கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொந்தளிப்பு 1981.06

Page 1
sn \o } ATA M \s) 8 城 || & 圈 ----*
>
g QQQQQQBの
GED 396 BS633G, 39
3.
BQ B@QQQシ
遷
Dh
நிை
 
 
 

Łoeoeoeosoɛɔɛsɔɛɛɔɛ>eo e ao osoɛɛɛɛɛ
{-}É9 €
minimi
ہے۔
SSSG
393
I C3
GE SES > ESSESSO ESSES SEGES ESSESTESS
besles-les-surbilobabilbidebieu Fra.

Page 2
29ம் பக்க தொடர்ச்சி.
A * ஒப் கோர்ஸ். ஆரம்பத்திலே நா கூட உங்களைப்போல கீழ் வகுப்பென்ரு வேப்பங்காய் போலத்தான் நினைத்தேன் ஆ இப்போ என்னுள்ளே நான் காணும் மாற்ற தைப் பார்த்தா எனக்கே வியப்பாத்தா இருக்கு. கலாசாலை ஒருவகையில் எங்க நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்தத்தா செய்கின்றது. இருந்தாலும் குழந்தைகளோ நாமும் குழந்தைகளாக மாறி கற்பிக்கவே டிய மனப்பக்குவம் நம்முள் இயல்பாகே வளர வேண்டும். இல்லாவிட்டால் சிறு கு ந்தைகளோடு ஒரு நாளும் நாம் அஸோ லட் பண்ண்வே முடியாது இது அசை முடியாத உண்மை "" என்று குழந்தைக் கல் யில் ஆசிரியனின் ஆரம்ப நிலைபற்றி சிறி கூறினேன்.
மற்ற இருவருக்கும் இது ஆவலைத் தூவி டியிருக்க வேண்டும் " நாங்களும் முயற் பண்ணித்தான் பார்க்கிருேம். ஆனல் எங் ளால் முடியலையே... ' தங்கள் கற்பித்த முறையில் குறையைக்கண்டார். ஒருவர் மற் வரும் அதை ஆமோதிப்பது போல் தலைை sg4, L"- 49- (@9)ʻff.
நான் குறுக் கிட்டேன் "" நீங்கள் சொ றது தவறு. சூழ்நிலைகளுக்கேற்ப இயைந் கொடுக்கக் கூடியவர்களாக எம்மை நா அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டால் எங்கு எப்படியும் கற்பிக்களாம்.'
சரி ஆரம்ப வகுப்புகளிலே எப்படி க பிக்கலாம் என்பதைச் சற்று விரிவாகச் சொ லுங்கி பார்ப்போம்." இருவரும் ஏககால தில் கேட்டனர். இரண்டு பேருக்காவது நா லெக்ஷர் அடிக்கக்கிடைத்ததே என எனக்கு சற்று புளகாங்கிதமாக இருந்தது.
* நல்லது. அடுத்த வருஷம் கல7 லைக்கு நீங்கள் எடுபட்டாலும் இது உதவிய இருக்கும். சொல்றேன் கேளுங்க. வகு றையிலே நாம் நுழைந்தவுடனே நமக்கு முத6 வதாக தேவைப்படுவது என்ன தெரியுமா, அதுதான்.'

:
t
ic
ge spct:- (PERSGINALITY) இந்தச் சொல்லே இப்போதான் முதல் முன்றயா கேள்வி. படுவீங்கன்னு நினைக்கி
றேன். ஏன்னு ர்ந்த க்கலாசாலையிலும் கிடைக்
கிற முதல் சொல் இதுதான் அதாவுது வகுப் பறையிலே நமது துணிவு, ஆற்றல், செயல், பாட ஒழுங்கு, ஆயத்தம், போதன முறை,
ஒழுக்கம். பொறுமை, அன்பு, மாணவருடன்
தொடர்பு. சந்தர்ப்பத்துக்கேற்ப நடத்தல்
ஆகிய இப்பண்புகள் அனைத்தையும் நம்மிட மிருந்து மற்றவர்க்குக் காட்டுவதுதான் ஆளுமை. இதைவிட வேறு சில பண்புக்கூறு களும் உண்டு, இவையெனிலாவற்றையும் ஒன் றுதிரட்டி உள்ளடக்கியதுதான் பொது வாழ்க் கையின் ஆளுமையாகும் இவையெல்லாம் ஒரு ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய முக்கிய அம் சங்கள் இதைக் கொண்டுதான் மற்றவர்க ளால் நாம் எப்படிப் பட்டவர்கள் என்று மதி ப்பீடு ( evaluation) செய்யப்படுகிருேம் .
A 8 kbar
* , மாத்தயா. சிகரட் ஒனத...? பிபில தொடாங் தியனவா. ஹரி றசாய் வண்டிக்
குள் நடமாடும் கடை நடத்துகிறவர்களில் ஒருவனுடைய குரல் எனது ஓட்டத்தைத் தடு
த்தது நல்ல வேலையாக ஆளுமை பற்றிய எனது விளக்கமும் அவ்வளவாகவே இருந்த தால் மூவரும் அவன் பக்கம் திரும்பினேம.
கோடை வெய்யிலாக இருந்தபடியால் காற்றிலும் வெப்பம் கனத்துக் கொண்டிருந்
தது தொண்டையும் வறள்வது போலிருந்த
படியால் மூன்று தோடம் பழங்களை வாங்கி னேன் ஆளுக்கொன்ருக எடுத்து தோலை அகற்றிவிட்டு சுவைக்க ஆரம்பித்தோம் பிபி லைப்பகுதி தோடம் பழங்களை கேன் பழங்கள் என்று சொல்வார்கள் அதை உண்மையா கவே அனுபவித்தோம்.
f{ அடுத்ததாக எதைச் சொல்லப் ہو ۔ ?*"۔ போரீங்க.? வ்ெஸ் ரேச்சாமி புழுத்கத்தி னல் வழிந்த வியர்வையை கைக்குட்டை யால் துடைத்துக்கொண்டே ஆவலுடன் கேட்டார்.
அடுத்த இதழில் முடியும்

Page 3
கிறிஸ்தவ
ஒத்து
மாவட்ட அபிவிருத்திச் சபை ம வட்டத்தில் அரசாங்கத்தின் ஆதரவு குறித்தும், அம்மாவட்ட மக்களுக்கும் சான்றற்ற சேதத்தை குறித தும் கிறில் கவலை கொள்ளுகிறது சட்டத்தையு, சக்திக் "ஸ இவ்வாருண் கொடிய வன்மு தக்க தொன்ாகும். தேர்தலுக்கான ப துகின்ற போர்வையில் சாதாரண அப் டிடங்களுக்கு பெரும் சேதங்களை விளை கலாச்சார நிறுவனங்களை கூட (up (up a இத்தகைய செயல்களை இலங்கை தேர்த எதிராக சட்டவிழ்க்கப்பட்ட ஒடுக்குழு இவையெல்லாம் சர்வச்ன வாக்குரிமை டும் ஆண்டில் நடந்தது. விந்தையன் ( நாட்ட வேண்டிய சக்திகள் அரசின ( செயல்களில் ஈடுபட்டிருக்க முடியும்?
வாழ்க்கைச் செலவு உயர்வு, மானிய உதவி அகற்றல், செல்வந்தர் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஏ பிரச்சினை ரீதியான திருப்பம் கொடுப்ப முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது
இத்தகைய சூழ்நிலையில் கிறி பாணத்தில் அரசாங்கத்தின் நடத்தை ை நடந்த அசம்பா விதங்களையும். அங்கு [ Ꮭ! தப்பட்ட முறையையும் ஆராய ஒரு குழுவை நியமிக்கக் கோருகிறது. அ திரண்டு இவ்வரசிற்கெதிராக பலம் வா தியை திரட்டவும், அதன் மூலமாக மு பிரச்சினையை கிளறி தனக்கு சாதகமா மாற்றீட்டை காணவும் அழைக்கிறது
வட கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி சபைத் தேர்தல்களை அ தொழிலாள்ர் ஒத்துழைப்பு முழுமனது மூகமாக தமது எதிர்ப்பினை காட்டின விருத்தி என்ற போர்வையில் திறந்த காலணி (புது குடியேற்ற ஆதிக்கம்) ஆ நேர்முகமாகவும், நேரடியாகவும் எதி வெறிக்கெதிராக செயல்படும் சக்திக சக்திகளும் ஒன்று சேர்ந்து இவ்வரசின் தோடு தொழிலாளர்களும், கிராம-நசு அபிவிருத்தித் திட்டத்தை அமுலாக்க ஒத்துழைப்பு கருதுகிறது.

தொழிலாளர் ழைப்பு
தேர்தலுக்கு முன்னதாக வாழ்ப்பாண
ன் கடடவிழ்க்கப்பட்ட வன் செயல்களை உடமைகளுக்கும் விளைவிக்கப்பட்ட மனச் 2தவ தொழிலாளர் ஒக்துழைப்பு ஆழ்ந்த ஒழுங்கையும் பாதுகாக்க பொறுப்பான " றையில் ஈடுபட்டனர். என்பது குறிப்பிடத் rதுகாப்பளித்து சமாதானத்தை நிலைநிறுத் பாவி 18 க்களை தாக்கினது மட்டுமன்றி, கட் வித்ததோடு, பொது நூலகம போன்ற துமாக சேதப்படுத்தின மிருகத்தனமான ல் சரித்திரமும், வடபகுதி தமிழ் மக்களுக்கு றை வரலாற்றிலும் காணததொன் ருகும் பின் பொன் விழா இலங்கையில் கொண்டா ருே! சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை ருக்கு தெரியாமல் எவ்வாறு இத்தகைய
பந்தய ஓட்டமிடும் பணவீக்கம் உணவு s ஏழைகளுக்கிடையே உள்ள இடைவெளி ‘ற்ப்ட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு. இனப் தற்காகவே வட பகுதி தமிழர் மீது இவ்வன்
ஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு யாழ்ப் யை முழுமனதாக கண்டிப்பதோடு, அங்கு ாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடாத் பட்டசபாதமற்ற பொதுவான விசாரணை த்துடன் தொழிலாளவர்க்கத்தினர் ஒன்று ப்ந்த செயல்திறன் மிக்க ஒரு எதிர்ப்புச்சக் தலாளித்துவத்தை நில நிறுததவும், இனப் பயன்படுத்தும் இவ்வாட்சிக்கு ஒரு தகுந்த
விர்ந்த ஏனைய மாவட்டங்களில் மாவட்ட நேகமானுேர் பகிஸ்கரித்ததை கிறிஸ்தவ டன வரவேற்கும் இதே வேளையில் மறை சக்திகள் அணைத்தும் ஒன்று சேர்ந்து, அபி வெளிச்சந்தையை ஊக்குவித்து அதன் நவ திக்கத்தை நிலைநாட்ட முயலும் இவ்வரசை' கீ க அழைக்கிறது. சுருங்கக் கூறின், இன ளூம் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும்
பிற்போக்கான கொள்கைகளை எதிர்ப் ர்புற வாசிகளும் நன்மைபெறும் ஒரு மாற்று வேண்டுமென, கிறிஸ்தவ தொழிலாளர்

Page 4
மாவட்ட அபிவிருத்தி தேர்தலு
அவசரகால நிலையும்
எதிரியில்லாத நிலையில் போட்டி ஒ6 றில் வெற்றி பெறும் குத்துசண்டை வீரனு கும் யு ஈ என். பியின் வெற்றிக்கும் வித்திய சம் எதுவும் இருப்பதாக நம்க்குத் தெரி
நாட்டின் பிரதான எதிர்க்கட்சிக போட்டியிடாத நிலையில் மாபெறும் வெற்! என கூக்குரலிடுவது வேடிக்கையான ஒன்( கும். வடகிழக்குப் பகுதிகளில் தமிழர் கூட டணியுடன் போட்டியிட்ட ஏழு மாவட்ட களில் அம்பாரை தவிர்ந்த ஆறு மாவட்டா களில் விழுந்த தோல்வி அடிகளை மறைக் வாக்குகளின் எண்ணிக்கையை கூறி மகிழ் தில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே யு.என் பி தனது தோல்வியை ஏற்றுக் கொள்வே கெளரவமான செயலாகும். w
அவசரகால நிலை அகற்றப்பட வேண்டும்
− இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு தே தலின் போதும் அவசர கால நிலையை அமு செய்வது எல்லா அரசுகளுக்கும் வழக்கமான ஒன்ருகிவிட்டது. தேர்தலைக் காட்டி மக்கல் அடக்கு முறைக்காலாக்குவதில் உள்ள தீ விக்ளவை எண்ணிப் பார்த்து இனிமேல் அவச கால நிலையினை அமுல்படுத்தாத முறையி நாட்டில் அமைதியை நிலை நாட்ட அரசா கம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கவேண்
டும்.
யாழ்ப்பாணத்தில் நடக்கும்
காடைத்தனங்களை நிறுத்த வேண்டும்
யாழ்ப்பாண மக்களை க்ாடையர்கள்ா பயமுறுத்தித்தாக்கும் செயலுக்கு உடனட யாக மூற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எடுத்ததற்கெல்லாம் கடைகளை சூறையாட

if
:
徽
கொள்ளையிடும் கும்பலை அடக்காது விட்டால் அரசு பல எதிர் விளைவுகளை வருவித்துக் கொள்ள நேரிடும். மேலும் மேலும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதில் சிரமங்களை யே காண வேண்டியதாகி விடும். கொள்ளை அடிப்போரையும் கொலை செய்வோரையும் கண்டுபிடிக்க முடியாத கையாலாகாத்தனம் காரனமாக மக்களின் உடமைகளைக் கொள் ளையடிப்பதில் சம்மந்தப்பட்டவர்கள் RFC', படுவது வேலியே பயிரை மேயும் நிலையாகும் இத்தகைய காட்டுமிராண்டித் தனங்கள் எதிர் கால ஜனதிபதித் தேர்தலைப் பெரிதும் பாதிக் கும் என்பதை மட்டும இப்போதைக்கு எம் மால் கூற முடியும்,
கொட்டகலைக்கு கலாசாலை
என்று வரும் ?
தலவாக்கொல்லையில் அரசினர் ஆசிரி
யர் கலாசாலை இருப்பதும், இல்லாததும் ஒன்
றுதான் என்ற நிலைமை உருவாகி வருகிறது போதிய விரிவுரையாளர்கள் இல்லை! தண்ணிர்
வசதி இல்லை! மல சல கூட வசதி இல்லை! விளை
யாட்டு உபகரணங்கள் இல்லை! என்று இப்படி இல்லை! இல்லை! என்றே பாட்டாகவே இருக் கிறது.
உளவியல் விரியுரையாளர் இல்லாத நிலையில் பயிற்சி நடைபெறுகின்றது. அதிபர் நிர்வாக வேலைகளுடன் "கல்வியும் எடுத்துக் கொண்டு உளவியலையும் கவனிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிருர் ஏற்கனவே இங் திருந்த உளவியல் விரிவுரையாளர் மீண்டும் தமது பாடசாலைக்கே சென்றுவிட்டார்.
கொட்டகலையில் கட்டப்படும் ஆசிரிய கலாசாலைக்காக இலவு காத்த கிளியாக அனை
வரும் வானத்தை அண்ணுந்த வண்ணம் இருக் கின்றனர். இதுபற்றிய பேச்சு வார்த்தை
களும், அறிக்கைாளும் தான். நாளொரு வண் ணமும், பொழுதொரு மேனியுமாக நீாளிதழ் களில் தான் அமளிப்படுகிறது. சம்மந்தப்பட்ட புண்ணியவான்கள் பேச்சில் மட்டும் நாட்
களைக் கடத்தாமல் காரியத்திலும் கவனமெ
டுத்தால் மட்டுமே அவர்கள் கூறும் மலையகம்
கலையகமாகும் நிலை ஏற்படும்.

