கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் 1976.02

Page 1

No : ( )

Page 2
eSJY AA AA S AA S T M u Tu u TTTS
ஏற்றிவைத்த காரி அன்னனே வாழ்த்துகின்
றேன் 'தை பிறந்தால் வழி பிறக்கும்" என "நம்பிக்கை ஒளி நாட்டியுள்ளார்.
=செல்வி ஈவா உடுப்பிட்டி
*畫 量
喜L門轟 ■■島」中 *』醬會 வர அதிகமாகிறது. "ஐயம் அகற்ற பகுதிக்கு செவிகள் அனுப்புவோர் ஒட்டி அனுப்ப வேண்டிய முகவரியின் கொழும் 3 என்பதற் குப் பதிவாக தொருபு" மான் போட்டிருக்
ਛ தமிழ் வளர்க்கிறதா தமிழம் கொங்
செய்கிறதா?
-சி. கனேசமூர்த்தி, மாங்குளம்
彗
எழுதாமலிருப்பதற்கு 3000 கொடுக்கிறர் "கள் ஆகுஸ் எமது "சுடர்' ஆசிரியர் 30,000 நெசடுதிாலும் எழுதாமலிருக்கமாட்டார் என தமிழ் மக்கள் உறுதியாக நம்புவார்கள்
உதனபாலன் பர்னுண்டோ அனுராதபுரம்
載 தங்களின் வெளியீடாகிய தை மருதச் 岳一、市、5,"土 புதிர் போட்டிருந்தீர்களே எங்களுக்குத் தெரி ப்ாதா? ஜெயகாந்ததும், ஆனந்த விகட
னும்தானே!
-இராசடாட்சரபவான், கோட்டைக்கல்லாறு
事
ஓத மாதச் சுடரில் இலங்கையில் இந்தியப் பத்திரிகைகளின் அக விவே பற்றிக் குறிப்பிட் டுள்ள தாங்கள் தீபம் கிட்டுமே ஒரு ரூபாய்க் குக் இந்தப் பகுதியில் தம்பது சதம் இந்த அநியாயத்தை பாரிடம் சோல்லி நோவதோ?
-நளினவேந்தன், பண்டார வரே.
曹 * - டரில் வெளியிடப்படும் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டும் முன்பு வெளிவந்தவை து சுருக்ஒேர் களங்கமா' இருக்கிறது.
;.¬ .1 பாது நகைச்சுவைத் துணுக்குகளே மீட்டுமே
வெளியிடுங்கள்
ட் -மு. விமலேசன், தெறிவள்ே F__ ܨ 1
 

அரசியல் க் கொஞ்சம் குறைத்து நகைச் சுவைகளே பிரசுரிக்கலாமே, தயக்கமென்ன?
- செல்வன் க. விஜயரெட்ணம் வேலனே.
リr リr』岳』QcmóLGa “cmL-m"
"ஒளி" பிரகாசிப்பதுண்டு. அதேபோல தர மான விளக்காக கோவை அண்ணு இருக்கை
யில்ே சுடருக்கேது குறை?
-க சிவராசா நாகர்கோயில்.
|- இவக்கியங்களே உங்கள் சுடரை மூடுகின்றன என்று விட்டுவிடாது உங்கள்எங்கள்-சுடரை அறிவியல் ஏடாகவும் மாற்ற
வேண்டுமென்பது விஞ்ஞான மாணவனுன
எனது தாழ்மையான விருப்பம்.
-ஜி. விக்னேஸ்வரன் மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பளே.
சென்ற ஆண்டு (1975) வெளிவந்து ஒன் பது சுடர் இதழ்களேயும் படித்தேன். தரமான இலக்கியத் தமிழ் ஏடு ஈழத்தில் இல்பே என்ற ਲi வளவு திறமையான ஒரு சஞ்சிகையை ஈழத் தமிழ் உலகுக்கு வழங்கும் கோவை அண்ணு
|LTL
-எம் ரவிந்திரன், வாழைச்சேனே.
事 塞 சுடர் இதழை மதுரையிலிருக்கும் எனது தமிழ் ஆசான் பாவலர் வி. பா. கா. சுந்தரம் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன்; அவர் அதைப் பார்ாட்டி சுடர் இந்தியத் தமிழ்
இதழ்போலவே இருப்பதாகக் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்.
-கே iਲ ਹੈ। . 4 -- க்டரின் அட்டையை குமுகம், ஆனந் கவிக
Lਗi LL a Lir - ?"
-சுல்லாறு தேவி.
■ * ஆரம்பமுதல் சுடரைப்படிக்க முடியாமல்
போனது பெரும் குன்றமாகவே தென்படு
LL GaleF GEGAALDEAT ஆசி
சென்ற சுடர் இதழின் அட்டைப் படத் தில் உதயசூரியனே திட்டத் தவறிவிட்டார் 蚤r帝f 、山 Gö画、
தால் மிக அருமையாக இருந்திருக்கும்.
|-
吕高、 山rf、 a)、 委可*幸 *雲 @彗* _*
ਪ 卤、山壹* 壹手*
। களின் வயிற்துப் புரட்டல் சரியாகி திருக்கும்
என் நினக்கிறேன்.
=வனஜா கொழும்பு -
-ஹஸன், பேருவரே
---
-- * நாக விங்கம் வி.கே.யின் ஓவி
.  ̄

Page 3
சுஉலி


Page 4
தமிழ்த் தேசிய இனம், தனது இலட்சியப் பயணத்தில் சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு முன்னேறிவரும் இத்தகு னத்தில் கூட யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் தமது பழிை G3 unra குகளை மாற்றிக்கொள்ள முன் வராம விருப்பது ருத்தத்துக்குரிய ஒரு நிலையாகும். தேசிய உணர்வு கிராமங்கள் G3A95Tgpvb ZaASAI ... L-Lulu Lவேண்டும்.
கோவில் திருவிழாக்களுக்கென்றும் ஆடம் L፡ዐr Š திருமணங்களுக்கென்றும், எவ்வளவு தூர்ம்பனத்தை இவர்கள் கொட்டியிறைக் கிருர்கள். ஒரு திருவிழாக்காரரை விட மற்றத் நிருவிழாக்காரர் 'திறமாக செய்யவேண்டு மென்ப்திலே போட்டி இதற்காக எவ்வ வோ"பணம் கொட்டப்படுகிறது. இப்படி அநாவசியமாகக் கொட்டப்படும் பனத்தைக் கொண்டு அந்தந்த ஊர்களில் சிறிய அளவில் குடிசைக் கைத் தொழில்களை கூட்டாக ஆரம் பிக்கலாம்; படிப்பகங்களை நடத்தலாம்; இலக் கிய நூல்களை வெளியிடலாம்; இரவுப் பள்ளிக் கூடங்களை நடத்தி ஏழைப்பிள்ளைகளுக்கு அறி வுச்சுடரி கொழுத்தலாம்; இதுபோல் இன்னும் எத்தனையோ செய்யலாமே!
ஆனல் ஒன்று-ஆடம்பரத் திருவிழாக்களி ஞல் இசைக் க3லஞர்கள், மின் விளக்குப் பொருத்துவோர் *சப்பரம்" கட்டுவோர்இன்னபிற தொழிலாளர்களுக்கு வருவாய் உண்டென்பது என்னவோ உண்மைதான்!
கொஞ்சுவதற்குதமிழில் எத்தன் சொற் களுண்டு என்பதை சென்னையில் அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா வொன்றில்பேசிய நாவலர் நெடுஞ்செழியன் விளக்கிஞர். அவர் அங்கு கூறியதாவது!"
உலகமொழிகளில் தலையைப்பொறுத்த வரை தமிழ் மற்ற மொழிகளுக்குத் தாழ்ந்த தல்ல. இன்னும் மற்ற மொழிகளைவிட அது இறப்பாகத்திரன் இருக்கிறது. மற்ற மொழி களில் ஒரு பொருளைக் குறிக்க 4சொற்கள் தான் உண்டென்ருல் தமிழில் பல சொற்கள் என யானயைக் குறிக்கும் சொற்கள் 20.க்கு மேல் உண்டு. கொல்லுதல் என்பதற்கு
3
 

த்மிழில் 58 சொல் உள்ளன. கலையில் தமிழ் தோற்காது, காஞ்சுவது என்ருலும் கில
மொழிகளில் ஒரு சில சொற்கள்தாள் உண்டு.
ஆங்கிலத்தில் ஒருவரைக் கொஞ்ச “My Dear “Darling”, “Sweet” 676ăĩ Limfs cir. 194 e5 Qớnrsiờ
னதைத் தான் திருப்பிக்சொல்லவேண்டும்.
ஆணுல் தமிழ்மொழியில் “மானே!" "மரகதமே!
தேனே திரவியமே கற்கண்டே,பொன்னே!
மணியே! கண்னே கனிரசமே தங்கமே!
கரும்பே என்று எவ்வளவோ சொற்கள் உள்ளன.
இப்படி நாட்கணக்கில் கொஞ்சத் தமிழில் சொற்கள் உண்டு. இப்படி எந்த வகையிலும் தமிழ் உயர்ந்திருக்கிறது. தமிழில் அதிகமாக எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்று சொல் வார்கள். ஆனல், 18 மெய்யெழுத்து, 12 உயி ரெழுத்து சில குறியீடுகள் இவைகளை மட்டும் படித்தால் போதும். ஆனல் ஆங்கிலத்தில் அப் படியல்ல. ஒவ்வொரு எழுத்திலும் 4 வகை உண்டு,
தமிழில் எழுத்துக்கு உள்ள உச்சரிப்புத் தான் சொல்லுக்கும் வரும். ஆனல் மற்ற மொழிகளில் எழுத்துக்களுக்கு உள்ள உச் சரிப்பு:சொல்லுக்கு வராது”
மாக்கியவல்லி எனும் அரசியல் சாணக்கி யன் கூறிய பல்வேறு அறிவுரைகளிலும், ஓரி அறிவுரை என் உள்ளத்தை தொட் டது. அனுபவ ரீதியாகவும் என் வாழ்க்கையில் கண்ட உண்மை அது; அது இதுதான்
'ஒழுங்கீனம் நிலவுகின்ற இடத்தில் ஒழுக்கமுள் ளவன் நிம்மதியாக நிலைத்துவாழ முடியாது!"
சுதந்திர இந்தியாவின் விடுதலைச் சிற்பி பண்டிதநேரு அவர்கள், தமக்குப்பிடித்தமான ஓர் ஆங்கிலப்பாடலை தம் கைப்படவே எழுதி வைத்திருந்தாராம். அமெரிக்க கவிஞர் ருே பேட் ஃராஸ்ட் எழுதிய அந்த ஆங்கிலக் கவிதை இதோ!.
The woods are lovely, dark and deep but, I have the promises to keep, and miles to go before I sleep and miles' to go before I sleep
இதைத் தமிழில் பின்வருமாறு கூறலாம்
அடர்ந்த காடுகள்-அழகிய காடுகள் அவை என்னைக் கவர்கின்றன. ஆஞல் கடமைகள்-எனது கடமைகள் அவை என்னே அழைக்கின்றன. போகிறேன் நான் போகிறேன்! இனிப் போகவேண்டியது நெடுந்தூரம் இனிப் போகவேண்டியது நெடுற்துரம்1

Page 5
is i. சன்மானம் ே
தை இதழில் நான்கு சிறுகதைகள் சிறுகதைகளில் இரு சிறுகதைகள் பிரப தப்பட்டவை. இரண்டு சிறுகதைகள் 6 தப்பட்டவை, வளர்ந்து வரும் இளம் எ இந்த இரண்டு சிறுகதைகளில் எதற்குப் தோம். வழக்கம் போல வாசகர்களின் 'ஆனந்த பைரவி எழுதிய ‘கூனல்’ எனு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அக்கை எமது பாராட்டுக்கள்!
இச்சிறு கதையைப் பற்றி சமூகத்தில் இ தமக்கு வந்த விமர்சனங்களில் பிராமணர்கள் ஒன்றைக் கீழே தருகிருேம், இவ்வளவு உை தெஹிவளையைச் சேர்ந்த மு. புடன் சிறுகை விமலசன் இதை எழுதியிருக் தியம்பிய ஈழத் கிருர்;- இதுவரை இரு ந் தெரியவில் தைத் திம்கள் இதழில் # கூனல்" என்னும் சிறுகதை சால் லாவிதத்திலும் முதலாவதாக நிற்பது வெள்ளிடைம.ை இன் ம் சொல்லப் போனுல் தை இதழில் வெளிவந்துள்ள சிறு கதைகளில் "கூனல்" மட்டுமே சிறுகதை அமைப்பைப் பெற்றி ருப்பதாகத் தோன்றுகிறது. கதையம்சத்திற்குதேவையற்ற எந்த விடயமும் கூறப்படாதது கவனித்துப் பாராட்டுவதற் குரியது. வர்ணனைகள் அள வோடும் பொருத்தமாகவும் இருந்தது மற்றுமொரு சிறப்பு.
இவற்றைவிட இன்று சமூ கத்தில் மிக முக்கியமான சில பிரச்சினைகளை அ ள வோடு தொட்டுக் காட்டியிருக்கிருர், உதாரணமாக கோயில் வரு மானத்தை தர்மகர்த்தாக்கள் சுரண்டுவது, போலி சோஷ லிஸம் பேசி ஊரை ஏமாற்றும் எத்தர்களின் சுயநலம், உண் மையில் பனக் காசன் - ஏழை என்ற பிரச்சினையே பெரிதாக இருக்கவும், தமது வசதிக்காக ச்ாதிப் பிரச்சினையை இருப் பதிலும் பார்க்கப் பெரிதாக் விக் காட்டுவோர்களது சுய நலம் போன்ற பிரச்சினைகளை அவ்வவ்விடங்களில் குறிப்பிடு வதைக் கூறலாம்.
.ീ.ട.ട.
இதை யெ ல் லாம் விட மையப் பொருளாக, நமது
 

