கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் இலக்கியம் 1982.10-12

Page 1
மக்கள் சார்பு நின்று
'மக்களித்துக் கற்று மக்கள் கையில் நல்கும்
'மக்கள் இலக்கிய" ஏடு!
மலர் 1 1982 ஐப்பசி - கார்த்தி
இலக்கியக்காரரின் இன்ன
இலக்கியக்காரர்களிடையே வே று பா டா ை கொள்கைகளும் அவ்வக் கொள்கைகளுக்கேற்றதான அமைப்புகளும் நடைமுறைகளும் இருக்கின்றன என் பது கசப்புடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன் ருகும். இவைகள் இருப்பதற்கான காரணிகள் பற்றி யதோர் விரிவுரை அவசியமற்றது. அவைகளேத் தீர்த்து இலக்கியக்காரரிடையே நிரந்தரமானதும், இறுக் மானதுமான ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்துவதென்பது இப்போது நடைமுறையோடு ஒட்டிவர முடியாதத கும். சமூகத்தைப் பிளவுபடுத்தி நிற்கக் கூடிய சகள் அம்சங்களும் சகல கலே இலக்கியக்காரர்களிடையே யும் தோற்றியிருப்பது சமூக அமைப்பின் நியதியுமா கும். ஆயினும் சராசரி மனிதரோவிட சற்று மேலான அளவுக்கு அவர்கள் தங்களே வளர்த்துக் கொண்டிருக்கா விட்டால் அவர்கள் இலக்கியக்காரராக வந்திருக்கவே முடியாது என்பதை வைத்துக் கொண்டு குறைந்த பட்ச அளவுக்குத்தானும் தம்மைச் சுற்றியும் அவர்கள் நோக்க வேண்டும்.
ஏற்கெனவே தங்களே முழுமையாக இலக்கியத்தில் நிரந்தரமாக்கிக் கொண்டவர்கள் கணிசமான அளவுக்கு இலக்கிய படைப்பு ஈடுபாடு கொண்டவர்கள் படைட் புச்சிந்தனேயால் மனது நிறைக்கப்பட்டு எழுத இட் போது முற்பட்டிருப்பவர்கள் தரமான இலக்கியங்க் ளேத் தேடி எடுத்து படித்து விமர்சிப்பவர்கள் ஆகிய பிரிவுகளே அகற்றிவிட்டுப் பார்க்கும் போது மொத்தத் தில் எல்லோருமே இலக்கியக்காரர்களாவர். இவர்ச ளெல்லாம் சுதந்திரமாக எழுதவும், விமர்சிக்கவும் வாய்ப்புக்கள் இல்லே, பழம் பெரும் எழுத்தாளர்கள் பலர் தங்கள் சுயமான சிருஷ்டிகளே பத்திரிகைகளிலோ நூலுருவிலோ வெளியிட முடியாமல் அவதியுற்று தங் கள் மனக்குமுறல்களே வெளியிட்டால் தங்களின் பெய ருக்கு இழுக்கு வந்துவிடும் என்று மனதை அடக்கிக் கொண்டு பெருமை தேடிக் கொள்கின்றனர்,
ஒரளவுக்கு எழுத்துப் பரிச்சையம் வந்து விட்டவர் கள். நேர்மையான பிரசுரப்பாதைகள் அடைக்கப்பட் டிருப்பதனுல் பிரசுர ஆசைக்கு அடிமையாகித் தங்கள் மன உண்மைகளே விட்டுக் கொடுத்து பிரசுர இடங் கஃளப் பிடித்துக் கொள்ள முற்படுகின்றனர். சமூகத் தில் நாளாந்தம் நடந்து வரும் நிர்ப்பந்தமான வாழ் வினேச் சாடி அழித்துவிடத் துடிக்கும் ஆர்வங் கொண்ட இளம் சந்ததியினரோ தாங்கள் எழுதுபவைகளைப் பிற சிரிக்க முடியாமையினுல் மனமுடைந்து இலக்கிய நினே
* கலை இலக்கிய reupa
 

E. E.
மக்கள் இலக்கியம் -ஆசிரியர் குழுவி. சின்னத்தம்பி பொன். பொன்ராசா
த. பரமலிங்கம்
эnзъ - மார்கழி 'விலே 250 இதழ் 1
ல் தணிக்க நான்கு கோரிக்கை
வுகள் உள்ளவித்த நோயாளிகள் ஆகிவிடுகின்றனர். விமர்சகர்கனோ மனச்சாட்சிக்கு மாருக சமூக அமைப்புக் கேற்றுப் போல விமர்சனம் செய்து தங் சுஃாப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
இந்த விதங்களிலெல்லாம் நமது இலக்கியக்காரர்கள் சூழ்நிலையால் பாதிக்கப்படுகிருர்கள். இந்தப் பாதிப்புக் குட்படாத இலக்கியக்காரர் நமது நாட்டில் இருக்கவே முடியாது. இதனே ஒப்புக் கொண்டு இந்த நெருக்குதலிவி ருந்துவிடுபடும் அளவுக்குக்தானும் இலக்கியக்காரர்கள் பொதுப்பிரச்சனேகளுக்கான ஐக்கியத்தை முதன்மைப் படுத்த வேண்டும். அதற்காக் சில பொதுக் கோரிக் கைகளே முன்வைப்பது பொருத்தமானது.
1 தமிழ்ப்பிரதேச மெங்குமுள்ள மாவட்ட அபி விருத்திச் சபைகள். யாழ்ப்பானம், வவுனியா மன் ஞர், முல்ஃலத்தீவு, திருகோணமலே, மட்டக்களப்பு ஆகியவை. எமது எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வெளியிடப்படும் நூல்களில் கணிசமான தொகையினே விஃப் கொண்டு தங்கள் ஆளுமைக் குட்பட்ட நூல் நிலயங்களுக்கு வினியோகிப்பதன் மூலம் எழுத்தாளனே ஊக்குவித்து தமிழ் வாசகர்கள் எமது நாட்டு இலக் கியத்தைப் படிக்கின்ற வாய்ப்பினே ஏற்படுத்த வேண்டும்.
고 நூல்கள், ਸ਼ਾ வெளியிடும் எழுத்தா ளர்களுக்கு அவற்றின் அச்சுக்கான கடதாசியை சலுகை அடிப்படையில் அரசிடமிருந்து பெற்றுத்தர மாவட்ட சபைகள் முன்வர வேண்டும்.
13 மாவட்ட அபிவிருத்திச்சபைகளுக்கான சகல விளம்பரங்களேயும் இலக்கிய சஞ்சிகைகளுக்கும் கொடுத் துதவ வேண்டும்.
4 மாவட்ட சபைகள் தங்கள் ஆளுமைக்குட் பட்ட பிரதேசங்களில் உள்ள சகல உயர் பாடசாஃ) களின் நூல்நிஃப்பங்களிலும் இலங்கைத் தமிழ் எழுத் தாளர்களின் நூல்களே வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த நான்கு கோரிக்கைகளேயும் பெறுவதில் சகல இலக்கிய ஸ்தாபனங்களும் தனிப்பட்ட எழுத்தாளர்க ளும் ஒரேகுரலே எழுப்புவதென்பது சிக்கலான ஒன்ற ல்ல், .
சகல இலக்கிய ஸ்தாபனங்களேயும், தனிப்பட்ட இலக்கியக்காரர்களேயும் இக்கோரிக்கைக்கு பொதுக்குரல் வைக்கும் வண்ணம் மக்கள் கலே இலக்கியப் பெருமன் றம் கேட்டுக் கொள்கிறது.
காலாண்டு இதழ்

Page 2
மக்கள் இலக் இது உங்களுடை வது, வளர்த்தெ
டையதே. மக்களு
இனங்காட்டுதல்; மக்களால் எதிர் குத் துணைபுரிதல் இலக்கிய போதைக்கப்போ
டும் சகல ஒடுக்கு
பார்வையில் எழுத "வழிகாட்
என்ற உறுதிப்பா
ஒக்டோப fir 21 தந்திருக்கிருேம்.
1966 ஒக்டோபர் 21-ல்மனித உரிமைகள் கோரி, பின் தள்ளப்பட்ட மக்களாலும், முற்போக்காளர்களா லும் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பதாகை இன்று வரை உயர்த்திப் பிடிக்கப்பட்டே வருகிறது. அதன் தொட க்கத்திலிருந்து சாதி வெறிக் குண்டத்திற்கு பல உயிர் கள் பலியிடப்பட்டன. பல தியாகங்களுக்கூடாக மக் ள் நடத்திய வழிநடப்பு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்ததோடல்லாமல் -"தியாகங்களுக்கஞ்சாத போராட்டமே வெற்றியின் சரியான பாதை" என்ற அனுபவத்தையும் தந்திருக்கிறது.
ஒக்டோபர் 21-ன், பாதிப்புக்களால் அருட்டுணர்வு, பெற்ற நம் இலக்கியக்காரர்கள் இந்த மனித சத்தியை முதன்மைப்படுத்தி கலை இலக்கிய ஆக்கங்களைச் செய்து தமது பங்களிப்பினைத் தந்தனர். புதிய * வடிவங்கள் பிறந்தன. ஈழத்துத் தமிழ் இல க்கியத் துறையே புதுமை பெற்றதென்றே சொல்ல லாம். இதற்குப் பின்னல், ஆங்காங்கே ஏற்பட்ட சிறு சிறு சீர்திருத்தங்களால் திருப்தி கண்டு "இனி சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கலை-இலக்கியங்கள் அவ சியமற்றவை' என ஒய்ந்து போயினர். இந்த நிலை மையில் 1972ம்-ஆண்டுக் காலகட்டத்தில் தான் சாதி அடக்குமுறையின் பொய்த்தூக்கத்தை அம்பலப்படுத்தி "பஞ்சமர் நாவல் எழுந்த தெனலாம். 'இது நூர்ந்து போன ஒன்றை மீண்டும் எரியவைக்கும் அடாத்தான முயற்சி" யென்று, இலக்கியக்காரர்கள் சிலர் குரல் வைத்தனர். இது தவருண குரலென்பது இன்று நிரூ பிக்கப்படுகிறது.
 
 

மக்கள் இலக்கியம்
@@@威心所沙亚Q而研M@@@@
க்கியம் மக்களாகிய உங்கள் கையில் இருக்கிறது. ய சொத்து. இதை விமர்சிப்பது, வழிநடத்து டுப்பது ஆகிய சகல பொறுப்புக்களும் உங்களு ருக்கான சரியான இலக்கிய்த்தை மக்களுக்கு அதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுதல்; நோக்கப்படும் பெருவாழ்வுக்கான மாற்றத்திற் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அப் gil சமூக அமைப்பு முறைகளினல் வருவிக்கப்ப முறைகளுக்கும் எதிராக இலக்கியக்காரனை டல் - செயல்படவைத்தல் - பங்காளியாக்கல்" ாட்டுடன் மக்கள் இலக்கியத்தை உங்கள் கைகளில்
ஆசிரியர்குழு
சமீபகாலத்தில் மிருசுவில் தென்னைதறிப்பு கொலைச் சம்பவத்திலிருந்து தொடங்கிய சாதி - வெறி, எழுது மட்டு வாளுக்கு நகர்ந்து சில உயிர்களையும் உடமைகளையும் பலி கொண்டு விட்டு - கட்டுவன், ஈவினை வரை வந்து, ஒரே மாதத் துக்குள் அண்ணுச்சாமி, இரத்தினம், ராசசேகரம் ஆகிய இளைஞர்களின் உயிர்களை எடுத்தது போதா தென்று, மீண்டும் தனது கோரநாக்குகளை நீட்டுகிறது. இந்த வேளை வெளிவந்த பஞ்சமர் இரண்டாம் பாகம் மறுபடியும் இலக்கியக்காரர்களை அருட்டி விட் டிருக்கிற தென்பது உண்மைப்படுத்தப்படும் விதத்தில் சில நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும், கட் டுரைகளும் பிறந்து பெரும் சாட்சிகளாக நிற்கின்றன. “சமூக அடக்கு முறைக்கு எதிரான இலக்கிய வழி . வேண்டியதில்லை" என்று கூறும் இலக்கியக்காரர்கள் சத்தியத்தின்பால் நின்று முடிவுகளை எடுத்துக் கொள் ளும் அவசியத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு பெரும் கோளங்களுக்கு நடுவே மிகச் சிறியதான ஒரு கோளம் நிற்கிறது என்பது உண்மை யாயினும் பெரும் கோளம் இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கிவரும் போது சிறிய கோளம் தானகவே அழி "யும், அல்லது அழிக்கப்படும். இந்த நியதிக்கு இலக்
கியப் பாதைகளும் உட்பட்டனவே.
நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான போராட்டத்தில் வெறும்பார்வையாளனுக, நடுநிலமையாளஞக சரியான இலக்கியக்காரனுல் இருந்து விட முடியாதென்பதை சரித்திரங்கள் நிரூபித்துள்ளன. எனவே, சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக இலக்கியக்காரன் தனது பேணுவை நகர்த்துவது மட்டுமல்ல மக்கள் பங்காள ஞகி அவர்களின் அணிகளைப் பலப்படுத்தவும் வேண்டும்.
-சங்குசக்கரன்

Page 3
மக்கள் இலக்கியம்
மக்கள் கலை, இலக்கியப் பெரு மன்ற சார்பாக
AAAAAAAAqAAAAAAAA0A00AL000SLe00eEGeGeSe0S0eSeeeS
வீ. சின்னத்தம்பி
'மக்கள் இலக்கிய ஏடு உங்கள் கரங்களில் தவழ் கின்றது.
மக்கள் இலக்கியம் ஒரு கலை இலக்கிய, சமூக வியல் இதழ், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் வெற் றிட மொன்றை இது நிரப்புகின்றது.
“மக்கள் இலக்கியத் திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் இத்த்கையதோர் ஏட்டை நடாத்த நீண்ட காலமாக எடுத்த முயற்சி நனவாகியுள்ளது.
நமது நண்பர்கள் ‘மக்கள் இலக்கிய'த்தின் வளர்ச் சிக்கு பல்வேறு வழிகளிலும் உதவிடிரிவார்கள் என்று நம்புகிருேம். V
"மக்கள் இலக்கியத்தை முத்திங்கள் ஏடாக வெளி யிடுவதே எமது இன்றைய எண்ணம்.
நம் நாட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை எடுத்துக் கூறி மக்களுக்கு விடிவு மார்க்கத்தைக் காட்டி மக்கள் ஸ்தாபனரீதியில் அணிதிரளத் துணை புரிவதே 'மக்கள் இலக்கியத்தின் நோக்கமாகும்.
கல்ையும் இலக்கியமும் பற்றி நாம் தெளிவான கருத்துடையவர்கள். அவை மக்களுக்குப் பயன்பட வேண்டும். மக்களின் போராட்டங்களின் பக்கம் நின்று உதவியும், ஊக்கமும் அளிக்க வேண்டும்.
கலைக்கும், இலக்கியத்திற்கும் அரசியல் சார்புண்டு என்ற கருத்துடைய நாம் கலை இலக்கியம் அனைத்தும் ஏதோ ஒரு வர்க்கத்துக்குச் சேவை புரிகின்றன என்ற மகத்தான கருத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள்.
கலையும் இலக்கியமும் வாழ்வின் அடித்தளத்தில் கிடந்து அல்லலுறும் மக்களின் அவலங்களை எடுத்துக் காட்ட வேண்டும். அவர்களைச் சுரண்டி அடக்கி, ஒடுக்கி, இம்சித்து இன்ப வாழ்வு வாழும் ஒரு சிலரை அம்பலப்படுத்த வேண்டும். ஏழைப் பொது மக்கள் தமது எதிரிகளுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்
 

