கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் இலக்கியம் 1983.04-06

Page 1
  

Page 2
2
செந்தமிழ் செங்ஃகாடிக்கு .
கொண்டார்; மாக்சிய அறிவியல் வழியிலான புரட்சியா ஏற்படும் அரசியல் சமுதாய மாற்றத்தினூடாகவே தாழ் தப்பட்ட மக்கள் உட்பட சுரண்டப்பட்டு அடக்கி ஒடுக்க படும் மக்கள் அனைவரினதும் வாழ்வில் புத்தொளி பிறக்கு என்று கருதினர் கவிஞர் பசுபதி இதற்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளுடன் தன்னை இரணி டற இணைத்துக் கொண்ட கவிஞர் பசுபதி அதன் பணி ளில் முன்னின்று உழைத்தார். டாக்டர் விக்கிரமசிங்க பீட்டர் கெனமன் ஆகிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியி பழைய தலைவர்களை திரிபுவாதம் என்ற நோய் பிடித்து கொண்டபோது அதற்கெதிராகத் தனது கவிதை மூலமு ஆக்ரோஷத்துடன் போராடியவர் கவிஞர் பசுபதி என்ப நினைவுகூரத்தக்கது.
ஐம்பதாம் ஆண்டுகளில் இலங்கைமக்கள் மத்தியில் தேசி விழிப்புப் பெருவேகம் பெற்றது. தேர்தலில் பண்டா நா:பக்காவின் வெற்றி இதனையே குறித்தது. வடபிரதேச தாழ்த்தப்பட்ட மக்களும், புதியதோர் விழிப்புடன் செய பட ஆரம்பித்தனர்; தமது உரிமைகளுக்காகப் போராட தொடங்கினர். கவிஞர் பசுபதி இந்தப் போராட்டங்களி முன்னணியில் நின்றர்.
அகில இலங்சைச் சிறுபான்மை தமிழர் மகா சை புதிய நடவடிக்கைகளே மேற்கொள்ள வேண்டுமெனச் க% ஞர் பசபதி போராடியதுடன் இந்த ஸ்தாபனத்துக்கு புதிய தோர் தலைமையை நிறுவுவதிலும் அதன் இணை காரியதரிசி என்ற முறையில் யகா சபை கி ரா ம ங் க தோறும் விரிவடைவதற்கும் பாடுபட்டார். இந்த ஸ்தா னத்தில் ஊடுருவியிருந்த பழமைவாதிகளுக்கு எதிரா ஒருயுத்தப் பிரகடனத்தையே கவிஞர் பசுபதி மேற்கொன டார், 'ஐங்குரவர் காரியம்’ என்ற அவருடைய கவிை நூல் தட்டச்சில் வெளிவந்தது. இந்த நூல் எதிரிக3 இரக்கமின்றி அம்பலப்படுத்தி இளைய சந்ததியினரிடைே ஒரு ஊக்குவிப்பினை ஏற்படுத்தியது.
கவிஞர் பசுபதி இலக்கியத்தை மக்களை அணிதிரட் வதற்கு ஒரு கருவியாகவே பயன் படுத்தினரே அன்றி இலக்கியம் வேறு மனித இனத்தின் வாழ்க்கை வேறு என் பிரித்துப் பார்க்கவில்லை?
பசுபதியின் வாழ்க்கையில் 1956 - 62 காலகட்டம் மி வும் முக்கியமானதாகும்.
யாழ்ப்பாண நகரத்திலும் மற்றும் சில சிறு நகரத் லுமுள்ள தேநீர்க் கடைகள் நகரத்தில் ஒரிரு கோயில்க சில கிராமப்புறப் பாடசாலைகள் ஆகியன தாழ்த்தப்பட் மக்களுக்குத் திறக்கப்பட்டதும் அவர்களுடைய பகுதிகளி பல பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்தக் காலக டத்திலேயே ஆகும். கவிஞர் பசுபதி இரவு பகல் என் பாராமல் இந்தப் பணிகளில் ஈடுபட்டார்:
கவிஞர் பசுபதி சித்து விளையாட்டுக்கள் இன்றி ஆல பனைகள் இன்றி எடுத்த எடுப்பிலேயே பொருளுக்கு வந் விடும் வல்லமை படைத்தவர்.
வாசகர் கவனத்திற்கு
ஒர் குறிப்பு
இந்த இதழின் 8-ம் பக்கத்தில் உள்ள கண்டறியா ச தையான ‘நயிந்தை" , செம்பதாகையில் டானியலின் நாவ சுப் பற்றி இந்துநேசன் பாணியில் எழுதிய ஜே'யின் பூர்வா கத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றது. செம்பா தக ஐவ குழு டானியலுக்கெதிராக இத்தகையவர்களத்தான் பய படுத்துகின்றது

:
f
t
:
g5
T
:
沅
ചെ?&l@; 242芷岛 LTLL SSLSLLTeLAeLeLSkSLTMSLSLSLSLSLSLLLSi LLSLLLe SLSL0LSLSLSSLLLLeeSeSeSSS
இலக்கியம்
மக்கள் இலக்கியம் ஆசிரியர் குழு:
பொன். பொன்ராசா, வீ சின்னத்தம்மி, த. பரமலிங்கம்
حسمبرح حبرح برصبر
"புது உலகம் காண்பதற்குப் புரட்சி வேண்டும்,
புதுமையினை அப்போதே பேணலாகும், 2 ) உலகம் எமக்களித்த பாடமென்ருல் ஏற்ற தொரு இலட்சியத்தை நழுவவிட்டு அது புரட்சி இப்போது நமக்கு வேண்டாம் அதற்கான காரணங்கள் அமையாதென்று புது உலகம் காண்பவரின் பேச்சுத்தானே புரட்சியே நீ வாழ்க வணக்கம் செய்தேன்’ கவிஞர் பசுபதி எதனை வணங்கினர் எதனை முதன் மையாகக் கொண்டார் என்பதை இப் பாட ல் காட்டு கின்றது.
சாதிமுறையை அனுட்டிப்பவர்களே நகைச்சுவை நிரம்ப நையாண்டி செய்வதில் கவிஞருக்கும் பெரும் விருப்பம். '
* ஊன் தின்னும் உத்தமரே உம்மைத்தானே
உடல் தீண்டல் தீ தென்பீர் தீண்டாச் சாதி மான் விழியாள் ஒருத்தி வந்து மயக்கமேற்ற மறுப்பில்லை " ಸಣ್ಣಕ್ಕೆ ಹಣಖ மட்டுமல்ல ஆவேசமும் நிரம்பியது இக் கவிதை
எமது நாட்டில் ஒரு புரட்சிகரமான இயக்கத்தோடு சங்கமமாகி அதன் வெற்றிக்காக மட்டுமே கவிதை உரு வைப் பயன்படுத்திய முதலாவது கவிஞன் என்ற பெருமை பசபதியைச் சாரும்.
'புதிய தோர் உலகம் செய்யப்
புறப்படு புரட்சி நோக்கி" என்று பாட முற்பட்ட கவிஞர் இந்தப் புதிய உலகத்தை உருவாக்க எவ்வாறு செயல் படவேண்டும் என்பதனையும் மிகவும் துணிச்சலு டன் எடுத்துக் கூறியுள்ளார். இது அரிதானதோர் காரிய மாகும்.
கவிஞர் பசுபதியின் அடிச்சுவட்டைப் பின்பற்றிக் கவிதை யாத்தவர்களில் ஒருவரான காலஞ்சென்ற கவிஞர் சுபத்திரன் பசுபதியின் பிரிவாற்ருமல்,
**யாழ்ப்பாணக் கவிராயர் என்று - புரட்சி
யாப்புக்குள் கவி செய்த தோழா ! வாழ்க்கைக்கு முற்றிட்டுச் சென்ருய் - நீ வைத்திங்கு சென்ற கவி வாழும்!"
என்று பாடினர். கவிஞர் பசுபதியின் மறைவுக்குப் பின் அவரைப் பின் பற்றிக் கவிதை எழுதியவர்கள் பலர்; எழுதுவோர் பலர். ஆனல் கவலைக்குரியது என்ன வென்ருல் அவர்கள் தளம் பாமல் உறுதியாக இருப்பதில்லை என்பதாகும். இவர்களில் அநேகர் காலத்திற்குக் காலம் வந்த பின்தங்கிய உணர்வு களின் வயப்பட்டு தட்டுத் தடுமாறி சாக் க ைடக ளில். வீழ்ந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். கவிஞர் பசுபதியை நினைவுகூரும் இவ்வேளையில், சாக்கடைகளிலிருந்து வெளியே வந்து புது உலகப் பயணத்தில் பங்கேற்கும் கடமை வீரர் களுடன் கைகோர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று கவிஞர் பசுபதி நாமத்தில் மக்கள் இலக்கியம் இவர்களைக் கேட்டுக் கொள்கிறது. " ، ܲܚ LTTiSiiiiSLLLLL TSTL LMLSSLLLLLSLLGLLLSLLL CLMSTSTSSSSSLLLLLL «Saam gia
சகல மின்சார உப உறுப்புகளுக்கும் நாட வேண்டிய இடம்!
ஹோம் டீ லேயிற்ஸ்
இல7, நவீன சந்தை, யாழ்ப்பானம்.

Page 3
இலக்கி
S S S
பாதசாரி குறிப்புகள்:
கம்பர்மலே மக்களுக்குப் பு
பொது மக்கள் நன்றியுடையவர்கள். உதவி செய்த வர்களே அவர்கள் மறப்பதில்லே. பொது மக்கள் அறிவு விடயவர்கள். தமது நண்பர்கள் பார் என்பதை அவர்கள் அறிவர் பொது மக்கள் உறுதியானவர்கள். இது தான்
துருது நல்வாழ்வுக்கான பாதை என்று ஒரு கொள்கையைப்
புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்களானுல் அதற்காக அவர்கள் தமது உயிரையும் கொடுப்பார்கள். பொது மக்
சுள் போவிகள இனங்கண்டு கொள்வார்கள்.
கம்பர் மலேயில் பொன் கந்தையா சனசமூக நிஃபத் தின் திறப்பு விழாவில் "மக்கள் இலக்கியம்" பத்திரிகை பின் சார்பில் கலந்து கொண்ட போது இத்தகைய பல சிந்தன்ேகள் என் உள்ளத்தில் հի կինո" ։
இலங்கையில் முக்கியமான கம்யூனிஸ்ட் தலவர்களில் ஒருவராக விளங்கிய பொன் சுந்தையா அவர்களின் நடவ டிக்கைகளில் கம்பர் மண் மக்கள் அவருக்கு உறுதுண்ேபாக இருந்தார்கள். "சும்பர் மவே கந்தையாவுடன்" என்று கூறியதும்ே அக் காலத்தில் கம்யூனிஸ் இயக்கத்தின் எதிரி களுக்குக் கிலி ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கந்தையாவும் கம் புர் மகிழ் மக்களுடன் தனது வாழ்வின் இறுதி வரை நின்ருர்,
தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியமை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பான பணிகளில் ஒன்ருகும், இலங்கையில் வேறு எந்த அரசியற் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல அவ்வளவு தெளிவான நிலப்பாட்டை எடுத் து தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடவில்: என்பது எவருமே மறுக்கமுடியாத உண்மையாகும்.
வட மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி "நளவர் பள் எார் கட்சி' என்று அழைக்கப்படும் அளவிற்கு இந்த அபர்க்கிய மக்களுக்காகப் போராடியது.பொன் கந்தையா அவர்தள் நளவர் எம். பி' என்று மற்றவர்களால் ள்ெ டல் செய்யப்படும் அளவிற்கு தாழ்த்தப்பட்ட மக்களுடன் தன்னே இனத்துக் GIFTIGSTE IF.
பொன் கந்தையா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆற்றிய சேவையை மனதிற் கொண்டு கம்பர் மலே மக்கள் தமது புதிய சனசமூக நிலையத்திற்கு அவர் நாமத்தைச் சூட்டி
: புள்ளனர். அவர்களுடைய நன்றியுணர்வும் கொள்கைப்
பிடிப்பும் பாராட்டத்தக்கது. கம்பீரமான சம்பர் மலே மக்கள் அன்று போலவே இன்றும் என்றும் கொள்கைப் பற்றுடன் விளங்கி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளே ர்ெறெடுப்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் திகழ்வார்கள் என்று நம்புகிருேம் இந்தப் பணியில் பொன் தந்தையா சனசமூக நிலேயமும் அதன் பங்கையாற்றவேண் இந் என்று விரும்புகிருேம் நாவலாசிரியை ராஜம் கிருஷ்ணனின் கவலே
பென் தந்தையா சனசமூக நிலயத்தின் திறப்பு
விழாவின் போதும் 凯@莒 575) தமிழ் நாட்டின் சிறந்த
 
 
 
 