பெறும் கதை
இடம் பெற்றிருந்தன. இந்த நான்கு ல முன்னணி எழுத்தாளர்களால் எழு வளரும் இளம் எழுத்தாளர்களால் 67 (Ա) ழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ப்ரிசு கொடுக்கலாம் என்பதை ஆலோசித்
தீர்ப்பையும் அலசினுேம். முடிவில் , தும் சிறுகதையே பரிசுக்குரிய கதையாக தயை எழுதிய 'ஆனந்த பைரவி"க்கு
}ன்று ஏழைப் மேலும் அப்பாவிப் பிராமணர்
படும்பாட்டை களைத் ::* *ಸ್ತ್ರ್ಯ 8 கனடிருக்கிறேன். é é5 G : னர்ச்சித் துடிப ຂຶກສາທີ່
முடுக் கதையாகத் தெரிந்தெடுப்பது து எழுத்தாளர் T ஆனந்த பைரவி அவர் தப்பதாக எனக் களுட்ையம்விதாபிமானது லை."வெந்த புண் கும் எழுத்த ர ற் ற லு க்கும் ாய்ச்சுவதுபோல் எனது பாராட்டுக்கள்.
s.ങ്ങി.
"محص "
**Yజ********్క్కు,

Page 6
கடந்தஇதழில் 'கடவுள் நம்பிக்கை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன" என்று அடியேன் குறிப்பிட்டதைப் பார்த்ததும், "கடவுள் நம் பிக்கை இருந்தால் தானே பாவ் மன்னிப்புக் கிடைக்கும், இல் லாவிட்டாலும் கிடைக்குமா?" என்றும், அடியேனும் ஒரு நாத் திகனே என்றும் தீவிர ஆத்மீக வாதிகள் சந்தேகப்பட்டிருக்க sur b.
கடவுள் நம்பிக்கை ஒவ் வொருவரிடமும் பரிபூரணமாக இருக்கவேண்டும் என்று அந்த ஆண்டவனே விரும்பியதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு விருப்பம் இறைவனுக்கு இருக் கக்கூடுமாயின் எல்லோரிடமும் அந்த நம்பிக்கையையூட்ட அந்த ஆண்டவனுக்கு எவ்வ ளவு நேரம் பிடிக்கும்? ஆகவே ஒழிந்து மறைத்து விளையாடும் முறையும் இயற்கை நியதிக்கு மாறுபட்டதாக இருக்கமுடி யாது. ஆண்டவனே அந்நிலை யில் இருக்கும்போது இந்த இல்லறத் துறவி எம் மாத்திரம்? கடவுள் நம்பிக்கையுடைய ஒரு மாணவன் தான் படிக்க வேண்டிய பாடங்களைப் படிக் காமல் பரீட்சையில் தேறமுடி யாது, பிறரின் உதவியினுல் தேறினும் தக்க பயன்கிடைக்க முடியாது, அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கையற்ற மான வன்தான் படிக்க வற்றை நன்கு படித்துப் பரீட் சையில் தேறமுடியும், நல்ல பயனைப் பெறமுடியும், பெரும் பத வி க ளி ல் அமரமுடியும், ஆகவே, கடவுள் நம்பிக்கை வெறுமனே இருந்தால் மட்டும் பாவமன்னிப்புக்கிடைத்து விடு வதில்லை. -
"தான் செய்தது தவறு, இனி மேல் அப் படி ச் செய்ய க் கூடாது' என்று ஒருவன் Parf 55 மாத்திரத்திலேயே பாவமன்விப்பு ஓரளவு கிடை க்கு வாய்ப்பேற்படுகிறது. அடு
வேண்டிய
த்துமுன்னர் எ7 யில் அவன் தவ அதே சூழ்நிை அதே போன்ற
நிலையில் அவன் கிழுல் என்பை பரிபூரண பாவ பட வழிபிறக்கு பிக்கைஇருந்து டும் அதே தவை ஒரேயொரு தட றைச் செய்துவி தும் நாத்தீகனி பரிதாப நிலையி முடியும். செய்ய எல்லாம் தெர் கொண்டு ‘கட6 என்ருல் மன்னி விடுமா என்ன? சில மனித மாகக் கருதப்ப தர்களால் பாவ படுவதில்லை. முதலாவதாக மாணவன் அறி மலோ பிழைவி துரரமாகக் க. சதா பிதைவிடு டம் கடுமையாக் வதில்லை. எது ஒருவனுல் க( லையோ, எதுதவி ஞல் ஏற்றுக்கெ லையோ, அத u ay tu ay siyasat உணர்ந்து t நிலையில் இரு turf Llsoa as மகிழ்ச்சியாக மானவனும் பாடத்தில் கு னும் விருந்து உண்டு.
எலியுடன் கிறது. எலி சி: ளாகிறது. அ. எதுவித பாவ விடுவதில் .ே அறிவு குறைத் காணப்படுகிற sf us zu Gveiráseg
 

ந்தச் சூழ் நிலை று செய்தானே
லயில், அல்லது இன்னெருசூழ் " " 6: T 2 ASF fi தப்பொறுத்தே மன்னிப்பு ஏற் ம். கடவுள் நம் ம் மீண்டும் மீண் றைச் செய்பவன் -வை தவருென் ட்டுமனம் வருந் லும் பார்க்கப் லேயே இருக்க பும் பாவங்களை 1ந்தே செய்து புளே கடவுளே’ ப்புக் கிடைத்து
fost nr 6) Ln 6 ாடுவது சில மணி மாகக் கருதப் ஒரு வகுப்பில்
கருதப்படும் ந்தோ அறியா டும்போது பார ருதும் ஆசிரியர் }ம் மாணவனி 5 நடந்துகொள் பாவம் என்று ருத முடியவில் வறு என்று ஒருவ ாள்ள முடியவில் ஞல் ஏற்படும் யும் அ வ ன் கொள்ளக்கூடிய
தக்க மாட்டான்.
தேருவிடினும் g ரு க கு ம உண்டு. ஒரு நறைவு ஏறபடி மாணவனும
பூனை விளையாடு த்திரவதைக்குள் தனல் பூனைக்கு மும் ஏற்பட்டு மனிதர்களிலும் *தோ கூடியோ து. அவரவர் க்கு ஏற்ப அறி
4.
வும் அமைந்திருக்கலாம். ஒரு நாட்கம் பரிபூரண வெற்றி அடைவதற்கு பல்வேறுபட்ட குணபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் இதேபோன்று இவ்வு லகிலும் பல்வேறுவகைப்பட்ட் மனிதர்களும் தோன்றுகின்ற னர். உலகம் நடைபெறுவ தற்கு இஃது இன்றியமையாதது மனிதர் தாம் தாம் விரும்பிய வழியே செல்லலாம். ஞல் எந்தவொரு மனிதனும் தான் இன்னலடைவதையோ துன் புறுவதையோ விரும்பமாட் டான். அப்படி விரும்பி ஏற் றுக்கொள்பவனும் இருக்க லாம். எதற்கும் விதிவிலக் குண்டு. வாழை ஒரு குலைதான் போடவேண்டும் என்பது இயற்கை நியதியாக இருப்பி னும் இரு குகைன் தள்ளிய வாழையும் உண்டு. தவறு என்று மனதில் பட்ட பின்ன ரும் தவறைச் செய்தால் அதன் பலாபலன்களை அநுபவிக்கவும் தயாராக இருக்கவேண்டும்.
மனிதன் எந்த நிலையிலிருந் தாலும் திருப்தியற்றவணுகவே இருப்பான். சில சமயங்களில் பெரிய செல்வந்தனுக்கு இல் லாத மன நிம்மதியும் மகிழ்ச்சி யும் ஏழையிடம் காணமுடியும். பனக்காரன் சந்தோசமாக
லாம் அதில் உண்மை இல்ல். சதா கவலைப்படும் பணக்கார ரும் உண்டு. சதா சந்தோச s இருக்கும் ஏழையும் உண்டு இயற்கையின் அபார
சிருஷ்டி அமைப்பில் இரகசியம்
இதுதான். உலகமே
ஒரு நாடகமேடை, ஒவ்வொரு வரும் நடிகர்கள்தான் என்
பதை ஆத்மீகத்தை வளர்த்
துக்கொண்டாலே புரிந்து கொள்ள முடியும். நாடகத்தில் தனது பாகத்தை நடித்து முடிக்கும்வரை கவலைப்படும் நடிகளுெருவனின் கவேேபான் றதே வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களும் .

Page 7
திரு. வி. d மிம்க் சி @LD粤@ 座
திமிழகத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன் கிளம்பிய சுய மரியாதைச் சூரு வளி தமி ழர் சமுதாய வாழ்வில் ஏற்படுத்திய ஆழமான மாற்றங்கள் மிகப் பல. தமிழர் பண்பாட் டுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஒவ்வாத மூடப்பழமைகளையும்,வைதீக கோட்பாடுகளை யும் அதன் மூல வேரறக்கூடியதாக சாடி - தமிழ் சமுதாயத்தில் புத்தெழுச்சியை பூட்டி யது சுயமரியாதை இயக்கமே. இந்த இயக் கம் தான் பின்னர் திராவிடர் கழகமாக மாறி பேரறிஞர் அண்ணுவினல் பண்படுத்தப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகமாக பின்னர் வளர்ச்சி பெற்றது.
சுயமரியாதை இயக்கத்தின் பிரசாரத் தின் பயஞக தமிழ் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று திருமண முறையாகும். வடமொழிக் கூச்சலும், புரோகித முறையும், வைதீகச் சடங்குகளும் கொண்ட இடையில் நுழைந்த பழைய திருமண முறையை நீக்கி சீர்திருத்தத் திருமணங்களும். தமிழ்முறைத் திருமணங்களும் தமிழகத்தில் நடைபெற லாயின : இதிலும், கடவுள் நம்பிக்கையற்ற வர்களும், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் வேறு வேறு விதமாக திருமணங்களை நடத்த லாயினர். பெரியார் ஈ.வே.ரா, பேரறிஞர் அண்ணு, திரு. வி. க. போன்ருேர் வென்வேறு முறைகளில் இத்திருமண முறைகளை உரு வாக்கி நடாத்திவந்தனர்.
தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் நடத்திவந்த திருமண முறையையே அடி யொற்றி இப்போது தமிழ் நாட்டில் திருமணங் களே நடத்தி வருகிமுர் எழுபத்தேழு வயது திரம் பிய முத்தமிழ்க்காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள். கடந்த 47 ஆண்டு களாக தமிழ்த் திருமணங்களை நடத்திவரும் திரு. விசுவநாதம், இதுவரை 2480 திருமணங் களை நடத்திவைத் திருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
 

க. வழியில் ருமணம்!
பழனியிலுள்ள கல்யாணமண்டபத்தில் அவர் தமிழ்த் திருமணத்தை நடத்திவைக் கும் பாங்கு கண்டு மகிழ்ந்தேன். இத்திரு மண முறையை பின்வருமாறு ஒவ்வொரு நிகழ்ச்சியாக கூறுகிறேன்.
(1) மன மக்கள் புத் தாடைகளை உடுத்தி நாற்காலியில் உட்காருதல்,
(2) இறைவணக்கம்.
(3) பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் "பெண்ணின் தாய் மாமன் மாலையிடுதல்,
(4) தங்கள் தங்கள் தாய் தந்தையரை பெண்ணும் மாப்பிள்ளையும் வணங்குதல்,
(5) உறுதிமொழி கூறல் (மணமகன் பின் வருமாறு உறுதிமொழி கூறுவார்:- "தாய் மார்களே பெரியோர்களே என் அருகிலுள்ள திருச் செல்வி.யை நான் இன்று பெரியோர் களாகிய உங் * كصصصد ng pisia EIOOl-beggi
கைத் துணைவி - مدمجر யாக ஏற் று க் கொள் கி றே ன் வாழ் விலும், தாழ்விலும், இன்பத்திலும் துன்பத் திலும் உடனிருந்து திருவள்ளுவர் நெறிநின்று இல்லறத்தை இனிது நடத்துவேன் என உங்கள் முன் உறுதி கூறுகிறேன்." "பெண் ;- நானும் அவ்வாறே உறுதி கூறுகிறேன்.*)
(6) பொதுமக்களிட்ம் மாங்கவியத் தட்டு ஆசிபெறுதல்.
(7) உதிரிப் பூ வழங்குதல்,
(8) தாலிகட்டுதல்-மலர் தூவுதல். 9) மூன்று பெண்கள், அல்லது ஐந்து
பெண்கள், சந்தனம் கும் குமம் தான்க்கு வைத்தல்,

Page 8
(10) மாலை மாற்றுதல்
(11) பெண் இடப்புறம் உட்காருதல்.
(12) அறிவுரை, அறவுரை, வாழ்த் துரை வழங்குதல்
இவ்வாறு 12 நிகழ்ச்சிகளாக இத்திருமண முறையைப் பிரித்துக் கூறமுடியும்.
திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று விசுவ
நாதம் அவர்கள் a Giores Gificij Gasnt lát és 6örei வீசியது. கொதிப்பேறிய வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வெளிவந்தன.
"என்ன ப்யா, இதை வெளியே கொண்டு போகப்போகிருயர் அல்லது நானே தூக்கி வெளியே வீசட்டுமா?
இவ்வாறு ஆத்திரத்துடன் விசுவநாதம் கூறியதைக்க்ேட்டு பார் மீது இவ்வளவு கோபத்தைக் கொட்டுகிருர்? திருமண வீட்டில் ஏதோ கரடி புகுந்து விட்டதோ என்று நான் திகைப்புடன் திரும்பிப் பார்த்தபோதுதான் விஷயம் இன்னதென்று புரிந்தது.
திருமணத்துக்கு பூட்டியிருந்த ஒலிவாங்கி திரு. விசுவநாதம் அவர்களது பேச்சைச் gif யாக ஒலிப்ரப்பாமல் கரகரத்து இரைச்சல் போட்டுக்கொண்டிருந்தது. ஒலிவாங்கியை அமைத்தவர், அதை சரிப்பண் ண் எவ்வளவோ முயன்றும் முடியாமல் அவதிப்பட்டுக்கொண் டிருந்தார். ஒலிவாங்கியை அகற்றும் படியும் ஒலிவாங்கியின்றியே தான் பேசுவதாகவும் திரு விசுவநாதம் பலதடவை கூறியும் அதை யும் அவன் காதில் போட்டுக்கொள்வதாக இல்லை! எனவேதான் ஆத்திரமடைந்த திரு. விசுவநாதம் மேற்கண்டவாறு சத்தமிட்டிருக் aay it.
"குணமென்னும் குன்றேறி நின்ருர் வெகுளி கணமேனும் காத்த லரிது" என்பது வள்ளுவவி வாக்கல்லவா?
திரு. விசுவநாதம் அங்கு வழங்கிய கருத் துரையின்போது கூறியதாவது:-
இப்பொழுது திருமணத்தில் வாழ்த்துக் கூறுவது ஒரு சடங்காகப் போய்விட்டது. பழங்காலத்தில் பதினறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள். அது பதினறு பிள்ள்ைகளைப் பெறுவது என் பதல்ல. ஒருவனுடைய வாழ்வு பெருவாழ் வாக அமையவேண்டுமானல், அவன் பதினறு பேறுகளையும் பெற்றிருக்கவேண்டுமென்பது கருத்து. அப்பேறுகள், மாடு, udas, aásts,