ஈழத்து இலக்கியத்தின் I6)Jui L16)
தத் துணைபுரிய வேண்டும்; தொழிலாளர்களும் விவ சாயிகளும் மற்றும் உழைப்பாளி மக்களும் தொடுக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்
மனிதனை மனிதன் சுரண்டுவ்தில்லாத புதியதோர் சமுதாயத்தை நோக்கி முன்னேற கலையும், இலக்கிய மும் உந்துதல் அளிக்க வேண்டும்.
இதுவே எமது இலக்கிய நோக்கு இதுவே எமது சமுதாய நேர்க்கு. இதுவே எமது அரசியல் நோக்கு, இங்கு எமது இலக்கியம் அரசியலாகின்றது, இந்தக் கருத்தை மார்பில் தட்டிப் பகிரங்கமாய் பிரகடனம் செய்கின்ருேம். -
இப் பணியில் எம்முடன் ஒன்று சேர்ந்து உழைக்க ഖTf!
O நாட்டின் செல்வத்தைச் சிருஷ்டிக்கும் உழைப் பாளி மக்கள் உண்மை அர்த்தத்தில் நாட்டின் எஜ மானர்களாக வேண்டும்.
உலகம் பூராவும் இத்தகைய சமதர்ம ஆட்சி ஏற் பட வேண்டும். நாம் விரும்பும் இந்த மாற்றம் சமா தான முறையில் ஏற்பட முடியாது. ஏற்பட்ட வரலாறு கிடையாது. புரட்சிகரமான போராட்டத்தின் மூலந் தான் ஏற்படும். -
இந்தக் கருத்தை ஏற்று அதற்காகப் பாடுபடு வேர்ர் நாம். மக்கள் இலக்கியம் உழைப்பாளி மக் களின் இலக்கியம்; போராட்ட இலக்கியம்; புரட்சிகர இலக்கியம்.
பல்வகை மக்கள் எதிரிகள் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இனவெறி என்ற நச்சைப் பரப்பி நாட்டு மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்துள்ளனர். உன்ழக் கும் மக்களைச் சிங்களவர் தமிழர் என்றும், இலங் கைத் தமிழர் இந்தியத் தமிழர் என்றும் இன்னவா றெல்லாம் பிரித்து பிற்போக்கு வாதிகள் நாட்டில் தமது ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

Page 4
மக்கள் இலக்கியம் இந்தப் பிளவுகளை ஒட்டித் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து சகல இன உழைப்
பாரிே மக்களும் ஒத்துழைத்துப் போராடுவதற்குத் துணைபுரிய வேண்டும்.
தமிழ் மக்களில் கணிசமான தொகையினர் தாழ்த் தப்பட்ட மக்களாவர். இவர்களிற் பெரும்பான்மை - Guurri- உழைப்பாளி மக்கள்; அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள்; சுரண்டப்படும் மக்கள்: சாதாரண மனித உரி மைகள் கூட இல்லாத மக்கள்.
இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக் காகக் குரல் கொடுப்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத் தின் இன்றியமையாத பணிகளில் ஒன்ருகும். தாழ்த் தப்பட்ட தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்க இருக்கு ஆதரவு என்ற அடிப்படையிற்தரன் நாம் விரும் பும் சமுதாய புரட்சிக்குத் துணைபுரியக் கூடிய தமிழ் இனத்தின் ஐக்கியத்தை நாம் அமைக்க முடியும்.
உலகில் காண்பதற்கு அரிதான காட்டுமிராண் டித்தனமான சாதி அமைப்பின் கீழ் ஒவ்வொரு கண மும் அடங்கி, ஒடுங்கி, வாடிவதங்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சோக கள்வியத்தை போராட்டப் பேரொ வியை வெற்றி முழக்கங்களை மக்கள் இலக்கியம் தவ ருது பிரதிபலிக்க வேண்டும். பொதுவாக, அநியாயத் துக்கு எதிரான போராட்டத்திற்தான் நல்ல இலக்கி யங்கள் பிறக்கின்றன; கலைச் சிருஷ்டிகள் தோன்று கின்றன. உலகின் தலை சிறந்த கலை இலக்கிய சிருஷ் டிகள் இதற்கு நிரூபணமாக அமைகின்றன.
ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் இந்தப் பணி யைச் செய்யும் பேரவாவுடன் "மக்கள் இலக்கியம்" பணியாற்றும்.
O O O ஈழத்து மக்கள் இலக்கியத்திற்கு நண்பர்கள் உண்டா? எதிரிகள் உண்டா? இரண்டு வகையினரும் உண்டு. கலைஞர்கள் எழுத்தாளர்கள் என் போர் அனைவரும் வர்க்கங்களுக்கு அப்பாற் பட்டவர் கள் அல்ல. அவர்கள் மத்தியிலும் மக்களின் நண்பர் களும் இருக்கின்றர்கள், மக்களின் எதிரிகளும் இருக்கி ன்ருர்கள். முன்னையவர்கள் நமது நண்பர்கள்; பின்ன யவர்கள் எதிரிகள். இது இயற்கையானது.
நாம் தனி நபர் புகழுக்காக எழுதுவோர் அல்ல. ஒரு இலட்சியத்துடன் எழுதுவோர் எதையும் எழுதி պւb பேசியும் மேடை பிடிக்கும் கூட்டத்தினர் அல்ல. சரி எது பிழை எது என்று பார்க்காது எந்தப் பக்கத் தில் ஆட்கள் கூட என்று பார்த்து அதற்கேற்றவாறு எமது பேனவையும், நாவையும் புரட்டிவிடும் புரட் டர்கள் அல்ல.
மக்களுக்காகச் செய்ற்படும் நாம் ஒரு இயக்கமாகச் செயற்படுகின்ருேம்; ஒரு கூட்டாகச் செயற்படுகின் ருேம். மக்களின் நலன்களைப் பிரதிபலிப்பதால் நாம் பலம் வாய்ந்தவர்களாக விளங்குகின்ருேம்,
மக்கள்சார்பு நின்று, மக்களிடத்துக் கற்று மக்கள் கைக்கு நல்குவோர் நாம்.

te ) • ལག ཟི་ மக்கள் இலக்கியம்
மக்கள் தான் எமது சக்தி, இயக்கம் அனைத்தின தும் ஊற்று மூலம்.
மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் கலை ஞர்கள் எழுத்தாளர்கள் அனைவரும் எமது நண்பர்கள். ஈழத்துத் தமிழ்க் கலைஞர்கள் எழுத்தாளர்களிற் பெரும் பான்மையோர் மக்கள் இலக்கிய அணியில் எமது நண் பர்களாக இருக்கின்ருர்கள். அவர்களுடன் நாம் கரங் கோர்த்து முன்னேறுவோம்.
மக்கள் இலக்கிய்த்தின் எதிரிகள் பல்வகைப்பட்ட வர்கள். இரண்டு பெரிய வகைகளில் அடக்கலாம். ஒரு கூட்டத்தினரைப் பரம்பரை எதிரிகள் என்று அழைக் கலாம். பிற்போக்கை ஆதரித்துப் பழைமையைக் கட்டிச் காக்கக் கங்கணம் பூண்ட எழுத்தாளர்களும் 'கலை கலைக்காகவே' என்று நயவஞ்சகம் பேசும் எழுத்தாளர்களும் இந்த வகையில் அடங்குவர். இரண் டாம் கூட்டத்தினரைப் புதிய பரம்பரை எதிரிகள் என்று அழைக்காைம். இவர்களில் முக்கியமானவர்கள் முன்னர் மக்கள் இலக்கிய இயக்கங்களைப் பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர்கள். மக்கள் இலக்கியக் கோஷங் களை முன்வைத்து "முற்போக்காளர்கள்’ ஆகியவர்கள். ஆனல் இவர்கள் இப்பொழுது ஏறிய ஏணியையே உதைத்து விழுத்த முற்படுவோர் நேரடியாகவும் மறை முகமாகவும் மக்கள் விரோத இலக்கியங்களைப் படைப் பதிலும், பாராட்டுவதிலும் இவர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.
முற்கூறிய பரம்பரை எதிரிகளை இனங்கண்டு கொள்வது இலகு. அவர்களுக்கு எதிரான எமது போரா ட்டம் நீண்டகால வரலாறுடையது. இப் போராட் டம் தொடர்ந்து நடைபெறும் ஆளுல் வாய்ப்பந்தல் போடுவதையே ஒரு கலையாக வளர்த்தும் நயமாகவும் நாசூக்காகவும் மக்கள் விரோதக் கருத்துக்களைப் பரப் பியும் வரும் இந்தப் புதிய பரம்பரை எதிரிகளை அறிந்து கொள்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதற்குக் காரணம் இவர்கள் இன்னும் மக்கள் இலக் கிய இயக்கத்துடன் தாம் தொடர்பு கொண்டிருந்த
(17-ம் பக்கம் பார்க்க) ശൈല്ല
"மக்கள் இலக்கிய"
இதழை வாழ்த்துகிருேம்!
அமுதினி ஸ்ரோர்ஸ்
D D
இல: 191 பிரதான வீதி,
யாழ்ப்பாணம்.
D o உரிமை: யோசேப் யோண்சிங்கம்
ooooooooooo

Page 5
போராட்டப் பான முன் செல்வோம்!
நா. சண்முகதாசன்
இம் மா த க் கடைசியில் 1966 ம் வருடத்தில் ஆரம்ப மான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் 16 வது ஆண்டு நிறைவை நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுகிருேம்.
இந்த இயக்கம் இலங்கை கண்டிரா ததோர் புரச்சிகர இயக்கம்.இது பற்றி இன்று யாருக்கும் சந்தேகம் கிடையர்து.
இந்த இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமென்ன? இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே புரட்சிவா திகளுக்கும் திரிபுவாதிகளுக்கும் இடையே உருவாகிய பிளவு 1964 ல் வெளிவந்தது. கட்சி இரண்டாகப் பிரிந்தது.
இதற்கு முன் கட்சியின் தலைமைப் பீடம் பாராளு மன்ற மாயையில் மூழ்கியிருந்தது. இந்தத் தலைவர்கள் உயர் சாதியினர் என்போரின் வாக்குகளைத்தாம் இழக்க நேரிடும் என்று பயந்து தாழ்த்தப்பட்ட மக்க ளின் போராட்டங்களுக்குத் தீவிரமான ஆதரவு கொடுக் கத் தவறிஞர்கள். அவர்களுடைய ஆதரவு வாயள விலேயே இருந்தது.
ஆனல் பிளவுக்குப் பின் புரட்சிகரக் கருத்துக்க ளின் அடிப்படையில் புனரமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி முதன் முதலாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களில் துணிகரமான வழிகாட்டலை வழங்கி யது சாதி வெறியர்கள் ஒரு அடி அடித்தால் திருப்பி இரண்டு அடி அடியுங்கள். என்ற அறை கூவலின் அடிப்படையில் எங்கும் போராட்டங்கள் வெடித்தன. கட்சியின் தலைமைப் பீடம் நம்பக மானதாகவும் புரட்சி கரமானதாகவும் இருந்தபடியால் காலாதி காலமாக அடிமைத் தளைகளுடன் கட்டுப் பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கோபாவேசத்துடன் பொங்கி எழுந்தார்கள்.
"சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங் கட்டும்," "ஆலயக் கதவுகள் திறக்கட்டும். தமிழ்
 

மக்கள் ஐக்கியம் ஓங்கட்டும்" போன்ற கோஷங்களுடன் மாவிட்டபுரக் கோவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவில், செல்லச் சந்நிதி கோவில் போன்ற கோயில் களில் ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் நடை பெற்றன; சங்கானை, சாவகச்சேரி, சுன்னகம், நெல்லி யடி போன்ற இடங்களில் தேநீர்க் கடைப் பிரவேசப் போராட்டங்கள் இடம்பெற்றன. யாழ்ப்பாணத்தில் பொதுவாகத் தீண்டாமைக்கு எதிரான பல போரட் டங்கள் வெடித் தெழுந்தன.
இக் காட்டுத் தீயை அணைக்க சாதி வெறியர்க ளும் பிற்போக்குவாதிகளும் சுந்தரலிங்கம் போன்ற நிலப் பிரபுக்களின் தலைமையில் முன் வந்தனர். முழு அரசு இயந்திரத்தினதும் உதவியை அவர்கள் பெற்ற னர். பொலிஸ் உத்தியோகத்தரில் மிகப் பேரும்பான் மையோர் உயர் சாதியினர். ஆகவே தாழ்த்தப்பட்ட் மக்களின் போராட்டத்தை முறியடிக்க இவர்களைப் பாவிப்பது இலகுவாயிற்று.
சிங்களவருடன் தமிழர்களுக்கு சம உரிமைகேட்டு நின்ற தமிழரசுக் கட்சி, தங்கள் மத்தியில் வாழும், தங்கள் மொழியைப் பேசும் சிறுபான்மைத் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்குக் கைகொடுத்து உதவத் தவறியது.
இவ்வளவு எதிர்ப்பிற்கும் மேலாக மக்கள். இயக்கம் வெற்றி மாலை சூடியது. அதே நேரத்தில் இந்த இயக் கத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழ் மக்கள் மத்தி யில் புரட்சிகர இலக்கியமும் உருவாகியது. பல புரட்சி கரப் பாடல்களும் நூற்றுக்கணக்கான தடவை மேடையேற்றப்பட்ட ‘கந்தன் கருணை" போன்ற நாட கங்களும் அரங்கேற்றப்பட்டன. •
இன்னெரு போராட்ட காலம் நெருங்கிக் கொண் டிருக்கும் இந்த நாட்களில் கடந்த காலப் போராட்டங் களிலிருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர்காலப் போரர்ட்டங்களுக்குத் தயாராவோமாக.!
ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போராட்டப் பாதை தவிர வேறு வழி கிடையாது.
எதிர்ப் புரட்சிப் பலாத்காரத்தை புரட்சிப் பலா தகாரத்தினல் மட்டுமே ஜெயிக்கமுடியும்!
புரட்சிப் பாதையில் சகல மக்களையும் ஒற்றுமைப் படுத்துங்கள்!

