கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொந்தளிப்பு 1980.09

Page 1
  

Page 2
t
.a..x (alest 2 f dh \-GY ܗܝ (தமிழக)
V 莎、 4 1979ம் ஆண்டு முடிய நீலகிரி மாவட்ட இடங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களி அமர்த்தப் பட்டுள்ளன.
தனியார் தேயிலேத் தோட்டத் தொ அரசு தோட்டத் தொழிலாளி 6 ரூபா 40 ச
A பெரும்பாலான தோட்டங்களில் குறி இடங்களில் தற்காலிக ஓலையால் வேயப்பட் பள்ளிக்கூடங்கன், குழந்தைகள் காப்பகங்கள் தங்கியிருக்கின்றனர்.
தோட்டப் பகுதிகளில் இலங்கையை பெரும்பாலான இடங்களில் கல்வி போதிக்கி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவ குடும்பங்கள் குடியமர்த்தப் பட்டுள்ளன.
4 நெய்வேலியிலுள்ள மிகப் பெரிய விய தப் பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட இடங்களிலும் விவசாயப் பண்ணைகள் ஏற்ப டுகளாகியும் இன்னும் குடியிருப்பு மருத்துவ மிகக் கேவலமாகவே இருக்கின்றன.
4 அரசு கூட்டுறவு நூற்பாலேயில் பணிட ருக்கும் அரசாங்கம் ரூபா 15,000 அந்தந் 1806 குடும்பங்கள் பல்வேறு கூட்டுறவு நூற்
வரண்ட நிலங்களில் விவசாயகி காலனிகளை யக் கடன் பெற்ற 2.161 குடும்பத்தினரை : திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இரா 90 கிணறுகளில் தண்ணீர் இல்லாத கட்டா, மாவட்டங்களுக்கு அகதிகள் அகன்றுவிடுகின் தால் இது பயனுள்ளதாக மாறும்.
4 கர்நாடகம், கேரளா மாநிலங்களில் மாநிலத்திலுள்ள கூட்டுறவு நூற்பால்களிலு நன. மொழி, கல்வி வசதி பற்றி இவர்களு மிகவும் அத்தியாவசியமான தேவையாகும்.
* தமிழ்நாடு முழுதும் அதிகால் வேளே கண்களை மூடிக் கொண்டுதான் செல்ல வேை கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் பொ மாட்சிகனான் எண்கண்வி பழுதாக்கிக் கொள்
拳 re

-த்தில் கோத்தகிரி, கடலூர், பந்தலூர், ஆகிய ல், இதுவரை 1509 குடும்பங்கள் வேலைக்காக
ழிலாளி நானொன்றுக்கு 7 ரூபன் 12 சதமும் தமும் (1979ல்) சம்பளமாகப் பெற்றனர். ”
ப்பாக சேரம்பாடி, சேரக்கோடு, நெல்லி ஆகிய ட குடிசைகளே தொழிலாளருக்கான வீடுகள் ா, உரக் காம்பராக்களிலும் தொழிலாளர்கன்
ப் போலவே 100 பிள்க்னகளுக்கு ஓர் ஆசிரியரே ħeāir gbartit.
ாக்கப்பட்டுள்ள நப்பர் தோட்டங்களில் 234
சாயப் பண்ணையில் 750 குடும்பங்கள் குடியமர்த் த்தில் வெள்ளாள விடுதி, திரா பிடிங்கி போன்ற டுத்தப் பட்டுள்ளன. இவை தொடங்கி 5 ஆண் கல்வி குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்
புரிய சேரும் ஒவ்வொரு தாயகம் திரும்பியோ த நூற்பாலைகளுக்குக் கடஞகக் கொடுக்கிறது. பாலைகளிலும் பணிபுரிகின்றன.
அமைத்து பலனில்லாத ஒரு திட்டமாக விவசா ஈடுபட வைத்துத் திண்டாட வைத்துள்ளனர். மநாதபுரம், திருநெல்வேலி போன்ற 100 க்கு ந்தரை நிலங்களில் பயிர் செய்ய முடியாது வேறு 1றனர். பம்ப் செட் வசதிகக்ாச் செய்து கொடுத்
உள்ள இறப்பர்த் தோட்டங்களிலும், -gó5prw தும் 2728 குடும்பங்கள் வேல் செய்து வருகின் க்குப் பிரத்தியேகக் கவனம் செலுத்தப்படுவது
பில் பாற்ைகவில் செல்லும் வேற்று ற்ாட்டார் ாடும். குழற்தைகள், சிறுவர்கள் வளர்ந்தவர் து இடன்களில் கூச்சமின்றி மலாலம் கழிக்கும்: 'afruidgda0ar gjës Gurrav!

Page 3
கொந்
தாயகம் திரும்பி
தந்த ஏப்ரலில் பத்துப்பேரும் மேஸ்வரம், மதுரை, கொடை கிரி, குன்னூர், கடலூர், நீலகிரி, திருச் ளிலும் புனர்வாழ்வு தேடி ஓடியவர்கள் துயரங்களைத் துன்பக் கொடுமைகளை தெரிவிக்க எண்ணியே இந்த இதழில் களைத் தந்துள்ளோம். ஓர் இதீழில் அட கள் சுருக்கமாகவே உள்ளன. அவ்வப்ே சம்பந்தமான செய்திகள் வகும் வாசக விரும்புபவைகளை எழுதலாம்,
கதவடைப்பு! - தெ
சம்பள உயர்வு கோரி வேலைத் தொழிலாளர்கள் அகில உலகிலுமே எ1 நிலைகள்ே ள்ல்லோரும் அறிவோம். அந்நிய நாட்டினரின் மனம் கோணும குடும்பங்களின் வயிற்றில் விழுந்த அட கிறது. அரசு இது விடயத்தில் தன் பிடி அன்ைவரையும் திரும்பவும் வேலைக்கு அ கணக்கான குழந்தைகளைக் காப்பாற்ற
தோட்டப் பாடசாலைகள் கைே கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்பகுதி ளும் பாடசாலைகளுமே இம்மாவட்டத் உடனடியாக மேலதிகத் தமிழ்க் கல்வி அவசியமென வலியுறுத்துகிருேம்

தளிப்பு!
யோர் பிரச்சினைகள்
ஒகஸ்டில் நானும் தமிழகம் சென்று இரா க்கானல், கோயம்புத்தூர். சேலம், கோத்த H, பெங்களூர், சென்னை ஆகிய பல இடங்க ள நேரில் கண்ட-அவர்களன் அவலங்களை
எமது வாசகர்களுக்கும் முடிந்த அளவு பெரும்பாலும் அவை பற்றி கட்டுரை டக்கி விட முடியாத நீண்ட நெடுங் கதை பாது தொடர்ந்து மற்ற இதழ்களிலும் அது ர்கள் இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள
ாழிலாளர் பரிதவிப்பு
தலங்களைப் பகிஷ்கரித்த லட்சக்கணக்கான ங்குமில்லாத வகையில் வேலையிழந்து விட்ட நம் நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் லிருப்பதற்காக, பல லட்சம் தொழிலாளர் டியை எண்ணினுல் உள்ளம் வேதனைப்படு வாதப் போக்கைக் கை விட்டு உடனடியாக ழைத்து, பட்டினியால் வாடும் பல ஆயிரக் வேண்டும். . . . .
மிழ்க் கல்விப் பணிப்பாளர்
யற்கப் பட்டபின் நுவரெலியா மாவட்ட விரிவடைந்து விட்டது. தமிழ்ப்பிள்ளைக தில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பது மிகவும்
ஆசிரியர்- ܇ ܟ

Page 4
கட்டி முடிக்கப்பட காணுமல்ே
யகம் திரும்புவோர் மறுவர் திட்டம், தரகர்களின் நல்வா திட்டமாகவும் கண்ட்ராக்டர்களை லட் பதிகளாக்கும் காமதேனுவாகவும் தான் ட படுகிறது. -
இராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கும் அகதிகளை கண்ட்ரார்டர்களின் கர்கள் நைச்சியமாகப் பேசி கைச்செலவுக் 100/- அல்லது 200/- என்று கொடுக்கி கள். இதில் மயங்குபவர்கள் தரகர்கை அரசு அதிகாரிகளென நம்பி வீட்டுக்கட வேலைவாய்ப்பு முதலியவற்றைப் பெற்று, மாறு தங்கள் பாஸ்போர்ட், குடும்ப அட ரூ 3000/- க்கான வங்கிக் காசோலை பு
தாயகம் திரும்பியோர் சிலர்
ടഞ്ഞുങ്ങജ്ഞം
வற்றைக் கொடுப்பதோடு வெற்றுத்தாள் வற்றில் கையொப்பத்தையும் இட்டுக் கெ து விடுகின்றனர். மதுரை போன்ற இடங் இருக்கும் போலி கண்ட்ராடர்களின் ஏ டுகளான இத்தரகர்கள் சகல தஸ்தாே களுடனும் வங்கிக் காசோலையுடனும்
 

வீடுகள்
பாய்விட்ட கண்ட்ராக்டர்கள்!
ழ்வுத் p65 Firs
வந்து ‛ ዴ9ህ ̇ கு ரூ âr gyrir ளயே -oir - த்தரு
ما (6-س
ஆகிய
குடும்பத்தை ஒப்படைக்க (கண்ட்ராக்டீ ருக்கு) ரூ 300/- முதல் 500/- வரை கமிசளுகங் பெறுகின்றனர்.
இந்தப் பேர்லி கண்ட்ராக்டர்கள் இவர்களை வங்கிக்குக் கூட்டிக்கொண்டு போய் வங்கிக் காசோலையை மாற்றி தாமே பணத் தை எடுத்துக்கொண்டு "இந்த காசோஃல. க்ரோஸ் பண்ணியிருப்பதால் 6 மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்குப் பணம் எடுக்க முடியாது எனவும் செலவிற்குப் பண தேவைப் பட்டால் தன்னிடம் பெற்றுக் கொள்ளும் படி யும் கூறி அவர்களைத் தம் பிடியில் வைத்துக் கொண்டு, பின்பு அவர்கள் தங்களிடம் கடி
நங்கள் வீடுகளின் முன்னுள் காணப்படுகிறர்கள்
r Gaj ாடுத் களில் ஜண் வஜ”
SCB)
ஞகப் பெற்றுக்கொண்டதாக அவர்கள் கை யெழுத்துப்போட்ட வெள்ளைத் தாள்களிலே யே எழுதி வைத்துக்கொள்வார்கள்.
வேறு சிலர் தாயகம் திரும்பியவர்களை நீலகிரி, கடலூர் போன்ற இடங்களுக்குக் கூட்டிக்கொண்டுபோய், அங்குள்ள தேயிலைத்

Page 5
கப்பலிலும்-புகைவண்டியிலும்
* மக்கள் ப
; : (தாயகம் திரும்பியோர் நிலை அறிய சமீ மத்தில் தமிழகம் சென்றிருந்த குழுவில் ஒரு வராகச் சென்ற போஹில் தோட்டத்தில் தொழில் செய்யும் திரு S, ஜெபமாலை கங்காணி தனது அனுபவத்தை எழுதுகிறர். அவரது பாணியிலேயே அதனைத் தருகிறேம்)
புகைவண்டியில் பதுளையிலிருந்தே மச் கள் ஆசனங்களைப் பிடித்துக்கொள்வதால் அட் டனிலேயே இட நெருக்கடி ஏற்படுகின்றது. பெரும்பாலான மக்கள் நிற்கக் கூட இடமில் லாத நிலையில் நெரித்துக் கொண்டு, நின்ற படியே பிரயாணம் செய்கின்ருர்கள். இப்படி யே பொல் காவலை வரையில் ஒவ்வொரு புகை
தோட்டங்களில் வேலை வாங்கித்தருவதாக வும் வீடு கட்டுவதற்கும் விவசாயம் செய்வ தற்கும் நல்ல நிலங்கள் விலைக்கு வாங்கித்தரு வதாகவும் சொல்லி ஒரு துண்டுக்கு ரூ 1000/- முதல் 1500/- வரை விலையெனக்கூறி அவர்க டம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பட்டா இல்லாத நிலங்களை எவ்வித பத்திரமுமின்றி இவர்கள் தலையில் கட்டி விடுகின்றனர்.
அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண் டிய தொழிற் கடன், வீட்டுக் கடன் ஆகிய வற்றைப்பெற்றுத் தருவதாகச் சொல்லி வியா பாரக் கடின் ரூ 2000/- பெற்றுத் தருவதற்கு ரூ 1000/- வரை கமிசன் பெறும் ஏஜண்டுகள் எல்லா அரசு அலுவகங்களிலும் முக்கியமாக திருச்சி, முசிறி, துறையூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் புனர்வாழ்வு பகுதியில் வேலை பார்க் கும் பல அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு டன் செயல்படுகின்றனர். இது போன்ற எத் தனையோ வகைகள் தாயகம் திரும்புவோரை ஏமாற்றுவதற்காகக் கையாளப்பட்டு கடைசி யில் அவர்கள் வீடின்றி - தொழிலின்றி வாழ எவ்வித வழியுமின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிறர்கள்.
மதுரை, மேலூரில் ஸ்பின்னிஸ் மில் ஒன்றில் தொழில் புரியும் அகதிகளுக்காக

- ராமேஸ்வரத்திலும்- மன்னுரிலும்
டும் அவதி!
பிர நிலையத்திலும் முண்டி அடித்துக்கொண்டு ஏறுவது மிகவும் பரிதாபமாக இருக்கின்றது.
இந்தியப் பயண தாளும் குறிப்பிட்டாச் சு: குறிப்பிட்ட திகதியில் போயாக வேண்டும் இது எல்லோரும் அறிந்த விஷயம் இந்தியப் பயணமென்ருல், பாஸ்போட் எடுக்க வேண் டும்; விசா எடுக்க வேண்டும். பேங்கில் பணம் போட வேண்டும்: டிக்கட் எடுக்க வேண்டும். இந்திய பிரயாணம் வாரத்தில் இரண்டு நாட் கள் நடைபெறுகின்றன. இந்த நாட்களிலா வது. நெருக்கடி இன்றி பிரயாணம் செய்யக் கூடிய வசதியை அரசாங்கம் செய்து கொடுக் கலாம்.
சுமார் 60 வீடு கிள் கட்டப்பட்டு 19 வீடுகள் மட்டுமே பூரணமாக்கப்பட்டுள்ளன மற்ற வீடுகள் அரைவாசி சுவருடன் நிற்கின்றன. ஒரு வருடத்திற்கும் மேலாக! கண்ட்ராக்ட ரைக் காணவில்லை. மதுரை தத்தனேரி என்ற இடத்திலும் இன்னும் சில வீடுகள் கூரை யின்றி நெடுங்காலமாக இருக்கின்றன. இங்கு ஒரு வீடு நடுப்பகுதியில் இரண்டாகப்பிளந்து எந்த நேரமும் தகர்ந்து விழும் நிலையில் இருக் கின்றது. இன்னமும் இதனுள் ஒரு கை கால் விளங்காத ஒரு பெரிய மனிதர் உள்ளே படுத் திருக்கிருர்,
நான்கு தவணைகளில் கொடுபட வேண் டிய வீட்டுக்கடனை ஒரே முறையில் எடுக்கும் வித்தையும் கண்ட்ராக்டர்களுக்கே தெரியும். 400 பேர்களடங்கிய 74 குடும்பத்தினருக்கு பட்டை நாமம் சாத்திய ஒரு கண்ட்ராக்டர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். கடன் வழங்கும் திட்டத்தில் 'ஒட்டை இருக் கிறது எனபது நிச்சயமாகத் தெரிகிறது. ஏதா வது பயனுள்ள மாற்று வழி அவசியம் தேவை "உங்களை ஏமாற்றியவர்களை நீங்களே பிடித்துக்
கொண்டு வாருங்கள்" இப்படி ஊர் தெரியாத
அகதிகளைக் கேட்கிருராம். ஓர் கலெக்டர். பாராட டுவோம் அவரை
سميحتويوتجمعس

Page 6
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தப்படி த செல்வோர்! ஊர் பார்க்கப்போவோர்! பார தோக்கத்தோடு செல்வோர்! புத்த என்ற புனித ஸ்தலம் போவோர்! ஹிட் அவர்களை அனுப்ப வரும் உறவினர் கூட இப்படியே இட நெருக்கடி ஏற்படுகின் பல இடஞ்சல்களின் மத்தியில் பொல்க சென்றடைந்தோம். இரவு சாப்பாடு பெ வலையில், சாப்பாடு முடிந்துவிட்டது. கெ பிலிருந்து வரும் தலைமன்னர் புகைவண் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிருேம். வண் வந்துவிட்டது. விழுந்தடித்துக் கொண்( கின்ருேம். வண்டியும் நகர்கிறது. பெ வலைவரை வந்த உறனர்கள் விடை டெ கொண்டு அழுத கண்ணீரும், சிந்திய மாக பிரியாமல் பிரிகிருர்கள். வண்டிக்கு அழுகை மனதை உருக்குகின்றது. வண் தண்ணீரில்லை; முகம் கழுவ முடியாது. கடன் முடிக்கமுடியாது என்ன செய்வது
5-30 மணி; தலைமன்னர் பியர்! யும் நின்று விட்டது. எல்லோரும் மூ க%ள தூக்கிக்கொண்டு ஓடினேம். எங்9 முன்னும் நூற்றுக்கணக்கானேர் வரி நின்று கொண்டிருக்கிருர்கள். எங்களுக் னும் நூற்றுக்கணக்கானேர் நின்றுசெ ருக்கிமுர்கள் அங்கே மூன்று வரிசைகள் மா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தாயகம் புவோர்! யாத்திரை போவேரீர் சா பிரயாணிகள் முதல்ாம் வகுப்பு பிர க்ள்'இப்படியாக உள்ள்ே கணக்கிட்டு புகிறர்கள் கையில் பாஸ்போர்ட் தய வைத்துக் கொள்ள வேண்டும். நாம் ெ போகும் சாமான்களை எழுதிக் கொடுப் ஒரு பாரம் கொடுக்கப்படுகின்றது. அதி கொண்டுபோகும் சாமான்களை வி எழுதிக்கொண்டு போகவேண்டும். அங்ே வர் எழுதிக் கொடுக்கிருர்கள். அவர் எழுத்துக் கூலி ரூபா,2/-கொடுக்கவே6 பாஸ்போர்ட்சோதனை,விசாசோதனை, சோதனை, இப்படி பல சோதனைகளின் மு
Frunsă assiflsă சோதனை.
சாமான்களை சோதிக்க 15 அதிக வரிசையாக அமர்த்திருக்கிருர்கள். ஒ( திகாரியால், ஒவ்வொரு நம்பர் சொ ட்டு அவர்களிடத்திற்கு நாங்கள் அனுட் கிருேம். சாமான்களைப் பிரித்து சோதி

கள். அளவுக்குமேல் கொண்டுசெல்கிறவர்கள் தடை செய்யப்படுகிருர்கள். மேலதிக சாமான் களுக்கு வரி விதிக்கப் படுகிறது. அல்லது பறி முதல் செய்யப்படுகின்றது. இந்த சோதனை 5-30 மணிதொடக்கம் 9-30 மணிவரை தடை பெறுகின்றது. 4-90 மணிநேரம் குடிக்க நீரின்றி கால் கடுக்க மூட்டையையும் தூக்கிக் கொண் டு நிற்க வேண்டும். எப்படியோ சோதனையும்
அட்டைப்படம்
முடிந்து கப்பல் ஏறுவற்கு பால்த்தில் போய்க் கொண்டிருக்கிருேம், அங்கேயும் வரிசை-கியூ 10 பேராக கப்ப்லுக்குள் அனுப்பிக்கொண்டி ருக்கிருர்கள். நாங்கள், வரிசையில் நின்று கொண்டிருக்கிருேம் எங்களுக்குப் பின்னே வந்தவர்கள் உள்ளே போகிருர்கள். எப்படி போகிருர்கிள்? அவர்கள் அனுபவ முள்ளவர் கள். கொடுக்க் வேண்டியதைக்கொடுத்து மூன் னே சென்று விடுகிருர்கள்.
27ம் பக்கம் பார்க்க.

