்ந்து கொண்
1ணவுகள் நிறைவேற அந்த நிகழ்வு பிரச ..? என த் தனக் முணுத்துக் கொண்
Liss, in 5
- மருதூர் அலிக்கான்
டான். அவன் அமர்ந்துள்ள கதிரை யின் முன்ஞல் சுவர் ஒரமாக நகர்த் தப்பட்டிருக்கும் அந்தக்கட்டிலே கூர்ந்து நோக்கினன். சோகத்தின் சாயலைத் தன்வயப்படுத்திக் கொண்டிருக்கும் அந் தக்கட்டிலின் வெறுமையைச் சகித்துக் கொள்ள முடியாத ஒரு கீறலால் வேத னைகொண்ட அவன் உள்ளம் அந்த வெறுமையில் இழையோடிக் கொண்டி ருக்கும் துயரச் சம்பவத்தை நினைத்த போது, உணர்வுகள் உறைந்து விடும் போல ஒரு பிரமை அவனுள் வியாபித் தது. "தனது மனதில் கனத்துக்கொண் டிருக்கும் துன்பச் சுமையை அழித்து விடுவதற்கான காரணிகள் அற்று ப் போய்விட்டனவா..?? எனத்திரும்பவும் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொ ண்டான். அதனை மறந்து விடுவதற்கு அல்லது அழித்து விடுவதற்கு அந்தச் சம் பவம் ஒரு தற்காலிகமானதாய் அமைந்திருந்தால் ஏதாவது ஒரு உத வியை நாடி முயற்சித்துப் பார்த்திருக் கலாம். ஆனல், அத்தக் கட்டிலோடு தனது வாழ்க்கையை ஒன்றிணைத்துக் கொண்ட அந்த நாட்களே. அந்தச் சம்பவத்தை. அந்த நினைவுகளை ஒரு நொடிப் பொழுதிலேயே மறந்து விட் வேண்டும் என்றுர்ப்போன்ற ஒரு சூழ் நிலை உருவாகி உள்ளதை நினைத்த போதுதான் உள்ளம் விம்மி வெடித்து விடும் போல ஒரு நினைவு அவனுள் ஆட்கொண்டது. ஆளுல், இவற்றை மீறிய சிந்தனைப் பாட்டில்.
தன்வாழ்வின்சுகங்களே இழந்துதன்
பிள்ளைகளுக்காக உழைத்து உழைத்து ஒடாய்ப்போன அந்த உருவத்தின் நிழலை சில கணங்கள் நினைவு கொண் டான். அந்த ஒல்லியான உருவத்தின் எண்ணங்கள். ஆசைகள். அபிலா ஷைகள் எல்லாமே அவனுக்கு கிடைக் கப்போகின்ற தொழில் முறைமை ஒன் றில் தான் தங்கியிருந்தது என்பதை நினைவு கொண்டபோது, இதயம் கனத் துக்கொண்டு வருவதுபோல ஒருபிரமை அவனுக்குள் சுழி கொண்டது.
*"மகன் ஒரு தரம் எம். பி. யிட்ட போயிட்டு வாங்களன்." எ ன் று அவனிடத்தில் அவர் வேண்டிக்கொள் (ம்ே பக்கம் பார்க்கவும்)

Page 8
it disab 6
(5ம் பக்கத் தொடர்)
ளும் தேடல்கள் நிற்ைந்த வார்த்தைக ளில் ஒளிந்து கிடக்கும் எதிர்பார்ப்புக் களை இனிமேல் கேட்கவே முடியாதா? "மகன் நானும் வாறன் நீயும் என்னே டவா. ரெண்டு பேருமாகப் போய் ஒருதரம் எம். பி. யிட்ட கதச்சிப் பாப் பமே என்ன செய்யிற மகன். நம்மிட நெல அப்படிப்பட்டதாய் இருக்கே. எல்லாமே எம், பி. யிட கைக்குள்ள தானே இரிக்கே.."என்று அவர் வேண் டிக்கொள்ளும் முதிர்ந்த வார்த்தையின் களிவை இனி மேல் கேட்கவே முடி
யாதா..?
அவனெதிரில் வெறுமையுடன் காட்
சொந்தக்காரர் ஒரு பெட்டி நிறைந்த"இ கொண்டிருக்கின்றது சம்பவத்தில் தொக்கி சம்பிரதாயங்கள் நீ போகும். இந்த ச் எல்லாம் அவன் உ ளதுயரத்தை அழி படைத்தனவா..? ஏ எடுப்பதற்காக பக் -சென்றபோது, அ அறிந்து சடங்கில் காக வந்திருந்த பெ பிக்கு ஒரு வேலைகி பதற்காக அவரும் னம் பட்டாரு. அ
சியளித்துக்கொண்டிருக்கும் அந்தக் கட் காண்கிற பாக்கியத் டிலை திரும் பவும் பார்த்துக்கொண் குகொடுத்து வைக்க டான் கட்டிலின் பின் புறமாகவுள்ள நல்லத்துக்குத்தான்' சுவரில் கொழுவப்பட்டிருக்கும் புகைப் வார்த்தைகள் அவ படத்தில் கண்கள் குத்திட்டு நின்றன. ஊன்றி நின்றன. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டதாக அவருடைய ஆ அவர் அடிக்கடி சொல்லிக்கொள்வார். ஷைகள்- எண் அவரும் தாயுமாக இணைந்து எடுத்துக் அவன் பெறுகின்ற கொண்ட அந்தப் புகைப்படம் வாழ்க் றில்தானே தங்கி நி கையின் சாரத்தை புடம் போட்டுக் யோகம் ஒன்றிற்க காட்டுவது போல அவனுக்குத் தெரிந் வேண்டிய காரி ፵ò!• - செய்து பார்த்தார் வரை அந்தக்காரிய தனது வாழ்வில் ஒன்றிணைந்து இன் வேண்டுமென்று ( பதுன்பங்களைப் பகிர்ந்து கொண்ட ஆனல் அந்தச் சப் அவனுடைய தாய் தனிமைப்படுத்தப் நடக்கும்வரை அ. பட்ட ஒரு நிலையில் "இத்தா? என்ற போய்விட்டதுஎன் மதச்சடங்கை அனுஸ்டித்துக் கொண் 8 தான் அவனது வி
டிருக்கிருள். முன் விருந்தையில் பலர் வந்து கதைத்துக்கொண்டிருக்கிருர்கள் சடங்கின் சம்பிரதாயங்கள் இன்னும் சில நாட்கள் நீண்டுகொண்டே இருக்
கள் முட்டி நின்ற
சம்பவத்தை அயல் கிராமத்து
கும் ஊரில் இல்லாதவர்களும், உடனே வீட்டிற்கு வந்தா வரமுடியாதவர்களும் தங்கள் சம்பிர சேர்ந்து சில நிமி தாய மனுேநிலையை நிறைத்துக்கொள் தும், சில நிமிட வதற்காக வந்துகொண்டே இருக்கிருர் சலி செலுத்துவது கள். அவருடைய நல்ல தன்மைகளைப் அவர்களை வழிய பற்றியெல்லாம் எடுத்துரைத்து அணு வந்தவர்களில் ஒரு தாபங்களை தெரிவித்துக்கொள்வது அவ டியவராவர். அவ னுக்கு துல்லியமாய்க் கேட்டது, வரு போதெல்லாம் அ பவர்களை உபசரிப்பதற்கென்றே வழங் டங்கள் கதைத்தி கப்பட்ட “நெல்லிக்கிறஸ்" குளிர்பானம் அவன் வழக்கம். அந்த அறையை நோ க் கி சென்று லெல்லாம், அவ. கொண்டிருக்கின்றது. இன்னும் யார் விடயமாகவும், 3 யாரோவெல்லாம் வந்துகொண்டிருக்கி வாழ்க்கை உயர் ழுர்கள். இருந்தவர்களில் இரண்டுபேர் நண்பர்களுடன் வெளியேறிக் கொண்டிருப்பதும் தெரி காக அனுதாபட் கின்றது. கா லே ச் சாப்பாட்டிற்காக அந்த நாட்கள்.

Danie
பொதுமக்கள் பூமி,
Iர் வீட்டிலிருந்து யப்பங்கள்? வந்து இவ்வாறு அந்த நிற்கும் சடங்கின் ண்டு கொண்டே சம்பிரதாயங்கள் ாளத்தில் புகுந்துள் த்து விடும் சக்தி தோ ஒருபொருளை கத்து அறைக்குள் த ச் சம்பவத்தை கலந்துகொள்வதற். ண்ணுெருத்தி "தம்
டைச்சிடனும் என்
நல்லா பிராயத்த ந்த நல்ல காரியத்த த அல்லா அவருக் iல்ல. எ ல் லா ம் * எனக்கூறிய இத்த ன் சித் த ரை யில்
பூசைகள். அபிலா ணங்கள் எல்லாமே
உத்தியோகம் ஒன் ன்றது. அந்த உத்தி ாக அவர் செய்ய பங்கள் அத்தனையும் . தன்னுல் இயன்ற பத்தை முடித்துவிட ழ னை ந்து நின்ருர்" பவம் அந்த நிகழ்வு து கைகூடாமலேயே பதை நினைத்தபோது ழிகளில் நீர்த்திவலை
67.
ஃந்து கொண்ட நண்பர்கள் சிலரும் கள். அவர்களோடு டங்களை கதைத்திருந் களை மெளன அஞ் மாக இருந்துவிட்டு னுப்பி வைத்தான். வர் அவருக்கு வேண் ன சந்திக்க வருகின்ற வரோடும் சில நிமி நத்துவிட்டு போவது அவர் அந்தவேளைகளி வடைய உத்தியோக வனுடைய எதிர்கால
அந்த வார்த்தைகள் எல்லாமே ஒரு பிரமைபோல. நிஜமற்ற வாழ்க்கை போல அவனுக்குள் ஒரு தோற்றத்தை வளர்த்துக்கொண்டிருந்தது.
நிஜமற்றவாழ்க்கையில் நிம்மதியை தேடியலைகின்ற மனித கூட்டங்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவேமுடி
யாதவராக அவரும் முனைந்து நின்ற
முனைவுகள் சாரமற்றதாகப் போய்விட் டது என்பதை நினைத்துப் பார்த்தான் வேதனை மிகுந்தது.
திரும்பவும் உள்ளறைக்குள் வந்து அமர்ந்து கொண்டான். தன்னெதிரில் வெறுமையுடன் காட்சியளித்துக்கொண் டிருக்கும் அந்தக் கட்டிலை மீண்டும் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.
சில தினங்களுக்கு முன்பு சுகவீனம் காரணமாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு அடுத்தநாள் பார்க் கச் சென்ருன். குடும்பத்தவர்கள் அவ ரைச் சூழ நின்று சுகம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அவர் களோடு ஒருவனுக அவனும் நின்று தேவையா னவற்றை கேட்டுக்கொண்டிருந்தான். இவருடைய கட்டிலின் அருகாக ஒன் றிஞற்போற் கிடக்கின்ற சிறிய மேசை யில், தெம்பிலி இளநீர், குளுக்கோஸ் லக்ஸ்பிறே எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவன் குளுக்கோஸ் மா வை எடுத்து கரைத்துக் கொடுக்க முனைந்தபோது அதை வேண்டாம் என மறுத்துவிட்டு ‘எம்பீக்கிட்டபோனியா? என்ன சொல்லுருரு.? அவனிடத்தில் Gsusmrtř.
" ஓம்" என்று தலையை அசைத்து விட்டு மேலும் கதையைத் தொடரவி டாமல் இடை நிறுத்திஞன். தான் சுக வீனமுற்றிருக்கும் இந்த வேளையிலும் கூட 3 வருடைய ஆத்மார்த்தமான சிந் தனையின் வெளிப்பாடுகளை எண்ணி சந் தோஷப்பட்டுக் கொண்டபோது, அத னுள்ளும்துயர்நிறைந்த சம்பவமொன்று இழைந்திருந்ததை எண்ணிப் பார் த் தேஞ.? "அவர் சுகமடைந்து வீட்டிற்கு
வருவார் என்று தானே எண்ணியிருந்
தேன்." என மனதுக்குள் முணுமுணுத் துக்கொண்டான்.
கள் பற்றியெல்லாம்
தைத்து, அவ னு க் ாட்டுக் கொள்வார். அந்த நினைவுகள்.
அவருடைய தேடல்கள் நிறைந்த எண்ணங்கள் கருத்தற்றுவிட்டது என்ற
(7ம் பக்கம் பார்க்கவும்