Page 6
6
உருவகக் கதை
புகையும், வீடு
குப்பி லாம்பின் திரியிலிருந்து சுடர் கண்களை வெட்டி மின்னுவது போல் மங்குவதும், பிரகாசிப்ப துமாக - அழுவதும் சிரிப்பதுமாக எரிகிறது.
சுடர் மங்கும்போது குப்பி லாம்பை திரி பார்க் கிறது.
'திரியாரே, எப்படி இருக்கிறீர்.” "என்னைப் பார்க்க எப்படி இருக்கிறேன் என்பது உமக்குத் தெரியவில்லையா?*
“ஒளிப்பிழம்பாக ஏன் சுடர் விடாமல் இருக்கி முய்.”*
“அதைப் பற்றி பிறகு பேசுவோம். ஒரு முக்கி யமான விடயம் பற்றி கதைப்போம்."
"அப்படி என்ன முக்கிய விடயம்???
"இந்த வீட்டில் எங்களைப் போல் எத்தனை கூட் டாளிகள் இருக்கிருர்கள் என்கிறதைச் சொல் பார்ப் பம்."
‘முன் விருந்தைக்கு - படிக்கிற மேசைக்கு - சமையல் அறைக்கு - வெளியே தூக்கிச் ဓါ#fခ) தற்கு."
“எல்லாமாக நான்கு பேர்."
**ஆம். நான்கு பேர்." "அப்படியானல் என்னைத் தவிர ஏனைய மூவரும் எங்கே?..”*
*பின்பு தேடுவோம். இப்ப சில நாட்களாக என் வயிறு நிரம்புவதில்லை.”* .
“ஏன்! நிரம்புவதில்லை. உன் வயிறு நிரம்பாததாற் தான் என்னல் பிரகாசமான ஒளி கொடுக்க முடியாது சோர்ந்து மயங்கி மூச்சு ஏறி இறங்கி அழுது வழிந்து ஒளி கெரடுக்கிறேன்.*
“என் வயிறு நிரம்பாததற்கும், கூட்டாளிகள் மூவரும் இப் பக்கம் வராததற்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும்.’’
"அப்படி என்ன சம்பந்தம்?" “ஒரு போத்தல் எழுபத்திரண்டு சதமாக இருந்த போது நாம் வயிறு நிறைய உண்டு புடைத்திருந்
தோம். இப்போது ஒரு போத்தல் மூன்று ரூபாய் சொச்சமாக இருக்கிறபடியால் என் வயிறு வெறிச்

மக்கள் இலக்கியம்
ம், வயிறும்.
கி. பவானந்தன்
சோடுகிறது. கூட்டாளிகளும் மூலையில் போய்த் தூங் குகிருர்கள்."
“அப்பிடியானுல் எங்களுக்கு வேலை அதிகமாயிருக் குமே! நாலு பேர் ‘செய்த வேலையை ஒருவர் செய்வ தென்ருல் எவ்வளவு கஷ்டம்." ممبر
*ஒருவர்தான் நாலுபேரின் வேலையைச் செய்கி முர். நாலுபேருடன் வேலை செய்யும் போது நின்றயச் சாப்பிட்டேன். நாலு பேரின் வேலையைத் தனித்துச் செய்யும்போது அரை வயிற்றுக்கே வழியில்லை.” "அதோ எங்கள் எசமாணி வருகிருள்." "அவள் என்னை அணைத்துச் சரித்துப் பிடிக்கி ருள்.’ -
“எனக்குக் கொஞ்சம் தெம்பு வருகிறது இப் போது. அதனுல் ஒளியை அள்ளி வீசுகிறேன்”
“எசமானி சரித்து வைத்திருப்பதில் என க் கு அலுப்பு ஏற்படுகிறது.”*
‘எசமானியின் மகள் ஏன் அழுகிருள்." “அவள் ஏ. எல். படிக்கிருள். கண்ணுக்குள் வேதனையாக இருக்கிறதாம். கண்ணீர் வருகிறதாம். படிக்க முடியவில்லையாம். பரீட்சையில் எப்படி எழுது வது என்று தெரியவில்லையாம்.'"
'எசமானி உன்னை அணைத்துச் சரிக்காதபடியால் என்னுல் மூச்சு விட முடியவில்லை; ஒளியைப் பரப்ப வும் முடியவில்லை. என்னுயிர் மெல்ல மெல்ல என்னை விட்டுச் செல்வது போல் தெரிகிறது.”
*என் வயிற்றுக்குள்ளும் வெறுமை. பசி. பசி** "ஐயோ! ஒன்றும் தெரியவில்லை. இருள்." புகை மேல் நோக்கி எழுந்து வீடு முழுதும் பரவி மணம் வீசுகிறது. O
“மக்கள் இலக்கியத்தின் மலர்வை' மகிழ்வுடன் வாழ்த்துகிருேம்!
ஜலனட (விகாரை முன்பாக)
58, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

Page 7
மக்கள் இலக்கியம்
வாழ்த்து!
செக்கச் சிவந்த கீழ்வானம்
செங்கதிர்ச் செல்வன் வரவுணர்த்தும் முக்காலங்களும் ஏற்கின்ற
முழுமையான யதார்த்தம் இது! தக்கோர் போற்றுந் தன்மானம்
தளரா உழைப்பில் மிக்குயர்ந்து மக்கள் இலக்கிய ஏடே நீ
மாநிலஞ் செழிக்க வாழுதியே!
நாட்டு வளங்களில் முதன்மைபெறும்
நவயுக மனிதனின் மூலவளம் வீட்டில் பழுத்த பலாக்கனியாய்
வேண்டும் வகையில் இரசித்திடவே பாட்டில், பண்பில், பல்சுவையில்
பலரும் வியக்கும் பொருள் நிறைவில் ஊட்டும் சமூக வாழ்வினிலே
உலகில் மாற்றம் காண்குதியே!
கே. கிருஷ்ணபிள்ளை
மனுக்குலம் எழுக!
- பாஷையூர் தேவதாசன் -
நீர்வேலியில் தோட்டம் செய்யும்
'நீலகண்டன்’ என்ற காளை ஏர்பிடித்து உழுவு தற்கோ
எருதுக்கு வழியே இல்லை; ஊர்“லக்கல*" தன்னில் வாழும்
உக்குபண்டா என்போன் தானும் சீர்செய்து கமுகு நர்ட்ட
சிறுதுண்டு காணி இல்லை.
காலியிலே மீன்கள் சேர்க்கும்
காமினியும் பெர்ணுண் டோவும் கூலிக்கு வாழ்நர்ள் முற்ருய்
கொடுக்கின்ருர் தமது வேர்வை பாலியதாம் வயது தொட்டு
படகிலே ஏறிய சிங்கம் தாலிக்கு வழியே இன்றி
தனிமரமாய் வாழு கின்றன்.

சீலைக்கடையில் எப்போ சேர்ந்த
சின்னலெப்பை என்ற முஸ்லீல் மாலையிலே குழந்தைக்கு ஊட்ட மfவுக்கு வழியே இல்லை! காலையிலே கஞ்சி யோடு
கரைச்சிக்கு வந்த கந்தன் ஒலயால் மேய்ந்த வீட்டில்
ஒழுக்குடனே வாழு கின்றன்.
கச்சேரியில் வேலை செய்யும்
கதிரவேல் கிளாக்க ரும்தான் இச்சையாய் “லோங்ஸ்’* வாங்க இயலாது இருக்கின் ருரே! பச்சைக்கு துண்டு போட்டு
பந்தமே பிடித்த பண்டா வைச்சதோர் அடைவு மீட்க
- வட்டிக்கு காசு இல்லை.
இலங்கை தன்னில் இப்படி வர்க்கம் கலங்கிய நிலையில் கண்ணீர் வடித்து
திசைகள் தெரியா திரிந்தும் மடிந்தும் தசைகள் சுருங்க தரித்திர ராகி ஆண்டுகள் பலது அடிமைப் பட்டு மாண்டது போதும் மனுக்குலம் எழுக.
ஆசிரியப் பூக்கள் ! - நல்லை அமிழ்தன் - நிலவொளியில் நீலவண்ண அலைகடல் பளபளக்கின்றன வெண் மணலில் முளைத்திருக்கும் ஆலமரத்து இதழ்களெல்லாம் கையசைக்கும் குழந்தைகளாக மிளிர்கின்றன இருமலுடன் மணிகளாக இரத்தத் துளிகளும் வருவதற்கு அறிகுறியாக மழைத் தூறல்களும் விழுகின்றன இருபது வருடம் சேவையின் பின்பு இளைப்பாறிய அந்தப் பூவிற்கு இரண்டு வருடாமாகியும் ஒரு கவளம் சோறுண்ண பண மாலைகள் வழிமறிக்கின்றன பரிபாலனங்கள் விழி பிதுக்குகின்றன இளைப்பாற்று நிதியை எடுப்பதற்கு இடமாற்றம் கேட்பதற்கு உரியவர்களிடம் சென்ருல் முள்வேலிகள் காலைக் குத்துகின்றன உள்வேலியில் உடைந்த போத்தல்களும் இந்த நிலைமைகளில் இருமல் நிலவுகளின் முத்துச் சிதறலைப் பரவலாக்குகின்றன காரியாலய அச்சுயந்திரங்கள் ஆசிரியப் பூக்களை அர்ச்சனைப் பூக்களாக நினைத்தால் அவைகள் அக்கினிப் பூக்களாகத்தான் மலரும்.

Page 8
நெஞ்சு பொறுக்குதில்லையே!
( 'நவாலியூர்க் கவிராயர்”)
"சாதிகளா? இங்கு இல்லை
சார்புடை இயக்க மொன்றும் சாதிமுறைக் கெதிரா இல்லை"
சாற்றினன் தமிழகத் தன்று பாதியில் மனிதர் வாழ்வில்
பாதித்த விபரம் தேர்க நாதியிலா கூற்றை கேட்டு
நெஞ்சுதான் பொறுக்கு மாமோ?
இருக்கின்ற ஒன்றை இல்லை
என்றுரைத் ததோர் பாங்கில் இருக்கென ஒப்புக் கொண்டு
இன்னுெருகால் பச்சையாச் சொன்ன கருத்ததில் தொனிக்கா தென்றும் கதைவிடும் கைங்கரி யத்து உருப்படி யில்லாக் கொள்கை
ஒன்றதைப் புலம்பக் கேட்டோம்!
"இவனுக்கு வருத்த மில்லை
இருந்தும் மருந்து ஊட்ட
கவனமும் எடுக்க வில்லை"
கேட்பவர்க் கிந்த வாறு
உவமயம் சொல்லல் போலே
உருப்படி இல்லா ஊழை
எவனெவன் வாயி ருந்தும்
எட்டினுல் பொறுத்தல் நெஞ்சோ?
வாழ்கின்ற சாதியை இல்லா
வாக்கிட முனைந்த கூற்ருய்
வீழ்ந்ததாம் சொற்க ளன்று
வீணிலதைப் போட்டுச் சப்பி
ஆழ்ந்தநல் அனுபவ மின்மை
ஆற்ருமை வெளிப்படு கின்ற
தாழ்ந்ததோர் போக்கிலு திர்த்த
தன்மையைப் பொறுக்கப் போமோ?
 

மக்கள் இலக்கியம்
separts
ஏன் ඖ(5 கவிஞன் ஆனேன்!
- சில்லையூர் செல்வராசன் -
வயலிலும் ஆலை தோறும்
வாடியே, மாடி வாசி
உயருமாறு உழலு கின்ற
உழைப்பவர் குலத்தி னேர்கள்
சுயநிலை கண்டு, அவர்க்காய்ச்
சுழற்றிப்போர் செய்துஅன் ஞரின்
துயரினைத் தீர்க்கும் வாளாய்த்
தூக்கிநான் எழுது கோலை.
பாட்டுகள் செய்யும் மட்டும்
"பாவலன்" என்ற நாமம் தீட்டப்பட் டிருந்தது என்மேல்!
சிந்தையும், செயலும், வாக்கும் நாட்டுக்காய், உழைப்போ ருக்காய்
நானிலத் தொழிலா ளர்க்காய் ஈட்டுக்கு வைத்த பின்பே
இங்குமெய்க் கவிஞன் ஆனேன்!
சாதியை, மொழியை, தத்தம்
சமயத்தை, இனத்தை வைத்துப்
பாதிசெய் துலகை ஏய்த்துப்
பவிசுகள் தமக்குத் தேடும்
மூதிகள் தம்மை ஓங்கி
மொத்திஇங்கு, ஒன்று மில்லா
நாதியற் றேர்க்காய்ப் பாட
நான் ஒரு கவிஞன் ஆனேன்!
காலையில் தேனீ ருக்குக்
,கையிலே சீனி நக்கி ی
சாலையின் விளக்கில் கற்று
சங்கடத் துழன்று, செய்ய
வேலைகட் கலைந்து, மாலை
வேளைஓர் உணவுக் காகப்
பாலைவெய் யிலிலே மாய்ந்து
பரதவிக் கின்ற ஏழை.
மக்களின் வாழ்வுப் பூங்கா
மலர்ச்சியில் பொலிதற் காக, வக்கிலார் தங்கள் வாழ்வின்
வறுமைபோய் மீட்சி காண திக்கெலாம் பொதுமை பூக்கச்
செங்களக் கவிஞன் ஆனேன்! தக்கது.இவ் வழிபா யாக்கும்
தம்பிமார் என்பின் வாரீர்!