Page 7
SasaЕВезSasasas
இரு செ
73939393COSS 6Taii). Gas
கொடி ஏற்றுவதற்கு இன்னும் இரண்டே இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன . . மார் பம்மன் கோவில் லயத்தில் பதட்ட நிலை உரு வாகி, ஒரு கிழமையாக புகைந்த வண்ணமா இருக்கின்றது.
காலம் காலமாக **தேயிலைமலே" தோட் டத்தில் இருந்து வந்தது ஒரே சங்கம்தான் இனிமேல் அங்கே ஒரு சங்கம் இருக்காது. பதி லாக இரண்டு சங்கங்கள் ஆட்சி செய்யும் மாரியம்மன் கோவிலுக்கு முன்னே ஒரேயொரு கொடி பறந்த இடத்தில் இன்னும் இரண்டு தினங்களில் இரண்டு கொடிகள் பறக்க போகின்றன.
இந்தப் புதிய சங்கத்தின் பிறப்பு, பழை1 சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சவாலுய தன்மானப் பிரச்சினையுமாகும். ஜ ன நா ய க நாட்டில், எந்த சங்கத்தில் யார் இருந்தாலும் எவருக்கும் நட்டமில்லை யென்று இருந்தாலும் இருக்கும்ஒரு சங்கத்தை இரண்டாகப் பிளந்து ஒரு முழுமையை இரண்டு மூழிகளாக மாற்று வதுதான் பழைய சங்கத்துக்காரரின் பெருங் கோபத்துக்குக் காரணம். இது ஒரு நியாய மான காரணம்தான் என்ரூலும், புதிய சங்கப் ஆரம்பிப்பவர்களின் கூக்குரலையும் செவி மடு போமானுல், அங்கும் அசாதாரணமான நியr யம் தோன்றத்தான் செய்யும்.
எதிர் வரிசையில் (புதிய சங்கம்) தலைமைட் பதவியை ஏற்றுக் கொள்ளப் போகும் ஜெப. மாலை ஓர் இளைய தலைமுறை. காலங் காலமாக ஒரே சங்கத்தில் இருந்து என்ன புண்ணியம் சங்கத்தில் தலைவஞக இருப்பவனின் வீட்டுக்கு தான் சகல சலுகைகளும். ( இப்போது ஜெட் மாலை அந்த ச் சங்கத்துத் தலைவர் ஆறுமுக தை அப்பா என்று கூப்பிடுவது கிடையாது என்றைக்கு வேறு சங்கம் தொடங்க வேண்டு என்ற எண் ணம் மூளை விட்டதோ அன்றிலி ருந்தே அடேய் புடேய் என்ற வார்த்தைகளும் வளரத் தொடங்கி விட்டன.) தலைவன் பெண் டாட்டி எத்தனை மணிக்கு மலைக்கு போனுலும் வேலை. அவள் விரும்பிய நேரத்தில் மலையை

ausasaessessessessessee
; I I! 5 ẩI ! ị
un RFCs, 99TciT ESSESSEĐESEÐ
፲Tእ V S
விட்டு இறங்கி வந்தாலும் பேருதான். அதற்கு ஏற்ற துரைப் பயலும் வந்து வாய்த்திட்டான். தலைவன் ஆறுமுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கைக்காசு வேலைகள், ஓவர்டைம்கள்.
ஆறுமுகம் யாருக்குச் சொல்கிருனே அவர்களு
க்கு மட்டுமே புது வீடு . தோட்டத் துறவுகள்,
மாட்டுப் பட்டி யெல்லாம்.
நம்பள மாதிரி ஆளுங்களுக்கு ஒரு சின் ன சலுகை கூட கெடையாதே. சரி இதயெல்லாம் விட்டுத் தொலைப்பம். இந்த . கோட்டாப் பணத்து சங்கதிய மட்டும் கொஞ்சங் கேளுங்க. எல்லாத்துவூட்டு சல்லியும்தான் செக்ரோ லுல
புடிச்சி சங்கத்துக்குப் போவுது. அதுல இருந்து
தான கோட்டாப் பணம் வருது. அந்தப் பண த்த. இந்த தலைவனும். ஒபத் தலைவனும் காரியதரிசியுமா சேந்து மூக்கு முட்டக் குடிச்சி புட்டு ஆடிக்கிட்டு வருவாங்க வந்து அதைப் பண்ணிடுவன் இதைப் பண்ணிடுவன்னு ஆட் டமா ஆடுவாங்க.
இந்த அநியாய மெல்லாம் பொறுக்கமாட் டாமத்தான், நான் இப்ப புது சங்கம் சேத்து
இந்தப் பயலுவல எல்லாம் அடக்கப் போறேன்
பொடியங்க எல்லாம் ஏம் பக்கந்தான் . ஏன் நம்ம எதிர்க் கட்சிக்கார ஆறுமுகம் தலைவன் மருமகன் சீர்பாதம் கோட எனக்குத்தான். சப்போட்டு குடுக்கப் போருன். போமு குடுத்து ரெண்டு கெழமையாச்சி. மெஜாரிட்டியும் இனிமே புடிச்சிப் புடுவோம். இன்னும் ரெண்

Page 8
8
டேரெண்டு நாளுதான் இருக்கு கொ எத்தன கஷ்டம் வந்தாலும் கொடி ஏ, விடமாட்டோம் .
பழைய சங்கத்துத் தலைவர் ஆறு ஓர் பழைய மனிதர். தலைவர் என்ரு தில் கொலர் இல்லாத சட்டையும், ! யும், வேட்டியும் அணிய வேண்டும் எ பிரதாயம் கொண்டவர். தன்னிடம் இரண்டு செட் வேட்டி, ஜிப்பா, சால் இரண்டு தரம் வண்ணனுக்குப் போட்ெ சுத்தமாக காட்சி தருவார். தூர தொ யாணம் கொன்பிரன்ஸ் என்பவற்றிற்கு யிடம் கைமாற்ருக வாங்கி அணிந்து என்று காட்சியளிப்பார். நூற்றுக்கு வீதம் தோட்ட நிர்வாகத்தன் பக்க பது வீதம் தொழிலாளரின் பக்கமு வேண்டும் என்பதைத் தீ இக மந் கொண்டவர். N
நான்கு வருடத்திற்கு முன்னர் க காட்டில் எழுந்த பிரச்சினை ஒன்றி தொழிலாளர்கள் தங்களால் இருநூ கவ்வாத்து வெட்ட முடியாது என்று ( டம் நடத்திய போது தன்னல் இருநூ கவவாத்து வெட்ட முடியும் என்று ெ (ஒதாடு நில்லாமல் அதைச் செயலில் வீரர் அதன் காரணமாக துரையின் பெற்று அவரின் அபிமானத்துக்குள் காணி வேலையைக் கைப்பற்றியவர். வேலை பில் கடுமையாக ஆட்களை விரட் காசம் புரித்ததன் காரணமாக தொழ ளின் சீற்றத்திற்கும், நிர்வாகத்தினரி பட்டுதலுக்கும் உரியவராகி இரண்டு வ டத்தில் 'தேயிலை மலை தோட்டத்தில் மானதோர் இடத்தைப் பிடித்துக் டார். இந்த நேரத்தில்தான், அங் ராக இருந்த செங்காயன் தனக்கு விே செயல் பட்டமையும் அதன் காரணம பட்ட இன்னல்களும் அவரின் நினைவி சல் போல் ஆடின.
அதன் விளைவாகத் தான், s தேயிலை மலை தோட்டத்துத் தலைவ கூடாது?’ என்ற எண்ணம் அவர் தோன்றத் தொடங்கியது. இந்த ஆறுமுகம் கங்காணியின் மனதில் ே நாள் முதலாய் அவர் இரட்டை வேட தொடங்கினர் ஒன்று - துரைமார், பிள்ளைமார் இல்லாத நேரம் பார்த் களைத் தொழிலாளரின் முன்னே திட்

டியேத்த த்தாமல்
முகம் ல் கழுத் சால்வை ன்ற சம் உள்ள
வையை டெடுத்து லைவு பிர தடோபி "பளிச்
எனபது மும் இரு நம் பேச திரமாகக்
வ்வாத்து ல், சக spy LLD if போராட் ாறு மரம் }சால்லிய 65ft Lg (u ஆதரவை
ளாகி கங்
கங்காணி -டி அட்ட
Iலாளர்க
ன் பாரா (5t- ஒட் நிரந்தர
கொண் கு தலைவ
ராதமாக ாக தான் gi) 361 (65
5ான் ஏன் கை வரக்
மனதில் எண்ணம்
தான்றிய ம் போட
கணக்கப் து அவர் டி, தான்
அவர்களின் மத்தியில் செல்வாக்கைத் தேடிக் கொள்வது. ம ற் றது - நிர்வாகத்தினரைக் கண்டவுடன் "ஐயா! இந்த தலைவன் பய செங் காயன் இருக்குருனே - இவன் ஆளுகள யெல் லாம் வேலை செய்ய விடாமல் கிண்டல் பண்ணு முன், எதும் வந்தா "நான் பாத்துக்கிறேன் னு சொல்லி ஆளு களக் கிண்டி விடுருன் . அதுணுல தான் ஆளுக எல்லாம் குளிர் விட்டுப் போயி ஆடுருங்க. மொள்ளமா நான் தலேவணு வந்துட் டேன்ன, எல்லாத்தையும் ஒரே அமுக்கா அமு க்கி, தோட்டத்துல நிர்வாகத்துக்குத் தொந்த ரவு இல்லாமப் பண்ணிப் புடுவேன் என்ருர்,
கொன்று முடித்திடுமோ?
- கதிரேசன் -
தென்றல் உலாவிடும் வேளையிலே-அன்பு சேர்ந்து குலாவியச் சோலையிலே - நாம்
என்றும் அணைத்திருந்தோம்-உயிர் ஒன்ற இணைந்திருந்தோம்-அந்த இன்ப சுகம் அசன் றே கிட நீயென
இன்று பிரிந்துவிட்டாய் - எங்கோ சென்று மறைந்து விட்டாய் - என்றன் எண்ணத் திணித்திடும் வண்ணச்சுவை இனி நண்ணக் கிடைத்திடுமா - என்றும் உண்ணப் படைத்திடுமா?
கொஞ்சு மழலையின் பேச்சினிலே - உன்றன் கோல விழிக்கடை வீச்சினிலே - என்றன்
நெஞ்சம் நெகிழ்ந்திருந்தேன்-உன்னைத் தஞ்சம் புகுந்திருந்தேன் - பெரும் வஞ்சம் புரிந்தெனை நீங்கிவிட்டாய் - அந்த
மர்மம் புரிந்திலனே' - உன்றன் வர்மம் தெரிந்திலனே' - என்றன் உள்ளத் திணித்திடும் கள்ளின் சுவை இனி 8 அள்ளக் கிடைத்திடுமா ? - என்றும்
கொள்ளப் படைத்திடுமா?
காதற் களிமிகும் லோகத்திலே - அன்பைக்
காணிக்கை யாக்கியுன் மோகத்திலே-மிக்க
போதை நிறைந்திருந்தேன் - அயல் ஏதும் மறந்திருந்தேன் - இன்று
வேதனை மிஞ்சிட நீயகன் ருய் - இங்கு
வேறு செயலறியேன் - இதில் தேறு முறை தெரியேன் - என்றன்
சிந்தை நிறைந்திட நின்ற சுசும் இனி
என்று கிடைத்திடுமோ ? - என் னைக் கொன்று முடித்துடுமோ?

Page 9
அதுக்கு, நாங்க் என்னுப் பண்ணணும்" -கணக்கப்பின்ளை கேட்டார். தெரியாதுங் asarnt JayÜLurr...... தான் சொல்லுற ஏழெட்டுப் பேருக்கு கொஞ்சம் லேசு வேலயா குடுங்க,மீதி எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன், பயலு வன எனக்கே கை தூக்க வச்சிப் புடுறேன் ஆறு முகம் சொன்னர், கணக்கப்பிள்ளை யோசித்தார்
ஆறுமுகம் தலைவன் ஆனல்.தனக்கு எதி ராக யூனியன் ஆபீசிலிருந்து வரும் கடிதங்களை நிறுத்தலாம். தன் தோட்டத்துக்கும், மாட் டுக்கும் எத்தனை ஆள் வேண்டுமானலும் எடுத் துக் கொள்ளலாம். தனக்கு சார்பானவருக்கு மாத்திரம் கைக்காசு வேலைகளைக் கொடுத்து ஒரு கணக்கு அடிக்கலாம். எதிர்த் தரப்பு தனக் குச் சாதகம் என்ருல் எவ்வளவு தூரம் வேண்டு மானலும் பாயலாம். சரி. ஆறுமுகத்தை எப் படியும் தலைவனுக்கியே தீர வேண்டும்.
ஆறுமுகம் கங்காணி - ஆறுமுகம் தலைவர் கங்காணியாகி விட்டார். நான்கு வருடங்க ளாக எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் நிர்வாகத்தின் அனுசரனையுடன் தனிக் காட்டு ராஜாவாக இருந்து வந்து விட்டார். எதற்கும் ஓர் எல்லையுண்டு அல்லவா? அந்த எல்லை மீறல் தான் இந்த முறை "தோட்டக் கமிட்டித் தேர் தல் வைக்க வேண்டும் என்ற அறை கூவலா கும்.
முதலில் அந்த அறைகூவலே ஆதரித்த ஆறு முகம், நிலைமை தனக்கு பாதகமாக தோன்றிய வுடன் எதிர்க்கத் தொடங்கினர். சின்னப்பயல் கள் கையில சங்கத்த ஒப்படைச்சா வீணு துரை மார்களோட மோதி ஸ்ட்ரைக்குகளும் அடிதடி களும் ஏற்பட்டு நிலமை மோசமடையும் 676üv gy தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தவர் கணக்கப்பிள்ளை அய்யாவை சந்தித்து இதற்கு தக்கவாறு எப்படி இயங்கலாம்? என்று மந்திர ஆலோசனை செய்தார். "ஆறுமுகம் நீ இருந்த மாதிரி பழைய சங்கத்துத் தலைவஞவே இரு, அவன் ஜெபமாலைப் பயல புதுச் சங்கம் சேக்க வை. அவன்க எல்லாம் தனியாப் பிரிஞ்சுட் டாங்கன்னு நான் அவன்கள அப்புடியே கசக்கி புளிஞ்சி ஒங் காலடிக்கே கொண்டு வந்துப்புடு றேன்" கணக்கப்பிள்ளை காரமாகவே சொன்னூர்
ஆறுமுகத்தின் முகத்தில் களை கட்டியது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்: தானே தல்லவனுக இருப்பது. தன்னை எதிர்க்கும் ஜெப மாலைப்பயல் சித்திரவதைபடுவது. என்னையார் வேணுமின்னலும் எதிர்த்துப் பார்! நான் யாரு க்கும் பயமில்லை: சவால் விட்டார் ஆறுமுகம்,

9
சங்கம் இரண்டாகப் பிளந்து கொண்டது.
நிர்வாகத்தினரின் சகல போர்த் தந்திரங்களுக் கும் ஈடு கொடுத்து புதிய சங்கம் தன் சந்தா
போம்களை துரையிடம் கையளிக்கின்றது. சங் கத்தின் வளர்ச்சியைக் கண்ட துரை, கொடி ஏற்றுவதற்கு, ஜெபமாலைத் தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மரமும் கொடுத்து விட் டார். இன்னும் இரண்டே நாட்களில் புதியக் கொடி யொன்று பறக்கப் பேர்கின்றது.
மாரியம்மன் கோவில் திமிலோகப்படுகின் AOile w
கொடி மரம் ஊன்றப்படும் நேரத்திலே எழுந்த வாக்கு வாதம் முற்றுகின்றது. கொடி ஊன்றத் தூக்கும் போது சரிந்து, பழைய சங் கத்து ஆள் ஒருவனின், மரக்கறித் தோட்டத்து வேலியில் சாய்ந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் இரத்தம் சிந்தும் அளவுக்கு முன்னேறுகின்றது. கலவரம் பெரிதானவுடன்-அதை எதிர் பார்த் தவர் போல பழைய தலைவர் ஆறுமுகமும் வந்து விட்டார்!
எதிரும் புதிருமாக இரண்டு சங்கத்தவர்க ளும் நின்று சொற் போர் புரிகின்றனர்.
ஏய். காட்டிக் கொடுத்தவன். ●6örá கப்புள்ளைக்கி கூட்டிக் குடுத்தவன். எங்க ஒடம்புள ரெத் தம்தான் ஓடுது. எந்தக் கஷ்ட மும் எங்களுக்குப் பெரிசில்ல. உசிரு போன பெர்யிட்டுப் போவுது. இது ஒரு தரப்பு.
மறு தரப்பில் . டேய் ..எச்சிப்
பொறுக்கிப் பயலுகளா! சங்கமாடா சேக்கு நீங்க? ஆளுக நன்மைக்காகவா சங்கம் சேக்கு
நீங்க? இல்லடா. இல்ல. குட்டிக புடிக்
கத் தாண்டா சங்கம் சேக்குறிங்க . அதுக்குத் தாண்டா இந்த ஆட்டம் ஆடுறீங்க.
இதற்குப் பதிலாய் ஆமா. ஆமா குட்டி தாண்டா புடிக்கப் போருேம். (?)
எதிர்த் தரப்பு எல்லை மீறிப் பாய்கின்றது. சத்தம் வானைப் பிளக்கின்றது.
கொடி மரம் தன்பாட்டில் சாய்கின்றது.
எங்கும் ஒரே ஒலம். ..மரண ஒலம்.
ஒரு பிணம். இரண்டு பேர் பிழைப் பது சந்தேகம். ஒவ்வொரு தரப்பிலும் தலா பத்துப் பத்து பேர் ரிமாண்டில் தேயிலைமலைத் தோட்டத்தில் நிர்வாகத்தினரின் கொடுமை
எல்லை மீறுகின்றது.