Page 9
பொதுமக்கள் பூமி
(6ம் பக்கத் தொடர்)
நினைக்க அவன் மனம் சொல்லவில்லை. எல்லாமே ஒரு கணப்பொழுது அழிந்து விட்ட சித்திரம்போல. 'மண வாழ்க் கை முடியுமுன்பே வருவதற்குப் பெயர் மரணம். அது எக்கணமும் வந்துவிட லாம்காத்திருக்கதேவையில்லே 'என்ற கவிஞனின் பாடல் ஒன்று நினைவில் வந்
தது. அது நடந்துமுடிந்த சம்பவம்தான்
இனிமேல் யோசிப்பதற்கு என்ன உண்டு என்று திருப்திப்பட்டுக் கொள்வதற்கு அது சாதாரண சம்பவமா..?
தன்னைப் படிப்பித்த பனிரெண்டு
வருடங்களும், கல்லூரியை விட்டு வில
கிய பத்து வருடங்களிலும் தனக்காக எத்தனையோ ரூபாய்களை செலவு செய்து விட்ட அந்த உத்தமருக்காக ஒரு சத
is a
மும் உழைத்துப்டே போய்விட்டதே எ போது, மனம் கன தது இந்த சமுதா தண்டனையை அனு டம் போல அவனு அமைந்து கிடந்தது வுமுடிவதற்கிடையி பெற்றுக்கொள்ள விடடதே என்று பட்டுக்கொண்டான்
அவனுக்காகே துக்காகவே அற்ப அவனை, அவர்களை ந்துவிட்டதே,என்ற த்தபோது உள்ள வக்கி அழுதான்.
உழைக்கும் பெருமக்களாகிய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு 露 உள்ளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் * விஹிகா ஸ்டோ * எங்களிடம்: 茨 side 器 சாக்கு, போத்தல், பித்தளை, அலுமினியம் ஆகி 深 சகல பழைய இரும்புச் சாமன்களும் 繁 வாங்கவும் விற்கவும் வருகை தாருங்கள்
O w
స్టీ ఏf it(L titయీ 驚 விவசாயப் பெருமக்களே! 畿 விருப்புடன் நீங்கள் பெற்றுக்கொள்ளும் 護 புதிய படங்குகள், வெற்றுச் சாக்குகள் S நியாயமான விலையில் இங்கே கிடைக்கும் 靈 விஜயம் செய்யுங்கள்
விஜிதா ஸ்தாபனத்திற்கு
V JEE NA ༤ I Vl)EETA STO 淺 General Merohant and Commission iš Dealers in:-- GUNNY BAGS & BOTT 響 உரிமை - த கோபாலரெத்தின 經路 103/4, அம்மன் கோயில் வீதி, 103/4, Am1 案。 கல்முனே. KA 米
蕊激蕊

int- up g. a rud “ன்பதை எண்ணிய ாத்துக்கொண்டு வந் rயம் அளித்துவிட்ட பவிகளுப் சிறைக்கூ புக்கு அந்த உலகம் . அவருடைய வாழ் ல் ஒரு தொழிலை aplauruddii Gutti நினைத்து வேதனைப்
வ, அந்தக் குடும்பத் ணித்த ஓர் உயிர்
யெல்லாம்விட்டுப்பிரி
ற கொடுமையை நினை ம் நெகிழ்ந்து விக்கி இந்த உலகம் பிர
பவைகளும்
by a SPA e RES Agent TLES Etc.
f to
mankovil Street, \LMUNAI.
懿藻蕊
uses to 7
மைபிடித்த "பிசாசு" களின் உறைவிடம் போல அவனுக்குத் தெரிந்தது. எதிர் பார்ப்புகள், ஏக்கங்கள்,அவலங்கள்,அக் கிரமங்கள் எல்லாமே நிறைந்து விட்ட அசூசையின் யதார்த்தத்தை புரிந்த அவன் அந்தக் கட்டிலே நிமிர் ந் து பார்த்தான் அது வெறுமையை தன்வ யப்படுத்திக் கொண்டிருந்தது. விழிக ளில் நீர்த்துளிகள் விளைந்து, விளைந்து கன்னங்களில் கோடுகளாக்கிக் கொண் tg(51556. . . . . . .
*"இனிமேல் அவரைக்காணவே
(pliquuTST... ... ?””
*強米料樂米路料 சிரித்திரன்
இலங்கையில் தனித்துவத்துடன் துலங்கிக் கொண்டிருக்கும் இங்கிதமான
நகைச்சுவை எடு
சிரித்திரன்
சிரிப்போடு சிந்தனையையும் வரிக்கு வரி வரி
வழங்கிக் கொண்டிருப்பவன்
சிரித்திரன்
ஒரித்திரன் கலை இலக்கிய மாத இதழ். ஆண்டுச் சந்தா செலுத்தி அதன் வளர் சியில் பங்குகொள்ள விரும்பும் அன்பு வாசகர் தொடர்பு கொள்ளவேண்டிய
முகவரி
ஆசிரியர்: சிரித்திரன்
சி. சிவஞானசுந்தரம் 559, கே. கே. ள்ஸ். வீதி, யாழ்ப்பாணம்,
来※米来米来来来米米米亲来米

Page 10
(44. Ages 零影 484.884 Ceeeeeeeeg(g (444444. w
RRARACK LDTGU)T 影 9. essgeezeeeeeeezzzz
(44. 影 நாலா பு
影 LD (T 6i) T 650)85 影 இப்புனித
RX இதயக் கனிவுடன்
Visit
MALA J cSelect as цои like
OUR
J EWWEL LE
Orders neatly done Gem, Jewellers, Everstlvers
OUR GUARANTEE
MAÎalÅ ULI
No. 22, Main St.
මාලා ජුවලර්ෂ්
· මැණික් - සවර්ණාභරණ - අත්
රූපවාහිනී හා
Yasasasasasa serves
o பவுண் தங்க நகைகள்
கைக்கடிகாரம் 汉 எவர்சில்வர் பாத்திரங்கள் 06 (ις εθ.) தொலைக்காட்சி C & பெட்டி, ரேடியோ
4 ஆகியனவும் கிடைக்கும். இல, 212, பிரத ଅସଜ୍ଜା ଯକ୍ଷ୍ଯSøର୍ଷ ।
 
 

பொதுமக்கள் பூமி
(g 44.
(4.g4444 s s 签影 影 ) Vool GUOT oU) S.23
s 4. «τα«κατατα«απατείας τα றமிருந்தும் T4 உக்கையாளர்க
மாளிகையினர் ĀKAKA புத்தாண்டில் (444. ሱ a G-7 mart ri Age (4. வரவேற்கின்றனர்! (444
’ş& 2101ן 067-2519 as
Na NA vah
EWWELERS
RY OUNE and promptly executed
' Watches, T. V. & Radios
YOUR PROTECTION
SWEinth SRS
reet. - KALMUNA. 212, කෙළින් වීදිය,
කල්මුනෙයි.
'ඔරලෝසු - එචර් සිල්වර් භාණිඩ
ගුවන් විදුලි යන්ත්‍ර
60 வலர்ஸ்
ான வீதி, கல்முனை. இ
raw (i.
SS2s2N2S2s2S2S2sa * கிளே ஸ்தாபனங்கள்:-
s
மாலா ஜுவலர்ஸ்
* Տ 416, பிரதான வீதி, ஜ் பாண்டிருப்பு - ఓ స్త్రీ
R மாலா ஜுவலர்ஸ் S w s
பிரதான வீதி, 広。
அக்கரைப்பற்று. -
ŽYKASYKASYKTY:SØBYSØNS SØBYSØY

Page 11
பொதுமக்கள் பூமி
கண்ணன் ஏன் து
ரதிக்குப் பின்பு
புதுவையிலோர் பாவேந்தன் புரட்சியவன் பாட்டினிலே புதியதொரு சமுதாயம் தே புரட்சிக்கவி போனபின்பு " பாவுலகோர் பதைபதைத்து பேரறிஞர் பாசறையில் கண் பாதொடுத்துப் புறப்பட்டா
திரையரங்குப் பாடல்களால் மக்கள் நெஞ்சில் தனியான ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டான் திரைவானில் முழுநிலவாய் மிளிர்ந்து நின்றன்! தரமான கவிவரிகள் இசையில் தந்தான்! பெருங்கவிதான் என்பதற்கு "மாங்கனி"யைத்தந்து பாவலர்கள் வியந்திடவே செய்தான் கண்டீர்! குறுங்கதைதான் மாங்கணியாள் கதையென்ருலும் காவியத்தைப் புகழாதார் யாரேயுள்ளார்?
y Ak. Ak
*அர்த்தமுள்ள இந்துமதம் பலபாகம் தந்தான்! அறிவிலிகள் அகக்கண்கள் திறக்கும் வகைசெய்தான்! 'சேரமான் காதலியை" தாம் காண வைத்தான்! சித்தாந்தச் சிற்றுரைகள் பலநூறு தந்தான்! அரியபிற மொழிக்கவிதை தமிழுக்குத் தந்தான்! அருமையென வியந்திடவே 'பொன்மழை" தந்தான் பரந்தாமன் கீதைதனை தம்மொழியில் தந்தான்! முத்தமிழே குழுமூச்சாய் புலமை வழி நின்றன்!
S.
தர்
O gy O "இலங்கை வாழ் fè တြိဒီ9sub ပ္မ္ဟုမ်ိဳးမ်ိဳးမ်ိဳးမ်ိဳး ரீதியில் பற்றவைத்து போராட்டத்தின் மூலம் சமூக மாற்றத்திற்கு இட்டுச்ெ யைச்செய்து வருகிறது?
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: ஆசிரியர்,
புதுவழி! புரட்சி ந மாத இதழாக வெளி வ
翌
 