-
設
பாராட்டு
昌
நாவலாசிரியையான திரு 雪彗 மதி ராஜம் கிருஷ்னன் E5 சந்தித்து உரையாடும் E
வாய்ப்பு எனக்குக் கிடை த்தது. பெண் விடுத: பற்றி மிகவும் உணர்ச்சி யுடன் சம் பாதிக்கு ம் ======================+ ராஜம் கிருஷ்னன் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ள சீரழிவை ஒட்டிக் கவலேயையும் ஆத்திரத்தையும் தெரிவித்
தனது இலங்கைப் பயணம் பற்றி அவர் நண்பர் டானியலிடமும் என்னிடமும் வெளிப் படையாகக் கூறி ஒரு விஷபம் குறிப்பிடத் தக்கது. "நாங்க இலங்கை வரும் போது வசதி படைத்த குடும்பங்களுடன் தங்குகின்றுேம் காரிற் பயனம் =செய்து அடுக்கடுக்கான கூட்டங்களிற் சொற்பொழிவாற்றுகின்ருேம் ஆனூல் பொது மக்களே நாம் சந்திக்க முடியவில்ஃப்"
நாவலாசிரியை ராஜம் கிருஷ்னரின் நியாய மானதே இந்தப் பயணங்களே ஒழுங்கு செப்பவர்கள் தத் தம் அந்தரங்க நோக்கங்களே நிறைவேற்றவே விரும்புகின் றபடியால் இந்த நிலமை ஏற்படுகின்றது. டாக்டர் மூர்த்தியின் இங்கைப் பயணம்
தஞ்சைப் பல்வேர் கழக விரிவுரையாளர் டாக்டர் து. மூர்த்தி இலங்கைப் பயன்ாம் மேற்கொண்டு இரண்டு வார காலம் இங்கு தங்கியிருந்தார். இலங்கை மக்களின் வாழ்க்கை பற்றி நேரில் அறிந்து கொள்ள்த் தாக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் இக் காலத்தில் நன்கு பயன் படுத்திக் கொண்டார்.
டாரிய வின் கோவிந்தன்' நாவல் வெளியீட்டு அறிமுக விழாக்களில் சிறப்புரைகள் பல்வேறு இடங்களில் சொற் ப்ொழிவுகள் பல்கலேக் கழகத்தில் கலந்துரையாடல் ஆகிய வற்றில் கலந்து கொண்டதுடன் சாதாரண மக்கள் பல ரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் பெற்ருர் அவர் . இலங்கை - தமிழ் நாடு இயக்கிய உறவில் நண்பர் மூர்த் தியின் பயண்ம் ஒரு முக்கிப்மான் கட்டமாக அமைகின் றது. அவர் முன்வைத்த முற்பேக்கான இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் எம்மவர்த்தியில் பெரும் சிந்தனேக் கிளறலேயே ஏற்படுத்திவிட்டது என்iாம். ரகுநாதன் மாஸ்ாக்கு நன்றி!--
பல்விகை பேராசிரியன் (கைலாசபதி) சிறப்பித ழில் ரகுநாதன் மாஸ்ரரும் ஒரு கட்டுரை எழு பிருக்கிருந் விரக்தி வாய்ப்பட்டு வெறுப்ப்ெபே நீக்கும் ஒருவரின் சிந் தனேயில் ஏற்படும் பல தவறுகள் இக் கட்டுரையில் இதுக் கின்ற போதும் பின்வரும் பகுதிக்காக நாம் மாஸ்ரந் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறுேம்
"கைலாசபதி சீனுவிலிருந்துதிரும்பி வந்து 'ஆக்கள் ஒர:- காட்சியும் சுடுந்தும்' என்று ஒரு நூலே எழுதினர் காட்சியும் கருத்துந்த்ான் வேறு ஒரு அபிப்பிராந் சொல்வில் ஆறா ஒறோ என்று பதிவில் சீனு (மறுபக்கம் 马、

Page 4
ای
(3L affa is 6766
暮 தொலவும் இருப்பும்
疆 ஓர் விமர்சனம் - Lost četel -
இச் சிறுகதைத் தொகுதி பற்றிய விமர்சனத்தை "அ பவ முதிர்ச்சியற்ற ஒரு இளேஞனின் விரக்தி ஒலங்கள் என் வார்த்திைகளில் கூறி முடித்துவிடலாம். இச்சிறுக.ை தொகுதி இதை எழுதிய எழுத்தாளன் யேசுராசரி வி விகயில் கையெழுத்துப் பிரதியாக இருந்திருந்தால், வாங் படித்துவிட்டு அப்படிக் கூறி அவரிடமே அதைத் திருப் கொடுத்துவிடலாம். ஆணுல் இத்தொகுதி அச்சாசி ம ஞக்கு விற்பனே செய்யப்படுவதால் கடுமையான விமர்சன் துக்கு உள்ளாக்கப்படவேண்டும்.
தொலவும் இருப்பும் ஏனய கதைகளேயும் படித்துமு ததும் என் மனதில் ஒரு காட்சி பதிவாகிக்கொண்டிருக்கிற கதைகளில் யேசு, சத்தியசீலன் முதலிய பெயர்களில் வ பாத்திரங்கள் எல்லாம் ஒரு உருவெடுத்து எழுத்தால் யேகராசாவாகி, அந்த யேசுராசா இருட்டினில்ே கு இருந்தவாறு இரு கைகளாலும் குனிந்த தலேயைப் பெ திப் பிடித்தபடி நண்பர்களே நம்பமுடியவில்லேயே கா: ஏமாற்றிவிட்டாளே மனிதன் மாறுகிருனே மனிதனே ந முடியவில்லேயே இதனுல் என் வாழ்க் கை சாரமற். போகிறதே! என் வாழ்க்கை நீண்ட இழப்புக்களைக்கொ டதுதானுே?" என மெதுவாக அழுதுகொண்டிருக்கிருர்,
இவர் 1966 - 1974 காலப் பகுதியில் எழுதி
பத்துச் சிறுகதைகள் இத்தொகுதியில் Fi:TT
வாழ்க்கையில் நீண்ட இழப்புக்களே அனுபவித்தும், ! பர்களேயும் காதலியையும் நம்பி ஏமாந்தும், அதனுல் பிள்ளேத்தனமாக, உலகத்தின் சுகங்கள் எல்லாவற்றை இழந்ததாக கருதி, சவிப்பும், விரக்தியும் கொண்ட ே ராசா தான் எழுதிய பத்துக் ககைகளில் ஆறில்தானே பு திரமாகி ஆக்கிரமித்து நிற்கிருர்,
இந்த யேசுராசா வாழ்க்கையில் கண்ட வேறு அனுப ft sit glitgiti୍tF
பலருக்கு முன்னுல் பிச்சை போட வெட்கப்படும் ச சாமி, முன்பு அறிமுகமான ஒருவருக்கு தேனீர் பானத்ை கொடுக்கும் ஹோட்டல் சேவகன், அப்பம் சுட்டு வாழ்க் நடத்தும் ஒரு அம்மா பெண் கேட்டு வரும் பணச்சு சம்மாட்டி.
இவை மக்களோடு பழகிக் கொள்ளாத யேசுராசா குப் புதுமையானவையாக இருக்கலாம். ஆணுல் இவை பு
முன்பக்கத் தொடர்ச்சி. வில் ஏற்பட்ட மாற்றங்கள், அவர் மனதைப் பெர்
சஞ்சலத்தில் ஆழ்த்தின என்பது, அவருடன் நெருங்கிப்
கிய நண்பர்களுக்குத் தெரியும்.
இவ் வள வி லா வது பேராசிரியரின் சஞ்சவம் எ உண்மையைக் கூறிய நெருங்கிப் பழகிய நண்பர் என்.
ரகுநாதலுக்கு நன்றி சுருமல் வி முடியும
甲)
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் இலக்கியம்
சர்வசாதாரணமான நிகழ்ச்சிகள், இளம் எழுத் பலமுறை கையாண்ட புளித்துப்போன விடயங்கள்.
சரி, யேசுராசா விரக்திபுனர்வை வெளிப்படுத்த ஒரு கதை எழுதியிருக்கலாம். ஆணுல் ஏன் ஆறு கதைகளில், ஒரே பாத்திரமாகி, ஒரே ராகத்தில், ஒரே விரக்தி அழுகை களேக் கொட்டித் தீர்க்க வேண்டும்?
யேசுராசாவே ஒரு விரக்தியின் இயக்கமா?
அ ஈ ஆம்போலும், ஏனென்ருல் இவருக்குப் பிடித்தமானவர்
கள் யார் தெரியுமா?
E. விரக்தியினுல் மெய்யுளுக்குள் மோசமான த&ளயசிங்கம்,
교L தற்கொலே செய்யும் சுப்பிரமணியம் என்ற எழுத்தாளன்
மகத்தான துயரங்களோடு வாழும் திரைப்படக் l,5TETI
க்ரு கன் ஒபூ, கருமேகங்கள் இருள்கொண்ட கடல்கள்.--
னத் இவருக்குப் பிறந்து வளர்ந்த சொந்தக் கிராமத்திலும் வாழ முடியவில்லே. (ஒர் இதயம் வறுமை கொண்டிருக்
கிறது.) வாழ்க்கையின் விநோதங்கள் கொண்ட கொழும்பி
蠶 பிலும் வாழப் பிடிக்கவில்ஃ.
ரும் வானிப்பான பேராதெனியாவிலும் வாழ்க்கை சாரமற்ற
T தாக இருக்கிறது. இது மட்டுமா?
陆岛 எழுத்தாளனுகவும் வாழப் பிடிக்கவில்லே,
ாத் நண்பர்களேயே நம்பமுடியவில்லே.
தவி ஒரன்?
ம்ப "மனிதனேயே நம்ப முடிகிறதில்லேயே
றுப் இவர் கதைகள் எல்லாம் சாரமற்ற நீண்ட விரக்திகளேக்
חהתקבח
கொண்டதுதானுே? ஆம் அப்படித்தான்.
1966 முதல் 1974 வரை இவர் கண்ட சத்தியங்கள் இவைதான் லேபல்களேவிட மனிதன் பெரியவன் எனக் கூறும் இவர் நண்பர்கள் தன்ஞேடு ஒத்துவரவில்ல்ே என்ப தால் ஒரு மகத்தான் சத்தியத்தைக் கண்டுபிடிக்கிருர் மனு சிறு ஷனேயே நம்பமுடிகிறதில்லேயாம் (கேவலங்கள் நிறைந்த பும் சூழ்நிலையில் "அலேயின் ஆசிரியராக லேபல் ஒட்டிக்கொள்ள }Luis தில் பெருமை போலும்) மனிதனே நம்பாமல் வேறு எதை
தி ய
ாத் நம்பப்போகிருர்? -
இவரது விரக்தி ஒவங்களே இவரது உள்வட்ட மூதே வங் கள் சேர்ந்து கட்டி அழட்டும் ஆஞள் பரந்துபட்ட வாசகர்
சுளுக்கு அப்படி ஒரு விதியும் இல்லே.
உலகத்தில் நம்பிக்கையிழந்து, வாழ்க்கையிலும் பிடிப்
*ந்த பற்று விரக்தியுணர்வுகளுக்குள் குறுகிச் சாகும் உணர்வுகளே தக் பப்படுத்தும் இத்தொகுதி மனிதனே பெலயினனுக்கும் நாசகாரத் தன்மை கொண்டது. துன்பந்தரும் சூழ்நிவேகளே மாற்றி முன்னேறும் மனித இயற்கைக்கு உற்சாகமூட்டுவதற் குப் பதிலாக சோர்வைத் தரும் இக்கதைகள் நசிவு இலக் கியமே. மக்கள் விரோத இலக்கியமே. யேசுராசா இக்கினது raկմ: களே ஏன் எழுதினுர்? ეlif: # இவரின் இதயம் வறுமை கொண்டிருப்பது மட்டுமல்ல. மக்கரே விட்டு ஒதுங்கி நிற்கும் இவரது முளேயும், சமுதாய
அனுபவமும் சமுதாயம் பற்றிய தத்துவத் தெளிவும் இன்றி தும் வறுமை கொண்டிருக்கிறது. தனி மனித வாத பிற்போக்
குச் சிந்தனேகளால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது.
Trry
L
இவரும்: இவரது சகாக்களும் இப்பொழுது இலக்கியத் தில் சத்தியத்தைத் தேடப் புறப்பட்டிருக்கிருர்கள். MATAD இத் த ச் சிறுபிள்ளேத்தனமானவர்களுக்கு சத்தியம் என்ன? அதை எங்கே தேடுவது? எப்படித் தேடுவது என்று புரியவில்ல்ே, இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்
(நன்றி அக்னி 5வது இதழ்

Page 5
புத் - புக்கள் இலக்சினம்
Fair
புத்தகஉறை வர்த்தகர்கள
PGE25. சித்தப்பிரமை விமர்
- சங்கு சக்கரன் -
இலக்கிய விமர்சனத்தில் பலவகை உண்டு. அவைகளில் ஒன்றுதான் புத்திப் பேதலிப்பு-தாறுமாறு விமர்சன முறை சிம்பாகும். இந்தத் தாறுமாறு விமர்சன முறையிக்னத்தான் FTIT செம்பதாகை (செம்பாதகம் என்று பெயர் வைத்திருக்க "வேண்டும்) என்ற பத்திரிகை கடைப்பிடிக்கிறது. எழுத்தா ார் கே. டானியலின் படைப்புக்களுக்கு மட்டும் அது இப்படி இம் விமர்சனம் செய்துவருகிறது. (இந்த நாட்டின் வேறு ஆக்க குத் இலக்கியங்கள்பற்றி எதுவுமே இவர்கள் அறிந்து வைத்திருப்பு
தில்லை.)
Talf
டானியபேற்றியும், அவரின் இலக்கியக் கருத்துக்களேப் பற்றியும்தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தெரியும். அவருடைய פש. பஞ்சமர் கோவிந்தன்' ஆகிய படைப்புகள் தமிழ் நாட் டில் பிரசுரமாகி இலங்கையிலும் விற்பனைக்கு வந்திருப்ப தும், தமிழ் நாட்டிலும் இலங்கையிலுமாகப் பல விமர்சனக் கூட்டங்கள் நடந்ததும், பல பத்திரிகைகள் விமர்சித்ததும் பொதுவில் சகலராலும் அறியப்பட்டதாகும். ஆஞல் இங் ளேக் குள்ள மேற்படி பத்திரிகைக்கு இவைகள் வேப்பங் காய்களா : கசக்கின்றன. அந்த நாவல்களே மொழி அடிப்படை 蚤击、 பிலும், தத்துவ அடிப்படையிலும், சமூக செயல்பாட்டா :ளர்களும், மாக்சிச சிந்தினேயாளர்களும் ஆராய்ந்து முடிந்து GFDL விட்டபின்பு இந்த செம்பாதகம்மட்டும் இப்படி மூர்க்கமாகத் தாக்குவதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் வேண்டும்!
蜴、 முதவில் இந்தச் செம்பாதகத்தினரையும் அவர்கள் பின் இன்வன்னியையும் ஆராய்ந்தால் இப்படித்தான் அது முடியும்: "1 இவர்கள் ஐந்தே ஐந்து பேர்கள் இந்த ஐந்தே ஐந்து பேர்களே மட்டுமே (உலகம் பூராவும்) கொண்ட ஒரே ஒரு : கட்சியில் இந்த ஐந்தே ஐந்து பேர்கள் மட்டுமே உறுப்பினர் கள் "போவிட்பீரோ" என்ற பிரதான சபை உறுப்பினர் டிப் க்ள் எல்லாம்.
இந்த ஐந்தே ஐந்து பேர்கள் கொண்ட இக்கட்சியின் ளே பொறுப்புக்கள் கீழ்க்கண்ட விதத்தில்தான் அமைந்திருக் தற் சிறது. சட்ட ஆலோசனேப் பொறுப்புக்கு ஒருவர் இலக் |laնձե கிய ஆலோசஃனப் பொறுப்புக்கு ஒருவர் மேடைப் பிரசங்கப் "ঙ্গ பொறுப்புக்கு ஒருவர் அச்சு பிரசாரம் பொதுஜனத் தொடர்பு (புத்தக விற்பன்ேப் பொறுப்பு) க்கு ஒருவர் தத் துவப் பொறுப்பு வெளிநாட்டு விவகாரத் தொடர்பு, ன்றி சிவ விவகாரங்களினதும் மேற்பார்வை, நிதி ஆகியவற்றிற்கு
T ஒருவர்
இப்படியே சகலத்தையுமே ஐந்தாகப் பங்கு போட்டுக் பத் ாேண்டு கட்சியின் சகலதையுமே ஆண்டுவரும் இவர்கள் ஏதோபித்துச் சர்வதேசியம் பேசுவதில் தவறுவதில்: சீனத்து உலகத்து மாபெரும் தவேஞன 'மாஒவின் கொள்கைகாேக் குழிதோண்டிப் புதைத்ததுமன்றி, எஞ்சி Tள்ள் பாடிவின் சின்னங்களேயெல்லாம் புதைகுழிக்குள் FA?) போட்டு பிராஸ்சர் போடும் கொந்திருத்தை அமெரிக்க
- 龔 |- ܒ ܒ ܒ - - - - - --ط

