கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் இலக்கியம் 1983.01-03

Page 1
மக்கள் சார்பு நின்று
மக்கள் இடத்துக் கற்று
மக்கள் கையில் நல்கும்
"மக்கள் இலக்சிய" ஏடு
மலர் 1 1983 தை - மாசி - பங்கு
தமிழ் மக்கள் நலன் நாடு
அன்று இலக்கியமா? அதில் அரசியல் வேண்டாம்.
இப்படி ஒரு கூக்குரல் அடிக்கடி ஒலித்தது. இந்நாட்டின் மக்கள் எழுத்தாளரை நோக்கித்தான் அரசியல் வேண்டாம் என்ற இந்தக் கணே வீசப்பட்டது. ஈழத்து இலக்கிய ரெ பிாற்றுடன் சற்றுப் பரிச்சயமானவர்கள் கூட இதனே ஆ ரிவர்.
| a நமது நாட்டின் உண்மைப் பிரச்
சின்சுஃாப்பற்றி எழுதினுர்கள் ஏழை எளியவர்களுக்காகப் பரிந்து எழுதினர்கள்; சமூகக் கொடுமைகளைச் சாடி எழுதி ஞர்கள். எமது நாட்டில் வாழும் சகல மக்களினதும் - சிங்
களவர், தமிழர், முஸ்லீம்கள் அனைவரினதும் - நல்வாழ்வுக் கான பாதையைச் சுட்டிக்காட்டி எழுதினுர்கள்.
இவற்றைச் சகிக்க முடியாத குறுகிய பார்வையுடைய தமிழ் இலக்கியக்காரர். "ஐயோ! துே.அரசியல், இலக்கியத் தில் அரசியல் சுவக்கலாமா? இலக்கிய க்காரர் கம்யூனிஸம் பேசலாமா' என்று விழுந்தடித்துக் கூக்குரலிட்டார்கள். இன்று. இலக்கியமா? அதில் அரசியல் வேண்டும். இவர்கள்தான் மீண்டும் கூச்சல் போடுகின்ருர்கள். எந்த அரசியல்? மக்கள் அரசியலா? இல்லவே இல்லே. தாம் பேசும் அரசியலே நாம் பேச வேண்டுமாம். நாம் கூறும் கருத்தை நாம் கூற வேண்டுமாம், தாம் போகும் பாதையில் நாம் போக வேண்டுமாம். இ ன்றே ல் அது கொடுமையாம்.
அவர்கள் சிங்களக் கிணறெல்லாம் தூர்ந்துபோக வேண் டும், சிங்களப் பெண்கள் மலடாக வேண்டும் என்று கவிதை பொழிவார்கள். சிங்களவர் ஆங்கிலத் தெரியாத அறிவிலி கள், நான் அவர்களுடன் ஆங்கிலத்திற்தன் பேசுவேன் என்று அறிவுமுழக்கம் செய்பவர்கள். சிங்க்ள் ராாதிபத்தியம் என்று சித்தாந்திச் சிகரத்தில் நின்று சிந்தனே உதிர்ப்பார்கள்
இந்த வழியில் நாமும் செல்ல வேண்டுமாம். அப்படிச்
| ai .
* கலை இலக்கிய சமூக
 
 

LLTTSMSSLLLL LLASA M TL BBLTSLLLLLLLL LqSALSSSBL LMSALu BMSLLLLLLLL LLLSSSSuu
மக்கள் இலக்கியம் சந்தா விபரம்
തു
ஓராண்டு சந்தா - ரூபா 1O-OO
(தபால் செலவுடன்)
தொடர்பு 238. ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்
தொஃ G. G. 2352
தனிப்பிரதி - 2-50
E. E. F. F - E -
:) 2-5 () இதழ் 2
ம் நல்லோரின் சிந்தனைக்கு.
சீனர் செப்டவர் கார்,
இலக்கியத்தை அரசியலிலிருந்து பிரிக்க முடியாது என்று । ।।।। இவர்களின் இந்த அரசியஃ: ஏற்றுக்கொள்ள டியாது எனவும் பகிரங்கம சரிவும் ஆணித்தரமாகவும் சுடறு கின்ருேம்
ਸੰ, । ।।।। உழைப்பாளி மக்கள் ஒன்றுபட்டுப் போராடி எமது நாட் டிலே வர்க்கச் சுரண்டல் இல்லாத, இன ஒடுக்குமுறையற்ற
சாதி ஒடுக்குமுறை ஒழிந்த அரசு ஒன்றை அமைப்பதற்கு (2ம் பக்கம் பார்க்க)
உபசவி விமான வீழ்ச்சியும்
உணவுவகை விலையேற்றமும்
உபாலி விமானம் தொ லுேத்து வி ட் ட பரபரப்பு பத்திரிகைகளில், வாணுெவியில், தொஃலக்காட்சியில் - கா: மாலே இரவு எப்பொழுதும் இதே செய்தி. எல்லோரும் உபாலிக்கு சான்ன நடந்தது என்ற கேள்வியில் மயங்கி இருந்து நேரம்,
சொல்லுTமற் கொள்ளாமல் இடி இடித்தது; ஏழை மக் கள் வயிற்றில் அடி விழுந்தது. பாண் விலே ஏற்றம், CITay விலே ஏற்றம், அரிசி விலே ஏற்றம் இன்னும் பிற வில் ஏற்
ԱIեյ Ա. ե:F
இந்தப் பலத்த அடியைத் தாங்கமுடியாத பொது மக்கள் ஐயோ எப்படி வாழப் போகிருேம் இன்னும் என்ன காத் திருக்கின்றதே" என்று கீனக்குரல் எழுப்பி முடிவதற்குமுன் ஜே. ஆரே, "நிதியமைச்சர் எல்லாம் உங்கள் । தாகவே செய்கின்ருர் இன்னும் சில உங்களேக் காத்திருக் கின்றன" (டெயினி நியூஸ் பெப். 23) என்று கூறியுள்ளார்.
வயிற்றிலடிக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு முன்னிஃவ யிலும் எதிர்காலத்தில் மேலும் வர இருப்பன்வுக்குமாக பொது மக்கள் என்ன செய்யப் போகின்ருர்கள்?
ஏழை அழுத சுண்ணிர் கூரிய வாஃா ஒக்கும் என்று மன திற் சலிப்பதுடன் அவர்கள் திருப்தி அடைந்துவிட முடியுமா
வியல் காலாண்டு இதழ்

Page 2
ACHOHMAa BhA
t
எழுத்தும், சத்தியமும்
எமது இந்த இதழின் ‘இலக்கியத் திண்ணை’ப் பகுதியில் எழுத்தாளர்கள் சி. வைத்தியலிங்கமும் த. சம்பந்தனும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கூறியவற்றை வெளியிட்டிருக்கிருேம் - வைத்திலிங்கம் சாதிப் பிரச்சினை சம்பந்தமான இலக்கியங்கள் பற்றியும் சம்பந்தன் சத்தியம் பற்றியும் தமது கருத்துக்களை வெளியிட்டிருக்கின் றனா.
மாறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்றும் ஈழத்துச் சிறு கதை இலக்கியத்தின் முன்னேடிகள் என்றும் இலக்கியக்காரர் களினல் மதிக்கப்பட்டு வரும் இந்த இருவரும் கூறிய இச் கருத்துக்களை வாசிக்கும் நல்லெண்ணம், நியாயபுத்தி, மனித நேயம் ஆகியன உடைய அனைவரும் திடுக்குற்றுத் திகைட் tuntrii, sir.
ஆனல் என்ன செய்வது?
இவர்களின் நெஞ்சுக்குள்ளே இந்த உண்மை வடிவங்கள் எத்தனை காலந்தான் சிறையிருச்க முடியும்? உடைத்துச் கொண்டு வெளியே வந்துவிட்டன.
சாதி பற்றிய இலக்கியங்களைப் படித்து அலுப்புத் தட்டி விட்டதாகக் கூறும் திரு. வைத்திலிங்கத்தை நாம் கேட்க விரும்புகிருேம் இதுவரை தமிழில் வெளிவந்த இலக்கியட் படைப்புகளில் எத்தனை வீதமானவை சாதி விவகாரம் சப் பந்தப்பட்டவை? அதிலும் எத்தனை வீதமானவை அனுதா பத்துடன் சாதிப் பிரச்சினையை அணுகியவை?
இந்தப் படைப்புக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் உண்மையில் எமது எழுத்தாளர் வைத்திலிங்கத்துக்கு வ திருக்கும் அலுப்பு தொகை தொகையாக சாதி பற்றிய இலக்
கைலாசபதி குடும்பத்துக்கு எமது அதிதாபம
ஈழத்து முன்னுேடி முற்போக்கு இலக்கியத் திறஞய்வாள ரான பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் மறைவை
ஒட்டி மக்கள் இலக்கியம் அன்னரின் குடும்பத்திற்கு அனுத பத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அஞ்சல் வழிவந்த நெஞ்ச ஒலிகள்
மக்கள் இலக்கியம் சமூகத்தில் ஊறிப்போயுள்ள சமூக
குறைபாட்டை அம்பலப்படுத்துவதற்கும் அகற்றுவதற் மான பாதையை எடுத்துக்கூறியுள்ளது.
- வவுனிக்குளம் கலைமகன் சனசமூக நிலையத்தின் தலைவ த, ஆறுமுகம், காரியதரிசி சி. தங்கராசா, தனதிகாரி சி சிவானந்தன்.
ஈழத்து மண்ணிலிருந்து நசிந்தோரின் வாழ்வுக்கு நம்பி கையளிக்கிறவிதமாய் மக்கள் இலக்கியம் என்ற போர யுதம் மெல்லப் புறப்பட்டு பவனி வந்திருக்கிறது. எடுப் லேயே அது சிலிர்த்து நிற்கும் வேகம் ஒரு வேங்கையினுை : " . لقي السطر
- தமிழ்நாடு தஞ்சாவூர் சி. ராம், மூத்,

மக்கள் இலக்கியம்
ක්‍රීම් ஆசிரியர் குழு
வீ. சின்னத்தம்பி த. பரமலிங்கம் {{ô 65ử GLI 16ór. GLIT6TafT
கியப் படைப்புகள் வெளிவந்ததனுல் ஏற்பட்டதல்ல. இயல் பாகவே மனதோடு சிறை கிடந்த அலுப்புத்தான் வெளிவந் திருக்கிறது.
*எழுதினல் சத்தியத்தையே எழுதவேண்டும். அதனல் விட்டு விட்டேன்' என்று கூறும் சம்பந்தன் சத்தியத்தையே எழுதாமல் பக்குவமாகச் சிறைவைத்துக் கொண்டிருக்கிருர் என்பது தெளிவு.
'அறம், பண்பாடு, தார்மீகம், மாணிதம், வழிகாட்டல் ஆசிய பஞ்ச காரியங்களுக்கெல்லாம் தலைச்சனுக இருக்க வேண்டியவன் இலக்கியக்காரன்' என்று பெருமைப்படுத்தும் இலக்கியக்கரரர் மத்தியில் ஏன் இந்த இழிநிலை?
அன்று முதல் இன்றுவரை வைதீக எழுத்தாளர்கள் சத் | தியம் பற்றியும் நேர்மை பற்றியும் மனச்சாட்சி பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் ஏமாற்றுத்தனமாகப் பேசி மக் களை ஏய்த்து வந்துள்ளார்கள். ஆனல் இவற்றுக்குப் பின் ஞல் ஒரு வர்க்க நலன் ஒழிந்திருக்சி 2து என்று நாம் எப் பொழுதும் கூறி வருவதை வைத்திலிங்கத்தின் பேக்சு நிரூபிக் கிறது.
தமிழன் பற்றிப் பேசும் அவர் சக்கிலியனைத் தமிழனுகக் கருதத் தயாரில்லாத நிலையில் இருப்பது மாத்திரமல்ல, அவ னைச் சமூகத்தில் இழிந்தவனுகக் கருதுவதையும் நாம் அவ தானிக்க முடிகிறது. பேச்சிலாவது அதனை வேலைப் பங்கீடு என்று கூறி வருண பேதத்திற்கு வக்காலத்து வாங்கி ராஜாஜி வாதத்திலீடுபட அவரால் முடியவில்லை.
திருவாளர்கள் வைத்திலிங்கம் சம்பந்தன் ஆகியோரின் கூற்றுக்கள் எழுத்தும் சத்தியமும்பற்றி எம்மை மட்டுமல்ல , எண்ணற்ற இலக்கிய நேசர்களையும் சிந்திக்க வைக்கும் என ; நாம் நம்புகின்ருேம்.
(1-ம் பக்கத் தொடர்ச்சி) எமது இலக்கியம் துணைபுரிய வேண்டும். இதுவே எமது
கொள்கை.
தமிழ் மக்களின் பிரச்சினை, தமிழ் மக்களின் பிரச்சினை у என்று ஒருவகை மந்திர உச்சாடனம் செட் சின்ருர்கள் இந்
தப் பிற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள். தமிழ் மக்களின் பிரச்சினைக்குச் சரியான தீர்வு சிங்கள தமிழ் மக்கள் ஒத் துழைத்துப் போராடுவதன்மூலமே பெறமுடியும் என்று நாம் இன்னும் கருதுகின்ருேம்.
அடக்குமுறையும் சுரண்டலும் எங்கே இடம்பெற்ரு லும் அவற்றை எதிர்ப்பதுதான் எமது கொள்கை. --
அத்துடன் எங்கே அடக்குமுறை இருக்கின்றதோ அங்கே எதிர்ப்பும் வெடித்தெழும் என்ற மகத்தா ன சித்தனையை ஏற் றுக்கொள்ளும் மக்கள் இலக்கியக்காரரும் நாம் சார்ந்திருச் கும் அணிகளும் தமிழ் மக்கள் பிரச்சினையை இதே மேற்கூறிய கண்ணுேட்டத்திற் தான் அணுகுகிருேம். இருட்டுப் பாதை யிற் சென்று குருட்டு முடக்கில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று உண்மையிற் தமிழ் மக்களின் நலனை விரும்பி அதற் காக பாடுபடும் நல்லோரை; குறிப்பாகத் தியாக உணர்வும் வீர நெஞ்சமும் படைத்த தமிழ் இளைஞர்களை நாம் கேட்டுக் கொள்கிருேம்.
இலக்கியத்தில் அரசியல் வேண்டும். அதுவும் நல்லரசி ...... யல் வேண்டும். அரசியல் என்ற பெயரில் அற்பர்கள் குட்டை குழப்பி மீன் பிடிப்பதை அம்பலப்படுத்தி விமர்சிப்பது தமிழ் மக்கள் நலன் விரும்புவோர் அனைவரதும் கடமையாகும்.