 
 
 
 

Läsas dilib 9
ஞ்சினனே?னா
தமிழ்ப் பாட்டுலகை காத்துநின்றன்! இருந்ததாலே ான்றக் கண்டோம்! பாரே? என்று நின்றபோது ாணதாசன் ன் "நானே?யென்று
கவியரசன் என்றுபுகழ் கொண்டான் நாட்டில் கவிதைகளை சரம்சரமாய்த் தொடுத்து விட்டான் பாமலர்கள் பாராட்டும் கற்பனைகள் செய்தான்! போதையிலும் உமர்போல் ‘புதுப்பாடல்" தந்தான் பூவையர்கள் ஆசையிலும் 'தத்துவங்கள்" சொன்னுன்! பட்டினத்தார் போல் சொல்லில் ‘வேதாந்தி" யாஞன்! சாவதற்குள் தமிழெடுத்து "சிக்காகோ" போனன்! செந்தமிழின் தேவைதனை சிந்தனையாய்ப் பெய்தான்!
x . .
ஜீவநதி வற்றியதோ குரைகடலும் அடங்கியதோ மாமழையும் ஓய்ந்ததுவோ பூங்காற்று நின்றதுவோ சாவே! நீவந்து கவியரசைக் கவர்ந்தாயே! செந்தமிழே நீசேய்த பாவந்தான் என்ண்டியோ? கூவித்திரிந்த குயில்போல வாழ்ந்திருந்தான்! கொத்துமலர்போல பூத்துக் கொலுவிருந்தான்! பாவிகாலனவன் "சிக்காகோ" வரைசென்று பாவரசைக் கொண்டோட கண்ணன் ஏன் துஞ்சினனே?
ரிக்கவிராயர் -
தமிழ்பேசும் மக்களாகிய ஈழவரின் இன்ஞேரன்ன இடர்
வர்கள் தம்விமோசனத்திற்கான உந்து தலைக்கருத்தியல்
அந்தப்பற்றுதலால் எழுகின்ற மக்கள்சக்தியைப்புரட்சிப்
சல்லும் தலையாய கடமையினடிப்படையில் தன் பணி
- தர்க்கீகம் -
"தர்க்கீகம்" த. பெ. எண். 103, யாழ்ப்பாணம்.
50L- புயல் வேகம்!
ந்து கொண்டிருக்கிறது.
6 es ub

Page 12
  

Page 13
பொதுமக்கள் பூமி
அக்கினிப்
ளம்
முெபத்தேழு கடைசி என்று நினைவிருக்கிறது. கனகலிங்கம் விமான நிலையத்தில் வைத்துக்கூறியது, அதை விட நினேவிருக்கிறது.
"மச்சான் நான் இந்த நாட்டை விட்டுப் பறத்துபோனுலும் என்ர மனம் நாளைக்கும் அவதிப்படப்போகிற உங்க ளிலைதான் பதிஞ்சிருக்கும். இண்டைக்கு இப்படி இனி இனி வர ப் போ கிற காலம். பயமா இருக்குதடா"
அவன் பறந்துவிட்டான்.
எழுபத்தேழு இனக்கலவரத்தின் போது நானும் கனகலிங்கமும் பெயர் வாயில் நுழைய சிரமப்படும் சிங்கள ஊரில் "கவர்மண்ட் சேவன்ற்" ஆக இருந்தோம். ஊருக்கு ஊர் 'தமிழ் நாய்கள்" தேடி வெட்டப்பட பிழை பிழையாகத் தே வாரம் பாடியபடி கோப்பித்தோட்த்தில் ஒளித்திரு த் து உயிர்பிழைத்தவர்கள் நாள்கள்.
அன்றைக்குப்பயந்தபயம் கனகலிங்
கம் "சொந்த நாடே வேண்டாம் என்று பறந்துவிட்டான்.
கனகலிங்கம் கோழை என்ற நினைப் பிலேயே என்னை வீரபுருசனுக்கி ஒரு திருப்தி. நான் மீண்டும் பெயர்வாயில் நுழைய சிரமப்படும் ஊருக்கே போய் விட்டேன் அதற்குப் பிறகு?
ாண்பத்தொன்று சங்காரம் வரை எத்தனே? எத்தனை? கனகலிங்கம் கூறியது காதுக்குள்ளேயே நிற்கி pés. OO
புஷ்பமாலிகா சிறுவர் பாடசால்ை யில் பரிசளிப்புவிழா. கள்ளங்கபடமில் லாத சிறுவர்கள் மண்டபம் முழுவதும் நிறைந்திருக்கிருர்கள். அதி பருக்கு ஏதோ ஆகவேண்டும் பெரிய புள்ளியும் கூட அதனுலல்லவோ ஜஞதிபதி பிர தம விருந்தினர்.
அவர் பரிசளித்துப் பேசிஞர்.
*தமிழர்கள் தனிநாடு கேட்கிருர் கன். கடிைகி விங்ளவன் இந்து மண்ர
னிலே இருக்கும்வலி நிறைவேற விடமா எங்கே காலிக்கடலி:
அதிபர் கைதட் கண்டு ஆசிரிய சுகளின் கரகே பமே நிறைகிற
ஐயஞர் கோய ஊருக்கு வந்தவன் காட்டில் ஒரு சுற்று
என்னதான் v போனலும் எங்கட விழாச் சன்னதம்) ஞல் தான் இந்த
எரிந்து கிடக்கு நிலையம் சந்தை. லிங்கம் சொல்லிவி வளவு உண்மை. " வர நிலைமை மோ யவர்களே எதிர்பா அவங்களாலேயே அ வுக்கு நிலைமை வரு
ஐயனுர் கோய வெள்ளம். வயிறு ஏப்பங்கள் கடவுளை எரியும் என் வயிறு துக்கு வருகிறேன். எரிமலை வயிறுகள். சுகளுமாக டி.
* சொல்விப் சின்னப்பெடியள்தா குரலிலேயே அன்ன என்பதை அடைய
வர் கதவுதிறக்கிரு
பந்தி மூடிந்த கள் சாப்பிட்( முர்கள். வரிை
Seiryu joir தான் கட்டுப்பாட வரிசை தப்பாமல்
குதுகள்." மெய்ம

) L56it
ரை அந்த ஆசை ட்டான். நாங்கள் லா போய்விழுவது?
படுகிருர் அ  ைத க் ர்கள் சின்னஞ் சிறு ாஷத்தால் மண்ட
by. (OO.
பில் திருவிழாவுக்கு யாழ்ப்பாணச் சுடு is so - .
அழிஞ்சு குலைஞ்சு
ஆட்களின்ர திரு எனக்குத்தான் அத
வரவு.
ம் யாழ்ப்பாண நூல் சத்திரம். 矢Göf邸 ட்டுப் போனது எள் "மச்சான் இனி வர flor(5th... ... ept up "ராத அளவு க் கு டக்கமுடியாத அள நம்"
பிலில் ஒரே பக் த நிறைந்தவர்களின் எட்டி fi5ibs... ... • ? அன்னதான மடத் அதனை மொய்க்கும் . சிறிசுகளும் பெரி
போட்டம் முதல்ல ான் வரவேணும்" நானசபைத் தலைவர் ாளம் காட்டி ஒரு
து. நிறையச் சிறுவர் டு முடிந்து நடக்கி
päfunräs......
எண்டால் இப்படித் ாக இருக்கவேணும். என்ன அழகா நடக்
பக்கம் 11
- காவலூர் எஸ். ஜெகநாதன்
நானும் ஒரு கணம் கண்ணைமூடி.
சிறுகதை
1Ts'ass/a1Aataarax
அணிவகுத்து வரும் இந்தப் படை
யே நாளை. இவர்களின் நாளை. கன
கலிங்கம் கூறிப்போன நான்கு ஆண்டு களிலே இப்படி ஒரு மாற்றம் என்ருல் இவர்கள் ஆளாகிவரும் இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில்...? OO
வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு நாட கம். கட்டுப்பெத்த பல்கலைக்கழக மாண வர்கள் நடித்தார்கள் கதை இதுதான் முதலாளிகளுடன் சமரசம் பேசும் தொ ழிலாளர் தலைவன். முதலாளிகளுடன் சங்கமமா ெதொழிலாளர்களை மறித்து விடுகிருன். மேடையிலேயே ஒரு மேடை மேலே முதலாளிகள் கீழே தொழிலா ளர்கள். முதலாளிகளுடன் சரி தின்று கதைக்க ஏற்பாக தலைவனை தூக்கிவிடு கின்றனர் தொழிலாளிகள். அவன் போயே விடுகிமுன்,
வார்த்தைகள் குறைவு. நவீன உத் திகள் புதிய பரிமாணங்கள்.
முன்னுல் இருந்த ஒரு அதிபருக்கு விஷயம் பிடிபடவில்லை. நரைத்த தலை யைச் சொறிகிருர், "என்னடா சவம் ஒண்டும் விளங்கவில்லை" வாய் விட்டும் விட்டார்.
பக்கத்தில் மகன் பள்ளிக்கூடமான வன். பட்டென்று கூறிவிட்டான்.
"இதுகூட விளங்கவில்லையாப்பா. தமிழற்ற நிலமையை எடுத்துக்காட்டு கிருர்கள். நாங்க தலைவர்கள் என் சிலரைத் தூக்கிவிட அவையள் நம்மளை நடுத்தெருவில் விட்டுப்போட்டு."
அதிபர் முகத்தில் அசடு வழிகிறது. மகன் நாடகத்தில் தனது பார்வை 't Säg|-----
இவர்கள் நிமிரும் போது. OO
காவலூர் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்குக்கூட. லாயக்

Page 14
பக்கம் 12
(11ம் பக்கத் தொடர்) கற்ற இயந்திரப்படகு வயிறு நிறைய சனத்தை திணித்துக்கொண்டு கடல் கிழிக்கிறது. மதிப்பான உபசரணையு டன் பாராளுமன்ற உறுப்பினர் இருக் கிழுர், அவரைச் சுற்றி ஆலவட்டம் பிடித்தபடி அடியார் கூட்டம் தேர்தல் பிரசாரம் என்று குட்டைகுழப்பி மீன் பிடிக்க ஒரு தீவுக்கு போகிருர்கள்.
கடல் நீர் ஏற்றப்பட்டு பிரயாணி களை குளிப்பாட்டுகிறது. படகு பேயாட்
டம் ஆடுகிறது இத்தனைக்குள்ளும்
"எடு காசை" என்று அதட்டல் தனி
ஒரு முதலாளியின் படகு அது. வச
திகள் நிறைந்த அரசாங்கப்படகு சே வையில் இருந்தது. அ  ைத நிறுத்த பலபாடுபட்டவர் எம். பி. 'முதலா
ளிகள் பிழைக்க வேணுமாம்??
எம். பி. வேறு தமிழினத் தொழிற்
சங்கத் தலைவர். 6Trug.......... P இவையள் ஏன் வருகினம். 6f 6f
முன்னுல் இந்த பையன் அழுத்தமாகக்
கேட்கிருன்.
Gömt...... ೨!?" 必 , தோ. கண்ணிறைந்த மணல்கள் எங்கும் கண்ணிறைந்த மணல்கள்
கடற்கரையில்
அதோ
மெல்ல மெல்ல
நகர்ந்து மறைந்து க்ொண்டிருக்கும் dilau
喀 *景 曙 曙 曙 哆 曙 喀 喀 喀
曙 曝 曙光
叱 * 诺 曙光 峇 曙 喀 曙 喀
ug:
**வோட்டுக் ே
அவன் சிரிக்கி
**ஏன் ... if க் வேணுமோ?? நான்
அவன் இனும் ருன்.
"தமிழ் ஈழம் கிடைக்கிறதில்லை. ளாலை கிடைக்கா நிச்சயம். கிடைக் இடமில்லை. இவங் தேவையும் இல்லை.
சிவசப்பட்டு கூறிக்
** என்ன சொ
“(ıp(ıp9Fr 9. மலே இவங்கள் பணி தனம். ஆட்டகா கமுடியயில்லை. (69s......
Fðsskörðóðskáksssssssssssssssssssssssss
கண்ணிறைந்த வெண்மணல்கள்
குந்திக் கொண்டிருக்கின்றேன்
FFFFFFFFFFFFFFFFFFFF"