fGö சனங்கள்
புத் த வெறியர்களுக்குக் கொடுத்துவிட்ட டென்சி யாவோபிங் புகழ் பாடு வதில் இவர்களுக்கு பரம கத்தோஷம்- ஏனெனில் இவர்கள் வாழ்க்கையின் அடிநாதமெல்லாம் அங்கிருந்து வரும் பிக்ரோறியவில்தான் தங்கிக்கிடக்கிறது.
அங்கிருந்து வரும்பிக்ரோறியல் இவர்கள் சில்லறைக்கு விற்பதில்லே. மொத்தமாகவே மொத்த வியாபாரிகளிடம் கொடுத்துக் காசோகீலயைப் பெற்றுவிடுகின்றனர்; அதை ஒழாகப் பிரிக்கின்றனர். கடைசியில் குறிப்பிட்ட சகலவேலே களுக்கும் மேற்பார்வையின்ரான் வருக்கு இரட்டைப்பங்கும், மற்றவர்களுக்கெல்லாம் ஒற்றைப்பங்குமாகும். .ே T-க் மிகுதியுள்ள ஒரு பங்கு இலக்கிய-அரசியல் மாருட்டப் பத் திரிகைக்கும், வேறு பொதுச் செலவுக்கும் ஆனதாகும் சீனர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறர்கள். தங்களின் பிர சாரம் யாழ்ப்பாணத்தில் ஒகோ என்று மக்கள் மத்தியில் செல்லுகிறதென்று. அந்தப் புத்தகங்கள் இங்குள்ள புத்த கங்களின் உறைகளாகப் பரிணமிக்கிறதென்பது அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.
இத்துடன் இவர்கள் பற்றிய இன்றைய நடைமுறைக் குறிப்பின்ே விட்டுவிட்டு இவர்களின் விமர்சன் முறைக்கு வரு வோம்!
டானியலுக்கு வயது அறுபதுக்கு மேலாகியும் இன்னும் சிற்றின்ப ஆசை போகவில்லே என்றும் தனது நாவலேப்பற்றி எழுதுபவர்களுக்கு பேசுபவர்களுக்கு சுளே சுளேயாகப் பணம் கொடுக்கிருர் என்றும், நாய்கடி வைத்தியம் பிள்ளப்பேறு வைத்தியம் செய்யக்கூடியவர் என்றும் "இவர் இருந்த இரை தெரியாதோ?" என்று நாகுக்காகச் சாதியைக் குறிப் பிட்டும். வேறு பல விதங்களிலும் நையாண்டி செய்து எழுது கின்றனர். இந்தப் பித்தம் பிடித்த ஐவரைப்போல் டானி பல் இருக்கவில்லே என்பது இவர்களுக்குப் பெருங்கவல் ஏற் கெனவே வேளாளராக இருந்து சந்தர்ப்ப வசத்தால் துள்ளி வெளியே வீழ்ந்தவர் மறுபடியும் அந்த இடத்திற்குச் சென் நடைய நயினுர்த்தனம் பண்ணுவதும் சட்டத்துறைக்குப் பொறுப்பானவர், தேசவழமைச் சட்டத்தின்படி பஞ்சமருக் கென்று ஒரு வரையறையும் மற்றவர்களுக்கென்து வரை பறை அற்ற ஏகபோகமும் தரப்பட்டுள்ளதால் வெள்ாேக் காரரே பஞ்சமர் தவிர்ந்த மற்ற எல்லோருமே உயர் ஜாதி யின்ர் என்று முடிவெடுத்துவிட்டனர்' என்ற விதத்தில் பேசி தன்னையே வேளாளர் என்ற குழியைத் தேடி நகர்த்திச் சென்றவர்.
சங்களேயும்- அதாவது சோவியரையும் பஞ்சமர் வரி சைக்குள் அடைக்சு டானியல் முயற்சிக்கிருர் என்பதோடு ==

Page 6
б
மட்டுமல்லாமல், தனது திருமணத்தையே தாழ்த்தப்பட வர்களுக்கென ஒரு நாள் கொண்டாட்டமும் தங்கள் ச யினருக்கென ஒருநாள் கொண்டாட்டமும் வைத்துக் கா. விட்டவர் இவர்களில் ஒரு இலக்கியத் தத்துவமேதை
*நான் கரையாம் ஆட்களின் அயலில் வசிப்பதஞ என்னைக் கரையான் என்று கூறுகின்றனர். உண்மைய நான் வெள்ளாளன். சரி இவர்கள் சொல்வதுபோல் பா தாலும் கரையார் என்ன குறைஞ்ச சாதியே?’ என் தன்னை உயர்த்திக்கொள்ளக் கேள்வி கேட்டவர் விளம்ப பொறுப்பாளர்.
இவர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று 'சா அடிப்படையிலல்ல வர்க்க அடிப்படையில் எமது மக்க தாழ்த்தப்பட்ட மக்களை சேர்த்துக்கொள்ளத் தயார வேண்டும்' இப்படி பேசிக்காட்டியவர் இவர்களில் பிரசா மேடைப் பிரசங்கியாகத் திகழ்பவர்.
இவைகளை நோக்குமிடத்து எல்லோருமே வேளால் களுடன் சங்கமமாவதில் கண்ணும் கருத்துமாக இருக்கி றனர் என்பது ஐயந் திரிபற்ற உண்மையாகும். இவர்ச தான் டானியலின் சாதியைச் சுட்டிக் காட்ட நாகுக்க எழுதுகின்றனர்.
இனி இவர்கள் டானியலின் நாவல்கள்பற்றி என் சொல்கிறர்கள் என்பதைக் கவனிப்போம்!
பஞ்சமர் நாவலின் க்தாநாயகனன ஐயாண்ணர் ஒரு ! தேசிப் பாத்திரமாம். வீடுவாசலற்ற மனைவி மக்களற். பொருள் பண்டங்களற்ற சலூன்களிலும், கள்ளுக்கை களிலும் காலம் கழிக்கும் ஒரு தகுதியற்ற பாத்திரமா இக்குற்றச்சாட்டினை டா னி ய ல் ஒப்புக்கொள்ள த்தா வேண்டும் சகல இலட்சணங்களும் பொருந் தி ய சகல சுகபோகங்களும் பெற்ற - வீடுவாசல் மனைவி ம. ளுடைய பாத்திரமாகக் கதையின் தலைச்சன் பாத்திரம
ஒரு நிகழ்வுப் பொறி:
* பாவம், டானியல் ??
"பஸ் சால் இறங்கி அந்தச் சனநெரிசலில் புழுக்கள அசைகின்ற மக்களில் ஒருவணுய் நிலைய ஒரத்தில் கடை விரி திருக்கும் வியாபாரிகளிடம் பிள் ளை களு க்கு ஏது வாங்கிப் போகலாம் என்ற ஆதங்கத்தில் அடி எடுத்து லை கிறேன். A * பாவம், டானியல்! செம்பதாகை!! விலை ஒரு ரூபாய் பரிச்சயமான அந்தக்குரல் வந்த திக்கைப் பார்க்கிறேன் அந்த உருவம் பத்திரிகையை விற்றுக் கொள்ளும் முனைப்பி என்னைக் கவனிக்கவில்லை.
டானியலும் இவர்களும் ஓரணியில் சேர்ந்திருக்கைய அவரிடம் பசியா றிய ஒரு கூட்டம், பிளவுக்குப் பின்னலு டானியலை வைத்தே பிழைப்பு நடக்கிறது போலும்?
* பாவம்தான் டானியல் ?? உள்ளூர நானும் இப்படி நினைத்துக்கொண்டு முன்னே கறேன். கிளிநொச்சி "பஸ் நிலையம் பின்னுக்குத் தள்ள படுகிறது.
- 'Li iLisa) gibi

:
g
மக்கள் இலக்கியம்
季 −
வும், றெஸ்ரோறன்ஸ்களிலும் புரோக்கர் வேலைக்காகக் கோடு கச்சேரிகளிலும் 1ம் வகுப்புப் பிரயாண நிலைகளிலும் இருந்துதான் டா னி ய ல் கதாபாத்திரம் விஷயங்களைச் சேகரிப்பதாகச் சித்தரிக்கப்படவேண்டும்! இவர்கள் புரட்சிக் கென இந்தக் குணும்சம் கொண்டவர்களைத்தான் தயாரிக் கிருர்கள். அதாவது கார்ல் மாக்ஸ் கண்ட புரோலிற்ரேறி யன் வர்க்கத்திற்கு இவர்கள் கண்ட அகராதி. பரதேசிப் பாத்திரங்கள் இவர்களுக்குப் பிடியாதுதான்!
அடுத்து, தவறிப்பிறந்த ஒருவனைக் கொண்டு அரசியல் பேச வைத்திருக்கக்கூடாதாம். பஞ்சமரில் வந்த இளம் போராளியான குமாரவேலனின் பெயரும், இந்த ஐவரின் பெயரில் ஒன்றும் ஒத்துவருவதால் அந்த குமாரவேலன் தான கச் சித்தரிக்கப்பட்டிருப்பதான நினைப்பினுல்தான் இந்தக் குரல் எழுகிறது. கேவலம் மாஒவின் புதைகுழியின்மேல் - அவரின் தத்துவத்தின்மேல் போர் தொடுத்து அதனல் டென் சியோப்பிங் என்பவன் எடுத்துவீசும் பிக்ரோறியல் பணத்தில் வயிற்றை நிரப்பும் ஒரு ஜீவனைப் பஞ்சமர் குமாரவேலனுடன் டானியல் ஒப்பிட்டிருந்தால் டானியலைக் கல்லால் எறிந்து தான் கண்டித்திருக்கவேண்டும்! V
அடுத்தது ஒரு நாய்க்கு உயிர்நிலை தெரிந்து கொல்லும் சக்தி உண்டா என்பது நகைச்சுவையான கேள்வி பஞ்சம ரின் பீமன் நாயைப் பார்த்து.
இந்தப் பிரபுக்களின் பாதங்கள் கிராமங்களில் பட்ட தில்லை. கிராமங்களில் விவசாயப் பிரதேசங்களில் நாய்கள் கொடிய மிருகங்களின் உயிர் நிலைகளைப் பிடித்து மடக்கிக் கொலை செய்யும் காட்சிகளை இவர்கள் பார்த்திருக்க முடியா விட்டாலும் கேள்விப்பட்டிருக்கவே இல்லை என்ருல் ஆச்சரி யம்தான் பிரபுக்கள் வாழ்க!
பஞ்சமர்பற்றி இவர்களின் மற்றுமோர் குற்றச்சாட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் கொச்சைப்படுத்தப் படுகிறது, உண்மை மறைக்கப்படுகிறது என்பதாகும். நாவ லில் அது எங்கே எப்படிக் கொச்சைப்படுத்தப்பட்டிருக் கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! உங்களில் இரட்டைப் பங்காளியை இரகசியமாகக் கேட்டுப்பாருங்கள். நிச்சாமத்தில் குமரேசனின் பிரேத ஊர்வலத்தின்போது எதி ரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அதில் 17 பேர்கள் படுகாயமுற்று விழ, உங்கள் இரட்டைப் பங்காளன் குச் சொழுங்கைக்குள்ளினல் வீடொன்றிற்குள் இருந்து சோட் கைபெனியனுடன் வெளியேவந்து "என்னைப் பத்திரமாக இருக்கும்படி தோழர்கள் சொன்னர்கள் அதுதான் உள் ளுக்கு இருந்தனன்' எனறு சமாளித்ததை அவர் சிலவேளை கூறக்கூடும்!
உண்மை என்ற அடிப்படையில் இது பஞ்சமரில் இடம் பெற்றிருந்தால் எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்ட மக்கள் கொச்சைப் படுத்தப் பட்டிருப்பார்கள் என்பதனை இவர் கள் உணர வேண்டும். ஒரு போராட்டம் நடக்கும் போது இது போன்ற பின்னடைவுகள் வரவே வரும். அவைகளை அப்படியே மக்களுக்கு முன்னல் வைக்கக் கூடாது என்ற பார்வை கூடத் தெரியாதவர்களுக்கு இவைகளை விளங்க வைப்பது கடினந்தான்.
இவர்களின் வேருேர் குற்றச்சாட்டு, குன்றுகளில் சுலோ கங்களை எழுத வைத்து விவசாயிகளைக் கடதாசிப் புலிகள்
{12ம் பச்கம் பார்க்க)