Page 3
மக்கள் இலக்கியம்
பாதசாரிகுறிப்புகள் மட்டக்களப்பு மண்ணி
"மக்கள் இலக்கிய" ஏட்டின் தோற்றம் இந்தியாவிலும் இலங்கையிலும் இலக்கிய அன்பர்களின் கவனத்தை ஈர்த்துள் ளது. பல நண்பர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித் துள்ள அதேவேளையில் இந்த ஏடு சிறப்பாக நடைபெற ஆக்சி பூர்வமான ஆலோசனைகள் பலவற்றையும் முன்வைத்துள் ளனர். 'மக்கள் இலக்கியத்'தின் பால் எமது நண்பர்கள் காட்டும் அக்கறையும் அதற்கு அளிக்கும் ஆதரவும் கண்டு களிப்படையும் நாம் எமது பொறுப்பையும் மேலும் உணர் கின்ருேம்,
மிகவும் நெருக்கடியானதோர் காலகட்டத்தில் "மக்கள் இலக்கியத்'தின் வெளியீட்டு விழா யாழ்நகரில் நடைபெற் றது. இருந்தும் அதிற்பல இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். பிற இடங்களிலிருந்து வந்து கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன் தில்லை முகிலன் போன்றேர் இந்த விழாவைச் சிறப்பித்துச் சென்றனர்.
மட்டக்களப்பில் "மக்கள் இலக்கியத்’தை அறிமுகம் செய்யும் பணி அங்குள்ள எமது நண்பர்களின் உதவியுடன் நவம்பர்த் திங்கள் 27ம் 28ம் தினங்களில் நடைபெற்ற பாரதி நூற்றண்டினை ஒட்டிய இலக்கிய ஆய்வரங்கின்போது இடம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முதலாவது அம்சமாக தாரகை, புதுசு, கீற்று, குமரன், மக்கள் இலக்கியம் ஆகிய ஐந்து சிற் றேடுகளின் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. திரு. சி. மெளனகுரு தலைமை வகித்த இந்தக் கரு த் த ரங் கில் சிற்றேடுகளின் பிரதிநிதிகள் தமது பத்திரிகைகளின் நோக்கம் முதலியவற்றை எடுத்துக் கூறினர்கள். உணர்வுபூர்வமான கருத்துப் பரிமாற்றக் களமாக கருத் த ரங்கு அமைந் தது.
மட்டக்களப்பில் திருவாவர்கள் ஞானரதன், சிவராம், ஆனந்தன், சாருமதி, கண. மகேஸ்வரன் மற்றும் நண்பர்கள் "மக்கள் இலக்கியத்'தின் பிரதிநிதிகளை வரவேற்று உப சரித்தனர். மட்டக்களப்பு நண்பர்களுடனன கலந்துரை யாடல் மூலம் நண்பர் டானியலும் நானும் பல பயனுள்ள விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்.
மட்டக்களப்பு வாசகர்வட்டம் நடத்திய இந்த ஆய்வர்ங் கில் நண்பர் டானியலும் சிறுகதை பற்றியதோர் ஆய்வு ரையை நிகழ்த்தினர். பல விதத்திலும் பயனுள்ளதாக அமைந்த இந்த ஆய்வரங்கின்போது நாம் அவதானித்த ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்ருேம். h− பழம்பெரும் இலக்கியக்காரர்கள் நினைக்கிருர்கள் தமது காலம்தான் இலக்கியத்தின் பொற்காலமென்று. தமது காலத் திற்குப் பிந்திய இலக்கியங்களைத் தாக்கமானவை என்று அவர்கள் கருதுவதில்லை. இந்த நிலைமை இலங்கையிலும் இருக்கிறது. V.
தற்கால வளர்ச்சி சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள தாக் கங்கள் மனித இனத்தின் தவிர்க்க முடியாத பரிணுமம் என்

ல் "மக்கள் இலக்கியம்
பதை இவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. (இதற்கு விதிவிலக் காக ஒரு சிலர் உள்ளனர்) மட்டக்களப்பில் இளம் இலக்கி யக்காரர்கள் முன்னின்று நடத்திய இந்த இரண்டு நாள் ஆய் வரங்கில் பழ ம் பெ ரு ம் எழுத்தாளர்கள் க ல ந் க கொள்ளாமை இதற்கு ஒர் உதாரணமாகும். இதனை ஒட்டி கலந்துகொண்ட பழம்பெரும் எழுத்தாளர்களோ அன்றி இளம் எழுத்தாளர்களோ கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இயங்கியல் அடிப்படையில் அமையாத பிடிவாத மாக இயங்க மறுக்கும் - எந்த விஷயமும் தானகவே பின்ன டைந்து மறைந்துவிடும். f
கைலாசபதி மரணத்துக் கப் பின்
நண்பர் டானியலும் நானும் மட்டக்களப்பில் இருந்த போதுதான் கைலாசபதி நோயுற்ற செய்தி எமக்குக் கிட்டி யது. நவம்பர் 28ம் நாட் காலை சுப்பிரமணிய ஐயர் அதை அறிவித்தார்,
பாரதி நூற்ருண்டு ஆய்வரங்கில் நாவல் பற்றி உரை யாற்ற அவர் அங்கு வந்திருந்தார். ஆனல் பாரதி - ஓர் மறு மதிப்பீடு என்ற தலைப்பில் பேசவிருந்த கைலாசபதி வரமுடிய வில்லை. நோய் அவரை முந்திக்கொண்டது.
எதிர்பாராத முறையில் விரைவில் கைலாசபதி கால மானர். அவரை அறிந்தவர் அனைவரையும் இந்தச் செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளம் வயதில் இரு புத்திரிகளை யும் மனைவியையும் தவிக்கவிட்டு அவர் மறைந்துவிட்டார். தாங்க முடியாத துக்கச் செய்தி இது. W
ஆனல் கைலாசபதி மரணத்தை வைத்து வியாபாரம் செய்யச் சிலர் முற்பட்டிருப்பதை நாம் கண்டும் காணுமல் இருக்க முடியாது. கைலாசபதியின் நண்பர் ஒருவர் கூறிய வாறு 'கைலாசபதி இருந்தபோதும் அவரை வைத்து வியா பாரம் நடத்தியவர்கள் அவர் இறந்தபோதும் வியாபாரம் நடத்துகின்ருர்கள் ' சிலர் இதனை மிகவும் அருவருக்கத் தக்க முறையில் செய்கின்றனர். அரசியல் உலகில் அடிக்கடி வியாபாரம் நடத்துவோரும் இலக்கிய உலகில் விய" பாரம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்களும், புதிதாக இத் தொழிலுக்கு வந்துள்ள சுயநலக்காரர்களும் கைலாச பதி மரணத்தை ஒட்டி நடந்துகொண்ட முறையை அவதா • னித்த் பலர் இதனை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம் பித்துள்ளனர்.
சீனவுக்குச் சென்றுவந்த கைலாசபதி ஏதோ இரண் டொரு கூட்டங்களில் இவர்கள் மாமேதை மாவோ உருவாக் கிய மக்கள் சீனத்தைப் பாராட்டிப் பேசியதை வைத்துக் கொண்டு மாவோவின் கலாசாரப் புரட்சியையும் மாவோ வின் தத்துவங்களையும் குழிதோண்டிப் புதைத்து Lחמ G חוג வின் மனைவியார் உட்படப் பலரைச் சிறையிலிட்டு மாவோ வின் சமாதிக்குமேல் மூடுசாந்து போடும் பொறுப்பை

Page 4
இலக்கியத்தில் சாதி.
* சாதிப் பிரச்சினையை விட்டால் எனக்கு வேருென்றுப் எழுத வராதென்று கூறுகிறர்கள். இவர்களின் பேச்சுக்குட் பின்னல் தொக்கிக்கொண்டு உலையும் நோக்கம் எனக்கில்லை என்னல் முடிந்த இந்தச் சிறிய எழுத்துப்பணிமூலம் உலகளா விய வர்க்கப் போராட்ட முனைக்கு சமூக அடக்கு ஒடுக்கு முறைக்குள் துன்பப்படுகின்ற மக்களை வழி நடாத்திச் செல் லும் பாங்கில் சமூகக் குறைபாடுகளில் ஒன்ருன சாதி முறையை இலக்கியமாக்குவதே எனது ஒரே நோக்கம்’
"மக்கள் இலக்கியம்’ பத்திரிகை வெளியீட்டு வைபவத் தில் நாவலாசிரியர் கே. டானியல்.
அமெரிக்க மூலதன வியாபாரிகளுக்குக் குத்தகைக்குவிட்ட தெங்சியாவ் பிங்கிற்குப் புகழ்பாடி பதாகை தூக்கி காட்டுக் கூச்சல் போடும் பணிக்கு இறந்த கைலாதிபதியை தொடர்ந் தும் பயன்படுத்த முற்படுகிறர்கள். கைலாசபதி காலமாவ தற்கு முந்திய நான்கைந்து மாதங்களில் சீவுைடைய இன் றைய போக்கு மிகவும் வெட்கக்கேடாக இருக்கிறது. சீன வைப் பற்றிக் கேட்கிற சாதாரண ஆட்களுக்குக் கூட என்ன சொல்வ்தென்றே எனக்குத் தெரியவில்லை. நான் உதிலை, மாட்டிக்கொண்டன்போலை கிடக்கு எ ன்று தனிப்படப் பலரிடமும் கூறியதாக அறியும்போது இவர்கள் தா ம் புகழ்பாடும் அதே கைலாசபதிக்குக்கூட எத்தகைய துரோகம் செய்கிருர்கள் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. புகழ் பாடியும் துரோகம் செய்யலாம் என்பதற்கு இவர்கள் இன் னுெரு உதாரணம்.
'குமரனின் ட்ரொஸ்கியவாதம்
"குமரன்’ பத்திரிகையின் 58வது இதழ் (கைலாஸ் இதழ்) 'பிரெஸ்னெவ் மறைந்துவிட்டார் அன்ரபொவ் நீடு வாழ்க’ என்ற தலைப்பில் அரசியற் குளறுபடியான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தலைப்பே குமரனின் அரசியல் குளப் பத்தை அம்பலப்படுத்துகிறது.
மாதவன் என்பவர் எழுதியுள்ள )க் கட்டுரை ஸ்டா லின் பற்றிய ட்ரொஸ்சியவாதிகளின் அபத்தக் கூற்றுக்களை, வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கூற முற்படுகிறது.
பாட்டாளி வர்க்க இயக்கத்தில் நம்பிக்கையில் 37த இலக்கியவாதிகள் அரசியற் பிரச்சினைகளில் தலையிட்டு இத் தகைய குழப்பங்களை ஏன் உருவாக்குகின்றர்கள் என்பது சிந்தனைக்குரிய விஷயமாகும். இலக்கிய அன்டர்களுக்கு அ சியல் தெரியாது, காம் எதனையும் எழுதிவிட்டு, பேசிவிட்( தப்பித்துக்கொள்ளலாம் என்று அவர்கள் கருதுவார்களே யானுல் தப்புக் கணக்கே போடுகின்றர்கள்.
"குமரன்' எத்தகைய மாக்சியத்தை ஆதரிக்கின்றது என பதை மாதவன் எழுதிய இக்கட்டுரை நன்கு காட்டுகின்றது முதல் வசனத்தைப் பாருங்கள். 'லெனின், ஸ்டாலின், கு சேவ், பிரெ ஸ்னேவ் சோவி பத் ரஷ்யாவின் நான்கு தலைவ கள் . 65 ஆண்டுகள், வரலாற்றுச் சாதனைகள் மிகப் பல அண்மையில் பிரஷ்னேவ் இறந்துவிட்டார். அவரிடத்திற்
பந்த அன்ரபோவ் நீடூழி வாழ்க."

