கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உள்ளம் 1989.10-11

Page 1
கலை, இலக்கிய, சமூக மாத இ
தீபாவளி
 

ஒக்ரோபர்/நவம்பர் SC)
விலை : 5/-
இதழ் வளர்மதி வெளியிடு சிறப்பிதழ்
----
كرار

Page 2
* கம்பியூட்ட
COMA PUTER PRO
BASIC i D BASE
k LOTUS 1 - 23
* பயிற்சிக்காலம் * கட்டணம் 15
O 0/L படித்த இருபா O B M (Compatible
கூடிய நேர செய்முறைப் O பயிற்சி முடிவில் DIPLOMA
(
y
UINIKCO C.
CEN யுனிக்கோ கொம்பி
No. 5, மின்சார நிலைய
யாழ்ப்பா
( உப தபாற்கந்தோ

ர் கல்வி *
GRAMMING IN
Iv
WORD PROCESSING
2 மாதங்கள் -* )0/- e5ust ாலரும் சேரலாம் O ) கம்பியூட்டரில் O பயிற்சி அளிக்கப்படும்.
ான்றிதழ் வழங்கப்படும் O
OMPUITER TRE - யூற்றர் சென்ரர்
வீதி, 2-ம் ஒழுங்கை, னம்.
அருகாமை)
usvæn

Page 3
வாசக நேயர்களுர்கு உள்ள உவகையுடன் தீபாவளி வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறது .
*உவகை என்று சொல்லும் போது மனதில் ஏதோ நெருடல் ஏற்படுகிறதென்பது எழுதும் எமக்கும் படிக்கும் உங்களுக்கும் பட்ட வர்த் தனமாக தெரிகின்றதொன்று, எனி னும் விழாக்களும் சம்பிரதாயங்க ளும் ஒர் இனத்தின் தனித்துவமான பாரம்பரிய விடயங்கள் என்பதால். புரிகிறதுதானே!
நெருக்கடிகளும் துயரங்களும் ep9. å கிடக்கும் அவலமிக்க வேளைகளிலும் நம்பிக் கையுெம் உறுதியும் மிக்க மனம் மட்டுமே தரி யப் பிரகாசமாயில்லாவிடினும், மெழுகுதிரி பின் ஒளியாகவேனும் வழிகாட்டி வாழ்வை முன்னெடுக்கவைக்கின்றது.
யாரோ சொன்ன ஒரு வைரமொழி ஞாபகத்திற்கு வருகிறது.
'உலகின் முழு இருளும் சேர்ந்தாலும்
ஒரு சிறு மெழுகுவர்த்தியின் ஒளியை
---- அணைத்து விட φφαντέι
இது உள்ளத்தின் எட்டாவது இதழ் - தி பாவளிச் சிறப்பிதழ்.
புதிது புதிதாக நிறைய ஏதாவது செய்ய வேண்டுமென்ற மன உந்தலை மீறிய நெருக் கடிகள், இருப்பினும் வைக்கும் ஒவ்வொரு தடத்தினையும் உறுதியாகப்பதிப்பதனால் எதிர் காலம் பிரகாசமாகவே தெரிகிறது.
வளர்ந்து வரும் வாசகர் தொகையும், ஆர்வமும், ஆலோசனையும், உள்ளத்தின் வளாச்சியும் ஓர் எல்லையை தொட்டுவரு வதை உறுதிப்படுத்துகிறது. & அனைவருக்கும் எமது நன்றிகள் .
உள்ளத்தின் வளர்ச்சி ஆரோக்கியமான
விமர்சனங்கள் மூலம் எமக்கு அடிக்கடி புரி யப்படுத்தப்படுகின்றது.
 

சில நண்பர்கள் (இலக்கிய) உள்ளத்தின்
செயல்பாடுகள் குறித்து சந்தேகங்களையும், சிலர் உறுதிப்பாடான தீர்மானங்களையும் கொண்டுள்ளது எமக்கு சில சந்தர்ப்பங்க ளில் தெரியவந்துள்ளது.
பாவம் அவர்களின் வழமையான பல வி னங்கள், அவர்களை அப்படிச் சிந்தித்து முடி வெடுக்க வைத்துள்ளன.
அவர்களுக்கு ஒரேயொரு வார்த்தை "நதிமூலம், ரிஷி மூலம் ஆய்வு செய்யவேண் டிய அளவிற்கு சிக்கலானவிஷயமில்லை இது. உள்ளத்தின் பின்னணி
வளர்மதி சனசமுக நிலையம் படைப்பாளிகள்
வாசகர்கள்
எமது அயராத உழைப்பு விளம்பரதாரர்கள் போதுமா ? போதாதெனில் . சந்தேகங்களுக்குள் முட்டிமோதிக் குழம் புங்கள் ஆட்சேபனையில்லை.
O
Ο
Ο o அச்சாலய ஊழியர்கள்
O
O
அடுத்துவரும் இதழ்கள் உங்கள் குழப்பங் களுக்கு மேலும்தீனி போடும்

Page 4
0 ஒரு கவிதை.
நீங்கள் எங்கிருந்து வருகிறீாகள் ?
தொலைவா ?
அப்படியானால் இருப்பு எவ்விடம் ?
மெளனமா. ?
ஓ . நீங்கள் அவர்களாகத்தான் இருக்கவேண்டும்.
இருப்பினும் - பார்வைக்கு அப்படித் தெரியவில்லையே
«ό «ό
இரண்டு
O பக்கம் 18 இல் உள்ள கணை 1 இல்
போ ஒன்றாயிருக்கும் அதன் ஆரம்ப யினை பின்வருமாறு வாசிக்கவும். " நாலயிருந்து இப்போ ஒன்றாயிரு இதனைச் சொல்லும் தயவு செய்து
O பக்கம் 21 இல் உள்ள கணை 2இல் 2 னும் வரியை 'காதலும் காமமும்’
O
மதிப்புக்குரிய வாசகர்களே ,
தவிர்க்க முடியாத தடைகளால் இணைத்து வெளியிட வேண்டியதாயிர
மேற்படி தடைகளை இல்லாமல் 4ெ
கொண்டு வருகிறோம். எனவே டிசம்ப வெளிவருமென்பதை உறுதியுடன் கூறுகி

எந்தப் புற்றில் எந்த .
சந்தேகம் மட்டுமே
சந்தேகம் உளகங்களின்
சந்தோஷ ஊர்வலங்கள். ஊகத்தை ஊர்ஜிதப்படுத்த எண்ணுகையில் , திரும்புகையில்
g? ese வெகு நூரம் சென்றுவிட்டான் "தொலை" வை எண்ணி வியக்கையில் இவன்.
தன்இருப்பை இழந்ததை உணரவேயில்லை.
திருத்தங்கள்
இறுதிப்பந்தியில் 'நாலாயிருந்து இப் இதழ்களிலிருந்து ’ என்று வரும் பகுதி
க்கும் அதன் ஆசிரியர் குழுவின் கதியே அதன் ஆரம்ப இதழ்களிலிருந்து”
வது பந்தியில் ‘காதலும் கருமமும்' என் எனத்திருத்தி வாசிக்கவும்,
O O
அக்டோபர், நவம்பர் மாத இதழ்களை
ற்று
சய்ய மாற்று ஏற்பாடுகளை நாம் மேற்
/ர் மாதத்திலிருந்து ஒழுங்காக "உள்ளம்"
றோம்.
ஆசிரியர் குழு

Page 5
மதி 1 பிறை 8
வெள்ளை நிறப்பூவுமல்ல; வேறெந்த மலருமல்ல; உளள ககமலமடி உத்தமனார் வேண்டுவது
C படைப்புகளிற்குப் படைப்பாளர்
களே பொறுப்பு.
உ ங் க ள் காத் திர மா ன படைப்புகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் அனுப்பி
வையுங்கள.
O எமது அலுவலக முகவரி
"உள்ளம்?? ஆசிரியர் குழு. வளர்மதி சனசமூக நிலையம் சம்பியன் லேன், கொக்குவில் கிழக்கு கொக்குவில்,
அட்டைப்படப் போட்டி :
O அட்டைப் படத்திற்குப் பொருத் தமான கவிதை ஒன்றை எழுதி 25 - 11 - 89ற்கு முன்பாக எழுதி அனுப்புங்கள் . மிகச் சிறந்ததாக ஒவி யர் தயாவினால் தெரிவு செய்யப் படும் கவிதைக்கு 50 | பரிசாக வழங் கப்படும் ,
 
 

உ ள் ள ம்
பொட்டுப் போட்ட
வண்ணப் பூச்சியின் இறக்கையிலும் மென்மை இதன் கதவுகள் அன்புக் கரங்கள்
தட்டும் போது மட்டும்,
அது
தானாகத் திறந்து கொள்ளும். ஆயுதங்களிற்கோ
அதிகாரங்களிற்கோ, உள்ளே செல்ல
அனுமதி கிடையாது உத்தரவின்றி
uffരൂ), ' உட்பிரவேசிக்க முடியாதி
அதனால் விழிகளிடம் தான்
விண்ணப்பிக்கப்படும், விழிகளே தான்
விண்ணப்பிக்கும். அனுமதி கிடைத்தால்
அதனுள் நுழையலாம், இல்லையேல்
வேறு கந்தோருக்கு, வேளையுடன் விண்ணப்பிக்கலாம்.
கதவுகளை உடைத்து புக நினைக்காதே
სტმრწiróõrff கள்ள நாய்களும்
உள்ள ட்டு விடும். உள்ளத்தில் இருப்பதை
யாருமே அறியார், அடுத்தவன் உள்ளத்தை குத்திக் கதைப்பவன்.
கண்ணாடி விட்டிலிருந்து கல்லெறிகிறான்.
இலையெல்லாமே பளிங்கறை போன்றவை
உடைந்தால் உடைந்தது தான்.
உண்மையில் உலக சமாதானமும்
மானிட அமைதியும் பிறக்க வேண்டுமானால்,
இங்கு தான் மாற்ற மேற்பட வேண்டும்
சடாவதனன்

Page 6
oபாது அறிவுப் ே
1. பிறிதொரு தாளில் விடைகளை எழு
டையும் இணைத்து அனுப்புக,
2. சரியான விடைகளை எழுதி அனுப்புப்
20/- பரிசுகளாக வழங்கப்படும்,
3. விடைகள் யாவும் 25 - 11 - 89 க்கு மு
சனசமூக நிலையம் என்ற முகவரிக்கு வினாக்கள்
1. அண்மையில் தனது பொன்விழாவைச் 2. அமெரிக்க சுத்ந்திரச் சிலையை அன்ப , மேரி கியூரி அம்மையாரின் கண்டுபிடி கீ, மிக அதிகளவான ஆஸ்கார் ” விருது 5. அண்மையில் 'காமன் வெல்த் அமை,
எது ?
6. முன்னால் ஐ. நா. சபை பொதுச் செய 7. உலகில் முதற்பெண் பிரதமரான பெ 8. “டென்னிஸ்" ஆட்டத்தின் மெக்கா" 9. அடுத்த ஒலிம்பிக் போட்டி எங்கு நை 10. கால்களால் தொட்டுப்பார்த்தே மலர்
பூச்சி எது ?
பொதுஅறிவுப்போட்டி இல. 6 இற்கான 1, காமினி பொான்சேகா 2. பிலிப்பைன் 4. சுவாப்போ 5. சூடான் 6, 7. ஜிம்பி காட்டர் 8. சிரியாவில் 10, ஹரி சோபர்ஸ் (மேற்கிந்தியத் தீவுக
t
பொது அறிவுப் போட்டி
முதலாம்பரிசு இரண்டாம்ப கே. அரசேஸ்வரன் 5... நாதன் 5 606 D66'r வீதி -Զեւգ-ամո5ւ தல லுரா வடக்கு நல்லூர் யாழ்ப்பானம் யாழ்ப்மான
பிரவேசப் பொது அறிவுப் பெயர். விலாசம்: பாடசாலை; வகுப்பு
LLLLLLLL0LLLLLLL 0LL LLLLLL L000L LLL L0L LLLLL LLLLLL
பங்குபற்றுபவரின் ஒப்பம்

ဂိ`;•-မ် பாட்டி இல, 7
தி பிரவேசப்பத்திரத்தைக் கத்தரித்து இரண்
9 முதல் மூவருக்கும் முறையே 50/- 30/-
மன்பாக ஆசிரியர் குழு, "உள்ளம்?? வளர்மதி
அனுப்பப்படல் வேண்டும்,
* கொண்டாடிய வணிகவங்கி எது ? ளிப்புச் செய்த நாடு எது?
ப்புயாது ?
துகளைப் பெற்றவர் யார் ? ப்பில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டநாடு
பலாளரால் ஆட்சி செய்யப்படும் தாடு எது? ருமை யாரைச்சாரும் ? எனக் கருதப்படும் இடம் எது ?
டபெற உள்ளது ? 'களின் இனிப்பின் தன்மையைக் கண்டுபிடித்து
விடைகள்
"ஸ் 3. 1969 யூலை 21ந் திகதி
துறவறவியல்
9. தொண்டையில்
Gir?)
இல. 6ற்கான முடிவுகள்
மூன்தம்பரிசு எஸ். யசோதரன்
ம் வீதி 24/9 கே. கே. எஸ், வீதி,
யாழ்ப்பானம்
2Tub
m
பத்திரம்
போட்டி இல 7
X è bas si sa »e ty ( t . . . . . .
அதிபர் / பொற்றோர் ஒப்பம்

Page 7
0 இலங்கை இலக்கியப் பேரவை
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இலக் திய அமைப்பு யாழ். இலக்கியவட்டம் ஆகும்.
"யாழ். இலக்கிய வட்டம்' தனது இலக்கிய முயற்சிகளை நாடளாவியரீதியில் பன்முகப்படுத்தவும் பர வ லா க ஈ ழ தி தீ தமிழ் எழுத்தையும் எழுத்தா" களையும் ஊக்குவித்து இலக்கிய பேரணியாக ஒன்றுதிரட்டவும் உருவாக்கி அமைப்பே இலங்கை இலக்கியப் பேரவை"
என இலக்கிய வட்டம் அழுத்தம் திரு தமாக தனது இலங்கை இலக்கியப் பேர8ை பற்றிக் குறிப்பிடுகின்றது.
மிக அண்மையில் இலக்கியப் பேர6ை யின் 1985 - 1986-ம் ஆண்டுகளுக்கான பரிசுக்குரிய நூல் தெரிவு விபரம் பற்றிய அறிக்கையினை படி க்கும் சந்தர்ப்பப் கிடைத்தது.
1985-1986-ம் ஆண்டுகளுக்காக பின் வரும் துறைகளில் பரிசுகள் வழங்கப்பட்டுள்
g
(I) ஆய்வுக்கட்டுரை (2) நாவல் (3) சிறுதை (4) கவிதை (5) காவியம் (6) நாடகம் (7) சிறுவர் இலக்கியம்,
இனி சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான நூல் தெரிவுக்கான நூல்களின் பட்டியலைப் 1. Inri Guntrib. 1. இத்தி மரத்தாள்: அ. சமண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ் 2. இலங்கையில் தமிழ் பத்திரிகைகள் சஞ்சிகைகள்; கோப்பாய் சிவம்.
3. உறவின் ராகங்கள்: வி. பி.
உளஸ்ம்
 

10.
விடுதலை இறையியல்:- வி. பி.
அட்டைப்பட ஓவியங்கள்:- ar. னிக் ஜீவா.
சைவாலயக் கிரியைகள்:- கோப்பாய் சிவம்,
ஈழத்துப் புனை கதை களிற் பேச்சு வழக்கு: சி. வன்னியகுலம்.
ஆண்டிக்கேணி ஐயஞர்
குலசேகரம்; தண்டிகை குலசேகரம்
பிள்ளை.
ஒளிசிறந்த நாட்டில், சாந்தன். மேற்படி நூல்களைப் படித்த சான் றேர்களே உங்களிடம் ஒரு கேள்வி
இவற்றில் உண்மையாக எத்தனை நூல்கள் ஆய்வுக்கட்டுரை நூல்கள்?
அட்டைப்பட ஓவியங்கள், ஒளி சிறந்த
நாட்டில்.போன்றன எல்லாம் ஆய் வுக் கட்டுரைகளா?
நாவல்களைப் பார்ப்போம் அதன் பட்
டியல் பின் வருமாறு அமைகிறது.
l.
3.
5,
கடற்கோட்டை, செங்கை ஆழியான் விமானங்கள் மீண்டும் வரும் நெல் ை9 க. பேரன்
அவள் நெ ஞ் சு க்கு த் G35 fu b எஸ். ஐ, நாகர்கனி துயிலும் ஒரு நாள் கலையும்; கோகிலா மகேந்திரன். சிறைப் பறவைகள் து, வைத்திலிங்கம்
என்றாவது ஒரு நான்: இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 8
7, சலதி: சொக்கன்
மேற்படி நூல்களில் விமானங்கள் மீண் டும் வரும், சிறைப் பறவைகள், என்றாவது ஒருநாள் போன்றன எல்லாம், குறுநாவல் கள், இத்தகைய குறுநாவல்களுடன் கடற் கோட்டை (வரலாற்று நவீனம்), சலதி (இதுவும் வர்லாறு தொட்ர்பானது)போன்ற நூல்களையும் சேர்த்தே போட்டித் தெரிவி நடந்துள்ளது. உண்மையில் நாவல்களாக எத்தனை தேறும்,
நாவலுக்கான மூன்று நடுவர்களின் தெரிவுகளில் கடற்கோட்டையும், சலதியும் சமநிலையிலே உள்ளன, எனவே பரிசு இரண்டுக்குமே வழங்கப்பட்டு இருக்க வேண் டும், எனினும் பெரிய மனதுடன் ‘சலதி க்கு பரிசு வழங்கப்பட்டு உள்ளது, 'சொக் கனின் பல்துறைப்பணி, நாவலிலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்கணிப்பு இவற்றினைக் கொண்டு நோக்கும் போது சலதிக்கு இணை யாக இவற்றில் ஒரு நாவலும் நிற்க முடி யாது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் Tெது,
பல்துறைப் பணியையும், பங்களிப்பை யும் பார்த்தா சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்படுகின்றன அப்படியானால் சான் றோர்கள் எதற்கு?
இரு சான்றோரால் தெரிவு செய்யப் பட்ட கடற்கோட்டைக்குக் கூட முதற்பரி சினை வழங்கியிருக்கலாம், ஆனால் இலக் கியப்பேரவைச் செயலாளர் தசிபாரதி இந் தியாவிற்குச் சென்றிருந்தமையால் அப் பொறுப்பினை வகித்த செங்கை ஆழியான் தனது நூலிற்குப் பரிசினை வழங் கி க் கொள்ள விரும்பவில்லை' என அறிக்கை பில் உள்ளது,
ஆனால் 23-09-84-ல் நிறுவப்பட்ட இலக்கியப் பேரவையின் முதற் செயலா ராக செங்கை ஆழியான் அவர்களே இருந் தார், அவர் செயலாளராக இருந்த காலத் திலேயே, ஈழத்து நவீன தமிழிலக்கியம் ருத: இன்றிய காலத்திலிருந்து 1984-ம் ஆண்டு