Page 7
*நான் உங்களிட்டை எத்தினை தரம் கேட்டுப்போட் டன் இனிச் சம்பளத்தை அல்லாட்டி அட்வான்சைச் சுணக் கினத்தான் ஒரு ஆளைத் தருவியள் ' தலைமை எழுதுநர் நிதானமிழந்தவராகக் குமுறிஞர். பணிப்பாளர் பூவிலிங் கத்திற்குத் தடுமாற்றம் இருந்தது. அத்திணைக்களத்தில் வேலை செய்வதற்குப் புதிதாக வந்திருந்த அருந்தவநாதன் பரக்கபரக்க விழித்தான்.
"என்னத்துக்கு டிரைக்டர் யோசிக்கிறியள். ஆள் இல் லாம நான் எப்புடி அந்தப் பிருன்சை கொண்டிழுக்கிறது? இவரை எனக்குத் தாருங்க தலைமை எழுதுநர் வைரவப் பிள்ளை கல்லில் நார் உரிப்பவராகக் கங்கணம் கட்டினர்.
பணிப்பாளர் பூவிலிங்கத்திற்கு முழிசாட்டமாக இருந் தது. இந்த முறையும் எப்படி வைரவப்பிள்ளையின் வேண்டு கோளை நிராகரிக்கலாம் என உரத்துச் சிந்தித்தார்.
"நான் கிடந்து மாயுறன். உங்களுக்கு என்ன தெரி யும் " வைரவப்பிள்ளை தொடர்ந்து சாடினர்.
வைரவப்பிள்ளையின் வார்த்  ைத கள் ஒவ்வொன்றும் பணிப்பாளரின் நெஞ்சில் முள்ளாக நெருடின. அவர் நெஞ்சு கனிந்தது மனம் இளகியது.
** என்னத்துக்கு மிஸ்டர் வைரவப்பிள்ளை கத்திறீர். சரி இவரைக் கூட்டிக்கொண்டு போம். நான் புறகு லெற்ரரை அனுப்புறன்.'
வைரவப்பிள்ளைக்குக் கோடி புழுகம். வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி நகர்ந்தார். அவரை அருந்தவநாதன் தொடர்ந்தான். -
களங்கண்டு வா  ைக சூடியவராக வைரவப்பிள்ளை நெஞ்சை நிமிர்த்தி நடந்தார். அருந்தவநாதனின் நத்தை நகர்வு இருவருக்குமுள்ள இடைத் தூரத்தை பெருக வைத் தது. ஆகவே அருந்தவநான் வேக நடைப்போட்டி வீரன கக் கூட மாறினன். தன்னைச் சமீபித்த அவனை வைரவப் பிள்ளை விசாரணைக்கு உட்படுத்தினர். இருப்பிடம் - சொந்த ஊரில், கொழும்பில் - கற்ற கல்லூரி ஆகிய விபரங்களை அவர் திரட்டிக் கொண்டார்.
கதவு நிலையில் ** நிதிக் கிளை' எனப் பலகைச் சட்ட (.7 ல்று பதிக்கப்பட்ட விதமான அறையொன்றினுள் இரு வரும் நுழைந்தனர். 'தம்பி இரும் இரும் ' தலைமை
எழுதுநர் தன் லோங்சைச் சிரைத்து உட்கார்ந்து கொண்டு,
 

SisältääGaetas
*常常舍管希命常会拿舍舍率参亨舍常参令舍勃 tett
osi b
ள் உருக்காகின்றன??
9
ea
一、“F·unofmáu 一*喀粤4总4爆4每$等等喀事
y
எதிரே மேசை ஒரத்தில் இருந்த கதிரையொன்றைக் காட்டி ஞர். அருந்தவநாதன் அடக்கமாக உட்கார்ந்தான்.
'எனக்கும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு அது தான் இன்டைக்குக் கொஞ்சம் கடுமையாக நிண்டனன் " முகப்பரப்பில் வெற்றிப் புன்னகை இதழ் கட்டத் தலைமை எழுதுநர் சொன்னர். மழைவிட்டும் இன்னமும் துவானம் போகவில்லையென அருந்தவநாதன் எண்ணிக்கொண்டான்.
'ஜினே ரெண்டு ரீ கொண்டு வா ?? எதிரொலி கிழம்ப வைரவப்பிள்ளை கூவினர்.
"இஞ்சை வேலை செய்யிறதெண்டா சிங்களமும் இங்கி வீசும் தேவை தம்பி. அதுகளைக் கொஞ்சம் கெதியில புடிச் சுப்போடும் ?? Ve
எனக்கு இங்கிலீசில கிறடிட் இருக்கு ' ஒ இப்பத்தயக் கிறடிட்தான் கிறடிட் அவசரமா கக் குறுக்கிட்டு அருந்தவநாதனின் உள்ளத்தைத் தலைமை எழுதுநர் காயப்படுத்தினர். அவன் நெஞ்சில் பூத்த பூரிப் புக் கருகிச் சிதைந்தது. இரண்டு கிளாசுகளில் ரீயைக் கொண்டு வந்து ஜினதாசா இருவருக்கும் பரிமாறினன்.
y )
p 'மே மாத்தயா, அப்பிட ஜினதாசா 'அத்தத எச். சீ மாத்தயா.." சிரித்தபடி ஜிணதாசா, அருந்தவநாதனை நோக்கினன்.
"டிரைக்டர் மாத்தயா தென்ட பாய் கீலா. மம சண்டு கள கத்தா " அவர்கள் பேசும் மொழியில் அருந்தவநாத னுக்கு தேர்ச்சி இல்லை. அவன் மிரள மிரள விழித்தான்.
இருவரையும் தனிக்கவிட்டு ஜினதாசா சென்ருன்.
தம்பி இது எக்கவுன்ட் பிரான்ஸ் காசோட புழங்கிற நாங்கள். நீர் கணக்கில் எப்புடி?’’
* ஏ லெவல்ல நான் ஏ எடுத்தணுன் 'அப்பிடியெண்டா நீர் சமாளிப்பீர் ...' ' பாராட்டைக் கேட்டு அருந்தவநாதனின் நெஞ்சு நிறைந் திது.
‘வேலை செய்வீனமெண்டு எங்கட ஆக்களை எடுத்துப் போட்டு நான் இப்ப மாயிறன். பாத்தீரா தம்பி ஒரு கோல் ஆன்சபண்ணக்கூட பிருன்சில ஆள் இல்லை, எல்லாரும் வரி சம் கொண்டாடப் போட்டீனம்" வைரவப்பிள்ளை மிகவும் கரிசினையோடு பேசினர்.
'தம்பி அந்த மேசையிலை இப்போதைக்கு இரும். சும்மா இருந்தா உமக்குப் பிராக்கா இருக்காது. அந்தப் பைல்களைக்

Page 8
截 கொஞ்சம் தட்டிப் பாரும் " வைரவப்பிள்ளேயின் பெ விரல் சுட்டிய மேசையை நோக்கி அருந்தவநாதன் நட தான் செல்லும்பொழுதே கண்கள் அலுவலகத்தை நோ டமிட்டன. அவன் அமர்ந்த மேசையில் சோற்றைப்போட் நன்ன்லாம் சுத்தமாக இருந்தது. சுண்ணுடிக்குள் அகிம்ச மூர்த்தி மகாத்மா காந்தியின் உருவப் படம் இருந்தது.
உதில இருக்கிறவரும் உங்கட ஊர் ஆள்தான் தம்பி அவரும் விவிலதான் நிக்கிறேர் "
ஞாபகத்தைக் கூர்மையாக்கி தலேமை எழுதுநர் சுட்டி வரை அறிய அருந்தவநாதன் முன்ேகிருன் அவ னுக்கு புலப்படவிங்ங்ே, பைல் ஒன்றை இழுத்துத் தன்முன்வைத் விர்த்து ஆர்வத்தோடு நோக்குகிரன்
அவனுக்குப் புதிய இடம் அந்தியமாக இருக்கவில் அந்த உணர்வை வைரவப்பிள்ாே நாட்டிஞர் அ வரி புழக்கம் தந்தைபோலும் தமையன்போலும் அவழியரை அவரோடு இருக்கலாமென்ற எண்ணம் அருந்த் நாதனின் உள்ளத்தில் துளிர்த்தது.
காலம் அகன்று கிழமையொன்றைத் தாண்டியது. வெ
நுக் கதிரைகள் ஒவ்வொன்ருக நிரம்பின. தந்தி மூலமா மேலதிக லீவு பெற்றவர்களும் திரும்பிவிட்டனர். வருட பிறப்புக் கொண்டாட்டம் முடிந்துவிட்டது!
"கன்கப்பா எங்களுக்கொரு புது ஒப்பீசரெல்லே . திருக்கிறேர் ' எண்களேக் கூட்டும் பொறியை இயக்கி கொண்டிருந்த அருந்தவநாதன் தன்மை எழுதுநரின் பேச்சி தான் இழுப்டுவதை உணர்ந்து கூட்டுவதை நிறுத்தினுள் அவன் பார்வை தலேமை எழுதுநரின் இருக்கையைத் தை
"எச்சிக்கு வருஷப் பிறசென்டாக்கும் " தி டிக் உருவமொன்று வைரவப்பிள்ளேயைச் சமீபித்துக் கொள் டிருந்தது. வாழ்க்கையில் வரட்சியைக் காணுத பூசித் மேனி, சென்றவர் வைரவப்பிள்ளேக்கு எதிரே அமருகிரு புகைப்படம் பிடிப்பதுபோல் அருந்தவநாதன் பார்க்கிருள்
அந்த அடிங் மிளினில் இருந்து கூட்டிக்கொண்டிருக்கி வர்தான் காப்யா புதுக்கவந்தவர் ' 蚤马 ° *லத் திருப்பிக் கனசய்யா நோக்குகிருன் நேருக்கு ே நோக்கு கண்கய்யாவின் நோக்கில் எரித்து விடுவதுபோன் ਪੰਧ ਹੈ - பொறியை இயக்குகிருன்
"அதை இப்ப கதைக்க ஏலாது எச்.சி. எனக்கு வடி __ கடிக்குது. வாருங்க கன்றுக்கு '
பாசு எழுத்தான். முன்னுக்கு விரித்து வைத்திருந்தி நின் பத்திரின் கியை படித்து ரேக்கள் எறிந்துகொண்டு வைர பிள்ளை எழுந்து உடையைச் சரிப்படுத்தினுள் இருவ
"இனி உம்மை நான் கரைச்சல்படு த்த மாட்டன் = வாய்க்குள் பணிக நுழைத்துக்கொ ஆடிருந்த கன்ப்யாவை நோக்கி வைரவப்பிள்ளே சொன்கு
வாழ்க்குள் நுழைந்த பனிஸ் துண்டுகள் வெளியே சித் காகப்ாசிரித்தன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கள் இலக்கிய்ம்
| ஆ கண்டறியாத கதை 鹽 * நபிந்தை! ଓଟ Eருக்குள் நபிந்தையைப்பற்றிப் பல கதைகள் இடைக் T கிடை அவருக்கு மு ளே ச் சுக பி ன ம் வருவதாகவும் ஒரு
அவர் த்ொலேவிலுள்ள சர்வகலாசாலேயில் விரிவுரை யாளராக இருப்பதால் அவருக்கு மூளேச்சுகபின்ம் என்று ஒப்புக்கொள்வதில் பலருக்குத் த யக் கம், முளேச்சுகரீன காலத்தில்தான் அவர் ஏதாவது ஆய்வுக்கட்டுரைகள் எழுது ன வார். முளேச்சுகியின்த்தால் அவர் எழுது ம் சூட்டுரைகள் யாருக்கும் விளங்குவதில்லே ஆங்காங்கே முன்னே சொன் என்தப் பின்னே மறுத்தும், பின்னே மறுத்ததை அடிக் * குறிப்புப்போட்டு மீழ் மறுப்புச்செய்தும் கொள்வார். அவர் ஏதோ தத்துவங்களே அள்ளிக் கொடுக்கிருர் என்று அவரு டன் கூட்டுச் சேர்ந்தவர்களின் பெருமை
அவர் சாதாரன மனிதசல்ல ஆரின் தந்தை ஒரு நபிந்தை அவரின் பாட்டன் மிகப் பெ ரும் நயிந் தை பொத்தத்தில் பரம்பரை பரம்பரையாக அவரின் குடும் l
泷。
FIF III
L ரும்
ஆள்
구.
| அது விளங்கேல்போம். நயினு ருக்குச் சுகமில்லாமல்
பமே நபிந்தைக் குடும்பம்!
அவரின் தந்தையான கேசம்பிள்ளே என்பவரோ ஒரு காலம் வடமாகாணத்தை ஆட்டிப்படைத்தவர். தாழ்ந்த சாதிக்காரருக்கு சிம்ம சொற்பனந்! அன்று செல்லுன் வீட் டில் எல்லோரும் விரிவுரை நயினருக்கு மூன்ாச்சுகபினம் அதிகரித்ததால் வீட்டுக்குவந்திருப்பதாகவும் அந்தச் சுத பீனத்தின் போது எழுதிய புத்தக விமர்சனம் ஒன்று தாறு மாருக் இருப்பதாகவும் சுந்தனின் கன்டசி மகனும், பேர ணும் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்.
செல்லன் நயினுரைப் பார்க்கப்போஞன் முழம்தாலுக்கு ல்ே உயர்த்திக்கட்டி, சால்வையை அரையில் வசிந்து கை சுட்டி, ஒருகையால் வாயை மனந்துகொண்டு வீட்டுவாயிலின் ஒதுக்குப்புறமாக நின்முன் இப்படி நிற்காவிட்டால் நபி இருக்குப் பிடியாது என்பது அவனுக்குத் தெரியும்,
ஆரடா நதிலே நிக்கிறது"
ਨਗੇ। 뉴 구 நயிஞருக்குச் சஆபில்லே எண்டு கேள்விப்பட்டுவந்தனுக்கும்! ஆரடா செல்லன் சொன்னது எனக்குச் 岳、 கடைக்குட்டியனும் பேரனும் காலுமை கதைச் חתה.a+TE הם "
அவங்களுக்கென்னெண்ட்டா தெரியும் எனக்குச் சுட்பில்வே
# Tri:TC)?" நயினுர் போனகிழமைப் பேப்பர் ஒண்டில் ஏதோ நாய்க்
ਨੇ ।
அதுக்கு
சுமக்காறன் என்று கூப்பிட்டான் செல்வன் பதில் இல்:
Fi]);
வந்தனுக்கும் டேப் செல்வன்! நல் கண்டறியாது கதை கதைக்கிருப்
உனக்கு நயினுர் உள்ள்ே ஒடிஞர் போதுவதுேக் கான்வில்ஃப்
நயினுர் என்று சுப்பிட்டான் செல்வன் பதில் இவ்வே,
நயிந்தை' என்று குரல் வைத்தான் சிரித்த முகத்தோடு நபிந்தை காட்சியளித்தார். இந்த் ந யிந் துை என்ற அழைப்பு அவரை ஆட்கொண்டுவிட்டது சனவேளே அவர் மூாேச்சுகரீனத்தைப் போக்கிவிட்டது இப்படி அழைத்தால்
ਪਰ
ஜே. நபிள்தைக்கும் இது பிடித்திருக்கிறது.
- GATTLITIJ