Page 9
மக்கள் இலக்கியம்
6 goatsir வீட்டுக்கருகே யுள்ள குச்சொழுங்கை முகரி வரை வந்து நின்ற காரில் இரு
ந்து சரவணமுத்து வாத்தியா
ரும், மார்க்கண்டனும் இறங்கி
நர்லுகவடுகள் குச்சுக்குள் நடந்து
வல்லியின் படலைக்கு வந்துவிட் டனர். •
வல்லிவீட்டு நாய்க்குட்டி கீச் சிட்ட குரலில் குரைத்து ஆரவா ரித்த போது அந்த ஆரவாரிப் புக்குமேலாக " வல்லி, வல்லி "' என்ற குரல் வந்தது.
“தம்பி படலேக்கை ஆரோ கூப்பிட்டுக்கேக்கு ஆ ரெ ண் டு பார்' என்று அடுக்களைக்குள்ளி ருந்து வல்லியின் மனைவி பொன் னிப் பெட்டை மகன் சுப்பைய னுக்குக் கட்டளையிட்டள்.
குடிசைப் பத்தியில் கம்பி யில் தொங்கிய அரிக்கன் லாம் பைக் கையில் எடுத்துக் கொண்டு முற்றத்திற்கு வந்த சுப்பையன், லாம்பைச் சற்று உயர்த்திப் பிடி த்து படலைக்கு உள்ளே வந்து விட்டவர்களை இனங்காண முற் படும் போ தே சரவணமுத்து வாத்தியாரும், அவருக்குப் பின் ணுல் சொத்தி மார்க்கண்டனும் முற்றத்திற்கு வந்து விட்டனர்.
‘ஆர்ம்ோன சுப்பையனே? எடபொடி, நாவூறு படக்கூடாது நீ நல்லாய் வளந்திட்டாய்; ஆளை மட் டு க் கட்ட முடியேல்லை?* என்று வாத்தியார் மு க ம ன் வைத்தார்.
தலை முட்டாதப தியின் பக்கமாக ருந்த சிறுவாங்கி பையன் வந்து
‘மோனை வீட்டிலை நிண்டு டுக்கை வரேல்லை டில், எ ப் பன் பொடிச்சி விளr னையா மணிய க கண்ணை மூடிப் ே டுவரிசமாய் ஆ தண்ணி இல்லா ஒருமாதிரிப் டே டார், பதங் கெட கிடையிலை எடுத் ணும் வெள்ளன யை வரக் காட் போலை கோவல் டன்தான்வந்தவ விடு பாவம் அ சுகமில்லை; ந. அதுதான் நான் கூட்டிக் கொ
னெண்டு சொலி
வல்லிை -سL({6 ணும் கண்டியே முடிக்கும் போே முற்றத்தை விட் வந்து விட்டார்
பொன்னிப் களைக்குள்ளிருந்து போது மார்க்கை நொண்டி படலை மட்டும் தெரிந்த
கார் இரை கேட்டது. அது பக்கமாகவே டே
 

GGGGGGGGGGGGGGGGGG
நஞ்சிலிட்ட தீ
IGGGGGGGEGIEEEGa. Lisafusi
பிடித்த லாம் தித்துக் கொண் ரை வரவேற்கும் லை க் கூரையில் டி குனிந்து பத் ப் போடப்பட்டி ன் பக்கமாக சுப்
நின்முன்.
நாங்கள் இழவு
வாறம், வீட் ), வல்லி பெண் ா இஞ்சாலைவர், ாத்தியெடி சின் ா ற  ென ல் லே பாட்டார், மூண் மான அன்னந் மல் கிடந்தவர், பாய்ச் சேந்திட் ட்டுப் போறத்துக் துப் போடவே எத்தோட வல்லி டியிடு, வழமை ாணு மார்க்கண் னெண்டுசொல்லி வனுக்குக் கால்லை டக்கமாட்டான், அவனைக் காரிலை ண் டு வந்தணு விடுவேளை யோ பவரக்காட்டவே ா!' என்று கூறி த வாத்தியார் டுப் படலைவரை
பெட்டை அடுக் வெளியே வந்த ண்டன் நொண்டி
வரை போனது
து. ۔۔۔۔
ச்சல் பலமாகக் வந்தபடி பின் ாயிருக்க வேண்
ஊரை விட்டுப்
டும். அதுதான் அத்தனை இரைச் 3 . −
பொன்னிப் பெட்டை மறு படியும் அடுக்களைக்குள் போய் விட்டாள்.
அவள் அடுக்களைக்குள் அடுப் போடும் நெருப்போடும் போரா டுவது வ ரிச்சு மட்டைகளுக் கூடாக நன்கு தெரிந்தது.
சற்று வேளைக்குப் பின் பு **தம்பி வா வன் சேர்த்தைத் தின்னன்’’ என்ற தாயின் அழைப் புக் கேட்கவே சுப்பையன் அடுக் களைக்குள் போய் விட்டான்.
'தம்பி, மணியகாறன்ரை
செத்த வீட்டுக்கு என்ன செய்யி
றது? கொப்பருமில்லை; கொக்" காவெட்டைப் போனமணிசன் எப்ப வருகுதோ தெரியேல்லை’ என்று பொன்னிப் பெட்டை மகனை மெதுவாகக் கேட்டாள்.
'அதுக்கு என்னை எ ன் ன செய்யச் சொல்லுருய்? உதுகள் செய்யேலா தெண்டு தானை நான் போனணுன்" என்றுமட்டுந்தான் சுப்பையன்
பதில் கூறினன்.
பேச்சு மூச்சு எதுவுமின்றி சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளியே வந்த சுப்  ைப யன், பாயை உதறிப் போட் டு க் கொண்டு படுத்துவிட்டான்.
சுப்பையன் உறங்கிப் போகு முன் பொன்னி சுப்பையனுக்குப் பக்கமாக வந்து விட்டாள்.
'தம்பி இப்ப என்ன செய் யிறது? கொப்பருமில்லை, நீ இல்லை யெண்டாலும் பறவாயில்லை ஒரு

Page 10
10
மாதிரிச் சொல்லிப் போடலாம். நீ நிக்கிறதை எல்லாரும் கண் டவை அவை விடுவினமே? குடி யெழுப்பிப் போடுவினம்! நீ வெளி யூரிலை நிக்கேக்கை மார்க்கண் டன் ரை ஆக்க ள் சவந்துரக்க மாட்டேண்டத்துக்கு எத்தினை வெட்டுக் கொத்து நடத்தினவை உன்ரை குஞ்சியப்பர் ஆலடிச்சந் தியிலை மார்க்கண்டன்ரை ஆக் களை கடைக்கை வைச்சு மயிர் வெட்டினதுக்கு அவரை அடிச்சு ருேட்டு ருேட்டாய் கொண்டு திரிஞ்செல்லை ஊரை விட்டுக் கலைச்சவை!??
பொன்னிப் பெட்டை இதைச் சொல்லி முடிப்பதற் கிடையில் *நான் போகமட்டன்; சொல்லிப் போட்டன்’ என்று தீர்ப்புக் கூறி விட்டு சுப்பையன் மறுபுறமாகத் திருப்பிச் சுருண்டு கொண்டான்.
வல்லிக்கும் பொன்னிப்பெட் டைக்கும் சுப்பையன் கடைக்
குட்டி
அவனுக்கு அண்ணன்மார் இருவர்; அக்காள் ஒருத்தி!
ஒரு அண்ணன் சின்னவய தில் சிங்கப்பூருக்கு எடுபட்டுப் போய் அங்கேயே சலூன் நடத்தி அங்கேயே ஒரு சீனத்துக் காரி யைக் கட்டிக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் அப்பணுகி அங் கேயே செத்துப்போயும் விட்
L-fTøðf *
அக்கர்ள் நெடுந்தீவில் கலி யாணம் செய்து அங்கேயே குடித் தனம் ஆகிவிட்டாள். வல்லி இப் போது அங்கேதான் மகளிடம் போயிருக்கிருன்.
கடைக்குட்டி சுப்  ைப யன் உள்ளூர் கிராமப் பள்ளியில் 7-ம் வகுப்புவரை படித்தான். அப்
போது சரவணமுத்து வாத்தி
யார் தான் பாடசாலைக்குத் தலை மை ஆசிரியராக இருந்தார்.
அவன் எட்டாம் வகுப்புக்கு வந்த போது அவனின் வகுப்பு
மாணவர்கள் அ பரியாரி?" என்றே இதைப் பொறு சுப்பையன் தலை முறையிட்டதற்கு urhuurTif), _urfluunt if? பெரிய பட்டம ரா கோபம் வரு படக்கென்று பதி
டார். அன்றே புக்கு முழுக்குப் டான்.
வல்லிக்கு ம படிக்க வேண்டுெ அவன் சுப்பைய போகும் படி வ றுத்தி, அதட்டி வோ முயன்று ! யவில்லை. இறுதி அவனை உதை உ த்து விட்டான் வீட்டைவிட்டு :
பத்து டை இருந்த அவனின் அண்ணனிடம் (
அந்த இரண ணன் அங்கே னளவில் காதலி மும் செய்து அவன் கட்டிக் ணுனவள். தா மயிர் வெட்டுப் சேர்ந்தவள். வி கூடாத இடத்தி கொண்டதால் வேண்டாம்; க் டாம்' என்று கஞ்சிகாய்ச்சி கு போட்டு விட்ட பையன் அங்கே என்பதை அறிந் நயினர்உதவியா சென்று அங்கே ணனையும் தம்பி உதைத்த உதிை தந்தையின் கன் டாத தொலைக்
டான்.
சுபபையனு
மாதிரியாகி வி

மக்கள் இலக்கியம்
வனைப் ‘பரியாரி அழைத்தனர், க்க முடியர்த மை ஆசிரியரிடம் த அவர் “டேய் யெண்டால் அது டா, உனக்கேன் குது’’ என்று தில் சொல்லிவிட் சுப்பையன் படிப் போட்டு விட்
கன் பெரிதாகப் மன்ற பேராசை பனைப் படிக்கப் ற்புறுத்தி வற்பு அதட்டி, எவ்வள பார்த்தான் முடி யில் ஒரு நாள் தையென்றுஉதை பின் சுப்பையன் ஓடி விட்டான்.
மல்களுக் கப்பால் ன் இரண்டாவது
போளுன்.
ண்டாவது அண்
ஒருத்தியை அவ
த்ெதுக் கல்யாண கொண்டவன். கொண்ட பெண் ாழ்ந்த ) குடும்பத்தைச் பாய் நனைக்கக் நில் அவன் கட்டிக்
**வாழ்வுக்கும் Fாவுக்கும் வேண் முருக்கம் இலைக் நடித்து முழுக்கும் ான் வல்லி. சுப் போய் விட்டான் ந்த வல்லி தனது ட்களுடன் அங்கே வைத்து அண்
யையும் சேர்த்து
நயில் சுப்பையன் ண்களுக்கும் எட் குப் போய் விட்
க்கு மனது ஒரு Lll-gil.
சாதிக்கு
எதிலும் ஒரு பற்றற்ற வாழ் stopa!
அன்று உழைப்பான் அன் றேதின்பான்! "
நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒன் றை வைத்து நெருடி நெருடி அவஸ்தைப்படுவது போன்ற செயல்பாடுகள்!
அவன் அதிகம் பேசுவதில்லை.
நீண்ட நேரம் பசிகிடப்பான் அகப்பட்ட வேளை நிறையத்தின்
• rr68Tו_ו
தன்னை அழ்கு படுத் தி க் கொள்ள அவன் விரும்புவதில்லை; ஆனல் சுத்தமாக இருப்பான்.
பத்து வருடங்களுக்குப் பின்பு இப்போது தான் சுப்பை யன் முதல் முதலில் வீட்டுக்கு
வந்திருக்கிருன்.
பொன்னிப் பெட்டை அழுது தீர்த்தாள்.
சுப்பையனுக்கு அழுகை வந் ததோ இல்லையோ அவன் கண் ணிர் விட்டுக் கடன் தீர்த்துக் கொள்ளவில்லை.
சுப்பையன் வந்த இரண்டா வது நாள் வல்லி நிறையக் குடி த்து விட்டு வந்தான்.
அன்றிரவு அவன் விடியும் வரை கண்ணிர் கொட்டிக் கொட் டிக் கடன்தீர்த்தான்.
"குடிபோதையில் பொய்யு ணர்வு வருவதில்லை" என்பதைத் தான் அவன் நிரூபித்துவிட்டா ணுே தெரியவில்லை.
விடிந்து வெகுநேரமாகி விட்
• • lت-سL
வல்லியின் வரவை நோக்கி பொன்னிப் பெட்டை படலையை பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தாள்.

Page 11
மக்கள் இலக்கியம்
சுப்பையன் இன்னும் எழுந் திருக்கவில்லை.
"தம்பி தேத்தண்ணியைக் குடிதம்பி ம த் தி யா ன மா ப் Gurja o o
சுப்பையன் எழுந்திருந்தான்
அவன் முகம் உப்பி பொரு மிப் போயிருந்தது; இரவெல் லாம் அவன் கண் விழித்திருக்க வேண்டும்!
எழுந்திருந்து அமைதியாகக் குடத்தெடிக்குச் சென்று வாய் கொப்பிளித்து விட்டு வந்தவன் தாய் கொடுத்த தேனீரைப்புரு கினன்.
வெளியே கார் ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது.
குட்டி'நாய் கீச்சிட்டுக் குரல் வைத்தது.
சரவணமுத்து வாத்தியார் மடமடென்று உளளே வந்தார்.
*" என்னடா வல்லி வழக்க
மில்லா வழக்கம்! கோவிய மார்க் கண்டனுேடை நானும் வந்து சொல்லியும் வரேல்லை! எடி வல்லி பொண்டில் எங்கையெடி உவன்’ என்று வாத்தியார் இரைந்தார்.
“இல்லையாக்கும் அந்தாள் மோளெட்டைப் போனப் போலை இன்னும் வரக்காணம்" என்று இழுத்தாற் போலக் கூறிக்கொண் டே பொன்னிப் பெட்டை வெளி யே வந்தாள்.
“மோளெட்டைப் போட்டா னே? இன்னும் வரேல்லையோ? அவர் நயினர் வரும் வரையிலே பிரேதம் வீட்டோடை கிடக்கிற தாக்கும்!"
கொட்டிலுக்குள் நின்று
சேட்டை மாட்டிக் கொண்டு சுப்
பையன் வெளியேவந்தான்.
'உங்கை மோன் நிக்கிருன் அவனை அனுப்பு சாத்திரப்படி க்கு அவன் வரட்டுக்கு!"
“இல்லையா அவன்.' என் க்கும் போது “ தியார் நான் : கூறிக் கொண் வாத்தியாருக்கு விட்டான்.
**வாமோை தேப்பன்ரை பி மோனை செத்த டையும் செரு பொண்டில் ே சால்வைத் துண் வாய்க்கரிசிபோ
போட வேணும்
அசந்து பேr னிப் பெட்டை வல்லியின் சலை நலமுண்டுத் எடுத்து வந்து ம
தாள்.
சேட்டைக்
கொடுத்து விட்
நின்ற இடத்திே
சுப்பையன் வா ஞல் நடந்தான்.
“வாத்தியா
இன்னும் ஒண்டு
வெறுவயித் தே ஏதும்!
பொன்னியி
இந்த வேண்டு “அதெல்லாம்நா
சகல ஒடு முறைக்கு
O g) O 9
போன் களம் அமை: அனுப்பப் ட வது நன்று.
விட