Page 10
மீண்டும் தொட ஒப்பந்த அமுல்
இலங்கைவாழ் இந்தியத் தமி பிரச்சினை மீண்டும் எழுந்து பய( தொடங்குகிறது - தீர்ந்து விடும் என ணிய நாடற்றவர் பிரச்சினை பழை தொடர இருக்கிறது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பிக் கொண்டிருக்கும் அகதிகள் தொை சில ஆண்டுகளாகக் குறைந்து வருகி ஞல் சுமார் 5 இலட்சம் இந்தியர்களி காலம் நாடற்ற நிலைக்கு மீண்டும் தள் நிலையில் உள்ளது. பின்வரும் புள்ளி வி நோக்கும் போது இது விளங்கும். 196 டத்திலிருந்து தாயகம் திரும்பியவர்கள னிக்கை வருட வாரியாக இங்கு தரப்ப
வருடம் நபர்கள்
1968 − 4, 565 * 969 5, 876
1970 10, 156 97. 26, 0.51 置972 32, 713 1973 40, 979 1974 44,940 975 26, O 28 1976 45, 785 1977 39, 800 1978 29, 400 9 79 23, 119
16-6-80 முடிய மொத்தம் 337, ! தாயகம் திரும்பி இருக்கின்றனர். இச் பத்தில் இந்த உடன்படிக்கைகளைப் பற் பின்னுேக்கிப் பார்ப்பது பொருத்தமா
1948ல் குடியுரிமைச் சட்டத்தி இந் நாட்டில் இந்தியர்கள் நாடற்றவர் பின் 1949ல் இலங்கை பாகிஸ்தானிய உருவானது. ஆனல், இந்தியா எவரை கத் தயாராயில்லை என்று கூறி விட்ட திலும் 1953லும் இலங்கை இந்தியப் களாயிருந்த நேரு - டட்லிசேனநாயக யோரும் 1954ல் நேருவும் கொத்தல இது சம்பந்தமான பேச்சு வார்த்தைக கினர்.

நம் நாடற்றவர் பிரச்சினை
பில் உள்ள சிக்கல்கள்!!
றர்களின் மறுத்தத் ாறு எண் Lւսւգ Այւծ
த் திரும் க கடந்த 9து. இத ன் எதிர் ாப்படும் பரத்தை 8ம் வரு Pன் எண்
டுகிறது.
57 (8 rř
சந்தர்ப் றி சிறிது பிருக்கும்
ன் மூலம் களாகிய
சட்டம் 'யும் ஏற் து. 1950 பிரதமர் கா ஆகி வலையும் ளே நடத்
1954ல் நேரு கொத்தலாவலை சட்டம் உரு வாகியது. இச்சட்டத்தின் கீழ் மனுச் செய்தவர் களில் 1,34, 188 பேர் இலங்கை குடியுரிமையும் 2, 25, 000 பேர் இந்திய குடியுரிமையும் பெற் றனர். மிகுதியானவர்களின் தலைவிதி 10 வருட ங்களின் பின் 1964ல் பூரீமா சாஸ்திரி உடன் படிக்கை மூலமும் 1974ல் பூரீமாவோ இந்திரா உடன்படிக்கை மூலமும் தீர்த்து வைக்கப்பட் டது. 1964, 1974 உடன்படிக்கைகள் படி 6, லட் சம் பேரை இந்தியாவும் 3 75,000 பேரை இல ங்கையும் ஏற்றுக் கொண்டு இந்தியா 7 பேருக்கு குடியுரிமை வழங்கி திரும்ப அழைத்துக் கொண் டால் 4 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்
குவது என்று உறுதியளிக்கப்பட்டது.
1968ல் பூரீமா சாஸ்திரி உடன்படிக்கை படி குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களில் 7 லட்சம் பேர் இலங்கைக்கும் 4 லட்சம் பேர் இந்தியாவுக்கும் விண்ணப்பித்தனர். உடன்படி க்கையின் நேர்மா ருன விகிதத்தில் விண்ணப்ப ங்கள் இருந்த போதும் 1974ல் ஏற்படுத்தப் பட்ட பூரீமா இந்திரா உடன் படிக்கையிலும் இது பற்றி தீர்மானிக்கப்படவில்லை. இலங்கைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களின் பெருந்தொகையான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ன.
இந்த நடவடிக்கைகள், பலர், மீண்டும் நா டற்றவர்களாகும் நிலைமையை ஏற்படுத்தும் அதே வேளை, தாயகம் திரும்புவோர் தொகை குறைந்து வருவதும் பெரும் சிக்கல் நிறைந்த பிரச்சினையாக எதிர்நோக்கி கொண்டிருக் கின்றன.
உடன் படிக்கை படி 1982ம் வருடத்திற்கு ள் இன்னும் 3, 62, 543 பேர் இந்தியா திரும்ப வேண்டும். இது (1964-1980) கடந்த 16 ஆண் டுகளாக இந்தியா திரும்பியவர்களின் தொகை யை (3, 37, 457 பேர்) விட அதிகமானதாகும், இன்னும் சில வருடங்களுக்குள் இவர்களே அனு ப்ப முடியுமா? சம்பத்தப்பட்ட மக்கள் மத்தி யிலுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து முறையா கவும் மனிதாபிமான முறையிலும் திட்டங்கள் வகுத்து ஒப்பந்தங்கள் செய்யப்படாததே இந் நிலைக்கு காரணமாகும் - 13ம் பக்கம் பார்க்க

Page 11
கொடைக்கானல் - குமரிக்காட்டி மிருக வாழ்க்கை
d மிழ் நாட்டில் - கொடைக்கானல் ப தியில் அதைச்சுற்றியிருக்கும் குமரி காடு, கூக்கால், பேரிச்சம், பெருமாள் மை ஆகிய மலைப்பிரதேசங்களில் தாயகம் திரும் யோர் தஞ்சம் புகுந்து உயிர் வாழ ஒரு பே: ராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறர்கள் அவர்கள் தங்கள் உடலிலிருந்து உயிர் போக மல் இருப்பதற்கு - போராடிக் கொண்டிருக கின் ரூர்கள்.
ஒரு (கணிப்பின்படி) இந்த மலைப்பாா கான பகுதிகளில் கிட்டத் தட்ட 20,000 ப்ே தொழில் செய்து பிழைத்து வருகின்றனர் இவர்களில் பெரும்பாலானேர் இலங்கையில் ருந்து தேரடியாக சொந்த ஊருக்குச் சென்று அங்கு தட்ப வெட்ப சூழ்நிலைகள், தொழில் வாய்ப்பு, வசதி, சமூக தொடர்புகளால் பாதிக்கப்பட்டு வாழ முடியாது அங்கு வந்த வர்கள்; சிலர் மறு வாழ்வுத் திட்டங்களின் கீழ் *" காலனிகளில், குறிப்பாக சிவகங்கை - திரு நெல்வேலி போன்ற இடங்களில் அமைக்கட் பட்ட காலணிகளில் தொடர்ந்து வாழ வசதி யற்ற நிலையில் இங்கு வந்தவர்கள்; மிகச் சிலரே நேரடியாக வந்தவர்கள். அப்படி வந்தவர் களில் சுமார் 20 குடும்பத்தினர் கொடைக்கா னல், நகரீயத்திற்குள் வாழ்க்கையை அமைத் துக்கொண்டு வாழ்கிருர்கள்: சுமார் 409 குடும் பங்கள் சொந்த கிராமங்களுக்குப் போய் அங் கிருந்து வந்து வாழ்க்கையை நடத்த எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு இருக்கிருர்கள்.
இலங்கையில் தாங்கள் வாழ்ந்த இடங் களின் காலநிலை கொடைக்கானலை ஒத்திருப் பதாலேயே எல்லோரும் இங்கு வந்து குவிகின் றனர். இங்கு ஸ் ள பழத்தோட்டங்களிலும் (பியர்ஸ் ஒரஞ்) "விஸ்கோ" "டேன் இந்தியர் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களில் மரம் வெட்டுதல், மரப்பட்டை உரித்தல், உருளைக் கிழங்கு பயிரிடுதல் போன்ற வேலைகளிலும்
ஈடுபட்டுள்ளார்கள்,
வேலைகள் நிரந்தரம் இல்லை!
m இந்த வேலைகள் ஒன்றுமே நிரந்தரமா னது இல்லை, 5 மாதங்களுக்கே வேலே; அதி

t
si. . . . .
வாழும் அகதிகள்!
/ی
லும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கே வேலை கிடைக்கிறது. பின்னர் வேறு இடங்களுக்கு நாடோடிகளைப் போல மூட்டை முடிச்சுகளு டன் செல்ல வேண்டும்.
மரம் வெட்டுதல்-பட்டை உரித்தல்
கொடைக்கானல் மலைக்காடுகளில் ச வுக்கு போன்ற ஒருவகை மரத்திலிருந்து பட்டை உரிக்கப்படுகிறது. இந்த பட்டையி லிருந்து 'டை தயாரிக்கும் சாயம் எடுக்கப் படுகிறது. உடைகளுக்கு இது பயன்படுத்தப் படுகிறது. "விஸ்கோ’ என்ற நிறுவனத்திற் காக இந்த வேலை செய்யப்படுகிறது. இந்த பணியில் இலங்கை அகதிகள் சுமார் 2000 பேர் ஈடுபட்டுள்ளனர்.
பட்டை உரிக்கப்பட்ட மரங்கள் "டேன் இந்தியா நிறுவனத்தால் வெட்டி எடுத்துச் செல்லப்படுகிறது. இதிலிருந்து "ரெயோன் மெட்டீரியல் தயாரிக்கப்படுகிறது. (செயற் கைப்பட்டிற்கான மூலப் பொருள்) இது தவிர மரத்தின் இலைகளும் எண்ணெய் தயாரிப்பிற் குப் பயன் படுகிறது.
உருளைக் கிழங்கு செய்கை !
மரங்கள் வெட்டப்பட்டு அதன் பயன் கள் பெறப்பட்டதும் மீண்டும் மரக்கன்றுகள் புனர் நடுகை செய்யப்படுகின்றது. அப்படி நாட்டப்படும் கன்றுகள் குறிப்பிட்ட அளவு வளரும் வரையில், அவைகளுக்கிடையில் உரு ளைக்கிழங்கு செய்கைப் பண்ணப்படுகிறது. இரண்டு மூன்று போகங்களோடு மரக்கன்று களும் வளர்ந்து விட உருளைக்கிழங்கு செய்கை யும் அந்த இடத்தில் முடிவடைந்துவிடும். பின் னர் வேறு இடம் தேடி ஓட வேண்டும், இப்படி இங்கு சுமார் 20,000 பேர்களுக்கு மேல் தவிக் கின்றனர்.
குத்தகைக்காரர்கள்-தரகர்கள்
காடு திருத்தும் இந்த வேலைகளையும் முன்னர் குறிப்பிட்ட நிறுவனங்களின் வேலை களையும் குத்தகை எடுத்து செய்வோர் ஏரா ளமாக இருக்கின்றனர். இந்த குத்தகைக்கா
13ம் பக்கம் பார்க்க

Page 12
蛇始举当选总选浆兹遂邀选影料
(3JJLÎL II qui
零零零零授赛零零零零>一>
S.
港
港 7.
ங்ெகையில் தம் வாழ்வின்
__ உ  ைழ ப் இழந்து விட்டு தாயகம் திரும்பியுள் 6 சகோதரர்கள் சிலரை நேரில் கண்டு அ புனர்வாழ்வு நிலைகளை அறிந்து கொ6 பத்தில் தென் இந்திய சுற்றுலா ஒன் 6 பாடு செய்திருந்த கி. தொ. ஒ குழுவி லும் வாய்ப்பைப் பெற்ற நான் தமிழ்
சேரம்பாடி என்னுமிடத்தில் சேகரிச் வல்களை இங்கு சிறிது கூற முற்படுகிறே
தேயிலைத்தோட்டம்
சேரம்பாடி நீலகிரி மாவட் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஒன் லையின் செழிப்பும் விளைச்சலும் இலங் விட சிறந்ததாக இருக்கிறது வேலை காலை 8-00மணிமுதல் மாலை 5.00 மன பகலுணவு இடைவேளை உண்டு. காலை மணி தேனீர் இலவசமாகத்தரப்ப( ஆண்களும், கொழுந்தெடுப்பதில் FFG றனர்.
சம சம்பளம்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் சதம் சமசம்பளமாக வழங்கப்படுகிறது ருக்கு 13 கிலோ கொழுந்தெடுக்க வே மேலதிக ஒரு கிலோவிற்கு 11 சதம் கின்றது.
விடுமுறை
சுகயின விடுமுறையாக 14 ந
கொடுக்கப்பட்டு சம்பளத்தில் 3/4 பங்கு கப்படுகிறது.
வருடாந்த விடுமுறையும் உண்டு
பிரசவ பணம்
பிரசவ பணமாக ரூபா 600/-
கிறது.
வருட போனசும் உண்டு.

毫盗选当选邀选澎选兹选盛选选选逝改谥选邑战况
شمحسحہ=" =میسر = r \ ல நான கனடவை
練 ܗܝ
N. டேனியல் 一<哥架零零染架零零零零零
பெரும்
ծ)ւմ եւ ւէ ,
எமது வர்தம் 1ள சமீ
றை ஏற்
ல் செல்
மகத்தில் தத் தக
டத்தில் று. தேயி 1கையை
நேரம் னிவரை. 10-00 டுகிறது. படுகின்
ლნ 6/70 שנJ .(o) L ண்டும். கிடைக்
ாட்கள் 5 வழங்
கிடைக்
)К
இலவசம்
ஆண்டுக்கொரு சம்பளிப்போர்வையும்
பெறுகின்றனர். கம்பளிப் போர்வையின் விலை
யின் 50% தொழிலாளர்களிடமிருந்து வசூலிக் கப் படுகின்றது.
முற்பணம்
வாரத்திற் கொருமுறை வேலை செய்த நாட்களினடிப்படையில் நா ளொ ன்று க்கு மூன்று ரூபா வழங்கப்படுகிறது.
ஊ, சே, நிதி.
ஊழியர் சேமலாப நிதி சம்பளத்தில் 8% பிடித்துக்கொள்ளப்படுகிறது.
இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் (இவ்வாறே அங்கு கூறப்படுகிறது) குடும்பம் ஒன்றுச்து இரண்டு பேருக்கு மட்டுமே தோட் டத்தில் வேலை வழங்கப்படுகிறது.
சுகாதார குடியிருப்பு வசதிகள்
மல சல கூடங்கள் இல்லை. நீர் விநியோக மும் திருப்திகரமாக இல்லை. போதிய குடியி ருப்பு வசதி இல்லாத காரணத்தால் அகதிகள் பள்ளிக் கட்டிடம் - பிள்ளைக் காம்பரா- உரசே மிப்புக்கட்டிடம் - வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர்.
கல் வி
5ம் வகுப்புவரை தோட்டத்தில் கல்வி கற்றபின் நகரத்திற்கு உயர் கல்விக்குச் செல் லும் தொழிலாளியின் பிள்ளைக்கு 15 ரூபா பஸ் கட்டணமாக வழங்கப்படுகிறது. ஹரிசன பிள் ளைகளுக்கு இலவசப் பாட புத்தகங்கள் கிடைக்
கின்றன.
உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு நகரப் பாடசாலை செல்ல வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
-13ம் பக்கம் பார்க்க