மக்கள் இலக்கியம்
கூட்டு மொத்தமாக குரு சே வ் உட்பட ரஷ்யத் தலைவர்களைப் பாராட்டும் இக்கட்டுரை வரிக் கு வரி சொல்லுக்குச் சொல் எழுத்துக்கு எழுத்து ஸ்டாலினைக் கண் டிக்கும் கட்டுரையாகும். “குமரனுக்கு ஸ்டாலின்மீது ஏன் இந்தக் கோபம்? “குமரன்” கட்டுரை குறிப்பிடுவதுபோல் * ஸ்டாலின் தன் தலைமையில், அனைத்தையும் வர்க்கக் கண் ணுேட்டத்தில் பார்ப்பதை இறுக்கமாகக் கடைப்பிடித்தார்.' என்பதுதான் இதற்குக் காரணமா?
வீ. சின்னத்தம்பி
Y கண்டறியாத கதை:
வைரவனும் சாதியும் - பொன். பொன் ராசா -
யாழ்ப்பாணத்தின் கல்வி உயர் பீடம் ஒன்று. அந்தக் கல்விப் பீடத்திற்கு நிலம் போதவில்லை. பக்கத்திலுள்ள நிலங்களைச் சுவீகரிக்கும்படி அரசு பணித்தது.
நிலம் சுவீகரிக்கப்பட்டபோது - மேற்கு எல்லையில் ஒரு வைரவர் கோயில்.
உயர்பீடப் பொறுப்பாளர், அந்தக் கோயிலை ஆதரித்து வந்த பஞ்சம மக்களிடம் சொன்னுர்: 'உங்களின்ர வைரவரை நீங்கள் எடுத்துச் சென்று வேறிடத்தில் வையுங்கள்’’
"ஐயோ. அது நாங்களறியாக் காலம் முதல் அவ்விடத் தில் இருக்கிற வைரவசாமி நாங்கள் அதை எடுக்கமாட்ட மாக்கும்' பஞ்சமர்கள் இப்படிக் கூறினர்.
"அப்படியானல் என்ன செய்யலாம்?" இது பொறுப்பா ளரின் இறுக்கமான கேள்வி.
* “எங்கட யோசனையை கொஞ்சம் கேக்கவாக்கும்!?? பஞ்சமர்கள் கைகட்டி, வாய்பொத்தி உள்ளே நெஞ்சு திக் குற வினயமாகக் கேட்டனர்.
'சரி சொல்லுங்கோ பாப்பம்" பொறுப்ப; எளர் ஒப்புக் கொண்டார்.
**வைரவரை எடுத்துக்கொண்டுபோய் உங்கட வளவு எல்லையில கிடக்கிற சிவன்ரை கோவிலுக்க ஒரு மூலையிலை வையுங்க. அதுக்கு நாங்களும் ஒப்பு' பஞ்சமர் விக்கித் தக் கிக் கூறி முடித்தனர்.
'அது உங்கட வைரவன், எங்கட் சிவனுக்குப் பக்கத் தில அவ ன் இருக்கிறதோ? கண்டறியாத கதைதான்!' பொறுப்பாளர் ஆக்ரோசத்தோடு படக்கென்று ப தி ல் சொல் விவிட்டார். -
'வயிரவன் சி வன் ைர அவதாரமெண்டு கனபேர் சொல்லுகினம்! "
கூட்டத்திலிருந்து ஒரு குரல் சந்தேகத்தோடு குரலைத் தாழ்த்திக் கேட்கிறது.
'ஐயோ வயிரவா!'
இப்படி ஒரு பலமான ஏக்கக் குரல்.

Page 5
மக்கள் இலக்கியம் - - -
ni Pari ng
தமிழ் இலக்கித் " தில் தொடர்ச்சியாக
காத்திற்குக் கா ம் முரண்பாடுகள் இடம் பெற்றே வந்துள்ளன. ஆணுல் இம் முரண்பாடுகள் மக்களே மையமாகிக் கொண்ட வை என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது. அதிலும் ஈழத் தமிழ் இலக்கியத்தில் இதன் தோற்றுவாய்க்கான குறிப்பு எதனேயுமே காணுவதற்கில்லே. இந்த நியிேல் 1950, 1980 ஆகிய கால இடைவெளியில்தான் தமிழ் இலக்சியத்தில் மக் கள் பற்றிய எண்ணம் தளிர்விடத் தொடங்கியதெனத் துணிந்து கூறிவிடTம். இன்று இதர நாக ப"ரும் வெட் கப்படவேண்டியதில்லே.
தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய்க்கு பல ஆயிரம் வருடங்கள் கனக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட சுட்டங்கட்டமாக இந்த ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பிரிக் கப்பட்டு ஒவ்வொரு காலப் பகுதிக்கும் "சங்ககாலம்; சங்க மருவிய காலம் பல்லவர்காலம் நாயன்மார் காலம்" என்று அழகான பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன, குறிப் பிடப்பட்ட இப்பெயர்கள் உள்ளதான ஒவ்வொரு காலகட் டங்களினதும் கலே இலக்கியங்கஃாத் கருவி தருவி ஆராய்ந் தாலும் சாதாான மனிதனது அபிலாசைகளுக்கு உட்பட்ட தான - அவனின் நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டதான எதையுமே அலைகளில் காண முடியவில்வே, இந்த உண் மையை மனமொப்பிட வெறும் வரட்தித்தனமான பிடிவா தங்களே விட்டுவிட்டு தமிழர்கள், குறிப்பாகத் தமிழ் இலக் ਜੇ ਸ਼ੰਘ। எவ்வளவு விரைவில் இந்த மனம் ஒப்புதல் ஏற்படுகிறதோ அவ்வளவுக்கு தமிழ் இயக்கியங்களின் வளர்ச்சியும் ஆரோக்கிய h அடையும்.
மனித இனத்தின் வரலாறு தொடர்ச்சியான ஒரு புத்த மாகவே அமைந்திருக்கிறது. இந்த யுத்தத்தை அந்தந்தக் கால கட்டங்களில் தோற்றுவிக்கப்பட்ட, முரண்பட்ட சமூக அம்ை ப்புகளுக்கு உள்பட்ட மனிதர்களே நடத்திவந்துள்ள if ..., இந்த மனிதர்களுக்கிடையேபெல்லும் சாதாரண । , ங்க்ள் வர்க்க நன் கஃா டெல் வைக்க முயன்றுள்ளனர் என்பது ஒரு சில உலக மொழிகளின் லக்கியங்களின் குறிப்புக்களில் காணக் கிடைக்கின்றது. சில மொழிகளில் மிகப் பிற்பகுதியில் இருந்தே கிடைக்கப்பட்ட கல்வெட்டுப் போன்ற ஆதாரங் & வைத்துக்கொண்டு, பல ஆயிரம் வருடங்களுக்கு முற் பட்ட எரித வரலாற்றின் போராட்டங்கள் ஒரளவு இயல் | "" - մr வடிவங்களாக உருவாக்கப்பட்டுள்ளமை அவ தT ஈத் சிற்குரி நாடு, கொத் நடிமை பிள் விடுதலேக்காக நடந்யபோர் கீழ்மட்டப் போர்வீரர்கள் அரசுகளுக்கெதி ராக நடத்திய போர் குடிமக்கள் அரசு இயந்திரங்களுக்கு
 

-誓
மிழ் இலக்கியக்காரர் - சங்கு சக்கரன் -
எதிராச நடத்தி போர். கடற் தோன்*ளக்காரர்கள் "ெம் |ттЭт тал, நடத்திய போர் ப்படி "◌" அ3:"இ ன் ' 'ே ! ("నే தொலவரை தன்னு: வரலாற்று . ஆனாட்டப்பெர்ரி * ஸ்வித இலக்பெட் கள் தமிழ் இலக்கியத்திற்குள் இடம்பெற்றுள்ளதாக பெ' பான ஆய்வாளர்களுக்கூடாகத் தகவல் கிடைத்தக ஆசி' ரங்கள் எதுவுமில்லே, பதிலுக்க வ! லாற்றுத்துறையிலானல் வழிவழி வந்த மன்னர்களினதும் செல்வந்தர்களினதும் வாழ்க்கையினேயம், பண்பாட்டுத்துறையில் ஆத்மீக முதலீட் டாளர்களையும், கவிதைத் துறையில் பஞ்சுபோன்ற Clւը:Հrgնith யான உணர்வுகளேயும் உளவியல் துறையில் பாலியல் গ্রন্থ-নির্যাট வுகளுக்குட்பட்ட "காதல்" என்ற புனிதத்தையும், வீரத் துறையில் குறுநில மன்னர்களினதும் இராணிக் குமரிகளின் தேவைகளுக்கானதுமான போர் நடவடிக்கைகளேயும், நாட் டின் செல்வ நிக்க்கான அரசு இவரிசைகளோபுமே தமிழ் இ விக்கியங்களாாக் கண்டுவந்த நமது தமிழ் இலக்கியச் சிந் த*னய ஊர்களுக்கு குறிப்பிடப்பட்ட 30, 60 * Ta' = ' ||-5, 3 புகுந்துகொண்ட வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான 品芷店 களே சீரணித்துக்கொள்ள முடியாமல் இருந்தது ஆச சரிய மான ஒன்றல்ல. இவைகளேயும்விட மேலே காட்டப்பட்ட அத்தனே இக்கிய வடிவங்களிலும் இந்தியத் தமிழகத்து மாந்தர்களேயே கண்டு வந்தவர்களுக்க ந்த மண்ளிைன் 1r品 க3ள வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான இலக்கியங்களில் காணு வது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றுகவே ஆகிவிட்டது. எனவேதான் இந்த 50, 60 ஆண்டு கா லத்தில் இவ்விலக்கியப் படைப்பாளிகள்மேல் ஒரு பெரும் போரையே தொடுத்தனர். இந்தப் போரில் இவர்கள் எடுத்தாண்ட பேராயுதங்கள்த ன் "உயர்ந்தோர் மாட்டு' 'இழிசனர் வழி க்கு" என்னும் ஆயுதங்கள் "கும். இந்த நிதர்சன உண்மையினே மூடி மறைப்பதற்கு ஒராயிரம் நியாயங்களேச் சுற்றி வளத்து
கூற முற்படுவது நியாயத்திற்கு விசுவாசமா?" செயற்பா
டாகாது.
பிற "?ust
வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான இலக்கியப் பது இந்த நாட்டுத் தமிழ் மக்களில் கணிசமான அளவுள்ள அடிமை குடிமை முறைக் கள்ளும் ந்தியிருக்க மண் இல்லTப் பரிதாபத்துள்ளும், சாதாரண நரி க உரிமைகள் அற்ற நிலே யில் "செத்த' வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கானதே என்பது சுற்றி வ8ளப்பின்றிச் சுட் டிக்காட்டப்பட்டே ஆகவேண்டும். எதற்கும் தென் #if? J இலக்கியத் தாக்கத்துள் நின்று முடிவுகளே எடுக்கும் (ஏறக் குறைய இதே காலகட்டத்தில் உருவெடுத்த தென் இந்திய இலக்கிய வழிமுறைகள்) இங்குள்ள சில படித்த மட்ட இ க் கியக்காரர்களே வஞ்சிக்கப்பட்ட இந்த மக்களுக்கான இக் கியங்கள் தன்பால் ஈர்க்கத் தொடங்கின என்பதும் பிறி தோர் உண்மையாகும்,
—

Page 6
சங்க காலம் முதல் சவூதி காலம் வரை சங்க காலத்திலிருந்து சவூதி காலம் வரை தமிழனு சாதியும் உடன் பிறப்புக்களே! --
பொருள் தேடி வெளிநாடு சென்றுள்ள தமிழர்ச போன இடங்களிலெல்லாம் சாதி முறையை நிலைநாட் எடுத்துவரும் நடவடிக்கைகள்பற்றிய தகவல்கள் அடிக்க கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் சவூதியிலிருந்து இங்குள்ள ஒருவருக்கு வ கடிதத்திலிருந்து . "உவ்விடம் இருந்துவரும் நளம், ப6 பறை ஆகியதுகளுடன் இங்கு கலந்து அவமானப்படும் த எழுத்தைத் தவிர, மற்றப்படி வாழ்க்கை எல்லா விதத்திலு பரவாயில்லை ) ) : 'م:
தமிழனும் சாதியும் உடன் பிறப்புக்களல்லவா?
szášzd இலங்கையிலோ, தென்னகத்திலோ அரசியல் கெடுபி கள் இல்லாத காலம் அது. ஒரு அரச ஊழியனே தா விரும்பிய பிறிதோர் கட்சியில் நின்று வாக்குக் கேட்கு சுதந்திரம் அங்கீகாரத்தில் இருந்த காலம். அதனல் வஞ்சி கப்பட்ட இந்த மக்களுக்கான இலக்கியங்கள் 'புரட்சிச் வித்திடும் இலக்கியங்கள்" என்பதை நேருக்கு நேராக தெரிந்து கொண்டே கல்விமான்கள் பிரிவிலிருந்தும் பலர் இ தப் பாதையிலும் தங்கள் பேணுக்களை நகர்த்த முற்பட் னர். வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவிலிருந்தும் புதியவர்க பலர் எழுதத் தொடங்கினர்.
* மரபு வடிவம்; அழகியல்" ஆகிய மாயாஜாலங்க! ஒதுக்கிவைத்துவிட்டு எழுதினர். கொடுமைகளுக்கு எ ரான மன எழுச்சியில் ஒருமைப்பட்டனர். புதிதான பிற களுக்கு புதிய நோக்கில் விமர்சனங்கள் செய்ய தமிழர் திலும். இங்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவ பெரும்பான்மை விமர்சகர்கள் முன்வரவில்லுை. என்ருலு இந்த விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு முன்ஞல் - 色A கப்பட்ட ஒரு நெறிப்பாட்டுப் பார்வைக்கு முன்னல் நின் பிடிக்க முடியாமல் மறுதரப்பினர் ஒதுங்கிப்போய்விட உண்மையினை தமிழ் இலக்கிய வரலாற்று அவதானிகளே புக்கொள்வர். ,
வஞ்சிக்கப்பட்ட மக்கள் சார்ந்த இலக்கியத்தில் கனவே கைவந்த ஒரிரு சிருஷ்டி இலக்கியக்காரர்களை பல புதியவர்கள் இந்த மக்கள் பிரிவிலிருந்தே தோற்று கப்பட்டது சரித்திரத்தால் தவிர்க்கப்படமுடியாத *யிற்று. அந்தப் புதியவர்களின் படிப்பறிவு ஆற்றலுக் பால் அவர்களின் "அனுபவங்கள் அவர்களைப் பேணு து வைத்ததால் அவர்கள் சரியானவைகளை எழுதினர். செர் வேண்டியவைகளை நேராக எழுதினர் அழகிய?லப் பற் பெருங்கவலைகள் இன்றியே எழுதினர் புதிய அனுப் களின் பிறப்புக்களோடு காலக் கிரமத்தில் தேவைக்கே அளவுக்கு அழகியல் என்பது தானகவே இவர்களிடம் ணடைந்து கொண்டது. அழகியலின் இயல்பான இ வரவினை வரவேற்பதில் மேலும் இவர் க ள் உற்சா அடைந்தனர். 读 . இந்த இலக்கியத் துறைக்குள் இன்று பல முரண்பாடு தோன்றியுள்ளது ஒப்புக்கொள்ளவேண்டியதோர் உண் யாகும். இந்த முரண்பாடுகள் 50, 60 காலத்தில் முன்ன கப்பட்ட இலக்கிய முறையை முன் எடுத்துச் செல் தற். வையாக அமையாதிருப்பது வருத்தத்திற்குரியகுே-நேர சொன்ஞல் அன்று முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்திலி