கேட்கத்தான்.",
geir,
குத் தமிழ் ஈழம்
r ஆழம்பார்க்கிறேன்
பலமாகச் சிரிக்கி
வோட்டுப்போட்டு அதிலையும் இவங்க து என்கிறது சர்வ *சால் இவங்களுக்கு கள் இருக்கிறதாஞல்
..? அவன் உணர்சி
கொண்டே போனுன்
ால்லிறீர்?
திகாரம் கிடைக்கா ண்ணுகிற அடாவடித் "சம் மக்களாலே தாங்
அதுவும் கைமாறி
Lt LLLLLLLLYYYtLLLLLLLtLLLLLLLLLLLLLZYYS
器
--ســــــــــــــــــــــــــــــــــــــــــــســــــــ ۔ த மணல்கள்=
景、
அடடே கடலையே காணவில்லை! எங்கும் 景、 கண்ணிறைந்த வெண்மணல்கள்
தீவுகள் இல்லை; பிரிவுகள் இல்லை எல்லைகள் இல்லை எங்கும் போகலாம். ls காவல்கள் இல்லை; விசாக்களும் இல்லை 费 கடவுச் சீட்டுகள் தேவையே இல்லை 皋 கண்கொண்டதூரம் கால்கொண்டு போகலாம் காட்சிகள் ஆயிரம் பார்த்து மகிழலாம்.
- எச்எம்பாறுக் -
*壁
பொதுமக்கள் பூமி
அவன் சிலநிமிடம் மெளனமாக இருந்துவிட்டு உறுதியாகக் கூறினன். "அரசியல் அ தி கா ரம் மக்களின்ர கைக்கு வரவேணும். மக்கள் எண் டால் ஒடுக்கப்பட்ட மக்கள். உழைக் கிற மக்கள்.”*
இவங்கள்"
"மக்களிலை சேர்த்தி இல்லை. * அவன் இளையவன். அருவருப்புடனும் குரூரத்துடனும் வெறித்துப் பார்க்கி Guyair OO -
9 or soo அந்த அக்கினிப் பிழம்பு கள் எல்லாம் வெடித்துச் சிதறும்போது அந்தத் தீக்குளிப்பில் நாடு புனிதமு (0,5m arsărar...“. p
s

Page 15
பொதுமக்கள் பூமி நீலாவணன் நினை
ஆ ழக் கடலும் அழகு வயல்வெளியும்
வாழத் துணைபுரியும் வற்றக் கிழக்கிலங்கை எங்கும்
கவிதை இயல்பாக ஊற்றெடுக்கும்
-x y .
எங்கள் தமிழுலகம் ஏற்றம் அடைய பெரியநீலாவனை பெற்ற கவிஞர் மரணத்தை வெல்லும் மகிழ்ச்சிக் கவியிசைத்தோன்!
கோலக் கவிமழையால் கொள்ளையின்பம் பூக்கவைத்தோன்! நீலாவணன் நினைவு நீங்காதொரு போதும்!
ܵ ܵ ܵ ܼ
"என்னைத் தெரியும் எனக்கு" என்று நம்பிக்கை கொண்டு கவித்தேன் இசைத்து தமிழ்மொழியைச் செம்மைப் படுத்தும் சிறப்பு பலபுரிந்தான்!
உண்மை "வழி"யை உணர்ந்து கவியிசைத்தான்
**இதுவரை உலகிடை எவஞெரு புலவனும் இசைத்திடாதது வாய் மக்கள் சுவைத்திடாததுவாய்
புது எழில் பொலிகிற கவிபுனை வழியின?.
நினைந்து நினைந்து மனம் நெக்குருகிப் பாவிசைத்தான்! பாடும் இசைப்பண்ணை பகலிரவாய் ஆராய்ந்து நாடுதற்கு "யாழ்நூல்" நமக்களித்த வித்தகன் போல் பாரதிதாசன், புதுமைப்பித்தன்போல சோராதெந் நாளும் சுவைக் கவிகள் தந்திட்டி நீலாவணன் நினைவு நீங்காதொரு நாளும்!

Lits tid 13
O
வுகள - Cup, FL-ITI Fpth
புத்தம் புதிய உவமை, உருவகங்கள், சத்து நிறைந்து சலசலக்கும் துள்ளலிசை சொற்செட்டு, கற்பனை சொந்தமண் வாசனை, உண்மை அழகும் உயிர்த்துடிப்பும் நன்மையுள்ள கோலக்கவிதைக் குவியல் படைத்திட்ட நீலாவணன் நினவு நீங்காதொருபோதும்.
மக்களின் வாழ்வில் மலியும் கொடுமைகளை அக்குவேருக்கும் ஆவேசப் பாடல்களும் - தத்துவங்கள் கூறும் தனித்துவப் பாவினமும், மட்டக்களப்பின் மரபை கலையழகு சொட்டப் படைத்துள்ள
வேளாண்மை? காவியமும் பாவரங்கேறிப் பலரும் சுவைத்திருக்க நாவால் இசைத்த நறுங்கவிதைத்தேறல்களும் நீலாவணன் நினைவு - தீங்கா தொருபோதும்!
Mk A. Ak 平
கல்முனை எங்கும் கவிஞர்கள் தோன்றுதற்கு நல்ல முயற்சி நயமாய்ப் புரிந்ததுவும்! சென்ற பொழுதில் சிரித்து வரவேற்று
உண்மைகளை ஒதி, "உயர்ந்து வழி காட்டியதும்;
முந்திரிகைச் சோலை முறுவல்செயும் நீலாவணையில் . வெள்ளை மணலில் விருப்போடு வீற்றிருத்து பாட்டும் கதையும் பலநாள் உரைத்ததுவும் கூட்டங்கள் போட்டுக் குறை நிறைகள் ஆய்ந்ததுவும்
*பாடும்மீன்" என்றகலைப் பத்திரிகைக்காய் சைக்கிள் ஒடிக் களைத்ததுவும்
உள்ளத்தால் ஏங்கியதும் பாவரங்கில் எம்மையெல்லாம் பாராட்டிப் பாட்டெழுத நாவார வாழ்த்தி நயமாய் உரைத்தவையும் நீலாவணன் நினைவு
நீங்கா தொருபோதும்

Page 16
பக்கம் 14
அன்பர்கள், ஆதரவாளர்கள், 6.
எங்கள் புத்தாண்
ற
1ண்
з| ன்
பிறவுண்சல் ܬܙܘ ܀ 1 ܘ. |
女
YA
女
女
女
女
பேக்கிங்
கஸ்ராட் ஜெலி
கோண்
ஜெலற்.
கோப்பி
அரோறு
குளுக்ே
nA
நல்ல ரகமான இப்பொருட்கள் கடைகளில் விற்பனையா6
பொருட்களைப் ப;
மேலாக தரச்சிறப்புடன் ம
பிறவுண்சன் தொலைபேசி எண் 2797
தந்தி: குறள்

பொதுமக்கள் பூமி
ாடிக்கையாளர்கள் அனைவருக்கும் டு வாழ்த்துக்கள் O
இன்டஸ்ட்ரீஸ்
பவுடர்
பவுடர்
கிறிஸ்டல் O
பிளவர் வு றின் lண்
−
ாட் மா
335T 5ío “Lo” ன
அத்தனையும் நகர்களின் சிறந்த றது. இன்னும் பலதரமான ந்து ஆண்டுகளுக்கு $களுக்கு வழங்கி வருகிருேம்.
80,1/4 பிறைஸ் பிளேஸ், கொழும்பு-12

Page 17
பொதுமக்கள் பூமி
11-12-81முதல் 11-12-82வரை 3
JT ழ்க்கையில் பல்வேறுபட்ட அனுபவங்களே அனுபவித்துப் பற்பல பொருள்கள் குறித்துப் பர வச நிலையில் நின்று உளம் நெகிழ்ந்து மாடிய மகாகவி பார தியார் எதையாவது தம்முடைய சமயம் என்று கூறியி ருக்கிழுரா? ஆமாம், கூறியதுண்டு. உலக சமயங்களின் தொகுப்பாகவும், சாரமாகவும் அவரோர் உண்மையை எடுத்து விளக்கியுள்ளார். எந்த மதத்திலும் அவர் கூறிய அந்த உயர்ந்த உண்மை க் கும் உயர்ந்த நிலை இல்லை அஃதாவது,
யான் எதற்கும் அஞ்சுகிலேன்? மானிடரே நீவீர் எம்மதத்தைக் கைக் கொண்மின் பாடுபடல் வேண்டாம், ஊனுடல் வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்;
கவிஞரின் "தெய்வப்பாடல்" என்ற தொகுதியில் இது தொண்ணுற்றேழாவது பாடல் அன்பு செய்தல் ள என்ற தலைப்பிடி எளது. அன்புதான் பாரதியின் தொழில் அது தான் அவரின் சழயமுமாகும். மேலும் அவர் தான் கண்ட சமயத்தை விளக்குகையில்,
தெய்வம் பல பல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர் உய்வதனத்திலும் ஒன்ரு?ய்-எங்கும் ஓர் பொருளானது தெய்வம்.
இந்த வற்ருத உயிர் நதிகளின் (பெளத்தம், சமணம் இந்துமதம், கிறிஸ்த்தவம், இஸ்லாம்) செழு மையில் வளர்ந்த காரணத்தினுல் பாரதியாரின் சமயப்
 