Page 13
11ம் பக்கத் தொடர்ச்சி. கொடைக் கானல்.
ரர்களுக்கு வேலைக்கு ஆள் திரட்டிக்கொடுக்கும் தரகர்கள் பலர் தமிழ் நாட்டின் பல இடங்க ளிலும் இருக்கின்றனர். இவர்கள் அந்த நாளில் இலங்கைக்கு "ஆள்கட்டி கொண்டுபோன மாதிரி இங்கும், ஏற்கனவே புனர்வாழ்வு முறை யாகக் கிடைக்காது தடுமாறும் அகதிகளைக் கொடைக்கானலுக்கு அழைத்து வருகிருர்கள் முன் பணம் போன்றவற்றைத் தாராளமாகக் கொடுத்து வேலே தருவதாகவும் தகுந்த கூலி தருவதாகவும் கூறி கூட்டி வருகிருர்கள்.
Հ அப்படி வந்தவர்கள் தரகர்களிடம் பட்ட கடனை அடைக்க முடியாமல் குறைந்த கூலிக்கு சிறைக் கைதிகளைப் போல,- கொத் தடிமைகளாக வாழும் டரிதாப நிலையைக் காணும் எவர் மனதும் கசிந்துருகவே செய்யும்,
வீட்டு வசதி - கல்வி-மருத்துவம் பிழைப்புக்கு வேலை கிடைத்தால்-வயிற் றுக்குக் கஞ்சி கிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே வாழும் இவர்களுக்கு அடுத்த நாள் என்பது கேள்விக்குறி! நிரந்தரமான வீடு வாசல் இல்லை; கிழங்கு பண்ணைகளில் தற்காலிகக் கீற்றுக் கொட்டகைகள் பத்துக்கு ஆறடி கொண்ட இக்கொட்டகைகளுக்குள் தான் குடும்பமே, 10 பேர் என்ருலும் வசிக்க வேண்டும். சிறிய காற்றுக்கே கீற்றுக்கள் வானத்தில் பறந்துவிடும். மீண்டும் இவர்களே கொட்டகைகளை தங்கள் செலவில் அமைத்துக் கொள்ள வேண்டும். கல்வி வசதி என்ற பேச் சுக்கே இடம் இல்லை. கொடைக்கர்னலுக்கு இந்த மலைப் பிரதேசங்களிலிருந்து தூரம் 20 மைல். உணவுப் பொருட்கள் மற்றும் தேவை களுக்கு கொடைக்கானலுக்கே வரவேண்டும். ஒரே ஒரு பஸ் சேவையில் உள்ளது. அதில் சென்ருலும் 6, 7 மைல் காட்டினுள் நடந்தே ஆகவேண்டும்.
இப்பகுதியில் வாழும் 20,000 பேரும் நோய்களால் பீடிக்கப்பட்டால் உடனடியாக உயிர்வாழ கடவுளைத் தவிர வேறு யாரையும் நாடமுடியாது. பிறப்பு, இறப்பு எதுவுமே பதி யப்படுவதில்லை. இலங்கையில் தாங்கள் வளர்த்த நாய்கள் கூட இந்த வாழ்க்கை வாழ்ந்ததில்லை என விம்முகிறர்கள் இங்குள்ள
so
துன்பக்கேணியில் வீழ்ந்து தவிக்கும் இவர்களின் மறுவாழ்வு உயிர் வாழத்து டிக்கும் போராட்டமே! நேசன்

13
12 ம் பக்கத் தொடர்ச்சி. சேரம்பாடியில்.
தேயிலை
இத்தோட்டத் தொழிலாளருக்குப் பா வனைக்கு தேயிலை இலவசமாகவோ, பணத்திற் கோ வழங்கப்படுவதில்லை. வெளிச் சந்தை யிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்,
தொழிற்சங்கம் 1 தாயகம் திரும்புவோர் காங்கிரஸ் 2 நீலமலை தோட்டத் தொழிலாளர் காங் கிரஸ் ஆகிய இரு தொழிற் சங்கிங்கன் இங்கு இருக்கின்றன.
எனது குழுவின் மற்றவர்கள் ஏனைய விபரங்களைத் தரஉள்ளதால் எனது குறிப்பை இத்துடன் குறுக்கிக் கொள்கிறேன். எனக்கு இந்த சந்தர்ப்பம் அளித்த கி. தொ.ஒ. விற்கு எனது நன்றி!
9ம் பக்கத் தொடர்ச்சி .
இரு கொடி.
கேட்பதற்கு இப்போது வலுவான சங்கம் கிடையாது. வழக்கு அட்டன் கோட்டில் ஒரு வருடம் ஒடி கண்டிக்கு மாற்றப் பட்டு தீர்ப்பும் வழங்கியாகி விட்டது. இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணை மூவருக்கு தலா இரண்டு வருட சிறைத் தண்டணை: இந்தத் தீர்ப்பை ஒரு சங்கம் எதிர்த்து வாதாடுகிறதாம்; இந்த இர்ப்புதான் சரியான தீர்ப்பு என்று ஒரு சங்கம் திருப்தி தெரிவித்துள்ளதாம்,
எப்படியும் தேயிலைமலைத் தோட்டத்தில் இரண்டு கொடிகள் பறந்தே தீரும்! 2 xܫ
காணப் போக்கில் இரு கொடிகள் பல கொடிகள் ஆனலும் ஆச்சரியப் பட முடியாது.
10ம் பக்கத் தொடர்ச்சி. ــــــــــــــ۔ மீண்டும் தொடரும்.
இந்தியாவில் அகதிகளைக் கவரத்தக்க திட்டங் கள் குறைவாக இருப்பதும் - குடிபெயர்ந்து செல்வோருக்கு அங்கு ஏற்படுகின்ற கஷ்டங்களு ம் இலங்கையில் பொதுவாகக் கிடைக்கும் நல்ல வாழ்க்கை வசதிகளும் அதிகாரிகள் அலுவலர்க ளினல் கொடுக்கப்படும் தொல்லைகளுமே சமீப த்திய வருடங்களில் தாயகம் திரும்புவோரின் தொகை குறைந்து வருவதின் காரணமாகக் கூறப்படுகிறது.

Page 14
(புனர்வாழ்வுப்பி
லங்கையிலிருந்து குடிபெயர்ந்து |இந்திய வம்சாவளியினரின் புனர் 6
கென இந்திய மத்திய மற்றும் மாநில . பெருமளவு நிதியைச் செலவிட்டு திட் தீட்டியுள்ளன. இவ்வுதவிகள் அனைத்து வர்களுக்கு உரிய அளவில் போய்ச் தில்லை. இவ்வரசாங்கங்கள் உதவிகள்
லும் அவைகள் குறைபாடுடையதாக ( ளன. இந்நிலைமை; அரசாங்கம்தான் ( பை தட்டிக்கழித்து விடுவது போலு இறுதிவரை புனர்வாழ்வுத் திட்டங்க பார்வைசெய்து அமுல் நடத்துவதில் வைப்படுபவர் சளுக்கு உரிய காலத்தில் கள் செய்வதில்லை. அதிகாரிகளின் ஒழு தரகர்களின் ஏமாற்றுதல் மற்றும் பல கக் குறைபாடுகள். இத்திட்டங்களைப் றச் செய்து விடுகின்றன. இவைகளையு வரை அரசாங்கம் மேற் கொண்டுள்ள
திட்டங்களின் மீதான ஒரு சிறு ஆய்வு சுட்டுரையில் எடுத்துரைப்பதன் மூல மேல் இலங்கையிலிருந்து வரும் மக்க புனர் வாழ்வுக்கான வாய்ப்புகளை எ நாட்லாம் என்று ஓரளவாவது வழிகாட் என்ற நம்பிக்கையுடன் இதை எழுது
இலங்கையிலிருந்து இதுவரை (16
82,724 குடும்பங்களைச் சார்ந்த 3,37,4 குடியேறியுள்ளார்கள். இதில் 2,62,4, தான் ஒப்பந்த எண்ணிக்கையில் அட எஞ்சிய 74,923 பேர் இம்மக்களின் இ யான அதிகரிப்புகள், இவர்களின் பின் விபரப்படி புனர்வாழ்வுத் திட்டங்களில் மர்த்தப்பட்டுள்ள குடும்பங்கள்:-
அரசு தேயிலைத் தோட்டங்களில் அரசு இரப்பர் தோட்டங்களில் அரசு சின் கோனத் தோட்டங்களில் அரசு பண்ணைக் கார்ப்பரேசனில் நெசவு ஆலைகளில் நிலக்காலனித் திட்டங்களில் வியாபாரக் கடன் அளிக்கப்பட்டவர்கs நெசனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேசன் அகதிகள் கூட்டுறவு வங்கியின் உதவியால் வேறு அல்லது பிற உதவி பெற்றேர்

ரச்சினைகள்) ராதா மணுளன்
வரும்
ாழ்வுக் ரசுகள் டங்கள் ம் உரிய சேர்வ செய்தா வே உள் பொறுப் ள் ளது . ர் மேற் ல. தே உதவி ங்கீனம் நிர்வா
Uyu 667
ம் இது உதவித் வை இக் ம் இனி 5ள் தம் வ்வாறு .டலாம் கிறேன்.
'-6-80) 57 Guri 28 GLirf ங்குவர் யற்கை வரும் (5 gull
1996 234
125
79 1827
21 6 1
42.188
25
2814
ஏ?ன ப ம நில வ் களில் (தோட்டங்கள்) 506 பிற உதவிகளைப் பெற்றவர்கள் 25 42
16-6-80 வரை மண்டபம் முகாமில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 அங்கத்தவர் மட் டுமே உதவி அளிக்கப்படாது இருந்தார்கள். இத்தகைய உதவிகளைப் பெற்றவர்கள் மொத் தம் 55209 குடும்பத்தினர். ஏ னை ய 27514 குடும்பத் தவர்கள் அரசாங்கத்தின் உதவியை நாடாதவர்கள் அல்லது அரசின் உதவி கிட்டா தவர்கள். இவர்கள் தாம் விரும்பிய இடங்க ளுக்குச் சென்று குடியேறிவிட்டவர்கள். இவர் களில் சுமார் 10 அல்லது 15 குடும்பத்தவர்கள் மட்டுமே தமக்கென ஒரு நிலையான வாய்ப்பை அமைத்துக்கொண்டவர்கள். ஒரு சிலர் அரசு வேலைகளில் வயது வரம்பு தவிர்ப்பு தவிர எந்த விதமான சலுகைகளுமின்றி உள்ளூர் போட்டி
யாளர்களுடன் போட்டியிட்டு இந்திய மண்
னின் சவால்களைச் சமாளித்துச் சேர்ந்தவர் கள். ஏனைய அனைவரும் இருக்க நிரந்தரமான வீடு மற்று நாளாந்த கூலிக்காக நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்பவர்கள். இதில் பலர் நாடோ டிகளாக இடம் விட்டு இடம் சென்று வாழ வசதி தேட வேண்டிய நிர்ப்பந்த நிலையிலுள் ளவர்கள் .
புனர்வாழ்வு உதவிகள் அளிக்கப்பெற்ற மக்களில் நிரந்தரமான வாழ்க்கையை நடத்து பவர்கள் அரசு, தேயிலே, ரப்பர், சிங்கோனத் தோட்டங்கள், அரசு பண்ணைக் கார்ப்பரே சன், தெசவுகள், நேசனல் டெக்ஸ்டைல் கார்ப் பரேசன், பிற மத்திய மாநில அரசு நிறுவனங் கள் என்பவற்றில் புனர் வாழ்வுக்காக அனுப் பப்பட்டவர்களும், பிற மாநிலங்களில் அரசுத் தோட்டங்களில் வேலை கொடுக்கப்பட்டவர்க ளும் மேற்படி புள்ளி விவரத்துள் அடங்காத தமது சொந்த முயற்சியால் அரசு மற்றும் தனி யார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளவர்களேயாகும். என்ருலும் இவர் களுக்கும் பிரச்சனைகள் உண்டு, சுமார் 7,8 அங் கத்தவர் உள்ள குடும்பங்களிலும் இரண்டு நபர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கிருர்கள் பிற நிறுவனங்களில் குடும்பத்தவர் ஒருவருக்கே வேலை வாய்ப்புண்டு, அதுவும் நெசவு ஆலைகளில் வேலை பெற்றுள்ள குடும் பத்தின் ஒரே அங்கத்

Page 15
தவர் மிகக் குறைந்த வருமானமே பெறுகிருர் இதை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத் துவது சிரம மானதாகும். நியாயமான ஒரு வாழ்வை நடத்துவதற்கு இவ்வருவாய் பே துமானதேயல்ல.
வியாபாரக் கடன்களைப் பெற்றவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் 42,188 குடும் பங்கள். நிலக்காலனித்திட்டத்தில் குடியமர்த் தப்பட்டவர்கள் 2161 குடும்பங்கள். இவர்கள் தான் எண்ணற்ற இன்னல்களுக்குள்ளானவர் கள். இவர்களில் சுமார் 95 வீத மக்கள் இத் திட்டத்தால் பயனேதும் பெறவில்லை, இன்று தாாடாடிகளாக வாழ்பவர் இவர்களுள் பலர். வியாபாரக் கடன் பெறும் இவர்கள் இலங்கை யில் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த வர்கள். வியாபாரத்துறையில் எந்தி விதமான முன் அனுபவமும் இல்லாதவர்கள். மேலும் வியாபாரக் கடனை இவரிகள் பெறுவதற்கு, பல முறை அரசு அலுவவகங்களுக்குப் படை எடுக் கவேண்டும், தரகர் மூலமே அனுபவப் பழக் சுப்பட்டு விட்ட இவர்கள் இங்கும் தரகர்களை யே நாடுகிறர்கள். இத்தரகர்கள் பலர் இலங் கையிலிருந்து திரும்பியோரே. இவர்களுக்கு கமிஷனுகவும் ஏ னை ய செலவுகளுக்காக்வும் கிடைக்கும் கடனில் 50 வீதம் செலவிடப்பட்டு விடுகிறது. எஞ்சியது இதுவரை வாழ்வதற்காக வாக்கிய கடன்களை அடைப்பதில் செலவிடப் படுகிறது. எனவே பலர் விபாபாரத்தில் ஈடு படுவதில்லை: ஈடுபட்ட ஒரு சிலரும் ஏற்படும் நஷ்டங்களைத்தாங்க முடியாது வியாபாரத் தைக் கைவிட்டுவிடுகிருர்கள். இலங்கையில் வியாபாரத் துறையில், ஈடுபட்டிருந்த சிலரும் கூட பெரும் நஷ்டங்களை யடைந்து வியாபா ரத்தைக் கைவிட்டுவிடுகிருர்கள் . வியாபாரத் தில் தொடர்ந்து ஈடு படாததால் இரண்டாம் மூன்ரும் தவணைக்கடன்களையும் பெற முடிவ தில்லை: கடன் சொல்வதிலும், ஊழல்கள் ஒழுங் கீனங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பிடத்தக்க வசதி படைத்தோரும் கடன் பெற்றுள்ளார்கள். இது விதிகட்கு முரணுனது.
நிலக் காலனித் திட்டங்களில் குடியமர்த் தப்பட்டவர்களும், இன்னலை அனுபவித்து வருகிறர்கள். இந்நிலங்கள் இதுவரை எவரு மே பயன் படுத்த முடியாததால் கைவிடப்பட் டவை. இவற்றில் எவ்வித விவசாயமும் செய் யவியலாது. தரிசு நிலங்கள் - வளமற்றவை பாசன வசதியில்லை. இந்தக் காலணிகளிலும் பல வீடுகள் இன்று வெறுமையாகவே உள்ளன.

15
வாழ வசதியற்று பலர் வெளியேறிவிட்டனர். இத்தகைய ஒரு காலனியான புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் காலணியில்தான் 1974ம் ஆண்டு பஞ்சத்தின் போது சுமார் 42 பேர் இறந்ததாகக் கூறப்பட்டது.
இவ்வாறு நிலக்காலணி வியாபாரக் கடன் என்பவைகளைப் பெற்றவர்கள் கிராமப்பகுதி யில் விவசாயக்கூலிகளாக அல்லது மலைப்பிர தேசங்களில் தொழிலாளர்களாக வாழ்கிறர் கள். இவர்களுக்கு நிரந்தரமான தொழில் இல்லை. போதிய வருவாயில்லை. பல சந்தர்ப் பங்களில் உரிய கூலி பெறமுடியாமல் ஏமாற் றப்படுகிருர்கள். இத்தகைய கூலிகளாகப்போ கிறவர்கள் ஏற்கனவே அங்குள்ள உழைப்பவர் களுடன் சேர்வதால் உழைப்பாளர் தொகை அதிகரித்து தொழில் வாய்ப்புக் குறைகிறது. எனவே கூலியையும் குறைத்துவிடுகிருர்கள். இந்நிலை பொதுவாக மலைப் பிரதேசங்களில் கா ணப்படுகிறது. மேலும் எல்லாக் காலத்திலும் தொழில் கிடைப்பதில்லை. விவசாயக் கூலி ஒரு பருவ காலத்தொழில்: மழைக் காலங்களிலும் பாசன வசதி கிடைக்கும் காலங்களிலுமே நிலம் விவசாயம் செய்யப்படுவதால் பிற்காலத் தில் தொழில் வாய்ப்பு இருப்பதில்லை.
இத்தகைய வாழ்வியல் வசதிகளைவிட பொதுவாகக் குழந்தைகள் கல்வி போன்ற விட யங்களிலும் இவர்களுக்கு அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படும் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை வீடு கட்டித் தருவது போன்ற விடயங்களிலும் தரகர்களால் மிக மோசமாக ஏமாற்றப்படுகி முர்கள். இது போன்ற பல குறைபாடுகளை தனி யாகவும், ஸ்தாபன ரீதியாகவும் அரசுக்கு முறைப்பாடுகள் தெரிவித்தும், அரசு உரிய முறைப்படி அவைகளைக் கவனிக்கவில்லை.
குடிபெயர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வுக் காக அரசு பெருமளவு நிதி ஒதுக்கியும் அதில் சுமார் 75 சதவீதம் நிர்வாகச் செலவினங்க ளுக்காக செலவிடப்பட்டு விடுகிறது. சுமார் 25 சதவீதம் மட்டுமே அவர்களுக்கு உதவியா கக்கிடைக்கிறது. இப்பணத்திலும் அரைப் பகு தியை, நிதியுதவியைப் பெறும் வழிகளில் செல விட்டு விடுகிறர்கள். எனவே அரசு நிதி ஒதுக் குவதன் முழுப்பயனையும் இவர்கள் பெறுவ தில்லை. பெற முடிவதில்லை.
நிரந்தரமான வேலைவாய்ப்பு பெற்றவர்
களே ஒரளவாவது நிரந்தரமான வாழ்வை அமைத்துக்கொள்ள முடியுமாகையால் கண்டி