Page 5
லபுக்கெலையில் சமூக அபிவிருத்
நிலையம்! கோலாகலத் திறப்பு விழாவும்!
கலை விழாவும்!
சமீபத்தில் லபுக்கெலை தோட்டம் மே பிரிவைச் சேர்ந்த மக்களின் நீண்ட கால அன நனவாகியது தங்களுக்கென ஒரு சமூக அபி ருத்தி நிலையத்தினை சுமார் நாற்பதாயிர ரூபா செலவில் அமைத்துக் கொண்டன தோட்ட நிர்வாகி அவர்கள் நிலையத்தினை திறந்து வைத்தார்
இந்த கட்டிடத்தை முழுச் செலவி3 யும் ஏற்று கிறிஸ்தவ தொழிலாளர் ஒத் ழைப்பு பெரும் சேவை புரிந்துள்ளது. இந்நி யம் கி. தொ.ஒ வின் தொழிலாளர் பொழி கிளையாகவே இயங்குகின்றது.
திறப்பு விழாவினைச் சிறப்பிக்க ரத் லான, கட்டுநாயக்கா, கலஹா போன் வெளி இடங்களைச் சேர்ந்த கி. தொ. ஒ வை சேர்ந்த சிங்கள சகோதரர்களும் பாம்ஸ்ட ட்ரேடன், சாஞ்சமலை, லபுக்கெலை-கி. தொ ஒ. வைச் சேர்ந்தவர்களும் பெருந்திரலாக கலந்து கொண்டனர். விழாவில் வண. விே கானந்தன், வண. சத்தியநாதன், திரு. குறி சிநார்டன், திரு.யோகிராஜ், செல்வி. சுப்பம்ப சரஸ்வதி, திரு. பிள்ளை முதலாஞேர் உன நிகழ்த்தினர். கி, தொ. ஒ. தோட்ட சேவை குழு பொறுப்பாளர் திரு. ஜெவ்ரி அபேசேக அவர்கள் கி. தொ. ஒ. வின் செயல் குறித் விளக்கிஞர். இறுதியில் திரு. பெருமாள் சா நன்றி கூறினர்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து நடத் கலை நிகழ்ச்சியில் கட்டுநாயக்க - ரத்மலா சிங்கள சகோதரிகளின் சிங்கள நாடகங்க இடம் பெற்றன. இலங்கையிலே சிறந்த சி கள "தெரு நாடகத் தயாரிப்பாளரான தி காமினி கத்தெட்டுகமவின் குழுவினரே இல் 'கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாம்ஸ்ட லபுக்கெலை இணைந்து நடித்த நாடகம் ஒன்று ட்ரேடன் Y. ராமனின் "செம்மலர்கள்’ என் நாடகமும் லபுக்கெலே நம்பிக்கைக் கிறிஸ்து ஆலய மாலை நேரப் பாடசாலை, சிறுவர் சி
மியரின் நாடகமும், தொழிலாளர் பொழிலி

:
சிங்
rř
y LAD
ாற
;命只
ல்
பரத நாட்டிய வகுப்பில் பயிற்சி பெற்ற
ட்ரேடன் தோட்ட சிறுமிகள் ஞானதிலகா
மாலா ஆகியோரின் கண்ணன் நடனமும் ஜெபமணி குழுவின் நடனமும், கலஹா செல் வன் பரமநாதனின் இன்னிசையும், நிகழ்ச்சி
பைச் சிறப்பித்தன்,
தோட்டப் ப்குதிகளில் இத்தசைய சிறந்த ஒரு கட்டிடம் வேறு எங்கும் இல்ல்ை என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டனில் மேதின திருப்பலி
ஆராதனையும்; பரத நாட்டிய நாடக அரங்கேற்றமும்
கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு தனது வழமையான மேதின திருப்பலி ஆரா தனயை இம்மூறையும் அட்டன் - தொழிலா ளர்பொழிலில் நடத்தியது. சகல , கிறிஸ்தவ சபைகளையும் சேர்ந்த வண. பிதாக்கள் ஆரா தனையை தடத்திவைத்தனர், ஆராதனைக்கு
முன்னர் தொழிலாளர்களின் ஊர்வலம் ஒன்
றும் இடம்பெற்றது. ஊர்வலத்தில் குழு நட னம் இடம் பெற்றது. பிரசங்கம், திரு. M.S. அந்தணி குழுவினரின் வில்லுப் பாட்டு மூலம் நடைபெற்றது. . . .
விழ வைத் தொடர்ந்து மாலயில் toy மலர்ச்சி நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
ட்ரேடன் தோட்டம் “இலட்சியவாதி" என்ற நாடகம் நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற் றது. "ஒவ்வொரு மனிதனும்.! என்ற நாட கத்தை பாம்ஸ்டன் சாஞ்சமலை தோட்டங் கள் இனைந்து அளிந்தன. செல்விகள் ஞானதி லக்கா -மாலா ஆகியோரின் நடனம் இடம் பெற்றது.
செல்வி பத்மாவதி செல்லையாவின் அறு படைவீடு, கோபியர் மணம் எனற நாட்டிய நடனங்கள் இரண்டும் மிகவும் தரமுள்ளவை களாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க தாகும். நிகழ்ச்சிகளுக்கு திரு. சிவபெருமாள் முருகையா ஆகியோர் இசை வழங்கினர் செல் விகள் பூபதி, பரமஜோதி, சத்தியமணி, திரு தவமணி ஆகியோரின் பாடல்கள் நிகழ்ச்சி களை மேலும் சிறப்பித்தன.

Page 6
இ ஆர். அருச்சுனன். அப்பா எபோஸ்போபி, தானுஒயா. கே. கவிதை எழுதத் துடிக்கும் எனக்குத் தங்களி, அறிவுரையைத் த குவீர்களா?
பதில்; நல்ல இலக்கியப் பாடல்களை மனன செய்யுங்கள்; தெளிவான பொருளை மனதி பதித்துக்கொள்ளுங்கள்: நிறைய வாசியுங்க தரமான கவிதை எழுத வேண்டும் என் இலட்சியத்துடனும், ஈடுபாட்டுடனும் செய படுங்கள் தெரியாத்தை தெரிந்தது போ நினைத்து-வெட்கப்பட்டு நடிப்பதைவிட தெரி தவர்களிடம் கூச்சப்படாமல் கேட்டுத் தெரி துக்கொள்ளப் பாருங்கள். முயற்சி திருவினை பாக்கும்.
இ கே. தேவேந்திரன், தயாரபா எஸ்டேட், பண்டாரவளை.
கே. கா தலைப்பற்றி சில வரிகள் ...
பதில்: சிலர் இலட்சியமில்லாமலேயே காதலி கிழுர்கள். சிலர் பொழுது போக்கிற்காக கா லித்து, கண்ணிரில் மிதக்க விடுகிறர்கள். அணு பவப்படாத வரை பிறர் சொல்வதைக் கேட் மாட்டார்கள். ஆனல் என்றுமே உண்மை! காதல் புனிதமானது.
ஜ் பி. நாகநாதன், ダ நானுஒயா வீதி, நுவரெலியா,
கே; கருணு திதியின் மேலுள்ள வழக்குகள் வாபள் பெறப்பட்டுவிட்டதசமே?
பதில்; குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்த நேரத் திலேயே கருணநிதி அஞ்சவில்லை. இப்போது "புதுத்தெம்புடன் மீண்டும் தீவிரமாக் எதிர்ப்பு களில் ஈடுபடுவார். s
ஜ் எம். புவனேஸ்வரி சூரியா லேன், மட்டுநகர்,
 

- Gas; 69 gör ny u 'l உள்ளங்களை சேரவிடாமல் தடுப் பது நல்ல தர?
பதில்; கூடாது. நல்லதோ கெட்டதோ அவ ரவர் விரும் பித்தானே தெரிவு செய்கிருர்கள் குறுக்கே இருந்து தடுப்பது முட்டாள்தனம். ஆஞல் அந்த * ஒன்று பட்ட உள்ளங்கள் ' பெற்ருேரையும் மற்ருேரையும் தம்வழிக்குக் கொண்டிவந்து தம் எண்ணத்தை நிறைவேற் றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!
登辭 எஸ், ராகவன் m புளியாவத்தை, டிக்கோயா,
கே: பெண்களின் அழகையெல்லாம் கண்டு களிக் கத் தானே கடவுள் கண்ணைப் படைத் திருக்கிறர்?
பதில்: தீவறு. பெண்களின் அழகை மட் டுமல்ல உலகத்திலுள்ள அழகு அனைத்தையும் ரசித்துக் களிக்கத்தான் கண்கள் இருக்கின்றன. பெண்களையும் நன்முக ரசித்துப்பாருங்கள்;
எல்லை மீறினல் பல்லை உஉைத்தாலும் பர
வாயில்லைதானே!
瀏 எம். தியாகராஜன் சீனித்தோட்டம், பூண்டுலோயா,
?Ma Jis ao no ás s air au a தவவ தானே ?6 ܇ܫG
பதில்; யார் சொன்னது? வொழுமை கொள் ளத்தான் வேண்டும். அதன் மூலம் முன்னேற் நிறம் கிடைக்க வேண்டும். (படிப்பு - பணம் போன்றவை) அதைவிடுத்து பொருமையால் தனக்கும், பிறருக்கும் தீமையைத் தேடிக் கொள்ளக் கூடாது.
ஜ் செல்வன். பி. தியாகவிங்கம், கிரேக்மேனர் ஸ்டேட் ஆலிஎல்ல.
கே, எனக்கு ஞாபகமறதி அதிகமாயிருக்கிறதே • பதில்: ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். இல்லாவிட்டால் திருமணமாகி னைவியுடன் செல்லும் போது ravahmus மறந்துவிட்டால் . அவள் கதி. ஐ ஏ. ராமச்சந்திரன் செனன் எஸ்டேட், அட்டன்:
கே: இரவில் படுத்தால் நீத்திரை வர மறுக்கிறது என்ன செய்யலாம்? • •
பதில் தூக்க மாத்திரையை விழுங்கிக்கொள்
ளுங்கள் (அளவாக)

Page 7
அட்டைப் படம் அசிங்கம்
வளர்த்து வரும் மலையகத்தில் தரமான படைப்புகளில் ஒன்ரு ன கொந்தளிப்பு வா: கர்களில் நானும் ஒருவன் கடந்த வெளிய டான கொந்தளிப்பு தரமான படைப்புகள் இருந்தும் அசிங்கமான அட்டைப் படத்தை போட்டு அதன் தரத்தையே கெடுத்துவிட பsர்கள்.
A N சற்குணம் , . C/o V. Gair iš 55 5T 5 6öy , அஸ்பெஸ்டாஸ் சீமெந்து இன்டஸ்ரீஸ் லிமிட டெட் ஈ விளை புன்னலேக்கட்டுவன்.
G J. தம்பிராஜா. சென் அன்றுாஸ் கீழ்ப்பிரிவு.
மஸ்கெலியா,
அறிமுகம்
மலையகத்தில் அறிமுகம் இல்லாமல் மறைமு மாக இருந்து வந்த என்போன்ற எழுத்தாள களை முன்னணியில் கொண்டு வர இந்த இ பதாம் நூற்ருண்டில் ஒரு பத்திரிக்கை மூல வந்து உள்ளதே என்ருல் அது கொந்தளிப்ை தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
செல்வன்: இரா. மேகநாதன்
மே/பா இராஜி மண்கெனியா எஸ்டேட்,
மஸ்கெலியா,
விபரம் தேவை
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு உகது கொ தளிப்பு அபிமானி எழுதுவது கொந்தளிங் இதழ் வாரம் ஒரு தடவையா? மாதம் ge தடவையா? வெளிவருகிறது.
 

கொந்தளிப்பு இதழுக்கு எமது ஆக்கங்கண் எழுதுவதனல் புளி ஸ்கேப் தாளில் எத்தனை பக்கங்கள் எழுதி அனுப்ப வேண்டும் போன்
ற விபரங்களை தயவு செய்து எமக்கு அறிவிப்
பீர்களா? இவ் வண்ணம் கொந்தளிப்பு அபி மாடின நேயர் மா. சந்திராதேவி
செல்வி: சந்திராதேவி மாரியப்பன் பிட்ராத்தமலை கீழ்ப்பிரிவு, அப்புத்தளை. கொ ந்களிப்பு இதழுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் V−
வாழ்க நற்பணி
கொந்தளிப்பு இதழ் வளர என் ஆசிகள்
மலையக எழுத்தாளர்களின் முயற்சியை யும் திறமையையும் வெளிப்படுத்தும் கொந்த ளிப்பே வாழ்க உன் நற்பணி திரு வேலன் அவர்களின் யார் குற்றவாளி சிறுகதை படிக் கப் படிக்க ஒரு உண்மைச் சம்பவம் போலவே தெரிகிறது. அது கதை எனருலும் கருஞகரன் போன்ற நயவஞ்சகப் புலிகள் இன்னும் உல வத்தான் செய்கின்றர்கள் (அந்தஸ்த்து உயர்ந் தும் அடித்தளம் உயரவில்லை) கடடுரை மலே
யகப் பாடசாலைகளின் நிலைமையை எல்லாப்
பெற்ருேரும் பார்க்கும் வண்ணம் வெளிவந்
துள்ளது மலையகத் தொழிளாலரின முன்னேற்
றத்தில்தான் தடை என்ருல் அவர்கள் பிள் ளைகளின் கல்வியிலுமா இந்த சோதனை?
மு. மதுரைவிரன், புதுக்குவட்டஸ், டெஸ்போட் மேற்பிரிவு,
நானு ஓயா,
ஆதரவு தேவை
நான் ஈழத்து பத்திரிக்கை களுக்கு தொடர்ச்சியாக எழுதி வருபவன் மேலும் "கொந்தளிப்பு" பத்திரிக்கையின் வளர்ச்சியில் கூடிய அக்கரை கொண்டவர் ஆகவே என்னைப்போல் வளருகின்ற எழுத்த ளர்களுக்கு உங்களுடைய ஆதரவு மிக அவசி யம் என்பதை கூறிக்கொண்டு இனி வரும் இதழ்களிலாவது எமது ஆக்கங்கள் இடம் பெறும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறும்
அன்பின் அகஸ்டின் பிரான்சிஸ்
இல. 32 E அட்டன் வீதி,
தலவாக்கொல்லை.

Page 8
5) ஸ். சிங்கர் W ! 40 பொன்தோட்டத் தெரு, பாண்டிச்சேரி-4, இந்தியா.
எஸ். பக்கிரிசாமி, 25. பாரதி தெரு, பாண்டிச்சேரி, 605 இந்தியா.
சிறு. நல்லியக்கோடன் w ܖ܀ ܀ ܕܗܼܝ தொலைபேசி இயக்குனர், தொலைபேசி நீ புதுவை, இந்தியா,
எஸ். முருகன்
4, சேலம் மெயின் ரோடு, கன்ளக்குற 06 205, இந்தியாg
(8 g6. es62w Gavas gain, 2, விநாயகர் கோவில் தெரு, முத்தியால் பேட்டை, பாண்டிச்சேரி 3, இந்தியா.
° sf, *a Stor i w
25, பஜனமடத்து வீதி, முத்தியால் பே பாண்டிச்சேரி 3, இத்தியா.
6. ga, 2. மிஷின் தெரு, பாண்டிச்சேரி, இந்தி திருமதி. முத்துலட்சுமி வேணுகோபால் 25, மந்தைவெளி மாரியம்மன் கோயில்
Iš SuurT. சோலைநகர், முத்தியால் பேட்டை புதுவை 3, இந்தியா.
s
G a, b s a GdF ag civ, 14 ஏ, மாசியம்மன் கோவில் தெரு, முத்தையா முதலியார் பேட்டை, புதுவை 805003,
க சண்முகவேலு. 158. அரவித்தர் வீதி, புதுவை
6y, así 6r sí, பாரதி தெரு, பாண்டி 8.
 

”ኝመዳነሥ፻ጋሠ'ss:
OOI
லையம்,
SS,
'L-60 -,
UIT
தெரு,
ஏ. பீர் முகம்மது, به تمتع و 1/19, கோவிந்தசாலை, பாண்டிச்சேரி.
சி. அம்மையப்பன்,
11, தளவா வீராசாமி வீதி, முத்தியால் பேட்டை, புதுவை 3 கே. செங்குட்டுவன், பாண்டிச்சேரி பேப்பர்ஸ் லிமிட்டட், பிள்ளையார் குப்பம், பாகூர், புதுவை 607402:
s?. é is a i. ஒர் வியன் பேட்டை, காவல் நிலையம் பின்புறம் பாண்டிச்சேரி.
GA. Gagus nodi, 5/17, மில் தெரு, கொசப்பாளையம், ел тыйың, «Зағtiі.
tra eðS að s a as • a. war e 326, லாயிட்ஸ் ரோடு, சென்னை 14.
6 è ggy,
1, 2, கங்கா பூரீநகர், சென்னை 86.
G« II sio. auf, 113, ஜானிஜான் கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை 14, as í see:9é a éir, பி. ஐ. பி சாஸ்திரிபவன், சென்னை 8.
GJ. J iš au sö - 34, பாஷா தெரு, சூளைமேடு, சென்னை 94. ஜெயந்தி, 1214, பெரியார் சாலை, வன்னியத் தேளும்பேட்டை, சென்னை 18 St. Grau ä fif A , 12 பிள்ளையார் கோவில், டுைவன்கரை,
கிண்டி, சென்னை 32.
.gg . 6 ar su J s go Boskvas ais, - 5, மருதப்பிள்ளை காம்பவுண்டு, சென்னை 14.
a? a?abas sa sai, 69, அப்பர்சாமி கோவில் தெரு, சென்னை 4 6Ji. SS Jaij. s
எப் 5-51 ஐ.ஐ.டி. சென்னை 38,
W. Ga6. 4 S 6ño aMOT AOg ở Fas f, 31, ரங்கநாதன் செட்டி ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை 13
அ, இஸ்மயில். . 39, பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெரு Cararðaði 14. . .