பக்கம் 15
5600TL- SLDubE
ஆ. க. ஆனந்தநாதன் உதவி விரியுரையாளர் மெய்யியற்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
பயிர் அன்பு மயமான கவியைத்தாங்குகின்றது. "நீவிர் எம்மதத்தைக் கைக் கொண்மின் உங்களுக்குத் தொழி லிங்கு அன்பு செய்தல் கண்டீர் "எ ன்று துணிவுடன் அவர் உலகினரை விளக்கிறர். அவரது மதம் அன்பு மதம். அவர் கண்ட தெய்வம் வாய்மைத் தெய்வம். இவரது இக் கருத்தைச் சற்று முன்நோக்கிப் பார்ப் போமாகில் இவருக்கு முன்வந்த சமயப் பெரியோர்க ளெல்லாம் இவரது கருத்தையே கூறிச் சென்றுள்ளனர்.
அன்பெனும் பிடியுள்
அகப்படும் மலையே
அன் பெனும் குடில்
புகும் அரசே
அன்பெனும் வலைக்குள்
படுபரம் பொருளே
அன்பெனும் கடத்துள்
அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்
ஒளிர் அறிவே
அன்புருவாய் பரசிலமே?
என்று வள்ளல்லார் அந்தத்தத்துவத்தைக் குறித் துப் பாடினர். .י
'அன்பே சிவமாவதாகும் அறிகிலார்" என்ருர்
திருமூலர் 'உயிர் நிலையே அன்பின் வழியது" என்ருர் தெய்வப் புலவர் திரு வள்ளுவர் அன்புதான் இ ன் ப ஊற்று; அன்புதான் உலக மகாசக்தி என்ரூர் கென தம புத்தர். "அன்பே தகழியாய், ஆரவமே நெய்யாக என்ருர் பூதத்தாழ்வார். ‘அன்பினுல் அடியேன் ஆவி யோடு ஆக்கை ஆனந்த மார்க்கசிந்துருக" என்கிறது மணிவாசகம்.
பற்பல நூல்கலைப் பழுதரப்படித்தும் , பண்டிதராய் யாரும் ஆனதில்லை அன்பெதும் இட்சரம் அறிந்துவிட்டால் அவனியில் பண்டிதர் ஆகலாமோ??

Page 18
téb SG b 6
என்று தமது சித்தாந்தங்களின் முடிவைக் கூறிஞர் பக்கிரி கபீர்.
'இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ... ஒளடத மூலிகை பூண்டு புல் யாவையும் - எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
ஓரளவிற்கு மகா கவிதா கூரின் கருத்துக்களை இவர் பிரதிபலிக்கிறர்.
பாரதியார் உண்மையாகக் கடவுள் எங்கே என்றும்
கேள்வியை எழுப்பி, அதற்குத் தானே பின்வருமாறு விடையளிக்கிருர்,
உண்மையின் பேர் தெய்வ மென்போம் அன்றி ஒதிடுந் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்.
என்று தமது முடிவைக் கூறுகின்றர். அது மட்டு மல்ல மேலும் இதுபற்றி அவர் விளக்குகையில்
தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் உய்வ மென்ற கருத்துடையோர்கள் உயிரினுக் குயிராகிய தெய்வம் செய்வமென்ருெரு செய்கை யெடுப் போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம் கவிஞர் தெய்வம் disli-diyar rif தெய்வம்
அத்வைதத்தின் எல்க்லப் புள்ளி அை த வழிபட விரும்பினல் "வாழு சிஃது எளிதன்று கண்டீர் என்று கவிஞர் எச்சரிக்கிள்முர்,
கடவுள் ஒன்றே என் பதில் நம்பிக்கையுடையவர்கள் பாரதியா தெய்வம் ஒருவனே தேவன் என்ப கிருர், ஆதலால் மதப் பூசலைப் பின்
அசைக்க முடியாத ர் அதாவது ஒன்றே தை ஒப்புக் கொள் வருமாறு சாடுகிருர், "மூவகைப் பெயர் புனைந்தே அவள் முகமதியாதவர் சண்டைகள் செய்வார்"
சித்தகைய மக்களுக்கு உலக நீதியைப் போதிக்கிழுர் கவிஞர்.

பொதுமக்கள் பூமி
தீயினைக் கும்பிடும் Luntířů uríř-5š5th திக்கை வணங்கும் துருக்கர் கோயிற் சிலுவையின் முன்னே - நின்று கும்பிடும் யேசு மதத்தார் யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்றே - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்.
என்று கூறுகிருர். மேலும் விளக்குகையில் "சாதிப் பிரிவுகள் வேண்டாம். அன்பு தன்னில் செழித்திடும்
வையம்"
இவற்றிலிருந்து பாரதியார் சமயம் என்பது ஒரு வாழ்க்கைமுறை என்றும், அந்த வாழ்க்கையின் அ டி நாதமாகவும், அடி அத்திவாரமாகவும் விளங்கு வ து அன்பு செய் த லே மனித நிறைவுக்கான முதற்படி என்றும் மிகத்தெளிவாகவும், இறுக்க மாகவும் கூறிச் சென்றுள்ளார்.
இத்தகைய அன்பு மயமான இறைவனே வழிபடும்
முறையைப் பின்வரும் பாடல் மூலம் விளங்குகிருர்.
"மந்திரத்தை
முணு முணுத் தேட்டை
வரிசையாகஅடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள்
பூசனையின்கும்"
அவ்வாருயின் கடவுளை வழிபடும் முறை தான் என்ன? அதற்கு வெடிக்கிறது வசன கவிதை
"அன்பு நீர் பாய்ச்சி அறிவெனும் சாத்திரங்களைப் போக்கி வேதப்பயிர்ச்செய்து இன்பப்பயனறிந்து தின்ன வேண்டும்.
அதற்கு வழி அன்பு வழி உலக மகா சக்தி  ைய உள்ளன்புடன் வழிபடவேண்டும். புராணங்கள் இதிகா சங்கள், சமய சாத்திரங்கள் போன்றவற்றைப் பொய் என்றும் கற்பனை என்றும் பரிகசிப்பவருக்கு அவற்றை இயற்றியவைகளின் உண்மையான நோக்கங்கள் என்ன வென்பதைப் பாரதியார் மிகத் தெளிவாக எடுத்து ரைக்கிருர். V
“கடவினைத் தாவும் குரங்கும் வெங்கனலிடைப் பிற ந்ததோர் செவ்விதழ் பெண்ணும்" வெறும் கற்பனைகள் ஆணுல் இத்தகைய புராணங்களை இயற்றியதன் நோக்கம்
'நன்று புராணங்கள் செய்தாரி - அதில் நல்ல கவிதை பல பலதந்தார் கவிதை மிக நல்லதேனும் - அக்

Page 19
பொதுமக்கள் பூமி
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோர் புவிதனில்
வாழ் நெறிகாட்டி நன்மை போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதான்?
இவ்வாறு புரானங்களில் மெய் பொருளைக் காணும் எளிதான வழியைப் பாரதியார் எமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்.
கீ உலகின் பிரதான முக்கிய மதங்க ளின் உண்மையான தத்துவம் அன்புதான் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிருர், குறிப்பாக இஸ்லாமிய மதத் திலுள்ள ரக இறைவன் கொள்கையும் அவர்களுடைய வழிபாட்டு முறையிலுள்ள சமதர்ம சகோதரத்துவமும் பாரதியை மிகக் கவர்ந்தன.
'ஒன்றுண்டு மானிட சாதி"என்று துணிந்து கூறிய பாரதிக்கு நபி நாயகத்தின் க்ொள்கை மனதிற்கு ஏற்ற தாக அமைந்ததில் வியப் பில் லை. புனிதக்குர் ஆன அவர் மூலத்திலேயே ஆழ்ந்து படித்தார்.
"கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும் பொல்லாதவரரயினும் தவமில்லாதவராயினும் நல்லாருரை நீதியின் நில்லாதவராயினும் எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயம் - கெடச் செயபவர் அல்லாஹ்"
என்று நபிகள் நாயகத்திடம் தமது வந்தனையைக் கூறு கிருர். இவ்வாறு இல்லாமிய மதத்திலும் அன்புதான்
அடிப்படையாகவுள்ளது என்று பாரதியார் தெளிவாகக் கூறுகிருர்,
கிறிஸ்த்தவ மதத்தின் உள்ளுயிரான அன்புத்தத் தத்துவம் மாகவியின் உயிர் நரடி யேசுவே அன்புருவா ‘னவர். தேவ குமாரனின் வாழ்வு, மரணம் மீட்சி ஆகிய வைகளுக்கு அவர் கூறியிருக்கும் தத்துவ விளக்கம் அற் புதமானது மட்டுமல்ல, மிகவும் சுவையானது மாகும்.
உண்மையென்றே சிலுவையிற் கட்டி உணர்வை ஆசித்தவர் கொண்டடித்தால் வன்மைப் பேருயிர் யேசு கிறிஸ்த்து வானமேனியில்அங்குவிளங்கும்
மேரிமத்தலேகு மட்டும் யேசுவின் மீட்சியைக் கான வில்லை. கவிஞருடன் சேர்ந்து நாமும் தேவ குமாரன் வானத்தில் சுடர் விட்டு எழுவதைக் காணலாம்.

uaikas ab 17
பெள, மதத்தின் அடிப்படையும் அன்பு என்பதைக் கவிஞர் விளக்குகிருர், "வாழ்க்கையே துக்கம் அதனின்று விடுபடுவதே துக்க நீக்கம், நிர்வானம் என்று உரைசெய்த புத்தர்கண்ட அன்புப்பொன் மாளி கையிலும் புகுந்து புறப்பட்டிருக்கிருர் கவிஞர். குன்றின் மீது போதி மரத்தினடியில் "அமர்ந்திருக்கும் அன்பு மய மான புத்தரின் காந்தியை தாம் பாரதியோடு சேர்த்து. காணப்பெறுகிருேம்.
இறுதியாக பாரதியார் தர்ன் கண்ட மதத்தைப்
பற்றி விளக்குகையில் "எந்தச் சித்தாந்தம் மனிதவாழ்க் கையில் தினசரி நடவடிக்கையில் மிளிர வில்லையோ அது இருந்தும் மறைந்தும் ஒன்றேதான்" உயர்ந்த கருத்துக் கள் அநுஸ்டானத்துக்காக ஏற்பட்டவையே அன்று மன னம் செய்வதற்காக அல்ல.
ஸார முள்ள பொருளினே
நான் சொல்லிவிட்டேன்
சஞ்சலங்கள் இனி வேண்டா
சரதத் தெய்வம்
ஈரமிலா நெஞ்சுடையார்
சிவனைக் காஞர்
எப்போதும் அருளை
மனத் திசைத்துக் கொள்வாப்
வீரமிலா நெஞ்சுடையார்
சிவனைக் காணுர்
எப்போதும் வீர மிக்க
வினைகள் செய்வார்.
இந்த ஐந்து கண்டங்களிலும் மதங்கள் கோடி இந்திய வைதீக அவைதீக மதங்களாகட்டும் இஸ்லாம் கிறிஸ் தவம் போன்ற மதங்களாகட்டும் எல்லாவற்றிலுமே உட்புகுந்த கருத்து என்ன? என்று கேள்வியைக் கேட்டு அதற்குப் பதிலாக அன்பு செய்தலே அவற்றின் அடிப் படை என்பதை மிக உறுதியாகவும் தெளிவாகவும் பார தியார் கூறிச் சென்றுள்ளார்.
இயலும் வாழ. SLSSSLSSSSSSLSCSLCSSS நாளும் போகும் நங்கை ஒன்றை நானும் பார்த்தேன்
நகுகிமுள் காதல் என்றேன்
கலங்கினுள் ஒகோ இது தெரியும் வாழப்பிறந்தும் ஏலா ஏதுக்களாய் இருக்கும் காளை கூறும் தேனTவார்த்தைதனை கூறி வேதனையுற வைப்பேன் என்றே! இல்லை. இல்லை. இவனுல் முடியும் இயலும் வாழ.
- முத்துலிங்கம் மதியழகன் -