மக்கள், கல்வி, கேள்வி, அறிவு,ஒழுக்கம்,நிலம், நீர், வண்டி, வாகனம், பொன், பொருள், மோகம், புகழ் என்பன.
யாரோ நல்லவர் ஒருவர் இப்பேறுகளை எண்ணுமல் பதினறு பிள்ளைகளை எண்ணி என் தாய் தந்தையர்களை வாழ்த் திவிட்டதனுல், நாங்கள் பதிஞறு பிள்ளைகள் பிறந்துவிட் டோம். நான் தான் பதினருவது கடைசிப் பிள்ளை, எனக் குத் தம்பியும் இல்லை தங்கை யும் இல்லை. இக்காலத்தில் இவ்வாழ்த்துதல் பொருந்தாது.
& இரண்டாவதாக
முன்புவரை மணமக்களை வாழ்த்தும்போது "தனம், தான்யம், வெகு புத்திரலாபம், தீர்க் காயுசு, சுபமஸ் து’ என்று வாழ்த்தி வந்தாரி கள். இன்று இப்படி வாழ்த்தமுடியாது. வாழ்த்தக் கூடாது தனம் -தங்கக் கட்டுப் பாடு, தான்யம் - தானியக் கட்டுப்பாடு வெகு புத்திா லாபம் - குடும்பக் கட்டுப்பாடு; ஆகவே இவ்வாறு வாழ்த்துவது தமிழகத் துக்கு பொருத்தமில்லை"
மூன்ருவதாக வாழ்த்துவது ஒரு புதிய முறை, புலவர்கள் எல்லாம், மலரும் மனமும் போல, வானும் நிலவும்போல, கரும்பும் வாழுங்கள் என்று மனமக்களை வாழ்த்துகிருர்கள். நல்லறி ஞர்கள் பலர் இராமகிருஷ்ண பரமஹம்சரும், சாரதா மணி தேவியும் போல வாழுங்கள் என்று வாழ்த்துகிருர்கள். அரசியல் தலைவரி கள் சிலர் காந்தியடிகளும் கஸ்தூரிபாயும் போல, அறிஞர் அண்ணுவும் இராணியும் போல, வாழுங்கள் என்று வாழ்த்துகிரு ர்கள்.
A. கடந்த 75 ஆண்டுகளாக திருமணங்களில் பங்கு பற்றி வருகின்றேன், எவராது ஒருவர், என்னைப் போல என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல் லக்கேட்டதில்லை, சொல்வத் துணிவும் இல்.ை அதகுல்தான் அவர்கள், அவர்களைப்போல, இவரிகளைப் போல வாழுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிருர்கள். நான் ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்ருல் இன்று திருமணம் புரிந்துகொள்ளும் மணமக்கள் இருபதாண்டு களுக்குப்பிறகு மனமக்கன் வாழ்த்தும்போது என்னைப்போல என் மனைவியைப் போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாக வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கு அவர்கள் இப்போத்ே திட்டமிட்டு வாழ்க் கையை நடத்தியாக வேண்டும்!"
இப்படியாகக் கூறிய அறிஞர் விசுவநாதம், இதன் பின் புதுமண மக்களுக்குக்கூறிய அறி வுரை - புது மணமக்களுக்கு மட்டுமன்றி பழைய மணமக்களுக்கும் சிறந்த அறிவுரை யாக அமைந்திருந்தது:
-ணவளரும்

Page 9
இன்று இலங்கையில் நடைபெறும் எந்தவொ வாகட்டும்-தமிழ் விழாவாகட்டும்-அங்கெல்லாம் ணிற அங்கியுடன் காட்சிதரும் அந்த இளம் கத் யின் தமிழ் முழக்கத்தை கேட்காமலிருக்க முடிய தான் இன்றைய் இளைஞர்களின் உள்ளங்களைக் செ வணக்கத்துக்குரிய அருட்திரு செல்வரத்தினம் அ கும் வண. தவத்திரு தனிநாயக அடிகளாரின் தமிழ்த் தொண்டாற்றும் இந்த இளம் துறவி, எழுத்தாளர், சிந்தனையாளர் இலங்கை வானுெல நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாக இருந்து அதை நடத் யைப் பிறப்பிடமாகக்கொண்ட அடிகளார் சென்னை யிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் கற்று ஆங்கி பட்டதாரியாகி தொடர்ந்து பிரான்சில் உள்ள பல்க மக்கள் தொடர்பு சாதனங்கள் (Mini Media’ : அதாவது பத்திரிகை, ஒலி-ஒளி நிலைப்படம், வ காட்சி திர்ைப்படம், உளவியல் ஆதியனவற்றில் P ma பட்டம் பெற்றர். பின்னர், இதேதுறையில் நகரான டப்பிளினிலும் பயிற்சிபெற்றர்.
கொட்டாஞ்சேனை சென். லூசியாஸ் தேவாலய செவ்வியை இந்த இதழில் சுடர் வாசகர்களுக்குத்
சுே:- முன்பெல்லாம் கத்தோலிக்க துற வியர் அரசியலில் ஈடுபடாது ஒதுங்கி வாழ்ந் தார்கிள் தற்போது,அதிலும் இளம் குருக்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து தாங்கள் கூறுவதென்ன? .
ப:- முதலில் அரசியல் என்ருல் என்ன வென்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கட்சி அரசியலில் நாங்கள் ஈடுபடு வது நல்லதல்ல. காரணம் நாங்கள் பொது மக்களுக்கு அரசியல் கட்சி வேறுபாட்டின்றிச் சேவை செய்பவர்கள். ஆனல் அதே வே&ளயில் அரிஸ்டோட்டில் என்னும் தத்துவ ஞானியின் கூற்றின்படி "மனிதன் ஒரு அரசியல் மிருகம்" ஆகவே ஒரு நாட்டின் குடிமகன் என்ற முறை யில், அந்நாட்டின் வாக்குரிமை பெற்றவன் என்ற முறையில், அந்நாட்டின் சட்ட திட்டங் களுக்கு உட்பட்டவல் என்ற முறையில் அந் நாட்டிற்கு வரிகொடுப்பவன் என்ற முறையில் கிறிஸ்த்து மக்களின் அன்ருட வாழ்க்கையில் அன்று நேரடியாக ஈடுபட்ட்துபோல், அவரின் விழித்தோன்றல்களாகிய குருமார்கள் இன்றும் at ddŵr a Alan Los dh, kodlas gap blu sy dŵcyL
ל
 

ரு இலக்கிய விழா துல்லிய வெண் தோலிக்கத் துறவி ! பாது, ஆம், அவசி ாள்ளைகொண்டுள்ள டிகளார் அவர்களா பாதையில் நின்று சிறந்த பேச்சாளர், பியின் கத்தோலிக்க ந்துபவர். கரவெட்டி 'லோயலா கல்லூரி ல, தமிழ் இலக்கியப் லைக்கழகமொன்றில் and ** Mas Media”) ானுெலி, தொலைக் ost Graduate Diploஅயர்லாந்தின் தலை
த்தில் இப்போது கடமைபுரியும் அடிகளாரின் தருகிருேம். ·
— 46 fauf
தினம் அடிகளார்
வாழ்க்கைப் பிரச்சினைகள் அனைத்திலும் ஈடு பட்டே ஆகவேண்டும். இது எமது கிறிஸ்தவ அழைத்தல், கடமை, பொறுப்பு. இது அரசி யல் என்ருல் நாம் எல்லோரும் அரசியல் வாதிகளே!
கே:- தமிழ் பேசும் மக்கள் சாதி, மத பிரதேச வேற்றுமைகளைக் களைந்து ஒன்று படு வதற்கு வழி என்ன?
ப:- மதம் மக்களோடு ஒன்றிக் கலந்து இருப்பதால் மதத்தலைவர்களும், சமுதாயத் தில் தம்மை உயர்ந்தவர்களாக ஆக்கிக் கொண்ட பெரியோரும், சமூகத் தலைவர்களும் தமது பேச்சாலும், மூச்சாலும், செய்கையா லும், வாழ்க்கை முறையாலும் துணிவோடு நின்று இதற்கு வழிகாட்டவேண்டும்.
(: - இப்படிக்கூறும் தாங்கள் அண்மை யில் முகத்துவாரம் புனித அந்திரேசியார் கோவிலில் நடந்து முடிந்த சம்பவங்கள் பற்றி என்ன பதில் கூறப்போகிறீர்கள்,
ப- நீங்கள் குறிப்பிட்ட கோவிலில் நடந்த சம்பவங்களையிட்டு உண்மையான கிறிஸ்தவன் வெட்கத்தால் த& குணிகின் முன். அப்பிரச்சினைகளை உருவாக்கி வளர்த்தவர்களி டையே மதமில்,ை மறையுணர்வில்லே, இறை வணில்லை-அது ஆண்டவன் கோவிலுமில்லை. இதை நான் மனவருத்தத்தோடு சொல்லு கிறேன்.
சே. தங்கள் தமிழ் உணர்வை தூண்டி விடக்கூடிய வகையில் அமைந்த சம்பவம் ான்ன? யார்? என்று கூறமுடியுமா?

Page 10
ப1. குடடக குட்ட உணரிவு வரவில்லை யென்ருல் நான் ம்னிதனேயல்ல. குறிப்பாக யாரையும் எந்தச் சந்தர்ப்பத்தையும் சுட்டிக் கசட்ட விருப்பமில்லை. ஆனல் இயற்கையாக என்னுள்ளே இருந்த தமிழ் எழுத்தாற்றலைத் தூண்டிவிடுவதற்கு முக்கிய காரணமாக இருந் வர் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் திரு. கா. பா. அறவாணன் தான் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அத்துடன் என்னைப் பெநிறது ஒரு தமிழ்த் தாய். என் தற்தை ஒரு தமிழாசிரியர்.
கே- தற்போது கத்தோலிக்க to a அனுட்டானங்களில் தமிழ் கலாச்சாரத்தை புகுத்தும் முயற்ச்சி பூரண வெற்றியளித்துள் ளது என்று கருதுகிறீர்களா?
ப:- தாங்கள் எதையும் புகுத்த வில்லை. துவக்க காலத்தில் இருந்தே தமிழ்க் கலை களோடும் பண்பாட்டோடும் மறை உண்மை வளும், மறைக் கொள்கைகளும் வளர்ந்திருக்க வேண்டும். அந்நிய நாட்டவர்கள் தெரியா மல் செய்த குற்றத்தை மன்னித்து, மறந்து, செய்யவேண்டியதைச் செய்கின்ருேம். குறு கிய காலத்தில் இன்று எமது வழிபாடுகளை அனைத்தும் பக்தி மொழியாம் அழகு தமிழில், இனிய தமிழிசையில் ,பொருள் நிறைந்த தமிழ் பண்பாட்டின் மூலமாக வளர்த்து வருகிழுேம் என்பதை மகிழ்ச்சியோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
கே:- தாங்கள் தமிழ் நாட்டில் இருந்த பொழுது "ஏசுநாதர் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளிவத்ததே-அதற்குக் காரண மாய் இருந்தவர் யார்? பின் அப்படத்தின் நிலை என்னவாயிற்று?
ப:- அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது தமிழ் நாட்டுத் திரைப்பட உலகில் அவர்கள்தான். ஆனல் ஒரு இலட்சியத்துடன் தொடங்கி, தொடங்கிய பெரிய நடிகரே வியா பாரத்திக்கில் திணறியதால் ஆரம்ப விழா வோடு படமும் முடிந்துவிட்டது.
தைத் துறை போன்றவற்றின் வளர்ச்சியைப் பற்றித தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
ப:- அண்மையில் வெளிவந்த ஒரு சில கதைகளைப் பார்க்கும்போது எதிர்காலத் துக்கு நம்பிக்கையேற்படுகிறது. ஆளுல் இலக் கியத்திலும், கட்சி அரசியல் தலையிடுமானுல் இலக்கியம் வளரமுடியாது - பனத்துக்கும் பதவிக்கும் இலக்கியம் படைக்க முடியாது. தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூக இனங் களிடையே இருந்து கிறப்பான, எழுச்சியான பொருள் பொதித்த கதைகள், கவிதைகள் நாடகங்கள்,கட்டுரைகள்,மேடைப் பேச்சுகள் தோன்றியுள்ளன என்பது உலகவரலாறு,