மக்கள் இலக்கியம்
ய
கள் தொடர்ந்து மக்கள் இலக்கியத்தில் பிரசுரமாகும்.
நழுவிச் செல்வதற்காக தனியாகவும் கூட்டாகவம் எடுக்கப் படும் நடவடிக்கைகளே இவைகளாகும். இவர்கள் எல்லோ ருடிைய பார்வையிலும், சகல பிரிவினர்களிலும் "வஞ்சிக் கப்பட்ட மக்கள் கூட்டத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டன" என்ருே அல்லது அவர்கள் தாங்களாகவே தங்கள் பிரச்சனைகளை விடுவித்துக்கொள்வதற்கு இலக்கிய வழிகாட்
டல் தேவையில்லை என்ருே பட்டிருக்க வேண்டும். இவைகள்
இல்லையென்றல் எதிரிகளின் பக்கத்து ஆளாக, வஞ்சிக்கப் பட்ட மக்கள் பக்கமாக நிற்பதுபோல் பாவனை செய்து
கொண்டு உரிய வேளையில் கால்களை வர்ரிவிடத் தருணம்
பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். இவைகளில் எதுவுமே இல்லாவிட்டால் அரசியல் கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் கோழைகளாகி ஆமைபோலக் கழுத்துக்களை உள்வாங்கித் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
இவைகட்கெல்லாம் சரியான உதாரணமாக சமீபத்திய நடைமுறை ஒன்றினைக் கூறலாம். -
'கம்பர்மலையிலிருந்து கட்டுவன்வரை வஞ்சிக்கப்பட்ட மக் சிஸ் பிரிவினர் சமஉரிமை, கூலி உயர்வு கோரி இயக்கம் நடத்தினர். இதன் காரணமாக மூன்று இளைஞர்கள் சாதி வெறிக்கும் நில ஆளுமைக்கும் தங்கள் இன்னுயிர்களைப் பலி யிட வேண்டியதாயிற்று. இந்த அரக்கச் செயலைக் கண்டிக் கத் தமிழ்த் தலைவர்கள் முன்வராதது ஒருபுறமிருக்க வஞ்சிக் கட்பட்ட மக்களுக்காக இலக்கியங்களின்மூலம் பரிந்து வந்த சிருஷ்டி இலக்கியக்காரர்கள், சமீபத்தில் காலஞ்சென்ற திரு. சை லாசபதி உட்பட விமர்சனப்பிதாமகர்கள் யாரு ம் ஒரு விரலேத் தன்னும் ஒரு எழுத்தைத் தன்னும் பிரயோகிக்க முன்வரவில்லை' என்பதாகும். t
யாராக இருந்தாலும், ஆயிரம் கட்டுரைகளை எழுத லாம்; ミ , , * ,
பல்லாயிாம் இலக்கிய ஆய்வுகளை எந்தப் பார்வைக்குள் ளும் நடத்தலாம். ܫ
நூருயிரம் மேடைகளில் வார்த்தைகளை அள்ளித்தூவ avsTub. í w
ஆனல் அன்ருடம் தமது அடிப்படலைக்குள் நடக்கும் காரியங்களே ஒட்டி நடைமுறையில் என்ன செய்கிருர்கள் என்பதுபற்றிய வஞ்சிக்கப்பட்ட மக்களின் அவதானங்களி லிருந்து அவர்கள் தப்பிவிடவே முடியாது. ★
சங்குசக்கரனின் கலை இலக்கிய விமர்சனக் கட்டுரை
சி. எம். முத்துவின்
நெஞ்சுக்கு நடுவே
ாவல்
வெளிவந்துவிட்டது தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:
சி. எம். முத்து இடையிருப்பு அ. நி: - தஞ்சை ஆர். எம். எஸ். −
Pina , 614302 ܝ܃ ܝܿ-ܗ̇ ܃ ܃  ̄
தமிழ்நாடு,
's نہۂ ." ... ۔ “تہۂ**.ۂ

Page 7
* சிறுகதை
...
கிழக்கிலங்கை முஸ்லீ அடிப்படையில் ஒட்டிக்கொ "ஞானரதன்’ விடிவினையும் 4
தார்ப் பீப்பாத் தகட்டினல் தெருப்படலை அந் த ப் படலையில் லாவகமில்லாத விரல்களினல் சுண்ணும்புகொண்டு எழுதப்பட்டிருப்பவை:
*14, உவைஸ்". மழைக்குத் தாக்குப்பிடிக்க (прtф штg5 கிடுகுக் கூரை அந்தப் பட லை யின் மேலாகத் தெரிகிறது. உள்ளே ஒரே இரைச்சல் ஒரு குடும்பமா. அல்லது இரண்டு குடும்பங்களா?
சிறுவர்களின் குரல்களைப் பெண்களின் குரல்கள் மிஞ்சி. யும், பெண்களின் குரல்களைச் சிறுவர்களின் குரல்கள் மிஞ்சி யும் - மாறி, மாறி - அந்தச் சனப்பொந்தின் உயிர்த்துடிப் பான நேரமது.
அந்த வீட்டின் முன்பாக, தெருவோரமாகப் பறிக்கப் பட்டிருந்த விறகைக் கொத்திக்கொண்டிருக்கிருன் உவைஸ். வண்டியின் நுகத்தடியில். கயிற்று வலைக்குள் பந்தாக்கி வைத் திருக்கும் வைக்கோலை மூசி மூசி இழுத்துச் சப்புகின்றன மாடுகள். ' - - -
காலையில் நஜிமா உம்மர் கொடுத்த ருெட்டியும், பிளேன் டீயுடனும் புறப்பட்ட உவைஸ் வண்டியில் விறகு சேர்த்துக் கொண்டுவர மாலையாகிவிட்டது. அநுராதபுர வீதியில் ஏழு மைல்களுக்கு அப்பாலுள்ள காட்டில்தான் விறகு தறித் துக்கொண்டு வருவான். வழியில் சில நாட்களில் வழிப்பறிக் கள்வர்கள் ம்ாதிரி . அவர்களைச் சமாளிக்க முடியாது, இரண்டொரு சமயங்களில் கோடேறியும் குற்றம் கட்டியிருக் கிருன். அப்பொழுதெல்லாம் மனத்தில் சுமையோடும், வயிற்றில் நெருப்போடும் வீட்டுக்குவந்து பாயைப்போட்டுக் குப்புறப் படுத்துவிடுவான். - •
"மண்ணுப்போவானுகள்"- யாண்டா இப்பிடி மனிஷனை வதைக்கிருனுகளோ தெரியேல்ல. அல்லாஹ் நீதான் அவனு வெளுக்குக் குடுக்கணும் . இருண்டுபோவதற்கு முன்பாக வீடுகளுக்கு விறகு பறிக்கவேண்டியிருந்ததால் பகல் பூராகக் காட்டில் அலைந்த களைப்பை மறந்து இன்னும் சற்று நேரத் தில் கையில் வரப்போகும் சில்லறைகளை நினைத்தவாறு மும் முரமாகக் கொத்துகிருன். கிழமையில் இரண்டோ மூன்ருே நாட்கள் இப்படி. அதற்குமேல் அவனின் உடல் இடம் கொடுப்பதில்லை. ܟܐܕ " . .
தார்ப்படலையை நீக்கியவாறு,
சுருக்காப் பெயித்து வாங்களே, ச ல் லி கெடைச்சு துன்ன மீன் சந்தியில ஏதாச்சும் கறிக்கு வாங்கீற்று வாங்க"-
 
 

*ஞானரதன்”
ܫ ம்மக்களின் பேச்சு வழக்கினையும், அவர்களின் வாழ்க்கையில் மத ண்ட பாதிப்புகளையும் இக்கதைமூலம் அழகாகச் சித்திரிக்கும் கூறுகிருர். -
நஜிமா உம்மா. உவைஸ் கொத்திய விறகுகளை வண்டியில் பொலிவு காட்டக்கூடிய பக்குவத்வோடு அடுக்சிருன் - அவன் மனத்திலும் அடுக்கப்பட்டுக்கொண்டேபோகும். சிந்தனைகள்- வைக்கலென்ன புண்ணுக்கென்ன - என்ன வெலை விக் கிருனுவ. வெறவைக் கொத்தீற்று ஏதாவது வாய்க்குரிசி யாத் திங்கேலுமா? -
மீன் கடைக்குப் போளு மனுஷனைத் திங்கிற வெலையல்ல - சொல்ருனுவ. ஒண்ணரை ரூபா வித்த கொடுவா மீனுக்கு பதினைஞ்சு ரூவா சொல்ருனுவ. என்னத்தைத் Tதிங்கிறது? கெடந்து சாவணும். இப்பிடிப் புள்ள குட்டியளோடை சீவிக் காம பரதேசியாப் பெயித்திடணும். யாவாரம் பண்ற வனுக்கும் தென்னந்தோட்டக்காறங்களுக்கும்தான் காலம் இப்ப, என்னு மாதிரித் திங்கிருன், உடுத்திக்கிருன். அவ னுக்கென்ன ஒடம்பை முறிச் சிவாற சல்லியா? சோக் பண் னிட்டல்ல சுத்திருனுவு. n . . .
அல்லாஹ் . நீதான் பாக்கணும்உவைஸ் நெஞ்சிலாமேல் இலேசாகக் கைவிரல்களைப் பதித் தவாறு இருமுகிருன்.
*- பலமான வ்ேல செய்யாதீங்க. நல்லாச் சாப்பிடுங்க இந்தக் குளிசைய வாங்கி ஒரு மாதத்துக்காவது போடனும்வேல செய்யாம எப்பிடித் தம்பி சீவிக்கிறது எண்டு நான் கேட்டேன். சும்மா சிரிச்சிட்டுப் பெயித்தாரு, அவ்க என்ன செய்வாகா? நாமதான் நம்மட சுமையச் சுமக் கணும். அவன் மூத்தவன் அகமது ஈந்திருந்தா நான் ஏன் இப்படி மாச்சல்படனும்? " எ ன் ன வ ளத் தி வளந்திருந்தான் பதினெட்டு வயசிலே என்னு வே%லயெல்லாம் செஞ்சான்! அவனைப் படிக்க வைக்க முடியாமற் பெயித்திரிச்சு நம்மட வறுமையால. இந்த அரசியல் காறங்களோட சுத்தித் திரி யாத மகன் காண்டு கண்டிச்ச ரோசத்தில வூட்டைவிட்டுப் பெயித்தான்.
நானுகவர் அப்பிடிச் பேசினேன்? நம்ம கா சிம் மரக்காய ரும் மத்தவனுகளுமாச் சேர்ந்தெல்ல பேச வைச் சானுவ .
மதுரங்குழியில கதகதுல்லாட கடையில நிக்கிருன்னு விபரம் அறிஞ்சு கூட்டியாந்து இப்பிடிக் கோவப்படக்கூடாது மகன். நீதானே எல்லாத்தையும் பாக்கணும் நா இல்லாத
காலத்தில. இந்த மாதிரி நடந்தாக்கா நல்லா இரிக்கா - பெரியவனுகளைச் பகைச்சுக்கிறது சரியா மவனே என்று