வரை வெளிவந்த ஆக்க இலக்கியங்களில் சிறந்த நூல்களின் தெரிவு நடந்தது, தெரிவு செய்யப்பட்ட நூல்களில் நாவல் துறையில் "செங்கை ஆழியானின்' காட் டா று தெரிவுசெய்யப்பட்டு பரிசும் வழங்கப்பட் டது, அப்படியாயின் இப்போது சொல்லப் படும் காரணத்தினை எந்த வி த த் தி ல் சேர்ந்துக்கொள்ளலாம்?
சகல துறைகளுக்குமான சான்றோர்க ளாக சசிபாரதி, நா, சுப்பிரமணியன், சொக் கன், செம்பியன் செல்வன், யாழ்வாணன், செங்கை ஆழியான், கல்வயல் வே, குமார சாமி, சோ, பத்மநாதன், மயிலாங் கூடலூர் நடராசன், ச. பத்மநாதன், காரை சுந்தரம் பிள்ளை போன்றோர் பணிபுரிந்துள்ளனர்,
இவர்களில் அனேகமாக எல்லோருமே யாழ், இலக்கியவட்ட (இலக்கியப் பேரவை யையும்) த்தினைச் சேர்ந்தவர்கள், அவர் களே நடத்துகிறார்கள், அவர்களே தெரிவு செய்யும் சான்றோர்களாயும் உள்ளனர், பரவாயில்லை, கடைசியில் பரிசுபெறுபவர் களும் அவர்களே). வேடிக்கையாக இல்
லையா?
சொக்கன் அவர்கள் ஆய்வுக்கட்டுரை, சிறுகதை, நாடகம் போன்ற துறைகளுக்கு நடுவராக இருக்க அவரது நாவலுக்கு பரிசு கிடைக்கிறது.
காவியத்துறையில் சான்றோராகிய கல்வயல்வே, குமாரசாமி காரை, சுந்த ரம்பிள்ளை அவர்களின் 'பாதை மாறிய போது' நூலைத்தெரிவு செய்துள்ளார்,
கவிதைக்குச் சான்றோராக இருந்த கா  ைர சுந்தரம்பிள்ளை, கல் வ ய ல் வே. குமாரசாமி அவர்களின் மரண நனவு கள்' நூலைத் தெரிவு செய்துள்ளார்.
இப்படித்தான் 1984 ம் ஆண்டு வரை வெளி வந்த இலக்கிய ஆய்வு நூல்களில்
உள்ளம்

Page 9
சான்றோர்களில் பேராசிரியர் சு. வித்தியா -னந்தன் அவர்களும் ஒருவராக இருந்தார்.
கடைசியில் சிறந்த இலக்கிய ஆய்வு நூலாக அவர் தனது ' தமிழர் சால்பு" என்னும் நூலையே தெரிவு செய்தார். இறுதியாக அவரது நூலே பரிசுக்குரிய தாகத் தெரிவு செய்யப்பட்டது.
வெறுமனே குற்றச்சாட்டுகளை தெரி விப்பதற்காகவோ, இலக்கியப் பேரவையில் உள்ளவர்களின் மீது தனிப்பட்ட காழ்ப் புணர்ச்சியினாலோ இதனை இங்கு குறிப் பிடவில்லை.
ஆனால் குறிப்பிட்ட சிலர் (அதுவும் இலக்கிய வட்டம் பேரவையைச் சேர்ந்த வர்கள்) சான்றோர்களாக இருந்துகொண்டு தங்களைத் தாங்களே சிறந்த படைப்பாளி களாகத் தெரிவுசெய்து கொள்வது கோமா ளித்தனமான செயலாகும்.
இதுபற்றி இலக்கிய வட்டம். இலக்கி யப்பேரவை யோசிக்கவேணடும் நீ என்னு டையதை தெரிவு செய், நான் உன்னுடைய யதை தெரிவு செய்கின்றேன் என்ற மாதிரி யாக முடிவுகள் அமையக் கூடாது.
சான்றோர் தெரிவில் நடுநிலமை வேண் டும் இல்லாவிடின் எதற்குமே அர்த்தம் இல் லோது போய்விடும்,
O ரஞ்சசகுமாரின் 'மோக வாசல்*
"மோகவாசல்' என்னும் சிறுகதைத் தொகும்பு பற்றி விமர்சனக் குறிப்புகனை கூற நான் இங்கு முனையவில்லை ஆனால் சில விடயங்களைச் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
அருமையான அட்டை, அமைப்பும் பிர LDTSh (உட்பக்கங்களில் உள்ள தடித்த கோடுகளை தவிர்த்துக் கொண்டால்)
聖.
'éir

78 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் விலை 40 ரூபா இதுதான் சங்கட மான ஒரு விடயம் எதற்காக இந்த உச்ச விலை! தொழில்நுட்பச் செலவுகளை |சாதாரண அச்சில் பதிப்பித்திருந்தால் செலவு குறைந்திருக்கும். வாசகன் தலைவில் கட்டுவதா ? தொகுப்பில் உள்ள சிறுகதை களில் நான்கு கதைகள் அலை சஞ்சிகையில் வெளியானவை.
முன்னுரை என்னுரை போன்றவற்றை தொகுப்பில் இடம் பெறச் செய்வது படு பிற்போக்குத் தனமானது 66 ஆசிரியர் நினைக்கலாம் ஆனால் அவரது சிறுகதை களைப் பிரசுரித்து எழுத்தாளன் என்ற ஸ்தானத்திற்கு அவரை உயர்த்திய அலை சஞ்சிகைக்குக் கூடவா நன்றி சொல்ல முடி யாமற் போய்விட்டது ஆசிரியர் அவர்களே என்ன காரணம்
தொகுப்பில் உள்ள 'கோளறு பதிகம்" திசையில் முதற்பரிசு பெற்றதாம் ஆனால் அதைப் பற்றிக் கூட எதுவித குறிப்புகளும் இல்லை. ஆசிரியர் பரிசைக் கனம் பண்ண வில்லையா? அல்பது .
விமர்சன உரையில் பங்குபற்றிய திசை ஆசிரியர் கூட இதைப்பற்றி மூச்சு விட வில்லை.
影 ஒருவேடிக்கை
25.08-89 ஆம்திகதி திசையில் தூவானம் பகுதியில் நிலாம்பரன் பின்வருமாறு எழுது ளன்றார்.
மற்றப்படிக்கு பிரமுகர்களுக்கும் காசுள்ள முதலாளிகளுக்கும் கெளரவம் கொடுத்து ன்று (மறையும் இந்நிலை நடாத்தப்பட்ட
ழமையான கூட்டம்.

Page 10
ரஞ்சகுமாரின் 'மோகவாசல்" வெளி யீட்டு விழா பற்றிய குறிப்பிலேயே நீலா பரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
நீலாம்பரன் கேட்பது சரிதான் என்று மன
யும் இந்த நிலை.
ஆனால்
திசை போன்ற பத்திரிகை *ய வெ யிடும் பெரிய நிறுவனமே தாங்கள் நடா திய சிறுகதைப் போட்டிக்கு பரிசுகள் வழி முடியாது பெரும் தொழில்துறை பிரமு 5 களை நாடவேண்டியுள்ளது. அவர்கள் மு லாளிகள் இல்லையா? 25-08-89 ம் திச பிட்ட திசையிலேயே, 1.போஸ்கே r 2 மண் டேலா ரேடர்ஸ் 3. சிங்கம் இன்டஸ்றி போன்றவற்றுக்கு நன்றி தெரிவிப்பது எதி
5 T5?
வெறும் வரட்டுத்தனமான கருத்து களை முன்வைக்காது நமது எழுத்தாளர்க எதற்காக வெளியீட்டு விழாக்களைநடாத பணம் உள்ளவர்களைச் சிறப்புப் பிரதிக வாங்க வைக்கிறார்கள் என்பதைப் புரி கொள்ளுங்கள்.
நீலாம்பரன் அவர்களே இதெல்ல தெரியாதவரா நீங்கள்.
O O O
டத்திரிகையை அடிப்பவன் முதலாளி பத்திரிகையை மடிப்பவன் தொழிலாளி பத்திரிசையை படிப்பவன் குடிமகன் பத்திரிகையை தின்பது கழுதை ! பத்திரிகையை நம்புவது ஜனநாயகம்
கண்ணதாசன்
 