Page 20
பக்கம் 18
*நீலாவணன் கவிதைகளின் அழகியல் பற்றிச்சிந் திக்கின்றபோது அவரின் படைப்பியல் பற்றியநோக்கு கிளை விட்டுப் பரந்து செல்வதை உணரலாம். கலைகள் யாவும் அழகிலேயே முளை விடுகின்றன. இதயத்தைக்கவ ர்ந்து உணர்வலையைத் தட்டிவிட்டு லயிக்கப்பண்ணுவன வெல்லாம் அழகேயாகும். இவ்வழகு ஒவ்வொருவருடைய அறிவு, அனுபவம், ஆளுமை என்பவற்றுக்கேற்ப வித்தியாசமாகவும் தோன்றலாம். ஒருவருக்கு அழகாய் இருப்பது. இன்னெருவருக்கு அழகற்றதாகவும் இருக்க லாம் ஆணுல் புலன்களில் வல்லவர்கள் காண்கின்ற அனைத்திலும் அழகையே கண்டு களிகூரும் தன்மையினர்
"காவென்று கத்திடுங் காக்கை, என்றன் கண்ணுக் கினிய கருநிறக் காக்கை??
என்று காக்கையின் நிறத்திலும் இன்பங்காண்கின்ற பாரதியின் உள்ளம் இதனை வலியுறுத்துகின்றது. பார திதாசனும் அழகு" பற்றிப் பாடும்போது "காலையி னம் பரிதியிலே அவளைக் கர்ண்டேன், கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன். அந்தச் சோலையிலே மலர்க ளிலே தவிர்கள் s ம் மில் தெட்ட இடம் எல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள்" என்று அழகின் சிரிப்பைப் பாடுவதில் இருந்தும்; கவிஞன் அழகின் வயப்படுபவன் என்பதும் உண்மையாகும். இவ்வுண்மைக்கு கவிஞர்
நீலவாணனும் விதிவிலக்காக இருக்கமுடியாது. ஆத லால்
"அழகுநிலா வாழ்க; நெஞ்சை, அள்ளும்நிலா வாழ்க்" என்று நிலவைப் பா + த்து நெஞ்சுருகிப் பாடுகிருர், .
அழகின் வயப்பட்டு நெஞ்சம் உருகிய நீலவாணன் காதலிலே தன்னை இழந்து, தனது உணர்வுகளை, ஆரம் பத்தில் காதற் கவிதைகளிலே சிறைப் பிடித்துள்ளார். கவிதை பிறந்த கதையைக் கூறுகின்றபோது
 

பொதுமக்கள் பூமி
neه هومه نهه 600T6bTلهITر
அழகியல்
gT b. esT 6ifi).
"கம்பனுக்கு வெற்றிலைக் காவியீந்து காவியம் பொங்கவைத்த வாணி என்றன் பொய்யுரைக்கும் - நான்விலும் தன்கரத்தை வைத்தால் தமிழ்சுரக்கவில்லை என் வெம்பி நொத்த காதல் நெஞ்சு விண்டதே நற் - கவிதையாம்?" என்றும் உறுதியாகக் கூறுகிறர்.
இவ்விதம் அழகிலும் காதலிலும் தன்னை இழந்த கவிஞர் நீலவாணன் வாழ்க்கையின் சகல கோணங்க ளேயும் தொட்டு பல நூற்றுக் கணக்கான சிறந்த கவி தைகளேத் தமிழ் உலகுக்குத் தந்துள்ளார் எனலாம்.
நீலவாணன்: ‘கவிதைதையைப் பற்றியும், அதன் உருவச் செழுமை உட்பொருள், வெளியிடும் பாங்கு என்பன பற். யும் மிகத் தெளிவானதும், வரையறை பதுமான கருத்துத்துக்களையும் முடிபுகளையும் கொண் டிருந்தார். இதனை அவரது ‘கவிதை” எ ன் னும் ஒரு கவிதையில்
"சனத்துள் மனித குலத்துள் சமைந்து பொதுவாகி தனித்துப் புவியில் நிலைக்கத் தகுந்த பொருளாகி உணர்ச்சிப் பெருக்கில் நனைத்துப் பிழிந்த கவியாகும் - என்றும் "பழமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி அழகும் பொலிந்து அறமும் புதைத்து கலையாகி இளமைக் கயிற்றில் கனவைத்தொடுத்தல் கவியாகும்
என்றும் கூறுவுகிலி ஈந்து உணரலாம். மேலும் "வழி" என்னும் பரிசோதனைக் கவிதைத் தொடரில் த விழ்த் தாய்க்கு அறவழிப் புலவன் கூறுவதாக, தனது கவிதை பற்றிய நோக்கை இடித்துரைக்கின்ருர்,
"சீர்தள அறியார் ஆழ்ந்த சிந்தனை சிறிதுமில்லார் பேர்பெற நினைந்து செய்யுள் பிண்டமே செய்யும் S. - பித்தர் பாரதி பெயரை ரதோ பட்டத்து பின்வால்போலக் கோரமாய்க் கட்டிக் கொண்டு கொலே செய்யக் - கண்டேன் தாயே! சாவதா நீஇப்பொல்லாச் சகுனிகன் சூதாட்டத் - தால்

Page 21
பொதுமக்கள் பூமி
Gusfrastr sad Rausch Gasni leaser tepub
~ LorraAwyt til arravdi aaay ador Tatvah assiraflurri
o Runryp& Gareth ayb GAvaRUmrdib aAv ö0ABdir..........°° என மரபு வழி மாருத மாண்புடைக் கவிருரெனத் தண் நில நாட்டுகிருf
"ரல்த்தால் மலியாத கோல எழில் கவிபடைத் தல் எனக்கு வாழ்வு" என்று வரித்துக் கொண்ட நீலா வணன், வாழ்க்கையில் நெறிவு சுழிவுகளை - இரகசியங் களைச் சுட்டிக்காட்டி பொய்மைகளையும் அநீதிகனேயும் சுட்டெரிக்கும் ஆவேசத்தோடு கிண்டலும் தன்கச்சுவை யும் நிரம்பிய பாங்கினைப் பொதுவாகக் கொண்ட கவி தைகளையே ரராளமாகக் இயற்றியுள்ளார்.
ஓர் வரகவியானவன் யாப்பிளேயும் முந்தையரின் மரபு வழியினேயும், மொழியின் தாற்பரியங்களையும் தேர்ந்தவளுப் இருக்கவேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கைவைத்திருந்த நீலாவணன்
"செந்தமிழின் கன்னித்தன்மை அழியாமல் காப்பாப் வாழி யாப்பே நீ?"
என்று யாப்பை வாழ்த்துவதோடு நில்லாமல்;
"அன்று தொடக்கம் இன்றுவரை பிள்க்ளகள் பெறு வதில் மாற்றம் இருந்ததுவோ? பாதாதி கேசம் வரையில் பழமையலால் பூத உடலில் புதுமை எதுவுய் புகுந்ததுவோ??? என்று கவிதையின் உருவத்துக்கு முக்கியத்துவம் கொ டுத்த மரபுக் கவிஞராகவே விளங்குகிமுf.
மொழித் தேர்ச்சி இல்லாதவரிகள் "தமிழின் கவி தைக் கலையின் மகிமையை அறியாதவர்கள், கவித்து வமே இல்லாத வெறும் சொற்கட்டுக்களை யெல்லாம் "புதக்கவிதை” என்று போலிகளே மலியவைத்து மயக் கவைக்கின்ற இக்கால கட்டத்திலே ஈழத்துக் கவிதை உலகில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்திய முதல் மூவரில் ஒருவரான நீலாவண%னப் பற்றிய விமர்சன விக்கிரகங்கள் வாய்திறக்க சூழ உள்ள "அடியார்கள்? பூசை செய்யாது விட்டாலும், நீலாவணனின் தொகுப்பு கள் வெளிவந்தால் காலம் ஏற்ற பதில் சொல்லும்
என்பது உண்மையே.
நீலாவணன் கவிதையின் அழகியல் என்னும்போது உருவம் உள்ளடக்ாம் பற்றியே சிந்தித்தல் வேண்டும். ஒரு கவிதையின் உட்பொருளுக்குத் தக்கதாகவே உரு வம் அமைகின்றதெனலாம். பல்வேறு கவிதை உருவங் களையும் கையாண்டு வெற்றிபெற்ற நீலாவணனின் எத் தக் கவிதையும் யாப்பு தழுவிய இசை நுணுக் கம் நிறைந்த கிருஷ்டியே ஆயினும் யாப்புக்குள் நின்று கொண்டு புதிய ஓசைச் செறிவுள்ள பாக் களை படைத் துள்ளமையும் இவரின் தணித்துவமே.

பக்கம் 19
"தானப் புதர்கள் கணித்திய தகரிந்து சிறிச் சினத்து நீண்டும் கோரு நாக பாம்பே வாவா கொழுத்து கொழுத்து கொழுத்து தீயை"
- என்று அகவலிலேயும்
'பெட்டி யென்னவிலை? இதைப் InrtfäóGyub பெரிதாக எடுதம்பி ஓம் அந்தச் சட்டிக் கென்னதர அண்ண? கைப்பிடிச் சருவப் பானையில் Gravarey suntfássurribo"?
- என்று கட்டளைக் கலிப்பாவிலும்
“பாகில வழிப் போகையிலுன் நினைவு குடையாகும் பரல் மலேயின் பாதையிலே பஞ்சுமண தூவும் வேலைவழிப் போகையிலுன் வேட்கையென தோடம் வெத்தழலில் உன்கருணை சந்தனத்தின் சாறு?
- என்று புதிய எண்சீர் விருத்தத்திலும் "இளமையெனும் அகல்விளக்கில் இனியகஞ எறுமுயர்ந்த எண்ணெய் வார்த்து?
- என்ற அறுசிர் விருத்தத்திலும்
நேரிசை வெண்பா, கலி வெண்பா முதலிய உருவங் களிலும் நீலாவணன் புதுமை செய்து கைவரப் பெற்று சமுத்துக் கவிதை உலகுக்கு புது மெருகின் ஏற்படுத் தியுள்ன்ார் எனலாம்.
இரண்டாவதாக நீலாவணனின் கவிதையின் உள் ளடக்கத்தை நோக்கிஞல், வாழ்க்கையின் நேரடி அணு பவத்தை தெட்டத்தெளிவாக ஓர் அர்த்த பாவத்தை மாத்திரம் உணர்த்தும் கவிதைகள் என்றும், அவ்விதம் நேரடி அனுபவத்தை உணர்த்துவதோடு வேறு அர்த்த பாவங்களையும், ஆன்மீக உணர்வுகளையும் புலப்படுத்து கின்ற கவிதைகள் என்றும், இருவகைப் படுத்தலாம். உதாரணமாக, "பாவம் வாத்தியார்' உறவு, சுவடு "இன்றுணக்கும் சம்பளமா", "நான் என்ன விலைப்பொ ருளா", "வெழுத்துக்கட்டு”, 'துயில்" முதலியவை முத லாம் வகையினேயையும், “பயணக்காவியம் “ஓவியம் ஒன்று "பனிப்பாலே "மங்கள நாயகன் "பட்ட ம்? "பலூன் "புகைவண்டி "தீ" போன்றவை இரண்டாம் வகையினையும் சேர்ந்தவையாகக் கொள்ளலாம், நேர டிக் கவிதை, குறியீட்டுக் கவிதை என இருவகையான கவிதைகளை அறிமுகம் செய்து அவற்றுக்குள் நுட்பமான அழகியல் உணர்வுகளே ஏற்படுத்தி வெற்றி கண்டவர் நீலாவணன ஆவர்.
மூன்ருவது அமிசமாக நீலாவணன், கவிதைப்பொ ருளே வெளியிடும் அழகை அல்லது பாங்கை எடுத்துக் கொண்டால் அவருக்கென ஒரு தணிப்பாணி இருப்ப தையும் உணரலாம். எந்த ஓர் இலக்கிய சிருஷ்டியும் ஆரம்பிக்கும்போது, முதல் இரண்டொரு வார்த்தை யிலே, முதற்பொருளை அதாவது களத்தையும், காலத் தையும் மனக்கண்முன்னே கொண்டுவரக் கூடியதாய் இருத்தல் வேண்டும். இந்து சிறப்பமிசம் நீலாவணன் கவிதைகளில் நிறைந்து கிடக்கின்றன.