கே: எழுத்துத் துறையிலே தாங்கள் புதி தாக ஏதாவது படைக்கும் எண்ணமுண்டா?
ப:- நான் கத்தோலிக்க பத்திரிகை, யான காவலனுக்கு வாரா வாரம் எழுதிவருகிறேன். அத்துடன், ஒரு புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆணுல் வெறும் வாழ்க்கை வரலாழுக மட்டும் அமைக்காமல் எமது இன்றைய சமூகப் பிரச் சினைகளோடு அதைத் தொடர்பு படுத்தி எழுதுகிறேன். "புரட்சியிற் பூத்த பூ' என்னும் அந்த நூல் இன்னும் சில வாரங்களில் வெளி வரும். மேலும் கனவுகள் நனவாகட்டும்" எனும் ஒரு நூலும் இன்னும் சில மாதங்களில் வெளி வரும். அத்தோடு மேற்கத்திய நாடுகளில் நான் செய்த பிரயாணங்கள் பற்றியும் அதன், விளை வாக எழுத்த என் சிந்தனைகளையும் எழுத எண்ணியுள்ளேன். Vx
கே: இறுதியாக சுடர் சஞ்சிகை பற்றிய தங்கள் அபிப்பிராயமென்ன? அதன் வளர்ச் சிக்கு இன்னுமென்ன செய்யலாம்?
ப:- கடந்த சில சுடர்களைப் பார்க்கும் போது ஒரு நல்ல,இலக்கிய இதழ் பிறந்துள்ள தாகத் தோன்றுகிறது - தமிழ் நாட்டுமாத இதழ்களோடு போட்டி போடும் அளவிற்கு மேலும் வளரவேண்டுமானுல் உண்மையான கலைஞர்களிடமும், அறிஞர்களிடமும் இருந்து தரமான படைப்புகளே மிட்டுமே பிரசுரிக்க வேண்டும். அத்துடன் கட்சி அரசியலைப் புகுத் தாமல் இருப்பது ஒரு இலக்கிய சஞ்சிகைக்கு மிகவும் அவசியம் - அதனல் அடிப்பட்ை உரிமை பற்றிய ஆக்கங்களை பிரசுரிக்கக் கூடாது என்று நான் கூறவில்லை!
(செவ்வி கண்டவர் நாவண்ணன்.)
tes sve se · t messa siasti
ஒழுக்கத்தின் சிறப்பு
மேடைமீது ஏறி ஆவேசமாகப் பேசுகிற பேச்சு, அருமையாக எழுது கின்ற எழுத்து, அள்ளிக்கொடுக்கின்ற கொடை, அதிகாரம் வகிக்கின்ற பதவி, இவைகளால் பெறமுடியாத சிறப்பை ஒருவன் ஒழுக்கம் ஒன்றி ஞல் பெற முடியும். மக்களாய்ப் பிறந்து, மக்களாய் வாழ்ந்து, மக்களா கவே மறைய விரும்பும் எவரும் ஒழுக் கத்தைப் போற்றி வளர்த்துக் காப் பாற்றக் கடமைப்பட்டவர்.
--.ே ஆ. பே. விசுவநாதம்,

Page 11
N ANIMI
*புரட்சிக்கனலை கையில் ஏந்தியவாறு பிரசுராலயத்தின் உள்ளே நுழைந்தார் மாத வன். மகிழ்ச்சியால் அவர் உள்ளம் நிறைந்திருந்தது. அவருடைய ஆறு மாதி கால உழைப்பின் பயன் கிட்டப் போகிறதை நினைத்தபோது அவர் நெஞ்சம் பூரித்தது. தன்பிள்ளையை தாய் நெஞ் சோடு அணைப்பதுபோல "புரட் சிக்கனலை அனைத்தபடி பிர சுராலய அதிபரின் அறைக்குச் செல்கின்ற திருப்பத்தில் திரும் பினர். அவருடைய மெலிந்த உடலோடு ஒட்டாது தொய்ந்து கிடக்கும் சேட்டினை ஒருகை யால் தடவிவிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தபோது, வாய் நிறைந்த "உட்காருங்கள்’ முன்னுலிருந்த இருக்கையை காட்டினர் அதிபர் தணிகா ar Gruv Lb.
பிரசுராலய அதிபர் தனிகா
சலத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தாரி மாத வன். தமிழ்ப் புத்தக வெளி யீட்டினல் மகத்தான சாத
னையை செய்து காட்டிய வர் அவர். அவரை மிகுந்த மரியா தைக்குரிய ஒருவராக நினைத் துக் கொண்ட மாதவன் தான் கொண்டுவந்த "புரட்சிக்கனல்" என்ற நாவலின் கையெழுத்
് ♔ ഭരബഉന്ന് ശ7ീ),
துப் பிரதிை வைத்தார்.
விட இந்த நா6 வாசித்த பின் அறிமுகம் செய என்று மாதவ மிகமகிழ்வுடன் துக் கொணடா அந்த நாவல் வந்து இளந்த8 சிந்தனை பில் உருவாக்கிவிட் மகிழ்வுடன் ை பெற்றுக்கொண் வன். இருதின தன்னை சந்திக் தணிகாசலம் . தில் இருந்து பு போது இ ன் ட நிறைந்திருந்தது
D 67D,
மத்திய வங்கி
அருகால்
ருந்த மாதவனை சில நண்பர்கள் விசாரித் து க் ெ பாராளுமன்றத் உள்ள திருப்பத் கடற்கரையரு அமர்த்துகொை கள் "ஹோ. இ  ைர ச் ச லு இருந்த சுவ தெறித்தன. அ
Gs irpii as Gert Lui
சுதந்
ரன சுதந்திரத்
களுக்குக் கிடைக்கும் பரிசுகள் எவை?
மரணமும் !
ஞாபகம் இருக்கட்டும்,
LDJ
யிலே சீரிய பணியாற்றினுேம் என்னும் ஆ
அனுப்பியவர் :- மட்டுநகர் “கல்லடி (
a
 

மேசையில் "என்னைப்பற்றி ம் செய்வதை லேயே நீங்கள் அதுவே என்னை து வைக்கும்’ ன் கூறியபோது நாவலே எடுத் ர். அப்போதே அச்சாகி வெளி லமுறையினரின் புரட்சிக்கனை டது போன்ற ககூப்பி விடை 7 Llanrif Lo mT5 ங்களில் வந்து SLorrg H pEOf பிரசுராலயத் றப்பட்டு வர்த ப் பூ ரி ப் பில் மாதவனின்
க் கட்டிடத்தின் சன்றுகொண்டி அறிமுகமான ர் கண்டு சுகம் 'sn 6ðar L- Gar f.
திற்கு அருகில் தில் திரும்பி ல் சென்று vш тđ. 4-6) čby ஹோ." என்ற ட ன் கரையில் 6) மோதித்
ந்த அலைகளின்
ஒலம் மாதவனின் நினைவை எங்கோ இழுத்துச் சென்றது. "புரட்சிக்கனல் உருவான வர லாறு அது. அவர் மூட்டிய அந்தக் கனலுக்கு விறகாக அமைந்தவை அவரின் அனுபவ உனர் வுகள் தான்.
மலைநாட்டில் தனியார் பசட சாலை ஒன்றில் படிப்பித்த மாத
வன் அரசாங்கம் அதனைக் கையேற்ற பின் தானகவே விலகிக்கொண்டார். அவருக்
கென்று குறிப்பிட்டுச் சொல்வ தற்கு எதுவுமில்லை. அவர் குடி
யிருப்பது கூட கறுப்பனின் குடிசையில் தான். சில பிள்ளை களுக்கு பாடம் சொல்லிக்
கொடுப்பதில் கிடைத்த வரு மானத்தில் எப்படியோ அவரு டைய வாழ்க்கையும் நடந்து கொண்டு தான் இருந்தது. யாழ் ப் பா ன த் தி ல் நடை பெற்ற உலகத் தமிழ் மாநாட் டின் இறுதிநாள் நடைபெற்ற மிலேச்சத்தனத்தை நேரடியா கப்பார்த்து விட்டு அங்கிருந்து வந்தபின் மாதவனின் மனம் மிகவும் குழம்பிப்போய் இருந் தது. வந்த சில நாட்களிலே கறுப்பனின் குடும்பமும் "கப்ப லே ற வேண் டி ய" நா ஞ ம் நெருங்கிவிட்டது. தமது குடும் பத்திலேயே ஒருவனக கருதி
திரம்
தை நீங்கள் அடைய முயலுகையில் உங் ஷ்ட நஷ்டம், சிறை வாசம், அவற்றுடன் ணமே வந்துநேர்ந்தாலும் தேச விடுதலே றுதல் உங்களுக்கு உதிக்கும்.
ரித்தி’
-நேருஜி

Page 12
ஒன்ருக வாழ்ந்து வந்த 9 步场á குடும்பத்தினரைப்பிரிவதுமாத வனுக்கு தாங்க முடியாத வேத ஜனயை அளித்தது. இந்த நாட் டுக்காக தம் உழைப்பையும் உதிரத்தையும் வழங்கியவர் கள் "நாடற்றவர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டார்கள். அதற்கு காரணம் அவர்கள் தமிழர்கள். அந்தக் குடிை யில் தனித்து ஒரு முலையில் படுத்திருந்த மாதவனின் கண் கள் கண்ணீரால் நிறைந்திருந் தன. கோபத்தால் சிவந்திருந் தன.
தமிழர்களாகப்பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் தோட்டத் தொழிலாளர் தம் வாழவில் எ தி ர் கொள் ள வேண்டிய வேதனைகளையும் சோதனைகளை պւb பன்னிரண்டு வருடங் களாக அவர்களுடன் ஒரு வஞ கவே வாழ்ந்து கொண் ட் வர் அ வர். ஓ க் கொ டு  ைமி யா ல் வீதியோரத்தில் சுருண்டுவிழும் ஜீவன்களைக் கண்டபோதெல் லாம் அந்தத் லாளியின் உழைப்பை உண்டு கொழுத்திருக்கும் சீமான்களை நினைத்து கொதித்துப்போவார் மாதவன். தன்னிடம் படிக்கும் சிறுவர்களிடம், தனது நண்பர் களிடம் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்பார்!
ஈழத்தில் தமிழுரிமைக்காக
இளைஞர் அணி நடத்தும் இயக் கங்களே னைத்து உள்ளம் பூரிப்பார். சிறையில் தாய்த் தமிழுக்காக தவமிருக்கும் இளம் சிங்கங்களை வாயார வாழ் த் து வார். அதைப் போலவே மலையகத்திலும் இளைஞர் அனியொன்று முன் வரவேண்டும் என்று நினைத்துக் கொள்வாா. அவ்வாறு கொதித் தெழுகின்ற பு ர ட் சிக் கன லொன்று இந்நாட்டில் தமிழர் உரிமை வாழ்வை உருவாக்கும் என்பது அவரது அசைக்க முடி யாத நம்பிக்கையாக இரும் தது. அத்தகைய ஒரு தமிழ் இளைஞன் ம லே ய கத் தி ல் தோன்றுவது போல கற்பனை செய்துப்ார்த்தார், நெஞ்சம் இனித்தது. கற்பனையே இவ் வளவு சுகம் என்ருல் prep?
தோட்டத் தொழி ,
அவ்வாறு ஒரு கற்பனையில் உ கால நோக்கில் படைத்திடவே ஒவ்வொரு ம8 னின் சிந்தனை உணர் வைப் பா
ಹಾಕಿ
ZJ fT கிட ந் தி 'ಆಕ್ಟಿ
காதலன் ச மகத்துவத் சாஜகான் யும், ஆன மாளிகைை ஞர்கள் என் உனக்கு கட்டட்டு
காதலி: ஐ
தாலியை அதுவே .ே
-இலே - சிலன்
கிழிந்த பாயி "புரட்சிக்கனக் தனையோ இர திருப்பார் பு கால நோக்கில் படும் தாழ்ல் திரங்களின் படுத்தும் உள்ளம் கொ எழுதுகின்ற 8 தும் எதிரிக
 

தமிழ்இளைஞனே
ருவாக்கி நிகழ்
ஒரு நசவல் ண்டும்: قت کیl லயக
"யிலும் புதிய
ய்ச்சவேண்டும் டார். எத்தனை பட்டினி
அந்தக்
கள் ."ח חוL
ா த லி யின் தை அறிந்த தாஜ்மகாலை ந்தன் வசந்த யயும் கட்டி ன் ருல் கண்ணே நான் எதைக் ፲ ?
யோ அத்தன்
க ட் டி ஞ ல் Lu atgib
, கல்முனை-3.
-a, -um -
ல் கிடந்தவாறு 9’ உருவாக்க எத் வுகள் கண் விழித் நிகழ் ஸ் தமிழர்க்கு ஏற் புகளே கதாபாத் மூலம் வெளிப்
மாதவன்.
இளைஞ
துக்கு பயன்படவேண்டும்
என்ற துடிப்பி ல் அதிக ஒரத்தை எடுத்துக் கொண் டார்.
ஆறுமாதங்கள் செய்த அரிய முயற்சியின் பயனக "புரட்சிக் கனல்" உருவாகிற்று. புரட்சிக்
வானதாக எழுதிக் கொண்டி ருந்தபோது அவர் உள்ளம் உவகையால் கூத் தாடியது.
கடைசி அத்தியாயத்தில ஏற் றப்பட்ட ஈழத்தின் தேசியக் கொடியின் கீழ் தேசிய கீதம் பாடியதை எழுதும்போது உணர்ச்சியால் நிரம் பப் பெற்ற வராக தனனை மறந து உரத் துப் பாடினர். அந்தக் கையெத் துப் பி ர தி  ைய யு ம் எடுத்துக் கொண்டு கொழும்புக்கு பயண மானுர் மாதவன.
கரையில் மோதிய அலைகள் உயரத்தில் எழுந்தபோது சில துளிகள் மாதவன் Lổgii Lu -- போது தான் சுயநினைவு பெற்று எழுததார். வெளளவததையில் இருக்கும் நண்பரொருவரின் அறைக்குச் செல்வதற்காக பஸ்தரிபபிடத்துக்கு வந்தவர் நண்பான் அயைக குப் போய்ச் சேர இரவு ஒன்பது மணி ஆகி விட்டது. ஆருநாடகள் நண்பரு டன் தங்கயிருந்துவிடடு பிர சுராலய அதிபரைக் காணப் புறப்பட்டார். அதிபர் தணி காசலம் இல்லாததால் ஹாலுக் குள் இருந்த கதரையில அமர் ந்து கொண்டார். புரட்சிக் க ைல் ஒவ்வொரு மலையக இளை ஞனின் கையிலும் இருப்பது போலவும் அவர்கள் சந்தனை யில் புதிய கனலத் தோற்று
விப்பது போலவும் எண்ணிப் பார்த தபோது அ ர் உள்ளத் தில் எழுந்த மகிழ்ச்சியை
அவரால் தாங்கமுடியவில்லே . உள்ளே. வந்த தணிகாசலம் அ வரை யு ம் அ  ைழ த் து க் கொண்டு தனது அறைக்குள் புகுந்தார்.
எடுத்த எடுப்பிலே நாவல்
போதெல்லாம் மிகவும் நன்முக இருப்பதாகக்
St Lu Tii.
10
தான் கூறினர் தணிகாசலம். அந்த ஒவ்வொரு எழுத் ஒரு வார்த்தையின்
முன்னுல்
சமுதாயத் தான் ஆறுமாதங்களும் பட்ட