க்
ந்தி
5ள்
ந்து
so
~~~
கவலைகள்
உங்களிற்கு கவலை எதை உடுப்பது என்று - எங்களிற்கு கவலை இதையா உடுப்பது என்று
உங்களிற்கு கவலை
எதை உண்பது
என்று
எங்களிற்கு கவலை
என்ன உண்பது
எனறு
சாவ, சண்முகதாசன்
உள்ளம் ஆசிரியர் குழுவினருக்கு
தங்களது சென்ற இதழ் இலக்கி யப் பக்கங்களில் குறிப்பிடப்பட்ட குறி ப்பு ஒன்று சிரிப்பைத்தின் உண்டு பண்ணுகிறது.
திரு. ச்ட்டநாதன் கதையில் உள்? ஆபாசம் பற்றிக் குறிப்பிடும் நீங்கள் உங்களது யூலை மாத அட்டைப்படத் தினை சுய உணர்வுடன் தான் பிர சுரித்தீர்களா ? முக்காஸோவின் ஓவியத் தில் "இல்லாத ஆபாசமா ? சட்ட "ாதன் கதையில் உள்ளது.
கண்ணாடி விட்டுக்குள் இருந்து கல் எறியாதிர்கள். சிறுபிள்ளைத்தன மாக எதையும் எழுத வேண்டாம்,
வணக்கம்
இவ்வண்ணம் பொ. கனகலிங்கம் நாவலர் விதி யாழ்ப்பாணம்.
உள்ளம்

Page 11
ஜெ
திரு. ஜெயகாந்தன் கதைகள் பற்றி சென்ற சில தாமரை இதழ்களில் கட்டுரை கள் படித்தேன். முக்கியமாக திரு. டொமி னிக் ஜீவாவின் கருத்துக்கள் மிக நன்றாக இருந்தன.
திரு. ஜெயகாந்தன் ஓர் சிறந்த சிறு கதை எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை தான் சொல்ல விரும்புவதை வாசகர் மன தில் படும்படி சொல்லுகிற திறமையுள்ள வெகு சில எழுத்தாளர்களுள் அவரும் ஒரு வர். அவருடைய சிறுகதைகளை நான் ஆவ லுடன் படித்து வந்திருக்கிறேன். அவர் * சரஸ்வதி யில் எழுதின காலத்தில் அவ எழுதின சிறுகதைகட்கும் தற்போது அவா எழுதும் சிறுகதைகட்கும் ஒப்பிட்டுப் பார்க் குங் காலத்தில் பெரிய மாற்றம் உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த மாற்றம் முதிர்ச்சியினால் வந்த மாற்ற என்று அவர் வாதிக்கலாம். ஆனால் மு போக்கு தாகங்கொண்டு இலக்கிய உல.ை நோக்கும் வாசகர்கட்கு இவரது இந் மாற்றம் ஓர் ஏமாற்றமாகத்தான் உள்ள என்பதை மறுக்கமுடியாது.
அவரது கதையமைப்புகளில் அதை சொல்லும் விதத்தில் சில குறிப்பிட்ட பான கள் உள்ளன. உதாரணமாக உள்ளை உள்ளபடி சொல்பவர் என்ற அளவில் ஸ்தி
உள்ளம்

யூலை இதழில் ‘இலக்கியா'வின்
இலக்கியப் பக்கங்களில் குறிப்பிடப்பட்ட இக்கட்டுரையினை இங்கு முழுமையாகப் பிரசுரிக்கிறோம்
w
யகாந்தன் கதைகள்
s
:
-பி. வி. கிருஷ்ணா
புருஷ உறவுகள் பற்றிப் பச்சையாக எழுது
வதை அவ்ர் ஒரு பாணியாக, மவுசாக உருவாக்கி வந்திருக்கிறார். புதுமைப் பித்
தன் கதைகளை நான் படித்ததுண்டு, அவை களில் சிலவற்றில் இந்த அம்சம் உண்டென் பதும் உண்மை தான். ஆனால் இவரது கதைகளில் ஒவ்வொன்றிலும் ஆண் பெண் உறவின் மையம் மிளிர்ந்திருக்கின்றன. இது அவரது கதைகளில் ஓர் முக்கிய அம்சம். அடுத்தபடி அவரது கதைகள் புதிய முயற்சி யென்று - அதாவது வேறு எவருடைய கதை களும் கூறாத புதிய உண்மைகளை வாழ்க் கையின் போக்கை வேறு எவரும் காணாத புதிய கோணங்களில் பார்க்க முயற்சிப்பது ஒன்று. இது இவரது மற்றோர் குணசித்திர மெனலாம். அடுத்தபடி கொள்கைச் சர்ச் சைகள், தீவிரவாதப் பிரதிவாதங்கள் இவ ரது கதைகளில் காணலாம், அதாவது கதை களில் கூறப்படும் சம்பவங்களிலும் அவற் றைக் கூறும் முறையிலும் ஓர் புதிய வழி யைக் கையாண்டு தனது முடிவுகளுக்கு ஆதாரமாக ஓர் தத்துவ விசாரத்தையும் கதையின் பாத்திரங்களின் சர்ச்சைகள் மூலம் விளக்க முயற்சிப்பார்.
2
அவரது ஆரம்பகாலக் கதைகளில் கதை
சொல்லும் திறனுடன் அவரது அப்போ தைய கொள்கைக்கேற்ப பணக்காரர் ஏழை

Page 12
N
ஏற்றத்தாழ்வை விவரிக்குமளவில் அமைப் இருந்ததால் அவை மிகவும் நன்றாக இரு தன. அந்தக் காலத்தில் அவர் எழுதிய ஒ கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஓர் தா யும் ஒர் பிச்சைக்காரியும் முறையே தமது வாழ்வை மட்டமென்றும் மற்றவர் வாழ்வி உயர்ந்ததென்றும் எண்ணி ஒர் மனப்போரா ட்டத்தின் பின் தாசி, பிச்சைக்காரியாகவுப் பிச்சைக்காரி, தாசியாகவும் மாறிவிட எத் தனிக்கின்றனர். *ஓ, ஹென்றி பாணியில் அமைந்த இந்த அவரது கதை உண்மையி லேயே நன்றாக இருந்தது. இந்த அளவுக்கு சிறுகதை லட்சணங்களில் பூரணத்வமும் பெற்ற கதைகள் வெகு சிலவே அவர் எழு தியுள்ளார் எனலாம்.
அவரது பிற்காலத்துக் கதைகள் மேற் கண்ட ஆதி காலத்துக் கதைகளைப் போல்
நடக்கத் தொடங்கும் போது தரையைப்பார்க்காதே. தொடு வானத்தில் உன் லட்சி யத்தைப் பதித்துக் கொண்டு நடக்கத் தொடங்கும் போது பாதை சரியாக அமையும்.
அவ்வளவு தீவிரமான கொள்கைப் பிடிப்பு டன் இல்லாவிட்டாலும் அவற்றின் அழகும் தரமும் குறையவில்லை என்றே கூறலாம். இந்தக் காலத்தில் இவர் பல நல்ல கதைகள் எழுதினாரென்றாலும் என் நினைவிலுள்ள இரண்டு கதைகளைக் குறிப்பிட விரும்புகின் றேன். ஒரு கதையில் மனைவியின் நல் லெண்ணத்தையும் உழைப்பையும் பயன் படுத்திக் கொழுத்து சுக வாழ்வு வாழுப் ஒரு கணவன் தன் ஆபீஸிலேயே உள்ள
டைப்பிஸ்டை இரண்டாம் தாரமாக மண க்க முயலுகிறான். இந்தச் செய்தி கேட்ட வுடன் வெருண்டெழுகிறாள் எதார்த்தமாக வாழ்ந்த மனைவி. அவளது சீற்றத்தின் முன்னே வரமுடியாமல் திணறுகிறான் கண வன். காலந்தொட்டும் தன்னுடைய உழைப் பையும் இளமையையும் "சுரண்டி வாழ்ந்து
o ، - .. .. .. ܕ .ܪܟܐܝ ܫܝ ܕ • -> 1 • ܟܙܚ ནས་ -ང་ཐབས་ཐལ་བ་མཐལཚ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ י . . ..-->רs: - ܫ- -- ܙ - ܚ - ܝ
 

வந்த அந்தக் கணவன் மறுபடியும் தன் வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது என்றும் தான் இத்தனை நாள் போல் உழைத்தே பிழைக்க முடியும் என்றும் அவள் கூறும் போது நம் சமூகத்தின் முக்கிய பிரச்சனை ஒன்றுக்கு அவள் வழி கூறுவது போல நன்றாக அமைந்திருக்கிறது. மற்று மோர் கதையில் ஒர் ஏழைப் பிராமணன் தான் கூறும் மந்திரங்களின் அர்த்தங் கூட புரியாத ஒர் செயற்கை வாழ்வை விடுத்து. ஏதோ தர்க்கத்திலிமுக்கப்பட்டு அர்த்த முள்ள ஒர் புது வாழ்வை ஆரம்பிக்கிறான் இந்தக் கதையும் மிக நன்றாக அமைந்துள் ளது. விகடனில் அவர் "பாரிசுக்குப்போ , என்று ஒர் நாவலும் எழுதினார். தீவிர மான கலை பற்றிய சர்ச்சைகளையும் ஆர்ப் பாட்டங்களையும் கொண்ட இந்த நாவலின் போக்கும் முடிவும் என்ன கூற விரும்புகிற தென்பது புரியவில்லை. பழமைக்கும் புது மைக்கும் ஏற்படும் போராட்டத்தைச் சித் தரிக்க விரும்புவது போல் தோன்றுகிறது, ஆனாலும் கலையுலகில் கீழ்நாட்டுக் கலை யைவிட மேல்நாட்டுக் கலை உயர்ந்தது என்ற அர்த்தம் வருவது போல் கொணரு
ஐ மலையின் உச்சியை அடை கிறவரை அதன் உயரத்தை நினைக்காதே. உ ச் சி  ைய அடைந்த பிறகு அது எவ்வ ளவு சிறியது என்பதை அறி வாய்.
கிறார். மேலும் இந்தக் கதையின் ஆதர்ச புருஷராக வரும் நாயகன் நம் சமூகத்தின் நேர்மையென்று ஒப்புக் கொள்ளப்படும் சட்ட திட்டங்களை மீறு 'து - மது அருந்து வது - மாற்றானின் மனையாளைக் காத லித்து "உறவு பூணுவது இதெல்லாம் அரு வருக்கத்தக்கதாக உள்ளது. இந்தச் செய் கைகள் அவனது குணசித்திர அழகைச் சிதை த்து விடுகிறது. புரட்சி பேசுபவன், புதுமை விரும்புபவன் ஓர் தார்மீக எல்லைக்குள்
----------. - - roz- ::-:
உள்ளம்

Page 13
அடைக்கப்பட முடியாதவன் என்ற தப்ப பிப்பிராயத்தை வலியுறுத்துகின்றது இது. கதாநாயகர்களெல்லாம் ‘முற்றும் துறந்த முனிவர்" களாக இருக்க வேண்டுமென்ப தல்ல என் வாதம். ஆனால் அதற்காக அவர்கள் சற்றும் அயராத போகிகளாக, குடி காரர்களாக, மாற்றான் மனைவியைப் “பெண்டாடும் வகையில் அமைவது வருந்தத் தக்கது. பல வருஷம் பாரிஸில் வாழ்ந்த ஒருவனுக்கு இவை சகஜமாக இருக்கலாம். ஆனால் அவனது இந்த அம்சங்களை பெரு மைப்படுத்துவது (highlighting ) போல ஆசிரியர் கொணருவது கதையின் போக்கு க்கு அவசியம் என்று எனக்குப் படவில்லை. இத்தகைய கதைகள் அவற்றைப் படிக்கும் பாமரர் மனதில் எதை எடுத்துக் காட்டும்: இப்படியொரு வாழ்வு வாழ்வது சகஜம் என் பதையா? அப்படியானால் அதன் விளைவு பயங்கரமான தல்லவா? சகஜம் என்று பத் திரிகாசிரியரும் சிறுகதை எழுத்தாளர்களும் படம் பிடித்துக் காட்டுவதை வாசகனும் சகஜமாக நினைத்து செயல்பட ஆரம்பித் தால்? கலை பென்பது ஒர் கூர்மையான ஆயுதம், சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பதாக தெரிவித்துக் கொள்ளும் ஜெயகாந்தனைட் போன்றவர்கள் இதைமிகவும் ஜாக்கிரதைய கவே உபயோகித்தல் வேண்டும். நம் கை யினால் மற்றவரைப் பயன்பெறும் எண்ண ஓட்டங்களுக்குள்ளாக்கா விட்டாலும் பரவ யில்லை, தீயமான முறையில் அவர்கள் செய ல்டட ஒரு சிறு அளவாவது நாம் தூண்ட நம் கலை காரணமாயிருப்பின் அதை போல வருந்தத் தக்க செயல் கிடையாது சமூகத்தின் சரிவுகளைப் படம் பிடித்து காட்டும் போது அதன் இறுதி விளைவு இ! தகைய வாழ்க்கையினின்றும் மேம்பட்ட ஒ பண்புதெளிந்த முறையில் வாழ்வைக் கன் னோட்டமிட வாசகனை உந்துவதா அமைய வேண்டும். வெறும் சேறையும் சக யையும் படம் பிடித்துக் காண்பிப்பது கை யாகாது. இவற்றைக் காட்டி அதற்கு மா றான ஓர் தெளிந்த வாழ்வு உள்ளது என் நம்பிக்கை யூட்டவல்ல கலைதான் சிறந் கலை, அதுதான் படைப்பு சக்தி கொண் கலை. இந்த அளவுப்படி பார்த்தால் பா சுக்குப் போ ஓர் சிறந்த நாவல் என்று ஒப்ட கொள்ள முடியாது.
உள்ளம் بر

க்
ட் பே Tghl D
52(5 வாழ்வு ( )
O எழுதி வைத்ததும்
இணங்கிக் கொண்டதும் இரவின் நிழலில் ரகசியமாக இருமிச் சொன்னதும் பொய்த்துப் பொய்த்து . .
O என்னே தேசம் ?
அலுத்துப் போன அவலங்களோடு . . போதும் ஒரு வாழ்வு !
O இனியுமிங்கு பிற்வியெனில்,
கண்கள் வேண்டாம் காதுகள் வேண்டாம்
முண்டமே போதும் ... ... * هـ 516ID هك பிறப்பே வேண்டாம் பிறப்பினும் இங்கு வேண்டாம்.
O சடத்துவமான
சனனாயகத்தில்
போதும் ஒருவாழ்வு ! O இதயம் இதுவ ைர
அடித்துக் கொண்டதும்
இரத்தம் இதுவரை அழுத்திக் கொண்டதும்
இரண்டு பிறவிக்கு மேல்
O மரணம் வாழ்வுக்கல்ல
நாளுக்கு ஒரு தரம் பிறப்பும் அப்படியானதால் நாளுக்கொரு பெயரில் ஆளுக் கொரு வேஷம்
O என்னே தேசம் ? அவலங்களுக்கும் அலுத்திருக்கும். போதும் ஒரு வாழ்வு ! - யதார்த்தன் -
நாவும் நரம்பும் வேண்டாம் மூளையும் முகமும் கூட.
11

Page 14
ஒரளவு "பாரிசுக்குப் போ' என்பது அவர் இலக்கிய சரிதத்தின் ஒர் திருப்புமுனை என்று கூறலாம். இதற்குப்பின் எழுதிய சமூ கம் என்பது நாலு பேர் என்ற கதையில் (விகடனில்) அவர் தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்த முயல்கின்றார். ஒருவன் இரு தாரங்கள் கட்டி நல்வாழ்வு வாழ்ந்த பிறகு மூன்றாவதாக ஒர் இளம்பெண்ணை மணக் விரும்புகிறான். இப்படிச் செய்ய எந்த ஒரு மனிதனுக்கும் சுதந்திரம் உண்டு என்று வாதாடுகிறார் ஜெயகாந்தன். ஓர் மனிதன் சுதந்திரமாக உள்ளது சமூகத்தின் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகளுக்கு மாறாக இருக் குமாயின் அந்த சுதந்திரம் கட்டுப்படுத்தப் பட வேண்டுமென்பதில் ஐயமில்லை. மிக அசட்டையாக சமூகத்தை உயர்த்த எழுத் தாளனால் முடியாது. ஜாக்கி வைத்துத் தான் அதை உயர்த்த முடியும் என வாதிக் கிறார். இது வருந்தத்தக்கது.
ஐ எதிர்நீச்சல் போடுகிறவனுக் குத்தான் ஆற்றின் வேகம் என்ன வென்பது தெரியும்.
மேற்சொன்ன பாரிசுக்குப்போவுக்குப்பின் அமைந்தகதைகள் எல்லாம் ஒரேஸெக்ஸ் அட் பீல்கொண்ட கதைகளாக அமைந்திருக்கிறது என்பது மிகையாகாது. ரிஷிமூலம் இத்த கைய கதைகளின் உச்சஸ்தாயி. தன் தாயி டம் "உறவு கொள்ள நினைக்கும் மகனின் பிரச்சனைதான் இவருக்கு கதை எழுதக் கிடைத்ததா? ஸெக்ஸ் ஒன்றைப் பற்றியே எழுதுவதைப் பார்த்தால், வாழ்க்கையில் ஸெக்ஸ் தவிர வேறு எந்தப் பிரச்சனையும் கிடையாது என்றல்லவா எண்ணத் தோன்று கின்றது?
சீர்கெட்டு நிற்கும் சமூகத்தின் பிரச்ச னைகளை அதனுள்ளே நடக்கும் எதிர்ப்பு ஒட்டத்தை (contradiction)ஒட்டி சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கதைகள் எவ்வளவு எழுதலாம். நமது இன்றைய சமூகத்கில் பிரச்சனைகளுக்கா பஞ்சம்? படித்த சமூகப்
2 ܚ - ܚ - ASSASSiqiqAiqiAS S SAiiiHSSiMiT S H iSiAAS
 

பிற்போக்குச் சேற்றில் உழலுகின்றது. பபி க்காத பாமரர் சற்றுத் தெரிந்து கொள்ள ஆயிரமாயிரம் பிரச்சனைகள் உள்ளன. இவ ற்றைப்பற்றி எழுதலாம். 45 ஹரிஜனங்கள் கொடுமையாக கொளுத்தப் பட்டனர் கீழ் வெண்மணியில், ஆயிரமாயிரம் தொழிலா ளத் தோழர்கள் கோவையில் வேலையின்றி அலைகின்றனர்.
மாணவர்களிடையே திசை நோக்குத் தவறிய கண்ணோட்டங் கொண்ட குமுறல் கள் பல வெடித்து முறிகின்றன, இத் தகைய கொந்தளிப்புகளைப் பின்னணியாக வைத்து சமூகத்தில் சாதாரணமாய்க் கதை படிக்கும் மத்தியதர வர்க்கத்தின் மனப்போக்கை முற் போக்கு பாதையில் திருப்பிவிட முயற்சிக்க லாம். இவ்விதம் முயற்சிக்கையில் ஒரிருவர் மனதில் மட்டுமாவது சிந்தனையைக் கிளறி விட முடிந்தால் அதுவே நமது கலையின் சாதனை. இதையெல்லாம் விடுத்து பாலு ணர்ச்சி மனோவியாதிகளை, அதன் சிதைவு களைப் படம் பிடித்துக் காட்டுவது அவ: யம் தானா? இதற்கு எந்தவித அவசி மே: அவசரமோ கிடையாது. முக்கியமாக இத் தகைய மனோவியாதிச் சிதைவுகள் சமூகத் தின் கோணலான ( distorted) அமைப்
8 நம்பிக்கை சூரிய ஒளி போன்றது. அதனை நோக்கி நாம் நடக்கும் போது நமது : பாரங்கள் எல்லாம் எமக்குப் பின்னால் நிழலாகப் படிகின 2து.
பினால்வந்த கோளாறுதான் என்பதைப்புரிய வைத்து விட்டு இவற்றை விவரித்தாலும் அர்த்தமுண்டு. ஆனால் அப்படிக்கூட இல் லாமல் வெறும் 'ஸெக்ஸ் . வெஹிகிளான்” பிராய்டிஸத்தின் பிரதிபலிப்பாக அவர் கதைகள் இருப்பதுதான் வருந்தத் தக்கது.
இத்தகைய போக்கின் மூலம் கலைஞன், என்ற சொல்லுக்கே, ஒர் புதிய அர்த்தத் தைக் கற்பித்துக் கொண்டு எழுத்துக் கலை யெனும் சிங்கார நாதத்தில் அவர் அபஸ்
HSASASAqALASAqSSAqD ASAA Lqq LqLSe kqq S LLAS S LALASLS S0SLL SHHHS AAA S உள்ளம்

Page 15
i.
வரம் கிளப்புகிறார் என்பதை சற்று ஊன்
றிப் படிப்பவர்கள் மறுக்கமாட்டார்கள்.
கலையென்பது படைப்பு சக்தி கொண் டது. வேறு எந்த ஓர் மனிதனிடமிருந்தும் கலைஞனைப் பிரித்துக் காட்டும் அம்சம் அவனது படைப்பு சக்தி தான். மனித சமு தாயத்தின் போராட்டங்களைப் படம் பிடித் துக் காட்ட எண்ணும் போது அந்த இடை யறாத போராட்டத்தில் முன்னேறும் பாதை இன்னதெனத் தெளிவுபடுத்தக் கலைஞன் தன் கற்பனா சக்தியைக் கொண்டு முயல் கிறான். அவன் இயல்பை அடிப்படையாகக் கொண்டு மனித வர்க்கத்தின் அபிலாஷை களை அது இயற்கையோடு போராடி முன் னேற எண்ணும் நினைவுகளை, முன்னோ டியாக நின்று பிரதிபலிக்கிறான் கலைஞன் தன் கலையின் மூலமாக,
3 அச்சத்தை உணராமல் இருப் பது மடமை. அச்சத்தை வென்று அபாயத்தை எதிர் கொள்வதே தைரியம்.
*Kaiga