Page 22
பக்கம் 20
'ஊரிலே பறைமேளம் ஒலித்தது - உண்மை ஒருயிர் - போனது." "நான் நடந்து போவதனை நாணமுற நோக்கிப் - புன்னகையரும்பி" "ஏன்கடலே இரைகின்ருய் இன்றுணக்கும்
* - subl_1emudir? 'இந்த உலகில் இருந்தசில நாழிகையில்" "ஊரில் விளைகின்ற இளங்கீரைவகை தேங்காய்" 'பணிமழையும் குளிர்காற்றும்." . . "வாழத்தெரியாமல் வம்புகளில்போய் மாட்டும்?? போன்ற ஆரம்ப அடிகள் உரிய படிமத்தை விரைவா கவே மற்றவர்க்கும் ஆஊட்டக் கூடியதாய், அமைந்தி ருப்பதும், நீலாவணனின் தனிச் சிறப்பமிசமேயாகும்.
கவிதைக்குரிய அர்த்தபாவங்களைச் சுவைப்போர் மனதில் நன்கு பதியும், வண்ணம் அவர் உருவகங்களை யும், புதிய உவமைகளையும் கையாண்டுள்ளார்.
*"தவழ்கின்ற தென்றல் நடையொன்றுகூட?? 'உண்மையிள் புன்முறுவல்போலக் கிழக்கெல்லாம்?
'ஆழிப்பெண் கருமாரிக்கு அருகிருந் தலுவல்
- பார்த்த ஏழைப் பெண் இருட்டு",
| நெஞ்சம நிறைந்த கவிஞர் நீலாவண பார்வைகள் இங்கே கட்டுை
66
நலாவ
நெம்பு
தினக்கெனவோர் பாணியையும், ஒழுக்காருன ஒசைகொண்ட சொற்களையும், சிறப்பான உவமை உருவகங்களையுங் கையாண்டு, கவிதைப் பூஞ்சோனே யைப் படைத்த " பாடசாலை ஆசிரியரான கே. சின் னத்துரை ஆன் ஊரின்மீதுகொண்ட தீராக் காதலால் 'நீலாவணன்" என்று பெயர்சூடித் தனது ஊருக்குப் பெருமை சேர்த்தவராவார்,
மாணவனுக இருந்தபொழுதே இ வ ர து கவிதை பத்திரிகையிற் பாலர் கழகம் பகுதியிற் பிரசுரமான துண்டு. 1948ல் இவரது கவிதைகள் பிரசுரகளம் பெற்
 

பொதுமக்கள் பூமி
"ஆழியிடைச் சிங்கம் பிடரி சிலிர்த்தால்போல்" "தோடம் பழச்சுண்போல் தொங்கும்
டி நிலாவொளியில்
போன்றவை நீலாவணனின் இயல்பான - அழகியல் பாங்கான தொடர்களாகும்.
மேலும் "பாவம் வாத்தியார்" "கூத்து" "வெளுத் துக் கட்டு" "போதியோ பொன்னம்மா" போன்ற பல கவிதைகள் சமூக முரண்பாடுகளேயும், தில்லுமுல்லுக *ளயும் அம்பலப் படுத்துகின்றன குத்தலும் நக்கலும் நிறைந்த கவிதைகளாகும்.
இவ்விதமாக உருவம் உள்ளடக்கம் என்பவற்றில் நிறைவும் கவித்துவச் செறிவுமுள்ள செழுந்தமிழ்க் கவி தைகளை நீலாவண்ன் அள்ளிவழங்கி தமிழ் மொழியை வளம்படுத்தியுள்ளார். இதனப் பலரும் உய்த்துணர்ந்து போற்றுவதற்கு தமிழ் நெஞ்சங்கள் நீலாவணனின் ஏனைய தொகுதிகள் விரைவில் வெளிவரச் செய்தல் வேண்டும். அப்போதுதான் நீலாவணனின் தாக்கம் தெட்டத்தெளிவாகும்.
என் நிலைாவாக இரு படைப்பாளிகளின் ரைகளாக இடம்பெறுகின்றன.
ணன் ஒரு
கோல்”
பொன் - சிவானந்தன்
றபொழுதும் 1952 இலேயே "பிரா சித்தம் என்ற சிறுகதை வாயிலாகச் சிறுகதையிலக்கியத்துட் பிரவே சித்துக் குறிப்பிடத்தக்களவு தொகையான சிறுகதைகளை எழுதிஞர் "சுதந்திரன்" இவரது பிரசுரகளமாயமைதி து தளியது ஆஞல், 'சிறுகதைத்துறை கை ”ந்த பின் னருங்கூட“ரனே, கவிதை எழுதுவதுதான் எனக்கு ஆத் மதிருப்தியைத் தந்த இலக்கியத் துறையாகப்படுகிறது" என்றும், "இலக்கிய நண்பரெ*ருவர் கிடைப்பதிலும் மகிழ்ச்சி அதிலும் அவர், கவிதையி.ே ஈ.பெ டுகொன் டவராக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி இல்லாவிட் டால் நம்போன்றவர்களுக்குப் பைத்தியந்தான் கும்" என்றும், தனக்குக் கவிதைமீதுள்ள ஈடுபாட்டை மன அங்கலாய்ப்பை, முத்தாய்ப்பாகி அவர்கில சந்தர்ப் பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

Page 23
பொதுமக்கள் பூமி
உள்ளத்தின், முருகியலுணர்வுகளைக் கலேயுருவில் வெளிக்கொணர்ந்து, அவற்றல் சமூகத்துக்குக் கிடைக் கும் நன்மைகன் தனித்தனி நுணுகிக் கணித்து, அவற் றுளெல்லாம் மிகக்கூடுதலானளவு சிமாழியை மைய மாகக் கொண்டதொரு கலையாகக் கவிதைக் கலையை தெரிந்து கையாண்ட நிலாவணன் "தமிழ் நாம் பேசிக் கொள்ளக் கூடியவாறு இன்றுவரை நிலைத்திருப்பதும் என்றும் திலேத்திருக்கப் போவதும், தமிழ் மொழியில் ஆக்கப்பட்டிருக்கும் கவிதைகளாற்முன்" என்ற பேருண் மையை அவர் தலைவராக இருத்து வளர்த்த "கலமுனைத் தமிழ் எழுத்தாளர் சங்க்" க் கூட்டமென்றில் கூறியுள் ளதிலிருந்து நாம் உணரமுடிகிறது.
அத்தோடு "கவிதை?? என்ற த ல்ே ப் பில் அவர் தொடர்ந்துள்ள பாக்களில், கவிதை என்பது எப்படிப் பட்ட்தொரு பவுத்திரமான, செம்மையான, படிமமா யமைதல் வேண்டுமெனக் கூறிச் செல்கிரு ரன்பது,பின் வருமோருதாரண மூலம் எமக்கு வெளிப்படையாகிறது.
"சனத்துள் மனிதகுலத்துள் சமைந்து பொதுவாகித் தனித்துப் புவியில் நிலைக்கப் புகுந்த பொருளாகி, மனத்தின் அகண்ட வலைக்குட் புகுந்து சிறையாகும் நினைப்பில் குதிர்ந்த தொகுப்பின் விளக்கம்
- கவியாகும்**
"கருத்துக்கு நீலாவணன்" என்று "சுதந்திரன்" பத்தி ரிாையாலும், "காதற்கவிஞன்" என விமரிசகராலும் இனங்காணப்பட்ட நீலாவணன் "1957 இருந்து இறக் கும்வரை" வாஞெலிக் கவியரங்குகளிலும், ஏனைய கவி யரங்குகளிலும் தனது கவிதைகளைப் பொழித்துள்ளார். 'தன் கவிதையின் பெறுபேற்றை ஒரு கவிஞன் அணுப விப்பது கவியரங்கிலேதான், மக்களும் கவிஞனின் உணர் வுகளை நேரடியாக அனுபவிப்பதற்கு கவியரங்கம் உத வுகிறது. பத்திரிகையிற் பிரசுரமாருங் கவிதைகளால் கவிஞனின் கருத்துகளுக்கும்" உணர்ச்சிகளும், வாசக னிடமுள்ள பிரதிபலிப்பு உடனடியரகத் தெரிவதில்லை" என்று இவர் ஒரு செவ்வியின்போது கவியரங்கத்தைப் பற்றிய தீர்க்கமான பொழிப்பினைக் கூறியுள்ளமை இவ் விடம் நாம் உன்னிப் பார்க்கவேண்டியதொன்றே.
நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு இரண்டு இதழ்களே வெளிவந்து நின்றுவிட்ட இலக்கிய "மாசி கை" யான 'பாடும் மீன்' 'இவர் எதையும் துணிவுடன் செய்பவர்" என்பதைப் பறைசாற்றுமொரு செயல் என லாம். 'நீலா - சின்னத்துரை", "அம்மாச்சி ஆறுமுகம்" *கொழுவுதுறட்டி ‘வேதாந்தி, என்றெல்லாம் புனை பெயர்களமைத்து. பேயர்களுக்கேற்றவாறு கவிதை, கட்டுரை, உருவக்கதை, சிறுகதை, விருத்தாந்த கித்தி ரம் நாடகம், கவிதை நாடகம், முதலிய பல்கோணம் களிலும், தமிழை உயர்த்தியதன் மூலம் இலக்கியபணி புரிந்தவர் நீலாவணன்.
கவிஞர் நீலாவணளது கவிதைகளில், எ  ைதயும்" துணிவுடன் கூறும் திறமையும், சாடவேண்டியதைச் சாடுகின்ற போக்கையும், சிறந்த சொற்ருெடர்களையும் அழகின் மூழுமையையும், கவிதைச் சுவையையும், நாம்