Page 9
nne
-
--
3:33 > EÐSSE DESSEDES SESE
பாலரைப் காத்திருக்கு நோட்டன பிறிட்ஜ் நுகண
e36D693>6939 – Gibile
1967ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் தற்போதைய கிராமிய சிறுகைத்தெழில் அமைச்சா கெளரவ S தொண்டமாண் அவர் களால் இப்பாடசாலை சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
இப்பாடசாலை 1967ம் ஆண்டிற்கு முன் னர் பூரீ முருகன் என்றுழைக்கப்பட்ட படமாளி கையாக இருந்து, பின்னர் தனியார் பாடசாலை பாக இயங்கியது.பாடசாலையில் ஏற்பட்ட சீர் கேடுகின் காரணமாக 1967ம் ஆண்டு நோட் டன் பகுதி வாழ் தமிழ் மக்கள் இப்பாடசாலை கைய பொறுப்பெடுத்து நுவரெலிய கல்விதினைக் களத்திடம் கையளித்தனர் அதன் மூலம் நெடு க்காலமாக தமிழ்ப் பாடசாலையிலலாதிருந்த தோட்டன் நகரில் புதிதாக கணபதி வித்தியால பம் என்ற பெயரில் ஒரு தமிழ்ப் பாடசாலை உத மாகியது.
இப்பாடசாலை (பழைய படமாளிகை) திறக்கப்பட்டு 14 வருடங்களாகியும இது வரை எந்த வித திருத்த வேலைகளும் மேற்கொள்ளப் படாதிருப்பது குறிப்பிடதக்கது. ஏறத்தாழ 40 அடி உயரம்ான இக்கட்டிடத்தின் பின் பக்கச் சுவர் மத்தியில்கிட்டத்தட்ட ஒரு அடி வளைந்து என்று விழுமோ என்ற அவல நிலையில் உள்ளது அத்தோடு ஏனேய பக்கங்களும் வெடித்து அந்த வெடிப்புகளிலே சிற்றுயிர்களும் குடிகொள்ள ஆரம்பித்துள்ளன.
இது விடயமாக 1979ம் ஆண்டிலிருந்து இப்பாடசாலை அபிவிருத்திச் சங்கம் எவ்வள வோ முயற்சிகள் செய்தும் பலனற்றுப் போய விட்டன. இடிந்து விழும் நிலைமையிலுள்ள இட பாடசாலையை ஏறெடுத்தும் பார்த்து ஆவன

эeәeеєэeaeaeәбәєаєаёeš
ழி கொள்ள IITILJT2)
حصر
பதி வித்தியாலய அவல நில
s. sio — SESSESSISSIESESGESS
செய்ய ஒருவருமில்லை.
s
All 隅
器 y
அண்மையில் ஆய்வுகூடம் ஒன்றை நிறு வுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது பாழுதடைந்த சட்டிடம் என்ற காரணத் தினுல் மேற்படி முயற்சியை கல்வித்தினைக்
களம் நிராகரித்தது.
தற்போது ஏறத்தாழ 550ற்கு மேற் பட்ட மாணவர் பர்லர் மூதல் 19த்தரப வரை 15 வகுப்புகளில் கல்வி பயில்கின்றனர் இவர் கள் அன்ருடம் அனுபவிக்கும் இன்னல்கள்
அளப்பரியன.
பத்தாந்தரம் வரை ஆண் பெண் இரு
பாலகும் கல்வி பயிலும் இப்பாடசாலையிலே
மலசலகூடவசதியில்லை. குடிப்பதற்கு நீர் வசதி யில்லை. மாணவர் தொகை கூடியதால் இடவச
ஒயுமில்லை; விஞ்ஞான ஆய்வுகூடவசதியுமில்லே.
அத்கோடு வருகின்ற ஆசிரியர்களும் தங்கும் வசதியில்லாமையாலும் வாடகைக்கு
வீடு வசதியில்லாமையாலும் உடனடிய
யுள்ளது.
மாற்றம் பெற்றுச் செல்கினற ஆசிரியர்களும் பல மைல்களுக்கப்பாலிருந்து பஸ் மூலமாக பிரயாணம் செய்து பலவித சிரமங்களுக்கு மத்தியிலே தமது கடமையை செய்யவேண்டி
எனவே எந்த வித வசதிகளுமற்றுஇய ங்கிவரும் இப்பாடசாலை உரிய வசதிகளை பெற வழிசெய்யுமாறு மேலிடதிகாரிகளை நோட் டன் பகுதி வாழ் தமிழ் மக்களின் சார்பாகக்
கேட்டுக்கொள்கிறேன்.

Page 10
தாய்மையின்
بری۔۔۔۔۔۔
Uருவங்களில் நாளொருமேனியும் பொழு தொரு வண்ணமுமாக துளிர்விட்டு எழில் காட்டும் பெண்ணை தமிழ் புகழ்ந்துரைத்தது. இளமையிலும் மனையறத்திலும் கனியும் பெண் னின் தனித்துவம் தாய்மையில் பளிச்சிடுகின் றது. ஆண்மையின் பலத்தையெல்லாம் ஒரு வார்த்தையில் பலவீனமாக்கிவிடும் அந்த த் தாய்மைப் பதவி பெண்மையின் சிறப்பு என் லாம் தென்றலுக்கும் தண்ணிலவுக்கும் ஆயு ளைக் கணக்கிடுவது எப்படி இயலாத காரியமோ அதைவிடச் சிரமம் ஒரு தாயின் பாசத்துக்கு அளவு கோலிடுவதாகும். வாய்மை காத்து தூய்மையில் ஜனிக்கும் தாய்மை புனிதமானது. மனையறத்தில் தன் நாயகனின் காலடியில் ஒவ் வொரு பெண்ணும் நடத்தும் தாம்பத்தியம் என்ற யாகத்தின் பலனே இந்தத் தாய்மை.
பத்துத் திங்களும் தவ வாழ்க்கையிலே தன்னை அர்ப்பணிக்கும் தாயின் கரங்களிலே குழந்தை தவழும்போது அந்த யாகத்தின் பலன் அவள் மார்பில் அமுதமாகச் சுரக்கிறது. மூவுலகமும் தலைவணங்கும் தாய்மையை ஒவ் வொரு பெண்ணும் தனக்குக் கிடைத்த பெரு நிதியாக நேசிக்கின்ருள்.
தன் கணவனைச் சுற்றி அவள் அமைத் துக்கொள்ளும் சின்ன உலகம் ஒரு குழந்தை யின்ஜனனத்தில் விரிந்து விசாலமாகிப் போகி றது குழந்தையின் சிரிப்பும் மழலையும் அவள் சந் தோஷம் என்ருகிப் போன பின் கணவன் அவ ளது வாழ்வில்இரண்டாம் பட்சமாகிவிடுகிருன் அவ்வாறு குழந்தை தான் தன் வாழ்வின் இலட்
 

கடமைகள்
சியம் என்று தீர்மானித்துக் கொள்ளும் ஒவ் வொரு தாயும் தாய்மையின் அற்புத யாகத்து க்கு தன்னைத் தயார் படுத்திகொள்ள வேண்டு ம் தாயானவள் தன் கடமைகளைப் புரிந்து கொண்டு அதற்காக தன்வாழ்வை மாற்றிக் கொள்வது பெண்மையின் புத்திசாலித்தனத் துக்கு ஒரு உதாரணமாகும். ஒரு தாயின் தோற்றமும் திடத்தையும் அவளின் தாய்மைப் பதவிக்கு மிக அவசியம். வளரும் ஒவ்வொரு குழந்தையும் தன் தாயை உயிராக நேசிக்கவும் ஆசானுக கெளரவிக்கவும் தாயின் நடத்தை முக்கிய காரணமாக இருக்கும். இளம் பெண் ணுக இருக்கும்போதும், மனைவியாக மட்டும் இருக்கும் போதும் பெண்ணின் ie,6öbl- egyanoni காரம் பல மாதிரியாக e96ttpuövavLb. ayavair தாய்மைப் பதவி அடைந்திருக்கலாம் ஆணுல் தாய்மைப் பதவியை அடைந்த ஒவ்வொரு
செல்வி. மீரா. கண்ணையா
கண்ணன் இல்லம்
கட்டுகஸ்தோட்டை,
பெண்ணும் தன் ஆடை அலங்காரத்தை மாற்றிக் கொள்வது அவசியம். காலங் காலமாக தமிழ் தாய்மார்கள் வழியில் வந்த சேலை ஒவ்வொரு தாயின் ஆடையாகவும் இரு க்க்வேண்டும் அதை விட்டு ஒரு இளம் பெண் ணின் தோற்றத்தில் ஒரு தாய் தடமாடுவது வரவேற்கத்தக்கதல்ல. அக்துடன் தாய்மைக்கு ( 12ம் பக்கம் பார்க்க )
WM*

Page 11
o o * தாய்மையின்
,院怒器给湾路港经演款宗器罗器溪
பெண்ணின் சிறப்பு தாய்மையேயாகும். அதை எவரும் மறுப்பதற்கில்லை; ஆனல் அந்த தாய்மையின் நிலயில் அவள் எப்படி உழலுகி ருள்? அங்கே அவளுடைய தலைவிதி எப்படி நிர் ணயிக்கப் படுகிறது? சமுதாயத்தில் அவளது நிலை என்ன? இவற்றை ஆராயும்போது இவற் றின் பின்னணியல் ஒரு சிறப்புக் கட்டுரையே வரைந்து விடலாம். >-
பெண்ணின் பெருமைகளைப் பற்றி - குறி 'ப்பாகத் தாயின் பெருமைகளைப் பற்றி இன் றல்ல - தேற்றல்ல பல்லாயிரக் கணக்கான வரு டங்களுக்கு முன்பிருந்தே இலக்கியங்களிலும் கவிதைகளிலும், தொடர் நவீனங்களிலும் வெளிவந்துள்ளன. பாரதி கண்ட புதுமைப் டெண் இவைகளுக்கு ஓர் உதாரணம் எனலாம் ஆகுரல், நடை முறை வாழ்க்கையில் நடப்பது எஈ  ை? பாரதி சொன்ன வார்த்தைகளில் அக் கறை செலுத்துவாரும் இல்லை. அதன் படி நடப்பாரும் இல்லை. ஏன் இல்லை என்று யாரும் கேட்கலாம். ஒரு நாட்டின் தலைமைப் பதவியே பெண்ணுக்கு கிடைக்கும போது என்ன குறை என்றும் உரைக்கலாம். ஆனல், அந்தத் தாய் மையன் உள்ளததில் ஏற்படும் கொந்தளிக்கும் குரலுக்கு செவி கொடுப்பார் யாருமில்லையா?
ஒரு செடி இலைகளுடனும் பூக்களுடனும் காய்களுடனும் அகன்று பரந்து வளர்வதற்குக் காரணம் அதனுடைய வேரின் உறுதிய என நிலை யேயாகும் வேர் அழிந்தால் செடி இல்லாமலே போய் விடும , அந்த வேர் உறுதியாக அழியா மல் இருப்பதற்கு நாம் கரியுப்போ நீரோ அளிச் கிாே?t - ஆனல், அந்த வேரானது தன்னை உெ குக்குக் காட்டாமல் செடியினிலே தன்னுடைய வளர்ச்சியைக் க்ாட்டுகிறது. ஆணுல் உலகிலுள் ளோர் வேரினுல்தான் செடி வளருகிறது என்
பதை உணர வேண்டாமா?
இதைப் போலவேதான் தாய் என்பவ ளும் நாள்தோறும் தன்னை அழித்து உலகுக்குச் காட்டாமல், தன்னையே தியாகம் செய்து தன் னுடைய சந்ததியின் வளர்ச்சிக்காகத் தினமுப் உழலுகிருள். இது உலகிற்குத் தெரியுமா? இது தாய் செய்யும் தியாகம் என்று யாரும் சொல் லலாம். ஆனல், அவளைப் பற்றிய பெரும்ை களைக் கூறுவதில் பயனில்லை. அவளுடைய அள் வுணர்ச்சிதனை மற்றையோர் உணர வேண்டும்

கண்ணுேட்டம் *
潟約
熙深感器為激怒螺終潔熟潔染嘴殺潔新
உதாரணமாக இன்றைய சமுதாயத்தில் நமது இலங்கையைப் பொறுத்த மட்டில் மலே யசுப் பகுதிகளில் பெண்களின் நிலையைப் பற்றி
நாம் மேற்கொண்ட ஆய்வின் பயனுக ஒவ்
வொரு நாளும் தன் பொறுப்பென்று கணவ
னுக் காகவும் குழந்தைகளுக்காகவும் தான்
செய்யும் வேலைகளைப் பொறுத்த வரை யில் பார்க்கும்போது அவளுடைய சுய வுரிமை அங்கே வெளிப்படுவதற்கான சாத்தியக் கூறு கள் இல்லை எனலாம். புலரும் பொழுதிலிருந்து நடுச்சாமம வரை அவள் வேலைத் தலத்தில் செய்யும் வேலையைவிட வீ ட் டி ல் அவளால் ஆகக் கூடிய வேலைகளை நாம் நோக்கும்போது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறிய
'மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’’
என்ற கூற்றை பொய்ப்பித்து விடலாமா என்றுகூடத் தோன்றுகிறது.
- செல்வி. நிர்மலா நடராஜா -
"கிறிஸ்லஸ் பார்ம் குரூப்' கொட்டகலை.
y “பெண்களுக்கு வேலை கிடைத்தால் نما டும் போதுமா? அவர்களுக்கு குடும்பப்பொறு
ப்புதானே பிரதானம்? வீட்டு வேலையை யார்
கவனிப்பது குழந்தை க*ள யார் பராமரிப்பது 8 மணி நேரம் வெயிலில் வேலை செய்து வீடு திரும்பும் எங்களுக்குக் கிடைப்பது ஒய்வ ைல. மீண்டும் வீ. டு வேலைதா ை இரண்டு இடத்து வேலைகளையும் நாங்கள் தானே செய்யவே ண்டி
யிருக்கிறது. வெளி வேலை செய்வதஞல் எங்க
ளுக்கு என்ன சுகம்? இந்த நியாயமான கேள் வியை இம் மாந்தரே கேட்கலாம் அல்லவா? பெண்களின் இந்த இரு சமூக பாத்திரங்களின் முரண்பாட்டை சோஷலிச சமுதாயம் எப்படி
தீர்க்கின்றது? இதைப் பற்றி சோ ஷ லி ச தொழிற் கோட்பாடு இப்படி தான் கூறுகிறது:
‘பேண்கள் உற்பத்தியில் ஈடுபடவும் அவளுடைய ஆக்கபூர்வமான தி ற  ைம க க்ள வளர்த்துக் கொள்ளவும் அதே சமயம் தாய் என்ற அவர்களுடைய உன்னதமான சமூன் (12ம் பக்கம் பார்க்க)

Page 12
12.
தாய்மையின்.
ரிய அடக்கம், கனிவு பொறுமை என்னும் அலங் காரங்களேயும் அணிந்து கொள்ளும் தாய் குத்து விளக்காக சுடர் விடுகிருஸ்
ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் தாய் ஒரு உயர்வான இடத்தில் தெய்வமாக நினைக்கும் வரை தான் அவள் தாய்மருமக்கு வரைவிலக்சனமாக இருக்க முடியும். தன் மக னின் உனதிலிருந்து தாய் இறங்கிவிட்டால் அவளே தாய்மைக்கு ஒரு சாபக்கேடாகி விடுகி ருள். ஆகவே ஒரு உயர்வான தாயாக பெண் தன் குழந்தை மனதில் நிலைக்க வேண்டுமாயின் 'இவள் என் தாய்’ என்று பெருமையுடன் அந் தத் தாயை நாலு பேருக்கு அவள் குழந்தை அறி முகப்படுத்தும் விசையில் அவளின் உடை பலங் காரமும் செய்கையும் மதிப்பை ஏற்படுத்து பவையாக இருக்க வேண்டும்.
அடுத்து த ய், பேசும் ஒவ்வொரு வார்த் :ைம் தரக்குறைவில்லாத வார்த்தைகளாக இ க்க வேண்டும் தாய் பேசும் இனிய மொழி :ை கன் தாய் மொழிய) கக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு தாயின் வா யி லி ந் து வெளியாகும் காக்குறைவான வார்த்தைகளை
தாய்:ை பி: கண்.
பாத்திரத்தை முழுமையாக வகிக்சவும் தேவை யான எல்லா வசதிகளையும் சமூகம் செய்து தர வேண்டும் முதுகு ஒடியும் வீட்டு வேலை சளிலி ருந்து பெண் சஞக்கு விடுதலை வாங்கித்தருவது. சமூக பொறுப்பாக்கப்பட்டு விட்ட ஈட, சோசலிச நாடுசளிலே. ஆனல் இதைப் ம்றி நt சமுதாய த்திடம் விளக்கம் கேட்கும் போது, தாய்மை என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட பொறுப்பு வீடடு வேலையை யும் வெளிவேலையையும் அவள் எப்படி சமாளிக்கிருள் என்பது அவளுடைய பிர த்தியேகமான தனிப்பட்ட-பிரச்னை அது அவள் திறமையுடன் குடும்ப சூழ்நிலையையும் பொறுத் தது. இதில் மற்றையோர் தலையீடுஇல்லை என்று சமுதாயத்தோர் சொல்லவில்லை. அவர்களு டைய கொள்கைகளும் நடைமுறைசளும்தான் சொல்கின்றன.
இறைவனல் உலகத்தில் படைக்கப்பட்ட ஜீவன்கள் ஆண் பெண் என்ற இரு இனமே. இந்து சமயத்தை எடுத்துக்கொண்டால் அதில் இறைவன் அர்த்த நாரீஸ்வரராக, அதாவது தன் னில் சரிபாதியை பெண்ணுக்குக் கொடுத்து