இவ்விதம் மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் போராட்டத்தில் அதன் முன்னோ டியாகத் திகழும் கலைஞன், உண்மையில் தனது எழுத்தின் மூலமாக, காவியத்தின் மூலமாக, சங்கீத சிருங்காரத்தின் மூலமாக, அல்லது தனது வர்ணஞாலங்களின் ஒவியத் தின் மூலமாக பிரதிபலிப்பதை விஞ்ஞானி நடைமுறையாக மாற்ற எண்ணி சோதனை யில் ஈடுபடுகிறான். H. G. வெல்ஸஅம், ஜூல்ஸ்வெர்னும் IG) வருஷங்களுக்கு முன்பு கனவு கண்டார்கள் மனிதன் சந்திர னுக்குப் போவதாக. அவர்களின் கதைக களிலே இந்தக் கனவு பிரதிபலித்தது, அந்த கனவை தற்போது ஓரளவு நனவாக்கியுள் ளான் விஞ்ஞானி. ஆக கலைஞனுக்கு சமு தாயப் போராட்டத்திலே அதன் முன்னேற் றத்திலே முழுமுதற்பணி உள்ளது.
* <ଇଁ!! ଈrgi,
 
 

ஆதி காலத்தில் மனிதனின் சூழ்நிலை அவனை இயக்கியது தொட்டு, மனிதனை உலகமும், உலகை மனிதனும் மாறி மாறி புதுப்பித்து வந்துள்ளனர். இன்று மனித னின் முன்னேற்றத்திற் கடையாளம் அவ. னது சூழ்நிலையே. அந்தச் சூழ்நிலை மாறி மாறி புதுப்பிக்கப்பட்டு வருவதற்கு மனித னின் படைப்பு சக்தியே காரணம். இந்த வரவேற்பதற்குரிய முன்னேற்றப் போரா. ட்டம் தடைப்படுகிறது. ஏனெனில் மனித னுக்கும் மனிதனுக்கும் இடையே பொருளா தார ஏற்றத்தாழ்வு காரணமாக வர்க்கப் போர் நிகழ்வதால்,
மேற்சொன்ன மனிதனுக்கும் இயற்கை க்கும் நடக்கும் போராட்டத்திலும், மனித னுக்கும் மனிதனுக்கும் நடக்கும் வர்க்கப் போரிலும், கலைஞனின் பணியாது? மனித வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காக அவன் அறியாமை என்னும் அகழியைக் கடந்து இயற்கை எனும் கோட்டையைப் பிடிக்க சீரிய பணியில் மனிதனுக்கு உத்வேகம் தரு கிறான் கலைஞன். அவனது முதல் போரL ட்டமான இயற்கையோடு நடத்தும் போரா ட்டத்தில்.
பணம் ஆழம் காணமுடியாத கடல் போன்றது. கெளரவம் மனசாட்சி, சத்தியம் ஆகிய எல்லாமே அதில் மூழ்கி விடக் கூடும்.
ஆனால் அவனது இரண்டாவது டோரா பட்டமான மனிதனுக்கும் மனிதனுக்கும் நடக் கும் போரில் எந்த அணி நேர்மை, நியாயம் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற் காக உள்ளது, எந்த அணி சுரண்டல், சுரு ட்டல் ஆகியவற்றிற்காக நிற்கிறது என் பதை உணரவேண்டும் கலைஞன். சுருங்கக் கூறின், மனிதனின் வர்க்கப்போரில் முற் போக்கு சக்திகளுக்கு உத்வேகம் தருபவ 6õዞff ̆8; கலைஞன் அமையவேண்டும். அப் போது தான் அவன் கலை உண்மையில்
--
藏、

Page 16
படைப்பு சக்தி கொண்டதாக இருக்கு முன்னேற்றப் பாதையில் அடுத்த அடி 6 த்து வைக்கத் தூண்டும் சக்தி படை தாகக் கலை அமைய வேண்டும். இவ்வி படைப்பு சக்தி கொண்டதாக ஒருவன கலை இருக்கும் வரை அது எல்லோராலு போற்றப்படுவது மட்டுமல்ல ஒர் ஆதர்ச கவே கொள்ளப்படுகிறது. ஆனால் கலைஞன் இந்தப் போராட்டத்தில் மு போக்குசக்திகளின் உத்வேகியாக இல்லா பிற்போக்குசக்திகளுக்கு "சப்பை கட்டும் தாய நிலைக்கு மாறுவானேயானால் அ னது கலையில் "ஆகர்ஷ்ணம்’ கவர்ச் யில்லாமல் போகிறது. ஆகவே இத்தை வருக்கு செயற்கை கவர்ச்சியாக 'ஸெக்ஸ் அவசியப்படுகிறது.
இந்த நிலையில்தான் அன்பர் ஜெ காந்தன் உள்ளார். இன்று தன் கதைகை
காய்ந்த இரும்பு சம்மட்டியால், அடியுண்டு உருமாறுகிறது. உணர்வோடு கூடிய உள் ளம் எண்ணங்களால் உரு மாறுகிறது.
எல்லோரும் விரும்பிப் படித்தது போ அவை ஒரே அபத்தக் களஞ்சியம் என் வாசகர் எண்ணும் நிலையில் உள்ள ஜெயகாந்தன். தான் ஏதோ புதிய வழிை ( unchartered path) guiTulloug Tó, g எண்ணம் கொண்டுள்ளார்.
‘நான் விருந்து படைக்கிறேன். ஜி னைத்துக்கு மருந்தும் தர என்னால் மு யTது. அது டாக்டருடைய வேலை. பல தப்பர்த்தம் செய்து கொண்டு கெட்டு போகலாம். ஆனால் அதற்காகப் புதுமுய சிகளை மேற்கொள்ளாமலே இருந்தா இலக்கியப் பசி கொண்டு வாடும் வே பலர் ஆகாரமின்றி செத்தே போவா களே' என்று தன்னுடைய போக்குக்கு ஐ சித்தாந்த ஆதாரம் தேடத் தலைப்படுகி தார் திரு ஜெயகாந்தன். இது உண்ை
தனா:
14
 

iம்,
劣堕上
புதுமுயற்சிகள் செய்வது கலைஞனின் பணிதான். அதை எவரும் மறுக்க இய லாது. ஆனால் அந்தப் புது முயற்சிகள் மனிதனின் முன்னேற்றத்துக்கும் அவன் நற் பண்புகள் என்று காலந்தொட்டும் வளர்ந்து வந்த நாகரிக மேம்பாட்டிற்கும் மாறுபட்ட தாகவா இருத்தல் வேண்டும் ? உண்மை யில் ஜெயகாந்தன் போல் முற்போக்கு எழுத்தாளராக இருந்தவர் இவ்விதம் சரி வதற்கு ஒர் காரணமும் உள்ளது. **அவ ரது கதைகளில் இயல்பான மனித வர்க் கத்தின் போராட்ட தாபம் த்வனித்த காலத்தில் அவரை இன்னாரென்று ஊர் பேர் அறியாதவர் எல்லாம் சிலாகித்துப் படித்தனர். காரணம் அப்போது அவர் கதைகளிலிருந்த படைப்பு அம்சம் ஓர் கவர்ச் சியைத் தந்தது. அந்த நிலை மாறி அவர் சூழ்நிலையும் மாறிவிட்டதால் அவருக்கு
மனிதனின் இயல்பா ன போராட்டப்
பாதையை அடிப்படையாக வைத்து அவ னுக்காக புதுமை கொண்ட படைப்பு
இலக்கியங்கள் உருவாக்க இயலவில்லை. இயற்கையாக படைப்பு சக்தியினால் ஏற் பட்ட கவர்ச்சி இல்லாததால் அவர் தனது
ဇွိုင့်
ஐ சுத்தமான மனசாட்சியைப்
போல் நன்கு உறங்குவதற்கு உதவக் கூடிய சுகமான தலைபனை எதுவும் கிடை
/75J.
தற்போதைய கதைகளுக்கு ஒர் செயற்கை கவர்ச்சியை உண்டு பண்ணுகிறார். அது தான் செக்ஸ் அப்பீல்.
செக்ஸ் அப்பீலில் இருவகை உள்ளது. ஒன்று போர்னா கிராஃபி, கலைத்திறன் இல்லாத எழுத்தாளன் தன் எழுத்து விலை போக பச்சைப் பாலுணர்ச்சியூட்டும் சம்ப வங்களை வர்ணித்து பணம் சம்பாதிக்கி றான். இது மிகக் கொடிய குற்றம் தான். ஆனாலும் ஓர் கலைசக்தி படைக்காதவ னின் எழுத்தாக இருப்பதால் இதில் கலைத்
திறனின் ஆழம் இருக்காது. அதாவது ,
உள்ளம்

Page 17
இந்தக் கதைகளை படிப்பவன் அவற்றைப் பற்றி திருப்பி நினைத்துப் பார்க்கும் அளவு ஆழமுள்ளதாக இருக்காது இந்த போர்னா கிராஃபி கதைகள். ஆனால் இதைவிடக் கொடுமையான ஒர் முயற்சியிருக்கிறது அதுதான் "ஃபிராய்டிஸம்". ஃபிராய்டிஸம் என்று பலரால் எழுதப்பட்டு வரும் இந்த "இஸம்" ஏதோ பெரிய சித்தாந்த அடிப் படையில் உள்ளதாக எல்லோரும் நினைப் பார்கள். சிக்மன் ஃபுரூட் எ ன் பவர் எழுதிய ஸெக்ஸ் மனோ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த ஃபிராய்டிஸம். மனிதனின் ஒவ்வொரு அசை வும் அவனது பாலுணர்ச்சியை அடிப்படை யாகக் கொண்டது என்பது இந்த 'ஃபிராய் டிஸம் *. இதன் அடிப்படையில் தான் ஏதோ எண்ணச் சூழல்கள் அனுபவங்கள் காரணமாக ஜெயகாந்தனின் 'ரிஷிமூலத்.” தின் கதாநாயகன் தன் தாயிடமே ""உறவு' பூண விழைகிறான். V
இயற்கைக்கு மாறான இத்தகைய எண்ணச் சூழல்களைப் பிரதிபலிப்பதுதான். * 'இலக்கியப் பசிக்கு' அவர் கொடுக்கும் விருந்து. இத்தகைய, இயற்கை வளர்ச்சிக்கு தேவையான முன்னேற்றத்திற்கு மாறாக உள்ள படைப்புகளை அவர் உண்டாக்கக் காரணம் அவரது தற்போதைய சூழ்நிலை தான். தற்போதைய சூழ்நிலையில் அவர் உண்மையான படைப்புக் க வர் ச் சி கொண்ட கலைத்திறன் கொண்ட கதை களை உருவாக்க முடியவில்லை. ஆகவே செயற்கையாக "கவர்ச்சி? தேடுகிறார். அது வும் ஜெயகாந்தனைப் போன்று கலைத் திறன் படைத்தவர்கள் கேவலம் தமிழ்த் திரைப்பட சிருஷ்டி கர்த்தாக்கள் போல வெறும் பெளதீக பாலுணர்ச்சியைக் கொண்ட கதைகள் எழுதுவாரா ? அதற்கு மாறாக அவர் கலைஞனின் ‘இன்டிரக்ட் இஃபெக்ட் ஆப்ஃ ஆர்ட்" எனக் கூறப்படும் கலையின் 'மறைமுக விளைவு" கொண்ட கலைத்திறன் கொண்ட ஒர் செயற்கை சித் தாந்தமான ஃபிராய்டிஸத்தை அடிப்படை யாகக் கொண்ட ஸெக்ஸ் கதைகளை எழுது கிறார். அவர் நோக்கம் இலக்கியப்ப8
உள்ளம்

யைத் தீர்ப்பதல்ல. வாசகர்களில் சற்று சிந்திப்போரையும் பாதிக்கக்கூடிய ஸெக்ஸ் மன உளைச்சல்களை பிரதிபலிப்பதுதான். இது மனித வர்க்கத்தின் ஒவ்வோர் நபரும் எதிர்ப்படும் போராட்டமல்ல. கல்லுடைக் கும் தொழிலாளிக்கும், கார் வயலில் கழனி களில் உழைக்கும் ஏழை ஹரிஜன விவசா யிக்கும் ஏற்படுவது ஸெக்ஸ் மன உளைச்சல் அல்ல. அவனது போராட்டம் அடுத் த வேளை உணவைப்பற்றின போராட்டம். அதாவது அந்த அவலநிலைமையை எண்ணி அங்க லாய் க்கும் போராட்டம். ஆனால் இதைப்பற்றியெல்லாம் ஜெயகாந்தன் கவ சிலப்படவில்லை. "சமூகம் என்பது நாலு பேர் என்று அவர் எண்ணுகிறார். இந்த நாலுபேர்கள் யார் யார் ? மதுவுண்டு மயக்கம் கொண்டு மாற்றானின் மனைவி யைப் “பெண்டாடும்" அவரது "பாரிசுக் குப் போ" கதாநாயகன் போல மேல்நாட் டில் வாழும் வெகு சிலர் தான் இந்த நால் வர், இவர்களைத் தான் இவர் சமூகம் என்று எண்ணுகிறார். நமக்கு ரோம் நாட்டு பிரஜா சுதந்திரம் நினைவுக்கு வருகிறது. பிரஜை என்பவர் ரோமானிய பிரபு 19ட் டும் தான் மற்றெல்லோரும் அவனது அடி மைகள். அவர்களுக்கு பிரஜா உரிமையே கிடையாது என்ற அந்தக்கால ரோம் நாட்டு அரசியல் போல-‘சமூகம் என்பது நான்கு பேர்’ என்று எண்ணுபவர் சமுதாயத்தில் மேல் தட்டில் உள்ளவர்களை மட்டும் எண்ணிச் செயல்படுகிறார். இப்படிப்பட்ட வர் எப்படி ஒர் காலத்தில் சமுதாய நோக் குடன் கதைகள் படைத்தார் என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
அவரது சிறுகதையொன்றில் முற்றும் புதிய நாகரிகத்திலீடுபட்ட ஒர் தந்தை தனது ‘ஆசை' யைத் தீர்த்துக்கொள்ள ஒர் இளம் நர்ஸஅடன் தொடர்பு கொள்ள எண்ணுகிறார். இதைக் கண்டு வெருண்ட அவரது ‘கட்டுப்பெட்டி' மகன் அவனது தாயிடம் விபரத்தைக் கூறினான், ஆனால் தாயாரோ ஒர் "லேடீஸ்கிளப்' பேர்வழி. அவளுக்குத் தனது கணவன் மற்றோர் பெண்ணிடம் குழைவதை விட அந்தக் கண
15

Page 18
வரது தனிமனித சுதந்திரத்தில் அவர்க பட்டிக்காட்டுப்பிள்ளை தலையிடுவது த மிகக் கொடுமையாகப் படுகிறது , **சமூ என்பது 4 பேர்’ என்ற கதையில் வ கணவனைப்போல் தனிமனித சுதந்திரத் நம்பிக்கை கொண்டவர் இந்த ஜெயகா, னின் கதா நாயகி** இவையெல்லாம் ட் னேற்றப் பாதையிலே ஜெயகாந்தன் எடு: வைத்த பல அடிகள். இவற்றின் உச் தான் 'ரிஷிமூலம்’
சமுதாயமாற்றம் என்ற லட் 8 மெங்கே - தனிமனித சுதந்திரம் என பெயரால் சமுதாயத்தின் ஒப்புக்கொள் பட்ட நியாய நேர்மைக்கடிப்படையா பண்புகளை மீறும் தன்மை எங்கே? வெறு செங்கல்கட்டு கட்டங்களாக இல்ல!
δΑ NN ᏤᎥrt እw C SYየ ማሽ ܕܝ "י
for
Crank Shaft Cylinder Rebo Line Boring
6

ளது fTGðir
கம் ரும் தில் ந்த பின் த்து Fiò
È ui ன்ற Ti
6
றும்
Tiġi
3rinding ring
தனது கதைகளில் உயிருள்ள பாத்திரங்க ளைக் கொண்டு கதைப் போக்கை நடத் திய ஜெயகாந்தன் இன்று வெறும் செயற் கைக் கூடான ஒர் தந்தக் கோபுரத்தில் தனக்கென்று ஒர் புதிய நியாயத்தையும் சித்தாந்தத்தையும் படைத்துக் கொண்டு இலக்கிய வாழ்வு வாழப்பார்க்கிறார். டொமினிக் ஜீவாவின் வார்த்தைகள் தான் எனக்கு ஞாபகம்வருகின்றது.
சமுதாயத்தின் அங்கமாகத் தன்னை நினைத்து செயல்பட்டவரைத் தான் சமு தாயம் இன்னமும் நினைவில் வைக்கின்றது. மற்ற "கொம்பன்களை’ சமுதாயம் தூக் கியெறிந்து விடும். இதில் ஐயமேதுமில்லை.
நன்றி : தாம,ை
336, Clock Tower Road, Wellington Junction JAFFNA.
aloit Grae

Page 19
07-08-1989
உா
ஆண்களும் பெண்களுமாக பலர் கூடியிருந்தாலும் எந்தவித மான ஆரவாரங்களும் இருக்க வில்லை.
கரகரத்த குரல்களிலும், மென்மையான குரல்களிலும் யாரும் ஓய்வில்லாமல் வார்த் தையாடி பொழுதைக் கழிக்க் வில்லை ,
அலைந்தாடும் விழிகளை அலையவிடாமல் அவர்கள் சங்கியாரின் பிரசங்கத்தினைக் கேட்டுக்கொண்டிருந்தனர். ச் பிரமிக்கத்தக்க :வகையில் வியாபித்திருந்த அமைதியின் ஊடாக அவரது குரல் கணி ரென வெளிப்பட்டது. نہ
சிவந்த முகமும், ஒளிபொருந் திய விழிகளும் மெல்லிய முறுவ லும் அவர் குரலோடு இயைந்து செயற்பட்டன. മങ്ങ
அவர் உரையில் பின்வருமா றும் ஒரு பகுதி அமைந்திருந் &S •
** மண் கெட்டுப் போனால் உர போடலாம்?"
* பொன் கெட்டுப் போனால் புட போடலாம்’
*" பெண் கெட்டுப்போனால் என் Gorf ufruøvfruhi ? ’ ”
அவரது உரையினை எல்லோரும்சாதா ணமாகத்தான் கேட்டார்கள். நானும்தா தற்செயலாக பார்வையைத் திருப்பினால்
பக்கத்து வரிசையில் இரண்டு பெண்க
இளம் பெண்கள், அவர்கள் கன்னங்க நனைந்திருந்தன. விழிகளில் கண்ணீர்.
திடீர் என மூச்சை அடைப்பது போன்
உணர்வு. அவர்களுக்கு நடந்த கொடுை யினைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்
உள்ளம்
 

- கூடத் தெயாத நிலை.
ன்
6
ள்
ாற
பிரசங்கியாரில் பிழை சொல் லலாமா? எப்போதும் மனனம் செய்து ஒப்புவிப்பது போல பிர சங்கங்களை செய்கின்றார் வருங்காலத்திலும் செய்யலாம்.
ஆனால் காலத்தினை உண
ராமல் காலத்தின் செயற்பாடு கள், அவற்றின் விளைவுகள் போன்றவற்றினைக் கருத்திற்
காள்ளாமல் பிரசங்கம் செறு வதுதான் வேதனைக்குரிய விட யம், எல்லோரும் இப்படி அல்ல ஒரு சிலர்தான்.
அடைய வேண்டியவர்கள். காக
3*၊ S-J*၆ | ديجيتيحت تصديسمصمك بعض متخصصة
ஏ தீ வி து எழுதவேண்டும் என்றவெறி ஆரம் பித்த காலம். ஏராளமாக எழுதி அவற்றில் தெரிவுசெய்து பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு இந்த வாரம் வரும் அடுத்த வாரம் வரும் என பழி கிடந்த பருவம்.
பதினைந்து வருடங்களுக்கு
மேல் இருக்கும் என நினைக் கின்றேன். அனுப்பியவை எல் லாம் பிரசுரமாகவில்லை. கிண
- வாகுலேயன் -
ற்றிற்போட்ட கற்கள் போல பத்திரிக்கை காரியாலயங்களில் தங்கிவிட்டவை Griffrarth •
எது சரி, எது பிழை, எழுதுபவைகள் தகுதியானவையா ? இல்லையா என்பது
குறிப்பிட்ட பத்திரிகை ஒன்றுக்கு அனுப் பிய கதை பற்றி விசாரிக்க அந்தப் பத்தி
ரிகைக் காரியாலயம் சென்றேன்.
சட்டென்று பத்திரிகையின் ஆசிரியரைச் சந்திக்க முடியவில்லை. கட்டைக்காற்சட் டைபோட்ட பெடியனான என்னை வாச லில் நின்ற பாதுகாவலர் மதிக்கவில்லை. மரியாதையாக உரையாடக்கூட இல்லை.
17

Page 20
மனம் நொந்தாலும் எப்படியோ ரைச் சம்மதிக்க வைத்து, ஆசிரியரைச் தித்தேன். பல நிமிடங்கள் காத்திருப்பிற பின்னர் அந்த ஆசிரியர் என்னைக் கா வந்தார்.
மிகுந்த மரியாதையுடன் அவருட உரையாடினேன். கதை எப்போது அணு பியது? கதையின் பெயர் என்ன? எ றெல்லாம். அவர் கேட்டார்.
** நான் பதில் சொன்னேன் ?? *" கதையின் வேறு பிரதி உண்டா ! என அவர் கேட்க,
**இருப்பதாக ஒத்துக்கொண்டேன்'
கணை 1
>>>>>> ஆசிரியர் குழு,
a 6 Greb' உள்ளம் நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாய் வளர்ந்து வழு வது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி
ஏழாம் பிறையிற் கண்ணுற்ற இழு விஷயங்களுக்காக இதனை வரைகின் றேன்.
ஈழத்துச் சோமுவின் வரதரின் பிறந்த நாள் விருந்துக்கான அழைப்பு கள் என்ன ரீதியில் அனுப்பப்பட்டன என்ற இலக்கியாவின் கேள்வி நியாய மானது. இதைப் பற்றி அக்கறைப்படு: இலக்கியா, இதைவிடவும் இலக்கியத் தனமான பிரச்சனைகள் பற்றி அ8 கறைப்படலாம். உதாரணத்திற்கு 'மல் லிகை" சஞ்சிகையின் அட்டைப்படத்தை அலங்கரிப்பவர்கள் என்ன ரீதியில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ? இருபத் தைந்தாவது ஆண்டு விழா கொண்டாட விருக்கும் அச்சஞ்சிகையின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் உறுதுணை யாய் நின்றுழைத்த பல்வேறு இலக்கிய வாதிகள் (ஈழத்து இலக்கிய ளவர்ச்சிக் கும் கணிசமான பங்களிப்புச் செய்த வர்கள் அவர்கள் ) எல்லாம் மல்லிகை யால் மறக்கப்பட்டு அல்லது அவர்களு க்குரிய கெளரவம் செலுத்தப்படாது இருக்கிறார்கள். இன்று புதிது புதிதாய் இலக்கியகாரர்’ அதன் அட்டையினை பொலிவுறச் செய்கிறார்கள்.