g5th gyaljoir...... று பொன்னி இழு வாருங்கோ வாத் வாறன்" என்று ாடே சுப்பையன்
முன்னல் வந்து
னவா நீயெல்லோ ,
ள்ளை உ தேன் வீட்டுக்கு சட் 5 ப் பும்? வல்லி மானுக்கு ஒரு டுகுடன்எக்கணம் - முகத்துண்டும்
ாய் நின்ற பொன் plair Gant Guntu வைக்குப் போன துண்டொன்றை களிடம் கொடுத்
கழற்றித்தாயிடம் டு செருப்பையும் லயேவிட்டு விட்டு த்தியாருக்கு முன்
ர் நயினர் அவன்
ாடை நிக்கிருன்
ன் பரிதாபமான
கோ ளு க்கு ான் பாக்கிறன்"
க்ெகு முறைகளுக்கும் சிறப்பாக சமூக ஒடுக்கு
எதிராக மக்களை முன்னெடுத்துச் செல்லும்
இலக்கிய விடயங்களான.
றுகதைகள் O ஆய்வுகள் 0 கட்டுரைகள் றகுறிப்புகள் 9 கவிதைகள் O தகவல்கள் றவற்றை ஏற்றுப் பிரசுரிக்க ‘மக்கள் இலக்கியம்’ பிரசுரமாகாத விடயங்கள் திருப்பி டமாட்டாது. பிரதி வைத்துக் கொண்டு அனுப்பு
த்துத் தரும்.
யங்களைச் சேர்ப்பிக்கும் முகவரி:
ந்து செல்வதைப்
என்று பதில் கூறியபடி வாத்தி யார் வந்து காரில் ஏறிக்கொண்டு
மோனை சுப்பையா, நான் இதாலே
ஒரு இடத்துக்குப் போட் டு அப்பிடிவாறன் நீ இழவு வீட் டடிக்கு வா. என்று மட்டும் சொன்னர்.
சுப்பையனைக் காரில் அவர் ஏற்றிச் சென்ருல்.
பின்புறமாக இ ைரந்து கொண்டே கார் வெகு தூரம் போய்விட்டது.
நலமுண்டுத் துண்டினை அரை யில் கட்டி, கருவிப் பையைக் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு மகன் சோகத்துடன் தலை கவிழ் பார்த்தபடி போன்னிப் பெட்டை வெகு நேரம் படலைக்குள் நின்ருள்.
சுப்பையன் இழவு வீட்டிற் குள் காலடி எடுத் து வைத்த போது அங்கிருந்தவர்கள் அவனை Bh மாதிரியாகப்பார்த்தனர். அவனின் வரவு பற்றி வாத்தி யார் ஏற்கெனவே சொல்லிவைத் திருக்க வேண்டும்!
“ஆஃ. ஆ. பரி யாரிப் பொடியனும் வந் தி ட் டான் பொண்டுகள் ஒருக்காக் குரல் வையுங்கோ! எடசாம்பானவை
“மக்கள் இலக்கிய o'
233, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம், பூஜீ லங்கா

Page 12
1.
என்னடா ஒஞ்சு போயிருக்கிறி யள் முறைப்படி பரியாரிக்குத் தட்ட வேணுமெண்டதை மறந் திட்டியளோ இவன் வல்லியின் ரை மோ ன டா தட்டுங்கோடா!'
என்ற வாத்தியாரின் குரல் கேட்
-gil.
பெண்களின் குரலோசை யோடு சாம்பான்களின் தம்பட் டச் சத்தங்களும் சங்கமித்து பரி யாரிக் குடிமோனுக்குக் கட்டியம் கூறின.
ஒசைகள் ஓய்ந்த போது.
“சவங்கிடக்கிற இடத்துக்கு ‘எச்சந்தாங்கிச் சீலை கட்டிப் போட்டு இந்தாவாறனெண்டு போன கட்டாடியை இன்னமும் காணேல்லை" என்று எங்கோ ஒரு மூலையிலிருந்து கேட்ட ஆண் குரல் ஒன்றுக்கு 'கட்டாடிமார் இப்ப முந்தினமாதிரியே? அந்த நாளையிலேயெண்டால் இழ வு விழுந்த நேரந்தொட்டு பிரேதம் படலையாலே போறவரைக்கும் அடுகிடை படுகிடை யெல்லோ கிடப்பாங்கள் அதெல்லாம்போட் டுது!" என்ற ஒரு பெண்குரல் பெருமுச்சுடன் பதில்சொல்வதும் கேட்டது.
சுப்பையனுக்கு மு ன் ணு ல் வந்த ஒரு சின்னப் பையன் தாம் பாளத்தோடு வெற்றிலையை நீட் டினன். அவனுக்கு என்ன தெரி யும் அவ ைசின்னப்பயல்
“டேய், பரியாரிக்குத் தட் டத்தோடை நீட்டிறீர் என்ன?
“மக்கள் இலக்கியம்’
தந்தி: பூgரீராம்
மலர வாழ்த்துகிறேம்!
தொலைபேசி: 23711 கல்கி O
il
கையிலை எடுத்து ஒருவன் முறை யன் திடுக்குற்று வாங்கிப் பொ, வேலிக்கரையோ கொண்டான்.
*மூப்பன், கொண்டந்து ஒ ளிக்கப்பாக்கிருய் மணியகாறன் 2 லாயிருக்கேக்கை வரிசப்படி, பெ ளிப்படி, ஆடிட் லாம் வாங்கித் சூட்டுமிதியள்ளை கணக்கா நெல்லு கினவங்கள், தக் தின்மையளுக்ெ கடகமாச் சோறு கொண்டு போ6 யடா போட்ட எழும்பு உங்கள் னைந்து குடி வீட்டுக்கு ஒ( னைஞ்சு பேரோ யகாரனுக்குத் சொல்லிப் போ இளையதம்பிக் & டிஞர். இந்த வலத்து “ஓம கூறிக் கொண்ே ஞன் எழுந்து ெ
"மெய்யே டைகுத்தி தறி ணேல்லை! கும்! வந்து குருத்தே ணேல்லை! குளி குரும்பை இன்னு
ரைப்பாத்து ஒரு
147, ஸ்ரான்லி
யாழ்ப்பான

மக்கள் இலக்கியம்
க்குடு!" என்று த்தான். சுப்டை
வெற்றிலையை
த்திக் கொண்டு
ரம் ஒதுங் கி க்
நாலுபேரைக் Q5uDrrSflå & LDT எ ன் ன டா ? உயிரோடை நல் ; அவரெட்டை ாங்கல்படி, தீவா படி எண்டெல்
திண்டவங்கள் போப் பறைக் லு வாங்கி விழுங் கடை நன்  ைம கல்லாம் கடகங் வாங்கிச் சுமந்து னவங்கள் எங்கை ாங்கள்? மூப்பன் டை ஆக்கள் பதி
இருக்கிருங்கள் ருத்தனய் பதி டை வந்து மணி
தட்டவேணும் ‘ட்டன்!” என்று நமக்காரன் அதட் அதட்டலால் வல ாக்கும் ’ என்று டே மூப்புன் சின் வளியே போனுன்.
குஞ்சியப்பு கட் க்கிற வங்களைக்கா பன் ரை ஆக் கள் ாலை வெட்டக்கா ப்பாட்டிறத்துக்கு றும் புடுங்கேல்லை' களை வாத்தியா ருவன் கேட்டான்.
Ꭷ0l6lᎠ ;
வீதி,
எம்.
போட்டு வாறன்
*"அதெல்லாம் நான் செய் விப்பன் நீர் எனக்குப் படிப்பிக்கி நீர் என்ன? நீவாடாபொடி!" என்று சுப்பையனை அழைத்துக் கொண்டே வாத்தியார் வெளி யேறிஞர்.
வாத்தியாருடன் பனை வழிக ளுக்கூடாக சுப்பையன் நடந்து i Gurrë 3untrii வீட்டுப்படலைத் தலை வாயில் வரை வந்து விட்டான்.
"இஞ்சேரும், இஞ்சேரும், இந்தப் பரியாரிப் பொடியனுக்கு ஏதும்குடும், அவள் பொன் னிப் பொட்டை வழிக்குவழி சொல்லி விட்டவள்" என்று வாத்தியார்
குரல் வைக்கவே மனைவி வள்ளி நாச்சியார் பட லை க்கு வந்து
விட்டாள்.
**இது எங்கடை பரியாரி வல்லியின்ரை கடைக்குட்டி சுப் பையன் என்னெட்டைப் படிச்ச வன் வலு கெட்டிக்காறன்! ஊர் வேலை பிடிக்கேல்லை எண்டிட்டு, தேசாந்திரியர்ப்போட்டு ஐஞ்சாறு நாளைக்கு முந்தித் தான் வந்திருக் கிருன். நல்ல பொடியன்! இப் பான் அவனுக்கு ஊர்க்குடிமைத் தொழிலின் ரை அருமை விளங்கி யிருக்கு இண்டைக்குத் தான் மணியகாறன்ரை இழவு வீட்டு க்கு முதல் முதல்லே வந்திருக்கி முன் இண்டைக்கு நல்லநாள். புதன்கிழமை அதுகும் மணியகா றன்ரைக்கு! இனி இவன்  ைர சோத்தை நாயுந்தின்னது! அது
கிடக் கட்டுக்கு இவனுக்கு ஏதும்
தின்னக்குடுமன்"
உள்ளேபோன வள்ளி நாச்சி யார் சற்று வேளைக்குள் குஞ்சுப் பெட்டி மூடல் ஒன்றுக்குள் நான் கைந்து தோசைகளுடனும், மினு மினுத்த பால் போணி நிறைந்த தேனீருடனும் வந்து சேர்ந்தாள்.
? ? எடமோனை வெக்கப்படா தை வாங்கித்தின்! நான் உதிலை இஞ்சேரும், நீர் கெதியாய் வெளிக்கிட்டுச் செத்தவீட்டைபோம்! நானும் பொடியனும் வாநம்’ என்று

Page 13
மக்கள் இலக்கியம்
கூறிக் கொண்டே வர்த்தியார் சற்றுஅப்பால் போய்விட்டார்.
சுப்பையன் படலை த் த லை வாயி ல் ஒ ட் டி ல் கீழ் ச் சாய்ந்து தோசையைக் கொறிக் கத் தொடங்கினன்.
சுப்பையன் செத்த வீட்டுக்கு மறுபடி வந்திருந்த போது அம ளியாக வேலைகள் நடந்து கொண்
டிருந்தன.
பந்தலுக்கு இரண்டு மூன்று
பேர் வெள்ளை கட்டிக் கொண் டிருந்தனர்.
வெளிப்படலையில் குலைவா
ழைகள் இரண்டு கட்டப்பட்டு அதிலிருந்து ருேட்டு நீளத்துக்கும் படலையிலிருந்து பந்தல் வரையும்
கயிறு கட்டித் தோறணங்கள் தொங்கவிட்டுக் கொண்டிருந்த னர்.
சொத்தி மார்க்கண்டன் அங் குமிங்குமாக ஓடி ஒடி மேல்பார் வை செய்து கொண்டிருந்தான்.
வளவு நிறைய கதிர்ப்பாய் கள் விரிக்கப்பட்டிருந்தன. வேலி க்ரைகளில் பச்  ைச ஒலைகளும் கிடுகுகளும் பரவப்பட்டிருந்தன. தண்டிகை ஒருமூலையில் கட்டப் படுகிறது!
ஒரு பக்கம் வேலிக்கரைக்கி டுகுகளுக்குமேல் ஏ ழெட் டு மேளங்களுடனும் ஐந்தாறு தம் பட்டங்களுடனும் மூப்பன் சின் ஞனின் ஆட்கள் பரவி இருந்த னர். அவர் களு க் கு நடுவே சீமேந்துக் கடதாசியில் வெற்றி லைகளும், சுருட்டுக்களும் பரவி வைக்கப்பட்டிருந்தன.
பறிக்கப்பட்ட அங்கோன்றும் மாகக்கிடந்தன.
இங்கொன்று
சவக்கிருத்தியம் நடக்கு ம் பந்தலைச் சுற்றி இளநீர்க்குரும் பைகளும் தோரணங்களும் தோங் கின,
இளநீர்கள்
சவக்கிருத்தி டிய சாமன்கள் கிடந்தன. தை துண்டுகள், சு செம்புகள், பெ ப்புக்கான உரல்
யாகி இத்தியா
வளவின் பி பூவரச மரங்கள் றன.
ஒரு பச்ை எடுத்து வந்த சுப்பையனுக்கு “குட்டிப்பரியா
உறியைக் கட்டு கூறிவிட்டுச் செ
‘'எட மார் புதுப்பொடியன்
உறியை அ வ
எப்பன் காட்ட வாத்தியார்
கேட்டுக் கொள் புச்சட்டி உறிய பின்னத் தெரிய மார்க்கண்டனி அவைகளைச் ெ
பொழுது ே கொண்டிருந்தது
சாவீடு இ
கட்ட ஆரம்பி
*"எங்கை கறுப்பை இன்னு என்று ஒருகுர சொல்லிவைத்த
சகல மின் நாட வே
ஹே இல.7,
யாழ்ப் தொலைபேசி