கும்
தன் தாய் மொழியாக்கிக் கொண்டு மனத்தள் விலும் செய்கையிலும் ஆரோக்கியமில்லாத பிரஜையாக உருவாக எவ்வளவு நேரம் பிடிக்
க்கும்? ஐந்தில் சுலபமாக வளைந்து போகக்கூடிய
குழந்தை மனதில் ஐந்திலிருந்தே நல்லெண்ணங் களை பதிக்க தாய் முன் வரவேண்டும்.
தன் கணவனை குழந்தைகளின் முன்னல்
வைத்து கெளரவி கது அவனுக்கு அடிபணிந்து , போவது ஒரு ஆரோக்கியமான அஸ்திவார
த்தை குழந்தைகள் மனதில் விதைக்க வைக்கும்'
தங்கள் தந்தைக்கு தாய் அளிக்கும் மதிப்பை
யும் பணிவையும் பார்த்து அவர்களும் தந்தை யை கெளரவிக்கவும் தந்தைக்கு பணிந்து போக வும் பழகிக் கொள்வார்கள்.
மொத்தத்தில் தாய்மை தடம் புரளாமல் இருந்தால்மட்டுமே நல்ல பிர ஜகளை நாட்டில் உருவாக்க முடியும் , மறையும் பொழுதே டு வீடு திரும்பும் தந்தையை விட எல்லா விதத்தி லும் தாயே குழந்தையின் ஆரே க்கியத்திற்கு
காரண்மாயிருக்கிருள் ஒவ்வொரு தாயும் டாக்
டர்களையும் மேதைகளையும் உருவாக்கா விட் ட7 லும் கூட உயாந்த எண்ணங்களுட்ன் கூடிய மனித தெய்வங்களை உருவாக்குவது தான் ஒரு தாய்மைக்கு செலுத்தும் அஞ்சலியர் க இருக்
சரிசமமாகத் தோன்றுகிறர், என்றுமே ஆண்ட வன் பெண் இரண்டாந்தர அடிமை 6 ன் று மனிதரிடையே வகுக்கவில்லை மனித சமுதாயத்
தரிலேயே கொண்டு வரப்பட்ட மூ க்கருத்து
தான் இது எனலாம்.
8 மணி நேரம் தொழிற்சாலையில் அல் லது வேலைத்தளங்க்ளில் உழைத்து களைத்து வீடு திரும்பும் மனைவி என்ற பெண்ணவளுக்கு அத்த தாய்மை உணர்ச்சிதனை புரிந்து அவளுக்கு உதவி யாக வீட்டில் உதவி செய்யவோ அல்லது குழந்
லதகளைப் பார்ச்கவோ செய்தால் தன் மானம்
போய்விடும், ஆண்மையே பறிபோய் விடும் என்று நினைக்கும் பலபேர் இந்த சமுதாயத்தில் இருக்கிருச்கள். இதற்குக் காரணம் பெண்ணின் பொறுமைகள் பெண்ணின் தாழ்வுக்கு இன்று
தூண்டுகோல் ஆண்களின் சுயநலம், பெண்
வின் தாழ்வு மனப்பான்மை இவைகள், சமூ கத்தால் பாதிக்கப்படும் போது பெண்ணு க்குத்
தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. உலக
நடப்புகளைப்பார்த்தால் நாம் மற்றையோர்க்கு
அடிமையாகத்தான் வாழவேண்டும் என்ற உந் துதல் உணர்ச்சியே காரணம். சோற்றுக்கு (13ம் பக்கம் பார்க்க)

Page 13
s
வேறு வழியில்லையென்ா?ல் புருசன் என்ருல் அவளேயும் உழைக்க வைத்து கல்லானுலும் கன வன் புல்லாஞலும் புருசன் என்று நினைக்க வைத்து இந்த பொருளாதார அடிப்படையில் உருவான பெண் அடிமைத்தனத்தை ஒரு பவித்திரமான் இயற்கையான நியதியாகவே மாற்றி விட்டது நமது கலாச்சாரம்
சுவே, கலாச்சாரத்தைப் பொறுத் த வரை பெண்ணுடன் நாற்கணமும் இக்கவே
பேச்பிடும , ஆஜில், இதையே காரணமாக
வைத்து ஆவளே இரண்டாந்துர அடிமையாக தரம் குறைந்தவனாக, சம அந்தஸ்து இல்லா ស្រុក ការr = சமூகம் வைத்து விடுகின்றது. சமூ ாத்தின் ஒருத்லேப் பட்சமான கண்ணோட்டப் । ஏற்றுக் :ெ டுை, சப சீெவி ரவி
z. n । . வாழ
ຫຼິງ +++ வேண்டா தீ ைெறு சதுப் Glu, st பந்தங்களே உதறிவிட்டு - தன் மான் த்தோ ? சு கந்திரமாக ஆரர் வாய்க்கு அஞ்சாபா அெ என் ஏன் பழ முடிவதில்லே? கணவனே தீ தொழுது எழுந்து, குழந்தைகளேப் பேணி பெரியோருக்கு அடங்சி, படி தாண்ட ப் பத்
தான் இ ன் ன பூதம் நாம் போற்றுகின் ருேம்
திரியாக - கிருகலட்சுமியாக இருப்பதைத்
"பெண் பூப்போன்ற மென்மையான வள்: அச்சமும் நாணமும்தான், அவளுடைய இயல்பான தன்மை: ஆவள் மத்தத் துன்ப; தையும் தாங்கிக் கொள்ள மாட்டாள் அணி ஃப் பேணி போற்ற வேண்டும்" போன கருத்து நீள் பார்வை சுகு எவ்வளவு அழகாக தென் பட்டாலும், உண்மையில் டென ჭეშლ கோழை. இயற்கையோடு போராடத் தகுத் ப ற் ற வள் என்பதைத் தான் சொல்லா ம சொல்லுகில்றன. இப்படி கூறுவது உண்டை தான்ற இல்லேயா? 'தாய்மார்களே! சகோத களே! நீங்களே சொல்லுங்கள். இதனுள் தான் பாரதி பார் போனற புலவாசளு லெனின் போன்ற அறிஞர்களும் இந்த இரு தாப நூற்ருண்டிலே அடிமைச் சேற்றி:ே புனிதந்து மூடக் கருத்தின் முடை நாற்ற தில் மூச்சுத் திணறிய நமது பெண்களின் ມ. கண்டு உள்ளம் கொதித்தெழுந்து உணர்ச் மனட திறந்து கவிதை வெள்ளபென பெண் களின் விடுதலே கீதம் இசைத்து பொன்னுை கருத்துக்களேயும் வெளியிட்டார்கள்
"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்" என்ருர் பாரதி,
 
 
 

s
13
*மாதர் பூரண விடுதலேயை வென்று
பெருத வரையிலும் தொழிலாளர் வர்க்கம்
பூரண விடுதலேயை அடைய முடியாது" என் முர் லெனின். இவை இப்படியிருக்க,
பிற நாடுகளில் அதாவது சீன நாட் டில் நாம் அவதானித்தோமானுல் முற்காலத் தில் பெண்களின் நிலே மோசமானதாகத்தான் இருந்தது. பெண்கள் சுயேச்சையாக சுதந் திரமாக வரக் கூடாது என்பதற்காக மரக் கால் அணியைப் போட்டு, பாதங்களே வளர விடாமல் செய்வார்களாம். அவர்களுக்குக் கல்வியறிவு கிடையாது சுதந்கிர வாசுடயே வீசியதில்லே இன்று இது பழைய கதையாகி ஆண் பெண் சமத்துவம் என்பது பெருவாரி | பென்களுக்கு நடைமுறையில் உண் 1மயாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சயத் துவம் வெறுங் காகித்த்தில் மட்டுமல்ல, நாட் டிசன் பல்வேறு துரு களிலும் அவர் சஞனடா எண்ணங்களேப் புரிந்து கொண்டு, சலுகைகள் ਬੰ கொ டிரிட் டிப பறக்கி
{FT கள்.
ஆங்கள்ள இளந் தாய்பார்கள் : "நா
ருச கும "பய" என்ன தெரியுமா? "இார் பு பெண்கள்' என்பதாகு தென்ன வினே தம்? பெண் ஃாப் போய் இரு பக்க ஒப்பிட el TLp to ) o Lunfasi நமது ச்மூகததவர்கள் எங்கா பெண்கள் இருமண்டப + لائے "“ மனவுறுகி படைத்தவர்கள்: அவர்கனே நா வ கள் மதிக்கிருேம் எதிற்கும் துணிநக அநடித்
தாய்மைக்கு நாம் சமத்துவம் அளிக்கிரும"
ான் திருர்கள் சீனர்கள். அங்கு அவள ைபல வீனம் போற்றப் படுவதில் கி: மனவுறுதிகள் போற்றப் படுகின்றன இந்தக் கண்ணுேட் டத்தின் அடிப்பணி யில் அங்கு எல்லோரும் சமத்துவம் பெற்று வாழ்கிருர்கள்.
நமது சமுதாயத்தில் பெண் ஆட்டுவிக் கப் படும் ஒரு பொம்மை வினோம். அது வது ஒரு பெண அவளுடைய வாழ்க்கையைப் பொறுத்த வரையில் கணவனேத் தேர்ந்தெடுப் பதிலோ அல்லது மற்றைய விருப்பு வெறுப்பு களிலோ அவளது மனே நிலையைப் புரிந்து கொள்ளாமல் பணிய வைக்கின்றது; இதனுன் பெண்ணினம் தாழ்வுணர்ச்சியினுல் பாதித்து இரண்டாந்தரமாகக் கணிக்கப்படுகின்றது.
தாய்க் குலத்தால் சமூகத்துக்கு சேவை செய்ய முடியாதா? ஆண் பிள்ளேயுடன் பெண் பிள்ளையையும் பெற்றெடுத்து சரிசமமாக

Page 14
வளர்க்கத் துணிந்த வள் பெண்ணல்லவா! இதே போல் உலக நடப்புகளிலும் ஆணுக்கு சம உரிமை பெண்ணுக்கு சம உரிமை என்று கொண்டு வத்து உன்னதமான ஒரு சமுதா யத்தை உருவாக்கமாட்டாளா? அவளுக்கு ஒரு புத்துணர்வை ஊட்டத்துணிய வேண்டும் சமுதாயத்தின் மூடக் கொள்கையில் அவளை அசைய விடாது, அவளும் சுதந்திரமான எண் ணங்களே "டு நடமாட உத வ வேண்டும் இ) ஒரு க்கு எல்லாம் சமுதாயந்தான் பதில் சொல்ல வேண்டும்! அந்த பதில் ஒருதலைப்பட் சமான கண்ணுேட்டத்தில் இருக்கக் கூடாது இல்லையா சகோதரிகளே!
நம்மிடையே இந்த நடைமுறை ஏற்றுச்
கொள்ளப் படாத வரை தாய்க்குலம் என்று ப் மிதியடியாகத்தான் வாழ முடியும். இன்றைய சுண்ணுேட்டத்தில் தாயினத்தின் கொந்தளிப்பு உணர்வைப் புரிந்து கொள்ளாதவரை நமது சரித்திரம் ஒரு நாளும் தாயினத்தின் தத்து வத்தை உணராது என்றே சொல்லலாம்!
கொ
வாசனைத் திரவியங்களைப்
பற்றிய ஆய்வு நாம் உபயோகத்துக்கு எடு த் துக் *ளும் வாசனைத் திரவியங்கள்:
ஏலக் காய், ஜாதிக்காய், ஜாபத்திரி
கராமிபு, கறுவா, மல்லி, மஞ்சள், சீரகம் மிாகு, மிளகாய், வெந்தயம், இஞ்சி, வெள் ளைப் பூண்டு, வெங்கா 4 ம் முதலியன.
மேற் குறிப்பிட்ட வகைகளை எந்தெந்
உபயோகங்களுக்கு எடுத்துக் கொள்கிருே என்பதைப் பற்றிய வினக்களைக் கீழே தரு (δργείο.
மருத்துவ சக்தியுள்ளவையாகப் பயன்ப பவை எவை?
மருந்தாக உபயோகப் படுபவை எவை
வாசனையுள்ளவை எவை?
குறிப்பிட்ட ருசித் தன்மை உள்ளை
எவை?
நாம் வழக்கமாக உபயோகத்துக்கு எடு துக் கொள்ளும் திரவியங்கள் எவை?

6. சமய சம்பந்தமானவைகளுக்கு உங்யோ
கப் படுபவை எவை?
7. எந்த திரவியத்தை எதனுடன் உபயோ
கிக்கலாம்?
8 எதை எதனுடன் கலந்து உபயோகிக்க
முடியாது?
வாசக சகோதரிகளே! நம்மில் பலர் காலம் செல் & க் செல்ல :ொசனைத் திரவி:ங் களின் உபயோகங்களைத் தெரிந்து கொள்ளா மல் போகின் ருேம் இல்லையா? எனவே மேற் குறிப்பிட்ட விஞக்களுக்கு உங்களால் இயன்ற வரை விடையளித்து, கொந்தளிப்பின் மூலம் மற்றவர்களுக்கும் அதி, றி யத் தருவீர்களா? உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களி டம் இவைகளைப் பற்றி மேலும் தெரிந்து வி. ரமாக எழுதியனுப்புங்கள்.
一种e一 நோய்க் குறிப்புகள் சில 平 புதினக் கீரையைத் துவையல் செய்து
சாப்பிட்டால் பசியின்ம்ை நீங்கி, நேரத் திற்கு நோம் பசியெடுக்கும்.
부, காலில் வெடிப்புள்ளவர்கள் மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து காலையிலே எழும் பிய வுட ன் தேங்காயெண்ணெயை வெடிப்பில் தடவி சூடு வருமட்டும் தேய்க் கவும். வெடிபபு மறைந்து விடும்.
கரட் கீரையை இடித்து கீரை சுண்டு வது போல செய்து சாப்பிட ஆஸ்மா" நோய் குணமாகும்.
தலையில் பொடுகு உள்ளவர்கள் குளிக் குமுன் தலையில் தேசிக்காயைத் தேய்த்து விட்டு, சிறிது நேர ம் சென்றவுடன்
குளிக்க வேண்டு . இப் டிச் செய்துவர சரியாகி விடும்.
* வாழைத் த ன்  ைட அடிக்கடி கறி
சமைத்துச் சாப்பிட, வயிற்றிலுள்ள கற்: கள் வெளி வந்து விடும்.
தொகுப்பு : ஈஸ், செல்லயா
தலவாக்கெல.