8

esa சந் ற்கு
6ზზf
ப்
**அப்ப அதைக்கொண்டு வாரும் போட லாம் " என்றார்.
திடும் என மகிழ்ச்சி பற்றிக் கொண் டது. அது ஒரு சிறு பொழுதுதான் என் னுள் நின்றது.
* பொக்கற்றுக்குள் சில்லறை இருக்கா?* என்பது அவருடைய அடுத்த கேள்வி.
பிறகு நீண்ட காலம் அந்தப் பத்திரி கைப் பக்கம் தலைவைத்துப் படுக்க வில்லை. ஐந்து வருடங்களுக்கு பின்னர்தான் மீண் டும் அந்தப் பத்திரிகையில் எனது படைப்பு கள் பிரசுரமாயின.
இன்று மீண்டும் அவரை தற்செயலா கச் சந்தித்தேன்.
t
2
– """" "O "T""Tسسسسسس-r.Oسس-O இதனைக் கேட்கும் துணிவும் இலக் கியாவிற்குண்டா ? திசை விமர்சனம் துணிகரமானது. வரவேற்கப்பட வேண்டியது, ஆனால் நீளங்கருதியோ ஆழத்தை கோட்டை விட்டார்கள், சண்முகவடி வேலவன், சித்திர குமாரி? மேலோட்டமான தன்மை தெரிகிறது என்றாலும் சொல்ல வேண் டிய பலதையும் சொல்லித்தான் இருக் கிறார்கள்.
திசைக்குள் அலையின்செல்வாக்கு ( அல்லது ஊடுருவல் ? ) பற்றி சரியா கச் சொல்லியிருக்கிறார்கள் எனினும் அலையோ அல்லது அதன் ஆசிரியரான அ. யேசுராசா அவர்களோ மிகையாக கணிக்கப்பட்டு விட்டார்கள் என்பதே என் பணிவான அபிப்பிராயம். உண் மையில் அலையின் அடிப்படையோ அல்லது அதன் ஆசிரியரின் அடிப் படையோ எதுவெனில் தனிப்பட்ட காழ்ப்புக்களேயாகும் என நிரூபிக்க இடமுண்டு. இயலாமை, வக்கரிப்பு இவற்றின் வெளிப்பாட்டிற்கு தத்துவ முலாம் பூசும் முனைப்பே அலை. நாலா யிருந்து இப்போ ஒன்றாயிருக்கும் அதன் ஆரம்ப இதழ்களிலிருந்து இற்றை வரை ஆழமாய்ப் படியுங்கள். அதன் போலித்தனமும் எதிர்மறை நிலைப்பாடு களும் புரியும்.
இரத்தின விக்கினராஜ் திருநெல்வேலி 15. O9, 89
உள்ளம்

Page 21
தொகுப்பு க. சிதாஜெயலட்சுமி. ( K. H. C.)
盛
அவுஸ் தி ரே லியா வை ப் போலவே நியூக்கினியாவிலும் கங்காரு இருக்கிறது. ஆனால் அவுஸ்திரேலிய கங்காருவுக்கும் நியூகினியா கங்காருவுக்கும் ஒரு பெருத்த வித்தியாசம் உண்டு. அவுஸ்திரேலியக் கங் காரு நிலத்தில் வசிக்க நியூக்கினியாக் கங் காரு மரத்தில் வசிக்கின்றது. தாவுதலில் இருநாட்டுக் கங்காரும் 30 நீளம் வரை தாவும்.
密
சண்டை போட்டுக் கொண்டவர் கள் சமாதானம் அடைய வெற்றிலை மாற்
றிக் கொள்வது மலேசியா நாட்டு வழக் கம்.
醫
மின்சாரத்தில் இருந்து சூடு உற் பத்தி செய்வது பழைய சமாசாரம். ஆனால் சூட்டிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய லாம் என்று புதிதாக ஜேர்மன் விஞ்ஞானி கள் கண் டு பிடித்துள்ளார்கள். அப் வின்டபவா ஸ்டேவுன்" என்ற இந்த புது முயற்சியின் படி 50,000 கிலோ வாட் மின் *ாரம் உற்பத்தி செய்யலாம் என்று விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.
器
கலிபோர்னியாவில் த யா ரிக் க ப் பட்ட உலகிலேயே நீளமுமான கார் 50
19 p
 

நீளமுள்ளது. இதில் 12 சதுர நீச் சல் குளமும், மீன்தொட்டிகள், 4 டெலி போன்கள், 1 பிரிட்ஜ், மைக்ரோ வேவ் அடுப்பு கொண்ட ஒரு சமையலறை, வேலைக்காரர் அறை' போன்ற பல வசதி கள் உள்ளன.
影
புற்று நோய் சிகிச்சைக்குப் பட்டு நூல் பூச்சியின் உதவியை நாடியிருக்கிறார் கள் ஜப்பானிய விஞ்ஞானிகள். பட்டுப் பூச்சிகளில் காணப்படும் அல்பா இன்டர் பெரோன் என்ற ஒருவகைப் புரோட்டின் புற்று நோய் சிகிச்சைக்கு பெரும் உதவி புரியும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித் துள்ளனர்.
சர்வாதிகாரி ஹிட்லர் தன்னைத்தானே பார்த்து வரைந்தஒவியம் ஒன்றுகண்டு பிடிக் கப்பட்டுள்ளது. ஹிட்லர் வரைந்த ஒரே ஒரு ஓவியம் இதுவே என்று அதனைக்கண்டு பிடித்த பிர பல மேற்குஜேர்மன் சரித்திர ஆசிரியர் வெர்னர் மேஸர் தெரிவித்தார். 1925 ஆம் ஆண்டில் 36 வயதாக இருந் தபோது ஹிட்லர் தன்னைத் தானே பார்த்து இந்த ஒவியத்தை வரைந்து கொண்டார். 1960ல் வியன்னாவில் நடந்த ஏல விற்பனை ஒன்றில் ஆஸ்திரியக் குடும் பம் ஒன்று இந்த ஒவியத்தை வாங்கியது. ஆஸ்திரிய வங்கி ஒன்றில் இந்த ஒவியம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 5 இலட்சம் டொலருக்கு இந்த ஒவியத்தை வாங்கச் சிலர் முயற்சிக்கின்றனர்.
ஆசியாக் கண்டத்தில் முதன் மூதல் டெலிவிஷனை அறிமுகப் படுத்திய நாடு தாய்லாந்து.
இராணுவமே இல்லாத நாடு மத் திய அமெரிக்காவில் உள்ள கோஸ்டாரிகா என்று அழைக்கப்படும் மிகச் சிறிய நாடு ஆகும். 女。
உள்ளம்

Page 22
லையில் வேலைக்குப்
போகும் போது இருப்பது போல எதிர்காற்று உதைக் கவில்லை. ஒடும் வழத்திற்கு காற்று இருந்த படியால் சைக்கிளை ஒடுவது இலகு வாக இருந்தது.
சனங்கள் இல்லாத பஸ் கள் யாழ்ப்பாணத்தை நோக் கிவர மூச்சுத் திணறும் சனங் களுடன் பஸ்கள் யாழ்ப்பா ணத்தில் இருந்து போய்க் கொண்டிருந்தன.
நீலவானத்தில் சாம்பற் பூச்சுப்படர, மேற்கு வானத்
தின் அடிக் மாக ஜொ6 டுக்கரையே
களில் பென
யில்
தவம்
மினித் குப் பக்கத் எப்போதும் ரீ கு டி த் புகைத்துப்பு
மாலை ஆறு
-gil
*றோட்டு வெளிச்சுப் பாரன் மச்சா தவலிங்கம்.
'6T sii 5 இருந்து பக்க போறதே ( ஒக்கை போ,
உம்ாள்:
 

தொடர் நவீனம்
கோடி செந்நிற வித்தது. றோட் ாத்துச் சில வீடு iண்கள் கேற்றடி இருந்தார்கள்"
தியேட்டருக் ந்துக் கடையில் போல பிளேன் து, சிகரெட் றப்பட்டபோது மணியாகி விட்
என்ன மாதிரி
போச்சுதெண்டு ‘ன்‘ என்றான்
 ைட ஊரில த்து ஊருக்குப் வேறை நாட்
9மாதிரி இருக்
கேக்க-ஆறுமணிக்குப்பிறகு சனம் ஏ ன் றோட்டுக்கு வரப்போகுது. எங்களைப் போல ஆட்களைத்தவிர *
என்றான் ஞானரூபன்.
“இப்படியான காலத் தில இப்பிடிக் கூத்தடிக்கிற தாங்கள் எல்லாம் நோம' லாக இருந்தால் எப்பிடி இருப்பம' த வ லிங்க ம் ‘'இப்ப நாங் கள் செய்யிறது களை ஒரு
கேட்டான்.
கூத்தடிப்பாய் நான் நினைக்
(όόδου 6ο)ου. ஒவ்வொருத்த ரும ஒவ்வொரு விதமாய் 35 filé560 - உணர்வுகளை வெளிப்படுத்தினம. நாங் கள் இந்த வழி, எங்களுக்கு வேறை எங்கையும் போக விருப்பம் இல்லை. வெளி நாடு போகக் கூட மனம் இல்லை. ளால எதையும் பார்த்துக் கொண்டு இருக்கவும் மனம் இல்லை” என்றான் ஞான ரூபன.
ஆனால் எங்க
தவலிங்கம் சிரித்தான்.
w1*****
இணுவையூர் சிதம்பர
திருச்செந்திநாதன்
20

Page 23
நீ நல் லாய் Gö””
என்ற ஞானரூபன்' கொஞ்
சம் சைக்கிளை நிற்பாட்டு மச்சான் சிகரெட் வேண்ட வேனும்’ என்றான்,
என்ன டாப்பா நீ இப்ப தான் வெளிக்கி டேக்க குடிச்சனி'
**இல்லை மச்சான் குடி க்க வேணும்போல இருக்கு”* என்ற அவன் அரசடிச்சந்திக் கடையில் சைக்கிளை நிறுத் தினான். R
வாங்கி இரண்டைப் பொக் கற்றில் போட்டுக் கொண்டு ஒன்றை பற்ற கொண்டு மற்றதைத் தவலி ங்கத்திடம் கொடுத்தான்.
கணை 2
o-> அன்புடையீர்,
விட்டீர்கள்.
கருத்தையும்
காதலும் கருமமும்
6a)ffcዕff ?
Slim
வைத்துக்
அவனும் பற்ற இரண்டு பேரு நன்றாக புகை அனுபவித்து
பயணப்பட்ட
வழியில் ஒ இறங்கி >ک அட்டை கிTஅப்பால் பே இருந்தது.
சந்திக்கு DIT God GNU sg விட்டது. எ போ ல வே காலத்துச் சந் வெறிச்சோடி தது.
தங்கள் சஞ்சிகையின் வளர்ச்சி நம்பிக்கை ஊட்டுகிறது. தொடக்கத்தி லேயே இலக்கிய சர்ச்சையில் இறங்கி பயன் உள்ள விதத்தில் தொடர்ந்தால் நன்மையானது.
எந்தக்
யாரும் தெரிவிக்கலாம் கண்ணியத்தையும் மனிதப் பண்பையும் கைவிட்டுவிடக் கூடாது கைவிடமாட் டீர்கள் என நம்புகின்றேன்.
இலக்கியத்தில் ஆண்பெண் உறவு கள் தொடர்பான பாலியல் விவகாரங் கள் இல்லாமல் இருக்க முடியாது. அப் படி எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது
சம்பந்தப்பட்ட இருவிடங்யகள். ஆனால் அவற்றினைப் பச்சையாக சொல்லவோ எழுதவோ கூடாது. அறைக்குள் நடப் பதை அப்படியே அம்பலத்தில் விபரிக்க
இலங்கையிலே பிரபல்யமாக அடித் துக் கூறப்படும் மு. தளையசிங்கத்தில்
y-O
".S"

வைத்தான்.
ம் ஒரு தடவை:
யை இழுத்து
சைக்கிளில்
rர்கள்.
ஒரு இடத்தில்  ைட யா ள டிக் கொண்டு ாக வேண்டி
தேனீர்க்கடை ஒன்று முழுமையாகத் திறந்திருக்க
கனகசபையின் கடை ஒற் றைக் கதவில் காணப்பட்
* أقيس
அதுவும் ஒரு தேனீர்க் கடையாகத்தான் இருந்தது. வியாபாரம் நன்றாக எடு ப டா ம ல் போக வே
கனகசபை வழியை மாற்
வந்த போது றிக் கொண்டான். று முப்பதாகி = سم o ப் போதும் ஒவ்வொரு நாளும் ஹர்த்தால் பிழையில்லாமல் போத்தில் தி போலவே கள் பறக்கும். காலை எட்டு ப்போய் இருந் மணிக்கு கடைமுகம் மலர்த் தா லும் மத்தியானமும் பின்னேரம் நாலு மணிக்கு N-O
இருந்து எஸ், ப்ொன்னுத்துரை வரை
மிகப் பச்சையாகவே சிாதனை படைத்துள்ளார்கள். களுக்கு எழுதும் ஆற்றல் அமோகமாக இருந்தும் இந்த ஆபாச சங்கதிகளில் ஏன் அதிக அக்கறை காட்டினார்களோ
ծ 6t)հ
தெரியாது.
இத்தகைய பிரச்சனைகளை முறை யாகச் சொல்லலாம், யலாம். தங்களது யூலை மாத ளம்' சஞ்சிகையின் அட்டைப் படம்கூட ஒரு நிர்வாண ஒவியம்தான் ஆனால் அதில் ஆபாசம் இல்லை. பாருங்கள் அங்கங்களை முழுமையாக தீட்டியிருந்தால் எப்படி இருந்
அதில் திருக்கும்.
எமது எழுத்தாளர்களும் கவிஞர் களும் எப்போது இதனை உணரப் போகின்றார்களோ , உள்ளதைஉள்ளபடி சொல்லுவது என்றும், அனுபவவெளிப் பாடுதான் இலக்கியம் என்றும் சொல்லு பவர்கள் சற்று யோசிக்கவேண்டும்.
எழுதி இவர்
சொல்ல முனை *’உள்
கவனித்துப்
K. சண்முகநாதன்
கொக்குவில்

Page 24
பின்னரும் வியாபாரம் சூடு பிடிக் கும், மோட்டார் சைக்கிள்களும் கடை வாசலில் பழி கிடக்க அதில் வந்தவர்கள் மூச்சிற் படுத்தப்பட்ட கிளாஸ்களை மேலும் எ ச் சிற் படுத் தி "" த ன் னி " அடித்துக் கொண்டு இருப்பார்கள்.
அவித்த முட்டையும் அரை அவியல் க றி யும் பொரித்த சமாச்சாரங்க ளும் கனகசபை மாகப் பரிமாறுவதால் சர் வதேசப் புகழ் பெற்ற கடையாகி விட்டது.
பக்குவ
கேட்பதற்கு ஆள் இல்லை. தடுப்பதற்கு சட் டங்கள் இல்லை என்னும் போது எப்பிடித் தடைப் படும் வியாபாரம்,கனகசபை உ ள் ளே யும் கவனித்துக் கொண்டு அடிக்கடி வெளி யேயும் வந்து பார்ப்பான்.
வழக்கமான கையாட்களைக்
வாடிக் காத்தி ருந்து அழைப்பது போல காதல் வலை வீசுவான். கனகசபையின் கடைக்குப் போக வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் வரு கிணறவர்களைக் கூட வழி மடக்கி வார்த்தையாடி - தண்ணி காட்டி விடுவான்.
ஞானரூபனுக்கும் தவலிங் கத்திற்கும் அந்தச் சந்தி வரை தண்ணி அடிக்கும் எண்ணமே இருக்கவில்லை. சில வேளைகளில் * 'இண் டைக்கு குடிக்க வேணும்” என்ற எண்ணம் சைக்கிளில்
வரும் போதே வந்துவிடும்.
சைக்கிள்களும்
பல வேளை யின் முக த னர் தொட சேர்ந்து கு விடும்.
கையில் வேண்டும் யம் அல்ல குடிக்கப் பழ அப்படி அ விக்க விட்டுவ அவர்கள் கட பார்கள்.
அவர்கள் ப திலே கனகச கியமான இ குப் போகும் போதும் ரி வெளிக்கிட்ட
(foot got மடம், ரீ கு தொடங்கி
கும்மாளமடி சிகரெட் புை எல்லாமே அn கேறின.
அப்போது எட்டுப் பேர் இப்போது உய
வர்கள் ஐந்து
ஏனைய மூ ஆளுக்கு ஒரு ந நாட்டில் அக கின்றார் க | போய்விட்ட மூ தம்மை ஆகு கொண்டவர்க
565Te写どr@l உயிரும்பிரான வந்தவர் கள்
ஞானரூபனும்
2

களில் கனகசபை
தரிசனமும், பின்
-ங்கும் கதையும் டிக்கச் செய்து
காசு இருக்க என்பது முக்கி அவர்களைக் க்கியகனகசபை வர்களை பரித பிடமாட்டான்.
-னுக்கும் குடிப்
டிக்கும் காலத் பை கடை முக் டம். கல்லூரிக் போதும் வரும் யூ ஷ னு க் கு ாலும் கன க ஒரு தங்கு டிப்பது என்று சேர்ந்திருந்து ப்பது, கள்ளச் கைப்பது என்று வ்குதான் அரங்
அவர்களில் இருந்தார்கள். பிருடன் இருப்
பேர்தான்.
ாடாக வெளி
தியாக இருக்
ள் இறந்து pன்று பேரும் தியா க் கிக்
ள் தான்.
கடையுடன்
ாணுமாக இரு
தவலிங்கமும்
தான்.
தேனீர் கடையாக இருந்த தன் கடையை சிடி லறையாகச் சாராயம் விற் கும் கடையாக மாற்றிக் கொண்டான். எப்போதா வது கொஞ்சம் கொஞ்ச மாக குடித்துப் பழகியிருந்த ஞானரூபனும் தவலிங்கமும் முன்னேறியதும், குடிக்கும் கலையில் நிபுணர்களாக மாறியதும் அதன் பின்னர் தான்.
கனகசபையின் கடை இருந்த சந்தி அவர்களின் ஊ ரின் தொடக்கத்தில் இருந்தது. தவலிங்கமும் ஞா ன ரூ பனு ம் பிரிந்து கொள்வதும் அந்தச் சந்தி யில் தான்.
** என்னடாப்பா-இண் டைக்கு கனகசபை கடை வாசலில கன சைக்கிள்க ளைக் கானேல்லை" என் றான் ஞானரூபன்.
'சாமான் இல்லையோ?”
*அப்பிடி இருக்காது கனகசபை வலுவிண்ணன்? ஞானரூபன் பதில் சொன் னான்.
அவர்கள் 5606 அண்மித்த போது கடை
வாசலில் நான்கு சைக்கிள்
கள் மாத்திரம் நின்றன.
உள்ளே யாரோ உரத்த குரலில் கத்துவது கேட் 一gj·
**உள்ளுக்க சி. ரி. பி. பொன்னுத்துரை போல கிடக்கு, ஒரு சொட்டுச் சாராயம் உள்ளுக்க போக மனிசன் கத்தத் தொடங்கி
உள்ளம்

Page 25

பின்னரும் எப் முழுமையாகத் நாகலிங்கத்தின் டைதான். கனக
றைக் கதவுடன்
ாடு வருகின்றவர் புறுதல் சொல்லி ழங்கிக் கொண் சங்கரப்பிள்ளை ஈரக்கு கடையில்
சா மா னும் அதனால் வியா இல்லை. எனவே
வ ச தி யை ப்
பூ ட் டு வா fi
ாக இடிந்தபகுதி தியாகவே தான் . இன்னமும் ாப விமோசனம் லை, மறு பிறப்பு த பலவிதமான டன் அவையும்
ட்டன்.
ன ரூ ப னு ம், ம் இடிந்து கிட ளுக்கு முன்னால்
நிறுத்தினார்
ட க் கு. நான் க் குப் போக என்றான் த வ
ருநாளும் பிந்திப் ணக்கு என்னவோ மாய் இருக்கு. னே தனிய வீட் ற ஆர் இருக்கி
ல உ ங் க  ைட ாரர் இருக்கினம்
*இருந்தாலும் எங்க  ைட வீட்டில அம்மா தனிய, முந்தி எண்டால் அக்காவும் இருந்தா. இப்ப அவ கலி யாணம் முடிச்சுப் போன பிறகு அம்மா பாடு கஸ்டம் இப்ப தனிய இருந்து **அப்பா” இருந்தால் என க்கு எவ்வளவு ஆறு த ல் எண்டு அடிக்கடி Fொல்லு றது என்னை மறைமுகமாய் குத்துற மாதிரி இருக்கு”
ஞானரூபன் எதுவுமே கூறாமல் தவலிங்கம் சொன் னதைக் கேட்டான். ஆசிரி யர் வேலை பார்த்த கண்க லிங்கத்தாருக்கு ஒரு மகளும் தவலிங்கமும் தான் பிள்ளை கள்.
எண்பத்தியேழில் பிரச் சனையான ஒரு காலத்தில் அவர் நீண்ட தெருவில் நெடுஞ்சாணாய் விழுந்து கிடந்தார். தெருவோரத்து ஒற்றைப் பனை மரத்தின் நிழல் அவர் முகத்தில் விழு ந்திருந்தது. திறந்திருந்த விழிகள் நிலைக்குத்தாக நின்றன. நெஞ்சத்தின் வழி யாக சுரந்த செங்குருதி தெருவை நனைத்திருந்தது.
தவலிங்கத்தின் அப்பா
அப்படித்தான். செத்துப் போனார். அப்பாவைத் தேடி வந்த தவலிங்கமும் அம்மாவும் அதிர் ந் து
போனார்கள். நடுத் தெரு வில் விழுந்து குளறும் அம்
மாவையே பார்த்துக் கொ
ண்டு தெருவோரத் தி ல் குந்தி விட்டான்தவலிங்கம்.
'இருந்த தெல்லாம் கொடு த்து அக்காவுக்கு கலியா ணம் செய்து கொடுத்தாச்சு அப்பாவின்ரை பென்சன்
2

Page 26
விடோ பென்சனாக அம்மா
வுக்கு வருகுது. எனக்குக்
கூட அம்மா கொஞ்சக் காணி வைச்சிருக்கிறா. எங்களுக்கு பொருளாதாரப் பிரச்சனை இல்லை. அம்மா வின்ரை தனிமைதான் ஒரு பிரச்சனை?? என்றான் தவலிங்கம்.