Page 13
சிரமங்கள் மிகவும் சிறிதாக தோன்றியது மாதவனுக்கு. "எனக்குத் தேவை புழு கரை அல்ல இந்த நாவல் வெளி வருவதால் உண்டாக்கக் கூடிய விளைவுகள்தான்"என்று அடக்க மாகக் கூறினர். "மன்னிக்க வேண்டும் மிஸ்டர் மாதவன் நாவல் நன்ருக இருந்தாலும் இன்றைய நிலையில் இது வெளி யிடக் கூடியதாக இல்லை" என்று தனிதாசலம் நேரடியாகவே விசயத்துக்கு வர விரும்புபவர் போல கூறினர், துடித்துப்
குப்பையைத் த அப்படில் குறிங் போளுரி மாத சலம், "மக்கள் என்று "குழந்தை விரும்புகின்றது நஞ்சைக் குடிக்
சார்’ என்ருர்
அச்சமயம் ணுடி அணிந்த
வருவதைக் கை நின்று வரவே
போன மாதவன் "சார் நீங்க
என்ன சொல்றீங்க" என்றபடி தணிகாசலத்தின் முகத்தை நோக்கினர்.
'மறுமலர்ச்சி” எழுத்தாளர் பாலனுடைய 'கனவுக் கன்னி" என்ற நாவலை வெளியிட
முடிவு செய்துவிட்டோம் உங் களுடைய நாவலைப்பற்றி பின் 607 nt Gunt St. Gunt lib' 6tain Cyri தணிகாசலம், "சார் இதை முதல் ல வெளியிட்டு பின்னர் அதை வெளியிடலாமே"என்று பரிதாபமாகக் கேட்டார் மாத வன். பற்றி என்ன நினைக்கிறீங்க சார். அற்புதமான படைபபு. இரண்டு கற்பழிப்புக்காட்சி கள், படுக்கையறைக் காட்சி, கடற்கரைக் காதல் எல்லாம் நிறைய இருக்கு பாருங்க" 67 cirgy வகு உற்சாகமாகக் கூறிக்கொண்டே போளுர் தணிகாசலம், "இந்த ஆபாசக்
சலம்."இவர்த எழுத்தாளர் ப
என்று அறி அவர் தவறவி இருந்த கைெ யொன்றை பே பாலன்-"அகு ப்பு,சார் ‘புரட் மாறன் இன் வந்து “சிரித் என்ற தனது 'கனவுக்கன்னி தாக வெளியிட "அதற்கென்ன செய்திடலாம் காசலம், ம ஒருவர் முன்ன மறநது - தோன்றியது.
gey @Qu LDAT 687 குன்றிட் போஞ அப்போது த
வந்தவராக "
 

ான அற்புதம் க* கொதித்துப் 'வன். தனிகா
விரும் புருங்க” ால்லும்போதே அறியாமையால் என்பதற்காக க விடுவீங்களா
மாதவன்.
கறுப்புக் கண் வாலிபர் ஒருவர் ண்டதும் எழுந்து ற்ருர் தணிகா
ான் மறுமலர்ச்சி மிஸ்டர் பாலன்’ முகப்படுத்தவும் ல்,ை தன்கையில் யழுத்துப் பிரதி சையில் வைத்த 685 LAD LT"60 63) .சி எழுத்தாளர்' ாறு காலை தான் தாள் சிங்காரி" நாவல் தந்தார். க்கு" அடுத்த -லாம்" என்ருர். r. அப்படியே ' என்ருரி தணி ாதவன் என்ற க இருப்பதையே டா ர் போ லத்
த் தா ல் மனம் ரி மாதவன். ாள் நினைவுக்கு இவர்தான் மிஸ்
டர் மாதவன் மலையகத்தின்
சிறந்த எழுத்தாளர்" என்று பாலனுக்கு அறிமுகப்படுத் தினர் தணிகாசலம். அவரது
அந்தப்பாராட்டு மாதவனுக்கு கசப்பாக இருந்தது. "இவர் எழுதிய "புரட்சிக்கனல்" என்ற நாவலைப் பார்த்தேன் நல்லா கத் தான் இருந்தது. ஆனல் மக்கள் ரசனைக்கு ஏற்றதாக இல்லை’ என்று தணிகாசலம் கூறியபோது மாதவனுக்கு நெஞ்சு லேசாக வலித்தது. தொடர்ந்து கூறிய தனிகா சலம் “மக்களிடம் வரவேற்புப் பெறமுடியாத எதையும் நாம் வெளியிடத் தயாராக இல்லை. இது தொழில்; இது எங்களுக்கு வியாபாரம்” எனறர். கொதித் துப் போய்விட்டார் மாதவன். "வி யா பா ர மா க மட்டும் நினைத்து எழுத்தை விற்றுப் பிழைக்கிறது ஒரு வகையில விபச்சாரம் சார்" என்று கூறி யவர் தனது கையெழுத்துப் பிரதியை தருமாறு வேண்டி ஞர், தணிகாசலம் "புரட்சிக் கனலை மேசை மீது விரித்தபடி போட்டார்.
விரிந்து கிடந்த கையெழுத் துப் பிரதியில் எழுத்துக்கள் அவரைப்பார்த்து சிரிப்பது போலத் தோன்றியது. ஒடுவது தமிழ்க்குருதி. ஒயுமா நம் முறுதி” என்று குரலெழுப்பிய வாறே "புரட்சிக் கனலின? தாய கன் தமிழ்க் கொ டி யை க் கையில் ஏந்தியவாறு சத்திய மேடையான அந்தக் களம் நோக்கி வருவதை விவரித் திருந்த அந்தப் பக்கததை வெறித்துப்பார்த்துக் கொண் டிருந்தபோது "சார் இரண்டு கற்பழிப்புக் காட்சிகள், gC5 படுக்கையறைக் காட்சி வரக்
ains = ∞−∞,
சாதனைக்கு வழி
மிகக் கசப்பானவைகளாக அம் கடுமையானவைகளாக வும் இருந்தாலும் உண்மை களை உண்மைகளாக ஏற்றுக் கொள்ள முயலுங்கள். நீங் கள் சாதனையாளர்களாக மலர்வதற்கு அதுவே முதல்
õ7) artib

Page 14

ண்டது. அன்று சரசுவதி ஊடாகச் செல் வந்து கொண் மண்டபத்தின் யும் சனக்கூட் ழிந்து கொண் புரட்சிக்கனல்’ து ப் பிரதியை அ னை த் து க் 5 Gnuff. Lo Gð7 - Uro க்கன்னி வெளி அறிவிப்பைக் ள்ளே நுழைந்
ழுத்து நிறைந்த பாலன் அமர்ந் fa, may 6 th Gusii ார். கனவுக்கன் வைத்த அங்கங் தனிகாசலம், காட்சியை தமிழில் இத்த
எழுத்தாளர் வறில்லை என்று ாகக் கூறிஞர். நஞ்சம் வேதனை தது. வலியால்
பேசுவதற்காக சோஷலிச
எழுத்தாளர் ரை குத்திக் Typ i spasaurgub ாலனின் எழுத் ாயத்தில் மறு ஏற்படுத்தத் தக் கைய புதுமை புகள் மேலும் டும். இத த ாக்கான நாவல் தமிழ் இலக்கிய பறச்செய்யும்'
கூறிஉ போது டம் கைதட்டி ஆயிரம் சம் டு இதயத்தை ‘ல இருந்தது எந்தப்"போக்கு" ; அர்த்தம் புரிய கள் போலிகள்” க் குரலெழுப்ப லத்தோன்றியது திரும்பி நடற் ண விளக்குகளின் ஒளியிருந்தும் லகம் இரண்டு தது. கையிவி க்கனல்" நழுவி ளின் கால்களில்
2
அால்களில் நசிபட்டது. கு னிந்து எடுத்துக்கொள்ளவும் ஆவ ருக்கு தெம்பில்லை.
நெஞ்சு வலித்தது மார்பை இறுகப்பிடித்தபடி விழுந்த வரி அப்புறம் எழ வே யி ல் லை. அடுத்த நாள் தினசரிப் பத் திரிகையொன்றில் "மறுமலர் ச்சி எழுத்தாளர் பாலனின் கனவுக் கன்னி வெளியீட்டு விழாவில் மலையக எழுத்தாளர் நசுங்கிச் சாவு "ஈயச் சடங்குச் செலவு புத்தக விற்பனையால் கிடைத்த பணத்தில் இருந்தே கொடுக்கப்படும் என பிரசுரா லய அதிபர் தணிகாசலம் தெரி வித்தார்" என்ற செய்தி வெளி யாகி இருந்தது.
அந்தப் பணத்தில் மாதவ னில் உடல் கூட வேகாது.
தனவந்தர்
O தரும ஸ்தாபனத்திற்கு
●@
நன்கொடையாக ஆயி ரம் ரூபாய்க்கு செக் எழுதி வசூலிக்க வந்த
வரிடம் கொடுத்தாரி,
வந்தவர்: செக்கில் கை யெழுத்து போட L0ADGE விட்டிர் களே?
தனவந்தர் மறக்கவில்லை நான் பணம் கொடு ւմ է 5/ u ir G é கும் தெரியாமல் இருப் ப த ந் காக த் தான் செக்கில் கை யெழுத்துப் போட வில்லை!
செல்வி, வ. மங்களேஸ்வரி துன்னலை தெற்கு

Page 15
திெ இரடிசனுர்த்தனம் "
ஒரு திங்கள் உலகப் பயணம் எத்தனை சேதிகள்! சந்தித்த நண்பர்கள் தந்த விவரங் கள், கண்ட ஈழக் கண்மணிகள் வடித்த கண் னிர்க் கதைகள், சொல்லப் பல! என் நெஞ்சு வழிந்து நிற்கிறது!
தடை எனக்கு தண்ணிரி பட்டபாடு ஐதிக மொழியில் சொல்லுவதானுல் அது என் ஜாதகம்! பதிலைாயிரம் தமிழர்கள் வாழும் இங்கிலாந்திற்கு செல்வதே என் முக் கிய குறிக்கோள்! நுழைந்தேன் - விமான நிலையத்தில் தடை இரண்டரை மணிநேரப் போராட்டம் இறுதியில் வெற்றி!
லண்டனில் பல்கலைக் கழகம் ஒன்றில் பேச ஆரம்பித்தேன். கல்லூரி முதல் வ்ர் தடை! என்ன ஆகுமோ என என் நண்பர்கள் அஞ்சி நிற்க - அந்தத் தடைத் திரையும் விலகியது
தமிழகம் அடையும் முன் கொழும்பில் கால் வைத்தேன். கட்டுநாயகாவில் கட்டுப் படுத்தப்பட்டேன் அமரர் இராஜரத்தினத்தின் நண்பன லல்வா-? இராஜமரியாதையுடன்Tமானத்தில் ஏற்றித் திருப்பி அனுப்பப்பட்
Al GT,
பெண்கள் ஆண்டு முடியும் நேரம் பெண் களைப் பெண்களே அறிவர் - பூரீமாவோ அரசினர் என்னை வேகமாக திருப பு என்று வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். 1975 டிசெம் பர் 23ம் தேதி மாலை சென்னை வந்தேன். மறு
ஈழச் செல்வி
உலகத் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவரும் ஈழத் தமிழ் மக்களின் நெஞ் சங்களில் நிறைந்தவருமான டாக்டர் இரா. சஞர்த்தனம் ஒரு பெண் குழந் தைக்குத் தந்தையாகியிருக்கிறர். அக் | குழந்தைக்கு 'ஈழச் செல்வி என்று பெயர் சூட்டியிருக்கிருர் . இதற்கு அவசி கூறும் காரணம், அந்தப் பெயரில் - தாம் விரும்பும் ஈழமும், தமது அன்புக் குரிய தலைவர் மூதறிஞர் செல்வாவின் பெயரும் இணைந்திருப்பதுதான் என்று பெருமையுடன் சொல்கிருர், கனவிலும் நினைவிலும் ஈழத் தமிழ் மக்களைப் பற் றியே சிந்திப்பவர் சஞர்த்தனம்!
 
 
 
 

நாட் காலை மனைவி புறப்படுங்கள் என்ரு: ஸ் - மகள் பிறந்தாள் ! உரிய நேரத்திற்கு என்னை திருப்பி அனுப்பி வைத் தவர்களுக்கு நன்றி சொல்லட்டுமா?
சென்னை அடைந்தபோது, விமான நிலை யத்தில் இலங்கைத் தூதர் யாரையோ எதிரி கொண்டு அழைக்க வந்திருக்கிருர், சிறப்பு விருந் தாளியான என்னை அதே விமானத்தில் திருப்பி அனுப்ப எடுத்த முயற்சியால் கால 95 m LDA5ub lunt att காத்திருந்திருக்கிருர், என்னைக் கண்டதும் அவருக்கு வியப் பு! நீங் கன் - ஏர் சிலோன் விமானத்திலா வருகிறீர் கள் என்கிருர், "ஆம்" என்கிறேன். "பூரீலங்கா விலிருந்தா? என்று மேலும் வியப்போடு கேட்கிருர் .
*ஆம்! இம்முறையும் சென்ற முறை போல் நான் Tபிரச்சினைக்கு உரியவன்தான் - நான் sci (Tranit Passenger) 76 all-th Gafrtsar யிட ATA விதிகள் இடம் தராதபோதும், உலக நியாயம் அறியாத அதிகாரிகள், சில படங்கள், கடிதங்களைக் கைப்பற்றினர் அவற் றில் பல ஏற்கனவே பூரீமாவோவிற்கு அனுப்பப் பட்டவை தான் - அவை யெல்லாம் அவர்க ால் மீண்டும் பார்க்கப்படவேண்டியவையே!” என்றேன்.
அவரால் மெல்லவும் முடியவில்லை. விழுங் கவும் முடியவில்லை. நகருகிறேன்.
சுருக்கம் தந் தேன் - விளக் கம் வாய்ப்பிருப் பின் தொடர் வேன்!
ல ங்  ைக யின் 35 லட்சம் தமிழர்களுக் கு. உலகின் மற்றப் பகு தி க ளி ல் வாழும் «: Ա}} கோடித் தமிழர் கள் - அர வ ணைக்க - ஆறு தல் சொல்ல - தலைப்படுவர் -
காலம் கணி
யும் காத் திருப் C3 u rT ib!