13
2xw
யத்திற்கு வேண்
ஒரு பக்கமாகக் வாழை இலைத் ள்ளிக் கட்டுகள், ாற்சுண்ணம் இடி உலக்கை இத்தி 别
ன்புறத்தின் முது ா தளிக்கப்படுகின்
ச ஒலைக்கீற்றை ஒருத்தன் அதைச் முன்னல் போட்டு ரி நெருப்புச் சட்டி மோனை' என்று *ன் முன்,
க்கண்டன் அவன் நெருப்புச்சட்டி ன் கட்டட்டுக்கு டிக்குடு" என்று மார்க்கண்டனைக் ண்டார். நெருப் பும், பன்னுங்கும் பாத சுப்பையன். ன் உதவியுடன் சய்து முடித்தான்,
டச்சி க்கு வந்து
il.
ப்போதுதான் களை த்திருக்கிறது.
ஐயன்ரை தலைக் றும் காணேல்லை" ல் கேட்டபோது ாற் போன்று
சவக்கிருத்திய ஐயரின் திருக்கல் வண்டில் படலைக்குள் வந்து விட் idی-سیا
"ஐயன் த னிய வ.ாரு ன் போலைகிடக்கு பண்டாரப் பொடி யன் ஒண்டையும் கூட்டிவரே ல்லை!" என்று குறைப்பட்டுக் கொண்டார் இளையதம்பிக்கமக் காரன.
“பண்டாரியளுக்கு ஏ ன் பங்கு குடுப்பான், தான் எல்லாத்
தையும் தட்டுச் சுத்திக் கொண்டு
போவம் எண்டு ஐயர் வாருர் போலைகிடக்கு!" இப்படி ஒரு இளம் பொடியன் நக்கலாகப் பேசினன். தொடர்ந்து ஐயருக் கான மேளமுழக்கம், கூக்குரல்!
உள்ளே வந்த ஐயர் தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங் கிவிட்டார்.
தெற்பைப்புற்களை ஒழுங்குப டுத்தி,
பூ நூல்களை முடிந்து
செம்புகளுக்கு நூல் சுற்றி
சுள்ளிகளை வளம்பார்த்து
அடுக்கி,
நெய்விடத் தொள்னை குற்றி தலைவாழைத் துண்டுகளைக்
கணக் கெடுத்து வாழைப்பழங்களுக்கு நாக்கு
மூக்குத் தள்ளி இப்படி; இப்படி
ாசார உப உறுப்புகளுக்கும் ண்டிய இடம்!
ாம் டீலையிற்ஸ்
நவீன சந்தை,
|ாணம்,
2421S

Page 14
எம்பிவா ருர்!" என்று நான்கைந்து குரல் கள் மெதுவாகக் கேட்டன.
* எம்பிவாழுர்:
காரைவிட்டுஇறங்கிய எம்.பி.
நேராக விருந்தைப்படி ஏறி, வினையமாக சால்வையை எடுத்து கையில் வைத்துக் கொண் டு, அமைதியாகத் துயில் கொள்ளும் மணியகாரனைச் சுற்றி வந்து, கால்மாட்டில் நின்று, சால்வை யை எடுத்து முகத்தைத் துடைத் துக்கொண்டு, மேளங்கள் உச்சஸ் தாயில் முழங்க, பெண்களின் கூக்குரல்களுக்கு நடுவே தனது அஞ்சலியைத் தெரிவித் து க் கொண்டு படியிறங்கி வெளியே வந்தார்.
இரண்டு மூன்று கதிரைகள் அவரைச் சுற்றி வந்து விட்டன. ஆயினும் அவர் அவைகளை அல ட்சியம் செய்துவிட்டு கதிர்ப்பாய் ஒன்றில் உட்கார்ந்து கொண் டார்.
பலர் அவரை சூழ்ந்து இரு ந்து கொண்டனர்.
சற்று வேளைக்குப்பின் எம்.
பீயைச் சுற்றிப் பலவித பேச்சுக் கள் தொடங்கி விட்டன.
பாராளுமன்றம் பற்றி
தமிழர் நாகரீகம் பண்பாடு கலாசாரம் பற்றி,
தாக்கமான அரசியல் பற்றி.
கறுப்புக் கொடிகள், அடைப்புக்கள் பற்றி.
கிடை
தேநீர்க் கடைப் பிரவேசம்
பற்றி.
ஆலையப் பிரவேசம் பற்றி. மாவிட்ட புரம் பற்றி
* இப்படி எத்தனையோ பற்றி! எத்தனையோ ஆய்புகள்!
‘ஓ, ஒ. ஆடி அமவாசைக்கு மாவிட்டபுரத்திலை உள்ள கஞ்
சலுகள் ஏதோ செய்ய ப்
போகுதுகளாம்,
கமையா வோன
*சுந்தரலிங்க வண்டில் விட்ட சாமிக் குருக்கெ டில் விட ஏலுே
*அதெல்லா குக்கள் நடக்கு மார்க்கண்டன்ை
தான் கோவன் அவங்கள் கீரிமலை
கிருங்கள், எக்க குவிப்பாங்கள்!வி மோன் இருக்கிரு கும் சுட்டுத்தள்ெ
உது சும்மா காரியமெண்டு உந்தப் பஞ்சமப் பின்னலை ஆமா6 டைக் காறங்கள் ண்டு கதையாக் சுண்ணுகத்துப் ப. தன் அவன் தா u ufT tib! ʼ ʼ
இந் த க் ! களிலெல்லாம் க ததுமாக எம்பி
L_Tri •
வேலிக்கரை தாழப் போட்டு சுப்பையன் G காதுகளைக் கூர் துக் கொண்டா
பந்தலுக்குள் தொடங்கிவிட்ட
ட மக்க
ஈழத்தி சமீபத்தில் "பஞ்சமர்" ( றிய பரந்த தருகின்றது. இலக்கிய, இ யிடும் கருத்து

மக்கள் இலக்கியம்
நல்ல சுந்தரலிங் டதான் பகிடி!"
ம் ஐயாவோடை ாலும் துரைச் ளட்டை வண்
p?
ம் பெரிய அடுக் து! எ ங் க  ைட ர ஆக்கள் . அது ணுப் பொடியன் வரையிலை இருக் ணம் வெட்டிக் சாலாச்சியின்ரை ?ன் எல்லாத்துக்
சிப் போடுவான்’
6)ē un r6 நினைக்கப்படாது! படையளுக்குப் ன சிவப்புச் சட் நிக்கிருங்களெ கிடக்கு, ஆரோ 1றையனும் ஒரு னும் தலைக்கிடா
கலந்துரையாடல் லந்ததும் கலவா இருந்து கொண்
யோடு தலையைத்
‘மrர்க்கண்டன் மூ ண் டு கால் பந்தனுக்குத் த டிய ஸ் வெட்டி வைச்கிருக்கிறியே” கட் டாடி மூண்டுகால் பந்தலுக்கு வெள்ளைகட்ட வேணும்வா? எட மூப்பன் வா பந்தலைப் போடு, பரியாரிப் பொடியா நீவா, கொள் ளிகுடக் காறனுக்குத் தலையை வழிச்சுப்போட்டு, மணியகாரனை யாவுக்கு முகச்சவரம் பண்ண வேணும்" என்று எல்லோரை
ரையும் அழைத்துக் குரல் வைத்
தபடி வாத்தியார் கோடிப்புறம் சென்ருர்.
மூப்பன் சின்ருன் சுப்பைய ஞல் பின்னப்பட்ட பன்னங்கைச் ச ரி செய்து த லை கட்டி முடித்து விட்டு கையில் வெட்டுக் கத்தியோடும் கட்டாடி செல்லப்பன் குளிப்பாட்டுக்கு
மறைவு பிடிப்பதற்காக சீலை ஒன்
பரியாரி
ருேடும், சுப்பையன் கருவிப்பையை ஆயத்தமாகக் கையில் வைத்துக் கொண்டும் உபாத்தியாருக்குப் பின் ஞ ல்
போயினர்.
மூன்றுகால் பந்சல் போட் டாயிற்று.
அதற்குத் துண்டு கட்டியா யிற்று.
கொள்ளி குடக்காரனுக்கு க்ெகொண்டிருந்த சவரம் பண்ணியாயிற்று. ால்லாவற்றிற்கும் P . மையாக வைத் )ே பண் கள் கூக்குரல்கள் 57 மேலெழ இப்போது மணியகா ரன் மூன்றுகால் பந்தல் வரை சவக்கிருத்தியம் கட்டிலோடு தூக்கிச் செல்லப்பு @· டுகிருர்,
பஞ்சமர் நாவல்
ளின் பரந்த பார்வையில். --
ன் பிரபல எழுத்தாளர் கே. டானியல் எழுதிச்
பிரசு ரித் து, இரண்டு பாகங்களும் அடங்கிய நாவல்) நூல் பற் ார்வைக்கு "மக்கள் இலக்கியம்” களம் அமைத்துத் தாபன / அமைப்புகளின் (சனசமூக நிலையங்கள், பக்க அமைப்புகள்) க்கள் பிரசுர களம் ஏற்றப்படும்.
தமிழகத்தில்
வெளியிட்டிருக்கும்
சார்பாகவும் தனித்தும் வெளி

Page 15
மக்கள் இலக்கியம்
மறுபடியும் *பரியாரி; பரி யாரி' என்ற குரல்கள்.
மூன்றுகால் பந்தலில் வைத்து மணியகாரனுக்கு அவன் சவரம்
செய்ய வேண்டும்.
பிணவெடில் மூக்கைப் பிடு
ங்க,
தாடையால் வடியும் நிறை
நீருக்குமேலாக சவர்க்கர்ரத்தைக்
கையால் தடவி, மூச்சைப்பிடித் துக் கொண்டு சுப்பையன் மணி யகாரன் நயினுருக்கு ச வரம் செய்து முடித்துவிட்டான்.
“அச்சா! பேந்தென்ன? வல்லி கூட இப்பிடிச் டான்!” என்று வாத்தியாரின் штити” (5) Lib கிடைத்து விட்டது.
அதற்கப்புறம்.
அதற்கப்புறம் அர்ப்பெண் ணைய் பரியாரி சுப்பையன் அரப் பெண்ணெத் தட்டினைத் தூக்கிப் பிடிக்க,
அரப்பெண்ணெய் வைத்து
விட்டவர்களின் கைகளில் செம்பு பிடித்து கட்டாடி செல்லப்பன் தண்ணிர்வார்க்க,
குடிமுழுக்கு
மஞ்சள் தண்ணிமுழுக்குஇளநீர் முழுக்குகுளிப்பாட்டல் முற்றுப் பெற்றுவிட்டது.
'ஐயாவுக்கு எடுத்த கோடி
யைப் பெட்டியிக்கை போட்டிட்டு
ஐயா விரும்பி உடுக்கிற உடுப்பு களைத் தான் உடுக்க வேணும்!"
இப்படி ஒரு கண்டிப்பான குரல்.
அது எல்லோரினதும் அங்கீ காரத்தைப் பெற்றும் விட்டது!
“கட்டாடி, ஐயா உடுத்தி ருந்த வேட்டிக்கு நீ தான் உருத் துக்காறன் எடுத்துவை!"
கூட்டத்துக்குள் ஒருகுரல்:
செய்ய மாட்
மணியகார6 ஐசுவரியங்களுட குள் எடுத்துவர
முதிரை நிற
ஆயிரத்து எ வேட்டி,
egy60ilai Lorr
ஆரணியன் lift (5.
தங்கப் பிரே அவர் புது
போலச் சயனிக்
தொடர்ந்து
பொற்சுண்க
வாய்க்கரிசி
“வாய்க்கரிசி
கழுவுற தண்ணி
யாரியெட்டைக்
யுங்கோ, அது கட்
உருத்து! 3 s
ஒரு கிழவியி
* * ଜtଜfirକot சவங்காவிற உன் சரியோ, மேலா வங்கள் ஆயித்த
*"ஒமாக்கும் றெடி!"
‘‘கட்டாடி
விரிக்க உன்ரை தமோ?
"ஒமாக்கும் ஞர் அவங்கள் எ துக் கொண்டிரு
GLu girl
அந்தக் குர மேளங்கள் தம்
லாரிகள் யாவும்
தியில் ஒலித்தன.
தேவாரம்
போட்டித் (
அதற்குப் ே

15
na
ஐயா சக ல
னும் பந்தலுக்
ப்பட்டார்.
ப் பிறெம்பெட்டி,
ழுநூற்று மூன்று
ர்க்கு பெனியன்,
சால்வைத் தலைப் Th கண்ணுடி,
து மா ப் பிள் ளை მცუგf.
கிறுத்தியங்கள்.
ணம்!
சிக்காறற்றை கை ச் செம்பைப் பரி
குடுத்திடாதை -டாடிக்குத்தான்
பின் குரல் வந்தது
மார்க்கண்டன், rரை ஆக்க ள் 'ப்புப் பிடிக்கிற
Gior” *
அதெல்லாம்
நிலபாவாடை ஆக்கள் ஆயித்
வர்த்தியார் நயி "ப்ப எண்டு காத் க்கிருங்கள்!
ம்பன் மூப்பன்!"
லுக்குப் பதிலாக பட்டங்கள் சல்
துரிதகால சுரு
தேவாரம்!
பாட்டி!
மணியகாரனுக்குப் பிள்ளை களும் இல்லை. அதனல் பந்தம் பிடிக்கயாருமில்லை. கிறுத்தியக்
குருக்கள் அதைத் தடுத்து வைத் திருந்தார்.
மணியகாரனின் எ ண் பத் தெட்டுவயது மனைவியானவள் கண்ணீர் சிந்தி கூனிக் குறு கி கையில் மணியகாரன் ஐம்பது ஆண்டுகளாகப் பாவித்துவந்த ராசாராணிக் குடை ஒன்றினைக் கொண்டு வந்து பெட்டி மூடும் நேரம் பார்த்து உள்ளே வைத்து விட்டாள்.
"ஐயாவின்ரை வெள்ளிப் பூண்போட்ட சிங்கப்பூர் பிரம் பையும் பெட் டி யிலை வையுங் Gift
வாத்தியார் சரியான நேரத் திற்கு இதை ஞாபகப்படுத்தி விட் டார்.
பிரம்பும் வைக்கப்பட்டு விட் -gilo
சின்னஞ்சிறிய கோழிக் குஞ் சொன்று அவலக்குரல் எழுப்பி யது. பாரோ ஒருகிழலி, அதை பெட்டிக்குள் வைத்தாள்.
ஐயா சாகும் போது பஞ்சமி பெட்டி மூடப்படுகிறது!
தண்டிகை பந்தல்வரை வரு கிறது!
மணியகாரன் நயினர் சகல சம்பத்துகளுடனும் வாகனத்தில் ஏறி விட்டார்:
தண்டிகையைச் அடிப்பு
பிரியாவிடைக் கூக்குரல்கள்; பிரலாபங்கள்!
சுற்றிமார்
சாம்பான்கள் கூட்டம் முன்
னே செல்ல,
கட்டாடிமார் நிலப்பாவா
டை விரிக்க
கொள்ளிக்குடக்காரன் தலைச் சஞக நிலபாவாடை மேல் நடக்க முகிலாப்புக் ভ டி  ைம க ள் நான்கு தடிகளில் முகிலாப்புப் பிடிக்க தண்டிகை தூக்க,