Page 8
.z ? : " ۔م۔۔۔۔۔
நான் கேட்டதற்கு மூலையில பெயித்துச் சுவரோட முக தைப் பொத்தீற்று -
"வாப்பா"ன்னு அழுதிட்டுச் சொன்னன் - வாப்பா! நாம இப்பிடியாக் கஷ்டப்படுகிறதெல்லாட அல்லாஹ்ட நாட்டம் இல்ல வாப்பா. இகெல்லாம் மணி ஞல ஆக்கப்பட்டது - மணிசலைதான் அழிச் சி. லுைம் வாப்பா என்னை மன்னிச்சிடுங்கன்று சொல்லீற்றுப் போன வன் போனவன்தான். வண்டியைப் பூட்டி நினவுவிடுபட டுப் போக சிந்தனைச் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, ஏறி! கொள்கிருன் உவைஸ்.
அப்பொழுது ஒரு சிறுவன் கைகளைக் காட்டி வண்டியை மறிக்கிருன்.
"ஓங்கட கிடாயா அந்த ருேட்ல நிண்டது. அந்த லொறியில அடிபட்டு விழுந்து கெடக்கு - தெரியல்லையா?
உவைஸ் வண்டியை நிறுத்தி நாணயக்கயிற்றை இழு துக்கட்டிவிட்டு அந்தச் சிறுவன் காட்டியதிக்கில் விரைகிருன் ஆட்டுக்கடாவின் பின்னங்கால்களின் மேலாகச் சில் ஏற இறங்கியதால் ஏற்பட்ட முறிவு. முன்னங்கால்களை நீட்டி முடக்கிக் கத்தியவாறு எழுந்து புரண்டோடப் பிரயத்தன. பட்டுக்கொண்டிருக்கிறது ஆடு.
உவைஸ் சற்று நிதானமாகச் சிந்தித்தான். வஹாப்பின் கடை பக்கத்தில்தான். வஹாப்பிட்ப் கத்தியொன்றை வாங்கி அந்தக் கடாவின் கழுத்தைத் துண் டிக்க முனைந்தபோது . வழக்கமான மார்க்கக் கடமைகள் உதடுகளின் முணுமுணுப்போடு வானத்தைப் பார்த்த கண்
秦 سمٹ 6ir ;
இரத்தம் சீறி நிலத்தை நனைக்கிறது. வெட் டி கடாவை இழுத்து ஒரு கரையில் போடுகிருன் உவைஸ் சுற்றிவர நின்றவர்கள் ஆடு அடி பட்ட விசாரணைகளின் இறங்குகின்றனர்.
உவைசின் மனமோ வரப்போகும் பெருநாள் - கொண் டாட்ட்ம் - உடுபுடவைகள் - எல்லாவற்றிற்கும் மொத் மாக நம்பியிருந்த இந்த ஆட்டைப்பற்றியே சுற்றி வந்தது.
"யார்ட லொறி காக்கா அடிச்சிட்டுப் போனது' குட யிருப்பில இந்த ஆட்ட நெரிச்ச மாதிரித்தான் மனிஷனையு நெரிப்பானுவ. இப்பிடி ஸ்பீட்டா இந்த ருேட்ல ஒடுறதா எல்லாம் அவங்கட காலம்" . ܫ
**கே. எம். முதலாளிட லொறிதான் இப்ப பெயித் இதர்ல. நான் நல்லாக் கவனிச்சன்' என்ருன் ஒருவன்.
இரத்தம் தோய்ந்த கத்தியுடன் அட்டகாசமாகப் பேசி கொண்டிருந்தான் உவைஸ். பல வகைகளில் கே. எம். மு. லாளி மூலம் புண்பட்டவர்கள் உவைசின் கோபத்தோ சேர்கிருர்கள். , காசிம் மரிக்கார், கே. எம். முதலாளியின் உற்ற கண்பர். அப்பொழுதுதான் கேற்றைத் தி ற ந் வெளியே வருவதுபோல் வந்தார். Va
ஆட்டுக்கடா லொறியில் சிக்கியதிலிருந்து வெட்ட பூடும் வரை வீட்டு வராந்தாவில் இருந்தவாறே எல்லாவ றையும் பார்த்தவர்தான். விலையுயர்ந்த அத்தர் வாச8 அந்தக் கூட்டத்தை நெருங்கியது.
"என்ன கூட்டம் ? ஆட்டுக்கிடாயா? லொறியில் அடி சுச் செத்தல். பேயித்து. செத்தாப்போல பெயித்

- ...” - ,
jè
மக்கள் இலக்கியம்
LL SSLSL S LSLSLSLLS LSGSSSLSLS LSLLLLL LSLLLLLLMSSLLLL LLL 00LLTLLLLLLL L0L zzLHH kS C LLYSYS zigotz. Ez a 3ě.“
உயர்ந்த இலக்கியங்களாக.
"சமூகப் பிரச்சினைகளைப் படம் பிடித்துக் காட்டித் தீர்வு ,ெ "டுக்கும் படைப்புக்களே உயர்க் த உலக இலக்கியங்களாக *கப்படுகின்றன. எைே ஈமத்து தமிழ் இலக்கியவாதி இத்தகைய சமூகப் பிரச்சினைகளை கதைகளாகவோ, கவி  ைகளாகவோ படைப்பதற்கு முற்படுகிருர்கள் இல்லை.
s
('அக்டோபர் 21இன் நினைவாக" நடைபெற்ற &תע (60- פ ; யுர கில் உரைநிகழ்க்திய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இக்கத்தின் செயலாளர் கே. தங்கவடிவேல்.)
*" போராட்ட இலக்கியப் படைப்புக்களே மனதில் நின்று வr pவும் உலகில் நின்று நிலைக்கவும் கூடியன. இல்லாத ! ஒன்றைப் படம் பிடித்துக் காட்டுவதான கற்பனுவாத இக்கியங்கள் காலப்போக்கில் தூக்கி வீசப்படுகின்றன. அவ அற்ப ஆயுள் கொண்டனவே'
('அக்டோபர் 21 இன் நினைவாக’ உரையரங்கில் கலந்து
உரையாற்றிய இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி யாழ் கிளைச் செயலாளர் ஜனப் எம். ஏ. சி. இக்பால்)
வெட்டி ஏதோ நாங்களும் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கிற ஆளுகள் எண்டு ஏமாத்தப் பாக்கிருனுவ. கிடாயக் கொண்டு பெயித்து உரிப்பானுவ. எல்லாரும் வாங்கித் தி ங் க ப் போருங்க. மலிவா குடுப்பா னெல்லா உவைஸ். எப்பிடிப் பெயித்திருக்கு ஹாஜியார் பாத்திகளா! அக்கு(கமங்கள் கூடிட்டே பெயித்திருக்கு. கஷ்டப்பட்டுப் போயித்தா அல் லாஹ்ட சோதனை எண்டு இரிக்காம இப்பிடியா மார்க் நத்தை மறந்து போகவேணும். மார்க்கத்தை இவங்கட புள்ள குட்டிகள் என்ன பாடு படுத்துவானுவளோ? அல்லாஹ் நீ தான் எல்லாம் அறிஞ்சவனச்சே'
காசிம் மரிக்கார் சலீம் ஹாஜியாருடன் பேசிக்கொண் டது - உவைசின் காதிலும் தொடர்பில்லாமல் விழுந்த ச1. உவைஸ் தலைநிமிர்ந்து பார்த்தான். காசிம் மரிக்காரின் காதில் விழக்கூடிய தொனியில், உவைசும் பேசினன்.
பெரிய மனிஷட்ைடம் வந்திட்டாகா நியாயம் பேச நான் உசிரு ஈக்கிற நோந்தானே வெட்டினேன். மார்க்கம் அவ்ஹ கையில மட்டுத்தான் இரிக்கா? ஏழைச் சனத்திட்ட இரிந்தி யாண்டா இப்பிடி மார்க்சத்தைப் பிரிச்சு எடுக்கி நீங்க. ' .அதுதானே ஹாஜியார் மழை இல்லாமல் புத் தளத் லெ காஞ்சி பெயித்திரிக்கு'- என்றவாறு வீட்டிள்ை நுழை கிருர் மரிக்கார். உவைஸ் கடாவைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வீட்டுப் பக்கமக்க வண்டியைத் திருப்பு கிருன். −
(2)
"பாத்தியாடா அமீன்! அவரு பெரிய மனுஷன் காசிம் மரிக்காரு வந்து சொல்லிட்டுப் போருை. நான் செத்த ஆட்டைத் தூக்கிற்றுப் பெயித்த உரிக்கிறேனும், நாசமாப் போவானுகள். போன கெழமைகூட எறச்சிக்கடைக்கு வந்து கேட்டானுவ முன்னுாத்தைம்பது ரூவாக்கு மேல எறச்சி விழுந்திருக்குமில்லையா?' என்ருன் உவைஸ்,

Page 9
மக்கள் இலக்கிய
ਸੀ । ।।।।।। வோ நா என்ன அவ்வொளே வேங்கித் திங்கவா சொல் ருேம். கஞ்சப் பலுள. எவ்வளவு காணி பூமிகளே வைச் சிருந்தாவை இரண்டாயிரம் மூவாயிரம் ஏக்கரெண்டு ஈய்ந்ததில்லயா? ஒரு ஏக்கர் தோட்டத்தை இந்தான்னு அருக்கால கொடுத்தானு வளா. அரசாங்கம் எடுத்தாப் பல பழிச்சிட்டு "ஏதோ அல்லாஹ் தந்தான். அல்லாஹ் இல்லத்தாக்கிட்டான்' எண்டு சொல்லிட்டாப் பெப்ருமா? இவங்கதான் மார்க்கமின்னு தாக்கிப் பிடிக்கிருனுவள். உவங் கட சுதனி விடுங்க ஒயிசுக்காக்கா, நாங்கதான் பெரும் பான்மையான ஆக்கள். உவனுவளுக்கு நாம ஏன் பயப்பட
ணும்' என்ரன் அமீன்.
"அமீன் இந்தா பங்குபோட்ட எறச்சியைக் கொண்டு பெயித்துக் குடுத்திட்டு வர்றியா? நம்ம ஆட்டுக்கு இது . இது ஹோப்புக்கடி இது செய்யது மரிக்கார் - மருமவன் மஜீது ஒட்ட குடுத்திடு."
சன்லேட் பெட்டி கட்டியிருந்த சைக்சிளே எடுத்து இறைச் சிப் பங்கு *ள - உள்ளே வைத்த விட்டுப் புறப்பட்டான் அமீன் சபிக்கிள் பெரிய மனிதர்களின் பெருவிதிப் பக்கம் பறந்தோடியது.
உவிவஸ் தெருவில் கட்டியிருந்த மாட்டு வண்டிடிய நோக்கிப் போன்ை. நாளேக்க விற.ைசுப் பறிக்கலாம் என்ற நினேவுடன் வீட்டுப்பக்கமாகத் திருப்பினுன் வண்டியை,
। । । । . ਹੈ। சார் எஃபாக்கிப் போடப்பட்ட வஃகனட ம்ை, பிடரியின் சுமந்துகொண்ட பாஃனகளுடனும் நான்கு பேர்கள் - தசில கரில் மடித்துக்கட்டப்பட்ட கைக்குட்டை - புகைந்துகொண் டிருக்கம் பிடி
மீன் மூர்தியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிாரர்கள். புத்தளச் சிறுகடலில் தொழில் செய்பவர்கள் ਲੇs. வியாபாரிசளிடம் கொடுத்துக் காசாக்கிக் கொள்ளும் ஆவல் । । உவைஸ் வண்டி யை நிறத்தி அவர்க குடன் ஏதோ பேசுகிரன். "ஒயிசுக் காக்கா" நம்மஞக்கு ஆட்ப விறச்சி வாங்சித் திங்கேலுமா? அதுக்குத்தான் இருக் காணுள் ஆக்கள். அவங்களிட்டைக் குடுங்க ஒயிகக்கார்கா
உளைசின் சிந்தனே வ5ண்டியின் நகர்வில்.
அமீன் சைக்கிளில் வேகமாக வந்து வண்டியில் உராய் இதுபோல் வந்து "பிறேக் போடுகிருன்,
"காக்கா! நாம நெனேச்ச மாதிரி நடக்கல்ல காக்கா. ਜੇ . - , சந்தேகம் வந்திக் சுன்கு எப்பிடி வாங்கிறது எங்கிருனுவள். பெரியமனுச தெருவானுக நாம அதிபாயத்தைத் தட்டிக் கேக்கிற ஆளுக னில்ஃபா " அதுதான் இந்தப் பெரிய மனுஷங்கள் நம்மள எல்லா வரியிலும் ஏறி மிதிக்கிறனு.ை நாம தனித்தனி ரின்னுசிட்டு அவ்வளோட எதிர்க்கச் போரே ஏறுமா ஒயிசக் காக்கா? கொஞ்சம் விளப்பமா யோசஃன செய்து : ' .. Ln . - । ।।।। எமையானதும் நியாயமானதும் என்று இப்பொழுதுதான் புரி

-
பிற "மார்ச்சுத்துக்கு அடங்காத மன்ை வீட்டுக்கு என் :த்துக்கு" என்று துரத்தாமல் துரத்திய நிகழ்வுகள் - உள் எத்தில் சுரீரென அடிப்பதுபோலவும் அந்தத் தண்டனையை மனதார ஏற்பதுபோலவும் = உவைசின் கண்கள் இலேசாகக் கலங்குகின்றன.
சற்று வேஃாயில் இறைச்சியுடன் சயிக்கிள் நகர இரு 'ருமே அதைத் தொட்டுக் கொண்டு சாக் கடைச் சிறு சந் நக் குள் இறங்கிவிட்டனர்.
அவர்களேப் பலர் சூழ்ந்து கொண்டனர். எல்லோருமே துதாபத்துடன் குசலம் விசாரித்தனர்.
"அடோப் அவரு நம்ம அகமதிட வாப்பாடா அவரு போப்பி பேசமாட்டTருடா, அருை நம்ம ஆளுடா, கூடிக் கொன ரஞ்சுண்ணு பாக்காமே எல்லாருமே வாங்கிக்கடா என்ற குரல் ஒன்று மேலோங்கி எழுந்தது.
வியாபாரம் பாடிய அரை மணி நேரம் ஆகிவிட்டது. பலர் கடனும் வாங்கினர். ܡ ܢ
கடனுக்கு போன கனக்கு உட்பட பத்து நாட்களுக்கு முன் இறைச்சிக் கடைக்காரர் கேட்டதொகை மட்டுமட் டாக வந்து சேர்ந்துவிட்டது.
"அடோப் அமீனு, இண்ரேக்கே போயித்து மகன் அக மதுவை சுட்டிற்று வந்திடு, வாப்பா சு ட் டி ற் று ரெட் டாம்னு கூட்டிற்று வந்இடு, வாப்பா உம்பாதைக்கு வந்திட் டார்ன்று சொல்லிக் கூட்டிற்று வந்திடு"
உவைசின் வார்த்தைகள் முடியும் வரை அவன் கண்
ਨੂੰ .
ராக் கடைச் சந்தியிலிருந்து பெருந் தெருவுக்கு இருவரும் பந்தபோது உெைசிடமிருந்து கொஞ்சம் சில்லறைகளே எடுத் துக்கொண்டு அமீன் மேற்கு நோக்கிப் பிரிந்தான். அமீன் ஒன்றும் பேசவில்லே. ஆனலும் அவன் மகன் அகமத்தை அழைத்துவர பஸ்சுக்காகத்தான் செல்கிருன் என்பது அவ ஆக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
சயிக்கிளே உருட்டிக்கொண்டே அவன் கிழக்குப் பக்க மாசத் திரும்பிவிட்டான்.
அவனே மிரட்டுவதுபோன்று மரிக்காயரின் கப்படி கார் எதிராக உறுமிக்கொண்டு சென்றது.
"ம் பெரிய மணிசர் போருரு" என்று மனதுகள் கரீபீக்
L
岛
சகல மின்சார உ11 உறுப்புகளுக் து
நாடவேண்டிய இடம்
ኣ/ "|"
ஹோம் டி லேபிற்ஸ்)
இல, 7. நவீன சந்தை, யாழ்ப்பானம். தொலைபேசி: 24215
H