Page 16
கருணுநிதி ஜா
தமிழ் நாட்டின் முதலமைச்சராக
இருந்த தி. மு. க.
தலைவர் டாக்டர்
安
நிதியின் கோள் நிலை தற்போது எப்ப சோதிடக் கலையில் வல்லுனர்கள் கலை காலத்தைக் கணிப்பதற்காக அவரது ச, அவரது வருங்காலம் பற்றி தமிழக சோ கூறியுள்ள கருத்தையும் இங்கு வெளியிடு
கலைஞரின் ஜென்ம இலக்கி ம்ை கடகம்,இரண்டில் இராகு, நான் கில் சனி, ஐந்தில் குரு, ஏழில் செவ்வாய், எட்டில் கேது, பத்தில் புதன், பதினென்றில் சூரியன், சந்திரன், பனிரெண் டில் சுக்கிரன், ஜென னம் 3-6-1924 செவ்வாய் தசை இருப்பு 5 வரு டம் 7மாதம் தோள்.
இலக்கினதிபதி சந்திரன் உச்சம், உயிராகிய இலக்கினத் தையும், உடலாகிய சந்திரன் யும் குரு பார்க்கிருர், ஆயுள் ஸ்தானுதிபதியும், ஆயுள் கார கனுமான சனி உச்சம். எனவே தீர்க்காயுள் ஜாதகம். 80 வய துக்கு மேல் சொல்லலாம்.
கின்றன.
இலக்கிளுதிபதியாகிய சந்தி ரன் 11ல் உச்சம். கடக இலக் கினத்துக்கு பஞ்சம திரிகோன ஆதிபத்தியமும, தசமகேத்தி ராதி பத்தியமும் பெற்று யோககாரகனகத் திகழும் அங் காரகன் (செவ்வாய்) 7ம் இடத் தில் உச்சம்பெற்று அந்த இலக் கிணத்தைப் பார்க்கிருரன். "அத் துடன் மக்கள் ஆதரவைத் 55ib (Mass support) vas மான சனி பகவான் 4ம் இடத் தில் உச்சம் பெற்று அந்த இலக்கினத்தைப் பார்க்கிருன்.
அதுமட்டுமல்ல. பஞ்ச மகா டிருஷயோகம் அதாவது குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள்
ஜெனன காலத்தில் தி
கிறது
தத்தம் ஆட்சி ፥፥፥፵...ና5ር; இலக்கினத்துக் வும் அமைந்திர Lu (GFLAD&snr - g a படும்.
அப்படி ஒரு ரு ந் தா ல் என்றும் இர6 அமைந்திருந்த கொப்பான வன் திட நூல்கள் சு
இங்கு செல் பெற்று 7ம் கே தால் ருக்கையே . சனி உ கேந்திரத்திலிரு யோகம் ஏற்ப

தகம்
நேற்று வரை
லைஞர் கருணு
டியிருக்கிறது? 0ஞரின் வருங் ாதகத்தையும், திடர் ஒருவர் கிருேம் .
வீடுகளிலோ, இருந்து அது கு கேந்திரமாக |ந்தால் அதற்கு டியோகம் எனப்
கிரகம் இருதி அதிர்ஷ்டசாலி ண்டு கிரகங்கள் ால் மன்னனுக் என்றும் ஜோ பறுகிறது.
வாய் உச்சம் ந்திரத்திலிருப்ப பாகம் ஏற்படு ச்சம்பெற்று 4ம் ரப்பதால் d
படுகிறது. அது
மட்டுமல்ல சந்திரனுக்கு கேர் திரத்தில் குரு இருப்பதால் கஜகேசரி யோகம் வேறு ஏற் படுகிறது. இப்படியோகங்கள் அமையப் பெற்ற கலைஞர் அவர் கள் மக்களின் ஆதரவைப் பெற்று பெருமையுடனும் புக முடனும் ஆட்சியிலிருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில் கல.
சந்திரனுடன் சூரியன் சேர்ந் திருப்பது சரியல்ல என்ரு லும் அந்த சந்திரன் உச்சம்பெற்றி ருப்பதால் அத்த தேரஷம் நீங்கிவிடுகிறது. மேலும் செவ் வாய் பத்துக்குரிய ஆதிபத்தி யம்பெற்று அந்த பத்தாமிடத் தையே பார்ப்பதாலும், மக் கள் ஆதரவைக்கொடுக்கக்
கூடிய சனியும் அந்தப்பத்தாமி
சூரியன் 9 புதன் சந்தி வெள்
铝 இலக் கலைஞர் கினம் கது sாக்டிர் கடகம் !
_ы__ы_ы_ы___» மு. க. ܐ”- ܗܝ ܀ - - • -ܖ---- ----ܚܝܚܚܝ ”
சவ் கிரக நிலை இராகு
6 குரு சனி 3
i
14

Page 17
டத்தைப் பாரிப்பதால் அவர் மக்கள் ஆதரவைப் பெற்று அர சியலில் ஒரு உன்னதமான நிலை யைப்பெற்றிருப்பது அதிசய மல்ல. அந்தப் பத்தாமிடத் திலே புத் திகாரகன், வாத்தி யாகாரகன். எழுத்துக்குக்கார கன் என்று சொல்லப்படும் புதள் இருப்பதால் புத்தி,
வித்தை, எழுத்து ஆகிய துறை களில் புகழ் பெற்றிருப்பதும் இயற்கையே.
இப்படி அறிவு, ஆற்றல் புகழ், பெருமை ஆகியவை களைப்பெற்றுள்ள கலை ஞர்
பிறக்கும் போது கடக இலக் கிணத்துக்கு யோககார கஞள
செவ்வாய் திசையிலே பிறற் திருக்கிருர்,
அடுத்து இராகுமகாதசை.
இராகு, கேது ஆகிய சாயக்கிர கங்களுக்கு ஆதிபத்திய உரிமை கிடையாது. அவர்கள் எந்து வீ ட் டி ல் இருக்கிருர்களோ அவர்களின் பலனையும், எந்த கிரகங்களால் பார்க்கப்படு கிருர்களோ அவர்களின் பலனை Այւb தருவார்கள் என்பது ஜோதிட சாஸ்திரம், எனவே ராகு, குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் இருந்த தால் குடும்பதோஷம் ஏற்பட் டது என்ருலும் யோக காரக ஞன செவ்வாய் பார்வை பெற் றதால் அவர் திசையில் பெரும்
பாலும் நற்பலனையே வழங்கு
eufrff,
அடுத்து ,ே 9க்கு அதிபதியாக குரு தசை 3ம் தசையாக வரு
கிறது. பொதுவாக 3ம் தசை
நல்லதல்ல என்மூலும், சுயக் கிரகமான குருவானதாலும் அவர் 9ம் கோளுதிக்கம்பெற்ற தாலும், திசையின் கோளாருே அல்லது சத்துரு, கடன், ரோகம் போன்ற 6ம் ஆதிபத் திய பலன் மிக வலுவாக ஏற் பட நியாயம் இல்லை. அத்து ab 6th Lurrant SL u G Sy jö35 பாவத்திற்கு மறைந்திருந்த தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது நடைபெறுவது சனி தசை, சனி தசை புதன் புத்தியில்தான் அவர் அமைச்
சரி ஆனதும், லமைச்சர் ஆன அது 21:9-69 வ
றது. தசாநாத் நாதன் 7ம் இட தசை நடத்தி
காரகனன செ6 ருந்து அவரா6ே பட்டதால் அ ஞன புதனுக் 3, 12 என்ற பே பத்தியம் அவ்வ காமல் யோக ட
و 7 مرگ
அடுத்து சன் புத்தி 30-10-70 பெற்றது. புத் இலக்கினத்துக் சனி வீட்டில் நாதஞன சனிக் தில் அமர்ந்தி தக் காலம் தொல்லைகள் ஏ
LLSLSLL LLSLLLSLSeL SLSLS L LLLMLSSLS LTTLLLLSSSLL TSSSLS
 

பின்னல் முத ாதும் நடந்தது. ரை நடைபெற் நனுக்கு புத் தி த்தில் இருந்து யதாலும்யோக பவாய் வீட்டிவி av Guiu Lunt fî iš su ந்த புத்திநாத கு உண்டான மாசமான ஆதி 1ளவாகப்பாதிக் லணுக அமைத்
ரி தசை கேது
வரை நடை திநாதன் சேது கு 8ல் மறைந்து அமர்ந்து, த சா
கு 5ம் நிமிடத் குந்ததால் அந் ஆட்சியில்
6)
நான் எவ் 1ான் கஷ்டப்
சமைத்தா dô7 SF ao Dau 60 லே யெ ன் று றிக் கொண் இருக்கிருள்
S
எதிர்ப்புகள்,
புகழ்பெற்ற விவசாய ப் போராட்டம் அத்த நேரத்தில் தான் நடைபெற்றது என்ற லும் ஆட்சி கவிழக்கூடிய அபா யம் ஏறபடவில்லை.
அடுத்து சனி திசை சுக்கிர புத் தி 30-12-73 வரை நடை
பெற்றது. த சாநாதனுக்கு புத்திநாதன் நட்புகிரகமான படியாலும், த சாநாதனுக்கு
நவமத்திரி கோணமே நிபுத் தி நடத்தியதாலும் 1971ம் ஆண்டு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியைக் கொடுத்தது என் ரு லும் , சுக்கிரன் கடக லக்கி னத்துக்கு பாதகாதிபதியான தாலும், அவன் இலக்கணத் துக்கு பனிரெண்டில் மறைந்த தாலும், கட்சியில் பிளவு உப தேர் த ல் க ளில் Ga;ird atá0 போன்ற பாதகமான பலனைக் கொடுத்தது.
அடுத்து சனி தசை சூரிய புத்தி, தசாநாதனுக்கும் புத்தி
i siv 35 g) ág lb u65) s ur76ov u ug autr
லும் அவர்கள் சட்டாட்டம மாக நின்று ஆதிபத்தியம் செலுத்துவதால் நல்ல தைவிட தொல்லைகள் முதலான தீய பலன்கள்தான் அதிகம் காணப்பட்டது.
அடுத்து தற்போது நடை பெறும் சனி தசை சந்திரபுத்தி 27-7-78 வரை நடைபெறு கிறது. சந்திரன் இலக்குளுதி பதியாக இருந்து உச்சம் பெற் றிருந்தாலும் கூட தசாநாத னுக்கு சட்டாட்டமாக இருப் பதால் அவ்வளவு நல்லதேரம் அல்ல.இந்தக்காலத்தில் பொது தேர்தல் வந்தால் அவருக்கு வெற்றி கிடைக்குமேயொழிய அவரது கட்சி நிச்சயம் தோல்வி பெறும். ஆனல் அடுத்து வரு கிற செவ்வாய் புத்தியும், ராகு புத்தியும், குரு புத்தியும் பிர பல யோகத்தை செய்வார்கள் என்பது உறுதி. மனிதன் முயற்சி செய்கிருன். கடவுள் pugay G F vù6?ff (Man Proposes God Disposes) Qu7g 5 துப் பார்ப்போம்.
(நன்றி: ஏர் உழவன்)

Page 18
úwik Www.nvv
(8) ஓர் அடிமையின் சிற்றுலா.
1972 ஜூன் 17ஐ நான் என்றும் நிகனவில் வைத் திருட பேன்.
முதல் தடவை இந்த அடிமையானவன் கைவிலங்கை முத்தமிட்ட நாள் இதுவாகும்.
இதற்கு முன்னர் போராட்டங்களில் நான் tu G) (p 6oMfD கைதுசெய்யப்பட்டிருக்கிறேன். ஆனல் இதுவரை என் கைகளுக்கு விலங்கு போடப்பட்டதில்லை.
மன்னரில் இருந்து வெலிக் கடைச் சிறைச் சாலை வந்து சேர்ந்த பயணத்தில் கூட காக்கி உடைகள் மட்டுமே என்னைக் காவல் புரிந்தன, அப்போதும் கைவிலங்கு என் பக்கம் அணுக வில்லை.
ஜான் 17ந் திகதி சிறைச்சாலையில் நான் தங்கி ஆரும் நாள் - சளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட என்னைச் சிறைச்சாலை மருத்து வர் வந்து பார்த்தார்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மட்டிக் களப்பு பொலீஸ் நிலையத்தில் அடிபட்டதை யும் - அதன் விளைவாக நான் சிலகாலம் பின்பு காசநோயாளஞய் இருந்ததையும் மருத்துவ ரிடம் சொன்னேன்.
அவர் என் உடல் நிலயை ஆராய்ந்தார்.
கொழும்பு அரசினர் மருத்துவ நிலையத்
தில் எக்ஸ்றே படம் பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. −
s "
 