Page 15
ஐ ஏ என். சற்குனம் அஸ்பெஸ்டாஸ் இன்டர் ரீஸ் புன்னுலைக்கட் டுவன் வடக்கு, -
Gas. நன்றி. இதைப்பற்றி என்ன நினைக் கிறீர் 7 ம்
இருக்க வேண்டும் என்பதற்காகவே திருவள் ளுவர் 'நன்றி மறவாமை" என்று ஒர் அதி காரத்தையே பாடினர். ஆனல் இன்று நன்றி என்ருல் ஒரு கிலோ என்ன விலை? எந்த கடையில் விற்கிருர்கள் என்று கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது. எதிர்காலத்தில் மருந் துக்குக் கூட கிடைக்காது போலிருக்கிறதே!
ஜ் செல்வி வேணி, வெளிமடைவீதி, பண்ட்ாரவளை.
கே: உலகமே நாடகமேடை த மெல்லம் நடி கர்கள் என் குர்களே எப்படி? பதில்: ஆமாம், இன்று வேணி என்பவள் பெற்றேர்க்கு மகள், மூத்த சகோதரருக்கு தங்கை, இளையோருக்கு அக்கா, மணமுடிந்த வுடன் மனைவி, மாமிக்கு மருமகள், பிறகு சேய்க்கு அம்மா, பாட்டி இப்படி வாழ்க்கை ழுமுவதும் மாறுபட்ட பாத்திரங்களில் தோன் றிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளதல்லவா. ஐ S றேமண்ட். தொங்கதோட்டம் , மஸ்கெலியா
கே: பெண்களே மலராக உவமித்த கம்பன் ஏன் ஆண்களை வண்டாக உவமித் தான்?
பதில்: மலரிலே தேன் எடுக்க வண்டுதானே செல்லும். பெண் மலர் என்ருல் ஆண் வண்டு தானே தேன் குடிக்கலாம். என்னப்யா. இதுகூட புரியவில்லையா? ஜ் திருமதி வசந்தகுமாரி, பெரிய சீனக்கொலை, பொகவந்த லாவ. கே: பால் மர விகலயேறிக் கொண்டே போகிறதே குழந்தைகளை வளர்ப்பது எப்படி? -
பதில்: பால்மா மானியத்தால் நட்டம்: அதே
 

நேரத்தில் புதிய புதிய அபிவிருத்தித் திட்டம்
எதற்கெல்லாமோ பணம் விரயமாகின்றது:
பாலகனுக்கு இரங்கக்காணுேம் ! என்ன செய் வது. பெற்றுவி-டோம் வளர்த்துத்தானே
ஆகவேண்டும்.
ஜீ G. சூசை ச காயம்,
முனளு காமம, ப. க. மஸ்கெலியா
கே: மாணவர்களுக்கு தங்கள் கூறும் அறிவுரை
என்ன?
பதில்: உழைப்பால் உருக்குலைந்து இயன்ற ளவு பொருள் சேர்ப்போம். உழைக்காமல் உறிஞ்சிக் கொண்டு அலைகடலாய்ட் பொருள்
குவிப்போரும்- உழைததும் பயனில்லை: ஒர்
தாசும் மிஞ்சவில்லை என்று களைக்கும் மன கர் களும தத்தம் கண்மணியாம் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து படிக்க வைக்
கிருர்கள், அவர்களின் கனவை நனவா கக வேண்டியது மாணவர்களின் கடமை, வசதி
யுள்ள பிள்ளைகள் எப்படி திரிந்தாலும் சம7
எளிததுக கொள்வார்கள். வசதியற்ற மரண
வர்களாவது முன்னேற்றம் கருதி படிப்பில்
கவனம் செலுத்த வேண்டும் நினைத்து படிக்க
வேண்டிய பருவத்தில் கோட்டை விட்டால்
துடிக்கவேண்டிய சந்தர்ப்பம் கட்டா யம் வரும் . . . . .- ..." ،
ஜ் M. அந்தோனி,
தென் மதுரை, பொகவந்தலாவ.
கே: த மமைப் பற்றி தாமே புகழ்ப ஓர் தள் *ற
வர்களே எப்படி நினைப் பார்கள்?
பதில்: சிலர் மற்றவர்கள் எல்லோரையும் -மடையர்க்ள் என்ற நினைப்பிலேயே 'தற் புகழ்ச்சியுடன்' திரிவார்கள்: இகழ்ச்சி என்ற
சொல் இருப்பதையும்மறந்து விடுகிருர்கள்.
ஜ் எஸ். பூg தேவி,
திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்,
8 as as L my si நம்பிக்கையைப் பற்றி ஏன் ரை நினைக்
கிறீர்கள்?
பதில் நம்பிக்கை இல்லாத எந்த செயலுமே உருப்படாது. அதனல்தான் கண்ணுக்குத் தெரி
யாத கடவுளின் மேல் அதிக நம்பிக்கை
வைத்து செயலாற்றுகிருேம். நம்பிக்கை வீன் போகாத நேரத்தில் நம்பிக்கையின் மதிப்பும் கடவுளுன் மகத்துவமும் தென்படுவதைப் பார்க்கவில்லையா?

Page 16
ஈழத்திற்கே எழில் சூட்டும், சூழ வில் அமைந்த அத்தத் தேயிலைத் தோட்-சி. பச்சைப் பசேலென்ற தேயிலை மரங்களையும் , அடுத்துறங்கும், பசுங்குன்றங்களையும், குதித் தோடும் சிற்றருவிகளையும் அடக்கி லாத அடக்கமான பெண்ணைப் போல, அமைத் திருந்தது. ஆனலும் அந்த அழகிற்கே திருஷ் டிப் பரிகாரமாய் அமைந்துவிட்ட சில லயன் கள். சுண் ண ம் காணுத சுவற்றையும், சிமெண்ட் காணுத மழை நீரில் ஊறிய மண் தரையையும், தன்னுள் அடக்கி ஏழ்மைக்கு எடுத்துக்காட்டாக அங்கே இருந்து கொண்டு தான் இருந் தன. அவற்றிலே ஒன்று அந்தப் "பீளிக்கரை லயம்". அந்த லயம் கடைசி அறை யான அந்த இருண்ட எட்டடி அறையில் அடுப்புப்புகை அந்தகாரமாகச் சூழ்ந்துகொண் டிகுந்தது
அந்த அறை ஒரு சமையல் அறை மட்டு மல்ல. ஆறு பேர் அடங்கிய கருப்பையா குடும் கத்தின் சயன அறையும் கூடத்தான் என்ப தற்கு மூலயில் படுக்கையென்ற பெயரில் சில பழைய பாய்கள், அழுக்குத் தலையணைகள் நிரூ பணம் கூறிக்கொண்டிருந்தன. அந்த அறை யின் மூலையிலே தொங்கிய பழைய அழுக்குச் சேஃத் தொட்டிலுக்குள்ளிலிருந்து, சில ஆரம் பச் சிணுங்கள்கள் படிப்படியாக முன்னேறி. பெரிய அழுகையாக வெடித்துச் சிதறவும்,
 
 

ர் அரும்பின் ாத ஆசைகள்!
இவ்வளவு நேரமும் அந்தப் புசைசூழ்ந்த அறை யின் ஒரு மூலையில் ஈர விறகுகளை வைத்து ஊதி, ஊதி அடுப்போ டு போராடிக் கொண் டிருந்த வள்ளி "சீ எனணு சனியன்" என்று அடுப்பையும் அழுங்குழந்தையையும் சேர்த்தே சொல்லிவிட்டு, புகையின் எரிச்சலால், மூக்கி லும், கண்ணிலும் இருந்து வடியும் நீரை குனிந்து பாவாடையில் துடைத்துவிட்டு. தொட்டிலைப்பிடித்து 'கண்ணே! ஆரடிச்சி நீயழுத ஆராரோ. ஆரிரரோ."என்று பெரி தக ராகம் பாடி குழந்தையைச் சமாதானப் படுத்துகிமுள்.
*********************• ல கூழ்மி 奪辦帶紫慧爭鬱毒港勝馨慧↔↔尊雜港雜擊疇帶↔↔↔
ஒவ்வொரு இரவில் மட்டும் Jasi avaid: அணைப்பை அடையாளங்சண்டு, மிகுதி நேர மெல்லாம் இவளின் சீராட்டிலும், தாலாட்டி லும் சீவிக்கும் அந்த சிறிய ஜீவன் - வள்ளியின் குரலை அடையாளங் கண்டு - அந்த திருப்தியில் மெல்ல மெல்லச் சிணுங்கி உறங்கிப் போகின் AD a
%ர் மீண்டும் அவன் அடுப்பை ஊதி ஊதி ஒரு வழியாக ஒரு ரொட்டியும், ஒரு போத்த லில் "சாயத் தேத்தண்ணி யையும் தமாரித்து விடுகிருள். ஒரு அழுக்குத் துணிக்குன் சிவ கயிற்றுத் துண்டுகளை திணித்து வைத்து சுருட் டியபடி அவளுக்கு அடுத்தவளான தங்கை யிடம் "இங்க பாரு ஜானகி தம்பியவும் தங் கச்சியவும் பாத்துக்கிட்டு இஸ்தோப்லயே இரு நானு அம்மாவுக்கு தேத்தண்ணி குடுத்திட்டு அப்புடியே மெலாறு பொறுக்கிட்டு வாறேன்: அரிசி லொறி வந்தா ஓடிப் புடிச்சிக்கிட்டு வா, பகலை கசூ மாவு இல்ல" ஒன்புதே வயதான ஒரு குடும் பத்துக்கே தலவியான நிலையில் கூறி விட்டுப் போகின்ருள் வள்ளி.

Page 17
அவள் கொடுத்த அந்தப் பொறுப்ஸ் அவள் தலை மறையும் வரை சுமந்த ஏழு வய ஜானகி, அவள் தலை மறைந்ததும் துள்ள இதித்துக் கொண்டு வாசலுக்கு ஓடு ருே அடுத்த கா ம் பி ரா அன்னலெட்சுமியுட
பாண்டி" யாட வேண்டுமே!
பெற்ருேருக்கு மூத்த மகளாகப் பிற அவர்கள் அன்பை ஏகாதிபத்கியமாக அணு விப்பகே ஓர் இனிய அனுபவம் என்றுதா அநேகர் நினைக்கிழுர்கள். ஆஞல், இந்த உ மை வள ஸ்ரியைப் பொறுத்தவரை பெர பித்துப் போன புதுமை, அவள் கூட க( பையா p ச ைலம்மா தம்பதியரின் Cip cë மகள்தான். இரண்டு வருடங்களாவது புெ ருேரின் அன்பை அனுபவித்தாளா - என்ட அவளுக்கே தெரியாது இந்த ஒன்பது 6 திற்குள் அவள் பெற்ற மனப் பக்குவம் மி. பெரிய்து அவளது நாலு வயதிலேயே அ ரூக்கு அடுத்தவளான தங்கைக்கு விளையா டுக் காட்டுவதும் அதற்கடுத்த தம் பியி தொட்டிலை ஆட்டி விடுவதும் அவளுடை கடமையாக்கப் பட்டது
அவளது வ ய தி ன் சுமையை வி அவள் மேல் வலுவில் 4 மத்தப்பட்ட சுை கள் ஏராளம் அந்தச் சின் ன் மன தி ே துளிர்த்த எத்தனையோ ஆசைகள் சின்ன பி னமாக்கப் பட்டாலும், ஆரம்ப முதலே ஆ ளுடைய அடி மனதில் அடிக்கொரு முன் அரும்பித் தலை காட்டும் ஆசையும் ஒன்றுண்
அதுதான் தனும் சில பிள்ளைகே போல பள்ளிக்கூடம் போக-வேண்டும் எ தாகும். அது ஆசைய க மட்டுமல்ல - அட வொண்ணு வெறியாகவும் இருந்தது. ஆ லும் அந்த நிறைவேரு த ஆசையை அவள முற்ருக அழித்து 1 கொள்ள முடியவில் அதற்கமைய அவளுடைய தம்பி, தங்கை வாரமொரு முறை தோட்டப் பாடசாலை விஜயம் செய்து வளர்த்துக் கொண்ட ஆ ஆவன்ன அறிவை த் தானும் வளர் சிறிது அறிந்து கொண்டாள். ஏ தா எழுத்துக்களைக் கண்டால் எழுத்துக் கூ ஆர்வமுடன் வாசித்துப் பார்ப்பாள்
சில நாட்களில் * சுருப்பஞ் சாற்ை குடித்துவிட்டு வந்து கருப்பையா - நல்ல ‘ டில் இருக்கும் போது வள்ளி அவர் அரு வந்து,

A
it
S).
ன்
հյ6}}
SAD
ут 50
T ty
87 க்க
9یG)
{ جT
கள் க்கு (G3) தது ylللا ہوا ۔
உற முட் கில்
17
'அப்பாப்பா. எனக்கும் பள்ளிக்கொ டம் போவ ஆசையா இருக்கு வெள்ள கவுணு தச்சி என்னேயவும் அனுப்புறியா? என்று தன் சின்ன விழிகளில் ஆசையைத் தேக்கிக் கேட்
-f767 ی= −
அவனல் பதில் எதுவுமே பேச முடியாது போகும் வள்ளி எவ்வளவு டெரிய "தகுதி"க்கு ஆசைப் படுகிருள் என்பதை தான் உணர்ந்த ஆ ள வு க் கு அவள் உணரவில்லையே என்ற (8றை முள்ள கக குத்தினலும், அவனுல் தன் அன்பு மகளைக் கண்டிக்க் இயலர் து.
'சரீம் மா. சரீ.-சரீ. இன்னும் கொஞ்ச ந2ளக்குப் பொறு சதுக்க. தங்கச்சி காஞ்சம் பெருசாயிரட்டும் அத புள்ள கம்புருவுல உட்டுட்டு நீ ஸ்கோல் போகலாம் என் பார்
ப்ப டி ஒரு தங்கச்சி பெரு சான்வுடன் لیجی ۔ அதைப் புள்ளக் காப பருவிலி விடுமு ைாைர், இன்
சூெருை ச், பியே! தங்கையோ காத் கருககு ம எனபதை வ ள் விரி அனுபவத்தில் உணர்ந்தா
லும், சுத்தையின் "போதை" !ார்த்தைகளில்
ஒரு கி ப்தி அவளுக்கு. அந்த பிஞ்சு உன் ள தூத கற்சமயம் ஏமாற்றி விட்ட பெருமை சருப் ப வுக்கு
தனது தந்தையில் ஆசை வார்த்தைக ளின் நமயிக்கைய ல், தானும்கூட ஒரு நாள் .ெ ரிய கிளாக' ஐயா வீட்டுப் பிள்ளை களைப் பே ல | வ ள் ளை வெளே ரென்ற சட்டை உடுதது பெரிய பெரிய புத்தகங்களை அடுக்கிக் கொண்டு, சப்பத்து சத்தங் ரேட்க நடந்து செல்வதாகக் கற்பனை பண்ணிக் கொ 6 வாள.
இப்படியாக, கருப்டையா வின் போதை s, 15, , e. திமொழி ள் நிறைவேரூமல் ஆண் டுகள் வளர்ந்ததைப் போலவே - வள்ளியின் ம ைதி ஆசைகளும் வளர்நது கொண்டிருந். தன.
வள்ளி குறுக் குட் பாதையைச் சடந்து
பேலே வந்தவுடன் - அவளைத் த ஈ எண் டி க் கொண்டு தோட்டத்து லொறி அரிசி, மா மூடைக்ளுடன் சென்றது. அந்த லெ ஹியைக் கண்டு சின்னப் பிள்ளைகள் சத் ம போடுகிறர்
கள், "இந்தப் புள்ள போயி அரிசி, மாவு பு க்கிருளோ என்னவோ - பகல் சாப்பாட் டுக்கு மாவு இல்லையே - வாங்கி வச்சாலும் அம்மா வந்து தடா புடான்னு தட்டிப் போடு
மே யென்ற புதுக் கவலையையும் சுமந்த வ ۔۔۔۔ ளாக, குறு க் த ப் பாதையில் மூச்சிறைக்க ஏறுகிருள். ܫ ' ' ...