Page 10
| - - -
ũg HEiff hÎ6ìlẫ
SSSLSS SLSM LSLTLSLLLSLSLLLLLSLLLLLSLLMSMSMMSTASq
கே. டானியலின் "பஞ்சமர் வெளியீட்டு உரைக் குறிப்/க்களில் கடந்த "மக்கள் இலக்கிய" விதழில் இலங்கையில் பல பாகங்களிலும் இடம் தொகுத்துத் தருகிறர் திரு.ந. சோமாஸ்காந்தன்.
கொழும்பில் சச்சிதானந்தன்
இலக்கியங்களுக்குள் அரசியல் கலக்கக்கூடாது என். தமிழ் இலக்கியப் பெரியவர்களால் போடப்பட்டிருந்த தின் எப்போதோ மீறப்பட்டும் - அழிக்கப்பட்டும்விட்டது. ஆ னும் அரசியல் எந்த விதத்தில் இலக்கியங்களுக்கூடாக வை கப்பட வேண்டும் என்பதற்கு "பஞ்சமரை'த்தான் இன்றை இலக்கியக்காரர்கள் இலக்கணமாகக் கொள்ளவேண்டு எடுத்துக்கொள்ளப்படும் கருப்பொருளுக்கு அதில் தடமா விடப்படும் பாத்திரங்கள் இயல்பானவையாக நடத் கொள்ள வேண்டும், இந்த இயல்புக்கு ஏற்பவே அவர்க பேசும் மொழியும் அமைதல் வேண்டும். அந்த இயல்புகச் மீறிவிட்டு சுதாமாந்தர்களேக் கொண்டு தேவைக்கு அதி மான அரசியஃவப் பேச வைப்பதும் - நடக்க வைப்பதும் 3 சியல் வேறு - இலக்கியம் வேறு என்பதைக் காட்டிவிடு தவரு ைசெயலாகும். இந்தத் தவறினே "பஞ்சமர்" நா வில் காசாவே முடியவில்ஃ.
திருகோணமலையில் ܡܗܝ
அருள் சுப்பிரமணியம் சாதி விவகாரம் என்பது மிகப் பழைமையான ஒன் அதை ஒழித்துவிடுவதொன்றும் வேசுபட்டதல்ல. நிதா மும் பரந்துபட்ட அறிவும் - அனுபவமும் - துணிச்ச3 வேண்டும். இதன் ஆசிரியருக்கு இது நிறைய இருக்கிறது. திருகோணமலை யில்
தா? சுப்பிரமணியம்
இந்த நாவலில் அடக்கப்பட்டுள்ள சமூகக் குறைபாடு சப்பந்தமான பிரச்சனைகளில் திருகோன மலே விதிவிலக்க தல்ல. ஆயினும், வடபிரதேசம் கிழக்கிலங்கையைவிட, நீப்பட்சமாகவே சாதிமுறையைச் சாதிக்கின்றது. வடப
- பில் இருக்கக்கூடிய சமூக அநீதிகளேயும் - அதற்கு எதிர
பொதுப்ான் [ँ'॥' र्गी । ங்ளேயும் நாம் பாரர் முகமாகத் தக வைத்துவிட முடியாது.
கிளி நொச்சியில்
டாக்டர் திருலோகமூர்த்தி இதன் ஆசிரியர் வயதில் முதிர்ந்தவராக இருப்பிஜி அவரது சமூக இயக்க நடைமுறைகள் மிகவும் வேகமான ஆதன் வேகத்தில் பிறந்தது "பஞ்சமர் நாவலாகும்.
நீள்வின் சடைசியில் இடம்பெறும் செய்திக்கோவை CLII
ஆத்திாயம் வளர்ந்துவரும் ! 5 அரசியல் இயக்கியத்
செயற்பாட்ட த நிகர்ட்டி நிற்பது
 
 
 
 
 
 
 
 
 

மக்கள்-இலக்கியம்
பற்றிய ஆய்வுரைகள்
----------
அறிமுக விமர்சன விழாக்களிலிருந்து தொகுக்கப்பட்ட இதழில் தமிழகத்து குறிப்புகளைச் சேர்த்திருந்தோம். இவ் பெற்ற மேற் படி விழாக்களில் பேசப்பட்டவற்றைத்
T
தும்
தும் ,
இந் "ண்ற
ਲੇ
யாழ்ப்பானத்தில்
கலாநிதி அ. சண்முகதாஸ்
பஞ்சமர் முதல் பாகத்திலிருந்து அதில் அறிந்துகொண்ட சம்பவங்களும், இரண்டாம் பாகத்திலிருந்து அறிந்து கொண்ட சிம்பவங்களும் ஒன்றினையும்போது எதிர்காலச் சந்தகியினருக்கு இது ஒரு ஆவணமாக இருக்குமென்பதற்கு எள்ளளவும் சந்தேகமில்லே.
வதிரியில் முத்து - சிவஞானம்
"இந்நாவலில் சித்தரிக்கப்படும் பாத்திரங்களும் அப் பாத்திரங்கள் வழிநடத்திச் செல்லப்பட்ட முறையும், கள மும், அவைகளுக்கு முன்னுல் வைக்கப்பட்ட பிரச்சனேகளும் சாதி அமைப்பு முறைகளுக்கு அப்பாலுள்ள் வர்க்க முரண் பாடுகளக் கூர்மைப்படுத்துவதாக அமைவதுடன் நிலப்பிர புத்துவ சமூக அமைப்பினுல் வருவிக்கப்பட்ட சாதி அமைப் புச் சின்னங்கள் யாவையும் அழித்தொழித்து மேலும் வர்க்க ஐக்கியத்தை வலுப்படுத்தி ழ இன்னெடுத்துச் செல்வதற்கு இந்நாவல் பெருந்துணேயாக நிற்கிறது.'
அச்சுவேலியில் டாக்டர் நந்தி
"பஞ்சமர் நாவலே முழுமையாகத் தனித்து விமர்சிப்ப தென்பது மணலில் தொலைத்த துகழைக் தேடுவது போன்ற தாகும். இந்நூலில் அரசியல் உண்டு சமூகவியல் உண்டு; மனேவியல் உண்டு கனவியல் (காதல்) உண்டு வீரம் உண்டு; சோகம் உண்டு இப்படிப் பல்வேறுபட்ட பார்வை களில் விமர்சிக்க வேண்டும். அத்தகை ஒரு ஆய்வு முறை யிலேயே "பஞ்சமர் நாவலின் முழுமையான விமர்சனத் தைப் பெற்றுக்கொள்ள முடியும்." ஆல்வியங்காட்டில் -
அரிப்கன்
"கண்ணிரையே காலம் முழுதும் சுமந்தவர்கள், தண்ணீரை அள்ளிவிட்டால் குடிசைகள் நீக்கிரையாகும்! ஆலயக் கொடி மரங்களில் பட்டங்கள் பூட்டுவார்கள் பழுவராபர் ஆக்கக் கரவர் சொல்லி சவுக்கிெறிஸ் "ர்கள் கவோம்பிகை பின்ளே பெற்றுவிட்டால் சொல்லாமலே நாகர்கோவிலுக்கு காணிக்கை ராக்குவார் கொடிகாமத்தானே! ஏவிக் குமரேசனே அழிக் கார்கள். கொடுமைகள அழிக்கவந்த வீமன்'களே அவர் rn ឆ្នាំ அழிக்கவே முடியாது'
சகலவித தமிழ் ஆங்கில தட்டச்சு வேலைகளுக்கும் தொடர்பு கொள்க கி. பவானந்தன்
மயூரம ஆல்ஃப்,

Page 11
" காடி.
--
மக்கள் இலக்கியம்
வல்லரசுவாதிகளுக்கு ஒரு கவிஞனின் உபதேசங்
சில்லையூர் செல்வராசன் - 1
காய்ச்சல் பிடித்து அழலும் காசினியின் நோய் தீர்க்க பாய்ச்சற் படுகின்ற மனிதாபிமானிகள் எம் ஒய்ச்சல் இல்லாத உழைப்பை அடிவம செய்து - - - மேய்ச்சல் நடத்தப் பார்க்கும் மேல்நாட்டுக் கீழ்நாட்டு
வல்லரசுவாதிகளே! வாருங்கள் நான் உமக்குச் சொல்லும் உபதேசத்தைக் கொஞ்சம் நிதானியுங்கள்! தொல்லுல்கில் வாழ்கின்ற்கோடானு கோடி நரர் எல்லோரின் தேவைக்கும் எல்லாத் திருவும் இங்கு போதப் பொலிய உண்டு அப்பொருள் முடக்கிப் 1 - ܩ+
போர்முட்டும் வாதப் பிடிப்புடைய மெளடிகளே! உங்களுக்கே பூதலத்துச் செல்வம் எலாம் போதாமற்போம்! இதன் உட்
போதப் பொருக்ளப் புரிந்தொழுகும்! பார் உய்யும் பட்டினியால் வயிறெரியும் பார் மக்கள் ஆவியையும் சுட்டெரிக்க நீர் செய்யும் சூது உம்மையே சூழும் பொட்டை வெளியாய் இந்தப் பூமி பொசிங்கியபின் மட்டிகளே! நீங்கள் எங்கே வாழ்வீர்? திருந்தி விடும்!
எங்கள் உரை உங்கள் செவிக்கு ஏறுதெனில் அடுத்து ஓர்
ܕܬܐ ܕ=Tܕ
திங்கள் வரும், அன்று உலகத் தீனர் பெருமூச்சுப் பொங்கல் உஃச் சக்தி பொருமிவெடிக்கும் அந்தச் செங்களத்தில் தோற்பீர் செகத்தில் பொதுமை எழும்!
H
வேண்டும் இலக்கியமே விதை
- கே. கிருஷ்ணபிள்ளே
ஊணும் உடைபுர் உவப்பாய் உறைவிடமும் பேணும் பெருவTம்ளின் அடிப்படையே - காணுது நீண்டபெரு புச்சோடு ைேணிலத்தே வாழ்பவர்கள் வேண்டும் இலக்கியமே விதை
இலக்கியத்தின் சிந்த*னயை எழைகளும் சீரணித்தால் "nonfif । । । ਕੁਝ பலமுற்றே i. H."
உழைப்பின் இறக் கால் ஒடுக்குதறை ஒழித்துவிடும் பழைமை பறக்காதோ பகர்!
"மக்கள் |mਗਨ । Tਨੂੰ ஆள்வோரைத் *( ת ווח דו"חr+ + ,לי גל n, n n -՛*յ மிக்கதொரு சீர் ைநிகழும் செழிக்கம் பொருளமைவு = قال நேர்மை நிலவாதோ நினை.
சுரண்டிக் கொழுத்துச் சொகுசாக வாழ்பவர்கள் வெருண்டிங்கு வேலை செய்யாரோ - முரணுகாச் சக் க்ெகு ஏற்ற சமமான வாழ்க்கை வளம் பக்காய் வாய்க்குமே பார். பூசவேன நாட்டில் பனச்சேர்க்க ஓடுகின்றர் "ேவேன நாட்டுச் சொந்த மக்கள் - வேல்பின்றி அபிவிருத்ரி பற்றி அதிகப் பிரசார "உபதேசம் ஏமாந்றே உணர்,

விடியும் வரை இருப்பானு? -- வி. ரி. இளங்கோவன் -
தையிலே அறுவடை யென்று - சிரத்
தையிலே பயிர் செய்தும் பையிலே ஏதும் இல்லை - அகப்
கபயிலே ரது வரும்? கையிலே வலிமை இருந்தும் - உன்
கையிலே துயரே எழும்! மையிலே வார்த்த சித்திரமும் - வறு
மையிலே துவண்டு விழும்
மடியிலே அழுங்குழந்தை - தாய்
மடி பார்த்தும் துடித்திட்வே வடிக் கின்றன் கண்ணீரை - க ॥
வடில்லா மனத்தால்ே. கடி மன துடையார் = தமக்
அடி யாளாசி உழைத்தானே விடி வேதும் கண்டா?ை - அவன்
விடியும்வரை இருப்பானு?
உதிரத்தைப் பிழிந் தெடுத்த - அவன்
உதிர்த் தானே வியர்வையே. பதினேந்து மணி நேரம் - ஐர் - பதிலும் உழைத்தானே,
புதிதாக எது கண்டான் - அவன்
புதி ராசி நின்றனே - குதித் தாடும் வர்க்கத்தார் - தம்
குதி ரெடுத்தால் வாழ்வானே!
ஏங்கித் தவிப்பதில் காலங்கள் போக்கோம்
-
- வே. க. பாலசிங்கம் -
- பட்டங்கள் பலபெற்றும் என்ன
பதவிகள் ஏற்றுந்தான் கண்டதுமென்ன எட்ட இருத்தியே இன்றும்" - F.
எம்ம்ை ஏளனம் செய்கிமூர் எழியவரென்று - 菲 நாட்டிற்கு நல்லதைச் செய்ய 1 - உயிர் நல்கும் உழைப்பாளிர் தம்மை
உயர்வென்றும் தாழ்வென்றும் காட்டி
நிஐநாட்டினுர் சாதி வெறிபினே மூட்டி
+5+1 7 ܒ இந்த வசையென்று மாறும் என்று
ஏங்கித் தவிப்பதில் காலங்கள் போக்கோம் இந்தநிலை மாறவேண்டின் மக்கள்
இணைந்து விலங்கினை அறுத்திட வேண்டும் ஆண்டுகள் பலசென்றபோதும் சாதி - = "
மனங்கள் திருந்திட மாட்டா பண்டு பரம்பனிர சொல்லும்
பழைமை நீ ஃப்பை அழித்திடவாரிர்
II.