ஞானரூபன் இடிந்த கட்டிடங்கனளயே பார் த்துக் கொண்டு இருந்தான், சலூன் வைத்திருந்த தங்க ராசாவும் லோன்றி வைத் திருந்த பொன்னம்பலமும் இப்போது வருகின்ற வரு மானத்துடன் குடும்பத் தைச் சமாளிப்பார்களா?
கடைச் சொந்தக்காரர் புதிதாகக் கடைகட்டி வீடி யோக் கடைக்கும், மினித் தியேட்டருக்கும் கொடுக்கப் போவதாக ஊரில பேசிக் கொண்டார்கள், ‘எனக்கு உன்னையும் உன்ரை குடும் பத்தையும் நினைச்சால் தான் கவலை".
*ஏன்’ என்று கேட்ட ஞானரூபன் முகத்தில் தீவி ரத் தன்மை தெரிந்தது.
* உனக்கு இ ன் னு ம் இரண்டு பெண் சகோ தரங்கள் இருக்கே. அது
உனக்கு பொறுப்புத்தானே, "
நீ என்னதான் கூத்தடிச்சா லும் அது உனக்குப் பிரச் கனைதானே?"
ஞானரூபனின் முகம் சட்டென்று மாற்றம் அடை ந்தது 'ஆர் சொன்னது எனக்குப் பொறுப்பு எண்டு. எனக்கு என்ன வில்லங்கம் தங்கடை பிள்ளையளை என்ன செய்யிறது எண்டு அப்பருக்கும், அம்மாவுக்ம்கு
ஞானரூட
金4

தானே' என்றான் பன்.
கடைக்கு வெளியே ாகசபை இருவரை
nrøðr,
ன்ன ஞானரூபன் வேலை, நான் பிடவேணும் எண் றியள் வாங்கோ
லை நாங்கள் போக
என தவலிங்கம் கொண்டு சைக்
டுத்தான்,
ன் போக வேண் ாடு சொல்லேல்லை போய் வந்திருப் ாங்கோவன் ஒருக் Fட்டுப் போக என்ற கனகசபை விட்டு இறங்கி ா நெருங்கினான்
Iங்கத்தின் மனத் 1னை பிறந்திருந் னரூபன் குழம்பிப் ருந்தான். கணக ார்த்தை ஜாலங்க போதைய நிலை ர்ந்து அவர்கள் மாற்றியது.
ள போய் அதிக க்கவில்லை. சிக பற்ற வைத்துக் மீண்டும் வெளி
பாது கனக சபை த்துக் கடையான
ந்தின் தேனீர்க் ட ஆயத்தமாகி
ாவே வெளியே ருந்த இரண்டு
நாட்டில் இப்ப
பேர் கனகசபையின் கடை வாசலில் அமர்ந்திருந்தார் கள்.
ஒருவர் சி. ரி. பி. பொன்
னுத்துரை, மற்றது பூலோக
சிங்கம் ,
‘நேற்றைக்கு வெறி யேறி நாங்களும் உப்பிடித் தான் இரவு எட்டு மணி வரை உதிலை இருந்திருக்க வேணும்' என்று சொல்லிச் சிரித்தான் ஞானரூபன்.
*கனகசபை கடை பூட் டேக்கதானே எங்களை எழுப்பிக் கலைச்சது ?"
* வெறி எண்டாலும் உதெல்லாம், ஞாபகமாய் இருக்கு
**சைக்கி வளி ல் தானே வீடுகளுக்குப் போனனாங்
கள்’’ என்றான் தவலிங்கம்
"அப்ப என்ன வெளிக் கிட்டாச்சோ, இண்டைக்கு வேளைக்குப் போல’ எனக் கேட்டபடி வெளியே வந் தான் கனகசபை,
“ஒவ்வொரு நாளும் இாவு எட்டுமணிக்கு நிண்டு மினக்கெட்டால் எங்கை போய் முடியும்? எனக் கேட்டான் தவலிங்கம்.
*"எனக் கென்னப்பா. இருக்கிற நிலைமை தொடர்ந்து இருக்கவேணும். அப்பதான் என்ரை வியாபாரம் ஒழுங் காய் நடக்கும்? நானும்
என்ரை வயித்தை நிரப்ப
லாம் அப்ப நாளைக்கு
உள்ளம்

Page 27


Page 28

உள்ளம்
9 usrs 60 Lui
எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்
அபிமானி கொக்குவில்!
«MT"w
.f
s
கோல்ட் சாமான்கள், அன்பளிப்புப் தமாகவும், சில்லறையாகவும் க் கொள்ள
6i ாசந்தை
பாணம் :-

Page 29
A SPORTS விளையாட்டு SPORTS வி
பொறிஸ் பெக்கர்
இவ்வாண்டில் (1989) நடைபெற்ற இரு மாபெரும் ச ர் வ தேச ரென்னிஸ் போட்டி முடிவுகள் உலக தொழில் ரீதியான ரென்னிஸ் ஆட்டக்காரர்களிடையேயும் ரசி கர்களிடையேயும் சற்று பரபரப்பை ஏற் படுத்தியிருந்தன என்றே கூறலாம். ஒன்று ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெற்ற இங்கி எாந்தின் விம்பிள்டன் ரென்னிஸ் சுற்றுப் போட்டி ,
மற்றது சில வாரங்களுக்கு முன் முடி வடைந்த அமெரிக்க பகிரங்க ரென்னிஸ் jpgot GT - (American open)
இவ்விரு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியவர்கள் - ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் - பொறிஸ் பெக்கர். பெண்கள் ஒற்றையர் ஆட்டங்களில் - ஸ்ரபி கிராவ் இவ்விருவருமே மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்தவர்கள். - இளையோர்கள்- எளிதில் கிடைக்காத சிறப்பு இது - மேற்கு ஜேர் மணி நிச்சயமாகப் பெருமைப்படலாம்!!
இருபது வயதான ‘ரென்னிஸ் நட்சத் திரம்' ஸ்ரபி கிராவ் இன் வெற்றி ஓரளவு
men ST ż
 

ளையாட்டு SPORTS விளையாட்டு
எதிர்பார்த்தது தான். 1986-ல் கடந்த வரு டம் உலகின் முதல் தரமான நான்கு ரென் னிஸ் சுற்றுப் போட்டிகளிலும் ஒருசேர வெற்றிகொண்டதன்மூலம் ** Grand Slam?? என்ற சிறப்பைப் பெற்ற்வர் ஸ்ரபி. ஆண் டின் தொடக்கத்தில் நிகழும் அவுஸ்ரேலியன் Lugg på 3. Li CổLurr q (Australiam o open) அதைத் தொடர்ந்து பாரிஸ் நகரில் கோலா கலமாக நடைபெறும் பிரெஞ் பகிரங்கப் G|JITLug. (French open) (2)asöfósöGa;óð லாம் சிகரம் வைத்தாற் போன்று ஆண்டின் மையப்பகுதியில் லண்டன் நகருக்கருகில் உள்ள விம்பிள்டனில் ஆட்ப்படும் சுற்றுப் Gurtl liq (Wimbledon open) galguri, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில அமெ
霹
她
i
ஸ்ரபி கிராவ்
ரிக்க சகலருக்குமான ரென்னிஸ் போட்டி (American open) இந்நான்கு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெறுவ தே இமாலய சாதனையாகக் கொள்ளப்படும் போது ஒரே ஆண்டில் நான்கையும் வெற்றி கொள்வதை எவ்வாறு கூறுவது? உலக ரென்னிஸ் வர லாற்றில் ஐந்தாவது நபராக கிராவ் இச்
" , ᏛᏛᎥᎦhi . சிவநேசன்
27

Page 30
சாதனையைச் செய்தார் - 1977ற்குப் பின் னர் இச்சாதனை இவரினால் மாத்திரமே புரியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போறிஸ் பெக்கரின் வெற்றிகள் சற்று ஆச்சரியப்பட வைத்தது உண்மை தான். 1985-ம் வருடம் தன் பதினேழாவது வய தில் விம்பிள்டன் ஒற்றையர் ரென்னிஸ் கிண்ணத்தைச் சுவீகரித்ததன் மூலம் உலகை ஒரு கலக்குக் கலக்கிய இந்தக் கலைஞர், அன்று முதல் மேற்கு ஜேர்மனியில் ஒரு
· Gagu siru35air '' (National Hero) ஆனார் மிகக்குறைந்த வயதில் புரிந்த இச் சாதனை பெக்கரை “சுப்பர் ஸ்ரார்? ஆக் கியதில் ஆச்சரியப்பட எ துவுமி ல் லை. இவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட் டம் திரண்டது. செய்தித் தொடர்புச் சாத னங்கள் பெக்கரை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளின,
'மக்கள் என்னை ஒரு வித்தியாசமான மனிதப் பிறப்பாகப் பார்த்தனர்' என்று பெக்கரே விபரிக்கின்றார். மீண்டும் 1986 இலும் விம்பிள்டன் கிண்ணத்தைத் தக்க வைத்துத் தன் தகுதியை நிரூபித்தார். ஆனால் 1987-ல் விம்பிள்டன் இரண்டாம் சுற்றிலேயே அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த Lföpi (656šr IPeter Doohan) 676šrp ofu ரிடம் தோல்வியுற்ருர் பெக்கர். அதனைத் கொடர்ந்து குறிப்பிடத்தக்க வெற்றிகளை இவரால் ஈட்ட இயலவில்லை - சிறிது காலத் திற்குத்தான்.
பெக்கர் மங்கத் தொடங்கிய போது ; ரகையாக வெளிக்கிளம்பினார் ஸ்ரபித கிராவ் - மேற்கு ஜேர்மனியின் பேர் சொல்ல மற்றொரு ரென்னிஸ் நட்சத்திரம் ஆரம்ப நாட்களில் பெண்கள் ரென்னிஸ் ராஜ்யத் தின் ராணியாக விளங்கிய மாட்டீனா நவ்ரட்டிலோவாக்கு கடுமையான போட்டி யாக விளங்கிய ஸ்ரபி பின் படிப்படியாக தலைமைப் பதவியைப் தனதாக்கிக் கொண்
TT
፲ 988--6õr * கிராண்ட் சலாம்" ஐத் தொடர்ந்து 1989 இலும் மூன்று கிராண்ட் சலாம் போட்டி வெற்றிகள் ஸ்ரபி கிரா வுக்கே கிடைத்தன. ஒன்று மட்டுமே கை நழுவிப்போனது. (திருஷ்டி கழிக்கவோ?)
8

கடந்த இருஆண்டுகளில் உலகபெண்கள் ரென்னிஸ் வட்டாரத்தில் ஒரு **ஆட்சி மாற்றம்’ ஒன்று நிகழ்ந்திருப்பதை, நிக ழ்ந்து வருவதை நாம் நன்கு காணமுடியும் அதாவது 6), nólair) 6 TauffLil' (Chris Evert) மார்டீனா நவ்ரட்டிலோவா (Martina -- Nowratiova) என்ற இருவராலும் முற்றி லும் ஆட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலைமை மாறி ஸ்ரபிகிராவ் மற்றும் ஆர்ஜென்ரீன வீராங்கனை கபிறிலா சபரினி CabrielaSabatini) போன்றோரின் "ஆக்கிரமிப்பு?? ஆரம்பமாகியுள்ளது. இது ஆரோக்கியமான ஒரு மாற்றமே ஆகும். இறுதியாக கடந்த அமெரிக்கன் ஒபின் சுற்றுப்போட்டியோடு கிறிஸ் எவர்ட் ஒய்வு பெற்றதைத் தொட ர்ந்து இத் 'தன்மை மாற்றம்’ தனியே பெயர்களின் மாற்றமாக மாத்திரமன்றி ரென்னிஸ் ஆட்டத்தின் அணுகு முறையி லும் ஒரு மாற்றத்தை விளைவித்துள்ளதென் பது நிச்சயம். கடந்த ஒரு தசாப்த காலத் திற்கும் மேலாக உலக பெண்கள் ரென் னிஸ் போட்டியின் வளர்ச்சிக்கு கணிசமான
() இந்தியாவில் அரசியல் அமைப் பைத் தயாரிப்பதற்கு ஆன செலவு ரு 63, 96, 729, எடுத்த நேரம் 2
வருடம் 11 மாதம் 18 நாட்கள் தயா ரிப்பில் பங்கு கொண்டவர்கள்
| 368 Go?
பங்களிப்பை வழங்கி, தன் முத்திரையை நிரந்தரமாகவே அமெரிக்க வீராங்கனை எவர்ட் பதித்துள்ளார். ஆயிரத்துத் தொளா யிரத்து தொண்ணுாறுகளில் புதிய அத்தியா யம் ஒன்றிற்கான “தொடக்கவுரை' களாக இவற்றைக் கருதலாம்? W
பொறிஸ் பெக்கரின் அண்மைக்கால வெற்றிகள், பெண்கள் வட்டாரத்தைப் போன்றே உலக ஆண்கள் ரென்னிஸ் ஒட் டாரத்திலும் ஏற்படவுள்ள மாற்றத்தின் அறிகுறிகளா? என்பதே தற்போது எழுந் துள்ள வினாவாகும்.
சுவீடனின் பியோன் போர்க் (BironBorg) அதன் பின்னர் 1981 முதல் 1984 வரை ரென்னிஸ் உலகின் ‘நம்பர் வன்! ஆக
உள்ள

Page 31
விளங்கிய அமெரிக்காவின் ஜோன் மக்கன் ரோ - மக்கன்ரோவின் வீழ்ச்சியைத் தொ டர்ந்து செக்கோ செலவேக்கிய வீரர் இவான்லென்டல் குறிப்பிடத்தக்க வெற்றி களைப் பெற்றாலும் "பூரண கட்டுப்பாடு ஒன்றை நிலைநாட்ட இவரால் இயலவில்லை விம்பிள்டன் வெற்றி இவரினால் இயலாத ஒன்றாகவே போய்விட்டது. இந்நிலையில் சுவீடிஷ் வீரர்களான மற்ஸ் விலாண்டா, ஸ்ரெபான் எட்பேர்க், அவுஸ் ரேலிய வீரர் பற்காஷ் என்று வெற்றிகள் கைமாறிச் சுழன்று சென்றன. மக்கன் ரோவின் அண் மிய 'மீள்வரவு' குறிப்பிடத்தக்க ஒன்றா கும். தன் 'வாயினாற் கெட்ட’ இம் மணி தர் விடாமுயற்சியுடன் மீளவும் ரென்னிஸ் மட்டை பிடித்து அண்மையில் நடந்த அமெ ரிக்கன் ஒபின் இரட்டையர் போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
உலக ரென்னிஸ் அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சம் “அமெரிக்க ஆதிக்க நிலை" தளரத் தொடங்கியிருப்பதாகும் . ஜிம்மி 51T60TriřGiv (Jimmy Conners) : GiggsTGår udé கன்ரோ, கிரிஸ் எவர்ட், ஸினா ஹாரிசன் (Zina Garrison) DmrtřL LOGOTT (GSFéšG33Sn செலவேக்கியாவில் பிறந்தாலும் 1975 முதல் அமெரிக்க பிரஜை) என்று தொடர்ந்த அமெரிக்க ரென்னிஸ் வீரர்களின் பட்டிய லில் தற்போது ஒரு பின்னடைவு,
1924ன் பின்னர் அறுபத்து நான் ஆண்டுகால இடைவெளியைத் தொடர்ந்து சியோலில் இருந்து மீண்டும் ஒலிம்பிக்கி இடம் பிடித்துள்ள ரென்னிஸ் இம்மாற்ற களை உள்வாங்கி சிறப்பான வளர்ச்சி பெ மென்பதில் ஐயமில்லை,
is Eró) D
O மனித நேயங்களை
தேடி அலைந்து தோற்றுப் போன பின் தான் என் மனித நேயம் தெரிந்தது அந்நியமாக்கப்பட்ட அனாதையாக!
V. Lo Gisor
a.eirearth

======కొణిజానో
6J60I DLDII
நீயழுதாய் ?
O நீண்டு கறுத்து
நிலங் கிழித்த தார்றோட்டை தீண்டப் பயந்து தெய்வா லயங்களினை வேண்டிப் போய் நின்ற வேதனைகள் தீராமல் - - !
O மஞ்சள் நீர் தெளித்த முற்றத்து நிம்மதியை மாற்றி அமைத்தவருன் மனதை மிதித்தனரோ ?
O - உன் கிளையை தாங்குமென்று
நி வளர்த்த ஓர் விழுது உன் கிளையை வீழ்த்தியதால் உள்ளங் கலங்கினையோ ?
O முள்முடி சுமந்து யேசு
முதுகிலே சிலுவையோடு புண்பட மலையிலேறப் பின் தொடர்ந் தவளாய் நீயும் என்னிடர் கண்டு நெஞ்சம் ஏங்குகின்றாயோ அம்மா ?
O அம்மா அழாதே
*அடுத்தடுத்தே முயன்று
தொடுத்த சிலந்தி' யினை சொன்னவள் நீயும் சோர்வுற் (று) அழலாமே ?
-ரேவதி
9

Page 32
திரு, வி. ஆர், பரந்தாமன்
* ஒருபிடி அரிசி
"அப்பு சந்திப் பக்கம் போனால் ஆக் களை விசாரிச்சுப் பாரணை, வரட்சி நிவா ரண அரிசி எப்ப குடுக்கிற தெண்டு. .
மகள் முத்தம்மாவின் குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீண்டு கொண்டார் மருதமுத்து.
'அவங்கள் அறுவாங்கள் . குடுக்கி றதைக் குடுத்தால், சனம் சாதி வேளைக்கு தின்னுகிறதைத் தின்னுங்களே . .? எதற் கும் எப்ப குடுக்கப் போறாங்களோ 6 எதற்கும் நான் ஒருக்கா சந்திப்பக்கம் போய் விட்டு வாறன்’ பிள்ளை . . . என்று கூறியவர் குறைச்சுருட்டை வீசி எறிந்து விட்டு புதுக்குடியிருப்புச் சந்தியை நோக்கி நடக்கத் தொடங்கினார்,
காலைச் கதிரவனின் பொற்கிரணங்கள் வானோங்கி வளர்ந்த பாலை மரக்கிளைக ளினூடாக அந்த செம்மண் பாதைதனில் பட்டுத்தெறிக்கின்றது, உடலைத் தழுவிச் செல்லும் இதமான மென் காற்றுாடாக, தூரத்தில் எங்கோ காட்டின் நடுவிலிருந்து மயில் ஒன்று அகவும் சத்தம் கேட்கிறது
மடியினுள் இருந்த புகைபிலைக் காம்ட ஒன்றை நுள் ரி வT ப்க் குர் போட்ட வாறே அந்த செம்மண் பாதையில் இரு ந்து பிரதான வீதிக்கு வந்தார், மருத முத்து தூரத்தில் துவிச்சக்கர வண்டியொன் றில் எதிர்ப்புறமாக பரமசாமி வந்து கொண் டிருந்தான்.
** என்ன முத்தர் அம்மான் அரிசி எடுச் கப் போகல்லையே ... ? ஏதோவொரு சிந்தனையில் வீதியோரமாக நடந்து சென்ற மருதமுத்துக் கிழ வர் பரமசாமியின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றார்.

" என்ன அரிசியோடா தம்பி . ?"
"உங்களுக்குத் தெரியா தே ... ! இண்டைக்கு புதுக்குடியிருப்புச் சனங்களுக்கு
உடையார்கட்டுச் சங்கத்திலை, வரட்சி நிவாரண அரிசி குடுக்கினம் அதுதான் நான் போறன் .. ? . கூறிவிட்டு பரமசாமி
துவிச்சக்கர வண்டியின் பெடலை மிதிக்கத் தொடங்கினார்.
மருதமுத்துக் கிழவரால் நம்ட முடிய
விட்டுச் சென்ற வார்தைகள் கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்து சொல்லி விட்டுப் போனது போலிருந்தது அவருக்கு. தனது குடிசையை நோக்கி ஒட்டமும் நடையுமாக ஒடிச் சென்றார் தகப்பன் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க இளைத்த படியே ஒடி வருவதைக் கண்டதும் முத்தம்மா பயந்து போனாள்.
சந்தியில் ஏதாவது கலவரமோ . . என மனதுக்குள் நினைத்துப் பயந்தவள் தகப்பன் உடையார் கட்டில் அரிசி கொடுக் கும் விடயத்தைக் கூறிய போது பயம் நீங்கி எல்லையில்லாத மகிழ்ச்சியினால் மனம் பூரித்துப் பேனாள்,
பின் தங்கிய கிராமமான புதுக் குடியிருப்பைச் சேர்ந்த திரு. வி. ஆர், பரந்தாமன் அவர்களின் முதற்சிறுகதை இது .
முப்பது வயது இளைஞரான இவர் தற்போது இணுவிலில் தனியார் துறை ஆலை ஒன்றில் 623(Tg?Gua Grfun a உள்ளார்.
இலக்கிய ஆர்வமுள்ள இவர்போன்ற
ஆரம்ப எழுத்தாளர்களின் படிைப்புகளை வெளியிடுவதில் ' உள்ளம்” அதிக அக்கறை காட்டும்.
'பிள்ளை கூப்பனைமறக்காமல் எடுத்து அந்த உரப்பைக்குள்ளை வை மோனை. கட்டுறதுக்கும் கயிறு ஒன்று எடுத்து வைச் சிடு . . . ? என்று கூறியவர் அக்கம் பக்கத் தில் தன்னைப் போலவே வாழ்கின்ற மணி
a 6irats

Page 33
தர்களுக்கும் உடையார்கட்டில் gy ri g) கொடுக்கும் விடயத்தைக் கூறிவிட்டுத் தன் குடிசைக்கு வந்தார்.