நான் மருத்துவ நிலையம் செல்ல ஆயத்* மானேன். சிறைச்சாலை வாசலில் "ஜீப்" வண்டி ஒன்று எனக்காக காத்துநின்றது. பொலீஸ் காரர் இருவர் துப்பாக்கிகளுடன் அதில் ஏறி உட்கார்ந்திருந்தார்கள்.
'ஜீப்" வண்டிக்கு அழைத்துச் சென்ற சிறைக் காவல் அதிகாரி ரொஜர்ஸ் "கைகளை நீட்டு!" என்று அதிகாரத் தொனியில் கட்டளை இட்டார்.
அப்போதுதான் நான் "காப்புக் கட்டுச் சடங்கின் கதாநாயகன் ஆனேன்.
கைவிலங்கோடு என்னே, "ஜீப் வண்டியில் ஆற்றிஞர்கள்.
சிறைச்சாலை அதிகாரி ரொஜர்ஸ் எனக் குப் பக்கத்தில் உட்கார்ந்தார். கைத்துப் பாக்கி ஒன்று அவர் இடையில் கம்பீரமாக வீற்றிருந்தது. m
குண்டாந்தடிகளோடு சிறைக்காவலர் இருவர் கூடவே ஏறிக்கொண்டார்கள்.
வண்டி புறப்பட்டது.
வெலிக் கடைச் சிறைச்சாலையிலிருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள கொழும்பு அரசினர் மருத்துவ நிலையம் நோக்கி நான் பயணமானேன்.
பகல் மணி பத்து இருக்கும் - நகரின் பரபரப்பில் வீதியின் இரு பக்கமும் மக்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
"giւն՚ வண்டியில் பொலீசார் நடுவே கைவிலங்கோடு உட்கார்ந்திருந்த என்னை வேடிக்கை பார்த்த மனிதர் கூட்டத்தை நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டே போனேன்.
சிங்களவர் நிறைந்த கொழும்புநகர் வீதி யில் என்னை அடையாளம் கண்டுகொண்ட தமிழ் இனஞன் ஒருவன் தன் கைகளை உயரத் தூக்கி "ஜிப் வண்டியில் ந்த எனக்கு வனக் கம் தெரிவித்தான். இருந் 色
ጰ <

Page 19
பொலீசாரையோ - சிறைக் காவல ரையோ ஒரு பொருட்டாகக்கொள்னாமல் அவன் போடட வணக்கம் புரட்சி வணக்கமே!
கை விலங்கு பூட்டப்பட்ட இரண்டு அடி மைக்கரங்களால் அந்த இளைஞனுக்கு என் பதில் வணக்கத்தை கண்ணீர் மல்க நான் தெரிவித்துச்கொண்டேன்.
'ஜீப் வண்டி, நகரின் வீதிகளைக் கிழித்துப் பறந்தது.
ஒருசில நிமிடங்களில் நாங்கள் மருத்துவ நிலையத்தை அடைந்து விட்டோம்.
கைவிலங்கும், தாடியும், சளிக்காய்ச் சலும், உடல் வருத்தமும் பொலிசாரும் சிறைக்காவலரும், துப்பாக்கிகளும் குண்டாந் தடிகளுமாக நான் மருத்துவ நிலையத்தின் உள்ளே நுழைந்தேன்.
அந்த நிமிடம் நான் ஒரு காட்சிப் பொருளே!
மருத்துவ நிலையத்தில் எல்லோரும் என்னை மருள மருள நோக்கினர்கள்.
வெண்சட்டைத் தாதிமார் கூட்டம் ஒன்று என்னை வளைத்து Gau - iš Gaods - பார்க்கத் தொடங்கிற்று.
அந்தக் கூட்டத்தில் மூவர் தனியே ஒரு பக்கம் ஒதுங்கி நின்று தங்களுக்குள் பேசிக் கொள்வதை நான் அவதானித்தேன்.
"காசி ஆனந்தன்" என்று ஒருத்தி என் பெயரை உச்சரிப்பது களதுகளில் விழுந்தது.
பாவம் என்று இன்னெருத்தி பரிதாபத் தோடு முனகினுள். மூன்ரும் பெண் துயரமும் அமைதியும் தோய்ந்த முகத்தோடு நின் றிருந்தாள்.
எங்கோ எனக்குத் தெரியாத இடங்களில் யாரோ எனக்கு அறிமுகம் இல்லாதவர்க ளெல்லாம் ஏளுே எனக்காக இரங்கி நிற் கிருர்கள்.
அந்த ஒரு நிமிடம் தான் பெரிய ஆறுதல் ஒன்றை அனுபவித்தேன்.
மருத்துவ நிலையத்தில் என் மார்பின் எக்ஸ்றே படம் பிடிக்கப்பட்டது. மறுபடியும் விலங்கு பூட்டப்பட்ட அடிமை விலக்கு 'ஜிப் வண்டியில் ஏற்றப்படடது
சிறைச்சாலை திரும்ப நான் ஆயத்த ሠa።rGG@ Gä።•
LSLSGSGSLSLSLSLSGSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL

வணடி மருத்துவ நிலையத்தில் இருந்து புறப்பட்ட வேளை, கிழட்டு நோயாளி ஒரு வன் - அவனும் தமிழனே - உணர்ச்சியோடு ‘தம் பீ" என்று அழைத்துக்கொண்டே என்ன நோக்கி ஓடி வந்தான்.
என்ளுேடு பேச அவன் துடித்தான் - ஆனல் எனக்குப் பக்கத்தில் இருந்த காவலர் கள் அவனுக்கு ஏச - "ஜீப்" வண்டி புறப் ull-gil. ۸ عه
அத்தக் கிழவனை வைத்த கண் வாங்காமல் இந்தப் புலவன் கொஞ்சநேரம் பார்த்தேன்.
முதுமைக்கும் நோய்க்கும் அப்பால் அவன் முகத்தில் முட்டி மோதி நின்ற தமிழுணர்ச்சி என் மூச்சில் புதியதோர் வலிமையை ஏற் றிற்று.
கிழவனை நான் மெய்சிலிர்க்க நினைத்துக் கிளர்ச்சி பெற்றேன்.
ஜீப்" வண்டி சிறைச்சாலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.
"நீங்கள் எங்களுக்குப் பெரிய தொல் லை யாக இருக்கிறீர்கள்” என்று சிறைக் காவல் அதிகாரி ரொஜர்ஸ் என்னைப் பார்த்துக் கூறினர்.
"தொல்லையாக இருக்கும் எங்களைச் சிங் களவர்களாகிய நீங்கள் ஏன் கட்டிக்கொண்டு
அழுகிறீர்கள் என்று நான் நிதானமாகப் பதில் சொன்னேன்.
"ஜீப்" வண்டி தொடர்ந்து கொழும்பு நகர வீதிகளை அதிரடித்துப் பறந்தது.
வீதியில் வாகனங்கள் - மனிதர்கள் நிறைந்த விதவிதமான காட்சிகள் விழிகள் முன்தோன்றி மறைந்தன.
'ஜீப்" வண்டியின் பின்னே வந்து கொண் டிருந்த பெரிய மனிதர் ஒருவரின் காரில் கழுத்துச் சங்கிலி பூட்டப்பட்ட "அல்சேஷன்" நாய் ஒன்று கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருதது.
அந்தக் கனம் நாங்கள் இருவரும் ஆசை
தீ7 ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண் டோம், s
c2572ஆணத்த4ை7

Page 20
இரண்டு கேவல மான் அடிமைகளின் எதிர்பாராத சந் திப்பே இது.
மருத்துவ நில யம் நோக்கி நான்
மேற்கொண்ட அடி மைச் சிற்றுலா இவ். வண்ணம் சுவையான 6) அனுபவங்க ளோடு நிறைவெய் திற்று.
சிறைச்சாலை வாசலை 'ஜீப்" வண்டி அடைந் ததும் நான் திரும்பவும் சிறைப் பறவை ஆனேன்.
வெளி உலகில் இரண்டு மணி நேரம் உலா விய கவிஞன் மீண்டும் வெலிக்கடை வேதா னத்தின் வயிற்றில் ஜீரணமானன்.
蟹 輸
ஐ" மண்டபத்தில் பழைய வாழ்க்கை ஆரம்பமாகியது.
உலாத்தலும் சிந்தனையுமாய் மணித் தளி கள் ஒடிப் பறந்தன.
பிற்பகல் இரண்டு மணியிருக்கும் -சிறைக் காவல் அதிகாரி கருணுரத்தின என் பெயரை அழைத்துக்கொண்டே ஐ மண்டபத்தில் பிர வே சித்தார்.
*அஞ்சலில் யாரோ உமக்கு திருநீறு அனுப்பி இருக்கிறர்கள்! என்று கூறியவண் ணம் திருநீற்றுப் பொட்டலம் ஒன்றை என் னிடம் நீட்டினர் அவர்,
கடிதத்தைத் தராமல் தடுக்கிறவர்கள்கடவுளுக்குப்பயந்தோனன்னவோ திருநீற்றை
மட்டும் கையளித்தார்கள்.
நான் திருநீற்றைப் பெற்றுக்கொண் டேன். ஆஞல் அதை அனுப்பியவர் யார் என்பதை மட்டும் என்னுல் அறியமுடியாமல் போயிற்று;
சிறைச்சாலை அதிகாரி "ஐ" மண்டபத்தை விட்டு நீங்கியதும் திருநீற்றை நெற்றியில் தரித் துக்கொண்ட நான் - வழக்கத்தில் அடிக்கடி சிந்தனைகளில் மிதப்பதுபோல் - அந்த ஒய் விலும் சிந்தனையில் ஆழ்ந்தேன்.
எண்ணங்கள் அலைகளாய் எழுந்தாடி நின்றன.
 

கொழும்பு நகர் வீதியில் எனக்கு வணக் கம் தெரிவித்த இளைஞன் என் முன் தோன் றிஞன்.
மருத்துவத் தாதிப் பெண்கள் மூவர் என் மனக் கண்ணுடியில் முகம் காட்டிஞர்கள்.
அந்த நோயாளிக் கிழவன் 'தம்பி", என்று என் ஆன்மாவின் உள்ளே குரல் கொடுத் தான்,
நீறு அனுப்பிய உருவம் இல்லாத உரு வம் ஒன்று நெஞ்சில் நிழல் வடிவம் காட் டிற்று.
‘நான்’ என்ற ஒருவன் என்னுள்ளே பார்த்து நான் ஒரு கேள்வி கேட்டேன்.
இவர்களெல்லாம் யார்?
காசி ஆனந்தன் என்ற எலும்பாலும் தசையாலும் ஆன சாதாரண மனிதனின் பக்தர்களா?
இல்லை நிச்சயம் இல்லை!
அப்படியானல்...?
பெருமுச்சு விடும் ஒரு சமுதாயத்தின் பிரதி நிதிகள் இவர்கள்!
-தொடரும்,
தமிழுக்கும் ஆங்கிலத்துக்குமுள்ள ஒற்றுமை!
I, LETTER BOX தீஞ்சல் பெட்டி
அனுப்பியவர். திருநாவுக்கரசு.
LLSLSSLLSLSL LSL LSSSCSCSSSSLLLLSLSL LSL LSLLSLSLLSLSLLS LLS

Page 21
1ழைய விதான யாரான சின்னத் தம்பிப் போடியார் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண் டே கதைத்துக்கொள்கிரு ர். அந்தப் பேச்சுகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப அவரின் சை விரல்கள் அபிநயம் பிடிக் கின்றன. இப்பொழுதெல் லாம் தானுகவே தன்னுடன் கதைப் பதில் இருக்கும் பிரீதி அவருக்குப் பிறரிடம் கதைப் பதில் ஏற்படுவதில்லே.
தனது De sprau mt - Giv sEr is குத் தானே தனது முதுகில் தட்டிக்கெ ஈ டு த் து சபாஷ் போடும் திளைப்பில் அவர் மிதக்கும்போது பார்க்கவேண் டும் அவர் முகத்தை அலாதி யானதோர் உணர்வு ஊடறுத் துச் செல்லும் அந்த முகத் தில்- ஒளி பரவிய தேஜஸ் உதயமாகி உருகும்.
ஒரு காலத்தில் ஆஜானுபாகு வான தோற்றமும் , அதற் கேற்ற நடை உடைகளும் அவ்ரைப் பெரியதொரு கூட் டத்தில் தனித்துவமிக்க ஒரு மனிதராகக் காட்டிவிடும். ஆனல் இன்ருே பாழாய்ப்போன பிரஷt"வந்து அந்த தேற் றத்தை ஓட்டம் காட்டிவிட் ه التي صا
எஞ்சி நிற்பது பழைய விதா னையார் என்ற பட்டமும்,ஆறடி உயரம் கொண்ட ஓர் எலும் புக் கூடும் தான்.
“GF! 'Y Goudão av nruh G3LuŮ பரில் ல என்னத் தப் போடரு னுகள். பெண்கள்ர Ell-Cypth பேச்சும்தான். அந்த நாளயில நல்ல நல்ல கதைகளும் விசயங் களும் பேப்பரில்ல் நிறைய
இரிக்கும். இப்ப பேப்பரையும்
G3L பொம்புள்ளைகள் எல்லாம் படுத்தி
குறைச்சி மாத்திப்
சிந்தனை முனை தெற்றி சுருங்கி கைவிரல் களி லு ஜனதாபீடி சு| அவர் கதைத்து
கடைசியாக த்து புகையை விட்டு பேப் பை யில் வீசி அடிக்கி வின் செய்கை யொன்றிய வஞ வெறித்துப் ப டிருந்த மீரா - e) at 6 திருப்புகிறன்.
அவன்தான் புக்கும் - ஆதிதி தியமாய் நிற்கு மூத்த மகனே தாபங்களை அடி வாய்க்காலாகே கின் முன் எப்ே டன் பேசும்பே நையாண்டி போடதான் தொடங்குவார் அவரைச் சீண்( யான ஆனந்தப் பழக்கம். இன் ந்து. உரத்தி முனைகளும் அ வதில் அவனிட கொள்கின்றது.
அவருக்கோ Lofst egy dal lef அவர் முகத்திே யின் ரேகைகள் சும் போதே வேறு திசையில் வான். ஒவ் அவனவன் தந்
 