Page 9
மக்கள் இலக்கிய்ம்
சன்ன்னவும் 鲇 .**) தேநீரை மிடறு முறித்துக் இடித்தபடி வைரவப்பிள்ளே அதிகாரத்தேர்டு அதட்டிஞர்.
உங்கட கதைக்கு சிரிக்காம் என்ன செய்யிறது எச்சி" "ஏனும் " வைரவப்பிள்ளை விழித்து நோக்கிஞர்.
வந்திருக்கிறவர் ஆரென்டு தெரியுமே?' கனகய்யா நளினமாகக் கேட்டான்.
"நல்ஸ் மாட்டுத்தான் ' நிதிக் கிளேயில் வைரவப்பிள்ளேக்கு மிகவும் விசுவாச மான்வன் கன்சுப்பாதான். அவன் காட்டும் இடத்தில் அவர் கன்னே மூடிக்கொண்டு கையொப்பமிடுவார். ஆகவே தர்க்கிக்காமல் அவன் சொல்வதைக் கேட்டார்.
"அவன் நளவின் எச். F
'நெய்தானு கண்கய்யா " வைரவப்பிள்ளே ஏறிட் இப் பார்த்தார். அவர் தொனியில் ஏக்கம் முத்திரையிட்
- -
"எங்கட கோயிஃத் திறக்கச் சொல்லி ஆள்சேத்த சண் டியன் செல்வத்தம்பியின் பகுதி இவன் பிருன்சில இருக் கிறதென்டா நான் மாற்றம் கேப்பன் '
அப்ப என்ன செய்யிறது கனாப்பா எனக்கிது தெரி யாமல் போட்டுதே "தைேயத் தடவிஞர் தவேம்ை எழுது நீர்
"அவனே மாந்துங்க. சங்கபும் போகட்டும் " sear கய்யா அழுத்தமாகச் சொன்னுன்
நான் சண்டை புடிச்சு எடுத்தருன் " முழுதையும் சொல்லாமல் வைரவப்பிள்ளே விழுங்கிஞர்.
கனகப்பா தேநீரைப் பருகிஞன். வைரவப்பிள்ளே அவன் சொல்வதைக் கேட்க ஆயத்தமாக இருந்தார்.
"குன்னசேனுவின் பிருன்சில் ஒரு வேக்கன்சி இருக் தங்லே எச். சி '
ஒ. ஒ. அந்த ரிட்டயபுண்ணிப் போன்வன் இடம் இன்னும் இருக்கு- வரவப்பிள்ளே அந்தப்பட்டார்.
"அப்ப நல்வது எச் 8 குராசேஞவோட சாடையாக் கீதங்க அவன் யூனியன்கீரன். இந்த டிப்பாட் பென்பே அவன் கையுக்கதரின் இவர் பூவிலிங்கத்தார் என்ன புழுத்துவேரோ "
உண்ட கட்டணத்தை கனகய்யா செலுத்தினுன் இரு இருந் வெளியே புறப்பட்டனர். வைரப்பிள்ளிேக்கு மண்டைநிறைந்த சிந்தனே!
"அருந்தவநாதன் நீர் ஒழும்பிப் போப் அந்த மேசையில் இரும் "
பாவன்ேக் குறைவால் துரசு படிந்த மேன்ச அழுக்காக
இருந்தது. அதைத்தானே கடதாசியால் சுத்திகரித்து அருந்
தவநாதன் அமர்ந்தாள். தனது மே  ைசயி ல் இருந்து
கொண்டே கனகய்யா அடிக்கொருதரம் அருந்தவநா தன்னப்
. ਰਾਜਾ।
சர்க் சுழற்றிஞர் "மிஸ்ரர் குரசேகுவா' ஆங்கிலத் தி உரையாடிஞர் குன்சேனுவின் சகாபீனம்-அவனு
வின்யின் வேலேப்பளு நாட்டு அரசியல் மாலே இரு
山
高
 

點
-
--
வரும் மதுக்கடையில் சந்திப்பது என்பன போன்ற விஷ பங்கள் உரையாடலின் கருப்பொருளாகின. அத்தோடு வெற்றிடம் குறித்தும் வைரவப்பிள்ளே மிகவும் கரிசின்ே பாக விசாரித்தார். இன்னமும் தனக்கொருவரை அனுப்பு பில்லேயெனக் குண்சீேனு தாழ்ந்த குரலில் சொன்ஞன், தனக்குப் புது அலுவலர் கிடைத்ததை விவரவிப்பிள்ளை அடக்கமாக வெளிப்படுத்திஞர். எப்பவுமே அவர் அதிஷ்டக் ாரர்தானென குனசேகு வாழ்த்தினுன் தன்க்குக் கிடைத் 1+1 வர் சேவைக்குப் புதியவரென வைரவப்பிள்ளே இவலேப் பட்டார். நிதிக்கினேயில் வைத்திருக்கத் தனக்குப் பிடித்த பில்லேயெனவும் கதையோடு கதையாகச் சொன்னூர் தனக் தத் தரலாந்தானேபென்குனசேகு விஞவிஞன். நொடிப் பாழுதும் தரிக்காமல் பணிப்பாளரோடு பேசும்படி 蠱品亡 க் கொண்டார். அத்தோடு மாலேயில் மதுக்கடையில் ந்திப்பதையும் இரண்டாம் முறையாக நிச்சயப்படுத்திக் காண்டார். "வெற்றி கனகையா. தொஃபேசியில் வேரை வைத்தப்படி காரியம் கை கூடியதை வைரவப் பிள்ளே அறிவித்தார். "மெய்யே எச்சி "கன்ன்கயாசிரித் நடி அருந்தவநாதன்ேப் பார்த்தான்.
எச்சி என்ரை கூட்டைக் கானன்."
"கிள்ளுக் குடிச்சிரோ ਨ।
ਡL இல்லேயோவெண்டு எப்படி எச்சி சொல்ல ஏலும் "
அருந்தவநாதன் அறிவில் சிவலேயல்ல இருவரது பேச் ன் அடிநாதத்தை அவன் சுருதி சுத்தமாக விளங்கிக் கொண்டான். அவன் நினைவில் பொட்டுப்போல் அடையா ாம் காட்டிய நன்றயோ அவன் முன் பூதரகாரமாக நின்முன் இடைக்கிடைகனாக்யாவைக் சந்தைக்குள் எண் டதை அவன் உறுதிப்படுத்தினுன்
அது 77ன் பிற்பகுதி கலவரத்தின்போது பொருள் உடமைகள் உறவுகள் என்று மிகப்பெரிய இழப்புக்களுக்கு உள்ளாகித் தெற்கிவிருத்து அகதிகள்" என்ற பெயரில் வந்த தமிழ் மக்களில் சில்பேர் விசுவமடுப்பகுதியில் அகதி புரம் என்னும் புது இடத்தில் குடியமர்த்தப்பட்டிருந் தனர் எத்தனேயோ துன்பங்கள் வேதனைகளேச் சந்தித்து உடைந்துபோயிருந்த இதயங்களே ஆறுதல்படுத்தலாம் ਸੰਘ முகாமிட்டிருந்த இடத் திற்கு நானும் எனது நண்பனுமாகச் சென்று அளவளாவி னுேம் பவர் பலவாறு தங்களுடைய அனுபவங்களேக் குறிப்பிட்டுக் கண்ணீர் விட்டுக்கொண்டனர். அதில் ஒரு பெண்மனி - நிறையப் பொருள்களே இழந்தவர். யாழ்ப்
|- ਪੰ। 上rf,
கொழும்பிலே எங்கடை நகைக்கடையை நடைத்துச் ஈக்கினிய ਨੇ எல்லாத்தோடையும் ஒண்டாயிருந்து சிவிக்
யோசிக்கேக்ள்ை அது பெரிய நட்டதில் இ - ւ քուի մի երեքՀit
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 10
10
மனிதாபிமானமற்ற இருவரின் குத்தலான பேச்சு அவன் உள்ளத்தைக் காயப்படுத்தியது. புதிய எழுச்சி அவன் மன தில் புயலாக வீசியது. அவர்களைச் சாடிச் சங்காரிக்கச் கால்கள் துருதுருத்தன.
**இங்குமா எமக்கு இந்நிலை. ' அவனுக்கு ஆவேச மாகக் கத்த வேண்டும் போல் இருந்தது, போராட்ட நினை வுகள் அவன் மனதைச் சுற்றி வளைத்தன. தரித்திருந்தால் நிச்சயம் தவறு நடக்குமென எண்ணிக் கன்ரீன நாடினன் தன் குறுகிய கால சேவையில் அருந்தவநாதன் மூன் ருவது கதிரையில் அமர்ந்துவிட்டான். தற்பொழுது புள்ளி விபாக்கிளேயில் தான் அவனுக்குச் கடமை. அருந்தவநாதி னுக்கு புது, இடத்திற்குச் குடிபோன மாதிரி இருந்தது முன்னுக்கும் பின்னுக்கும் இருந்த அலுவலர்களைத் திருப் பித் திரும்பிப் பார்த்தான்ற அலுவலர்களுக்கிடையில் நடை பெற்ற உரையாடலை அவனுல் புரிந்து கொள்ள முடிய வில்லை;வேற்றுமொழி கண்ணைச் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை நினைக்க நினைக்க மனம் கொதித்தது வைர வப்பிள்ளையின் இரவல் உறவின் தாற்பரியத்தைத் தனக் குள் தரிசித்து அதிசயித்தான்.
°மே ஐயா அப்பிட்டத. " குணசேனுவை நோக்கி ஓர் எழுதுநன் கேட்கிருன் தலையை ஆட்டி ஆமோதிக்கி முன் குணசேனு.
'நம்மடையாள் தானே. ' அதே எழுதுநன் சிரித் படி மீண்டும் குணசேனவை நளினமாகக் கேட்கிருன்.
தன்னைக் கிண்டல் செய்கிருர்களோவென அருந்த நாதனுக்கு ஏக்கம்! அனைத்தையும் மறந்து கடமையோ( ஒன்றிவிடுவதற்கோ அவனுக்கு இன்னமும் கடமைகள் கை ளிக்கப்படவில்லை. முழுவலுவுடன் காற்ருடி சுழன்றது குளிர்ந்த காற்று அவன் மேனியை வருடியது. அவன் விழிகள் தூக்கத்தில் ஆறத் துடித்தன.
**நீர்தானே தம்பி டிப்பாட்மென்டுக்குப் புதிதாக , ' முன்னிருந்த கதிரையைச் சுழற்றித் திரும்ப அருந்தவநா. னுக்கு முன் அமர்கிருன் ஓர் எழுதுநன் அவனும் அே கிளையைச் சேர்ந்தவன் என்பதை ஊகிக்க அருந்தவநா னுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை,
** என்ர பேர் தனேந்திரன் உம்மட பேர் அருந்த நாதன் என்னவும் " வைரவப்பிள்ளையின் வாயிலிருந்: உதிர்ந்த அதே கனிவான வார்த்தைகள்! தனேந்திரனு. மாரீசரோவென அருந்தவநாதன் சமிசியப்பட்டான்.
'என்னத்துக்கு உம்மை வைரவப்பிள்ளை இஞ்ச அனு பினவர். ?’ பதிலை அருந்தவ நாதன் தாமதப்படுத்தினன் *நானும் அவர் பிருன்சில இருந்து தான் இஞ்ச வ தனுன் "'
** அப்ப உங்களை என்னத்துக்கு மாத்தினவர் . அருந்தவநாதன் மடக்க நினைத்தான்.
** எங்கட ஆக்கள் அப்படித்தான் தம்பி *" தனேந்திர பெருமூச்சோடு சொன்னுன்.
'கேக்கிறனென்டு குறை நினைக்காதையும் நீர் எவட ; ' தனேந்திரன் அடக்கமாக விசாரித்தான்.
அந்தத் தடியன் கனகய்யாவின்ர ஊர்தான் அருவருத்தபடி அருந்தவநாதன் சொன்னன்.