மருதமுத்துக் கிழவரும் மகள் முத்தம் ம்ாவும் அரிசி கிடைக்கப் போகும் சந்தோ ஷத்தில் ஆரவாரப் பட்டுக் கொண்டிருப் பதை, அவர்களின் சின்னஞ் சிறுசுகள் விடயம் புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன.
மருதமுத்து புறப்பட ஆயத்தமானார். அப்போது காலையில் பிள்ளைகளுக்கென பாண் வாங்க வைத்திருந்த ஐந்து ரூபா காசினைத் தந்தையிடம் நீட்டினாள் முத் தம்மா,
'ஏன் பிள்ளை இப்ப காசு : . . ?
*"பஸ்சிலை போவன் அப்பு , , , ? இஞ்சை யிருந்து உடையார் கட்டு மட்டும் நடக்கப் போறியேணை . . , ? கிழவர் தலை யைச் சொறிந்தார், தங்கள் இருவரையும் ஒட்டிய வயிறும், ஒடுங்கிய முகமுமாக பார்த்துக் கொண்டிருக்கும் தனது பேரப் பிள்ளைகளக் கண்டதும் கிழவரின் வயோ திப உள்ளத்தில் பாசம் பாலெனப் பொங்கி வழிந்தது, மகளை வாஞ்சையோடு பார்த் தார்.
'இந்தக் காசுக்கு பிள்ளையஞக்குமா வாங்கி ரொட்டி சுட்டுக்குடன் பிள்ளை. நான் நடந்து போறன் 4
த கப்பனை வெறுங்கையோடைஅனுப்ப முத்தம்மா விரும்பவில்லை.
** இந்தாணை இரண்டு eljLJIT . . ஏதேனும் தண்ணிவென்னி வாங்கிக்குடி’
கிழவருக்கு காசை வாங்க விருப்ப மில்லை, பேசாமல் தலையைச் சொறிந்த படி நின்றார் த க ப்ப ன் ஒன்றும் கூறாது நிற்பதைக் கண்டதும், முத்தம்மா தானே அந்தக் காசை வலித்து அவர் கைக்குள் திணித்து விட்டு, உரப்பையையும் கூப்பனையும் எடுத்துக் கொடுத்து வழிய னுப்பி விட்டாள்.
*அரிசி தான் இண்டைக்கு கிடைக்கப் போகிறதே ... பின்னேரம் சம்பலோடை யாவது வயிராற சாப்பிடலாம் . .
g2, aŷr amrith

என்ற மனப்பூரிப்பில் கிழவருக்கு இளமை திரும்பி விட்டது, ஒரு துள்ளல் நடையுடன் வாய்க்குள் புகையிலைக் காம்பினை வைத் துக் குதப்பியபடி வேகமாக நடக்கத் தொடங்கினார்.
புதுக்குடியிருப்புச் சந்தியில் இருந்து கைவேலி வயற்காணி வரை, வடக்கு நோக் கிச் செல்லும் பிரதான வீதியின் இருமருங் கிலும், பெரும் காட்டு மரங்கள் அடர்த்தி யாக வளர்ந்து ஒருவித அச்சத்தைத்தோற்று வித்துக் கொண்டிருந்தன, −
நேரத்திற்குச் சங்கத்திற்குப் போய்விட வேண்டும் . . . என்ற எண்ணத்தில் வேக மாக நடந்து கொண்டிருந்த மருதமுத்துக் கிழவருக்கு மனதில் இந்த அச்சம் தோன் றியதாகத் தெரியவில்லை. மாறாக அவரது எண்ணமெல்லாம் நேரத்தோடு போய்ச் சங்கத்தில் கூப்பனை அடுக்கிப் போடவேண் டும் என்றே இருந்தது.
ஒருவாறாக தேவிபுரத்துச் சந்திக்கு நடந்து வந்து விட்டார் மருதமுத்து. சந்தி யில் இருந்து சில யார் தூரத்துக் கப்பால் தாமரைக்குளத்தின் அருகே நடனமிட்டான் பிள்ளையார். ஆலயத்தைக் கண்டதும் நடையின் வேகத்தை தணித்து ஐங்கரனை மனமுருக வேண்டினார்.
* ‘எம்பெருமா னே . . பி ஸ்  ைள யாரப்பா . . இண்டைக்கு எப்படியும் அரிசி கிடைக்கச் செய்திடு என்ரை பேரப் பிள்ளையஞக்கு உழைச்சுக் குடுக்க என்ரை உடம்பிலை தைரியம் எண்டது இல்லை. நேற்று ராந்திரி அந்த பச்சைப் பாலகன் சோத்துக்கு அழுத அழுகை எனக்கும் உனக் கும் தான் தெரியும், என்னைக் கை விட்டி டாதை . . . . . . எனத்தனது மனதில் உள்ள வேண்டுகோள் அனைத்தையும் பிள் ளையாரிடத்தில் இறக்கி வைத்து விட்டு திரும்பவும் நடக்கத் தொடங்கினார்.
பூட்டிக் கிடந்த சங்கமுகப்புமுன் இருந்த மேசைமீது பலரது கூப்பன்கள் ஐம்பது, ஐம்பதாக . ஒரு அடுக்கு, இரண்டாம் அடுக்கு என்ற வரிசையில் நான்கு அடுக்கு கள் அடுக்கப்பட்டு, ஐந்தாம் அடுக்கில் அரை
31

Page 34
வாசி அடுக்கப்பட்டிருந்தன. மேசைக்கு மூ பாக கூட்டமாக இருந்த சனக் கூட்டத்ை விலக்கிக்கொண்டு முன்னால் சென்ற மரு முத்துக் கிழவர் தனது கூப்பனை ஐந்தா அடுக்கில் வைத்துவிட்டு வந்து ஒரு மர நி லோரம் போய்க் குந்திக் கொண்டார்
நேரம் ஒன்பது மணியாகி ஒரு சில நி டங்கள் செல்கின்றன. அப்போதுதான் சங் முகாமையாளரும், அவ்வூர்க் கிராம சே கரும் வந்து சேர்ந்தார்கள். சங்கக் கத திறக்கப்பட்டு விட்டது. அடுக்கி வைக்க பட்ட கூப்பன் வரிசையின்படி, பெயர்க அனைத்தும் கிராம சேவ ச ரினால் படிவ ஒன்றில் எழுதப்பட்டு, கையொப்பம் வைத் பின்னர் அவரவர்கள் தங்கள் அரிசிை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.
ஆசிரியர் குழு,
*உள்ளம் மதிப்புக்குரிய ஆசிரியர்களுக்கு,
தங்கள் உள்ளம் சஞ்சிகையின் இய மாத இதழ் கண்டேன். மதனராஜன் என்பவரது மரணமும் அவரது நிழர் படத்துடன் கூடிய கவிதைகளும் என் னைச் சிறிது நேரம் சோகத்தில் ஆழ் தின.
அனைத்து ஆக்கங்களும் நிழை வாக இருந்தது மகிழ்ச்சி அலை யின் இடத்தை ஒரு நாள் உள்ளம் பிடிக்கு
என எண்ணிக் கொண்டேன்.
காலையில் வெறும் சாயத்தண்ணியை குடித்துவிட்டு, ஒரே நடையாக நடந் வந்ததினால் மருதமுத்துக் கிழவருக்கு உட பெல்லாம் வேதனையாக இருந்தது. சங் வாசலுக்குக் கிட்ட வந்து கூப்பன் நிை யைக் கவனித்தார். முதலாம் அடுக் முடிந்து இப்போது இரண்டாம் அடுக் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
32
 

* எப்பதான் முடியப் போகுதோ. என்ற மன அங்கலாய்ப்புடன் திரும்பவும் மரநிழலில் வந்து குந்தினார்.
நேரம் பகல் பொழுது பன்னிரண்டு மணியாகின்றது. சங்க முகாமையாளரும், கிராம சேவகரும் சாப்பிடுவதற்காக எழுந்து சென்றுவிட்டார்கள். கிழவருக்கு நல்ல பசி காலையில் மகள் முத்தம்மா கொடுத்த இரண்டு ரூபா காசை மிகப்பக்குவமாக வேட்
டித் தலைப்பில் முடிந்து வைத்திருந்தார்.
போகும்போது கடைக்குட்டிப்பயலுக்கு இனிப்பு வாங்கிக்கொண்டு போகவேண்டும் என்ற எண்ணத்தில் அதைச் செலவழிக்கா மல் வைத்திருந்தவருக்கு பசி அந்தக் காசை
விமர்சனங்களுக்கும், கவிதைகளு க்கும் இன்னமும் இடம் ஒதுக்கலாமே!
ஒரு சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதென்பது இன்றைய கால கட்டத்தில் எத்தனை சிரமமான் பணி என்பது அனைவரும் அறிந்த விடயம்.
உங்களது முயற்சி போற்றுதற் குரியது, பாராட்டுக்கள்.
உள்ளப் பிரியன் குமாரதாஸன் (நல்லூர்தாஸ்) “நவோஸ்த
நல்லுரர் வடக்கு, யாழ்ப்பாணம்.
7. O9. 89
வைத்திருக்க விடவில்லை, அருகில் இருந்த ஒரு தேனீர்க்கடைக்குள் சென்று ஒரு பணி கம் வெறும் தண்ணிரையும் குடித்து விட்டு, கொண்டு வந்திருந்த புகையிலைத் துண் டொன்றை நுள்ளி வாய்க்குள் போட்டு குதப்பிக் கொண்டு வெளியே வந்தார். *
மர நிழல்களும் நீண்டு கொண்டு சென் றன. நேரம் போய்க்கொண்டிருக்கிறது என்"
* * , isaną
உள்ளம்

Page 35
பதை உணர்ந்த மருதமுத்துக் கிழவருக்கு அரிசி கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருந்தது. மன ஆற்றாமை காரண மாக அடிக்கடி எழுந்து கூப்பன் நிரையைப் பார்த்துக் கொண்டார்,
கிடைக்கப் போகின்ற அரிசியில் கால் பங்கையாவது விற்று விட்டு, அந்தக் காசில் கறி. புளி, முதலியன வாங்கிக் கொண்டு போய் வீட்டில் சமைத்து பேரப்பிள்ளை களோடு கூடியிருந்து வயிராற சாப்பிட வேண்டும். என நினைத்த கிழவருக்கு சங்க முகப்பில்சனநடமாட்டம் குறைந்துகொண்டு வருவதைக் கண்டதும், மனம் என்னென் னவோ நினைத்து ஏங்கத் தொடங்கியது.
கிழவருக்கு நன்றாகத் தெரியும் அரிசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டில் முத்தம்மாவும் அதிகம் ஒன்றும் Fமைத்தி ருக்க மாட்டாள். "அப்பு வரட்டும் பார்த்துச் சமைப்பம் , , என எண்ணிக் கொண்டிருப் u_unT6ir.
*"நேரம் போனாலும் பரவாயில்லை. கடைசியில் அவர்களின் காலைப் பிடித்துக் கெஞ்சிச் சமைக்கிறதுக்குக் கொஞ்ச அரிசி யாவது வாங்கிக் கொண்டு போவம் .' என கிழவர் நினைத்துக் கொண்டிருந்தபோது.
மு. மருதமுத்து . என சங்கத்திற்குள் இருந்து முகாமையாளர் கூப்பிட்டதுதான் தாமதம் மருதமுத்துக் கிழவருக்கு உடலெங் கும் புல்லரித்தது. புதியதொரு உணர்வும் உற்சாகமும் தோன்றிட விழுந்தடித்துக் கொண்டு சங்கத்திற்குள் ஒடினார்.
சில நிமிடத்திற்குக் பின் கிராம சேவ கரின் படிவத்தில் கிழவரின் குடும்பப் பெயர் கள் பதியப்பட்டன. பெயருக்கு நேரே கோணல் மாணலாக கையொப்பம் வைத்து விட்டு அரிசி கொடுக்கும் இடத்தில் இரு கைகளினாலும் உரப்பையினைப் பிடித்து அந்த வெள்ளைப் பச்சை அரிசியினை தாங் கியபோது. −
மருதமுத்துக் கிழவருக்குக் கண்கள் இரண்டும் பணித்து விட்டன.
உள்ளம்

அரிசியின் பாரிய சுமை தளர்ந்து போன அந்த வயோதிப கரங்களை நன்றாக அமுக் கிப் பிடித்துக் கொள்கிறது ஒருவாறு மூச்சை தம்மடக்கி அரிசிப் பொதியை வீதிக்குக் கொண்டு வந்து விட்டார்.
மாலை கவிழ்ந்து இருள் பரவ ஆயத்த Dாகிறது. வானத்தில் வெண்ணிலா உலா வராத காரணத்தினல், ஒரிரு விண்மீன்கள் 5ண்சிமிட்டிக் குறும் புத் தனம் புரியத் தொடங்குகின்றன. மருதமுத்துக் கிழவ நக்குஎன்ன செய்வதென்றே தெரியவில்லை.
“பொழுது பட்டுப் போச்சு, இனி உதாலை என்னென்டு போறது. பஸ்சிலை Hாறதுக்கும் காசு வேணுமே " என்று
*யாசித்தவர் சில விநாடிகளுக்குப் பின்பு ஒரு தீர்மானத்திற்கு வந்தவராய், ‘சரி அரைவாசி அரிசியை விற்பம் ? என எண் னிக் கொண்டு பக்கத்தில் உள்ள இரண் டொரு பலசரக்குக் கடையில் போய் விசா ரித்தார். சில கடைக்காரர் வேண்டாம். எனக் கூறினார்கள். சிலர் கிழவரின்தோற்றத் தினைக் கணித்து நாறல்' விலைக்கு அரிசி யைக் கேட்டார்கள்.
கிழவருக்கு மூளை குழம் பி விடும் போல் இருந்தது. நேரத்துக்குப் போக முடியவில்லையே. என்ற மன ஆதங்கத்தில் சுற்று முற்றும் பார்த்தார். பிரதானவிதியின் தூரத்தே ஒரு மினிவான் ஒன்று முல்லைத் தீவை நோக்கி வந்து கொண் டி ருந்தது. வானைக் கண்டதும் என்ன செய்வதென்றே தெரியாமல் பதகளிப்பட்டார். வான் அரு கில் வரவும் கிழவரின் கைகள் அவரை பறியாமலே மறித்துக் கொண்டன.
"அப்பு எவடம் போறாய்.” வான் நடத்துனரின் காரசாரமான குரல்.
**புதுக்குடியிருப்பு தம்பி." **சரி ஏறு."
தலையணை உறை க் குள் பஞ்சை வைத்து அடைவது போல, .. அரிசி மூடை யையும், கிழவரையும் வானுக்குள் திணித்து விட, வான் மிக வேகமாக ஒடிக்கொண் டிருந்தது.
33

Page 36
நடத்துனர் எல்லோரிடமும்காசு வாங்கி கொண்டிருக்கும் போதுதான், கிழவருக்கு, தன்னிடம் காசு இல்லையென்பதையு வானைக்கண்ட அவதியில் மறந்துபோ ஏறிவிட்டதையும் நினைத்துக்கொண்டார்
வான் நடத்துனர் கடைசியாக வந்: மருதமுத்துக் கிழவரிடம் காசு கேட் போது கிழவருக்கு என்ன செய்வதென்ே தெரியவில்லை. கைகளைப் பிசைந்தார்
‘புதுக்குடியிருப்புச் சந்தியிலை ஒ கடையிருக்கு தம்பி அங்கை இறக்கிவி அதிலை காசு வாங்கித்தாரலாம்...”*
. என வார்த்தகளை இழுத்தார். நட துனருக்குக் கோபம் வந்து விட்டது. ‘காசி லாமல் என்னத்துக்கு வானிலை ஏறினனி' என எரிந்து விழுந்தான். மருதமுத்துக்கி வரோ நடத்துனரின் கோபத்தைப் பொருட
es.
அவனி தேடுறோம்
சிந்து அற்றதோர் சந்தம் ஆகினோம் பாடல் அற்றதோர் சரணம் ஆகினோம் பந்தம் அற்றதோர் தீபம் ஆகினோம் பணப்பை அற்றதோர் காசு ஆகினோம் வாசல் அற்றதோர் கோலம் ஆகினோம் வார்த்தைஅற்றதோர்உணர்வு ஆகினோம் தேசம் அற்றதால் அகதி ஆகினோம் அகதியானதால் அவனி தேடுறோம்.
ந. ஞானதரியர் -
ODO ----
படுத்தியதாகத் தெரியவில்லை. அவரது சி தனையெல்லாம் புதுக்குடியிருப்புச் சந்தியில் உள்ள கடைக்கார முதலாளி இந்த நேரட வரைக்கும் கடையைத் திறந்து வைத்திருட் பாரா. என எண்ணிக்கொண்டிருந்தது.
சுதந்திரபுரம், வள்ளிபுரம், தேவிபுரம் என்பவற்றைத் தாண்டி வேகமாக ஓடிவந்த அந்த மினிவான் ஒருவாறாக புதுச்குடியி ருப்புச் சந்தியில் வந்துநின்று கொண்டி ருந்தது

‘புதுக்குடியிருப்பெல்லாம் இறங்குங்கோ எனநடத்துனர் கூறிவிட்டு மருதமுத்துக் கிழவரின் அரிசி மூட்டையைக் துரக்கி வளியே போட்டு விட்டு கிழவரிடம் காசு கேட்டபோது
“பொறு தம்பி வாறன் எனக்கூறி விட்டு கிழவர் கீழே இறங்கிக் கடையை நோக்கி ஓடினார்.
ஆனால் அப்படி நடக்குமென்று அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அரிசி கொடுக்கவென எதிர்பார்த்து வந்த அந்தக்
கடையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.
கிழவர் அதிர்ந்து போனார் நடத்துனர் அவ ரப்பட்டான், /
‘‘அப்பு எடன் காசை 9 'கடை பூட்டிக் கிடக்கு தம்பி மடியிலும் ாசு இல்லை என்றவாறு பிடரியைச் சொறிந்தார்.
நடத்துனருக்குக் கட்டுக் கடங் கா 应 கோபத்தால் முகம் சிவந்து விட்டது.
“ஒரு கிழட்டுப் பயல் காசு தராமல் பம்மாத்துக் காட்டுகிறானே." என நினைத் தவன் கீழே கிடந்த கிழவரின் அரிசி மூட்டை யைத் தூக்கி வானுக்குள் எறிந்து விட்டு கிழவரைப் பார்த்துக் கூறினான். s
“காசைத்தந்து போட்டு அரிசியை எடுத் துக் கொண்டு போ. வான் புறப்பட்டு விட்டது.
கிழவர் இதைக் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை கண்மூடித் திறப்பதற்குள் நடந்து விட்ட, நடத்துனரின் அடாவடித் தனமான செயலினால் அவர் அப்படியே நிலை குலைந்து போனார்,
கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலை யில் வான் ஒடிக்கொண்டிருக்கும் திக்கை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டிய வாறே.'
**எடபொடியா. என்ரை அரிசியடா’’ -. என்று தான் கிழவரினால் கத்த முடிந்தது.
தூரத்தே அந்த மினிவான் புழுதி பறக்க முல்லைத்தீவு நோக்கி மிக வேகமா
சென்றுகொண்டிருந்தது. |-
உள்ளம்

Page 37
வெய்யிலின் கொடூரம் துரத்திக் கொண்டு வந்து
குளிர்பானக் கடைக்குள் தள்ளிவிட்டது, தாகசாந்தி செய்து விட்டு வாசலுக்கு வந்த போது, என்பார்வை
தெருவின் மறு ஒரத்தில் உறைந்தது.
அங்கே குந்தியிருந்த ஒரு கிழவி பைத்தியகாரி
போல் தெரிந்தாள். அவ ளது செய்கையில் ஒரு சுவாரஸ்யம், பார்வையி லும் உடலிலும் நகர்வை ஏற்படுத்த மனம் ஏகாத வனாய் ஸ் த ம் பித் துப் போனேன்.
வாய்க்குள் (PGO) முணுத்தபடி தன்னைக் கடந்து போகிறவர்களுக் கெல்லாம் மண்ணைவாரி இறைத்தாள். அவர்களது பார்வையில் படும்படியாக அல்ல. கடந்துவிட்ட பின் பின்புறமாக அவர்களுக்குப் படாதவாறு அதனால் யாருக்குமே தங்களுக்காக வாரியிறைக்கப்படும் போது தெரியவில்லை.
சுவாரஸ்யம் என்பதே
இதில்தான் இருக்கிறது.
பின்னால் வருகிறவர் கள், முன்னால் போகிற
எஸ், ც$მ.
நானும்
tastage
வர்களுக்கு றைக்கப்படுவ சிரித்துக் கொ தார்கள். ( இல்லாமல் பே என்பதுதான் சிரிப்பிற்குக் க எண்ணி க் கெ இவர்களும் அ கிற போதும் யிறைப்பு; அே கெட்டித்தனப் படியாக வந் ருந்தவர்கள் Luftigsgjë இப்படியே சங் ராய்,
நல்ல சு 6 எனக்குள்ளாக சிரித்தேன்.
அவளுக்கு ஆள் நடமாட் போது, தெரு டியைப் பார்த் றுத் தொலை6 வந்து கொ6 இளைஞன் 6
யத்திற்கு இன்
முன்னால் களைப் பார்: மலே வந்தா
நடந்த கூத்ை
னித்திருக்க ( பெடிப்பிள்ை தெரியாமல் ெ
ஆள்ளம்
 

சிவனேஷ்
D தான்
-OOO
மண் வாரியி தைப் பார்த்து r ண்டே வந் சொரணையே ாகிறார்களே” இவர்களின் ாரணம் என ιτ σόοτ (δι , σότ.
வளைக் கடக் அதே வாரி தே சொரணை ம். அடுத்த து கொண்டி இவர்களைப் சிரித்தார்கள். கிலித் தொட
வார ஸ் யம்.
5 ரசித்துச்
அண்மையில் -டம் தணிந்த வின் மறுகோ தேன். சற் வில் ஒருவன் ண்டிருந்தான்.
ான் சுவாரஸ்
ானொரு தீனி,