Page 16
16
கடல் நீர் ஏன் உப்பான (கவிஞர்-கருணுனந்தம் ) கடல் நீர் தான் உப்பாக இருப்பதற்( காரணத்தைக் கூற வந்த அறிஞர் "கடல் கடத்த தமிழ் மக்கள் இற்ை கரைகாணுத் துயர்மூழ்கி வடிக்கும் கடல் நீரில் கலந்ததினுல்' என்று ை கற்பனைதான் எனினுமதிற் பொதிந் குடல் நடுக்கும் நிலைமையெல்லாம்
எண்ணிப் பா கொடுமைகளைக் களைவதற்கே
வழிகள் கா 争馨攀常 குடும்ப நலத் திட்டங்கள் இல்லா நாள் குறைவின்றிக் குழந்தைகளைப்
பெற்றுப் ே படுந்துன்பந் தாங்காமல் கப்பல் ஏறிட் பர்மாவில் மலாயாவில் இலங்கைத் கடுமுழைப்பால் காடுகளை வளமாய் ஆ கவலையின்றி அம்மக்கள் வாழு மாறு நெடுங்காலம் நிலைத்தவர்க்கும் உரிமை
நெருக்கடியால் விரட்டுகிருர்;
கொடுமை 弗蛛攀崇 உழைப்பிலே உன்னதமாய் உயர்த்தி வ ஓங்கு புகழ்த் தமிழ்க்குடிகள் உயிரை பிழைப்பதற்குத் தாய்நாடு மீள்வதன்
பிறிதொரு நல் மார்க்கந்தான்
உண்டோ தழைப்பதற்குப் பாடுபட்டும்
நன்றி கெ தாக்குதலால் மாள்வதுதான் வழிய
அழைப்பை யெதிர் பார்க்கின்ருர் என்
செய
அங்கிருந்து வருபவரை வாழ வைப்
馨蜂弹等
நன்றி: மக்கள் மறுவாழ்வு - !
யில் புனர்வாழ்வுக்கு சிபாரிசு செய் போது வேலைவாய்ப்பை மட்டுமே சிபா யக் கோருங்கள். சுயமாக வாழ்வை துக்கொள்வோருக்கு இதுதான் ஏற்ற
புனர் வாழ்வுக்கு சிபார்சு செய் கப்படும் விபரங்களை சரியாகப்

து? - இக்கரைக்கு அக்கரை பச்சை
குறிஞ்சி தென்னவன் அண்ணு உழைத் துழைத்து தேய்ந்து Lumravy
நாளில் 560) L-LuLués dSLFOn-LITS
உசிர மட்டும் எடுத்துகிட்டு த்தார்: இந்த ஊரு வந்தோம்! திருக்கும் தாயி நாடு என்று பெரும்
சந்தோசத்தில் வந்தோம்! ப்போம் பாபி கூட இல்லாமலே
படுத்திருக்கோம் தெருவில்! ċir Gu unrib
‘லோனெடுத்து கடையை வச்சி. 1ல் ரொம்ப ஆசை பட்டோம்: இன்று லோனு மில்லே, கடையுமில்ல பாட்டுப் ரோட்டளந்து கெட்டோம்! தீவில் வீடுகட்ட கிணறு வெட்ட 1க்கிக் லோனெடுத்தான் கருப்பன் இப்ப
வீடுமில்ல கிணறு மில்ல யின்றி வீதியிலே இருக்கான்! e தாய் நாட்டில் நிம்மதியா அந்தோ! வாழ்வோ மின்னு வந்தா. அட நாய் நரியர் நம்ம சுத்தி பத்த புடுக்குருங்க இங்கே! காத்துப் St. சொந்த நாடு தஞ்ச மென்று
வந்து விட்டோம் மச்சான்! அட * அங்கே i எந்தப் பக்கம் திரும்பி ஞலும்
கேக்குருங்க லஞ்சம்! Gಆಗೆ வாரவுங்க நாலு தொழில என்றே கத்துகிட்டு வந்தா. ஏதோ T வயித்துப் பாட்டு பிரச்சினையை Ganuntub? தீர்த்துக் கலாம் மச்சான் ծւսուb ! இக்கரைக்கு அக்கரையில்
இருக்கும் பச்சை. கதையை இனியு மிங்கு வாரவுங்க ருச்சி தெரிஞ்சிக் கணும் மச்சான் !
பப்படும் தெரிந்து கொள்ளுங்கள். பலருக்கு அங்கு சு செய் என்ன எழுதப்பட்டுள்ளன என்பது இங்கு அமைத் வந்த பின்னும்கூட தெரிந்திருப்பதில்லை, சில I. தொழிலாளர்கள் மில்களுக்கு வேலைக்கு பரிந்து அளிக் ரைக்கப்பட்டும் அவற்றுக்குச் செல்லாது தமது டித்துத் பர்ரம் பரிய கிராமங்களுக்கு வந்து சிரமப்படு

Page 17
tDIT 6öờT6ì1ĩ ۔ கறுக்கெழுத்துப்போட்டி இல. 1
பரிசுபெறுவோர்; at Ulf JF: V. 5T (DIT 5 Jašvi,
சென் மேரிஸ் பாடசாலை பொகவந்தலாவ 2ம் பரிசு: V. செந்தில் குமாரன்
திருத்துவக் கல்லூரி, கண்டி 3ம் பரிசு: R. செந்தில்நாதன்
ஹைலன்ஸ் ம. வி. அட்டன்
சரியான விடை எழுதியோர்:
1. ஆ. முத்துகுமாரசாமி,
அருணுசலம் வித்தியாலயம், அளவெட்டி 2. ரவி. ஆறுமுகம்,
லெமிலியர் தோட்டம், தலவாக்கொலை 3. P. பாவச்சுப்பிரமணியம்,
முள்ளுகாமம் மே, பி. மஸ்கெலியா 4. P. அலெக்சாந்தர், C10 சூசைமாணிக்கம்
சென் என்றுரஸ் கீ பி. மஸ்கெலியா 5. கு. சந்திரகுமார், C/o, Dr. SK. நாதன்
சென்ரல் டிஸ்பென்சரி, மஸ்கெலியா 6. O. கிருபாகரன் மே/பா துரைசாமி,
160, பிரதான வீதி, மஸ்கெலியா 7, ரவீந்திரன் சின்னையா,
மேரிகோல்ட் எ ஸ்டேட், கந்தப்பளை 8. G. (562 F (FastTulb,
சென் ஜோசப் த.ம.வி. மஸ்கெலியா 9 S, Spruits prair,
சென் தோமஸ் கொலேஜ் மாத்தளை 19. உயணுதேவதர்சினி,
56/1 கடுகன்னவ வீதி, கம்பளை 11. யோகேஸ்வரன் நடராஜா,
1513, குமாரசிங்க வீதி, பதுளை 12. R. அருச்சுனன்,
டெஸ்வோட் குரூப், நானுஒயா 13. M. நரசிங்க பெருமாள்,
கெடஸ் டிவிசன், மறே S.P. மஸ்கெலியா 14. C. R நளினC/e, C. ராமநாதன்,
பிட்டன் வீன் டிவிசன் மேபீல்ட், அட்டன் 15 ஹிமாஷினி சதாசிவம்,
C/o. மகேஸ் சதாசிவம்,
EDB. மாநிலக்காரியாலயம், நுவரெலிய

i
17. S. மிருதை
7
16. M. ajuñonró
முள்ளுகாமம் ப.க., மஸ்கெவியா
நல்லதண்ணி த.வி. மஸ்கெலியா
ஓரளவு சரியான விடை தந்தோர்
M. விஸ்வநாதன்,
CH அல்பியன் தோட்டம், பொரகஸ்
மலையரசி, V. மூக்கப்பிள்ளை.
1-3. மெயின் வீதி, சாமிமலை R LAGG.JPG|Fg5b. C/o. S. UTIFUÐSFIT LÁ
கெளனி தோட்டம் , மஸ்கெலியா
ஆ. குமாரராஜா, V
த.ம. வித்தியாலயம், இறம்பொடை மாணவர்கள் கவனிக்க!
மாணவர் குறுக்கெழுத்துப் போட்டிக் கூப்
பனைப் பூர்த்தி செய்தும் பெயர் முகவரி எழுத சிலர் மறத்து விட்டிருக்கின்றனர். மாணவர்கள்
பெயரில் சில தாத்தாக்களும், பாட்டிகளும் கூட
கூப்பனை நிரப்புவதாகத் தகவல்கள் கிடைத்திருப் பதால் இனிமேல் மாணவர்கள் தங்கள் பாடசாலை முகவரியை மட்டுமே குறிப்பிட வேண்டும்.
கிருர்கன். மண்டபம் முகாமில் அதிகாரிகளும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உடந்தையாக
இருக்கிருர்கள்.
புணர்வாழ்வு பெற்றுக்கொண்டு இங்கு வந்ததும் இயன்ற வரை உள்ளூர்வாசிகளுடன்
இணைந்து வாழ முயலுங்கள். முடிபெயர்ந்தோர்
உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் உள்
ஞர் வாசிகள் குடிபெயர்ந்தோர்களுக்காகவும் போராடும் சூழ் நிலை ஏற்பட வேண்டும். அல்
லது இலங்கையில் இருந்ததைப்போலவே நாம் தனிமைப்படுத்தப்பட நேரிடும். இத்தகைய தனிமையே பல கட்டங்களிலும் இருப்பவரி டையேயும் மோதலே அல்லது முரண்பாட்டை ஏற்படுத்தலாம். எனவே இந்தியர்களிடமி
ருந்து தனிமைப்படுத்தப்படும் நிலையை விரும்
பாதீர்கள் இணைந்து வாழ்வது எமது பிரச்சி னைகளைத் தீர்ப்பதாலும் எளிதான சூழலே உரு
வாச்கும். ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டக் | கல் என்ற இடத்தில் குடி பெயர்ந்தோருக்கு ! இன்னல்கள் ஏற்பட்டபோது உள்ளூர் மக்கள் | போராடமுன்வந்ததுஎடுத்துக்காட்டற்குயரிது
இதுதான் ஒரு சமுகமான சூழலை உருவாக்கும்.

Page 18
- - - தோட்டத் தெ (நுவரெலியா
LL eqSqTLAL SYequL LLLLLLLTeTSYuqATLuLLqTqqTe TqTTT
சைப் படாமல் நுவரெலிய ஒட் தொழிலாளர் பயனுள்ள சேவையை கடந்த மூன் ளாக இலங்கை விவசாய சங்கம் செ கிறது. ' ' '.
தோட்டத் தொழிலாளர்கள் வழங்கும் ‘விவசாயக்கடன்" மற்றும் கிழங்கு கடன்" போன்றவைகளைப் ெ பலவித முட்டுக் கட்டைகளும் சிக்: சிரமங்களும் இருந்து வந்தன, தங்களே யுள்ளவர்கள் இவைகளைப் பெற்று கி வித்து வந்தும் உழைக்கத் தயங்காத ந ழிலாளர் கூட்டத்தை உதவி செய்து ை விட எவருமே முன்வராதிருந்த போது யக் கடன் பெற முக்கியமாகத் தேை “ Supp5 av Soyu 600 L” (Agro Identity Ca. இப் பிணை ஆகியவைகளை இச் சங்கம் இாளர்களுக்கு முன்னின்று எடுத்துக்ெ இந்த வருடம் (1980 ஜனவரி) 75 கு ளுக்கு ஆளுக்கு 3 அந்தர் உருளைக்கிழங் ரூ 2000/- கடனுகப் பெற்றுக்கொடுத்த
சரியாக மூன்று மாதங்களின் குடும்பங்களும் உருளேக்கிழங்கு அறுவ முடிய கடனை முழுவதும் திரும்பச் ெ வங்கியில் ஓர் சாதனையையே நிலை நா டனர். கடன் வழங்கி ஒரு வருடம் வருடமென திரும்ப வசூலிக்க படா படும் வங்கிக்கு,தோட்டத் தொழிலாள இந்த நாணயம் மிக்க செயல் நம்பிச் ஊட்டியதன் பயனக இப்போது தே தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவ வித தயக்கமுமின்றி முன் வர முடிகிறது
இக்குறிப்பிட்ட விளைச்சலில் ரூ வீதம் ஒவ்வொருவரும் வருமானம் ெ குறிப்பிடத் தக்கது, நுவரெலியாப் பு சரித்திரத்தில் முதன் முறையாக " அபிவிருத்திக் குழுவிற்கு இச்சங்கத்தி திரு. V, கதிர்வேல் என்ற தொழிலாளி கப்பட்டுள்ளார்.

ாழிலாளருக்கு வரப்பிரசாதம் ---
) இலங்கை விவசாய சங்கம்
y O
T பகுதி
களுக்குப்
ாருண்டுக ய்து வரு
。WTe元 "உருளைக் பறுவதில் கல்களும் "ச் சுற்றி #கமனுப ம் தொ கைதுரக்கி | 6íì6ướm வப்படும் rd) să
தொழி காடுத்து டும்பங்க
கு வீதம்
glo
பின் 75 டையின் சலுத்தி ட்டிவிட் இரண்டு 5 шт(5) ர்களின் கையை ாட்டத் நில் எவ்
le
4000/- பற்றது குதிக்கு ?au F (Tulu
மூலம் நியமிக் |
1977ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதி நுவரெலியாவில் சுமார் 130 உறுப்பினர்க ளோடு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் தற்போது எழுநூறு உறுப்பினர்களுக்கும் மேல் கொண் டுள்ளது. "சர்வதேச விவசாய பெருந்தோட்ட சம்மேளனம்" இச்சங்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது, கடந்த இரண்டு வருடத்தில் இச் சம்மேளனம் தடத்திய விவ சாயம் பற்றிய கருத்தரங்கில் 4 பேர் இச் சபை மூலம் இந்தியா சென்று கலந்து திரும்
o57 ft سب سے ”
1980க்கான இரு கருத்தரங்குகள் இலங் கையில் நடக்க இருக்கின்றன. ஒரு பெண் தொழிலாளி இந்தியாவில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள சமீபத்தில் இச்சங்கம் மூலம் செல்ல இருக்கின்றர். கால் நடை 6nem řůLják கடன்களும், இச்சங்கம் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தருவதில் உதவுகிறது இச்சங்கத் தின் நடவடிக்கைகளினல் விவசாயத் திணைக் கள அதிகாரிகள் தொழிலாளர்களின் கிழங்குச் செய்கைகளை நேரில் சென்று அவதானித்து போதிய ஆலோசனைகளை வழங்கினர். மைசூர் பருப்பு பயிரிட பரீட்சார்த்தமாக நுவரெலியா தொழிலாளர்களுக்கு விதைகள் வழங்கவும் ஏற்பாடாகியுள்ளது. இச்சங்கமே நேரிடைய கடன் வழங்கும் திட்டமும் இருப்பதாகத் தெரிகிறது.
திரு. எம். எஸ். செல்லச்சாமி தலேவரா கவும், திரு. எம். மாதவன் செயலாளராகவும் திரு. ஐ. வி. செல்வநாயகம் பொருளாளராக வும் உள்ள இச்சங்க அலுவலகம்; இலக்கம் 10, லேடி மக்கலம் ட்ரைவ், நுவரெலியா என்ற முகவரியிலுள்ளது. திரு. கிருபளானி அமைப் பாளராகக் கடமையாற்றுகிறர்.
一一e争G→一
அன்பிலே நண்பனை வெற்றி கொள் ; களத்திலே எ திரியை வெற்றி கொள்;
பண்பிலே சபையை வெற்றி கொள்: மஞ்சத்தில் மனைவியை வெற்றிகொள்!

Page 19
தொழிலாளரைச் சுரண்டும் சங்க
ல ஆண்டுகளாக இலங்கையில் சங் - ** கங்களால் ஏமாற்றப்பட்டு எந்த நன் மையும் பெருமல் இந்தியா செல்லும் "அகதி கன்' ராமேஸ்வர தில் வைத்தே சந்தா வசூலி கும் சக்கங்களிடம் ஏமாறுகிறர்கள். み
தமிழகத்தையே தம் வாழ்நாளில் பார்த் திராத அகதிகள் ராமேஸ்வரத்தில் ச்ேய்வதி நியாது திகைத்து நிற்கும் நிலைகளைப் பயன் படுத்தி கடன் பெற்றுத்தருகிறேம் ம் டிரப்ட் மாற்றித்தருகிருேம் -:வீடு கட்ட - தொழில் பெற்றுத்தர ஆவன செய்து தருகிருேம்! என பல்வேறு வாக்குறுதிகளையும் சரமாரியாக அள் வித் தெளிக்கும். சங்கத்தாரிடம் அப்பாவி
४३ - *
அகதிகள் வசமாகச் சிக்கிக் கொள்கிறர்கள்,
கவ்ர்ச்சியான பெரிய ப்ெயர்ப்பல:ை "யுடன் அண்மந்து இருக்கும் "ச்ங்க அலுவிலக் தைப் பார்க்கும் பலர் இய்ற்ன்கயாகவே அவ் கள் மீது நம்பிக்கை வரப் ப்ெற்று விடுகின்றனர் வலையில் சிக்கியதும் நபர் ஒருவருக்கு ரூபா ஒன்று வீதம் 12 ரூபா. ராமேஸ்வரத்திலேயே வசூலிக்கப்பட்டு விடுகின்றது; "10 பேர் ஒரு குடும்பத்தில் இருந்தால் 120 ரூபா உடனே சங்கத்திற்கு சிந்த்ா கிடைத்துவிடுகிறது. பின் னர் பல்வேறு இடங்களிலும் உள்ள sias di கிளைகளுக்கு அகதிகள் டிரன்ஸ்பர் 