Page 12
بتجمي
இலக்கியத் திண் ை
== == --r--r--risriri iki AASSSSSASLSALSA S AAAAAALSSSSS SAMSLMLLLSJAASS0SSTSSSLLS
மீபத்தில் யாழ்ப்பானத்தில் அமரர்கள் கைலாசப அஞ்சலிக் கூட்டங்கள் சிலவும், பழம்பெரும் எழுத்தாளர் 8 த சம்பந்தன் ஆகிபோசளுடன் கலந்துயைாடல் ஒன்றும் பொதுவில் இலக்கியப் பிரச்சனைகளேயே தொட்டு நின்ற சிலவற்றை இங்கே தருகின்ருேம்.
முதுபெரும் எழுந்தாளர்களின் சந்திப்பில்
சாதி ராதி எ ன் ஆறு எழுதிக சொண் டிருப்பு தெல்லாம் என க்கு க் திண்டாப் பிடிப்பதில*ல படிப்பதற்கு அலுப்புத்தான் வருகிறது."
"தமிழ் இனத்தைப்போல ஒரு "ஐரா ஈங்செட்ட இனம் உலகத்தில் எங்குமேயில் *ல. இலங்கைத் தமிழர்களுக்கு கடந்து வரும் கொடுமைகளே ஒரு ச4 சிலியன் கூடச் சசிக்க மாட்டான். ஆனல சோசர் கெட்ட தமிழினம் ."
சக்தக் காரியத்தையும் எழு கலாம். ஆன எழுதப்படும் காரியம் நடக்கும் மண்ணில் காலூன்றி கின்றே எழுத வேண்டும். அப்படி இல்லாவிடி அது இலக்கியமே ஆகாது "
"நவீன இலக்கியக்காரர்களில் எனக்கு சுஜ தா வைத்தான் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க வுக்குப் போகும் ஒரு இளைஞன் அங்குள்ள நவீன இயந்திரமய வாழக்கைக்குள் படும் அவள்தை ை
எத்தசுே அற்புதமாகச் சித்தரிக்கிரன். ஆசி அமெரிக்காவிலேயே காலடி எடுத்து வைக்கா
ஒருவன் இப்படி எழுதுவதற்கு எத்தனே சக்
வேண்டும்."
வைத்திலிங்க "நான் இப்போது எழுதுவகையே முற்று 鞋 விட்டுவிடடேன் எழுதினுல சமூகத்திற்கு சி திே ை யான சத்தியத்தையே எழுத வேண்டும! வெறு எழுத்து எதிற்கு? நான் எழுதாமலே விட்டுவி
டேன்; இனி எழுதிப்போவது மில ஃ.ை நிச்சயமா இல்லை." ° சம்பந்த
கைலாசபதி அஞ்சலிக் கூட்டங்களில்
கைலாசபதியைத் தெய்வமாக்கா சீர்கள். ஏெ னில் தமிழன் தமிழைத் தெய்வமாக்கிய தன் ப ஞகத்தான் தமிழுக்கு இன்று இக் கதி ஏற்பட்டிரு கிறது." சண்முகலிங்
 
 
 
 
 

மக்கள் இலக்கியம்
– R –
க்கும் தேவனுக்கமான end 60I F. DSUS FFil:HH, சிறப்பாக நடைபெற்றன. இக்கூட்டங்களில் சேட்ட
கடைசிக் காலம் வரை கைக்ாசபதி எமது as L. சிக்காரராகவே இருக்தார்; எங்கள் பாதையிலேயே வழி நடக் தார்; வழியும் காட்டி ாை சீனுவுக்குப் போய்வந்தார். அரசியல் ஞானமற்ற எமது நாட்
历 டுப் பாமரர்கள் இன்றைய டெ ன்சியாப்பிங் அரசின i தாறுமாருக விமர்சித் கபோதும் asawa ay J 5 sya
கள் கடைசிவரை ஆதரித்தார் "
செந்தில்
"டேய், கைலாசபதிக்குச் சீன வெடி வை க்சிருங் ங் as TLF'
சீன வெடியில் லேயடா. சீளப் பீரங்கி பாண்டு
T சொல்லு."
பின்வரிசையில் இப்படி ஒரு சம்பாஷ்னே
கைலாசபதி அவர்கள் ஒரு சிறந்த நடிகர்" 厅 அப்படியிருக்சுத ஒலி தவர் அவரவர்களுக்கு வேண் 岳 டிய வேண்டிய விதங்களில நடந்துகொ ைே STE தி லோருக்கும் ஏறறதான புக"சி அடைந்தார் "
சமீப காலத்திலிருந்து அவரின் இலக்கியப் போக்குகளில் பெருமாற்ற தசை நான் அதானித்
தேன். தேசிய இலக்கியா என்ற அவர் க அடிப் படைக் கொள்கை ஆட்டங் சண்டிருந்தது. இன் ந் தும் பத்தாண்டு காலம் அவர் ஒா புத் திருந்தி க்
l தமிழ் இனத்திற்ான சில கிய வழிகா. டியாகவே
அவர் முழுமை பெற்றிருப்பார்.
நா. சுப்பிரமணியஐயர்
தேவனின் அஞ்சலியில்
தேவன் திருந் காதவர்; யாராலும் திருத்தி f முடியாதவர் யாரையும் திருத்தாத வரி;  ாே
ருக்கும் உதவி புரிவதில் உற்சாக முடையவர்."
சொக்கன் கம் - செங்கீரன்

Page 13
卫岛
வெண்மணிக் கொடுை
இக்கட்டுரைத் தொடர்பற்றி
தமிழர் வாழும் இடமெல்லாம் சாதியும் வாழும். தென்னிந்தியாவில் கருணுநிதியின் அரசி ஒரம் தொடர்ந்து வந்த எம். ஜி. ஆரின் அரசிலும் சாதி முறை தகர்ந்து அழிந்துவிட்டது என்று நமது நாட் டுத் தமிழர்களுக்கு ஒரு கிளப்பு. சமீபத்தில் இரா மகாத புரப் பகுதியில் கடக்த சாதிவெறிச் சம்பவங் கிளே புதினப் பத்திரிகைகள் கூறின.
1963ல் தஞ்சாவூர் கிழ்வெண்மணியில் ஆண் பெண் குழந்தை கிழம என்ற வேறு பாடி ாறி மொத் தம் காற்பத்து நான்கு உயிர்கள் ஒரே வீட்டுக்குள் உடைத்துக் கொழுத்தப்பட்டனர் தமது நாட்டுத் தமிழர்கள் பலர் இதை அறிய மாட்டார்கள். அந்தச் சம்பவத்தை வரலாற்று அடிப்படையுடனும் புள்ளி விபரங்களுடனும் இக்கட்டுரை மூலம் தரு கிரு ர் தஞ்சை பேராசிரியர் மா. வளவன்.
தொடர்ச்சியாக வெளிவரவிருக்கும் இக்கட் திரையைச் சேகரித்து படித்து அறியும்படி சகல வாசகர்களோம் கேட்டுக்கொள்கிறுேம்,
தமிழகத்தின் விவசாய இயக்க வரலாற்றை எழுதுபவர் சுள் வெண்மணியைப் புறக்கணித்துவிட முடியாது. உலகத் தின் பாவங்களேப் போக்க வந்த உத்தமன் அவதரித்த ஒரு
பொன்னுளில்" அந்தக் கொடுமை நிகழ்ந்தது. 14 விவசாயத் தொழிலாளிகள் வெறிபிடித்த நிலப்பிரபுக்களால் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்டனர். ஆண்டாண்டு காலமாய்த் தொடர்ந்துவரும் அடிடைச் சுரண்டலுக்கு எதி ராகப் போர்க்குணமிக்க பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டி வளர்த்து, ஆதிக்க வர்க்கத்தின் பொருளாதார+ முதி மக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியதுதான் அவர் கள் இழைத்த மாபெரும் குற்றம். அதற்காகத்தான் அவர் களுக்கு அந்தக் கொடிய பரிசு. அந்தக் கொடுமையின் ஒ:
f : Fai L. F if I'ri, புரிந்துகொள்வதற்குக் கீழத் பின் நிலவுடைமை உறளையும், விவசாய இயக்க வரலாற் ஒறயும் புரிந்து கொள்வது நூவசிய்ம்,
தஞ்சை மாவட்டம் - சில புள்ளி விபரங்கள்
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் - த ஞ் ை சூழ் தஞ்சை - இந்தியாவின் மிக முக்கியமான நெல் உற்பத்திக் கேந்திரங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 89 சதவீத கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயந்தான். நெல் சாகுபடி செய்யப்படும் சுமார் 14 லட்சம் ஏக்கர் நிலத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதிக்குட்பட்டது. மழையும், நீர்ப்பாசன வசதியும் அதிகம் என்பதால் தஞ்சை LםT:הייתה L=,5 தின் உற்பத்தித்திறன் அதிகம். நிலத்தின் உற்பத்தித்திறன்

மக்கள் இலக்கியம்
t
மையின் பின்னணி வன்
அதிகமாக இருப்பதன் வி3ளவாகக் கீழ்க்கண்ட அமிசங்களே அவதானிக்கலாம்.
1. அதிகக் கலோரி மதிப்புள்ள நெற்சாகுபடி மொத் தச் சாகுபடியில் 80 சதத்திற்கும் மேலாக அமைகிறது.
2. மற்ற மாவட்டங்களேக் காட்டிலும் ஏக்கருக்கு விளே பும் விளேச் சலின் பன மதிப்பு அதிகம் என்பதால் இங்கு நிலத்தில் இறங்கி உழைக்காமல் "வீனில் உண்டு களித்திருப் போர் அதிகம்
3. மேற்கூறிய காரணத்தின் விளேவாக இங்கு சமூகஏற்றத் தாழ்வுகள் அதிகம். சமூக அமைபபின் உச்சியில் உபரியைச் சுரண்டி வாழும் உயர்சாதி நிலவுடைமை வர்க்க மும், கீழ் மட்டத்தில் குத்தகைச் சாகுபடியாளர்களும் "பள்ளு - பறைய சாதியைச் சேர்ந்த விவசாய அடிமைகளூ அThர்.
அதிக நிய மதிப்பு, தீவிரச் சாகுபடி அதிக உற்பக் தித் திறன் ஆகியவற்றின் இன்னுெரு விளேவு நிலச் சுவீகரிப் பில் அதிக ஏற்றத் தாழ்வுகள் இருப்பது. தமிழக அளவில் மொத்த விவசாயிகளில் பெயரளவிற்கேனும் நிலம் வைத் திருப்போர் 61 சதம், தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு சொந்தநிலம் வைத்திருப்போர் 434 சதந்தான். இவ்வாறு சொந்த நிலம் வைத்திருப்போருள் 28 சதவீதத்தினர் ஒரு ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்போர். தான்கு சதவீதத்தினர் 25 ஏக்கருக்கும் மேலாக நிலம் உரிமையுள்ள பெருநிலவுடைமையாளர்கள். மிகக் கொடுமையான ஏழ் மைக்குள்ளான விவசாயத் தொழிலாளிகள் 344 சதம், இதுவும் தமிழக சராசரியைக் (25%) காட்டிலும் அதிகம்,
5. உற்பத்தித் திறன் அதிகம் என்பதால் சனச்செறிவு இங்கு அதிகம். குடும்பத்தில் உழைக்கும் நபர்களின் எண் னிக்கை குறைவு.
t. அதிக மழை, அதிக உற்பத்தித் திறன் ஆகியவற்ருல் அதிக உபரி மதிப்புத் தோன்றுவதின் விளேவாக உறுதியான பெரிய அரசமைப்புக்கள் (F1 -t te from er i ri - Eijiji GF7 si பிரதிநிதித்துவப்படுத்தும் முழு மார்க்சீய அர்த்தத்துடனும்) இத்தகைய பகுதிகளில்தான் தொடக்கத்தில் தோன்றியிருக்க வேண்டும். பாண்டிப, சோழ, பல்லவ அரசுகள் இத்தகைய வாய்ப்பான பகுதிகளேயே மையமாகக் கொண்டு தோன்றி
:iri է ե மப்பு வலுவாக, வலுவாக இங்கு மேலும் மேலும் நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டன. ஆற்றே த் டர்ந்து இதறில் ਸੁੰ। அண்மப்பு, அதிகர மயமாதல், மதச் சடங்குகளுக்கான முக்கியத்துவம் ஆகி
யவை இப்பகுதிகளில் விரிந்தன. இதன் காரணமாக இப் பகுதிகளில் மற்ற இடங்களேக் காட்டிலும் இந்துக் கலாச் சாரக் காவலர்களாகிய பார்ப்பனர்களின் என்ஒளிக்கை அதிகமாயிற்று.
7. நீர்ப்பாசனம் அதிகரிக்க அதிகரிக்க விவசாய நிலங்
களும், நிலவுடைமையாளர்களும் அதிகரித்ததின் விளைவாக
=_--— -)