பக்கம் 21
கண்டின்புற முடியும். புதிய உவமை உருவாக்கங்கள் மூலம், கவிதைகளை அணிசெய்ய முன்வந்த இவர்
"புளியம் பழம்போல் இருல்" r "தோடம் பழச்சுளைபோல் தொங்கும் நிலவு" "எண்ணத்திலெல்லாம் எலுமிச்சம் பூச்சிரிப்பே" “இருத்தையமாவாசையிருள் நாணுங் கூந்தல்" "அழகெல்லாம் பரவிற்றுக் கதிராளிப்பாயின்மேல்? "அரிவாளாம் நிலவு"
"வில்வக் கணிவத்துன் நெஞ்சில் இருத்தது" என்பன போன்ற மிகப்பல ஆரங்களால் சோடித்துள் Gmigrfh.
சமகாலத் தமிழ் மொழியைக் கொண்டு கவிதை கள் செய்ய முற்பட்ட நீலாவணன் மட்டக்களப்புத் தமிழில் கவிதைகளை யாத்து மக்கள் மத்தியில் கூடுத லளவு ஊடாட்டம் செலுத்தித் தாக்கமேற்படுத்தியது நம்மால் மறுக்கமுடியாததொரு கூற்ருகும்.
“ஒடுவாளுேட்டமற்த ஒல்லியன் கொக்குக்காலன்" ' கொத்தக் கொத்த முளைக்கிறதே கோதாரிப்புல் கொத்து கொத்து "முத்தக்காச்சு முடியவில்லை மூதேவியை முயன்று - கொத்து "கொத்தச் கொத்த ஆல்ாக்கிறதே செருக்கிக்
- கொந்து" "வரிசம் புறந்து முன்ன முன்ன’ "தங்கத் தளப்பத்து கொத்து விரித்து *தாமரைப் பூவதைக் கண்டுகுலைந்து"
'கோப்பி யொன்றடித்தேன், கொப்பியை
r - விரித்தேன் "கூப்பிட்டா விரிவள்? ஏளுே என்றேன்’ "பட&லக்குள்ளே "உசி" என்று மிரட்டிப் பின் "நாய் கவனப் பலகை" யையும் ஒருக்கால் காட்டி" என்பன போன்ற சிலவற்றை இவ்விடம் உதாரணங்க ளுக்கு மட்டும் காட்டலாம்,
'நீலாவணனின் கவிதைகளில் இலக்கியத்தை விட வும் தத்துவங்களே விரவி மலிந்துள்ளன" என்று அவ ரது கவிதைகளிற் பலவற்றை மதிப்பீடு செய்த ஒரு விமர்சகர் குறிப்பீட்டதுமுண்டு. மனப்பக்குவ நிலையும், உலகவாழ்வின் இடர்பாடுகளும். உணரப்படும்போது, கவிஞன் காதலே விடுத்து, இலக்கியத்தினின்றும் நழுவித் தத்துவம்பாட முனைவதை நாம்மறுக்கமுடியாது. -ബ്
'தாலாட்டில் மாலாகி எனெமறந்து துயிலுகையில் ་་ * வீண்
ஒப்பாரி வைத்திங்கு உலகத்தைக் கூட்டாதே - பின்
இயற்கையொடுஞ் சாவியலே எண்ணிச் 6፵ሐ]”
"நாசமாய்ப் போன நரைக்குயிலே கத்தாதே, போன பலவசந்தப் போதுகளிற் பூக்காத் ஈனங்களென்ன புதிதாய் மலர்ந்ததிங்கு? "அறிவென்னும் மண்வெட்டி கொண்டு

Page 24
Rábas db 22
அடிமனதை அகழ்ந்து,கொத்து
அரித்தரித்துக் கிழங்ககற்று
ஆசையெனுங் கிழங்ககற்று." என்றெல்லாம் கூறப்பட்டுள்ள ஒன்றிரண்டு பாடலடிகளே நோக்குவதன் மூலம் அவரது தத்துவச் சுவையின் ஆழத்தினை நாம் நுகரமுடிகிறது.
'வட்ட நிலாவே எங்கள் முற்றத்தில் விளையாட
- லாம வா.
முட்டாசி வாங்கிவைத்திருக்கு மோதகம் கொழுக்
- கட்டை அவித்திருக்கு
பட்டுச் சட்டையும் தைத்திருக்கு பாலும், பழமும்
- கரைத்திருக்கு
என்பதைப்போல, குழந்தைகளுக்கினிய கவிதைகளையும்,
''. . . . . . . . . இவ்வையத்தே ஆள்வோர் சில ரும், ஆளப்படுவோர் கோ டி க் - கணக்குங் குவிந்து தமையிழந்து, பேடிகளாய் பேயாய், பிணமாய்க்,
• குருடாகிச் சாராயத்துளிகளில் சத்தியத்தை பூசிப்பார். ஆராண்டா லென்னஅந்த ஆள்வோர் திருப்புகழைப் பாடிநான் என்னுடைய பங்கைப் பெறுகிறேன்"
என்று இன்றைய
சமூகத்தின் வழக்கங்கெட்ட போக்கைக்கிண்டும் பாடல் களையும், ஆங்காங்கு நகைச்சுவை, சோகம், போன்ற சுவைகளெல்லாம் நிரம்பிவழியும் பாடல்களையும் தன் மின்னுணர்ச்சியோடு பாடிய நீலாவணன் நவரசங்களை யும், கவிதையாம் சட்டகத்துள் மாட்டி அதன்மூலம் குழந்தைமுதல், முதியோர்வரையும் கட்டியாண்டார் எனலாம்.
曙暑唱鲁唱器塔署唱影嗜暑唱
景°塔暑喀皋喀兽喀
臀黎 ** 鄂、
துணை ஆசிரியர்:- எஸ்.
%psout:-
ருத்ரா, விமலன் கே. எஸ். சுந்தரம் வே. இராசேந்திரன்
 
 

பொதுமக்கள் பூமி
"யசரடாதம்பி நீவீர் நம்கடைக் குட்டிப்பையல் பாரதிச் சாயலோடென் பாங்கிலே வந்நீர்.”
என்று தமிழ்த்தாய் தன்னிடம் கேட்பதாகத் தலைநிமிர்த்திய நிலாவணன் யாப்பிலக்கண அமைதிவழுவாது, தமிழ்த் கவிதைகள் எழுதப்படவேண்டுமென "வழி" சொல்லிப் போலிகளைச் σπιφ.
"இலக்கணத்தைக் கையாள ரலார் வசனம், புதுக்க விதை, யாமோ புகல் "மரபைப் புதைத்துப் பொய் மாய்மாலம் பண்ணத் தரமற்றதில்லைத் தமிழ்"
என்றெல்லாம் தமிழ் மொழியை உயர்த்த எண்ணங் கொண்டவர், அவரது சமூகநல நோக்கும், மொழியியற் சிந்தனைகளும், ஆழ்ந்த புல மையும் இணைந்து, நம் தமிழ்மொழியை மேலும் உயர்த்த ஒரு ‘நெம்புகோலாயிற் றென் ரு ல் அது பொருந்துமே.
நீலாவணன் மிகக் குறுகியகாலமே இம்மண்மீது வாழ்ந்து பரவலான இலக்கியப் பணிபுரிந்து, தனது 44ஆம் வயதிலே வாழ்வை முடித்து 11-01-1975ல் இயற்கையெய்திஞர். அவரது எண்ணத்தில் கருக்கொண் டிருந்த "வழி” என்ற கவிதைத்தொகுதி, திருமதி நீலா வணனின் பகீரதமுயற்சியால் 1976ஆம் ஆண்டு, வெளி வந்துள்ளது. மேலும் பல தொகுதிகளை வெளியிடக்க மூடிய கவிதைகளும் மற்றைய ஆக்கங்களும், பத்திரிகை நறுக்குகளாகப் பேணப்படுகின்றன. அவைகளும் புத்தக உருவில் வெளிவரின், இலக்கிய நெஞ்சங்களின் நீலாவ ணனின் உணர்வலைகள் சில படவரைவுகளை ஏற்படுத் துவதுடன், காரசாரமான மதிப்பீடுகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.
-e Oates
*号暑唱歌唱暑唱暑唱影号暑喀影号暑唱暑号暑塔影
LSLLeeLYYeeeTAeLeLLzLeLOJkkkYJLLLYY
****** 468.
y ދިރަހޫހši 3.24 fifestalistars. 蟾 تھے۔ షి AR WYL ଅଧଃ يحوي منتج جمع من ثم
. கலைக்கொழுந்தன்
பி. அமலநாதன்
விளம்பரம்:-
பொயேக்கா அச்சகம்:-
மெர்டேண் பிறின்ரேஸ்

Page 25
螺談總紫淡紫業聳
எமது புத்தாண்டு நல்வாழ்
வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்க் உளங்கனிந்த வணக்கமும், வாழ்த்து
உங்களுக்குத் தேவையா உத்தரவாதமுள்ள தங்க கை நம்பிக்கையான இடப்
மருதமுனை ]6
மருதமுனை
N% ஒடர் நகைகள் குறித் 2 உத்தரவாதத்துடன் ெ
Maruthamunai JE\
\
Marutham una i-, K SssLL LsLLLLLGLLLLSLLLLLLLLLLLLLLL
:
A52 து திவாகரன் WT பெவிஸ்பல்பொடி 講メ>方、翻 |දිඳිgකුණුෂ්||
All šiasdesãBäär: ii, :1717։ ::: ; ; ; ; ; t! I lilijiilHTif
THIVAKARAN BAMASI
Sty
ՏՇ
ԱՇ
s
፻
திவாகரன் இன்டஸ்ட்ரீல் 羲 V கல்முனை-3 EastEEEEEEises
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

路$撃總災路紫蕊樂槳路淡經鯊
淡
நதுக்கள் ளுக்கும் எம்து
ம் உரித்தாகுக 災後
ககளுக்கு
淡
VA.
O - e 怒
)6O60
கல்முனை 靈
錄
த காலத்தில் 蠶
சய்து தரப்படும் 靈
$祭
淡
WELLERS
怒
dmundi 靈
: K2S2K2S2&2K2S2S2s2S2S2s2Nanas
靈 靈
புத்தாண்டு
rsơ
器 நல்வாழ்த்துக்களை 靈 பூரிப்புடன் 影 தெரிவித்துக்கொள்கின்ருேம் 影 綠 怒
漆
錄藻業院深$策策策蹤荼隊策談策懿萊錄院

Page 26
பிரதான டு
----| |
= No
|-s. ( )|| - 闇 )= | |-|-sae. |×|-sae *)■■■■ )
■■■■■■■■■■■■■ ******
| |-
sae
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

====
படப்பிடிப்பாளர்கள்.
OtOs Undertaken
வீதி - கல்முனை