Page 20
20
அனைத்திந்திய தாயகம் தி யோர் சம்மேளனம் (AIRF)
கீழ் கோத்தகிரியில் மட்டுமே கத்தை உடைய இதன் அமைப்பா A. M. IT IT?” Gurf Gypai SoyGT L-E-N திநிதி இவரை சந்தித்த பொழுது வேலைகளுக்கு முயன்றதாகவும் தொ வும் கிடைக்காத காரணத்தாவ் இந்த தை ஆரம்பித்ததாகவும் 500 உறுப் இருப்பதாகவும் 300 ரூபா போல LD/74 வசூலாவதை வைத்துக்கொண்டு வ நடத்துவதாகவும் கூறிஞர்
தாயகம் திரும்பியோர் தெ
சங்கக் காங்கிரஸ்
இது குன்னூரில் இயங்குகிறது தலைவர் திரு K. M. சுப்பிரமணியம்.
நீலமலைத்தோட்டத் தொழி
சங்கம்
இதுவும் குன்னூரில் இயங்கும் கம் இதன் தலைவர் திரு. P. L. பெரு
இவை இரண்டும் தொழிற் சம் ஆகையால் பெரும்பாலும் தோட்ட வேலை செய்வோரைப் பற்றியே இ6 அக்கரை செல்கிறது. நமக்கு அகதிகள் பாகத் தொழிலற்று நிரந்தரமில்லாது போரை பிரதிநிதித்துவப் படுத்துபவ பற்றியதாக இருப்பதால் அது பற்றி வாக விபரிப்பது நல்லது.
இலங்கை அகதிகள் சங்க
( CERAK ) (Ceylon Repatriates Associati
Kodaikanal)
அகதிகள் பெரும்பாலும் அவ! குமரிக்காட்டுப் பகுதியிலுள்ள சங்கப் அட்டனில் இருந்து சென்ற திரு. செப என்பவரும், நுவரெலியாவிலிருந்து திரு. அமல்ராஜ் பெர்ளுண்டோவும் செயலாளர் - தலைவர்களாக இருக்கில் இரண்டு வருடமாக இயங்கிக்கொண்டி இந்த சங்கம் இதுவரை அகதிகளுக்காக

ரும்பி
அலுவல ார் திரு W-U Spr பல்வேறு ழில் எது சங்கத் பினர்கள் தத்திற்கு ாழ்க்கை
நாழிற்
. இதன்
) TST fr
ஒரு சங் nr av
கங்கள். உங்களில் வர்களது " குறிப் து இருப் urfasabmT u'ü Gawu Gorf)
பப்படுவதைத் தவிர வேறு எதையுமே செய்ய வில்லை எனவும் இனிமேல்தான் திட்டமிட இருப்பதாகவும் தலைவரே கூறினர். தொவிப் போன்ற நிறுவனங்களின் உதவி தங்களுக்கும் கிடைப்பதாதக் கூறினர், இவர் நகரில் ஒரு கடை புதிதாக ஆரம்பித்திருக்கிருர், 1 ஏக்கர் பெயர்ஸ் தோட்டமும் குத்தகைக்கு (ஒரு லட்சம் ரூபாவுக்கு) இவரது குடும்பம் எடுத்தி ருப்பதாகவும் கடந்த வருட உருளைக்கிழங்கு விளைச்சலில் 25,000 ரூபா நட்டமென்றும் கூறினர். செயலாளர் ஒரு வீடு கட்டி முடித் திருக்கிருர், கருத்தரங்குகள் - பயிற்சி வகுப்பு கள் நடத்தும் உத்தேசம் இருப்பதாகக் கூறுகி gift aeir.
தமிழ்நாடு தாயகம் திரும்புவோர் சங்கம்
இது நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி யில் பிரபலமான ஒரு சங்கம். இதன் தலைவர் திரு. கரு. வெற்றிவேல் இவர் ஒப்பந்த காலத் திற்கு முன்பே தமிழகம் சென்றவர். அகதி ஒருவரையே மணம் முடித்துள்ளார். இந்திரா கால்கிரஸின், நீலகிரி மாவட்ட இளைஞர் தலை வர் தமிழக இந்திரா காங்கிரஸ் குழுவிலும் அங்கத்தவராக இருக்கிறர். நீண்ட கால அரசி யல் வாதியாக இருப்பதால் தனிப்பட்ட செல் வாக்கு உள்ளவராக இருப்பதை காணமுடிகி றது. நான் சந்தித்த அன்று காலைதான் சிறைபி லிருந்து விடுதலையாகிவந்தார். (ஏதோ ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னிட்டு இரு நாளைக்கு முன் கைது செய்யப்பட்டாராம்) தனித் தனிச் சங்க நடவடிக்கைகளால் மட்டும் அதாவது அகதிகள் மட்டும் தனித்து நின்று போராடுவதால் எந்த நன்மையுமே பெற முடி unung, −
உள்ளூர் அரசியல் சக்தியோடு இணைந்து நின்று போராடுவதே சிறந்தது என்பது இவர் கருத்து,
இவரது முயற்சியால் இலங்கையிலி ருந்து சென்றவர்கள் பல்வேறு பகுதிகளில் அரசு நிலங்களில் பலவந்தமாகக் குடியேறி குடிசைகள் அமைத்துக்கொண்டு பின்னர் சட் ட பூர்வமான பட்ட நிலங்களைப் பெற்று நிரந் தரமாக இருப்பதைக் கண்டேன். இப்படிப் பட்டவர்கள் கோத்தகிரியில் மட்டும் 6 இடங்