Page 16
16
சகல சீர்வரிசைகளுடனும் மணியகாரன் கமக்காரன் வரும் பவனியில் கடைசிக்குடி மகளுகச் சுப்பையன்!
கொள்ளிகுடம் கத்தி கமக்கட்டில்
கொத்தும்
நெருப்புச் சட்டி தாங்கிய
உறி இடக்கர்த்தில்
அதே கரத்தின் மேல் பகுதி யில் பொரிப்பெட்டி குந்தி இரு க்க -
வலக்கரம்பொரிஎடுத்து தண் டிகை மேல் தூவி விட,
உச்சி வெய்யிலில் சுப்பைய
. 6fair பாதங்கள் வெந்து துடிக்கி
ன்றன.
அவனின் நெஞ்சு கொதிக்கி . ADğ5i.
சுடலையை நோக்கி மூன்று மைல்கள் அவன் இந்தக் கோலத் தில் போகவேண்டும்!
அவனுக்கு அழுகையாய் வரு கிறது!
O O
இருட்டி விட்டது.
சுப்பையன் இன்னும் வீட்டு க்கு வரவில்லை.
பொன்னிப்பெட்டை 5 னின் வரவை எதிர்பார்த்து எதிர் வார்த்துத் தவித்துப் போனள்,
இருட்டிவரும் நேரத்திற்குப் பின்பு வல்லி நெடுந்தீவால் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்த போது பொன்னிக்கு அழுகை தான் வந்தது"
வல்லி மகன் சுப்பையனைத் தேடி இழவு வீடுவரை சென்று
விசாரித்தான். அங்கு இல்லை"
சுப்பையன்
மறு நாளும் விடிந்தது.
சுப்பையன் வரவில்லை.
வல்லி ஊரெல்லாம் மகனைத் தேடிஞன்.
மறுநாளும்
வல்லி உற கிராமங்கள் தே பையனைத்தேடி போனுன்
சுப்பையன்
பத்து நாள்
ஆகிவிட்டது.
மறுபடியும் LD6ñ) CBLurrufu 669?l
வல்லி g
நன்முகக் குடித்.
வீடுவருவான்; அழுவான்.
பெர்ன்னிப்
னிகிடந்து உரு
டாள்.
வல்லி கா8 போன போது சந்தித்தான்.
'a gigs. பா! உன்ரை
யன்ரை படமெ வந்திருக்கு' எ
சொன்ன போது குற்றுப் போய்6 யனுக்கு ஏதோ தது நடந்து 6 பயந்து போனள
வாத்தியார் இருந்த பத்திரி
சமீபமாக விரித்
அதிலே ஒரு
“சாதி அை டும் சமத்துவ ! என்ற பென்னட் துக்கள் பொறி
பதாகையின் கீழ்
வந்து கொண்டி இடப்புறத்தடிை பிடித்தபடி சுப்6
**வல்லி பா க  ைட க் குட் ட

மக்கள் இலக்கியம்
சுப்பையன் வர
ரவினர் இருக்கும் ாறும் சென்று சுப்
அ.லு த் துப்
வரவில்லை.
ர்களுக்கு G L6 מ(
சுப்பையன் காணு ட்டான்.
வ்வொரு நாளும்
து விட்டுத்தான்
விடியும் வரை
பெப்டை பட்டி
நகிப்போய் விட்
லயில் வெளியே வாத்தியாரைச்
-னக்கென்னடாப் மோன் சுப்பை ல்லே பேப்பரிலே ன்று வாத்தியார் து அவன் திடுக் விட்டான் சுப்பை நடக்கக் கூடா விட்டதாக வல்லி
if
கக்கத்துக்குள் கை ஒன்ற்ை எடு ன் கண்களுக்குச் துப் பிடித்தார்.
படம் இருந்தது. மைப்புத் தகரட் நீதி ஓங்கட்டும்?" ம் பெரிய எழுத் க்கப்பட்ட நீளப் ம் பலர் நெருங்கி ருந்தனர். அதன் யை உயர்த்திப் பையன் நின்ருன்.
rத்தியே உண்ரை டி சுப்பையன்ரை
வடிவை” என்று வாத் தியார்
கேலித்தோனி வைத்தார்.
வல்லி படத்தை உற்றுப்
பார்த்தபடி நின்றன்.
*வல்லி மோன்ரை வடிவைக் கண்டியே???
வாத்தியார் மறு படி யும் கேட்டார்.
سمتی வல்லியின் கண்களில் நீர் முட்டி நிரம்பி வழிந்தது அவன் விம்மினன்.
"வல்லி, ஏன்ராப்பா அழு கிருப்? பொல்லாப் பிள்ளையிலும் இல்லாப்பிள்ளை நல்லது உன்ரை கடைக்குட்டி பிறந்து செத்துப் போருனெண்டு நினைச்சுத்தான் நீஅழுகிருய் எண்டு எனக்கு விளங் குது! அவன் இனி வரமாட்டான் ராப்பா! உந்தச் சிவப்புச் சட்
டைக்காறர் அவனைப் பலிக்கிட்ா
யாக்கிப் போட்டாங்கள்! அழா தைபோ!' =
வாத்தியாரின் இந்தப் பேச் சுக்கு வல்லி காத்திருக்கவில்லை.
வல்லிக்கு இப்போது ஒரு பத்திரிகை வேண்டும்!
, அதை அவன் பெர்ன்னிப் பெட்டைக்குக் காட்டவேண்டும்!
அவன் சந்தையை நோக்கி நடந்து கொண் டி ரு ந் தான். இளையதம்பிக் கமக்காரன் வந் தார்.
"வல்லி, உன்னைத்தான டர் தேடினனன் ஒருக்காப் பட்ட” ணம் மட்டு ம் போகவேணும், இந்த முகத்தை ஒருக்கா வழிச் சுவிடு" என்று கூறிக் கொண்டே இளையதம்பிக் கமக்காரன் வீதி
ஒரத்துத் தண்ணிர் தொட்டிக்குப்
பக்கமாக உட்கார்ந்தார்.
வல்லி அவரை விலத்தி விட்டு நடந்து கொண்டிருந்தான். O

Page 17
மக்கள் இலக்கியம்
இளைய தம்பிக் கமக்காரனுக்
குக் கோபம் பொட்டுக் கொண்டு வந்தது.தனது சொல்லை வல்லி தட்டிவிட்டுச் செல்வதை யாரா வது பார்த்து விட்டார்களோ
என்றறியச் சுற்று முற்றும்
பார்த்தார்.”
வாத்தியார் வந்து கொண்டி ருந்தார்.
கமக்காரனுக்கு சுயமரியாதை
தலைதூக்கிவிட்டது.
“டேய் வள் பட்டா, டேய் !
அவர் பலமாகக்
இக்குரல் ெ
டதோ இல்லையே
கொண்டிருந்தால்
நிமிர்ந்து ந ருந்தான். இப்டே யும் போல அவ தன்னுலேயே அ ம்பு நிமிர்ந்து வி
(4-ம் பக்கத் தொடர்ச்சி)
காலத்திற் கற்றுக்கொண்ட் சில கருத்துக்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும் உச்சாடனம் செய்வதா கும். இவர்கள் பல தகிடுதத்தங்களைச் செய்து மக்கள் இலக்கிய அணியைக் குழப்பிவிடப் பகீரதப் பிரயத்த னம் செய்கின்றனர். இவர்களிற் சில எழுத்தாளர்கள் அந்தப் பழைய நாட்களில் ஈழத்துத் தமிழ் மக்கள் இலக்கிய இயக்கத்தின் செல்வாக்கின் கீழ் ஏழ்மை பற்றியும் தாழ்மை பற்றியும் எழுதினர்கள். இப்பொ ழுது அவை பற்றி பேசுவதோ எழுதுவதோ தமது இலக்கிய அந்தஸ்துக்குத் தகாது என்று கருதுகின்றர் கள் இந்த ஆரோக்கியமான "புனர் பரிசீலனைக்காரர் கள்" இப்பொழுது இறுமாப்பான இலக்கியவாதிகள் ஆகியுள்ளனர். இவர்கள் தமது பழைய பெயரைக் கொண்டு புதிய வியாபாரம் நடத்தி மக்களைக் கெடுக்க முற்படுகின்றவர்கள்.
, மக்கள் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் இவர்கள் தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்தப்பட
வேண்டிய ஆபத்தான எதிரிகள்.
புதிய பரம்பரை எதிரிகளில் இன்ஞெரு வகையி னர் மாக்சிய வேடமணிந்து மண்டபத்துக்கு வர முயற் சிப்போர். இவர்கள் புதிய வியாக்கியானங்களுடன் புதி தாகத் தோன்றுவோருக்கு உரித்தான சலசலப்புடன் சலங்கைகட்டி ஆடுகின்றனர். என்னதத்துவங்களை பேசி ஞலும் தாம் மக்கள் இலக்கியத்தின் எதிரிகள் என்பதை இவர்களால் ம்றைக்க முடிவதில்லை.
இத்தகைய எதிரிகளை அம்பலப்படுத்துவதும் மக்கள் இலக்கியத்தின் பணியாகும்"
ஈழத்து மக்கள் இலக்கியம் எதிர் நோக்கும் ப்னி கள் சிக்கலானவை; அதே நேரத்தில் மகத்தானவை, தமிழில் வெளிவரும் எமது மக்கள் இலக்கிய ஏடு இதிற் தனது பங்கையாற்றும் என்று உறுதியளிக்கி ருேம். C

17
0லி, டேய் அம் வல்லி சந்தையில் பத்திரி பரியாரி" என்று கைக் கடைவரை போய்விட்டான்
கத்தினுர். w w
Υ அவனுக்கு இப்போது வேண் பல்லிக்குக் கேட் டியது ஒரு பத்திரிகை அதை 1ா அவன் நடந்து அ வ ன் மனைவியானவளுக்குக் it. காட்ட வேண்டும்!
டந்து கொண்டி எ ப் போது ம் அரையோடு பாது எப்போதை ஒட்டிப் போய்க் கிடக்கும் நாலு ன் க்னவில்லை. முளத் துண்டினை எடுத்து உத அவன் முதுகெலு றித் தோளில் போட்டுக் கொள்
பிட்டது. கிருன் வல்லி! O
விளங்காத வடிவங்கள்
Li0.
“தனது மானசீகக் கற்பனையுடனும், ஆசீர்
வாதத்துடனும் ‘எதார்த்தத்தைத் திரித்துக்
காட்ட தனக்கிருக்கும் உரிமை" யுடனும் தனது தூரிகையினல் ‘காத்திருக்கும் பெண்"ணை வரை கிருன். நமக்கோ கத்தரித்துப் போட்ட சைக்கிள் டயர் நினைவுக்கு வருகிறது. "அண்ணலும் நோக் கிளுன் அவளும் நோக்கினுள்" என்கிற காவியக் காட்சியை இவனது தூரிகை தொட்டபோது வெறிகொண்ட இருநாய்களின் குரூரம் தெரிகி றது. முக்கோணங்களையும் சதுரங்களையும் தாறு மாருக அடுக்குகிருன். 'இளைப்பாறும் மனிதன்” என்கிருன். நமக்கோ தலைசுற்றுகிறது.
மனதுக்கு விரோதமாய்த் தலையாட்டுகிற கோழைத்தனமும், மற்றவர்களுக்கு முன் தன்னை ‘அறிவுஜீவியாய்க் காட்டிக்கொள்ள விரும்புகிற பாசாங்கும் இல்லாத எந்த ஒரு மனிதனலும் இம்மாதிரியான ஒவியங்களை ரசித்துவிட முடி
யாது.”*
(* சங்கம் ' 1982 மே, ஜுன் இதழில் * இளவேனில் எழுதியுள்ள் "மோனலிசாவின் புன்னகையை கம்ப்யூட்டர் தோற்கடித்துவிடுமா? கட்டுரையிலிருந்து.
மக்கள் இலக்கியத்திற்கு எமது வாழ்த்துக்கள்!
சிவகுமாரன் அரிசி ஆலை
இருபாலை,
கோப்பாய்.

Page 18
18
சென்னை வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மார்க்ஸ்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைப் பற்றி - அவர்களின் போராட்டங்கள் பற்றி எழுதுகிற எழுத்தாளர்கள் தமிழகத்திலும் இருக்கி றர்கள். ஆனல், இரண்டிற்கும் ஒரு வேறுபாடு இருக் கின்றது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக்கதா பாத்திரங்களாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர் களில் பெரும்பாலோர் அந்த ஒடுக்கப்பட்டவர்க்கத் திற்குஅப்பாற்பட்ட நடுத்தரவர்க்கத்தையும், மேல்தட்டு வர்க்கத்தையும் சேர்ந்தவர்கள். குறவஞ்சி பாடிய திரி கூடராசப்பக் கவிராயரிலிருந்து. நந்தனர் சரித்திரக் கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதி, தாகம் நாவல் எழுதிய சின்னப்பப் பாரதி உட்படப் பெரும் பாலோர் இந்த நியதிக்குள் அடங்குவர். அந்த ஒடுக் கப்பட்ட மக்களிடையே இருந்து தோன்றிய ஒரு சில ரும் மிகவிரைவில் அவர்களிடமிருந்து விலகி நகரங் கட்கு வந்து தாம் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களிடமி ருந்து அன்னியப்பட்டுப் போகிருர்கள். ஆனல் ஈழத் தில் அப்படியில்லை. பஞ்சமர் நாவலாசிரியர் டானியல் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் தோன்றிய வர். அவர்களோடு அவர்களுக்காக வாழ் ப வர். அந்த மக்களுக்காகப் போராடுபவர்.
இந்நாவலில் நான் வியக்கும் விசேச அம்சம் இதன் இலக்கியச் சுவை, புத்தகத்தை எடுத்துப் பிடித்தால் படித்து முடிக்கும். வரை விறு விறுப்பாகச் சுவைகுன் ருமல் நகர்த்திச் செல்லப்பட்டிருக்கிறது. இதனல் தர்ன், வழக்கமாக நமது படைப்புக்களில் அழகியல் இல்லை என்று சொல்லுபவர்கள் கூட பஞ்சமர் " பற்றி அந்தக் குறையைச் சொல்ல தமிழகத்தில் முயற் சிக்க வில்லை (ஒரு வேளை இனித்தொடங்கலாம்.) அவர் கள் சொன்ன குறைகளெல்லாம் இதுதான் மேல் தட்டுவர்க்கத்தின் ஊழல்களை பொட்டுக்கேடுகளை மட் டுமே படம் பிடித்துக் காட்டுகிருர் என்பது. இந்தக் குற்றச் சாட்டுகளைக் கூறுபவர்கள் கூட மேல் தட்டு மக்களிடம் பிழைகள் இல்லை என்று சொல்லத் துணியவில்லை.
 