Page 14
4.
விவசாயக் கொத்தடிமைகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாயிற்று. அதாவது இங்கு "பள்ளு - பறைய” சாதி யினரின் ஏண்ணிக்கை அதிகமாயிற்று.
8. மேற்கூறிய இரண்டு காரணங்களின் விளைவாக இங்கு சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளும் அதி கரித்தது.
9. இறுதியாக, சோழர் காலத்திற்குப் பின் தஞ்சை மண்டலத்தின் உற்பத்தி முறை, நில உறவுகள், அரசமைப் புக்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் விளைவாக வேளாள மடங்களுக்கும், சில தனி நபர்களுக்கும் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெரிய எஸ்டேட்டுகள் சொந்த மாயின, திருவாவடுதுறை வேளாள மடத்தின் பண்டார சன்னிதிக்குத் தஞ்சை மாவட்டத்தில் 3000 ஏக்கர் நிலமும், இதர மாவட்டங்களில் 26,000 ஏக்கர் நிலமும் உண்டு. தருமபுர வேளாள மடத்திற்கு தஞ்சை மாவட்டத்தில் 2000 ஏக்கர் நிலம் உண்டு. இம்மடத்தின் கீழடங்கிய கோவில் களுக்குச் சுமார் 24,179 ஏக்கர் நிலம் உரிமை. இவை தவிர திருப்பனந்தாளில் ஒரு வேளாள மடமும், கும்பகோணத் தில் ஒரு பிராமண மடமும் உண்டு. மொத்தத்தில் இந்த மடங்களுக்குத் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 7000 ஏக்கர் நிலம் உரிமை. நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி தாலு காக்களில் வடபாதிமங்கலம் முதலியார் குடும்பத்திற்ருச் சுமார் 8004 ஏக்கர் நிலமும், பாபநாசம், கும்பகோணம் தாலுகாக்களில் கபிஸ்தலம் மூப்பனூர் (இவர்களில் ஒருவரா கிய கருப்பையா மூப்பனர் இன்று காங்கிரஸ் (இந்திரா) கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர்களில் ஒருவர்) குடும்பத்திற்கும், தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதியில் பூண்டி வாண்டையார் (இவர்களில் ஒருவரான துளசி-அய்யா வாண் டையார் இன்று காங்கிரஸ் (இந்திரா) கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் ஆவார்) குடும்பத்திற்ரும் பாபநாசம் தாலுகாவில் உக்கடைத் தேவர் குடும்பத்திற்கும், மன்னர் குடி தாலுகாவில் குன்னியூர் அய்யர் குடும்பத்திற்கும் தலா 6000 ஏக்கர் நிலம் உரிமை. பட்டுக்கோட்டை தாலுகாவில் நாடிமுத்துப்பிள்ளை குடும்பத்திற்கும், இன்னும் இதைப் போன்ற பல நிலவுடைமைக் குடும்பங்களுக்கும் இதைப் போன்ற எஸ்டேட்டுக்கள் உண்டு. இவை யாவும் விஜய நகர மராட்டிய அரசுக் காலங்களில் சுவீகரிக்கப்பட்டவை. அந்த வரலாற்றை விரிக்கப் புகுந்தால் கட்டுரை நீளும்.
மேலத் தஞ்சையும் கீழத் தஞ்சையும்
சீர்காழி, மாயவரம். நன்னிலம், மன்னர் குடி, நாகப் பட்டினம், திருத்துறைப்பூண்டி ஆகிய தாலுகாக்சள் கீழத் தஞ்சை எனவும் கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய தாலுகாக்கள் மேலத் தஞ்சை எனவும் அழைக்கப்படும். தொடக்க காலத்தில் இருந்தே கம்யூ னிஸ்ட் கட்சியும். விவசாய இயக்கங்களும் மேலத் தஞ்சை * யைக் காட்டிலும் கீழத் தஞ்சையில் வலுமிக்கதாய் வளர்ந்து வந்திருக்கின்றன. முக்கியமாக நாகப்பட்டினம், திருத் துறைப்பூண்டி, "மன்னர்குடி, நன்னிலம் ஆகிய தாலுகாக் களில் விவசாய இயக்கம் மிகச் சிறப்பாக வளர்ந்து வந்திருக் கிறது. இதற்கு அடிப்படையாகச் சில சமூக, பொருளா தார, புவியியற் காரணங்களைச் சுட்டிக் காட்டலாம். அவை
களிற் કઢe;

மக்கள் இலக்கியம்
1. மேலத் தஞ்சையைக் காட்டிலும் கீழத் தஞ்சையில் *பள்ளு - பறைய இனத்தைச் சார்ந்த விவசாயத் தொழி லாளிகள் பேரதிகம். இவற்றிற்கான காரணங்கள் இரண்டு 8
ஒன்று: கீழத் தஞ்சையில் பாசன வசதிக்குட்பட்ட
நிலம் மேலத் தஞ்சையைக் காட்டிலும் அதிகம். எனவே பாரம்பரியமாகப் பாசன வேலைகளையும், விவசாய வேலைகளை 'யும் செய்து வந்த 'பள்ளு - பறைய” சாதியர் இங்கு அதிகம். மேலத் தஞ்சை கீழத் தஞ்சையைக் காட்டிலும் வளமான டெல்டாப் பிரதேசங்களைக் கொண்டிருந்தாலும் மேட்டூர் தேக்க நீர்ப்பாசனம் கீழத்தஞ்சிையைக் காட்டிலும் நான்கு வாரகாலம் அதிகமாகவே கிடைத்தாலும் நெற்சாகுபடி கீழத் தஞ்சையில்தான் அதிகம். 17, 18ம் நூண்ருண்டு களில் ப்ெருமளவு நெல் நாகப்பட்டினம் துறைமுகம் வழியாக இலங்கை, மலாயா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டதைத் தொடர்ந்து பாரம்பரியமாக இங்கு நெற்சாகு படி அதிகமாகச் செய்யப்பட்டு வருகிறது. எனவே மேற் குறிப்பிட்ட காரணத்தால் இங்கு 'பள்ளு - பறைய சாதி யினர் அதிகம்.
இரண்டு: 1781 - 1784ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஹைதர் அலியின் படை எடுப்பில் பல்லாயிரக் கணக்கான * பள்ளு - பறைய இனத்தைச் சேர்ந்தோர் கொல்லப்பட் டனர். 12,000 பேர் நாடுகடத்தப்பட்டனர். ஏராளமான பள்ளு - பறையர்கள் இதற்கஞ்சி மேலத் தஞ்சையைவிட்டே ஓடினர். படை எடுப்பு முடிந்தவுடன் மேலத் தஞ்சையின் விவசாய வேலைகளுக்குப் போதுமான பள்ளு - பறையர்கள் கிடைக்காததால் இதர மாவட்டங்களிலிருந்து உயர்சாதி (கள்ளர், மறவர், வன்னியர் போன்ற சாதியினர்) யினரை * பொறக்குடி'களாக அன்றைய மராட்டிய மன்னர்கள் மேலத் தஞ்சையில் கொண்டுவந்து குடியேற்றினர். எனவே மேலத் தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்களாக இருப் போர் முற்று முழுதாகப் பள்ளு பறையர்களாக இருப்ப தில்லை. உயர் சாதி இந்து விவசாயத் தொழிலாளியினர். குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
2. ஆந்த்ரே பெட்டெய்லி, கதலீன் கஃப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுபோல, நிலமற்ற அல்லது மிகக்
குறைந்த நிலமுள்ள விவசாய உழைப்புச் சக்தி எந்த இடத் x -
தில் அதிகமாகவும், சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒரே தன்மையுடையதாகவும் இருக்கிறதோ அங்கே கம்யூ னிஸ்ட் இயக்கங்கள் வலுமிக்கதாய் வளர்கின்றன. அட்ட வணையிலிருந்து கீழத் தஞ்சையில் விவசாயத் தொழிலாளரின்
வெளிவந்துவிட்டது!
கே. டானியலின் புதிய நாவல் கோவிந்தவன் விலை ரூபா 30/-

Page 15
மக்கள் இலக்கியக்
எண்ணிக்கை அதிகம் என்பதும் அவர்கள் பெரும்பாலும் பள்ளு - பறைய சாதியைச் சார்ந்தவர் என்பதும் புலப்படும்.
3. தனியார் எஸ்டேட்டுகளும், வேளாள மடங்களுக் கும் சொந்தமான எஸ்டேட்டுகளும் கீழத் தஞ்சையில் அதி * கம்.
4. மேலத் தஞ்சையைக் காட்டிலும் கீழத் தஞ்சையில் மத இறுக்கமும் பார்ப்பனர் எண்ணிக்கையும் குறைவு. கடற் கரை ஓரமாக அமைந்திருப்பதால் பாரம்பரியமாக அராபிய, சீன, தென்கிழக்காசிய இன மக்களுடன் ஏற்பட்டிருந்த தொடர்புகளும், கடல் வாணிகச் செல்வாக்கை அடிப்படை யாகக் கொண்டு முஸ்லீம் - கிறிஸ்தவ மதங்கள் இப்பகுதி யில் அதிகம் பரவியதும் இதற்குக் காரணமாயிருக்கலாம். 1760இல் துளசி மன்னன் சிழக்கிந்தியக் கம்பெனிக்கு நாகூர் துறைமுகத்திற்கு அருகிலுள்ள 277 கிராமங்களைக் கொடுத் ததும், இந்தக் கிராமங்களில் வியாபார ரீதியான நெற்சாகு படியை அப்போதே கப்பெனி தொடங்கியதும் குறிப்பிடத் தக்கது. 1781இல் நாகபட்டினம் துறைமுகம் பிரிட்டிஷ் ஆளுகையின்கீழ் வந்தது. 1845 வரை நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டே கம்பனி நிர்வாகம் செய்து வந்தது. 1861 வரை தரங்கம்பாடி நிர்வாகத் தலைநகராக இருந்தது. பின்னரே தஞ்சை நகரம், மாவட்டத் தலைநகராகியது. இவற்றின் விளைவாகவும் பாரம்பரிய மத இறுக்கம் கீழத் தஞ் சையில் நெகிழ்ந்திருக்கலாம். மேலும் 19, 20ஆம் நூற் ருண்டுகளில் ஏராளமான பள்ளு - பறைய மற்றும் பிராமண ரல்லாத விவசாயத் தொழிலாளிகள் வெளிநாடு களுக்குக் கூலி உழைப்பாளிகளாகச் சென்று திரும்பியிரு தனர். இவர்களின் எண்ணிக்கையும் கீழத் தஞ்சையில் அதி கம் இவர்கள் பரந்த உலக அனுபவம் பெற்று மதத் தளை களிலிருந்து ஓரளவு விடுபட்டும் விளங்கினர். இறுதியாகத் தஞ்சாவூர் சோழர் காலம் முதற்கொண்டே முக்கிய நகர மாகவும், நிர்வாக மையமாகவும் விளங்கி வந்ததால் பார்ப் பனர்கள் தஞ்சையைச் சுற்றிய பல கிராமங்களை பிரம்மதே 4ங்களாகப் பெற்று அதிகமாக வாழ்ந்து வந்தனர். பாரம் ப்ரியமாக இந்துக் கலாச்சாரக் காவலர்களாக விளங்கிய பாாப்பனர்கள் மிகுந்துள்ள மேலத்தஞ்சையில், கீழத் தஞ் ைையக் காட்டிலும் மத இறுக்கம் அதிகம். கீழத் தஞ்சை யில் கம்யூனிச இயக்கங்கள்மேலத் தஞ்சையைக் காட்டிலும் இதுவாக இருப்பதற்கு இவ்வாறு மத இறுக் கம் சற்று நெகிழ்ச்சியுற்றிருப்ப்தும் ஒரு காரணம் எனப் பேராசிரியர் கத்லீன் கஃப் குறிப்பிடுவது உண்மையாகும்.
விவசாயத் தொழிலாளிகளின் வாழ்க்கைத்தரம் மேலத் தஞ்சையைக் காட்டிலும் கீழத் தஞ்சையில் மிகக்
k V6 Ae
மக்கள் இலக்கியத்திற்கு எமது வாழ்த்துக்கள் * சிவகுமாரன் அரிசி ஆலை *
இருபாலை, கோப்பாய்.
LSSLSLSSLSLSSL SLSLS

罩莎
தமிழகத்திலிருந்து 2 நூல்கள்
தமிழ் நாட்டில் வெளியாகிய சோசலிசக் கவிதைகள், பாரதி ஒரு சமூகவியல் பார்வை ஆகிய இரண்டு நூல்களும் கிடைக்கப்பெற்ருேம்.
குமரன், இளங்கோ, மருதமுத்து, குரியதீபன், இன்கு லாப் ஆகிய கவிஞர்களின் தமிழாக்கங்களைக் கொண்டது கவிதை நூல்.
பெ. மணியரசனும் மா. வளவனும் எழுதிய நாலு கட் டுரைகளை உள்ளடக்கிய பாரதி பற்றிய நூல் பாரதியை அவ ரின் காலப் பின்னணியில் வைத்து ஆராயும் ஒரு ஆய்வுநூல்.
குறைவு. 1930ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார பின் னடைவும், இரண்டாம் உலக மகா யுத்தமும் அவர்கள் நிலையை மேலும் மோசமாக்கியது. விளைவாக கீழத் தஞ்சை யில் வர்க்க முரண்பாடுகள் மேலத் தஞ்சையைக் காட்டிலும் கூர்மையடைந்தன.
மேற்குறிப்பிட்ட விபரங்கள் அனைத்தும் தமிழக மாவட் டங்களிலேயே தஞ்சை மாவட்டத்திலும் அதிலும் முக்கியமா கக் கீழத் தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாய இயக் கங்களும் வலிவுடனும் வீரியத்துடனும் வளர்ந்ததற்கான காரணங்களைத் தெளிவாக்குகின்றன. பொதுவாகவே தஞ்சை மாவட்டத்தில் விவசாயப் போராட்டங்கள் நில வுடைமையாளர்களுக்கும் எதிராகக் குத்தகை விவசாயிகளும்
கூலித் தொழிலாளிகளும் நடத்துவதாகவும இதர நீர்ப்பா -
சனமும் உற்பத்தித்திறனும் குறைந்த மாவட்டங்களில் சரா சரி நிலவுடைமையாளர்களால், அரசாங்கத்தை எதிர்த்துச் கடன்களை ரத்து செய்யவும், நெல்லுக்கும இதர விளை பொருட்களுக்கும் உயர்ந்த விலை கோரியும் நடத்தப்படுவதை அவதானிக்கலாம். (வளரும்)

Page 16