Page 21
சிடிக்கு மாகாணத்தில் கல்லாறு 6 கல்ல
~~~~~~~~~";
னிசை பாடும் வாவியும் தேனிசைத்
தமிழின் செழுமையும் சிறப்புற்ருேங் கும் மட்டு நகரின் கல்லாறு என்னும் கிராமத் தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் டனர்வாழ்வுப் பணியின் ஓரங்கமாக, இருபது இயந்திர மீன்பிடி படகுகளும், வலைகள் மற் றும் உபகரணங்களும், கல்லாறு மீனவர்க ரூக்கு கையளிக்கும் வைபவம் சமீபத்தில் கல் ாைறு கிராமத்தில் தெைபற்றது
Rev. S. K. as Starrior sourg sauen LD புரையில், ‘இறைவன் மனிதனுகப் பிறப்பதே - ஒடுக்கப்பட்ட மக்களின் துயரவாழ்வின் விடு தமக்காகத்தான். எனவேதான் கிறிஸ்தவ சபைகள் மக்களுக்கு அறியாமை இருளிலிருந்து
கல்லாறு கிராமத்தில் கி.தொ. ஒ. சார்பாக தே சான்றிதழ் வழங்கு
 

ரோமமும்
ாறு மீன்பிடி அபிவிருத்திச் சங்கமும்
அறிவொளிபெற பாடசாலைகள் மூலம் கல்வி யெனும் ஞானவிளக்கேற்றி சேவை செய்யசமய ஸ்தாபனங்கள் - இயக்கங்கள் - வறிய - எளிய - ஒடுக்கப்பட்ட - சமுதாயத்தால் புறக் கணிக்கப்பட்ட மக்களின் பூரண சமூக விடு தலைக்காக போராடுவதோடு மட்டுமல்லாது நாளாந்தம் வாழ்க்கைப் பிரச்சினைகளிலும் கல ந்து ஆவன செய்கின்றன".
குறிப்பாக கி. தொ ஒ. இயக்கம், கிரா ம தோட்ட - நகர்ப்புற - விவசாய-பாட்டாளி மக்களின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு, பணியாற்றி வருகிறது. எனவே தான் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கைய நிலையைக் கண்டு, *காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ாழர் ரஞ்சித் டி சில்வா அவர்கள் கிருர்,
ஞகிலத்துள் மர னப் பெரிதாக மதித்துப் போற் றக்கூடிய இந்த 20 இயந்திரப்பட குகளை 4L-99)/569 திட்டத்தில் வழங் கியுள்ளது. மற் քlւն அரசியல் சமூக, பொருளா தார, கலை கலாச் சாரம் போன்ற இ ன் ே சூரை ன் ரை துறை களி லும் கி, தொ ஒ.வின் பணி ஒப்பிடற் கரிதாய் உள்ளது. எனவே இந்தப் பணியை தொடர் ந்தும் இங்குள்ள மக்கள் பயன் படு த்திக் கொள்வ தோடு posib go 6-grar ம மக்களுக்கும் பயன்படக் கூடிய வாறு செயற்பட் டுவாழ வேண்டும்

Page 22
22
எனக்கூறினர்!
பட்டிருப்பு - பா. உ. திரு கே கம் தனது சிறப்புரையில், மட்டக்கள வட்டம் இயற்கை வளங்கள் யாவும் நீ எழில் மிகு மாவட்டம், புயலுக்குட் அது தனது சோபையை இழந்து விட்ட கடல் வளத்தைப் பொறுத்தவரை அழியாததாகவே இருக்கிறது. மீன் துறையில் கிழக்கு மாகாணத்தைப் ெ வரை - அரசு கூட போதிய அக்கறைச் தாத நிலையில் கி. தொ. ஒ. அரசுடன் து இயந்திரப் படகுகளை வழங்கியமை ராட்கிறேன்" என்ருர்,
- குறிஞ்சி தென்னவன் -
அவர் படகுகளின் வெள்ே நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி ஆர வைக்க, செவ்வண்ணக்காகிதத்தால் தேராக அலங்கரிக்கப் பட்ட 20 படகு பிரமுகர்களும், பொது மக்களும் 8 வாவியில் உல்லாச உலாவந்தனர்.
கிழக்கு மாகாணத்திலேயே இவ் எழிற்காட்சியைக் கண்டுகளித்த பெரு லாறு மக்களுக்கே உரியது எனும் பூரிப்ட மிதம் கரை யெங்கும் குழுமியிருந் கொட்டி ஆரவாரித்த அத்தனை மக்களில் களிலும் பிரகாசித்த வண்ணமிருந்தது
இத்தனை பூரிப்புக்கும் அடிந ஒலித்த கி. தொ. ஒ. வின் சாதனையும் நாதத்தை - செவியும் - சிந்தையும் இ விதத்தில் இனிய கீதமாக இசைத்த Re கதிர்காமரின் தூய சேவையையும் செ னையும் கல்லாது மக்கள் என்றும் மறக் டார்களென்பது திண்ணம்.
முன்னதாக கி. தெர். ஒ. வின் ச திரு ரஞ்சித் டி சில்வா திரு. V. S. வே யோர் இயக்கத்தின் நோக்கங்கள், ( ளைப்பற்றி தெளிவாக எடுத்துரைத்தன
கல்லாறு மீன்பிடி அபிவிருத்தி பொருளாளர் டேவிட் கண்ணப்பன் 6 ளர் வேலுப்பிள்ளை மக்கள் வங்கி - பத்து ஆனந்தன் மீன்பிடி இலாகா சிறீஸ்கந்,

ணசலிங் ւսւկ ԼՌո` திறைந்த ப் பின், டாலும், முற்றும் பிடித் பாறுத்த செலுத் இணைந் க்கு பா
eTIT L Lம்பித்து சித்திரத் களிலும் எல்லாறு
வாருன மை கல் +, பெரு து கை ன் முகங்
ாதமாக - இந்த னிக்கும் V. S. K. பற் திற க மாக்
fTrfLurrés லு ஆகி சேவைக
r斤鸣
சங்க செயலா நாதன் தராஜா
Y. M. C. A. சிறிவர் தஞ, கிருஷ்ணபிள்ளை, மெதடிஸ்த சபை சுகுணதாஸ், ஜபர்ஜி பிர
தர்ஸ், கணேசசாமி, படகு தயாரிப்பாளர்
நெவில் பெண்ர்னடோ ஆகியோரும் உரை யாற்றினர்.
_షిణికి ఆn
20 பக்கத் தொடர்ச்சி. தொழிலாளரை சுரண்டும் சங்கங்கள்.
களில் தனித் தனி காலனிகளைப் போல் அமை த்து வசிக்கின்றனர். நீலகிரியில் இது போல் 17 இடங்களில் அகதிகளை குடியமர்த்தியுள்ள விப ரங்களை சங்க அலுவலகத்தில் கண்டேன். கோத்தகிரியில் இவ்வாறு உள்ள இடங்களின் பெயர்களும் அமைக்கப்பட்ட திகதியும் வரு tDfrg).
ஓம் நகர் (1-6-78) வேல் நகர் (19-5-78) வெற்றி நகர் (1-6-78) செந்தில்நகர் (18.5.78) சிவா நகர் (24-5-78) சகதி நகர் (30-6-78) இவை ஒவ்வொன்றிலும் 100க்கு மேற்பட்ட ஒட்டு வீடுகள் இருககின்றன. ஓம் நகரில் மட் டும் 150 வீடுகளைக் கண்டேன்.
நிரந்தர தொழில் வாய்ப்பு, உத்தரவா தம் இல்லை என்ருலும் இருப்பிடம் ஒன்று இவர் களுக்கு இருப்பதால் பிறப்பு - இறப்பு - ஒட்டுப் பதிவு போன்றவைகளை சுலபமாக்கிக் கொள்ள
முடிகிறது.
வசதியும் வாய்ப்பும், உள்ள பல சங்கத் தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வசதிகளை நன் முகப் பெருக்கிக் கொண்டிருப்பது வெளிப்
படையாகவே தெரிகிறது வெளிநாட்டு
உதவிகள் மூலம் தங்கள் உறவினர்களுக்கு வேலே வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களாக பல சங்கங்கள் செயல்படுகின் றன.
படுமோசமான நிலையிலுள்ள அகதிகளை மட்டும் வெளிநாட்டினருக்குக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் உதவிகளைக் கொண்டு தங்கள் வயிற்றை நிரப்பும் கேவலமான பிழைப்பை நடத்தும் இத்தகைய சங்கங்களை ஒழிப்பது மட்டுமல்லாது குறிப்பிட்ட வெளி நாட்டு நிறு
வனங்களுக்கும் உண்மையை விளக்குவதன்
மூலம் உதவி உண்மையாகத் தேவைப்படுகிற வர்களைக் காப்பாற்ற முயற்சிக்கலாம்.

Page 23
தொழிலாளர்களின்
மது நாட்டில் பணவீக்கம் எட்டா
உச்ச கட்டத்தை அடைத்திருக்கு நாள் இது. இக்காலத்தில் எமது இதயத்தி எண்ணங்களோ வேலை நிறுத்தத்தால் பாதி கும் குடும்பங்களை நாடிச்செல்கிறது. சுதந் ரம், ஜனநாயகம், விடுதலை மற்றும் 'தார்மீ ஆட்சியின் அடித்தளங்களின் பெயரால், அ சாங்கம் அண்மையில் எடுத்த நடவடிக்கைகை னுல் அதாவது தொழிலாளர்களின் வேலையை பறிமுதல் செய்த நடவடிக்கைகளினல். இச் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையா பாதிக்கப்பட்டும், ஆதரவற்ற நிலைமைக்கு தள்ளப்படுகிருர்கள்
ஜூலை மாதம் 7ம் திகதி புகையிரத தெ ழிலார்கள். திடீரென வேலை நிறுத்தத்தி இறங்கினர். இதற்கான உடனடி காரணம் 1 புகையிரத ஊழயர்கள் நியாயமற்ற முறையி வேலை நீக்கம் செய்யப்பட்டதேயாகும். என னும் காட்டுத்தீபோல பரவிய இந்த பொ வேலை நிறுத்தத்திற்கான காரணம், மின்ன வேகத்தில் வளரும் பண வீக்கத்தையும் இ யம் போல உயர்ந்திருக்கும் வாழ்க்கைச் செ வையும் ஈடு செய்ய ரூ 300/- மாதாந்த சம்ப உயர்வு கொடுக்கும்படி விடுத்த கோரிக்கைே என்பது அனைவரும் அறிந்த உண்மையாகு இந்த பொருளாதார கோரிக்கைக்கு அர கொடுத்த மறு உத்தரவோ இதைக் குறித்து ட சீலனை செய்கிருேம் அல்லது அதிகார இன திற்கே உரித்தான மறுமொழியான "இந் விடயம் கவனத்திற் கெடுக்கப் பட்டுள்ளது என்பதேயாகும். வாழ்க்கைச் செலவு ஏற்ற ஒரு நாளாந்த பிரச்சினையாகும். ஆகவே இத கு உடனடி தீர்வும் அவசியமாகும் இந்த அத் பாவசியத்தை அரசிற்கு உணர்ந்த தொழில் கிளர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வே. நிறுத்தமாகும். எனினும் தொழிற்சங்க பிர நிதித்துவம் மூலம் இந்த கோரிக்கையை எடு துரைத்தபோது அரசு அதனை கவனம் செலு தவில்லை. பின்னர் தொழிலாளர் தங்கள ஆகார இடைவேளையின் போது கூட்டு மறிய போராட்டம் நடத்தியபோது குண்டர்கல் கொண்டு அடிப்பது போன்ற வன் செயல்க:

ཚོ།
r
1ல்
↑ Ꮿ
திக்காக.
அரசு கையாண்டது" இறுதிக்கட்டத்திலே வேலைநிறுத்தமாகிய இந்த ஆயுதம் தொழிலா ளர்களினுல் கையாளப்பட்டது.
அரசின் தற்சமய கொள்கையின் அடிப் படையில், தொழிலாளர் எழுப்பிய இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண வழி முறைகள் அவர்களிடம் இல்லை. முதலாளித் துவ அமைப்பு முறைக்கு அனுகூலமாக பல மாற்றங்களே அரசு சென்ற இரண்டு ஆண்டு களாக கைக் கொண்டது. இதன் விளைவாக செல்வர்களின் செல்வம் அதிகரித்தும், ஏழை களோ கொடிய ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட் டதும், வாழ்க்கை செலவு கட்டுப்பாடற்று ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டதும் வாழ்க் கைச் செலவு கட்டுப்பாடற்று ஏறினதுமேயா கும் இறக்குமதிப் பொருட்களின் கட்டுப்பாட் டை அகற்றல், ரூபாயின் பெறுமதியை குறைத் தல், அதிகமான பணத்தை புழக்கத்திற்குவிடல் புதிய தொழில் துறைகளில் எல்லையில்லா சலு கை வழங்கல் என்ற போர்வையில் செல்வமு டையோருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் நமது தொழிலாளர்களின் உழைப்பிற்கு குறைந்த ஊதியம் கொடுக்கும் சூழ் நிலைகளை உண்டாக்கல், கட்டுப்பாடற்ற வெளிச்சந்தை யின் ஊடுருவல் இந்த நடவடிக்கைகள் எல்லாம் செல்வமுடையோருக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு வளமிக்க நற்பேறு பெற்ற பெரும் அறிய வெகுமதிகளாகவே அமைகிறது. இந்த
அமைப்பு முறையில் பாதிக்கப்பட்டோரே.
தொழிலாளர்களும், குறிக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட மாதாந்த வருமானம் பெறும் வர்க்கத்தினரே ஆவர். இவர் களுடன் கிராமப்புற சிறு விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா. தங்களது உள் ளக் குமுறல்களை எடுத்துக்கூற கூட்டமைப்பு முறையற்று தவிக்கின்றனர். எனவே தொழி லாளர்களினல் எழுப்பப்பட்ட இந்தப் பொரு ளாதாரப் பிரச்சினைக்கு, அரசு தனது கொள் கைகளை மாற்றி யமைக்காமல் விடைகாண முடியாது என்பது தெட்டத் தெளிவான உண்மையாகும்.
எனவேதான் இன்றைய அரசு பொரு

Page 24
ளாதார ரீதியான இந்தப் பிரச்சினை. அரசியல் திருப்பத்தை கொடுக்கிறது வேலை நிறுத்தம். அரசியல் ரீதியான ெ இது அரசை கவிழ்க்க நடத்தப்படும் ச வும் பறைசாற்றுகிறது. உண்மையில் அரசு தானக இந்த வேலை நிறுத்தத்ை யல் பிரச்சினையாக மாற்றி வருகிறது. . தான் தொழிற் சங்கங்களை அடியுடன் துவிட இந்த அரசு நோக்கம் கொண்( அரசின் இந்த நோக்கத்தினுல்தான் ெ சங்கத் தலைவர்களையும் பிரித்து ை மட்டும் அல்லாமல் மற்றவர்களை இ வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற் களில் அங்கம் வகிக்க மாட்டேன் வாக்குறுதிகளும். உத்தரவாதமும் ஆ தலைகுணிய வைத்து சரணடைய வைக் லுகிறது. இவ்வரசு இதனைத் தொ நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது. வேலை தத்தில் ஈடுபடுமுன் பணிபுரிந்த 17 நா கான ஊதியத்தை வழங்கவும் அரசாங் தகைய இழிவான, அவமதிப்பான உத் தங்களை கையொப்பமிட வற்புறுத்து வேலை செய்த நாட்களின் ஊதியத்தை ழில் நீதிமன்றங்கள் அல்லது முறையீட் றங்கள் கூட தடை செய்வதில்லை. இது லாளரின் உரிமையாகும், வேலையி அகற்றப்பட்ட வீட்டு வேலையாட்களுக் வேலை செய்த நாட்களுக்கான ஊதியப் கப்படுவதுண்டு. அவ்வாறிருக்க பணி 17 நாட்களின் ஊதியத்தை கொடுப் இத்தகைய உத்தரவாதங்களை தரும்ப யுறுத்துகிறது. இந்த அரசு, இத்தகை வடிக்கைகளும், தொழிற்சங்க வங்கி ே களை தற்காலிகமாக பறிமுதல் செய்த டிக்கைகைளும், 20ம் நூற்றண்டிலேயே ழிலாளர்கள் - அதிகாரிகளின் கீழான நீ எமது சரித்திரம் எடுத்துக் கூறும்.
தொழிலாள வர்க்கத்தின் உரி கொடிய அடக்கு முறைகளினுலும், வ6 களினலும் நசுக்கி சரித்திரம் படைத்த அரசு தற்போது அரசாங்கத்துறையில் நிறுத்தத்தை முற்றிலும் தடை செய்ய மிட்டிருக்கிறது. பொது நல நாடுகளை காக ஆதாரம் காட்டி வருகிறது. அரசி திஷ்டவசமாக கடந்த சிலநாட்களில் லந்து நாட்டு தொழிளாளர் அவர்களி சிற்கெதிராக வேலை நிறுத்தம் செய்து

*கு ஒரு இந்த நன்றும் தியென இந்த த அரசி அதனுல் அழித் ள்ெளது தாழிற் வத்தது of GLn6) சங்கங்
ளித்து
4 (Upl டர்ந்து | 9 நிறுத் ட்களுக் கம் இத் தரவா கிறது.
லிருந்து குக்கூட ம் வழங் ரிபுரிந்த பதற்கு டி வலி
it 5 - சேமிப்பு நடவ חשu Q4 லை என
ярцо46ӑѣт ன்முறை 5 இந்த வேலை திட்ட இதற் ன் துர ð Gunr ரின் அர
வெற்றி
கண்டிருக்கிருர்கள். அதே வேலையில் நமது
அரசு தூய்மையானதும். முழுமையானதுமான ஜனநாயகம் செழித்தோங்குவதாகக் கருதுகி றது. வேலை நிறுத்தம் தடை செய்யப்படும் ஜனநாயகத்தின் வலையினை நாம் அறிந்த தலலை.
தற்போது வேலையிலிருந்து நீக்கப்பட்ட
தொழிலாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி
மீண்டும் வேலையில் அமர்த்துவதும தொழிற் சங்கங்களுடன் அவர்களின் நீதியான கோரிக் கைகளை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவ துமே இப்பிரச்சனைக்கு தீர்வுகாண கூடிய ஒரே வழியாகும். காலம் தாமதிக்காமல் இந்த நட வடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்தை அழைக் கின்ருேம். சகல அரசாங்க தொழிற் தலங்க ளும், அலுவலகங்களும் பார தூரமான முறை யில் பாதிக்கப்பட்டும் இருக்கிறது.
சில இடங்களில் நாளாந்த வேலை முற் றிலும் தடைபெற்றிருக்கும் வேளையில் ஒன்றும் நடவாதது போல கண்மூடித்தனமாக இருப் பது பயனற்ற செயலாகும். இதனை ஒரு எச்ச ரிக்கையாக எடுத்து, தனது குறுகிய மனப் போக்கினையும் பாரதூரமான விளைவுகளை ஏற் படுத்தும் கொள்கைகளையும் மாற்றி யமைப்ப தோடு, தொழிளாளர்களை மீண்டும் வேலையி லமர்த்தவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, உண்மையும் பலனுடையதுமான "தார்மீக' தீர்வை காணும்படி அரசை வேண்டுகிருேம்.
இது மனித உரிமைகளை மீறுகின்ற பிரச் சனை மட்டுமல்ல, மனக்கசப்படைந்தும், விரக் தியடைந்தும், தற்காலிகமாக சோர்வடைந் த தொழிலாள வர்க்கம் எந்த அரசினதும் gRCU முகமான சொத்தாக மாறிவிடாது. நெடுங் கால போக்கில் இது அரசினது உறுதி நிலை யையே பாதிக்கக்கூடும். நல்லறிவும் நல்மனப் போங்கும் செயல் படவேண்டிய காலமிது,
கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு வெளியிட்ட
அறிக்கை
_సిరీశen

Page 25
திருச்சி (கேம்பில்) மண்ட
மக்கள் ப
திருச்சி *தாயகம் திரும்புவோர் வர வேற்பு முகாம் என்ற கவர்ச்சியான பெயரை தாங்கியுள்ள மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள் நிலை மிகவும் பரிதாபமாகவுள்ளது.
சில குடும்பங்கள் ஒரு வருடம் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் எதுவித ஏற்பாடு களும் செய்து தரப்படாமல் தங்கள் சொந்தப் பணத்தையும் செலவு செய்து, அதுவும் போதா மல் நகை நட்டுகளையும் விற்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள்.
I
படத்தில் : திருச்சி மண்டபம் முகாமின்
ராமேஸ்வரம் முகாமில் தங்குபவர்கள் ஒரிரு வாரங்களுக்குள் வியாபாரக் கடனே வேலே வாய்ப்புகளோ கொடுக்கப்பட்டு அனுப் பப் பட்டு விடுகிருர்கள். திருச்சி முகாமிற்கு அனுப்பப் படுகிறவர்கள்தான் "பாவம்' செய்த வர்கள். இவர்களை விரைவில் அனுப்பி விட் டால் தங்களுக்கு வேறு வேலை இல்லை என்பத ஞலோ என்னவோ இங்குள்ள அதிகாரிகன் சுறு சுறுப்பு காட்டாமல் அலட்சிய மனே பாவத்து டன் இருக்கின்றனர்,
 

பம் முகாமில் மாடுகளுடன்
டும் அவதி!
வியாபாரக் கடன்
வியாபாரக் கடனுக ரூபா 500 பணமாக வும் ரூபா 2500 பேங்க் டிராப்டாகவும் கொடுக் கப் படுகிறது. அகதிகளில் 85 வீத மானேருக்கு வியாபாரக் கடனே வழங்கப் படுகிறது. பல வழிகளாலும் இக் கடனைப் பெற இவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகிருர்கள். இந்தக் கடனைப் பெறுபவர்கள் ஓராண்டுக்குள் தங்கள் வியா பார வளர்ச்சியைத் திருப்திகரமாக நிரூபிக்
முன்னுல் தாயகம் திரும்பியோர் சிலர்,
காத பட்சத்தில் கட னின் மிகுதித் தொகை ரூபா 2000 கிடைக்காது. அகதிகளில் இக் கட னைப் பெற்றவர்களில் 10 வீத மானேர் கூட வியாபாரம் செய்வதில் பல்வேறு காரணங்களி ஞல் தோல்வியே காண்கின்றனர். இதனுல் புனர்வாழ்வு என்பது பெரும்பாலானுேருக்கு ரூபா 3900/- த்தோடு முற்றுப் பற்று விடுகின் றது. அத்தோடு இந்திய அதிகாரிகள் கை விரி த்து -கதவடைத்து விடுகிறர்கள். இதனல் இப்போது வியாபார கடனை ஏற்பதற்கு பலரும்

Page 26
24
மறுத்துவருவதால் புதிதாக "மாட்டுக் கடன்" வழங்க ஏற்பாடு செய்திருக்கின்றர்கள்.
மஈடு வளர்ப்புக் கடன்
பால் மாடு ஒன்றும், வீடும், நிலமும் வியா பாரக் கடனுக்குப் பதிலாக வழங்கப்படுவதாக திருச்சி முகாமில் கூறியதை 13 குடும்பங்கள் ஏற்றுக் கொண்டதால் கடந்த ஜுலேயில் உட னடியாக 13 மாடுகளும் வாங்கிக் கொடுக்கப் பட்டன. ரூபா 3000 க்குக் கொடுக்கப் பட்ட (அதிகாரிகளினல்) மாடுகள் 2 - 3 லிட்டருக்கு மேல் பால் தருவதில்லை. பணத்தைக் கொடுங் கள் நாங்கள் மாடுகளை வாங்கிக் கொள்கிருேப் என்று கேட்டதற்கும் அதிகாரிகள் கொடுக்க வில்லையாம். தினமும் மாட்டிற்குத் தீவனப் (வைக்கோல்) வாங்க ரூபா 8 வீதம் ஒவ்வொரு வரும் செலவு செய்கின்றனர். வருமான பாலில் ரூபா 5 க்கும் குறைவுதான்.
நிலம் வீடு
திருச்சியிலிருந்து 24 கிலோ மீட்டர் தூரத் தில் இந்த 13 குடும்பங்களுக்கும் ( GUN FAC -TORY அருகில்) 13 வீடுகள் கட்டப்படும் இட த்தைச் சென்று பார்த்தேன். அந்த வீடுகள் ஒவ்வொன்றும் 10 x 6 அடி பரப்பு அளவு கெ ண்ட ஒரே ஒரு அறையைக் கொண்டிருக்கின் றன. 13 குடும்பங்களுக்கும் ஒரே ஒரு கிணறு தோண்டப்பட்டுள்ளது அதில் அரைவாசிக ங்கள் நீர் இருந்தது. மாடுகளுக்கு புல் வளர்ப் தற்கேற்ற நிலமாகவும் அது இல்லை: ஏற்கன:ே பர்மா அகதிகள் இந்த இடத்தில் குடியிருக் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் மறுத்து றிடம் குடியமர்ந்துள்ளனர். (அந்த அகதிக இடத்தையும் பார்த்தேன் அது ஒரளவு நீர் வ தியும் போக்குவரத்து வசதியும் உள்ளது.)