மக்கள் இலக்கியம்
கே. டானியலின்
ர் நாவல் பற்றி.
பீட்டு - அறிமுக - விமர்சன
அரங்குகளில்...
ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியாளர் Luğ5LDPr M. A.
சமீபத்தில் நான் படித்தவற்றுள் மிக அருமை யான நாவல் இது. சிறந்த அழகியல் அம்சத்துடன் சம்பவங்களை யதார்த்தமாக இணைப்பதில் "பஞ்சமர்’ நாவலாசிரியர் மகத்தா6ா வெற்றி பெற்றுள்ளார்.
திரைப்பட உதவி டைரக்டர் வித்தியாஷங்கர்
இத்தகைய உன்னதமான ஒரு நாவலை விமர்சிக் கும் தகுதி எனக்குக் கிடையாது. கணையாழி போன்ற பத்திரிகைகளும், ஜெயகாந்தன், ராமசாமி போன்ற எழுத்தாளர்களும் பார்ப்பனியத்திற்கு ஆதரவான கதைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் போது, சாதிக்கு. தீண்டாமைக்கு எதிரான இத்தகைய நூல் வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது.
கவிஞர் இளவேனில்
நான் இந்த வட்டார வழக்கில் எழுதப்படுகிற நாவல்களையே படிப்பதில்லை. நான் " கார்க்கி ? பத்திரிகை நடத்தும் போது திருநெல்வேலித் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களையும், இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களையும் பிரசுரிப்பதே இல்லை யென்ற விரதமே வைத்துக் கொண்டிருந்தேன். அதே போல அந்த மன நிலையோடேயே இப் "பஞ்சமர்’ நாவலையும் வேண்டா வெறுப்பாகவேதான் படிக்க ஆரம்பித்தேன். ஆனல், நாவலைப் படிக்கப்படிக்க நாவலின் சிறப்பை அறிந்து கொண்டேன். மிகவும் அழகாக இந்நாவல் செய்யப்பட்டிருக்கிறது, அழகியல் ரீதியாக மிகவும் சிறப்பான நாவல் இது. பொதுவாக மார்க்கியக் கொள்கையின் வழியில் இலக்கியம் படைக் கிருேம் என்று சிலர் அப்படியே தமது கட்சிக் கோட் பாடுகளை நேரடியாகப் புகுத்தி இலக்கியத்தைப் பிரச் சாரக் கட்டுரையாக்கி விடுகின்றனர். உதாரணமாக கணேசலிங்கன் போன்ருேரைக் குறிப்பிடலாம். அவரது நாவலொன்றில் ‘மணிமேகலை’ அரசுபற்றி ஒரு கட் டுரை எழுதி இருந்தாயே - அதைப்படி" என ஒரு

Page 19
மக்கள் இலக்கியம்
பாத்திரம் சொல்லும்.உடனே மணிமேகலை, லெனினின் *அரசும் புரட்சியும் புத்தகத்திலிருந்து மூன்று பக்கங் களை ஒப்பிக்கும். இது இலக்கியமல்ல. டானியலின் நாவலில் இப்படி வெளிப்படையான பிரச்சாரங்கள் இல்லை. சம்பவங்களைச் சித்தரிப்பதன் வாயிலாகவே சொல்லப்பட வேண்டிய கோட்பாடுகள் சரியான முறையில் வலியுறுத்தப்படுகின்றன. இந்த நாவலைப் பிரசுரிப்பதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டுமென்று இந்த நாவலின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. பிரசுரிப்பதற்கென்ன, படிப்பதற்கே ரொம்பவும் துணிச்சல் வேண்டும், -
கவிஞர் அக்கினிபுத்திரன்
சாதிக் கொடுமைகளைச் சித்தரிக்கின்ற அருமை யான நாவல் இது. சாதிகள் இங்கு முற்போக்காளர் கள் மத்தியில் கூட ரத்தத்துடன் கலந்திருப்பது வருத் தத்திற்குரிய விசயம். சாதிக் கொடுமைகளை வைத்து இலக்கியம் படைக்கிற கணேசலிங்கன், டானியல்போன் ருேர் பாராட்டுக்குரியவர்கள். தமிழகத்தில் இத்தகைய (பஞ்சமர்) நாவல்கள் தோன்ற வில்லையே என்று எனக்கு முன் பேசியவர்கள் வருத்தப்பட்டார்கள். இத் தகைய நாவல் தோன்றுவதற்கு இங்கே வலுவான அரசியல் இயக்கங்கள் இல்லை. டானியலுக்கு இயக்கம் துணைசெய்திருக்கிறது. டானியலும் தமது பங்க ளிப்பை சிறப்பாகவே நிறைவு செய்துள்ளார்.
தலைமைதாங்கிய பேராசிரியர்
டாக்டர் இளவரசு
இந்த அற்புதமான நாவலின் ஒவ்வோர் அம்சமும் என்னைக் கவர்ந்தது. ஈழத்து நாவல்களுக்கு அடிக் குறிப்புப் போட்டால் தான் புரிந்து கொள்ள இயலும் என ஒரு அறிஞர் கேலி செய்ததாகக் கேள்விப்பட் டேன். அடிக்குறிப்போடு தருவதெல்லாம் இலக்கியத் திற்கு இழிவானது ஆகாது. காப்பியம் போலத்தான் புதினமும், சங்கப்பாடலுக்குக் கொடுக்கும் மரியா தையை ரகுநாதன், ஜெயகாந்தன், டானியல் போன் ருேருக்கும் கொடுக்கிருேம்.
நூலை வெளியிட்ட தொ.மு.சி. ரகுநாதன்
குறுகிய காலநேரத்தில் இந்நாவல் எனக்குப் படிக் கக் கிடைத்தது. பல சிரமங்களுக்கு மத்தியில் படிக்க வேண்டியதாயிற்று. பஞ்சமரின் தரம் மிக உயர்வானது. டானியலை எனக்கு 25 வருடங்களாகத் தெரியும், அவரது பல எழுத்துக்களை நான் படித்திருக்கிறேன். அவர் யாருக்காக, எதற்காக எழுதுகிருர் என்பதெல் லாம் எனக்குத் தெரியும். அவர் வர்க்க அரசியலில் இறுக்கமுள்ளவர். இந்தநாவவில் இவர் தேர்ந்தெடுத்த கருப் பொருள்" பஞ்சமருக்காக" மட்டுமல்ல. மற்றப்பல எழுத்துக்களிலும் அவர் இதைச் செப்பமாகச் சாற்றி யிருக்கிருர்,

19
தஞ்சாவூரில் "பஞ்சமர் முதல் வெளியீடு தஞ்சை ராமமூர்த்தி
இந்த நாவலைப் படிப்பதற்கு எடுத்தபோது சுமார் முப்பது பக்கம்வரையில் மிகவும் சிரமப்பட்டேன். பேச்சு வழக்கு எனக்கு அதிகமான இடைஞ்சலைக் கொடுக்க வில்லை. ஆனல், பேச்சுவழக்குக்குட்பட்ட முக்கிய கலா சார பிரதேச நிகழ்வுகளைத் தெரிவிக்கும் முழுமைச் சொற்கள் நாவலின் கருத்தை விளங்கிக் கொள்ளச் சற்றுக் கஷ்டத்தைக் கொடுத்தன. அதன் பிற்பகுதி யிலே சேர்க்கப் பட்ட அருஞ்சொல் அகராதி எனக்கு மிகவும் ஒத்தாசை புரிந்ததனல் விரைவாக நாவலைப் படித்து முடித்தேன். எமது இருநாடுகளிடையேயுள்ள பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளுடைய பிரச் சினைகளின் ஒன்று பட்ட நிலையைப் புரிய வைத்திருக் கிறது. தஞ்சையில் தலைமை தாங்கிய பாரதிப் பித்தன்
பலாத்காரம் என்பது ஒரு கொள்கையல்ல. சரி யான ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்ல எடுக்கப்படும் வழிகளில் ஒன்ருக பலாத்காரமும் அமை ந்து விடுகிறது. இது தவிர்க்கப்பட முடியாததாகும்:
இந்நாவலில் இப்படிப் பட்ட நிகழ்வுகள் இருப்பதை ஆங்காங்கே அவதானிக்கலாம்.
வே. மு. பொதியவெற்பன்
சமீபத்தில் இங்கு வந்துள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம், “தமிழ் நாட்டில் ஏதாவது கிராம மொன் றைப்பார்த்தீாகளா?" என்று கேட்ட போது “இல்லை" என்று பதில் கூறிய அவரிடம் "அப்படியானுல், கிரா மப்புற அனுபவங்களில் விருப்பமில்லர்த நீங்கள் "பஞ்சமர் நாவல் பற்றி அபிப்பிராயம் சொல்ல முற் பட்டிருக்கலாமா?” என்று ஒருவர் திருப்பிக் கேட்ட தாக அறிகிறேன். ஆகையினல், இதன் ஆசிரியரின் அரசியல் போக்கில் அதிருப்தி கொண்டவர்களினல் கிளப்பி விடப்படும் வெறும் புரளிகளை தமிழகத்து வாசகர்கள் நிராகரிப்பார்கள்.
கொழும்பில் தலைமைவகித்த உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சிவகுருநாதன்
இதன் நாவலாசிரியர் டானியலின் நீண்டகால இலக்கியப்பார்வையின் ஊடாகப் பிறந்தது "பஞ்சமர்’ நாவல். தமிழ்ச் சமூகத்தின் மிகப் பிற்போக்கான சம் பவங்களைத் துணிகரமான முறையில், நிதர்னத்து டன் இவர் வெளியே கொண்டு வந்துள்ளார். சமபந்தி போசனம் போன்ற செயற்பாடுகள் இன்று, நேற்றுத் தோன்றியவையல்ல. அதில் பங்கு கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆயினும், சாதிப் பிரச்சனை தீர்வதற்குப் பதில் வளர்ந்தே வந்துள்ளது. அடிப் படையில் அதுதீரும் காலம் வரை இந்த அம்சம் கொண்ட இலக்கியங்கள் பிறப்பதை யாராலும் தடுத் துவிட முடியாது. (மிகுதி அடுத்த இதழில்)
தொகுப்பு: ந. சோமாஸ்காந்தன்

Page 20
20
உணர்வுதரும் சாவுகள்!
- பொன் பொன்ராசா
இயற்கை அன்னேயின் எழிற்கர மதனில் சிந்து பாடும் இந்துமாக் E_g உயர்ந்து விளேயர்டும் ஈழமணி நாட்டில், இயற்றமிழ் இலக்கியமாய் இன்னிசை மீட்கும் நல்பண் பாட்டு பாழ்குடா தனிலே, வியக்கும் எழிலாப் மலரும் வதனமென நியத்தினில் சிறக்குமுயர் புன்னுஃக்ேகட்டுவன் தன்னில் கயமையுறு வேளார்குடியை வாழ்விக்கும் பஞ்சமர்(கள்) நயமாய்த் தேர்ந்தF விண்மத்தா லோடயிலே பயங்கர வதைகள் கண்டன மூவுயிர்கள் கயவர் சதியில் அண்ணுச்சாமி, இரத்தினன், இராசசேகரம் வீரரெனத் துயின்றன ரன்ருே
ஊராரும் உற்றமொடு சுற்றத் தயலாரும் உடனிருந்த மூவரது உயிர்பிரிவு கண்டு ஆராத கண்ணீர் வெள்ளத்தாழ் கடலில் அழுந்தி விழுந்து அழுது புலம்பலுற்ருர் தீராத சாதிவெறி அரக்கத் தனத்தாலே துண்டமாய் துடிதுடிக்க குருதிபாய சுடப்பட்டு துண்பட்டு உடலும் சாய.
நீசர் திமிரடக்க இச்சர்தல் நினவுதரும்.
ளேர் நடுவே ஓங்கிவளர் மரம்மூன்று உரு நிழல் திந்துதிவு மாபோல் ாேர் தம்ப மூவர்தாம் இறந்ததாலே ாேக்கமுடன் ஆக்கமதை எமக்கு பேர் ஆர்வ வர்க்க உணர்வோடே
பெரிதெமக்கே உந்த விட்டார் சீனர் திரள உயர்ந்திட்ட இச்சரிவு(கள்) நம்மவரை உணர்வு கொள்ள வைத்தனவே!
மக்கள் கலே, இலக்கியப் பெருமன்றத்திற்காக வட்டுக் 550 கே.கே. எஸ். வீதி, யாழ்ப்பானத்தில் உள்ள சிரித்தி
வெளியிடப்பட
 
 
 
 
 

| \,
மக்கள் இலக்கியம்
வி. ரி.
இளங்கோவன்
LLLL HH 0S SSS S eTTaauuLTLuS TL uuuLS C LLL lTT STS S YS S S S S La மாத்தஃவன் சிந்தனேகள் வலிமைக்கட்டம் தீவிரமாய் இயங்கிடவே திசைகளெங்கும் தியவர்க்குப் பிடித்ததுவோ குலேநடுக்கம்.
பூவிரிந்ததென தேனீக்கள் பெண்கள் நாடி வந்தார்கள் தரிந்திரம் தொஃபிக்கவே, செல்லக்கிளியென்ற பெயர் அன்று மல்பேர்க்கு யமன் நன்று நன்று
உள்ளத்தால் உயர்வடைந்தார்கள் வர்க்க உணர்வால் ஒன்றுப் நின்ருர்கள் கள்ளத்தால் மெல்ல நினத்தோர் -'தலேகவித கதைமுடிக்க கனன்றெழுந்தார்கள்!
சீனத்தளபதி ஒாசூன் வார்த்தைகள் காரைமரப் கேட்கிறது எம்காதுகளில் இயக்கக் காரன்ே இலக்கியக்காரன் இலக்கியக்காரன் இயக்ககாரனே!
இரத்தம் அள்ளிப் பூசுமடா? - தில்லேமுகிலன் -
யாருக்கு பாரிங்கு அடிமையடா - தீண்டாமைப்
போருக்கு மீண்டும் புறப்படடா - (யாருக்கு.)
அடிமை, குடிமை நாமன்ருே - அவர்
ஆளுமை தன்னில் நாயாமோ? கொடுமைச் செயலில் எங்களுயிர் - தினம்
கொல்லன் படுதல் சரியாமோ? (யாருக்கு.) கொடுமை இதுநாள் போதுமடா - இனி
பொறுமை கொள்ளல் மடமையடா!
அடிமை நாமெனச் சொல்வோர்கள் - தம்மை
அழித்தல் வேண்டும் புறப்படடா (யாருக்கு.)
உழைத்த மக்கள் உடல்நோக - தினம் உறிஞ்சும் வர்க்க வெறிச்சர்தி:
இளேத்த தீமைகள் போதுமடா - அவர்
இரத்தம் அள்ளிப் பூசுமடா. (யருக்கு.)
கோட்டை மேற்கு வி. சின்னத்தம்பி அவர்களால் ரன் அச்சகத்தில் அச்சிட்டு அக்டோபர் 21-19-82 ல் =|| - || |=