மக்கள் இலக்கியம்
"அப்ப என்னத்துக்கு .' தனேந்திரன் யோசித்தான் *"நாங்கள் வடக்குப் பக்கம். அவை தெற்காலில் ஆக் கள் ' தான் கூறியதை அருந்தவநாதன் தெளிவாக்கினன்,
"அப்ப உமக்குத் திருப்பதியைத் தெரியுமே?” "அவர் எங்கட சொந்தக்காரன் தான்.** தான் அந் தரப்பட்டுவிட்டதாக அருந்தவநாதன் எண் ணி குன் , தனேந்திரனை யா ரென்று விளங்கிக் கொள்ளாமல் தன் அந்தரங்கத்தை அவனுக்கு அவிழ்த்து விட்டதிற்கு ஆதங்கப்பட்டான்,
"அப்ப சரி, தம்பி இப்ப எனக்குப் பிடிபட்டிட்டுது. உம்மை என்னத்துக்கு மாத்தினவை தெரியுமே?"
"நீங்கள் தான் சொல்லுங்க ** * "நாங்கள் தாழ்ந்த சாதியராம் தம்பி, அதாலதான் எங்களுக்கு இந்தக் கதி "'
*"நானும் அப்பிடித்தான் நினைச்சன் அண்ணை, எனக்கு இவன் கனகையாதான் அள்ளி வைச்சிருக்கிருன் " அருந் தவநாதனின் நெஞ்சுக்குள் சிறை இருந்த ஆத்திரம் பீரங் கியாக வெடித்தது.
ஓம். "இது அவை ரெண்டுபேற்ரையும் வேலை தான்."" "அப்பிடி யெண்டா இதுக்கு முடிவென்ன அண்ணை எங்களுக்கு ஊரிலும் ஊசாட ஏலாது வெளியிலும் இப் படி எண்டா?
அண்ணே நாங்களும் ரெண்டு பேர் அவையும் ரெண்டு பேர்தானே அருந்தவநாதன் ஆவேசமாகச் சொன்னன். அந்தரப் படாதையும் வேலையைச் செய்யும். உதவி யெண்டா என்னட்டைக் கேளும் எனக்கு இந்தப் பிருன் சில மூன்று வரிசம் முடியப் போகுது தம்பி. மாற்றத்துக்கு
அப்பிளிக்கேசன் போடப் போறன்! வைரவப்புள்ளையின்ர
பிருன்சைத்தான் கேட்கப்போறன் . '
'மறைஞ்சு நடுங்கிறதாலை பிரயோசனமில்லை பொறு
மையா எங்கடை பலனையும் காட்டும்!
கிடைக்குமா அண்ணை?
* 'இனி எப்படி அவன் சொல்ல ஏலும் எனக்கு அது பலம் காணுதெண்டு! பாப்பம், பாப்பம் நான் விடமாட் டன் ம ண் னை வென்றெடுக்கும் போராளியாகத் தனேந்திரன் சபதம் எடுத்தான். அவன் விழிகளில் செல் லரிகள் படர்ந்தன.
அருந்தவநாதனின் நெஞ் சில் குடி கொண்டிருந்த வன்மம் மதாளித்துப் படர்ந்க மலையாக உயர்ந்தது. தன்னை வஞ்சித்த வஞ்சகரை வேரோடு சரிக்க திடங்கொண்டான். அதற்கான சிந்தனைத் தெளிவு தனேந்திரனிடம் இருப்ப தைக் கண்டு கொண்டான்.
'வாரும் தம்பி ரீ குடிப்பம் ' தோழமையோடு தனேந்திரன் கரத்தைத் நீட்டினன்.
"சிறு துளிதான் பெருவெள்ளம் தம்பி நாங்கள் துளி' துளியாகத் தனித்திருந்தா இந்தச் சாதிக் கொடுமை அழி யாது இதை ஒளிக்க எல்லாரும் ஒன்று திரளவேண்டும் ‘’ தனேந்திரன் கட்டியங் கூறிக் கொண்டு முன்னே சென்ருன் கூச்சமின்றி அருந்தவநாதன் அவனை நெருங்கி நடந்தான். '
**நாய் மூக்காலை சுவடு பிடிக்கிற மாதிரி இவங்கடை முதல் வேலை சுவடு மூக்குகளை அறுத்தெறியிறநிலை நாங்கள் பயப்பிடப்படாது!
தன்பாட்டிலேயே பேசிக் கொண்டு முன்னே சென்ற தனேந்திரனை அருந்தவநாதன் நெருங்கி விட்டான். அவன் வலக்கரம் தனேந்திரனின் இடக்கரத்தை இறுகப்பிடித்தது, இரு முஷ்டிகளும் இரும்பாகி கழுத்தில் உருக்காகி இறுகி இருந்தன. 象

Page 11
மக்கள் இலக்கியம்
மாசேதுங் கொள்கைகளை நிராகரித்துள் சீன நாட்டில் நடப்பதைப் பாரீ கடுங் குற்றங்கள் அதிகரிப்பு «aV சீனுவின் பல்வேறு பாகங்களிலும் கடும் குற்றங்கள் அதிகரிக்கின்றன இவ்வாறு மே-28 ம் தேசிய சீன மக்கள் தினசரி கூறியது.
எதிர்ப் புரட்சிப் பாதகங்கள், கொலை, கற்பழிப்பு,
கொள்ளை ஆகியன அதிகரித்துள்ளதாக இப் பத்திரிகை அதன் முதற்பக்க ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்
ளது.
yA 女 இருண்ட பக்கம்
அங்கே என்ற இளம் பத்திரிகை நிருபர் சீனவின் தெற் குப் பகுதியிலுள்ள கன்ரன் ந க ரத் தி ல் திருடர்களால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை பற்றிய செய்தி ஒன் றில் பீக்கிங் வானெலி, 'பொது மக்களின் கோழைத் தனம்' இல்லாதிருந்தால் அங்கே இறந்திருக்க மாட்டார் என்று கூறியது. அங்கேயின் மரணம் எமது சமுதாயத் தில் ஒரு இருண்ட பக்கத்தை அதாவது பெரும்பாலான மக்கள் இத்தகைய விஷயத்தில் துணிந்து இறங்கத் தயங் குவதைக் காட்டுகின்றது எனவும் அது குறிப்பிட்டது.
ےY, காதலும் சீதனமும் கொலையும்
காதலியின் தந்தையார் பெரும் சீதனத்தை கோரிய படியால் ஒரு இளைஞன் காதலியின் வீட்டை வெடிமருந்து கொண்டு உடைத்து எரித்துத் தன்னையும், தனது காதலி யையும், காதலியின் பாட்டியாரையும் கொன்ருன். கன்ரன் பத் திரிகை யா ன யாங் செங் ஈவினிங் நியூஸ் இதனை அறிவித்தது.
தென்ஜ"குவா என்ற பெயருடைய காதலியின் தகப்பனர் ஐயாயிரம் யுவான் (சுமார் அறுபதினுயிரம் ரூபா) சீதனத் தைக் கோரியதாகவும் தென் சியான்வு என்ற இளைஞனுக்கு இந்த சீதனத்தை வழங்கும் திறமை இல்லாத போதும் தொடர்ந்து உறவு கொண்டிருந்ததை ஒட்டி அவர் ஆத்தி ரப்பட்டதாகவும் பத்திரிகைச் செய்தி கூறியது. YA Χ கோடீஸ்வரனின் சொத்து
கிழக்குச் சீனவிலுள்ள வூக்கியன் மாகாணத்தின் அர சாங்கம் காலஞ் சென்ற பத்திரிகைத் துறைக் கோடீஸ்வர ரான் ஆவ்பூன் காவ்வின் சொத்தையும் மற்றும் முதலிருப் புகளையும் அவருடைய வாரிசுகளுக்குத் திருப்பிக் கொடுக் கத் தீர்மானித்துள்ளது. நவசீன்ச் செய்தி நிறுவனம் இதனை அறிவித்தது. vn ܢܫ
வாரிசுகளை வந்து சொத்தையும் முதலிருப்புகளையும் பொறுப்பேற்கும்படி மாகாண அரசாங்கம் விரை வில் கேட்க விருக்கின்றது.
1949 ல் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் ஏற்பட்ட பின் கைப்பற்றப்பட்ட தனிநபர் சொத்துக்களைத் திருப்பிக்

6
r
கொடுக்கும் இன்றைய சீன அரசாங்கத்தின் கொள்கைக்கிணங்க இது செய்யப்பட்டுள்ளது.
வூக்கியன் மாகாண அரசாங்கம் மே 29- ம் திகதி செய்துகொண்ட தீர்மானத்தின்படி கட்டிடங்கள், இயந்திரங்கள் ஆகியன உட்பட ஆவ் பூன்காவின் சொத்துக் கள் முதலிருப்புகள் அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படும். 1954 ல் மரணமடைந்த ஆவ்பூன்காவ்வும் அவருடைய தம்பி ஆவ் யூன் பார்ரும் சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் சென்று மருநதுக்கடைகள், ரப்பர் தொழில் சீன, ஆங்கில செய்திப் பத்திரிகைகள் ஆகியவற்றை சிங்கப்பூர், பர்மா, ஹொங் ஹொங் சீனு ஆகியவற்றில் நடத்தி கோடானு கோடி பணத்தை சம்பாதித்தனர்.
தொகுப்பு: பு ஒனன்
சைறு பிக்ரோறியல் படும்பாடு
சைனு பிக்ரோறியல் வனப்பானதோர் சீன சஞ்சிகை வளவளப்பான கடதாசியில் வண்ண வண்ணப் படங்கள் தாங்கிவரும் இந்த சஞ்சிகைக்கு யாழ்ப்பாணத்தில் நடக்கும் கதியைப்பார்த்து கலாரசனையுடைய பத்திரிகை ஆசிரியர் ஒரு வர் அண்மையில் மிகவும் கவலை தெரிவித்தார். அவருடைய கவலைக்குக் காரணம் இல்லாமலில்லை.
சீனப் பிரச்சாரப் பிரிவினர் தாம் யாழ்ப்பாணம் அனுப் பும் சைன பிக்ரோறியல் நன்கு விற்கப்படுகின்றது என்று நினைப்பார்களேயானல் அவர்கள் பெருந்தவறையே இழைக் கின்றனர். இங்குள்ள அவர்களின் ஏஜன்டுகளின் கைகளில் சைன பிக்ரோறியல் ஒரு புத்தக உறைக் கடதாசிக் கோவை யாகவே அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் பாலர்
பாடசாலை தொடக்கம் பல்கலைக் கழகம் வரை புத்தக மேல் உறைகளாகப் பிக்ரோறியல் இருப் ப ைத க் காணலாம். பெரிய பாடசாலைகளின் கன்ரீன்களில் பிக்ரோறியல் ஒற்றை கள் உணவு வகைகளைத் தாங்கி நிற்கும் பக்குவத்தைக் காண லாம். பெரும் வியாபாரத் தலங்களில் பிக்ரோறியல் பைகளில் பொருட்கள் சுற்றித் தரப்படுவதைக் காண்லாம். கடலை வியாபாரியிடம் சென்ருல் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பிக்ரோறியல் ஒற்றைச் சுருள்களில் கடலை யைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படியே பழக்கடை, மீன்கடை, பலசரக்குக்கடை எங்கும் சைன பிக்ரோறியல் மயம்!
இந்த சீன சஞ்சிகையின் யாழ் ஏஜன்டுகளைப் பொறுத்த வரையில் சைணுவும் சைன பிக்ரோறியலும் எக்கேடு கெட் டாலும் சரி, அவர்களது வியாபாரம் நடந்து பணமூட்டை பெருகினற் போதும் இதிற் குறிப்பிடத்தக்கது என்ன வென்ருல் வேறு எந்த சஞ்சிகையும் இந்தளவிற்கு அவமானப் படுத்தப்படவில்லை என்பதாகும்

Page 12
la
7th பக்கத் தொடர்ச்சி Ihbb Q_ßM) MlIhhhIbÖlhleeஆக்கிவிட்டாராம் டானியல்
ஐயோ புரட்சி மூளைகளே! குன்றுகளில் சுலோகங்களை எழுத வைத்ததன் மூலம் அவர்களைக் கடதாசிப் புலிகளுக்கு ஒப்பிடுகிறீர்களே, எதிரிகள் கடதாசிப்புலிகள்" என்ற மாடு வின் சிந்தனையை இப்படிக் கொச்சைப் படுத்துகிறீர்களே! ஆமாம் மாஒவின் சிந்தனை பற்றித்தான் உங்களுக்குக் கவலை இல்லையே! w
பஞ்சமர் பற்றிய இவர்களின் இன்னுெரு வாதம் அந்தப் போராட்டத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியே வழிநடத் திய தென்பதுதான். அதை யாரும் மறுப்பதற்கில்லை.
கம்யூனிசம் என்ருல் என்ன என்பது இவர்களுக்கு மறந்து போன ஒன்று. மக்களுக்கு அது தெரியும் நீண்ட படை நடப்பின் மூலம் சீனப்பெரும் பூமியை விடுதலே செய்து விட்ட குறை தொட்ட குறைகளுக்காக மகத்தான கீலாச்சாரப் புரட்சியையும் நடத்தி மக்களைக் கம்யூனிசத்தை நோக்கி நகர்த்திச் சென்ற மாமனிதன் மாஒவின் சிந்தனை களைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் துரோகி டென்சி யாவோபிங்கின் முகத்தின் மேல் உலகப்பாட்டாளி வர்ச் கம் காறி உமிழ்ந்து சழியை வழித்தெடுத்துக்கொண்டிருட் பவர்களைக் கம்யூனிஸ்ட்டுக்கள் என்று யாரும் ஒப்புச் கொள்ளப் போவதில்லை. சரியான கம்யூஸ்ட்டுகள் இன்றும் அந்த இயக்கத்தை வழி நடத்தியே வருகின்றனர் என்பதனை மக்கள் உணர்வர். -
இந்தக் கட்டுரை முடிவில் ஒரு காரியத்தைச் சொல்ல வேண்டும்.
**இதில் அரசியல் இது, ஆபாசம் இது என்றெல்லாம் குற்றம் சாட்டப்படும் இந்தப் பஞ்சமர் இவர்களின் இரட் டைப் பங்காளஞகியவரிடம் (அப்போது அவர் டி. சி. கார் யதரிசி) படித்துக்காட்டப்பட்டு அங்கீகாரம் பெறப் பட்டது என்பது தான். மற்றய நால்வரும் இதை அவரிடமே கேட் டுப்பார்க்கலாம். அவர் அதை நசுக்கிடாமல் சமாளித்து விடு வார். அதில் அவர் வலு சூரர். காலஞ்சென்ற மு. காத்தி கேசன் இறந்தபோது தான் காரியதரிசி என்ற அதிகாரத் தைப் பயன் படுத்தி எந்த உறுப்பினர்களும் சாவீட்டுக்குட போகக் கூடாது என்று தடுத்துவிட்டு நசுக்கிடாமல் மரண வீட்டுக்குச் சென்று5 தனது நல்ல பிள்ளைத்தனத்தைப் பிரச டனம் செய்தவரல்லவா அவர்!
இதுவரை பஞ்சமரை விமர்சித்துப், பேசியும் கட்டுரை களை எழுதியும் உள்ள : எல்லோரையும் டானியல் கூவி கொடுத்து வாங்கியிருக்கிழுர் என்று கூசாமல் கூறும் இவர்கள் அவர்கள் எல்லோரையுமே சாடுகின்றனர். இது எதை காட்டுகிறதென்ருல், சைன பிக்ரோறியல் புத்தக உை வியாபாரத்திற்காக தொடர்ந்து கொள்கைச் சோ ர | 1ாய்க்கொண்டிருக்கும் தங்களைப் போன்றே மற்றவர்களை யும் எண்ணுவதையே.
இத்தனைக்குள்ளும் காலஞ்சென்ற பேராசிரியர் கைல சபதி தங்களின் ஆள் என்று மேளம் தட்டி தங்களைப் பெரிது டுக் க்ெ கொள்ள இவர்கள் தவறவில்லை. இவர்கள் அவ.