Page 18
18
அவள் தாய்க்குத் தேநீரைக் கொடுத்து விட்டு, “தேயிலை மிலாறை பொறுக்கித் தலை யில் வைத் து க் கொண்டு அந்த - பெரிய ரோட்டை அண்மித்தபோது, பஸ்ஸிலிருந்து பாடசாலைக்குச் சென்றுவிட்டுத் தி ரு ம்பிய பெரிய கிளார்க் ஐயா வீட்டுப் பிள்ளை கள் வெள்ளை கவுனும், அ டு க் கி ய புத்தகங்களு மாக அவளை ஏதோ வினுேதப் பிராணியைப் பார்ப்பது போல பார்த்துச் சிரித்துவிட்டுப் போகின்றனர். M
தனக்கும் இப்படிச் செல்லுகின்ற நாள் வருமா? என்ற ஏக்கத்தோடு, பெற்ருேர் வரு முன்னர் வீட்டிற்குச் சென்று அடுப்பு பற்ற வைக்க வேண்டுமே என்ற பதைப்புடன் ஷேக மாக நடக்கிருள் -
வீட்டிலே தங்கை ஜானகி, வள்ளி வரு வதற்கு முன்னதாகவே அடுப்பை மூட டி தண் ணிரைக் கொதிக்க வைத்து, தான் பிடித்து வைத்திருந்த அரிசி, மாவுடன் காத்திருக்கி ருள். வள்ளி போனவுடன் மாவைப் பிசைந்து வைத்து விட்டு, சம்பலை அரைத்து. முடிக்கவும் அம் மா வந்து சேரவும் சரியாக இருந்தது.
எல்லோரும் சாப்பிட்டு முடிய மீண் இம் தாயார் மலைக்குச் சென்ற விட - வள்ளி பின் னேர வேலைகளைக் கவனிக்கத் தொடங்குகி ருள். நாலு மணி சங்கும் ஊதுகிறது. உலே யைச் சு வைக்கிருள்: அம்மா வந்தவுடன் அவளுக்கு உதவியாக அரிசியில் நெல்லையும் கல் லையும் பொறுக்கிக் கொன டே யோசிகதிருள்.
‘இன்னைக்கி எப்புடியாச்சும் அப்பாகிட்ட கேக்கணும் - என்னைய ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லி." கிளாக்கர் வீட்டுப் பிள்ளைகள் வெள்ளை உடையில் சென்ற காட்சி கற்பனை யில் தோன்ற மிகுந்த ஆசையுடன் என்னென் னவோ சிந்திக்கத் தொடங்கி விட்டாள்.
அன்று இரவு. சாப்பிட்ட பின்னர் கைக்குழந்தையை மடியில் வைத்து வெற்றிலை யை மென்றபடி கதைத்துக் கொண்டிருக்கி ருள் அந்த ஒரு சிறிய பெர்முதுதான் அவர் கள் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்கும் நேரம்:
"என்னங்க.. தோட்டத்துல திருவிழா வும் வருது. புள்ளைங்களுக்கு நல்ல உடுப்பும் இல்ல; முப்பது நாளும் வேல செஞ்சாலும் "செக்ரோலு’ல அ ரி சிக் கடன்தான் வருது; நம்ம வள்ளிக்கு மாத் கிக் கட்டிக்கக் கூட ஒரு

Lunar fr65) t - gìải 6u: ப்ாக்கவே வயித்தெரிச் சலா இருக்குது'
'ள்ண்னதான் செய்யிறது செல்லம்? இன் னும் ரெண்டு மூணு வருசம் போயி, வள்ளிய பேர் பதிஞ்சாத்தான் நாம கொஞ்சந் தலைய தூக்கலாம். அதுவரைக்கும் பல்லக் கடிச்சிக் கிட்டிருக்க வேண்டியதுதான்' எ ன் ற கருப் பையாவின் வார்த்தைகள், எப்போது தன்னை ஸ்கூலில் சேர்ப்பது? என்று தகப்பனிடம் கேட்க ஆவலுடன் காத்திருந்த வள்ளியின் இதயத் தில் நெருப்பைக் கொட்டியது போலிருந்தது.
அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந் தி து தங்கச்சி பெருசா வரட்டும்" எனறு சொல்லி தன்னை ஏமாற்றிய தகப்பனை அவ ளால் என்ன தான் செய்ய முடியும்? ஆனலும் *அப்பா' என்று - ஒரு நப்பாசையுடன் படுக் கையை விட்டு எழுந்த அவளை, 'சரி. சரி படு வள்ளி. காலை யில வெள்ளஞ எந்திரிக்க ணும்' எனற தாயின் அதட்டல் படுக்கையில் விழ பத்தது
வள்ளிக்குத் தூக்கம் வரவேயில்லை ஏமாற்றத்தின் பளு அந்தச சின் ன இதயத் தைப் பாறையாய் அழுதத, அந்தப பிஞ்சுக் கன்னங்கள் நீரால் நனைந்தன. அம்மாவும் அப்பாவும் மெதுவாகப் பேசிக் கொண்டதை அவளால் யூகிக்க முடியாமலேயே உறங்கிப் போஞள். −
ཨོ་ 。星
மறுநாள் விடிந்தது: வள்ளியின் மனத் துயர் விடியவில்லை: கலக் லப்பு இல்லா திருந்த அவளை, *டைனடி ஒனக்கு ஆன்னைக்கி சனியனு புடிச்கிருச்சி என்று செல்லம்மா திடடி விட் டுத்தான் போனள்,
மாலையில் வழக்கத்தை விட சற்றுத் தாமதமாகவே செல்லம்மா வந்தாலும், வழ மை.கு மாருக சந்தோசமாக வருவது, வள் ரிக்குத் திகைப்பாக இருககின்றது. அ ன் று இரவில் கூட ‘நல்லாச் சா டபிடு" என்று இன் னும் ஒரு அகப்பை ச் சோற்றை போட்ட நாய் முகத்தை, வள்ளி ஆச்சரியமாகத்தான் பார்க்கிருள்
எல்லோருக்கும் படுக்கையென கிழிந்த ாய்களையும் சாக்குகளையும் விரித்துக் கொண் டருந்த வள ஸ்ரியை, மக. இங்க வளம்மா." ான்ற தாயின் அழைப்பு தடுமாற வைக்கிறது.

Page 19
தலவாக்ெ 5TIIIlb5T ஆசிரியக் கலாசாலைய
பாடசாலைகளுக்கிடையிலான கரப் ப தாட்ட சுற்றுப் போட்டி, ஒன்றினை கடந்த
s 前 அரும்பின. .
அடுப்படியில் அமர்ந்திருக்கும் பெற்gே
ரின் மத்தியில் ஏதும் புரிய மல நின்ற வள்ள யிடம் எதையோ கொடுக கிருள் செல்லம்மா என்ன அது? அவள் ஆச்சரியததுடன் ஆவ ததுமப அதை வாங்குகிருள் ஒ1.அது.அது அவளுக்கு தங்கவொண்ணு மகிழ்ச்சி! எ:ை உடுத்து அழகு பார்க்க வேண்டும. 66o கனவு கண்டாளோ அதேதான்! வெள் ை சவுண்!
அவள் அளவிற்குப் பொருந்தாது. உங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கிழிச கள்! “இருந்த்ாதான் என்ன? தச்சுப் போட டுக்கலாம்: அப்புடின் ஞ. இந்த அம்மாவு! அப்பாவும் பொல்லாதவங்க - பேசாம இரு துட்டு என்னய ஸ்கூலுக்கு அனுப்பப் போரு களா? அய்யா . நானும் படிச்சி. மீன் டும் கற்பனைத் தேரேறி பறக்கிருள்.
*" என்னம்மா வள்ளி! அப்புடியே நி6 ணுட்ட? இது ஒனக்குதான். போட்டுக்க. ம்ம பெரிய கிளாக்கர் அம்மா மகராசிய இருக்கணும்! அவுங்கதான் குடுத்தாங்க நாளையில இரு ந து நீ அங்கதான் இருக் னும்: ரொம்ப வேல எதுவும் இல்ல. அவுங்க சொல்றத செய்யணும்: மூனு நே மும் சாப்பாடு குடுப்பாங்க. சம்பளம தாச்சும்’ தொடர்ந்து கொண்டிருக்கிருள்
கருப்பையா தன் அன்பு மகளுக்கா எதுவும் செய்யவோ சொல்லவோ முடியா ணுக முழங்காலுக்குள் தலையைப் புதைத் ாறு உட்கார்த்திருக்கிமூர்.
வள்ளிக் கு எல்லாமே புரிகின்றது . குவாப் பெருக தான் பயன் படப் போவை " வணர் கிருள்.

கால்லையில் W L GIITII?!
பினரின் அரிய சாதனை
ந் 30ந் திகதி தலவாக்கொல்லை அரசினர், ஆசி ரியப் பயிற்சி கல்லூரி விளையாட்டுக கழகம் பொலிஸ் மைதானத்தில் ஒழுங்கு செய்திகுந் தி து தலவாக்கொல்லே தமிழ் மகா வித்தி யாலயம், சென். பற்றிக்ஸ் கல்லூரி, ம ஸ்கெ லியா சென். ஜோசப் கல்லூரி, அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி, ஹோ ல்புருக் த. ம. வி. இராகலை த ம. வி. ஆகியவற்றைச் சேர்ந்த ஏ, பி, சி குழுக்கள் பங்கு பற்றின. இராகலை த. ம. வித்தியாலயம் இறுதிச் சுற்றில் ஹோல் புரூக் த. ம. வித்தியாலயக் குழுவை தோல்வி காணச் செய்து வெற்றிக் கேடயத்தைத் தட் டிக் கொண்டது.
கண்காட்சிப் போட்டியொன்றும் இறு தியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது பதுளை "செவன் ஸ்டார்ஸ்’ குழுவுக்கும் "பல்மோரல்’ குழுவுக்கும் பலத்த் போட்டி! ஐந்து ஆட்டங் களில் மூன்றில் வெற்றி பெற்று மிகவும் சிர ந் மத்துக்கிடையில் பதுளை குழு வெற்றி பெற் ங்
நிறது.
கலாசாலை விரிவுரையாளர் திரு. பத்ம
ஞதன் அவர்களும் கலாசாலை விளையாட்டுக்
கழக நிர்வாகிகளும் போட்டி ஏற்பாடுகளை ள் மிக வும் திறம் பட ஒழு ங் கு செய் . திருந்தமை குறித்து பிரதம அதிதியாக வந் ா திருந்த உடற்கல்வி அதிகாரி திரு. போல் . பெரேரா அவர்கள் வெகுவாகப் பாராட்டி க ஞர்.
அமைச்சரின் அடிவருடிகள்! f சமீபத்தில் நுவரெலியாப் பகுதியில் f நடந்த ஒரு மாபெருங் கூட்டத்துக்குத் தமிழ் அறிவிப்பாளர் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ பின் வருமாறு வர்ணித த தர்ர் தி இதோ ஊர்வலம் நகர்ந்து கொண்
டிருக்கிறது. ஊர்வலததன் முன்னல் ilo அமைச்சர் திரு. அவர்களும் அவரது அடி வருடிகளும் வத்து கொண்டி
单 ருக்கிருர்கள்.

Page 20
ர - ங் - கு
தோன்றதோ புத்துலகம்? - குமர, இராமநாதன் -
நீராக இரத்தத்தைச் சிந்தி நீயும்
நெடுநாளும் உழைக்கின் முய் யாரோ ஒருவன்
சீராக வாழ்ந்திடவே உன்னுழைப்பை
சிந்திவரும் போக்கினிலே நன்மையென்ன
போராடி ஒருநாளைக் கழிப்பதற்குள்
போயாவி மீண்டுவரு மிந்நிலையில் தேராயோ பொதுவாழ்வுத் தத்துவத்தை
சிந்தை நிறை ஒருவகை கான பதற்கு!
விதமான மாளிகையிற் சார்ந்திருந்து
W வேளைக்கு ஓர் விதமாய் உடையணிந்து இதமான உணவுகளைச் சுவைத்திருந்து
இதயத்தைக் கல்லாக்கி வைத்திருப்போர்
நிதமெங்கு உழைத்திதனேச் சேர்க்கின் ருர்? நீயஸ்த்த உன்னுதிரச் சேர்க்கையன்றி
இதைநீயும் நன்குணர்ந்து தோள் கொடுத்தால்
இக்கண்மே தோன்ருதோ புத்துலகம்?
_>ఇక్ష్మాగా
Y. Ë 2 རྗེས་ཕྱི་ 6. ] m 6. E9 es S || སྐྱེ་ : E་གྱི་གྲུ་ཆེ་ཞི༔ ༔ E పై క్లై సీ ఫ్రీ కై ప్లేస్టీ క్రై * కై
གི་ བོ་ཞེ་ 'S s چاہا۔ S e. བ་ ཁྲི་ཆེ G - SS 震墨響 కై ఆ ఆ . له S .呂 ] な བགི་ཏྲེ་ S 器、器恩 G is sis 宏 愛温、警 繋 SS s S, G བློ་ནི་ལྕེ་ འུ་ཀྱཱ་ནི་ ༩༠ སྤྱི་བསྒྲུབ་ * キ ક) { 群 S S 株
酮 CS 6 CS
 

உழைத்திடுவோம்!
- புறாக்சைட் எஸ். அருணன் =
உழைத்திட்டோம். உழைத்திட்டோம்
உறுதியுடன் உழைத்திட்டோம். எம்
உழைப்பைச் சுரண்டிபலர் உல்லாசமாய்
வாழ்ந்திடவே உழைத் திட்டோம்!
உயர்ந்து நிற்கும் மாளிகைகள்
வளர்ந்து நிற்கும் கோபுரங்கள்
உயர் உழைப்பின் சிகரங்களே எமது ரத்தச் சுவடுகளே!
எங்கள் உழைப்பில் ஏர்கண்டிசன்
வாழ்வளித்தோம்: சுகமளித்தோம்!
பொங்குகின்ற புத்துணர்வால்
துணிந்திடுவோம் வறுமை போக்குதற்கே!
எங்கள் உழைப்பில் சுகங்காணும்
எத்தர்களை கொன்று ஒழிததிடவே
எங்கள் பலம் என்றும் ஓங்கிடவே !
இன்றுமுதல் உழைத்திடுவோம் அயராதே!
~+?*ణా-
引 ༈ སྤྱི་ S. * ca. .
དྷི་བློ་སྐྱེདྨོ་རྗེ། 2་ཏྲེ་ •R s 6 తి 号 གྱི C ཁྲི་ S - G 8 穹 @ 萤粤芭 倭氯*潘 盛博露溪 藤 茜墨营演 溪器割雕 湾、墨意德
... G 要密等”裔星恋 朱 穹” k5 ב (6 פי a 倭 ཊ་ e་བུ ། CS 姆
w ܐܥ s 3) ଦଗ୍ଧ * ఫ్రెడ్డిక్షి 、邑 磐 *リ 。 b N 斗镑 高恩墨恩 德生殖 )3 * 翌 を 。 で5堂 @ 馬 & き 函 5 है ཟ །ཟུ་ 据 wif Տ ዛSሏ t 岛 CS t ლ9 e 均。 Gğb °

Page 21
வெளியார் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த முடியாது தோட்டத் தொழிலாளர் இருப்பதை இச்சம்பவம் காட்( கின்றது. தோட்டத் தொழிலாளர்களை வெறு. தொழில் இயந்திரம என்று மாததிரம் சில 9ற்போக்கு சக்திகள் கருதி அவர்களை கோழை களாக உருவாக்கிவிட்டமையையே இது பிரதி பவிக்கின்றது. கடத்த அரசாங்க காலத்தில் இடம் பெற்ற சம்பவங்களுக்கும் இன்றைய
புரவுன்லோ தோட்ட
தார்மீகம் பேசும் ஆட்சி காலத்தில் இட பெற்றுவரும் சம்பவங்களுக்கும் பெம்ருபாலு காணப்படும் ஒற்றுமை என்னவென்றல் அர சார்பு சில சக்திகளின் துணையோடு இத்தை யதாக்குதல் இடம் பெற்றிருப்பதே.
புரவுன்லோ சம்பவம் மிகவும் வன்ன பாக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். பாதி கப்பட்ட தொழிலாளர்களுக்கு தகுந்த நில
 

ரணம் வழங்கப்படல் வேண்டும். இச்சம்பவத் திற்கு காரணமானவர்கள் தண்டிக்கன்பட
வேண்டும். இத்தகைய சம்பவங்கள் எதிர்கால
த்தில் இடம்பெறுவது தடுக்கப்படல்வேண்டும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கங்களும் பொறுப்பற்ற அசிரத்தையான போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெருது என்ற
ASASATALAqTqeAAS S AAALAS S SqiiAeAe S qqSSSS SS iSSqqSqSq S S SS
: . -، رند. من ممسخ.
சம்பவத்தின் ஒரு பகுதி
AMASAMMSAAAMAAMAMMAMSASMAMSAMSALA A AMMAMS MAMLMSASqSAAAqASA MAM MASALAMA A LSAASMAMAMAMMMMMMMS
th
s
நிக்
உத்தரவாதமும் இல்லை போதிய பாதுகாபுே இல்லை. பொலிசார் தோட்டத் தொழிலாள ருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என எதிர் பார்ப்பதில் அர்த்தமில்லை. எனவே இந்த நில வில் தோட்டத் தொழிலாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் க்ொள்வது வெனி
யார் தாக்குதல்களே எப்படி முறியடிப்பது
என்பதை தீர்மானித்து செயல்பட வேண்டும். இதற்கான இயக்கம் நடத்தப்பட வேண்டும்.
۔ ساسکچھہے