மாடு வளர்க்கும் திட்டத்தை ஏற்று சம் தம் தெரிவித்த 13 பேரில் 12 பேர் இந்த இட தைப் பார்த்துவிட்டு வந்தபின், தங்களுக் மாடுகள் வேண்டாமெனக் கூறிக் கொண்டிரு கிருர்கள். ஒருவர் மட்டும் அதிகாரிகளுக் ஆதரவான குரல் கொடுப்பதாக மற்றவர்க கூறினர்கள். மாடுகள் இறந்தாலும் நஷ்ட ஈ ஒன்றுமில்லை. சமீபத்தில் ஒரு கன்று இறந் போனதால் எல்லோரும் கலக்கம் அடைந்திரு கின்றனர். - ܗܝ

தற்போது அகதிகள் தங்கியிருக்கும் மண் டப அறைகளுக்கு முன்னலேயே மாடுகள் எல் லாம் பிள்ளைகள் சகிதம் - மலசல இத்தியாதி களுடன் "சுகதேகிகளாக" வாசம் செய்து கொ ண்டிருக்கின்றன. இதே முகாமிற்க்கு முன்னல் அகதிகளுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொள்ளும் ஒரு பிரபல சம்மேளனமும் பெரிய ஒரு பெயர்ப் பலகையுடன் தனது அலுவலகத் தைக் கொண்டிருக்கிறது.
வியாபாரக் கடன் ரூபா 5000, வீட்டுக் கடன் ரூபா 6000 மும் ஆக, ரூபா 11,000 க்கு 2 லிட்டர் பால் தரும் ஒரு (1) மாடும், 10x6 அடி ஒற்றை அறையும் நீர் இல்லா இடத்தில்! என்னே மறு வாழ்வுத் திட்டத்தின் மசுத்துவம்!
வெற்றி உனதே
一尹豪e一
கண்களின் நீரைத் துடைத்துவிடு
கலக்கம் என்பதை மறந்து விடு நெஞ்சினில் உறுதியை வளர்த்து விடு நிச்சயம் வெற்றி உனதாகும்!
நாளை என்றேர் நாளிருக்கு - அதில்
நிச்சயம் வாழ்வு காத்திருக்கு
வேளை வரும் வரை பார்த்திருந்து - உன்
வெற்றிக் கொடியை நாட்டி விடு !
உயர்வு தாழ்வுகள் பேதமின்றி -நீ
உண்மை யன்பை உனதாக்கு
சோர்வினை அகற்றிப் பாடு படு - நல் சுதந்திரம் உன்னத் தேடி வரும் !
சாதிப் பிரிவினை நீ பாராய் - என்றும்
சமத்துவம் என்னும் முரசறைவாய்
நீதிக் கரங்களின் முன்னுலே - அந்த நீசர் மடிவார் உண்மையிது!
C. நித்தியானந்தன்.
wapwa
வயலுக்குச் சொந்தமில்லாதவன் அறுவடைக்கு அரிவாள் தூக்கிக் கொ ண்டு வருவதை 'உரிமை' என்று வாதா டுவதே அரசியல் சட்டம்

Page 27
வேலே நிறுத்தக்காரருக்கு
zSLLLYLYYZYLLLLYYYzzLYYzYYLLLYYLLLLYYLLLLLYYS
தொழிற் சங்கங்களின் கூட்டுச் செயற் குழு அதன் அங்கத்தவர்களை 1980 ஜூலை 11ந் திகதி முதல் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைத்தது. இவ் வேலை நிறுத்தம் பின்வரும் கோரிக்கைகளைக் கொண்டதாக இருந்தது.
1. ரூபா 300 மாதாந்த சம்பள உயர்வு. 2. ஒவ்வொரு பிரிவிலும் வாழ்க்கைச் செல வின் அம்சம் அதிகரிப்பதற்கேற்ப ரூபா 5 சம் பள உயர்வு,
3. எதிர்ப்புத் தினமான ஜூன் 5ம் திகதி நடவடிக்கைகளில் பங்கு பற்றியவர்களுக்கான தண்டனைகளை வாபஸ் பெறல்.
ஒரு போதும் இல்லாதவாறு நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில் முதலிரண்டு கோரிக்கைகளும் அத்தியாவசிய மாகின்றன. தற்போதைய பணவீக்க அதிகரிப்பு 42% என கணிக்கப் படுகிறது, அரசாங்கத்தின் பொதுச் சந்தைக் கொள்கையினுல், நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக ரூ. 300 க்கு மேற்பட்ட வருமானமுள்ள குடும்பங் களுக்கு உணவுப் பொருட்கள் மானியம் கிடை யாது. முற்ருக நீக்கப் பட்டுள்ளது. (உணவுப் பொருட்கள் மானியம் நீக்கப் பட்டதால் 90 % தோட்டத் தொழிலாளர் பாதிக்கப் பட்டுள்ள னர் என கணிக்கப் பட்டுள்ளது.
மார்ச் மாதம் 8ம், 9ம் திகதிகளில் கொழும்பில் நடை பெற்ற தொழிற் சங்கங்க ளின் கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் தொழி ற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில், மேற் கூறிய இரு கோரிக்கைகளுடன் 1979 பிற்பகுதி யில் உருவான ஏனைய பல கோரிக்கைகளும் சேர்க்கப் பட்டன. இக் கோரிக்கைகள் அனைத் தும் மார்ச் மாதத்தில் அரசாங்கத்துக்கும் ஏப்ரல் மாதத்தில் இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்திற்கும் சமர்ப்பிக்கப் பட்டன. இக் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லே. தொழிலாளர் சம் மேளனமும் பிரத்தியேகமான வகையில், இக் கோரிக்கைகள் குறித்து அர்த்தமுள்ள எதனை யும் எடுக்கத் தவறி விட்டது. மே 24ல் தொ. கூ. செ. கு. இக் கோரிக்கைகளின் அடிப்படை யில் கொழும்பில் ஒரு பகிரங்கக் கூட்டத்தை

கதவடைப்பு!
k>Habo Abe, abox aboqa»e: »nt apo. opR Ae pe spas bn a>e a>, F sèar; 0
நடத்தியதுடன் ஜூலை 5ம் திகதி யன்று இதனை
வெளிப் படுத்தும் வகையில் (மதிய உணவு வேளை மறியல்) போராட்டம் ஒன்றினையும் தடத்தியது.
இப் போராட்டத்தின் அம்சமாகப் பல தொழில் நிலையங்களில் அரை நாள் வெளி நடப் பும் இடம் பெற்றது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கமும் எதிர்ப்பு ஒன்றினை நடத்தியதுடன் மறியல் செய்த தொழிலாளர் மீது முரடர்களையும் ஏவி விட்டது. பொலிசார் இதில் தலையிடவில்லை. இதன் விளைவாக பொது சேவக சங்கமயவின் அரசாங்க விநியோகப் பிரி வின் தலைவரான திரு D. சோமபால என்பவர் கொல்லப்பட்டதுடன் அமைதியான முறையில் மறியல் செய்த தொழிலாளர் பலர் காயமடை ந்தனர். ஜூன் 9ல் நடை பெற்ற சோமபாலா வின் மிகப் பெரிய அளவில் காணப் பட்டது.
தொழில் நிலையங்களிலிருந்து தொழிலா ளர் பெருந் திரளாக மரணச் சடங்கில் கலந்து கொண்டனர். இரத்மலான புகையிரத வேலை தளத் தொழிலாளர்கள் 12 பேர் எவ்வித கார ணமுமின்றி வேலையிலிருந்து நிறுத்தி வைக்கப் பட்டதனுல் ஜூலை 27ல் அங்குள்ள தொழிலா ளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இவர்கள் மேற் குறிப்பிட்ட இரண்டு கோரிக்கைகளுடன் தடுத்து வைக்கப் பட்டுள்ள 12 தொழிலாளர்க ளைப் பற்றிய கோரிக்கையையும் இவர்கள் முன் வைத்து வேலைநிறுத்தம் செய்தனர். இவ்வேலை நிறுத்தம் வெகு விரைவில் வேறு வேலைத்தளங் களுக்கும் பரவியதுடன் தொ. கூ. செ. கு. ஜூலை 17ந் திகதி முதல் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அரசாங்கம் ஜூலை 16ந் திகதி நள்ளிரவுமுதல் அவசரகால நிலைமையை பிரகடனப் படுத்தி பொதுபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுசன சேவை அல்லது பொருளாதார சேவையின் எந்தப் பிரிவிலாயினும் உள்ளவர்கள் வேலை நிறுத்தம் செய்வதை சட்டவிரோதமான செய செயலாக்கியது. அவசரகால நிலை 41ம் விதிப் படி அரசாங்கத் தொழிற் சாலேயிலோ அல்லது சேவையிலோ - இது சகல தொழிற்சாலைகளை
27ம் பக்கம் பார்க்க

Page 28
Ġonucun suri
வின்
gyıĝ}
யாத்திரை
(அத்த அநுமதியுடன்)
 

i

Page 29
f
(23 ம் பக்கத் தொடர்ச்சி) யும் சேவைகளையும் உள்ளடக்கும். உள்ள எந்த ஒரு நபரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலையிலிருந்து அவர் வெளியேற்றப்படுவார். அப்படியிருந்தும் வேலை நிறுத்தத்திலீடுபடு வோர் வேலைக்குத் திரும்புவதற்கென அரசாங் கம் குறித்திருந்த இறுதி தினமான ஜூன் 18ந் திகதியன்றும் அநேக தொழிலாளர் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பொது வேலை நிறுத்தத்தை நசுக்குவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் சபைச் சுத ந்திரத்தையும், கூட்டுஒப்பந்த உரிமையும் கீழ்க்
காணும் வகைகளில் பறிப்பனவாயுள்ளன.
, சேட அரசாங்க அறிக்கையின் மூலம் வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக் கியது.
2. வேலை நிறுத்தத்திற்கு மூலகாரணம் பொருளாதாரமென பலர் அரசாங்கத் துக்கு எடுத்துக்காட்டிய போதிலும் இவ் வேலை நிறுத்தம் அரசியல் தொடர்புள்ள அல்லது அரசியல் பின்னணியமுள்ள அல் லது அரசியல் ஆதரவுள்ள வேலே நிறுத் தமென பொய்யான காரணங்களைக் கா ட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொ ழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தது.
3. வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர் கள் வேலையிலிருந்து நீங்கிக்கொண்டனர் எனக்கணித்து அவர்களுக்கு மோசமிழை க்கும் வகையில் அவர்களிடத்துக்குப்புதி யவர்களை நியமித்தது,
40,000 தொழிலாளர் மட்டுமே தங்கள் வேலைகளிலிருந்து நீங்கிக் கொண்டனர் as அரசாங்கம் கூறும் அதே வேளை பில் தங்கள் வே லைகளை இழந்துள்ளோரின் உண்மையான தொ கை 100, 000 என மற்றவர்கன் கூறுகின்றனர். இவர்களின் குடும்பங்களையும் சேர்த்தால் குறைத்தது சுமார் 300, 000 )D560 0 0 و 400 نة மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேல்நிறுத்தம் முடிந்துவிட்டது. புதியவர் கள் வேலைக்குச் சேரிக்கப்பட்டுள்ளனர் fi அரசாங்கம் நடித்தாலும் சேர்க்கப்பட்ட புதிய
வர்கள் மிக அனுபவம் குறைந்தவர்களாயிருப்

27 தால் பல வேலைத்தலங்களில் இவர்கள் வேல் செய்ய முடியாத நிலையிலுள்ளனர். மேலும் பல பகிரங்க பொது வேலைத் தலங்கள் இன்னும் செயல்படாத நிலை பிலேயே இருக்கின்றன. உற் பத்தி பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றியுள்ளது. மனித உரிமை சங்கம் மற்றும் பல பொது சே வை சங்கங்கள் சம பத் தலைவர்கள் பலரும் அர சாங்கத்துக்கு விண்ணப்பித்த போதிலும் தொ தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த் தை நடத்தி ஒரு முடிவுக்கு வர அரசாங்கம் மறுத்துள்ளது.
- தொழிலாளர் பொழில்
6ம் பக்கத் தொடர்ச்சி. ܙ
ஏன் அவசரம்? எல்லோரையும் ஏத்திக் கொண்டுதானே கப்பல் போகும்! இல்லை 859 பேர்தான் கப்பலில் போக முடியும். மிகுதியா னுேர் அடுத்த கப்பலில்தான் போக வேண்டும் இரண்டு நாள் தங்கினல் எவ்வளவு செலவு? தங்கும் வசதி எப்படி? இதனலேயே முந்திக் கொண்டு ஓடவேண்டியுள்ளது.
நாங்கலு மி கப்பளுக்குள் போய்விடுகி Gob. அங்கேயும் வரிசை சோதனை 10-30 மணி கப்பல் புறப்படுகின்றது. புத்த கயா-தம் மதீவு போகும் பயணிகள்; புத்தம சரணம் கச்சாமி-தம்மம் சரணம் கச்சாமி என்று பாடி வணங்குகின்றனர். எல்லாம் முடித்துக்கொண் டு தாயகம் திரும்புவோர் கப்பல் புறப்படும் வரை நின்று தங்களே அனுப்ப வந்தவர்களிடம் ஒலம், ஒப்பாரியோடு விடை பெறுகிருர்கள் ஒரு புறம் புத்தருக்கு சரணம்! மறுபுறம் ஒப் பாரி இரண்டும் ஒரே கப்பலில் 159 ஆண்டு களாக உழைத்து உகுக்குழைந்து, ஊரை விட்டே போகிறவர்களே. இந்த நாடே மறந்த பொழுது; பாவம் கப்பல் என்ன செய்யும்?
கப்பல் நகர்கிறது. கப்பலில் பிரயாணம் செய்யும் பொழுது, முன்பு பட்ட கஸ்டம் மறந்துபோய்விடுகிறது. சுமார் 12-00 மணியள வில் அந்தக்கரை அடைந்து விடுகிருேம். தொ ஜலவிலேயே கப்பலை நிறுத்தி லோஞ்சுகளில் அழைத்துச் செல்லப்படுகிருேம் அந்தக் கரை யில், ராமேஸ்வரம் சோதனை முகாம், முதலில் பாஸ்போர்ட் சோதனை! விச சோதனை 2-00 மணிக்கு தொடங்கியது, நாங்கள் வரிசையாக நிற்கின்ருேம். தண்ணி தாகம், வரிசையில்
29ம் பக்கம் பார்க்க.

Page 30
இடமிருந்து வலம் இல: 1. முருகனின் புனிதத் தலங்களில் ஒன் இலா7. மாறிக் கிடந்தாலும் இசைக்கலாம். இல; 10 சிலர் திபின் இதை எப்படி செய்வது இல:15. படி சில செதுக்க உதவும். இல: 19. சரிசெய்தால் பெண்கள் அணிவார்க இல: 23. மாறிக் கிடப்பதால் அடித்தால். இல: 27. இது வந்தால் தண்ணிர் குடிப்போே இல 31. துகிலை உரிந்தவனை தலை கீழாய் நிற
வைப்பதுதான் தண்டனையோ? மேலிருந்து கீழ் இல: 1. தமிழகக் கவிஞர் ஆஸ்தானத்தி
வீற்றிருக்கிருர் . இல: 2 மாற்றினல் மங்கையரின் பக்தி வருே இல: 4. இந்த வேலை பார்க்கும் போது தூா
Y ஞல் எப்படி இருக்கும்? இல! 5. உயர்ந்து இருந்தாலும் சில நேர
ளில் "இதுவும்' ஏற்படும். இல: 15. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, இ கொடுத்தால் சன்மானம் உண்டே இல: 28. நேரடியாகப் பார்த்தால் வெளி ந1 போகத் தேவைதான். மாற்றிவி டால் திறக்கலாமோ? இல: 23. கஞ்சி ஊற்றுவிட்டாலும், குழம் திருந்தால் இது கட்ட வருவானே இல: 18 இது வந் தா ல் தொண்டைன்
s அடைக்குமாமே?
மாணவர் குறுக்கெழுத்துப் போட்டி இல: 2
2 3 4 5
- | ம | ليسو
7 8 9 | 10 11
. 率
13 14 S 16 17
| 景 景 1
19 | 20 21 22 23
من%"ءج * * 25 26 27 28 29
里 米 | க |
- 31 32 33 34 35 ன்
w

s)ff 13)
id
îll -
urt
=动
2
4.
மாணவர்களே! சென்ற இதழில் வெளி யான மா. கு. போ. இல: 1 ற்கான சரியான விடைகளைக் கீழே தருகிருேம். இல: 2 க்கான கூப்பனும், விபரங்களும் தரப்பட்டுள்ளன. உங் களின் சரியான விடைகளை அனுப்புங்கள்
மாணவர் குறுக்கெழுத்துப் போட்டி இல: 2 கொந்தளிப்பு 88/2, டன்பார் ஒழுங்கை,
a LL-föT , சென்ற இதழ் சரியான விடைகள் இடமிருந்து வலம்:
1 திகதி 2. இசை 11. வடி த்திரி 21. கப்பல் 25 புலன் 29. காது 34. தகைமை மேலிருந்து கீழ்: -
1. தினகரன் 3 தித்திப்பு 5. வசை 6. இடி 6. கரி 23. காதல் 24. பதுமை 26, சில سہبہستہسنہس ہسب~سہس~س~س~س~س~س~~~~~~س~~~~~س~~~س~~~س~ب~س~ب~~~~~سہس~سمہ سہستہسنہستہسنہس ہستہ آہستہ
கணக்கு விடும் கணக்கு 1ே42857 என்ற எண்ணில் ஓர் அற்புதம் பொதிந்துள்ளது. ஏனெனில அநத எண் களை 1,2,3,4,5,6 ஆகிய எண்களால் பெருக்குவோமாயின் 142857 ஆகிய எண் களே வேறு விதமான ஒழுங்கில் மாறி மாறி go, 60) Koul40 • உதாரணம்
142857Xi - 142357, 142 $57X3 s42857 14283 ×2= 285714、142857×4=571428 2. ஒல எண்களும் அவற்றின் மும் மடங்கு பெருக்கங்களும் காட்டும் விசித்திரங்களைப் பாருங்கள்.
83 = 512 ஆனல் 5+1+2 = 8 179 = 4913 ஆனல் 4+9+1+3 = 17 ஐ3 = 5832 ஆனல் 5+8+3+2 = 18 3. பத்திலிருந்து ஒன்றை எத்தனை முறை
கழிக்கலாய ? ஒரே ஒரு முறைதான். அதெப்படி என்று கேட்கிறீர்களா? பத்திலிருந்து ஒன்றைக் கழித்தபின் அது ஒன்பதாகி விடும தானே!
தொகுப்பு: எஸ், பிரபாகரன், புனித தோமையர் கல்லூரி, மாத்தளை.

Page 31
37th பக்கத் தொடர்ச்சி.
போய்க்கொண்டிருக்கிரேன். அடுத்துசாமான் assir Geffab32r.
வெளியே போகுமுன் எத்தனை மூட்டை இருக்கின்றதோ, ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ. 2/- கொடுக்க வேண்டும். மூட்டை என்ருலும் சரி, பார்சல் எள்ளுரலும் சரி. அது முடிந்து ஆள்வரி, நபர் ஒன்றுக்கு ரூபா 1/- வீதம் கொ
šas GaarGub.
இந்த இடத்திலே நான் ஒரு முக்கிய வான விஷயம் ஒன்றை சொல்ல விரும்புகி றேன். அங்குள்ள போட்டர்களிலிருந்து பெரிய அதிகாரிகள் வரை மரியாதை தெரியாதவர்கள் பயணிக்க்ள நாயை விரட்டுவது போல் விரட்டு கிருரர்கள். வரிசையாக போய்க்கொண்டி34 கையில் போர்ட்டர்கள் அவர்களுக்கு வேள் டியவர்களை கூட்டி வந்து முன்ன்ே அனுட் பீ விடுகிருர்கள். வரிசையில் கால்கத்ெக மணிக் கணக்காக குடிக்கத் தண்ணியின்றி ரித் பார் களுக்கு கோபம் வராதா? அவிகள் சத்தம் போட்டுக்கொண்டு மூண்டி டடித்துக்கொண்டு முன்ன்ேறிக்கொண்டிருக்கும் பொதுதான் Galluwaffleo struttiasdit dajg a doF3 - 5 żbunauf as&rů Sluggabdita asas T U L-ar 2 F : egyř கள். அப்படி ஓரிடத்தில் டொவின்காரர்கள் தள்ளும் பொழுது பலர் கீதே விSத்துவிட்டார்
asair.
M iz AАrkokАААААА & w
உங்கள் ஆக்கங்க்ள் எதுவாயினும் அவறாத் தாளின் ஒரு பக்கத்தில் மாத்திரம் எழுதி,
ஆசி ரிய fr, கொந்தளிப்பு f 88/2, Lev uvá epásma
அட்டன். என்ற முகவரிக்கு angů aAS uyisdiff ;
AM AqqMqA eLALALAAq SqLSq LSLqLqLSqSqqSLq LSLSqSqTqSLLqLqAqAqAqLqqM qA Aq AAAA AAAA AAAAAAAAqALA

நான் ம்ே தம்பர் கவுண்டரிலுள்ள அதி காரியிடம் ாகப்பட்டுக்கொண்டேன். இரண்டு மணித்தியாலங்களாக அவரின் முன்னிலையில் அழாத குறையாக நின்று கொண்டிருக்கிறேன். என்னுடைய பாஸ்போர்ட்டை வாங்கவுமில்லை armaayaira ay untiaias ay naiaky. Gunti lrt கன் அடிக்கடி மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வந்து வைக்கிருர்கள். அதைத்தான் அதிகாரி பார்க்கிருர்: நான் நின்று கொண்டே இருக்கி மேன்: மணி நாலு ஆச்சு
அப்பா! தாங்க 10 பேர் வந்தோம்; அவு ம்ம் எல்ாைம் பொயிட்டாங்க! ஒரே ஒரு குட் கேள்தான்: தயவு செஞ்சி வாங்கைய்யா. நான் 2 மண்மியிலயிருந்து நிச்கிறேன் என்றேன்.
அடேயப்பா! இவுரு மட்டுந்தான் நிக்கி முரு: இந்த ஆளப்புடிச்சித் தள்ளுய்யா என்ருன் தான் மறுபடியும், 50 ரூபா தாரேய்யா என்று கெஞ்சினேன். நிான் வைத்திருந்த 4 பத்து ரூபா தோட்டுகளை அவன் பாக்குருப்புள் பாஸ் போட் டில் வைத்து நீட்டினேன். பிறகு என்னைப் பார்த்து என் பாஸ்போட்டையும், பணத்தை பும் இரண்டு கைகள்ாலேயும் பொத்திக் கொண் டே எவ்வளவுய்யா இருக்குது? என்முன். நான் 50 ரூபா என்றேன். சரி! போய்யா என்று சோக்கAடியால் சூட்கேஸில் மார்க்போட்டான் ஒரே ஒட்டம். எங்கள் குழுவோடு போய்ச் சேர்ந்து கொண்டேன்! அந்த 40 ரூபா இலங் கை நாணயப்படி 80 ரூபா ஆகும்
響 ராமேஸ்வரத்திலிருந்து மதுரை மற்றும் இடங்களுக்கு போகும் அத்தனே புகைவண்டிக ளுமே கசி கோச்சுகள்தான். மற்ற த்ார்களிளிெ க்லாம் மின்சாரம்-டீசல் வண்டிகள்! இலங்கை விவிருந்து திரும்புபவர்களுக்கு மட்டும் 'கரிக் கோச்சுகள்' கப்பலும் அக்பர் காஸ்த்து க்ப்பல் ராகேஸ்வரத்துக்கு கப்பலிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ன பயன்படுத்தப்படுவதும் ஒன்று க்கும் பிரயோசனப்படாத சாம்ான் ஏற்றும் k/-sasa! Gæt' LaÁo sérguðddv.

Page 32
Registered as a News Paper in Sri Lanka
| கொந்:
தாய
திரும்பி
வாழ்க்கை
பற்றிய கட்
வெளிவ
கொந்:
是。。。
' எல்லாப் புத்தகக் கன
= , : , و با * تة چ + " *** = ""
T. G. TE
H இவ்விதழ் கொண்டகெல், ஸ்புக்கெலயில் மஸ்கெலியா விக்டோரியா அச்சு

விலே ரூபா 250
தளிப்பு
பகம்
யோரின் . .فيه
'.
ந் நிலைகள்
டுரைகளுடன்
தளிப்பு
டகளிலும் கிடைக்கும்.
நகிறது !
விக்கும் மு. நேசமணி என்பவருக்காக Fகத்தில் அச்சிட்டு வெயிடப்பட்டது.