r
பட்ச்கள் இலக்கியம்
இலக்கியத்திண்ணே
ஏமாளி எழுத்தாளர்
சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு 'மணமகள் தேவை" என்று
விளம்பரம் ஒன்று போட்டிருந்தார்கள் பெண் பகுதியினர்.
போனவர்களில் ஒருவர் ஒரு எழுத்தாளர். 'நீர் இந்தக் கல்யாணத்தைச் செய்ய விரும்பியதற்கான முக்கிய காரணத்
தைக் கூறுவீரா?' என்று அவரிடம் கேட்கப்பட்டது 'ஒரு
பெண்ணுக்கு வாழ்வளிப்பது ஒன்றேதான் எனது நோக்கம்!" என்று அவர் பதிலளித்தார். 'தயவுசெய்து எழுந்து போய் விடும்" என்று மணமகள் பகுதியினர் இந்த எழுத்தாளரை உடனே அனுப்பி வைத்தனர்.
சட்டத்தரணியின் பின்வாங்கல்
டானியலின் நாவல்களைக் கண்மண் தெரியாமல் விமர் சித்துவரும் ஒகு சிறு குழுவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர்
கோவிந்தன் விமர்சனக் கூட்ட ஒழுங்கு ஒன்று நடைபெற்றுக்
கொண்டிருந்தபோது அக்கூட்ட அமைப்பாளரைத் தேடிச் சென்று 'நானும் கோவிந்தனை விமர்சிக்கப் போகிறேன் இடந்தாருங்கள்" என்று கேட்டார். அமைப்பாளரும் கண்டிப்பாக வரவேண்டும் என்று உறுதி பெற்று விட்டு விளம்பரத்திலும் போட்டுவிட்டார். கூட்டத்தில் கடைசி நேரம் வரை எதிர்பார்க்கப்பட்டும் அவர் வரவில்லை. கடை சியில் "நான் ஒரு வழக்கு விஷயமாகப் போக வேண்டி இருப்பதால் போகிறேன் கூட்டத்திற்கு வரமுடியவில்லை" என்றுமட்டும் அமைப்பாளருக்குத் தகவல் கிடைத்தது.
இலங்கை வானுெலியின் தேசியம்
சமீபத்தில் டானியல் கோவிந்தன் விழ T பற்றிய செய்தி ஒன்று வானுெலி மாகாணச் செய்திக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டதாம். கடைசியாக அந்தப்பகுதியின் மேல திகாரியின் மேசைக்கு அது போயிருந்த போது அதைப் பார்த்து விட்ட அந்த அதிகாரி "இதை ஒலிபரப்பக் கூடாது இவன் ஒரு கம்யூனிஸ்ட்" என்று சத்தமிட்டுக் கொண்டே அதை எடுத்துக் கசக்சிக் கூடைக்குள் போட்டுவிட்டாராம்! வேடிக்கை என்ன வெனில் மறுநாள் நடுப்பகல் செய்தியி லேயே இந்திய எழுத்தாளர் ஒரு வ ர் எழுதி இலங் கையில் வெளியிட்ட நூலொன்றுக்கு சுமார் இரண்டு நிமிட வேளை வரை ஒதுக்கி அது பற்றிய சகல விபரங்களுடனும் செய்திப் பி ரி வி ல் விளம்பரம் செய்ததுதான்! என்னே இலங்கை வானெலியின் தேசியம்.
பெயரைப் பயன்படுத்துவதால் திருகைலாசபதிக்கு இழுக்கு நேருமே தவிர எந்தப்புகழும் வந்து சேரப்போவதில்லை.
இந்தப் புத்தக உறை வர்த்தகர்களைப் பற்றி, நன்கு அறியாமல் இவர்களின் கயிறு திரிப்புக்களை நம்பிக் கெடும் இலக்கிய வாதிகளுக்கு சங்கு சக்கரனின் எடுத்துக் காட்டே இந்தக் கட்டுரையாகும்.

Page 13
மக்கள் இலக்கியம்
தொடர் கட்டுரை
வெண்மணிக் கொடுறையின் பின்னண விவசாய இயக்கங்களும் போராட்ட
LIT, IAGTTIDLIGT
பள்ளு - பறைய இனத்தைச் சேர்ந்த இந்த விவசாயத் தொழிலாளிகள் பாரம்பரியமாக நிலவுடைமையாளரிடம் பண்ணே யடிமைகளாக வேலே செய்து வந்தனர். விவசாய இயக்கம் வலுமிக்கதாய் அமைக்கப்படுவதற்கு முன் இந்த அடிமைகள் நிலவுடைமையாளர்களால் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர் என்பதுபற்றி இன்று நமக்குப் பல்வேறு ஆவணங்களும் குறிப்புகளும் கிடைக் கின்றன. அவைகளிலிருந்து தொகுத்தவை.
வாழ்க்கைச் செலவுக்குக் கூலி போதாமல் நிலப்பிரபுக் களிடம் கடன் வாங்கும் இக் கொத்தடிமைகளின் குடும்பம் முழுவதும் அந்தக் குறிப்பிட்ட பண்ண்ேபாளரிடம் உழைக்க வேண்டும். அதிகாலேயில் சென்று முன்னிரவு வரை வேலே செய்துவிட்டு சேரியிலுள்ள தங்கள் குடிசைகளுக்கு அவர் கள் திரும்புவர். ஆண்களும், பெண்களும், பண்ணைவயலி லும், களத்திலும், வீட்டிலும், மாட்டுத் தொழுவத்திலும் நாள் முழுவதும் உழைக்க வேண்டும். தாமதமாக வேலேக் குச் சென்ருலோ, பண்ணே பாரின் மனங் கோணும்படி நடந்து கொண்டாலோ மரத்தில் கட்டி வைத்துச் சாட் டையால் அடிப்பதும், மாட்டுச் சாணத்தைக் கரைத்து வாயில் ஊற்றுவதும் சகஜமாகச் செய்யப்படும். 1947 இல் விவசாயிகளே அமைப்பு ரீதியாக திரட்டிய ஒரு பறைய விவசாயத் தொழிலாழியின் சுரங்களே மரத்தில் வைத்து ஆணியில் அடித்துத் தொங்க விட்ட சம்பவம் ஒன்றை பேராசிரியை சுத்லீன் குறிப்பிடுகிருர்,
இந்தக் கொடுமைகளிலிருந்து யாரேனும் ஒரு பள்ளூபறைய விவசாயத் தொழிலாளி தப்பித்து ஒட முயற்சித் தால் அவன் மற்ற பண்ணேயார்களால் அல்லது பொலி சால் பிடித்துக் கொண்டு வரப்பட்டுப் பழைய எசமாணி டம் ஒப்புவிக்கப்படுவான் எஜமானுக்குப் பட்ட கடன்களே தீர்த்தால் அவன் வேறிடத்திற்குப் போகலாம். ஆணுல் அவ னது வருமானத்தில் அவன் வாழ்நாளில் அந்தக் கடன்களேத் தீர்ப்பது துர்லபம், தினசரி ஆணுக்குக்கூவி 3 விட்டர் நெல் + 1 அணுகாசு பெண்கள் வயலில் வேலே செய்தால் தினசரி 2 லிட்டர் நெல் ஆண்டு முழுவதும் மாட்டுத் தொழுவத் தில் வேலே செய்தால் மாதம் 18 லிட்டர் நெல்,
தவிர, பண்ணே அடிமைகள் அண்வரும் பள்ளுபறைய வகுப்பைச் சேர்ந்தவர்களாயிருப்பதால் சாதிக்கொடு மைகள் அதிகம். மேல் சாதியார்கள் வசிக்கும் தெருவில் அடிமை வண்டியில் அமர்ந்து ஒட்டிச் செல்லக் கூடாது; இறங்கி இழுத்துத்தான் செல்ல வேண்டும், ஆண்கள் இடுப் பில் வேட்டி கட்டக்கூடாது. கோவனந்தான் கட்ட வேண் டும் பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது. சேலேயை முழங் லுக்கு மேல்தான் சட்ட வேண்டும். பண்ணே அடிமை செருப்பு அரிைக் கூடாது. கணவனேக் கட்டி வைத்து :புக்கும் பொத் டகோபி என்கலங்கலாமே யொழியப் போய்த் தஜிக் முடியாது ஆக்கு எரிப்பல் புகட் டத் தந்தையே சா 3
தீபாவளிக்கு ஆண்டை எடுத்துக் கொடுக்கும் ஒ தி வேட்டியையும் துண்டையும் ஆண்டு முழுவதும் அவ ன்
 

5.
உடுக்க வேண்டும் பெற்ற TTS பிள்ளைகளின் திருமணத் جيلا தைக் கூட ஆண்டை அமை தியுடன்தான் நடத்த வேண்டுப் ஆண்டைகளின் காம விகாரங்களேத் தணிக் கவும் இந்த அடிமைப்பெண் - HA கள் தேவைப்பட்டபோது பயன்படுத்தப்படுவர்.
இந்தக் கொடுமைகள் அனேத்தையும் 1938 வருை நிலவுடைமை வர்க்கம் தட்டிக் கேட்க ஆளின் றித் தொடர்ந்து செய்து வந்தது. 1923 இல் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க காலத் திவிருந்தே தமிழகத்தில் தொழிற் சங்கங்களே நிறுவிப் போராட்டங்களே நிகழ்த்தி வந்தது. 1919 இல் பத்தாயிரம் இரயில்வே தொழிலாளர்கள் இரண்டு தஞ்சை மாவட்டத் தில் நடத்திய ரயில்வே போராட்டம் குறிப்பிடத் தக்கது.
அமைப்பு ரீதியாகத் தஞ்சை மாவட்ட விவசாயிகளேத் திரட்டத் திட்டமிட்ட அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி அமரர் பி.சீனிவாசராவிடம் அந்தப் பொறுப்பை ஒப்புவித்தது தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச் சிறந்த தஃவவர் களில் ஒருவரான டி. எஸ். ஆரின் தலைமையில் கீழ்த் தஞ் சையில் உறுதியான் விவசாயிகள் இயக்கம் உருவாகியது. 1988 இல் நாகப் பட்டினத்திற்கு அருகிலுள்ள கீழ்வேளூ ரில் விவசாயத் தொழிலாளர்களின் மாநாடொன்று மிகச் சிறப்பாக நடத்தப் பட்டது. 1913 இல் மன்னுர் குடிக்கு அருகிலுள்ள தென்பரை கிராமத்தில் உத்திராபதி மடக் திற்குச் சொந்தமான சாகுபடி நிலத்தில் விவசாயக் குத்து கைச் சாகுபடியாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. துர சாங்கத்தின் கொடுமையான அடக்கு முறை மடத்து நிர்வாகத்தின் குண்டர்களின் கொடுமையான தாக்குதல் கள் ஆகியவற்றிற்குக் கலங்காமல் 400 ஆண்களும் 150 பெண்களும் குத்தகை வாடகைக் குறைப்பு. குத் த கை நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எதிரான் பாதுகாப்பு போன்ற கோரிக்கைளே முன் வைத்து மன்னர் குடியில் ஒரு பேரணி நடத்தினர் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் விளேவாக விவசாயிகளின் இயக்கத்திற்கு முதல் வெற்றி கிட்டியது. இந்த இயக்கத்தில் உழைத் துத் தியாகங்கள் புரிந்தவர்களில் சிலர் பி. வெங்கடேசன், ஆர். ராமானுஜம் அமிர்தலிங்கம், களப்பால் குப்பு கே. பி. நடராஜன், வீராசாமி, மனவி சுந்தசாமி
இவ் வெற்றியைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு விவசாயிகள் சங்க க் கமிட்டி 1944 இல் தோற்றுவிக்கப் பட்டது. அதே ஆண்டு மே மாதம் மன்னு குயி நாட பெற்ற விவசாயிகள் மாநாட்டின் =TLTחדaתח
ਪੰਪ , ਜੋ தொடர்ந்து அதே ஆண்டு குன்னியூர் அப்பர் பண்னேயில்

Page 14
விவசாயத் தொழிலாளிகளேத் திரட்டிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பல போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள் ஆகிய வற்றைத் தொடர்ந்து பல முக்கிய ஒப்பந்தங்கள் நிறை வேற்றப்பட்டன் சாட்டை அடி கொடுத்தல், சாணிப் பால் புகட்டுதங் போன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டப் பட்டது. அறுவடை காலத்தில் கலத்திற்கு 3 சின்னப்படி சுவியும், இது தவிர மேஸ் சுவியாக 4 சின்னப்படியும் கொடுக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1945 இல் மன்னுர் குடியில் கம்யூனிஸ்ட் கட்சிக்
கூட்டம் போடக்கூடாது என்த் தட்ை விதிக்கப்பட்டது
ஆடைகிே மீறி விவசாயிகள் இயக்கம் நாளொரு மேனி, முழுதெர ரு பின்ன்மாகி வள்ர்ந்து வந்தது. "பள்ளூlī" என மேல் சாதி நிலவுடைமையாளர்களால்
பெறுப்புடன் இசுழப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி 1947 இல்
ஆ நிகழ்த் தஞ்சையில் மிகப்பெரிய இயக்கமாக விளங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் முதல் மாவட்ட மாநாடு 1947 டிசம்பரில் தஞ்சாவூரில் நடைபெற்றது. எதிர்காலப் போராட்ட வடிவங்கள் அங்கு திட்டமிடப் பட்டன. 1930 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதாரப் பின்னடைவு இரண்டாம் உலக மகாயுத்தம் ஆகியவற்ருல் ஏற்பட்ட பாதிப்புகளின் விளேவாகவும் இதே கால கட்டத் தில் ஆந்திராவில் நடைபெற்ற புகழ் பெற்ற தெலுங்காணு போராட்டம் அளித்த உத்வேகத்தாலும் 1948-49 இல் கீழ்த் தஞ்சையில் தீவிரமான விவசாய இயக்கப் போராட் டங்கள் நடைபெற்றr.
1948 ஜனவரி - பிப்ரவரியில் அறுவடையின்போது குத் தசுை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் ஆறு வார வேலே நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தினர். ஒரு வட்சம் பேர் அந்த வேலே நிறுத்தத்தில் பங்குகொண்டனர். குத்தகை வாடகையை விளேச்சவில் ஐந்தில் மூன்று பங்கு என்பதிலிருந்து விளச்சலில் பாதி என்று குறைப்பதும் வின் சாரக் சுனிய இரட்டிப்பாக்குவதும் முக்கிய கோரிக்கைகள் நிலப்பிரபுக்கள் ஏவிவிட்ட குண்டர்களுக்கும் விவசாய [ଟା தாழிலாளிகட்கும் நடபெற்ற கலவரங்களில் பலர் கொள் வப்பட்டனர். சுதந்திர இந்தியாவின் பொலிசின் அடக்கு முறையையும், நிலப் பிரபுக்களின் தாக்குதல்களேயும் மீறி போராளிகள் பவ இடங்களில் வெற்றி பெற்றனர். சி இடங்களில் நிலப்பிரபுக்கள் தங்களது கிராமங்கள் விட்டே ஓடினர். சில இடங்களில் நிலவுடைமையாளர்கள் துக்கி வைத்திருந்த நெற்சேமிப்புகள் கைப்பற்றப்பட்டு ஆங்கிடப்பட்டன. பல இடங்களில் அறுவடையை விவசாய
இயக்கத்தினரே பொறுப்பேற்று நடத்தினர்.
காங்கிரஸ் அரசாங்கம் இந்த ப் போராட்டத்தை । அடக்கியது. 1848ஆம் ஆண்டு பிரிட்டிவி ானி ஆதிக்க அரசு நிறைவேற்றிய பொது ஒழுங்குச்சட் 三、 நிறைவேற்றப்பட்டது. தடுப்பு ட்வரில் வைத்தல், கூட்டு அபராதம் விதித்தல், பத்தி =த் தள்ளிக்கை, சொத்துக்களேக் கைப்பற்றல், கூட்ட ஆயுதிர்வலங்களேயும் தடை செய்தல் அத்தியாவசிய விரிகளின் பொறுப்புக்கள் ஏற்று நடத்துதல் ஆகிய அதிக இச்சட்டம் அரசுக்கு அளித்தது. தொடர்ந்து கொ .__1 LF* அடக்குமுறையின்மூலம் 고구.
நிர்மின்றி நசுக்கப்பட்டது.
 