Page 22
புத்துலகு டடைப்போம்! = குறிஞ்சி. தென்னவன் =
அடிமையன்னும் பெருவிலங்கை
உடைத்தெறிந்து ஆண்மையோடு ஆர்த்தெழுந்து வா!
உழைக்கும்மக்கள் உரிமை மறுக்கும்
உலுத்தர் கூட்டத் திமிரடக்க உறுதிகொண்ட நெஞ்சினேடு போர் தொடுக்க வா!
கொடுமைகண்டு அஞ்சிநீயும்
கூனிக்குறுகி ஏவல் செய்யும் நிலையை மாற்ற வா! மடமைச்சேற்றில் நாளுங்கிடந்து
எருமைபோல உணர்ச்சிவற்று வாழும்வாழ்வை நீக்கிப்புதிய மலர்ச்சிகாண வா!
உழைக்கும்மக்கள் ஒன்று: அவர்கள்
உரிமைகாத்தல் இன்று நமக்கு உயர்ந்த பணியடா! உரிமைக்காக போர் நடத்தி
உதிரம்சிந்தி உயிர்கொடுத்த உழைக்கும் வர்க்க வாழ்விலின்று உயர்ந்த நாளடா! மனிதருக்குள் உயர்வுதாழ்வு
வகுத்துவைக்கும் வர்க்கந்தன்னை வதைத்த பேர்களாம்; பணப்பேய்கள் தம்மை யொழித்திடவே
பாட்டாளிதானும் உயர்ந்திடவே பாரில்உழைக்கும் மக்களொன்முய் கூடிச் செல்லுவோம்!
சூ கு பூ Gề g
g ミ 。 器選 麗輕惡$ 疆醫疆選 * @** 読リ km 、 『s gé "リ。 強醬 輕墨$ 器需雲麓
唱垂露)$ 莺 (蕊 七翼 翼影菲 器萱 囊器 鹭°魏贸 墨器墨赛 S 3 a s s? s S की 3 ई ई ई ई ई ई ई ई Si S S S
* 澳季溶德 等景岛莲 క్రై * : అవి ఈ స్ట్ 5 ଖୁଁ ଖୁଁ CS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- க - வி -ய-
தேடி தேடி. வாடி வாடி.
- . 6. Fgsésivநாங்கள் மலையக தொழிலாளிகள் நீங்கள் தேநீர் சுவைப்பதற்கு நாங்கள் வருந்தி வருந்தி உழைக்கின்முேம்.
உங்கள் வளமிக்க வாழ்வுக்காக நாங்கள் களைப்புமிக உழைக்கின்ருேம் உங்கள் தேவையோ அப்பப்பஈ.
தேவைகளைப் பற்றி என்றும் நாங்கள் நினைத்தால் விரக்தி கொள்கின்ருேம் எங்கள் வாழ்வில், வாழ்வில் சீரழிகின் ருேம். த7ங்கள் காம்பிராவுக்கு அலகையில் நீங்கள் மர்டிவீடு தேடுகிறீர்கள்! நாங்கள் ஒட்டை, ஒட்டை அடைக்கின்ருேம் நீங்கள் வட்டிக்குக் கொடுக்கையிலே தாங்கள் ரொட்டிக்கு அலைகின்ருேம்: நீங்கள் எட்டி எட்டி உதைக்கின்றீர்கள்.
உங்கள் வாழ்வு சுவர்க்கமானல் எங்கள் வாழ்வு நரகம்தானே! உங்கள் பார்வை, பார்வை தெரியவில்யோ நாங்கள் வாழவேண்டுமானல் நவகள நாங்கள்
எங்கள்
உங்களை மாற்றுங்கள்! பொறுத்துப் பொறுத்து மருத்து விட்டோம் . நாங்கள் உழைப்பாளிகள் தானே எங்கள் வாழ்வைத் தேடியே நாங்கள் வாடி, வாடிப்போய் விட்டோம் நீங்கள் எம்மை ஆள்வதால் எங்கள் உரிமை வேண்டுமென்று
நீங்கள் ஒட, ஒட துரத்தப் போகின்ருேம்.
se ba *Ց - ՞) : 姆塔安 石 Q岛 。医 g 属 运 烹5 S A ES SS తైత్తే gr 美寮器器 a st `ܟܧ s sr؟
ཟེ་ཟེ། 蒂堂岛总 SA a དྲི་བ། ཁྱི་ (རྒྱ་ ༤ e 5 *。 。 私。当* 。 * 愛器 リ、 @' 。 。 燃 露"" 。 નો છે હું છું ཀྱི་ ཐོ་ S S S S. Gཕྱི93 ་་་་་བྷོ་་ ཞེ (ཚུ, ཐོབ་ S) 。 空 s : ԺԲ Հ. Հ Ց 器賞 番 ? s ● 総選ö #* 』 る 。9透 3 ཟི, ༦ ཟླ་ ། ཁྲི་ 溪蟹割亲 S 3, S Ga S)
S གྲི 2 - 'S Q ढे - དེ་ 噸 é息 Տֆ 5 コ ā ○ S a SGS GSS ed CS CS a CS GS
LKLuEIan
Na

Page 23
| LorreorsursGar!
உங்கள் விடைகளுடன் உங்க்ள் பாட சாலேயின் பெயரையும், நீங்கள் படிக்கின்ற வகுப்பையும் தெளிவாக எழுதியனுப்ப தவறி விடாதீர்கள்.
மா. கு. போ. இல. 3ன் விடைகள் இடமிருந்து வலம்: 1. Jyushu9uurt&Fub 9. சரணம் 15 கானகம் 19. கேது 25, வலம் 29. கவி 31. அத்தி III (1774)
மேலிருந்து கீழ்: 1. அலங்கோலம் 3. பினம் 4. Muatar 5 tib 5. சனம் 6. அகங்கர்ரம் 26. வயது 27. பாம் 29. விதி
இல. 3ல் பரிசு பெற்றேர்: O முதலாம் பரிசு: ரூபா 15/-
எம். சுப்பிரமணியம், நு/ கணபதி வித்தியாலயம்
நோட்டன். O இரண்டாம் பரிசு ரூபா 10/-
செ. யோகராஜ்,
7ம் வகுப்பு, ஹைலன்ஸ் கல்லூரி,
அட்டன். O eup dYGysb Luflon : obust 5/-
வி. புஷ்பராஜ், நு கணபதி வித்தியாலயம்,
நோட்டன்.
மாணவர் கு. எ. போட்டி இல: 4
4
2 3 5 6
. | - 1
. 7 8 9 | l J 1 l 2 வி |,邻
13 14 15 16 17 18 普 நி
19 20 21 22 23 24
1,景 *
25 26 27 28 29 | 30
க | | 费 1 | sir
31 32 33 34 35 36
;器·日

4.
19
23.
25,
29.
33.
9.
27.
இடமிருந்து வலம்:
இது குழம்பிக் கிடந்தால் புகைமண்டி ցքւ- (ւpւգԱյւք" ? இராமாயணத்தை இப்படிச் சொல்லலாம் - குழம்பா திருந்தால். ஆழ்கடலில் கிடைக்கும் பெறுமதிமிக்க பொருளை, குழம்பாவிட்டால் காணலாம்: தெருவில் மாத்திரமல்ல - மனிதனுடைய வாழ்க்கையிலும் இது உண்டு. ஆனல் மாறிக் கிடக்கின்றதே! வீட்டிலும், கடலிலும், அரங்கிலும் இதைக் காணலாம். குள்ளம் என்று சொல்லலாம்: நாகரிகப் பெண்கள் இந்த "மாற்றமான" கவுண் களைத்தானே விரும்புகிருர்கள். நன்ருகப் பார்த்தால் மதனின் மனைவியே! இந்தக் காலத்தில்தான் ' எமது நாட்டி லும் குண்டு விழுந்தது. கண்டுபிடிக்க குழப்பம்ோ?
மேலிருந்து கீழ்
ஒழுங்காக இருந்தால் நீர் நிறைந்திருக் கும் இடம்தான். வசை பாடிய புலவன் குழப்பத்தில் கிடக் கிருன் , பாடல்களில் நாம் இப்படி ""ஒன்ற”* வேண்டும். இந்த சிந்தைதான் வெற்றியைத் தரும். இங்கே வறுமை தாண்டவமாடுகிறது.
சின்னப் பிள்ளைகள் "இது செய்யும் போது
இப்படித்தான் கண்ட படி கிடப்பார்கள். பாட்டெழுதிய பின்னரும் "இது போடு வார்கள். இதற்குத் தகுந்தபடியும் பாட்டு எழுதுவார்கள். வாழ்க்கையில் தலைகீழாய்த் தெரிகின்ற இவைகளைக் கடந்தால் முன்னேறலாம். 'இது தாண்டும் ஒட்டமும் உண்டு

Page 24
கடிதம் mmmmmm p D D
அனபு மகன் \சேகருக்கு,
உனது அன்புத் தந்தை எழுதுவது. என்னைப்பற்றி கவலைப்படவேண்டாம்; உை உத்தியோக உயர்வுக்கு எனது நல்வாழ்த், ase!
தம்பி! நான் தேயிலேத் தோட்டத் கஷ்டப்பட்டு உழைத்து-உழைத்து வியர்ை சித்தப் பாடுபட்டு உன்னைப் படிக்க வைத் ஆளாக்கியதை மறந்திருக்க மாட்டாய் இ னும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறே உன்னுடைய அம்மாவும் தள்ளாத வய! மலையில் ஏறி இறங்கி கொழுந்து பறித் கொண்டுதான் இருக்கிருள். நாங்கள் கஷ்ட பட்டாலும் நீயாவது நல்லபடியாக வ: வேண்டும் என்பதற்காகத்தான் உன்ை படிக்கவைத்து, பட்டதாரி ஆக்கினுேம் .
இன்று நீ. நாங்கள் எதிர்பார்த்த உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டாய் பதி பேருக்கு பெரியவனுக-உள்ளதைக் கொ காவிட்டாலும், அரசாங்க பணத்தையாவி சம்பளமாகக் கொடுக்கும் அளவுக்கு ‘பெ. வணுகி விட்டாய் என்பதை அறியும்போ இந்த பெற்ற மனம் எவ்வளவு மகிழ்ச்சியை கின்றது தெரியுமா?
அதேபோல நீ இந்த நாடே மகிக் படியாக உயர்ந்து வளா வேன டுடென்றுதா கடவுளை வேண்டுகிருேம் ஆனல். உன் & பற்றி கேள்விப்படும்போது - அதுவு:1. உன டைய "ஆணவம் கலந்த போக்கினை கணு போதுதான் கண்ணிர் பெருக கெடு கின்ற எங்கள் கண்ணிலே ஆனந்தக் கண்ணிருக் பதிலாக வேதனை கலநத செந்நீரே பாய்கி நிறது .
ஆம், தம்பி! நீ சமீபத்தில் தான் உ யோகத்தில் உயர்வு கனடாய். அதற்க பெருமைப்பட வேண்டும். அது தேவைத! ஆனல், உன்னைவிடப் பெரியவர் இந்த ம8 கத்திலேயே இல்லை யென்று தலைக்கணத்து. திரியாதே "வல்லவனுக்கு வல்லவன் இ

து
pai
) 6 Qf
gil,
)ன் நில் துக் - ப்
* էք
w lilu
$து டுக்
ug:) ரிய
gif
st 35
L
ந்த
வையகத்தில் உண்டு "என்பதையும், எறும்பும் தன்கையால் எண் சாண்’ என்பதையும் என்) றும் நினைவில் வைத்துக்கொள். படிப்படியாக் உயரும் போது பணிவும் கூடவே வரவேண்) டும். மேலும் மேலும் வாழ்க்கையில் உயரி வடைய பணிவைப் போன்ற சிறந்த ஆசா னைக் காணவே முடியாதப்பா.
அதுசரி . நீ அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது உன்னைக்காண யாராவது வந்தால் அதுவும் உன்னை விட வயதில் மூத்தவர்கள் (உனக்கு 30 வயதுதானே) வந்தால் கூட அலட்சியமாகப் பார்க்கிரு யாமே. அவர்களை ஏளனமாக நடத்துகிரு யாமே! உனக்கு வணக்கம் சொன்னுல் பதிலுக்கு வணக்கம் என்று சொல்வதில் உனக்கு எந்த வகையில குறைவு ஏற்பட்டு விடப்போகிறது. மனிதனை மனிதன் மதிக்க வேண்டுமப்பா. நம்முடைய தமிழ்ப்பண்பை மறந்து விட் டயோ. உன்னை என் மகன் என்று சொல் லவே வெட்கமாக இருக்கிறது.
அது இருக்கட்டும். உனக்கு கீழே வேலை பார்ப்பவர்களிடம் கூட அன்பாக நடந்து கொள்வதில்லை யாமே. அது ஏன்? அ ைபு காட்டியவர்களை கொஞ்சநேரம் "கண்ணை மூடி, சிந்தித்துப்பார். இப்போது புரிகிறதா? உன்னுடைய பதவிக்குத தகுந்தபடி “கண்டிப்பு' தேவைதான ஆளுல், மற்றவர்களே அடிமை களாகவோ, அல்லது முழுமுட்டாள்களா கவோ எண்ணி நடை பயில வேண்டாம் உனக் குத் தெரியாத பல விடயங்களைத் தெரிந்தவர் கள் - உன்னைவிட திறமை சாலிகள் உன்னு டனேயே இருக்கின்ருர்கள் என்பதை மறந்து விடாதே.
அது மட்டுமல்ல மகனே. சாதாரண
தோட்டத் தொழிலாளர்கள் உன்னிடம் உதவி
கேட்டு வரும்போது (நீ செய்ய வேண்டிய கட மை) திமிரோடு கதைக்கின்றதாகக் சொல்லிக் கொள்கிருர்கள். அத்தோடு .ஈவிரக்கமின்றி கூடுதலான "தொகையையும் தருமாறு பணிக் கிரூயாமே. தம்பி, உன்னுடைய குடும்ப நிலையைக் கொஞ்சம் நினைத்துப்பார் உன் படிப்பு செலவுக்காக நானும், உன்னுடைய

Page 25
அம்மாவும் எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தி ருக்கிருேம், தன்னைப்போல பிறரையும் நேசிக் வேண்டும். உன்னுடைய குடும்ப கஷ்டத்தை போலத்தான், பிறர் குடும்பங்களிலும் கஷ்டட இருக்கும் என்பதை 'அசை போட்டுப் பார்க் வேண்டும் கூடவே 'நான் ஒரு தோட்ட தொழிலாளியின் மகன்' என்பதை புத் நீ வந்த பாதையையும் அடிக்கடி திரும்பி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உன்னுடைய சமுதாயத்தைப் பற்றி நீயே சிந்திக்காவிட்டால் (தொழிலாளர் வர் கத்திலிருந்து உயர்ந்த நிலைக்கு வந்து கொண் டிருக்கும் உன்னைப் போன்றவர்கள்) பெரி இட த் துப் பிள்ளைகளாக சிந்திக்கப் போகிழு கள்? இதுதான உன்னுடைய படிப்பின் பெறு மதி. பண்பின் இருப்பிடம்? சீ . மேலு எழுவே முடியவில்லை ? சமூகத்தை மதிக்கவில்லையென்ருல்-உன்னை சாக்கடைக்கு, தள்ளிவிடக் கூடிய சாமர்தியம் இந்த சமுத யத்துக்கு உண்டு. திருத்தி நடந்துகொள் மகனே- பிறர் மனம் வருந்த நடக்க மு லாதே!
உன்னைப் பெற்றேன் என்ற காரண தால் கூறவேண்டிய அறிவுறையை ஒரள கூறியுள்ளேன். என் பேச்சைத் தட டி நடத்தா உன்னைவிட படித்தவர்களும், அறிவாளிகளு சும்மாவா இருப்பார்கள். அவர்கள் உன்னு டைய மதிப்பைக் குறைக்கும் போது நீ பிறந் தோட்டத்தையும்- தோட்டத்தில் Gauč செய்து கொண்டிருக்கும் உன் அப்பாவையு அம்மாவையும் நினைக்கத் தவறமாட்டாய பெற்றவர் சொல்லைப் புறக்கணிக்காதே!
வல்லவன் என்று பெயர் வாங்குவதிலு நல்லவன் என்றே பெயர் வாங்கு! பணிவு துணை பாகட்டும் ஆணவம் அடியோடு மாயட்டுப் பட்டம் வாங்கிவிட்டோம் என்று கொட்ட போடுவதை விடுத்து- மட்டமான அறிை பும் குறைத்து- எதிர்காலத்தை ஒளிமயமாக் நல்ல 'திட்டத்தைத்' தீட்டிக்கொள்வாயா
இப்படிக்கு அன்புத் தந்தை

:
:
ני
:
l
அர்ப்பணம் உனக்கே!
ーキー●●e→ー :
-தங்கம்
கண்ணில் தெரியும் காட்சியெல்லாம்
கவிதை இன்பம் சேர்க்காவோ?
விண்ணில் தோன்றும் வெண்ணிலவும் விளக்கப் பொருளாய் மாருதோ ?
மண்ணின் உழைப்பை யான் நோக்கின்
மணியாய் கருத்தும். மிளிராதோ ?
1 பெண்ணின் அங்கம் ஒவ்வொன்றும்
பேசும் கதைகள் தாராவோ?
ஏங்கும் குழந்தை எழில்முகமும்
இருண்டு கிடக்கும் மடமனமும்
; துரங்கும் தேனி பறவைகளும்
துடிக்கும் இளைஞர் இசயற்றிறமும்
தேங்கும் ஆற்றின் நீர்வளமும்
தென்றற் காற்றும கடவுளரும்
பாங்காய் எந்தன் கவிதைகளாய்
பகரும் வண்ணம் அருள் வேண்டும்!
முன்னே இருந்த கவிஞரெலாம் t முகிழ்த்த கவிதை உன்னலே,
பொன்னே! பூவே! பூம்பொழிலே!
போற்றும் தமிழே வரம்வேண்டும்! அன்னர் வழியில் அடியேனும்
அழகு தமிழைப் பெறவேண்டும், உன்னல் கிடைக்கும் புகழெல்லாம் 豹
உனக்கே செய்வேன் அர்ப்பணமே!
டி குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டு மணம் சோர்ந்து விடக்கூடாது, நல்ல கணவன் இல்லாமலும் நல்ல மனைவி இல்லாமலும் துன்பங்கள் நேரிடலாம். அதற் காக சோர்வடைந்து தற்கொலை செய்து கொள்வதோ, ஒதுங்கி வாழ்வதோ நல்ல
முடிந்தவரையில் பிரச்சினைகளை --............ 60 دن زنگی.
சமாளித்து வெற்றி காண்வேண்டும்.
இந்த சமாளிக்கும் மணப்பக்குவத்தையும் ஆரம்பத்திலிருந்தே கை+கென்டுவிட்டால் தான் கவளையை ஒரளவு தவிர்த்துக் கொள் 6wr Ryfrib. .