ல் போனவர் த்துச் சிரிக்கா ன். இங்கே த அவன கவ வாய்ப்பில்லை. )ள விஷயம் பாறார்" என்று
அவனைப் பார்த்துச் சிரிக் கத் தயாரானேன்.
அவளைக் கடந்து ஒரு
அடிதான் வைத்தவன் சட்டென்று நின்று; திரும்பி அவளை முறைத்தான்
மண்ணை வாரியவளின் கிை
இறைக்காமலே தாழ்ந்தது அவன் மீண்டும் தன் பாதை யில் நடந்த போதும் அவள் மேற்கொண்டு செயற்பட
வில்லை,
எனக்குள் கூச்சம் ஏமாற் றத்தின் திடீர் விளைவு.
தூரத்தில் வரும்போதே எல்வாவற்றையும் கவனித்
திருக்கிறான். நுண்ணிய பார்வை/ வியப்
எவ்தளவு
படைந்த அதே வேளை,
உறைத் மனிதர்
இன்னொன்றும் தது, இத்தனை களுக்குள்ளும் இவன்தான் சுய சிந்தனையுள்ளவன். அப்படிச் முன் னால் போகிறவர்களுக்குப்
இல்லாவிட்டால்
செய்திருப்பாளா ?
போலவே தனக்கும் நடக் கும் என்பதைச் சிந்தித்திருக் கிறான், இதுதான் நின்று திரும்பிப் பார்க்க வைத்தி ருக்கிறது. மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்காததற்கும் அதுவே காரணம், அவன் தான் மனிதன்.
ஏனையவர்கள் அல்ல
நானும்தான்.
影 影
35

Page 38
நிதான விலை
சிந்தெட்டிக் S3 ocoofovyf 器
சேலை
பட்டுவேட்டி
பிடவைத் தினுசு
சிறந்த தரமான ஜவுளிகளின்
( جگہ ہے۔ ஜி எஸ். லி அ6 79. கே. கே. எஸ். ருே
አቅዱአጎ» ቅቅዟጵኝቅቌጵቅቇጵቅmእሾቅጵጵቅኋ'ሕሾቅጁጵኝቅዟሕሾቅዱሕሾቅዟ يدچيچوچ«ډېلا
g) 6T6m to
தன்
தூய்மையான பணியில்
சிறப்புற எமது வாழ்த்துக்கள்
-x
தன்னிகரற்ற சேவை யில்
தனித்துவம் மிக்கவர்கள்
UNLIGHT
DRYCLEANERT
GRAND BAZZAR JAFFNA
t v ጶዶ*ጹሩቋፉሩ❖ፋሩ&ታፉሩ‹‹ፋሩ&ታጹ&&ጵሩmፉፉ‹‹‹ፉፉሩሩ‹‹ፉሩ&*ፉሩ&“ጰሩ&የቌሩዳ ̊ፉሩ

சிறந்த ரகம்! பிடவை வகைகள்
நைலெக்ஸ் 8 வூலி வகைகளும்
சேட்டிங் - சூட்டிங்
மற்றும் sளையும் தெரிவு செய்ய
ஸ்தாபனம்
தனிப்பெரும் நிறுவனம்
Sங்கநாதன் ன் கோ
ட்,
9
யாழ்ப்பாணம்.
જ******************
and Shirtings Suitings
O
MAAC
12, BAZZAR LANE JAFFNA
ELLLLLEiLLSLLErEEEELgiESLELEiiELELSLLSLELEgELE
Visit for Fashionable Tailorings
تمهمهه

Page 39
osotaan E
நீண்ட நாட்களுக்கு பின்ன ஒருவித் தியாசமான உணர்வு கிடைத்தது. மஹா கவின் ‘புதியதொரு வீடு' நாடகத்தினை 10.09-1989 இல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கினிலே பார்க்கும் சந்தர்ட் பம் தான் அது.
கடந்த சில வருடங்களாகத் தளர்ந்து போய் இருக்கும் நாடகத்துறையில் ஒ( அசைவு ஏற்பட்டு உள்ளது என்றே சொல் லாம்.
மஹாகவியின் "புதிய தொரு வீடு” 1957- 966 ம் ஆண்டுகளைக் SSTT A) TS கொண்ட நாடகம்தான். இதற்கு முன்னருட பலதடவை மேடையேற்றப்பட்டு இருந்: போதும் இப்போது மீண்டும் மேடைக்கு வந்துள்ளது.
என்றாலும் நாடகம் உருவகப்படு: தும் மாந்தர்களின் வாழ்க்கையும் அவர் ளின் அவலங்களும் இன்று வரையும் மாற் மடையாமல் இருப்பதும் இத்தகைய நிை மைகளுக்கு அடிநாதமாக விளங்கும் அதி தனை காரணங்களும் அன்றும் இன்று அப்படியேதான் உள்ளன என்பதும் கவன: திற்கும் கவலைக்கும் உரியன
உள்ளம்
 

:
8 நாடகம்
யா.ழ்பல்கலைக்கழக நுண்கலைப்பீடம் வழங்கும்
'மஹாகவியின்’
புதியதொரு வீடு
நாடகத்தில் 'மாயன்' எட்டு ஆண்டு களுக்குப் பின்னர் ஊர் திரும்பும்போது அவன் கண்களில் விழும் காட்சிகள் இப்போ தும் தப்பாமல் பொருந்துவதாய் ஒரு சமகா லத்து உணர்வோட்டத்தைக் கிளப்புகிறது. *புதியதொரு வீட்டின்’ மையக் கருத் தும் தற்போது இங்கு வாழும் மக்களின் மனநிலைக்குத் துணைபோவதாகவே இருக் கின்றது.
எத்தனை நெருக்கடிகள் சோதனைகள் வந்தபோதும் அவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டு சமகால நிகழ்வுகளைச் சவாலாக ஏற்றுக்கொண்டு வாழத்தான் வேண்டும் என்று விடாப்பிடியான சிந்தனையுடன் வாழமுனையும் மக்களின் மனோபலத்தினை இந்த நாடகம் வெளிப்படுத்துகின்றது. * சிறுநண்டு மணல்மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கட்ல் கொண்டு போகும் எறிகின்ற கடல் என்று
மனிதர்கள் அஞ்சார் எது வந்ததெனின் என்ன
அதை வென்றுசெல்வார்’ விரக்தியும் வெறுப்பும் அவநம்பிக்கை யும் தான் வாழ்க்கை அல்ல. இவற்றை
37

Page 40
எதிர்கொண்டு வாழ முனைவது வாழ்க்கை. இல்லாவிடின் இந்த மண்ணில் வாழ முடி untgl.
"புதியதொரு வீடு' நாடகத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத் துறை தயாரித்து அளித்துள்ளது. கலாநிதி. சி. மெளனகுரு, குழந்தை ம. சண்முகலிங் கம் ஆகிய இருவரும் அதன் நெறியாளர்கள்,
நாடகத்தின் பல்வேறு துறைகளில் மிக நீண்டகால அனுபவமும் ஆற்றலும் இவர் களுக்கு உண்டு இத்தகைய தங்களது திற மைகளை இருவரும் காலத்திற்குக் காலம் நாடகச் சுவைஞர்களிடம் பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர்.
இந்த நாடகத்தில் நடித்தவர்கள் புதிய வர்கள், (ஒரு சிலருக்குத்தான் மேடை ஏறிய அனுபவங்கள் இருக்கும் என நம்புகின்றேன்) ஆர்வமும், அக்கறையும், தாகமும் உள்ள இளையவர்கள்.
இத்தகைய செயலூக்கம் உள்ளவர்களை நெறியாளர்கள் உரிய முறையில் பயன்படுத் தியுள்ளார்கள் என்பது கவனத்திற்குரியது. பல பேர் மேடையில் தோன்றலாம். கூத்தும் நடனமும், பாட்டும் இணைந்து மேடையில் புதியதொரு அனுபவத்தினைத் தர முயலும் போது அதன் பின்னணியை உணர முடி கின்றது.
இத்தனை பேரையும் மேடையில் தத் தமது தளங்களில் இயங்க வைத்து அதனுா டாக மஹாகவி அவர்களின் கருத்தினை பார்வையாளர் நெஞ்சங்களில் தொற்ற வைத்த நெறியாளர்கள் பாராட்டுக்கு உரி யவர்கள்.
நாடகத்துடன் நடனம் சேரலாமா ?
கூத்து சேரலாமா ? என்ற கேள்விகளைச்
சிலர் எழுப்புகின்றார்கள். இப்போது உள்ள பிரச்சனை அதுவல்ல.
நாடகம் ஒரு கூட்டுக்கலை. கூட்டு உழைப்பின் விளைவு. நாடக ஆசிரியர் மக் களிடம் சொல்ல முனையும் செய்திகளை அவர்களிடம் தொற்றவைக்க முடிகிற தென்
38

றால் நெறியாளன் எதை எதை எந்த அள வில் சேர்க்கவேண்டுமோ அதை அதை அந்த அளவில் சேர்க்கலாம். சேர்க்க முனைவான்.
புதியதொரு வீடு நாடகத்தில் ஆறு பாத்திரங்கள். ஆனால் அவர்கள் வழியாக வெளிப்படும் செய்திகளோ ஏராளம்.
நடிகர்களின் நடிப்பில் சில நெருடல்கள் ஏற்படலாம். ஆனால் மிகைத்தனம் இல்லா மல் வெகு இயல்பாக நடித்தமையை அவ தானிக்க முடிந்தது.
மாயனாக நடித்த கிருபாகரனும் மாசி லனாக நடித்த ஜெயசங்கரும் மறைக்காட ராக வந்த பாலசுப்பிரமணியமும் தத்தமது பாத்திரங்களை உணர்ந்து இயல்பாக நடித் தனர்.
"நடித்தல்" என்பது புதினமானதொன் றல்ல. மேடையில் தோன்றும் நடிகன் செயற்கைத் தனங்கள் இல்லாமல் இயல் பாக நடித்தலே முக்கியமானது,
கண்ணாத்தையாக நடித்த ஹேமா அவர்களும், மன்னவனாகத் தோன்றி ஒரு கலக்குக்கலக்கிய சபேசனும் மயிலியாக
நடித்த மாலினியும் வெகு அற்புதமாகச் செய்தனர்.
இதற்கு ஒரு காரணம் பாத்திரங்களுழ குரிய நடிகர்களை மிகப் பொருத்தமாகவே தெரிவு செய்துள்ளனர் என்பதுதான்.
எடுத்துரைஞர்களாகப் பங்கே ற் ற ழரீகணேசன், சித்தார்த்தன், குருபரன், மரீனிவாசன், சிவசிதம்பரம் இளம்பிறையன் ஆகியோரும் மின்னல், இடி, புயல், மீன வர்களாக உருவகப்படுத்தியோரும் நன்றா கவே செய்தனர்.
புயலையும், இடி, மின்னற் காட்சிகளை யும் அப்படியே நம் முன்னாலே கொண்டு வந்து அசத்திவிட்டார்கள். ‘ஏற்றிச் சுழற்றி எறியும் பெரும் குறை"
4Q.6ír6Tub

Page 41
**காற்று மத்தாய்க் கடலைக் கடை கிறது” என்றெல்லாம் ஆடும் போது முனை ப்பான அதன் தாக்கத்தினைச் கொண்டு வந்து விட்டார்கள்.
கண்ணாத்தை, மறைக்காடர் இருவரின் ஒப்பனையும் பிரமாதம். (நாடகம் முடிந்த பின்னர் மறைக்காடரை மேடையில் மிக அண்மையில் பார்த்தபோது கூட வெகு இயற்கையாக இருந்தது) "அரசர் அவர் களின் திறமைக்கு இது ஒரு சான்று.
நாடகத்தின் வெற்றிக்கு ‘இசை ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட காலமாக எந்த நாடகமாக இருந்தாலும் 'கண்ணன்" அவர்கள் தான் இசையமைப்பு என்பதில் இருந்து அவரது தனித்தன்மை யை உணர்ந்து கொள்ளலாம். அவரும் அவ ருக்கு உறுதுணையாக இருந்த இசைக் கலை ஞர்களும் தம்பங்கினை நன்றாகச் செய் தனர்.
அண்மையில் வாரமுரசொலி பத்திரிகை யில் இந்த நாடகம் பற்றிய மனப்பதிவுகள் என்ற தலைப்பின் கீழ் ஒரு விமர்சனக் கட் டுரை (?) வெளியாகி இருந்தது. (வி, கே, செளமியன் எழுதியது) மிக நீண்ட அந்தக் கட்டுரையில் உள்ள விமர்சனக் குறிப்புக் கள் பற்றி இங்கு நான் எதுவும் குறிப்யிட வில்லை.
எந்தப் படைப்புப் பற்றியும் தங்கள் தங்கள் குறிப்புக்களை யாரும் சொல்லலாம். ஆனால் மேற்படி கட்டுரையில் மயிலி பற் றிக் குறிப்பிட்ட சில குறிப்புகள் நாடகத் தின் மையக் கருவுக்கே ஊறு செய்வதாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகிறது.
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட பகுதி பின்வருமாறு அமைகின்றது. * நாடகம் முழுவதும் நடனமாடிய மயிலி சில இடங் களில் கோயில் விபூதியை மாசிலனிடம் தரும் போது, அல்லது திருமண ஏற்பாடுகள் நை பெறும்போது மன்னவனிடம் “நீ நண்டை போல் ஊர்ந்து திரியாதொரு புறத்தில் கொஞ்சம் இரு-” என்று கூறும் போது
உள்ளம்

அந்த 'சீரியஸ்-” தன்மையில் இருந்து
கொஞ்சம் விடுபட்டு மெல்லமாய் ஒரு சிரிப்
புச் சிரித்திருந்தால் அவரது நடிப்பு இன் னும் ஒரு படி மெருகேறி இருக்குமோ ? ??
*புதியதொரு வீடு' நாடகத்தினைப் பார்த்தவர்கள் அல்லது பிரதியைப் படித்த வர்கள் மயிலியின் பாத்திரப் படைப்பினை நன்கு புரிந்து கொண்டு இருப்பார்கள்.
அப்படி மயிலியை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தால் மேற்குறிப்பிட்ட இடங் களில் மயிலி சிரிக்கமுடியுமா? என்ற கேள்வி எழும். உண்மையில் கணவனை இழந்து அவன் நினைவிலே வெந்து கொண்டு கண் ணாத்தையின் தொந்தரவுகளையும் ஊரா ரின் அவதூறுகளையும் பொறுத்துக்கொண்டு இருக்கும் அப்பாவியான மயிலியினால் எப் படிச் சிரிக்க முடியும்?
கணவன் மாயனைத்தவிர வேறு யாரை யும் அவளால் நினைக்க முடியாது . மாசில னுக்கும் அவளுக்கும் திருமணத்தைக் கட்டா யத்தின் பேரிலேயே நடாத்த முனைகின்ற றனர். அப்படியான நிலையில் அவளால் எப்படி சிரிக்க முடியும். •: · »' ኦ x`(• ,
தன் மன உணர்வினை மயிலி அந்தக் கலியாணக் காட்சியின் போது மகனிடம் சொல்லும் அந்த வரிகளின் மூலம் துல்லிய மாக வெளிக்காட்டி உள்ளார்.
மயிலி கணவன் மீது பேரன்பு கொண்ட சராசரிப் பெண், அவள் அத்தியாய்த்திற்கு அத்தியாயம் மாறுபடும் நாவலின் கதாநாய கியோ அல்லது சினிமாக் கதாநாயகியோ அல்ல.
நாடகத்தில் சில விரல் விட்டு எண்ணக் கூடிய குறைபாடுகள் இல்லாமல் இல்லை அவை தவிர்க்க முடியாதவையே. நாடகத்
தின் இறுதியில் மீண்டும் நடத்திக் காட்டப்
படும் நாடகத்தின் ஆரம்பக் காட்சியும்
நாடக ஆர்வலர்களுக்கு சற்று சங்கடத்தைக்
கொடுப்பதாகும்.
எமது தமிழ் நாடகங்களை உலக நாட கங்களுடனும், சிங்கள நாடகங்களுடனும்
39

Page 42
ஒப்பிட்டுப் பார்ப்பது தற்போதைய நிலை u?ai grfurt ?
உலகத்தோடும், சிங்களத்தோடும் ஒட் பிடுகையில் எமது நாடகங்கள் தவழ்நிலை யில் இருப்பதாகச் சிலர் கருத்துத் தெரிவிக் கின்றனர்.
இப்படிக் கருத்துத் தெரிவிப்பவர்கள் ஒன்றை மறந்து போகின்றனர். அரசியல் பொருளாதார காரணங்களால் நலிவுபெற்ற நிலையிலும் சமகால நிகழ்வுகளின் தாக்கங் களாலும் நாங்கள் தவழ்வதே பெரிய காரியம்.
மஹாகவியின் கவிதை வரிகளில் சொல் வதாயின்,
"மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே
இதயமாற்
இதயம் விலங்கு ஒவ்வொன்றிற் கும் முக்கியமான பாகம். ஒரு விலங்கு இதயம் இல்லாது இருக்க முடியாது. இதயம் பழுதடைந்தால்மாற்றமுடியாது. ஆனால் மாற்றமுடியும்,அதற்குச் சான்று பகர்கிறது இதயமாற்றுச் சிகிச்சை.
முதல் இதயமாற்றுச் சிகிச்சை 1967ம் ஆண்டு தென் ஆபிரிக்காவின் கேப்டவுனில் டாக்டர் கிறிஸ்டியன் பேர் னாட்டால் பியூஸ் பஸ்டன்ஸ் என்ற செல்வந்தருக்கு நடை பெற்றது. இவர் இதய நோயால் பிடிக்கப்பட்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிள் விபத் தில் இறந்த தென் ஆன் தர்பாலே என்ற 25 வயது இளைஞனின் இதயம் பொருத் தப்பட்டது, இம்முதல் இதயமாற்றுச்
40

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாதுஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன் விளைப்பான் என் னுாரான்*
* மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என் னும் கவிதையின் ஆரம்ப நான்கு வரிகள் தான் இவை.
என்னுாரானின் நிலை விவசாயத்தில் மாத்திரம் அல்ல, சகல நிலைகளிலும் அப் படித்தான்.
புதியதொரு நாடகம் முலம் புதிய வீடு அனுபவத்தினை எமக்கு அளித்த யாழ். பல் கலைக் கழக நுண்கலைத்துறைக்கும் நெறி யாளர்களான கலாநிதி சி. மெனகுரு, குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்கும் பாராட்டுகள் பல,
O O
sr- C}=a-eaaH றுச் சிகிச்சை
சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற போதிலும் சத்திர சிகிச்சை காரணமாக ஏற்பட்ட தடிமல், காய்ச்சலால் 18ம் நாளே உயிரிழந்தார்.
ஆனால் இன்று இதயமாற்றுச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. 1988ன் கணக் கெடுப்பின் படி 1005 பேர் பிறர் இதயத்துடன் வாழ் கின்றனர். 63 வயதுடைய இமானுவல் விக்டோறியா என்ற பெண் இரவல் இதயத்துடன் 10 ஆண்டுகள் உயிர் வாழ் கின்றார். இப்படிப்பலர் இரவல் இத யத்துடன் இன்பமாக வாழ்கின்றனர்.
தி. தவபாலன் ggð ab; Science Today, 2001
2.sierth

Page 43
Y bw
அண்ணு தொழிலகத்தின்
தரமிக்க தயாரிப்பு .
ஒர் O குழந்தைகள் ( O Lu T L - F T &so LDT 6 * ஒரு குறைநிரப் O கர்ப்பிணிப் பெண்களுக்கும் O !
போஷாக்கு மி யாழ் போதனு வைத்தியச ஆராய்ச்சிப் பகுதியின் அங்கீகா
தயாரிப்பாளர் :
அண்ணுதொழில
Dr YDLJr
ELECTRICAL
Visit
A. G. Ele 40/28, Stanley Ro
i'w
 

die V.
காரம் (
வளரும் பிள்ளைகள் ணவர்களுக்கான பி உணவு *
பாலூட்டும் தாய்மாருக்கும் உகந்த |
க்க உணவு
1லை ஆரம்ப சுகாதார
ரமும் பாராட்டும் பொற்றது.
கம் - இணுவில்
NEEDf
ectricals
ad, JAFFNA.
LSueSzSeSeSeSeSeSeDSSSLSSL LSSSMMSSSMTqMMSeSeMqiLqqieLeTTeiSMSDSDSDSDMSMiAe

Page 44
முன்னர் நட்சத்திரமாக சூரியனுக ஒளி வீசு
॥ ॥
O GIGIÕIGDDI GIg G ULI
Fi (IT C
- ஸ்தாபன நவீன தொழி * கைதேர்ந்த கலேஞர்களின் கைவண் இல்லங்கள் ஆலயங்கள்
அனத்தின யும் நினேவில்
விடியோ பதிவு |L ULL
F5 வீடியோ (
மற்றும்,
O வீடியோ - ஓடியோ கசற்றுக்கள்
அழகிய தெய்வச் சிலேகள்
Asia Raleigh Eastern
i
詹
அனத்திற்கும் ே
S N VIDEO MIXIN S. S. Road

மின்னியவர்கள் இன்று கிருர்கள் -
IPLEಸ್ತ್ರ್ಯ
-வகைகொள்ளும்
LILůilůLigy O
| '', [[Ii]0í. I ligi)
----- |L TETம் இனேந்த வீடியோ பதிவுகள்
|LTL நிறைந்த நிகழ்வுகளாக
செய்யவும்,
டம் எடுக்கவும்,
|LTL
O theմlլի
O LI LIĠIJIE-sit | Lumala Hero Honda 0 அன்பளிப்புப் பொருட்கள்
CŞMPLEX
G. STUDIO
THAYADY