 
 

நிகழ்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன
மக்கள் இலக்கியம்
இந்தப் போராட்டங்களுக்கிடையில் 1948ல் நடை பெற்ற மாயூரம் ஒப்பந்தமும், 1952ல் அரசு நிறைவேற் றிய "தஞ்சாவூர் பண்ண்ேபாள் சாகுபடிதார் பாதுகாப்புச் சட்டமும்' விவசாய இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றிகள்ாகும் ஒரு வேலிக்குமேல் நிலமுள்ள நிலவுடை மையாளர் தனது குத்தகைச் சாகுபடியாளரை நிலத்தை விட்டு வெளியேற்றக் கூடாது கண்டு முதலில் 40 சதமே குத்தகையாகக் கொடுக்க வேண்டும். பண்ணேயாட்களுக்கு தினக்கூலி ஆண்களாக இருந்தால் மரக்கால், பெண்களாக இருந்தால் மரக்கால், அறுவடையில் கண்டு முதலில் ஏழில் ஒரு பங்கு கூலியாகக் கொடுக்கப்படவேண்டும். முதலியன் இவற்றில் குறிப்பிடத்தக்க அமிசங்களாகும்.
1948ம் ஆண்டுப் போராட்டம் அடக்குமுறை தெலுங் காணுப் போராட்டம் ஆகியவற்றின் படிப்பினேயின் அடிப் படையில் 1958க்குப் பின் கம்யூனிஸ் ட் கட்சி ஆனது போராட்ட வடிவங்களைச் சற்றே மாற்றியமைத்துக்கொன்
டது. 1953இல் மன்னர்குடியில் தமிழக விவசாயிகள் சங்,
சுத்தின் ஐந்தாவது மாநாடு நடைபெற்றது
வளர்ந்துவந்த இயக்கத்தின் பலத்தாலும் போராடிப் பெற்ற உரிமைகளாலும் கீழத் தஞ்சையில் பள்ளு - பறைய விவசாயத் தொழிலாளருக்கும் நிலவுடைமையாளருக்கு மிடையேயான உறவுகளில் மாறுதல்கள் ஏற்பட்டன: பழைய கொடுமைகளே நீடிக்க முடியவில்:யே என நில இடைமை வர்க்கம் உள்ளுக்குள் புகைந்தது விவசாயத் தொழிலாளிகள் சுயமரியாதையுடன் நடைபோடத் துவங் கினர். அவர்களது பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றனர். L'Flip L! ஆண்டான் -அடிபை உறவுக்கு ஓரளவு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது;
(அடுத்த இதழில் முடிவுறும்)
காந்திய வழியில் சாதிமம் !
颚茜 ਲੁnਘ) தாராளமாகத் தண்ணீர் நிற்கின்ற குளம் -உயர்ந்தவர் களுக்கென்றே தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டிருந்தது. பஞ்சமர்கள் இறங்கவே கூடாது அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கோடைகங்களில் குளிப்பதற்கு மிகுந்த சிரமப் படவேண்டியிருந்தது. இத் து க் கும் அவர்கள்தான் ஆறு வுே பெரும்பான்மையானுேர், இந்நிலமையைத் தொடரவிடபிள் இளேஞர்கள் விரும்பவில்: குளத்தில் இறங்கிக் குளிக்க ஆர்ம்பித்துவிட்டனர் தொகை குறைந் தவர்களான பெரியா திக்காரராவ் அவர்களே முடியவில்.ே தாங்கள் அங்கு குளிப்பதை நிறுத்திக் கொன்டர் இன்று குளிப்பதற்கு மிகவும் ஸ்டப் பட்டு எங்கெல்லாம்ே அலேகிருர்கள் இத்தனேக்கு பெரும்பான்மையானுேர் படித்தவர்கள் சிலர் இரவில் இரகசியமாகக் குளிக்கவும் செய்கின்றனர்
அடக்கு முறையில் சாதி பார்க்க முடியாவிட்டாலும் விலகிநின்று பெரியசாதித் தன்மையைக் காட்டு கிற
He ो छ। . की

Page 15
  

Page 16
量
/082012ably
醚例勋、阮ü@@
மேற்கூறிய கவிதை வரிகளில் கவிஞர் பசுபதி புது உல கத்தின் தன்மையை நேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டு
கிருர்,
அவருடைய கவியுள்ளத்தை மேலுமொரு செயற்பாடு வதனேக்குள்ளாக்கி இப்படி அதனே அவர் உரைக்கவும் செய்து விடுகிறது.
3.
। ਵTLL . i ; என் தாயின் அப்ேபினிவே இனிமை பெற்றும் என்நாடு இந்தியநா டென்று சொல்வர்
நம்மவர் மத்தியிலுள்ள ஆந்திய மோகத்தை இவ்வாறு #டிந்துகொள்தோல் அவருக்கிருந்த நாட்டுப்பற்றையும் அதே நாட்டு மக்கள்மீது அவர் கொண்டிருக்தம் நேசத்தையும் உணர்த்தி விடுகிறரல்லவா?
மேலும் அதே கவிதையில் ஒருபடி மேலே போய் நம் நாட்டுத் தேசிய இலக்கியங்கள் எவ்வாறு செயற் பட வேண்டுமென்பதையும் அதற்கு எதிர்குரல் கொடுப்பவர் களுக்குச் சாட்டையாக கவிதை வரிகளேப் பயன்படுத்தி புள்ளமையும் கவனிக்கலாம்,
தேசத்தின் பண்புதனேத் தெரியக் காட்டும் தரமுள்ள இலக்கியங்கள் தாரும் என்ருல் தேசீயம் இதிலுமா வேண்டும் என்பார் தேசத்தின் வாசனேயே தெரியா தோர்கள்.
கவிஞர் பசு பதி காணும் கனவில் எதிர்கால நிகழ் சிவப் பாருங்கள்.
கொடுமை ஒழியுது கொள்கை மலருது கொத்தடி மைத்தனம் விட்டு மறையுது மிடிமை சாபுது மேதினி யெங்கும் மேலெனச் செல்வம் மேவுது தாவுது
இவ்விதமாகத் தான் காணும், காணவிளேயும் புது உலகத்தில் நின்று குதூகலித்தும். வரவை எதிர்பார்த்தும் அந்திக் குதுரமிலத்தில் எங்களே இனத்துக் கொள்ளும் ஆர முெம் இருப்பதைக் கண்டு நாமும் கவிஞரோடு சேர்ந்து குதூகலிப்பதான உணர்வினே இந்தக் கவிதை ற்ேபடுத்து கின்றது.
நாட்டிற்கு முதுகெலும்பு போல்வா ரென்றும் நல்லதொரு 1ொழ்வினமத்தார் மக்கட் கானுல் வீட்டி:ே வெந்துயரப் படுவ ான்ருே
வேதஃயே அவர் துயரம் சொல்லப் போ:ே
உழைத்து உருச்சுஃந்தாலும் தம் வாழ்க் கையில் எதுவுமே திருப்தியாகப் பெற்றுக் கொள்ள முடி பாமல் திண்டாடும் தொழிலாள பர்ட்டாளி வர்க்க மக்க எளின் நிலமையைப் புரிந்து இவ்விதம் இரத்தக்கண்ணீர் வடித்ததும் அல்லாமல் அவர்களின் விடிவுக்காகவே நீது பேச்சு மூச்செல்லாம் செயலாகத் கொண்டு செயற்பட் டவர் கவிஞர் பசுபதி,
ma
மக்கள் கலே இலக்கிய பெருமன்றத்திற்காக வட்டுக்கோட்ை விதி யாழ்ப்பானம் பூரீ பார்வதி அச்சசுத்தில் அச்சிட்டு 5-788ல்

மக்கள் இலக்கியம்
—
H
அதனுலேயே அவருடைய கவிகள் ஒவ்வொன்றும் நிலப் பிரபுத்துவத்துக்கும், முதலாளித்துவத்திற்கும் குடுபோடும் வகையிலான செந்தித் தணல்களாக உரு வெடுத்தன: ஆத்த நிலப்பிரபுத்துவ முதலாளித்து அமைப்புகள் பாட்டாளி, தொழிலாள மக்களே அடக்கி ஒடுக்கிச் சுரண்டிக் கொழுப்பதற்காகச் சமூகத்தில் விதைத்துக் கொண்ட பல்வேறுபட்ட நடைமுறை * အများ၊ ஒன்ருன சாதி அமைப்பால் இளமையில் பெரி தும் பாதிக்கிப்பட்டவர் கவிஞர் பசுபதி. அதற்கெதிராகவும் வெகுண்டெழும் அவரது குரல் இவ்வாறு ஒலிக்கிறது.
மனிதர் உரிமை மனிதர் பறிக்கும் மடமை இந்த நாட்டில் உண்டாம்: மனிதர் தம்மை மனிதர் தாழ்த்தும் மயக்க நிலேயை மாய்க்க வேண்டும்!
எனறும ஒடுக்கப் பட்டோர் உரிமை முழக்கம் உயிரின் மூச்சு உணர்வின் பேச்சாம்! தடுக்கும் உரிமை தரணிக்கு இல்லே' இவ்விதம் உரிமை முழக்கமிடுகிருர் "யாழ்ப்பாணக் கவி ாயர்" பசுபதி சமூக அடக்கு ஒடுக்கு முறைகளால் பாதிக்கப் பட்ட மக்களிலும் இவ்வாறு கவிதை பாடும் ஆற்றலுடைய பலர் இருந்தார்கள் இருக்கின்ருர்கள். அவர்களெல்லாம் உண்மையான நிஃபைப் புரிந்து எழுதுவதற்கு தொடை நடுக்கத்தால் முன்வராத காலத்திலேயே துணிந்து தனது கருத்துக்களே தமது கவிவரியில் "புதுவுலசும் காண்பதற்குப் புரட்சி வேண்டும்" என்று கூறியது போஸ்வே புரட்சிகர நோக்கத்துடன் கவிதைகளேப் படைத்து வந்தவர் கவிஞர் பசுபதி,
அவருடைய கவிக்குரல் போலிபாசு ஒலிக்கவில்லே, பொய்யானவற்றைப் பாடவில்லே! நிதர்சன உண்மையை பும் நியாயத்தையும் ஒளித்தன. அதேைலயே அவரது நின்ே வ நாட்கள் நெருங்கிக் கொண் டி ரு க்கை யி ல் முந்திக் கொண்டு நினேவு கூரவும் முடிந்தது. அவர் எந்தப் பக்கம் என்பதை அவருடைய கவிதைகள் காலமெல்லாம் சொல் விக் கொண்டுதான் இருக்கின்றன. 鹽
புதுக்குரல்; போர்க்குரல் பழைய இலக்கியங்களேக் காட்டி சாந்தியும் சமாதான
மும்" போதிப்போர் உண்மையில் மாற்றத்தை எதிர்ப்பவர் களேயாவர். அவர்களும் இலக்கியத்தைத் தமது நோக் கிற்கு ஏற்பங் பயன்படுத்துகிருர்கள். வள்ளுவன் முதல் வள்ளலார் வரை வாழ வழிவகுத்தோர் தொகை பெரிது தான். ஆணுல் மனிதனது அடிமைத் தண்கள்தாம் பல விடங் களில் இன்னும் அறுபடவில்லே. எவ்வளவுதான் இலட்சிய உணர்வும், இரக்க சிந்தையும் இருந்தவராயினும், பண் டைய இலக்கிய கர்த்தாக்கிள் அல்லது எமக்குக் கிடைக்கும் நூல்களின் ஆசிரியர்கள் - உவகை விவரித்தவரேயாவார். எமது மொழியில் பாரதிதான் ஓரளவேனும் "புதியதோர் உலகு செய்வோம்" என்று முதலிற் பாடினுன், யாழ்ப்பா னக் கவிராயரும்,
புதுவுலகம் காண்பதற்குப் புரட்சி வேண்டும்
இது உலகம் எமக்களித்த பாடம் என்றும் .
விடிவுகாலம் இங்கு எமக்காம் - இதை
வெற்றியோ கட்டித் தருவோம். என்றும் புதுக்குரலிற் பாடினுர், இப்புதுக்குரல் போர்க்குரல் ஆகும்.
- பேராசிரியர் க. கைலாசபதி
"அடியும் முடியும்" முதற்பதிப்பு - பக்கம் - 353 - மேற்கு வீ. சின்னத்தம்பி அவர்களால் 3ே8, ஆஸ்டத்திரி வெளியிடப்பட்டது.