Page 26
கொண்ட நாங்களும் எங்கள் பொருட்களு டன் ஓடிப்போய் இரண்டாம் வகுப்புப் பெட்டி யொன்றில் ஏறிக் காண்டோம். அன்று கூட் டம் குறைவாக இருந்தபடியால் தாராளமாக
நீ " 1 + + Eஆ சீட் கிண்டத்தது, சிறிது நேரத்தில் வண்டி பம் பலத்த ஹார்ன்" சத்தத்துடன் நகர்ந்தது
'நீங்க சோன்னது சரியாக விளங்கவி யே! : லா 3 ஃ அனுபவத்தைச் சொல் நீங் " கம்' , ' + 3 ரூா வெள்ளேச்சா டரி என பூ ஆ துே பெயரை அறிமுகம் செய்துகொண்டி "சுந்த ஒரு போ ,
'ஆ ப 7 ம் மிஸ்டர். சுவாச ஃ பும் 3 ' ' , ' l -ġri, 7 u II L. : பகுப்புகளுக்கு * பிக் ஆம் மு. :* நான் போதிக்கின்றது, அ. சீநிவா * : திபா இருந்த தா3ே1 அகரமேல் 37 , - i . +ே 1 எ : சுசீஃப் த்த தான் கள் வித் தினேக் கar SL S K MMMT T YY S T LL LLLL LT ttS cTO aSSSY KኃWh ፤ ﷽5 . . . . . ଲି । it {}, { '' ) { ஆசிரிப கலா சாஃட் பாடர்ைதா " ரீவ் சி எ , டே" த 3 டிஈ ) f ன் சிற்றில் பேசு!" : ப்ரித் தின்ே நடமு 1 : படுத்துகின்றது. அக் த அடிப்படையில் போதுப் பயிற்சி ച്ചു് ദ് 1
கலா சாஃ கள விருந்து தற்டே 'து வெளியே ஆம்
-- t ܕ - — * = f; i 1 r 33} f !! 1. ارتها ||||||||||||||||| rij ESP. It T : L. S L Y S S AT OOO S LLL OOS S SHH S SSJSK با الا پایین دلات
சொல் பாம். ' என்று கறி சற்று நிறுத தினேன்"
'நீங்க எந்தக் கலாசாஃபரில் இரு சி iங்கன ஆறு செ7 ல் $வே இல்ஃபே. " இடை பிலே பே7 - டார் ஒரு கேள்வியை சண்முகம் 8 ல் ற நேர் 31 சன விளக்கத்தைச் சமாளித் துக்கொண்டே,
"நாணு. கோப்பாய் ஆசிரிபு + 1 சாஃல.' என் பதில் வெளியானது. "எ ன் 3 து கோப்பாபா.: துது ைே உஸ் காலேஜா ச்ரே , ! என்னு மறந்திட்டங்களோ மிஸ்டர் தேவன் ." சந்தேகத்துடன் கோட்டுக்கொண்டே ஒரு "சிகரட்டை'க் கொளுத்தினர் வெள்ஃாச்சாமி எனக்கம் சண்முகத்துக்கும் 'பக்கட்டை நீட் டிக் கொண்டே,

" தாங்ஸ்' ( 83 : 5' · ' = *) qዃጎ' A S TT OOO S TT T S H H AA ttt tt tt SS நீங்க சொன்னதும் சரித்த  ை 1 فة لمدة على إيقا ورقية / எல்லாத்தையும் மிக்ஸ்" ப03, 3 டட நல்லூரிலும் கொழும் புத்து : பலும் இது இரண்டு ஆண் ஆசிரியரி கலாசாஃ சுக்: பதவிக்கு வந்த ரெண்டு அரசாங்கங்களும் பெரிய மன r பண்ணி மூடிட்டு அங்கே டோ
| r T
வேண்டிய "ஜெண்ட் ஸ்' எல் வாரையும் பாய்க்கு வழி காட் டிட்டாக, நப்ப ஆப பிே *ளுக்கும் அது பாலே வனத்திலிருந்து பசுந்* கைது பாத்திவிட்ட மாதிரி ஆகிப்போ ச் சு' நான் கூறியதைக் கேட்டு ருவருமே 31: விட்டுச் சிரித்து விட்டார்கள். இதேன்  ைஆய் வள்வி: பெரிய "ஜோக்"கா ? நானும் என ஒளி ச் 17 ட்ரித துக கொண்டேன்
" செக்கண்ட் இப ார் து '.' .پی ) { ன்றிங்க l-AI LI I u II.3 ta' 3) உங்களுக்கு இப்போ பீல்ட் (Field) ட்ரெயினிங் பீரிய தாவே நல்ல
அனுபவம் வேறே இருக்குமே. ' 4 ன் முடி!
e kr: ' Kë 卓 تت قد قرأ إلى قة ப் ஒம் சீ, للم ல் .
ம்ே பக்க : பார்க் சு)
சென்னே கிறிஸ்தவ க?tத்
தொடர்பு நிலu இசை நாட் டிய நிகழ்ச்சி !
சில வாரங்களுக்கு முன் ஈழத்தின் : பாகங்களிஓ ! தங்களு5 ட | 1, 11 1 r இசை பாலும் , நடனத் தT31 டன்னிரமம் மெய் மறக்கச் செய்த கிரீஸ்தவ சஃத் துெ டர்பு நிஃபத்தினeர எவ்வளவு பா ட டிஞ) :ம் 5 ஆம் நுவரெலியாவில் இன்" களது நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக எந்திருந்த அணமச்சி மாண்புமிகு இராசது ை அ. ந. சு ஸ் இந்த இசை நிகழ்ச்சி Lب .)i) Tژ{ of HT ' ' ' ü | புகழ்ந்து 31 ரத்தார். 11 ق. ثم تجد ريبر بن ثاني ملك சமிழ் இலக்கிய கலே உலகுக்குச் செய்துள்ள சேவை கஃபே விரிவாக . . ]] சி. க. த்ொ நிலையத்தா ஆக்கு எமது பாராட் டுக்கள், ■

Page 27
ஐலீ. நீங்க ஆ ஆசிரியர் க/இந்து சிரேட்ட பாடசாலை,
கண்டி.
அது ஒரு சனிக்கிழமை யாழ்ப்பான செல்வதற்காக குருநாகலை ரயில்வே ஸ்டே னில் காத்துக்கொண்டிருந்தேன். வழமைய மத்தியான வண்டி 1-40 மணிக்கு வருபெ நிருந்த எனக்கு ஏமாற்றமே. சனிக்கிழக களில பி. ப. 3-30 மணியளவில் தன் பு வண்டி வந்து சேருமென்று கூறிஞர்சள், இ என்ன கஷ்டமென்று அங்கிருந்த, ஆண் இளைப்பாறும் அறையில் போய் அமர்ந்து ( யிலிருந்த " "டெய்லி நியூஸ்" பத்திரிகை ! பக்கங்களைப் புறட்டினேன். கண்கள் ஒா இட தில் நிலையுற்றது. அது 'ப்ராப்ளம் சில்ரன் (Problem Children). Grá9 th s L. Gað tr | far மாகியிருந்த பகுதி, ஆரம்ப பள்ளியிலும் 6) டிலும் எவ்வாறு மாணவர் பிரச்சனை தருபை களாக இருக்கின்றனர் என்பதை விளக் கொண்டு போனர் கட்டுரையாளர்.
சிறிது நேரத்தில் இருவர் வந்து பக் திலிருந்த கதிரைகளில் அமர்ந்தனர் sa ளும் என்னைப்போல் "டிரெயினை நம்பி ஏமா! வர்கள் என்பதை அவர்களின் கதையிலிருந் புரிந்து கொண்டேன். தனிமை எனக்கும் எ லூட்டியபடியால் பேப்பரை மடித்து வைத் விட்டு அவர்களிடம் பேச்சுக் கொடுத்தே தாங்கள் கண்டியைச் சேர்ந்தவர்கள் என் கூறினர்கள். "எனது ஊர் பேராதனை" எ றேன். நானும் பக்கத்து ஊர்களானபடிய எங்கள் பேச்சின் உறவில் நெருக்கம் படர்ந்த
பேச்சினுாடே “அது சரி. நீங்க என் தொழில் செய்றிங்கன் னு சொல்லலியே இது என்னுடைய கேள்வியாக இருந்த ** நாங்கள் இருவருமே டீச்சர்ஸ்; ஒரே ஸ்கூல் பதிலிறுத்தார் ஒருவர்.
எனக்கு உள்ளூர கொஞ்சம் மகிழ்ச் "அடடே அப்படினு நீங்க நம்ப சமுத மூன்னு சொல்லுங்க' என்றேன். 'நீ என ன சொல்றீங்க'நான் கூறிய தோரணைய

ரம்ப வகுப்பு ஆசிரியரா?
r is
TSS
)
等)ó鸦 து
Say
5)
زنگی -
斉灰T
r
-
fi
咀参事。 நாமதேவன் பொதுச் செயலாளர், மலையகத் தமிழர் ஆசிரியர் சங்கம்,
பொதிந்த பொருள் புரியாமல் வினவிஞர் மற் றவர். ‘நானும் ஒர் ஆசிரியன் தான்; ஆணுல் இப்போ டீக்சர்ஸ் காலேஜிலே செக்கணட் இயர் ஸ்டுடனட்’ என்றேன் சற்று விளக்கமாக
ஒ. அப்படியா..! யு ஆர் எ லக்கி ஜென்
டில்மன் நாங்க இரண்டு வருஷமா 'அப்ளை
பண்ணி இண்டர் வியூவுக்கும் டோய் வந்தது தான். ஒன்றும் சரிவரலே." ஒருவர் சலிப் போடு கூறிஞர். . . .
** அதிலே வேதனை என்னுன்னு கேட்டா எங்கள் பளளியில் இருப்பவன் ஒரு தக்லக்க ணம் புடிச்ச பிரின்ஸிபால்; அவன் எங்கள் ரெண்டு பேரையுமே இரண்டாம் வருப்பிலும மூன்ரும் வகுப்பிலும்தான போட்டிருக்கான் அந்த வகுப்புகளிலே இருக்கிறதும் பிள்ளை களா..? சே! சே!! இந்தத் தொழிலுக்கே வரா மல் விட்டிருக்கலாம் போலிருக்கு...”*
மனச்சுமையின் பிரதிபலிப்பு மற்றவரின் வாயிலிருந்து சொற்கட்டுகளாக வெளிப்பட்
-glo
"ஐஸி நீங்க ஆரம்ப வகுப்பு ஆசிரியர் களா..? ஒரு பக்கம் சிரிப்பும், மறுபக்கம் வேத
னையுமாக அவர்களை நோக்கி இப்படிக் கேட்
டேன். தொடாந்து ‘நீங்கள் இருவரும் உண் மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான் சிறு பிள்ளைகளின் வகுப்புகளில் கற்பிப்பதைக் காட்டிலும் ஒரு சந்தோஷமான வாழ்க்கை பள்ளியிலே வேருென்றுமே இருக்க முடியாது’’
என்று கூறினேன்.
f அவர்களுக்கு இது புரியவில்லே போலும் விளித்தார்கள். அவ் வேளே புகைவண்டி மேஸ்ட யை நோக்கி வந்து கொண்டிருந்த  ை ச3ங் களின் அவசர ஓட்டத்திலிருந்து தெரிந்து

Page 28
Registered as a News Paper in Sri Lanka
சஞ்சே காந்தியின் மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி அரசியலில் ஈடுபட மாட்டா என்று கூறிவந்த இத்திரா காந்தி-இப்போது அமெதி தொகுதியில் ராஜீவ காந்தியை நிறு தியுள்ளார், இந்திராவாவது விடுவதா GE/
★
நடந்து முடிந்து மாவட்ட அபிவிரு திச் சபை தேர்தலில் பூரீ, ல. சு கட்சி யா!ை 4யே நிறுத்தவில்லை. தலவர்கள் பழிவாங்க பட்டதற்காக பொது மக்களின் வாக்குகளுட பிரயோசனப்படுத்த முடியாமற் போய்விட டதே சில மாவட்டங்களில் சீ 53 வ கண் ( கொண்டிருந்த சிலருக்கும் கவலே வயத் தவி வேறெதுவும் கிடைக்கவில்&லயே.
单
துவரெலியா கல்வித் திணைக்களத்தில் ருந்து சகல பாடசாலைகளுக்கும் தனிச் சிங். ளத்திலேயே சுற்றுநிறுபங்கள் அனுப்பப்ப கின்றன. சுவீகரிக்கப்பட்ட பல பாட2 உள்ளவர்களுக்கும் ஏன் பெரிய பாட சாலகளில் உள்ளவர்களுககும் கூட சிங்கள1 தெரியாது என்பதை நி:னப்பதாகத் தெரி வில்லேயே என்று அதிபர்கள் சிரமத்துக்குள் எ கின்ருர்கள்,
责
இலங்கையில் சர்வசன வாக்குரிமை கிடைத்த 50 ஆண்டுகள் பூர்த்தியா வை முன்னிட்டு நடைபெறவிருக்கும் பொன்விழா வில் கலந்து கொள்ள எலிசபெது மகாரர்னர் யும் அவரது கணவரும் அழைக்கப் பட்டுள் ளார்கள். இந்த பொன் விழா ஆண்டில வது வாக்குரிமையற்றவர்களுக்கு "வாக்கு ரிமை' வழங்க முன்வருவார்களா?
五エ விக்டோரியா அச்சகத்தில்
 

நி
T
曹
t
சிக்கும் மு. நேசமணி என்பவருக்காக மடு,
வில ஆப 2-6)
வாழ்க மலையகம்
--جeCbeھ-----
வாழ்க மலையகம் வாழ்க மலேயகம் வாழிய வாழியவே! கவிதைகள் சிறந்து கலேபல வளர்ந்து கவின் பெற வாழியவே!
தேயிலே வளர்ந்து தெழ்புகள் ஊட்டும் தொன்மை மல்நாடே! தொழில்வளம் சிறந்து தொல்லைகள் அகன்ற
செம்மை மலேநாடே!
ஆறுகள் சேர்ந்து அழகினை ஊட்டும் அழகிய மலைநாடே! மங்கிய நிலவினில் மாதர்கள் ஆடிடும் மங்கள் மலேநாடே!
உழைக்கும் கையே உயர்ந்திடும் என்ற உண்மை விளங்கிடணும்! சுரண்டிடும் வர்க்கம் சிக்கிரம் மாண்டு சுடரொளி பரப்பிடணும்!
பல இன மொழியும் பல வித தொழிலும் பரந்து செழித்திடணும்! ஒன்றே கொள்கை ஒன்றே தெய்வம் சான்றே தோன்றிடணும்!
இர. ஜெயம், டெஸ்போர்ட் குறுப் நீரினு ஓயா.
அட்டைப்படம் லபுக்கெலையில் கிறிஸ்தவத தொழிலாளர் ஒத்துழைப்பு ! கிளை நிலையம் திறப்பு விழா !
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
體