ல்லாத்தையும் இனிய தோழன்
முடியாதோ
பாட்டானுகள். இல்லாட்டி டும் போல..."
கொள் ள. வழிகிறது. று ள் விரி ரு ந் த டும்வரையிலும் க்கொள்கிருர்,
ஒரு “ தம் இழு வெளியில் தள்ளி ரயும் மேசை ருர், வாப்பா யில் சிந்தை |க அவரையே ார்த்துக்கொண் தனது பார் ாட்டுவளைக்குத்
அவரின் Jey6ö7 வுக்கும் பாத் ம் இஸ்டன் . அவரின் கோப பத்துச்செல்லும் வ இருத்திருக் பாதுமே அவனு பாது ஒருவித லந்த எக்களிப் பேச்  ைச த் ", அவனுக்கோ டுவதில் அலாதி b, தொட்டில் ாறு வலுவடை ; சிந்தனையின் வரைச் சாடு ம் வெற்றியே
syg Luntp.gIt ானமாகப்பதிம். லே வெம்மை
G3 əlif lunr ü&# அவன் பேச்சை ல் மாற்றிவிடு வாருவனுக்கும் தையைப்போை
9
இருக்கவே
"uo sair Légnrl ott uon sitä காட்ட போய் பத்து நாளா குது "நான் ஒரு நடைபோயி ட்டு வரட்டா?’ எதன் மீது கொண்ட வெறுப்போ அல் லது யார் மீது கொண்ட அதி
ருப்தியோ அலுத்துப் போய் அவர் முகத்திலே அழுது வடிகிறது.
"கிறு கிறுப்போட பஸ்ஸில எப்படி போகப் போறிங்க” மகன் அவரின் இயலாமையை எடுத்துக்காட்டுகிருன். அந்த வார்த்தைகள்தான் அவருக்கு எப்போதுமே பிடிக்கும். அத ற்குமாருக நம்பிக்கையான நாலு வார்த்தைகளே அவரு L. Gör பகிர்ந்துகொண்டால் தன்னை நையாண்டி பண்ணு கிருர்கள் என முகத்தைக் "கடு கடுப்பாக்கிக்கொள்வார்.
அப்படி ஒரு சுபாவம் ருக்கு.
இவர்களின் உரையாடல் அடுக்களையில் எதையோ தேடிகி
அெ
தலைமை
தைைகக்கு உரிய தலை unresow Lu Guy Smt uiù ao Lo. அடித்து தொருக்குவதை விட அணைத்துத் திருத்து வதைத் தான் அன்னை விரும்புவாள். நல்ல தலை மைப் பண்பு கொண்ட வர்களும் அப்படித்தான்!
-அண்ணு.
x

Page 22
ஹம் ஷாவின் கர்துகளையும் எட்டியது.
கொண்டிருந்த
"அதுக்கென்ன வாப்பாவை முதல் பஸ்ஸிலயே ஏத்திப் போட்டாக் காலயில தேயில குடிக்க போயிருவாரு,”
y aft by எப்படியாவது மூட்டை கட்டி அனுப்பிவிட வேண்டும் என்னும் அவசரம் அந்தப் பேச்சிலே தொக்கி நின்றது. கூடவே மீரா வாப்பா மீது இப்போதெல்லாம் அபரி மிதமான அன்பும் மரியாதை யும் காட்டுவது ஏகுே பிடிப் பதில்லை.
இத்தனைக்கும் இத்தக் 'கடை சிக்குட்டி ஹம்ஸாதான் சீதே வியைக் கூட்டிவந்தவள் என்று பேச்சு. அவரின் கண்களில் காட்டக்கூடாதவர்களில் இந்த ஹம்ஸாவும் ஒருத்தி. ஆனல் ஒரு சிறு பல்வலிதான் அவ ளுக்கு ஏற்பட்டாலும் உடனே அவரின் மெய் நண்பரான அந்த நகரத்து எம். ஒ.விடம் அழைத்துப்போய் விடுவார்.
இந்தக் கிறு நாட் தொடச் இவருக்கு இய விட்டது. ஆ டுக் கொள்வார் டுக்கொள்வார் விட்டாலும் த பார்களே! அட் டம் ஆடி ஓய்வி
"அப்ப, நா வயலுக்க G ஒரு பத்தெ நிண்டு வாங்க பாடெல்லாம் பிரச்சினை தாே எண்ணெயில்ல சமைக்கா துகள்
மகன் தந் ை உதவியாக. கள் வடிவம் ெ
"அதென்னத் சொன்னச் சை கள். நாயெண் மதிக்கில்ல, ஒ தாழிப்பும் தான் நாள் வருதில் ல
"வாப்பாவுக்( மகனுக்குகந்த தான்." ஹம் மறுகிச் ச வுக்கிரு
“GBunruitu Lumo பட்டா நிப்பன் சாயந்தர பெ வருவன்.'
“உங்கட செய்ங்க" ே அவன் விடை ெ
சைரன் ஒலி முகப் பிலிருந்து அந்தப் பி ஆட்கொண்டது மணியாகிவிட்ட
தனது சதுர குறுக்காக இ கள் குத்தி - அ டைப் பூச்சிகளை விரித்துக்கொள் யனேயைப் ே ளும்போதுதான் மறந்துவிட் டவ மாரியிலிருந்து மாக இரண்டு கி எடுக்கிருர், அந்த பச்சை சி.
20
 

கிறுப்பு வந்த கம் அதெல்லாம் லாமல் போய் ஞல் அவதிப்பட் ", அவசரப்பட்
தான் ஆடா சைபாடும் என் படியொரு ஆட் If f
னும் நாளைக்கி போகப் போறன். ட்டு நாளைக் கி
இஞ்ச சாப்
உங்களுக்குப் j07! 2. l: 19 di G}rrup, இதுகள்
。**
த க் க ர ற் று ம் அந்த வார்த்தை பறுகின்றன.
ந்தக்கேக் கா ய்? ண்டைக்கு வருங் ாடும் இதுகள் ரே பொரியலும் s. நாசமற
.
கேற்ற மகனும்
வாப்பாவும் ஷச மனதிற்குள் y it.
ப்பம் தோதுப் இல்லாட்டி
க்டரி Lu 6íb) 6ri5? 6Q)
விருப்பம் போல நரமாகிவிடவே பெறுகின்றன்.
காகித ஆலயின் :
வெடித்து ரதேசத்தையே
து. இரவு பத்து
܇ ܀ 2 -
ப்புல் 7ண்டு தடவை திலிருந்த மூட்
நசித்துவிட்டு Sgrî. தலை பாட்டுக்கொள் T எதையோ st Gunt y அலு அவசர அவசர றிய குப்பிகளை
பிரஷருக்குரிய
கப்புக் குளிசை
L. T. ii
களில் நான்கையும், தூக்க மாத்திரைகளில் இரண்டை யும் தொண்டைக்குள் எறிந்து விட்டுத் தண்ணீரைக் குடித் துக்கொள்ளும்போதே பாயில் கெளிந்து விட்டார்.
இனிமேல் நித்திரை அவரை ஆட்கொள்ளும் நேரத்தைச் சொல்லமுடியாது. அவரைப் பொறுத்த வரையிலும் துரக்க மாத்திரைகளெல்லாம் தோற் றுட் போய்விட்டன.
“வாப்பா வாப்பா பொழுது கிளம்பிட்டிது, போறவியா? ஹம்ஷாவாய் நிறைய வாப்பா என அழைத்ததே தனது பிர யாணத்திற்கு நல்ல சகுனம் என எண்ணிக்கொண்டவராக உடனே ஆயத்தமாகிருர்,
இனிமேல் ஆறரை மணி பஸ் தான் கிடைக்கும். 67 es 60Tb செயலாகிறது.
"இன்றைக்கு அந்த வள வைப் பா த் தி ட் டு த் த ரன் போவணும்.” 田 @ é 岛 $
a sm vY r
மனேஜர் :- சொந்த விஷ பங்களுக்காக 6 کا پچیےh( போன உபயோகிக்கக் கூடாது என்று Aனக்கு எத்தனை தடவை சொல் வது?
டைபிஸ்ட்- நன்றி! இதை என் சினேகிதிகள்,"உந விக்காரர்கள் 6T 6d GGR fr ந க் கும் இப் படவே போனில் சொல்லி விடு Sai Gapsiri
- ஸ். பி. அமலன்,

Page 23
Lo sist :-
அப்பா, “இங்க்' ரொம்ப விலை உயர் ந்த பொருளோ?
தந்தை :- இல்லை, ஏன்
அப் ப டி க் & Gamp air?
கேட்
மகன் :- அம்மாலின் பட்
டுப்
புடவையிலே
"இங்க் புட் டி யை கொட்டிவிட்டேன்! அதற்கு அம்மாதிட்டு
கிருே
ள!
-தனபாலன்
LSC SLS S SLSGLSTTS LSLLLSLSLSL
கொழும்பான் இப்ப எப்படியோ?*
ejah G8 ang GBu act.
பெர்ணுண்டோ, அனுராதபுரம்.
wese
அவரும் ெ ஜங்சனை அ.ை தரிப்பில் வந்து லோரும் மு ன் கொண்டு.
இந்த வேக தானுகவே பின்
““<别防岛 நான் untti 6r 6áTL- TG களுக்குத் தா6ே
அவர் மனத்தி LJ LLap T6. --
தொற்றிக்கொ
பூத் திருந்தது தனக்
கதைத்துக்கொள்
அந்த நீண்ட கைகளும் அவ ரின் பேச்சின் ஏற்ற இறக்கத் திற்கேற்ப செயல்படுகிறது.
"யார் ராது வம்புல புறந்தது கள் மாவில அடிக்கிறது,
லாப் பெத் திருந்தா செய்யுங்களா?”
நல்
இப்படிச்
மூச்சு இரைக்க இரைக்கத் திட்டித் தீர்க்கிருர்.
சில நோஞ்சான்கள் அவருக் குப் பயந்தவர்களைப்போலும், அவரையே நையாண்டி பண்
பவர்கள் போலும்
ஆளுக்
器 பக்கம் சிதறுகிருர்கள்.
எங்கட கா பணி பஸ் ஒ வளவு சோக்க Synt b” எண் அவர் தொங்கு இறுகப் பற்றிக்
W 家
‘மூத்த வாப் மூத்த வாப்பா ரின் பேரக் அமர்க் களப்படு
உருண்டு தி பேததி அவரி கட்டிக்கொள்கி
'வாடி எண் குட்டி" பரி வி Lng ih.
* நீங்கெல்லா எனக்கி 6J GQ) கண்களின் கசிந்து பளபள ரைக் கண்ட மனைவி இயல் மானக் கதிரை போடுகிருள்.
ஆசுவாத மை ரையில் "தொப்
விடுகின்ருர்,
அவர் செய மென்றே
லாமை. அதன் பார்க்கும் பி. Lu iš das esit.
*6u 6ŵr ean (Iruña, கஸ்டப்பட்டு வ யிருந்தா நான் இல்ல" அவரி அனுதாபம் காய்
2
 

பற்ருேல் ஷ்ெட் யவே, பஸ்ஸாம் நிற்கிறது, எல் 7 g. U. ig. 35 g és
நத்தில் இவர்
வாங்குகிருர்,
ாயில விதானை 9 முதலிடம் எங்
''
நிற்குள் அவசரப்
ள்கிருர்,
ாலத்தில கொம் டும்போது எவ் ாய்ப் போய் வர னிக்கொண்டே ம் தோல் வாரை
கொள்கிருர்,
本
வாரு ரு வாருரு' அவ குழந்தைகள் திகிருர்கள்.
ரித்த இளைய 1ன் கால்களைக் Gavar.
ட பொட்டக் பு பொங் கும்
*ம் புறந்துதான் frupt GLm j6'' விளிம் வில் நீர் 'த்திற்று. அவ துமே அவரின் unt as Gay Firti
ாயைத் தட்டிப்
டந்தவராக கதி ‘பென விழுந்து
வில் வேண்டு குத்தும் இய மூலம் எதிர் றரின் அனுதா
பா இவ்வளவு ந்த சொல்லி வந்திருப்பன் ன் மூத்த மகன் ட்டுகிருன்,
"நான் இஞ்ச கிடக்க வரல்ல . உண்ட உம்மாவைகூட்டிப் போ கத் தா ன் வ ந் தன். பொழுது விடிஞ்சி பத்தைக் குஸ்ள மறையுங் காட்டிலும் ஒரே ஓங்காளம்தான்?
96. தக்கு பேச்சு முட்டி இரைத் திற்று. W
அதற்கிடையில் அவரின் மனைவி வெறும் தேநீரைக் கொண்டுவந்து வைக்கிருள்.
சில நாட்களாக மயக்கத்
தோட8ணி நோயும் தனக்கு வந்துவிட்டதாக அவரே சொல்லிக் கொள்கிருர்,
“என்ன நீ இஞ்ச இரிந்த நான் அங்க கிடந்து சாகிருஞ? குனிந்த மனைவியிட்ம் "குசுகுசுப் பில் முறைக் கிருர்,
அவரின் மகஞன தர்வேஷ் uomt øvff Lunt L&F nråbv GossF div av ஆயத்தமாகின்றன்.
'வாப்பா போய் வாறன் இரிங்க."
அவனுடைய இளைய மகள் அடம் பிடிக்கவே விதானை யார் எழுந்து வந்து தூக்கிக் கொள் 6)(y fit.
என்ன
வாப்பா மருந்து
எடுத்ததா? மயக்கம் எப்படி?
தமிழ்ஆசிரியர் :- சங் கர், தற்கால அழ கான வசன நடை யை கொண்டு வந்த Gau fi u irti Golf mr.
unir rif šis Genrib ?
சங்கர் :- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் Friř,
-சிலசீலன் கல்முனை.,

Page 24
ஒரு வார்த்தை கேட்கிருஞ? மனம் அசைகிறது.
இவனெல்லாம் என்ன வாத் தியாரு. இவனுகளிட்ட படிக் கிறவனுகள் உருப்பட்டாப் போலதான்.
அவர் முகத்தில் வெறுப்பின் வெம்மை படர்ந்தழிகிறது.
பொழுது முந்திரியங் காடு களில் முகத்தை மறைக்கும்
வேளை அவரே பேச் சை த் தொடங்குகிருர், "அப்ப நான் போவனும்" இயல்பான அவ சரம்,
'srcér sömrån á 6). Gum au லாமே*மகனின் அங்கலாய்ப்பு. இவண்ட ஊட்ட நான் கிடக் கயா வந்த, இவனெல்லாம் பாக்காட்டி ஊரவன் கிடக் கான் - வாலாயமான உளைச் சவில் மனம்,
" "அப்ப நீங்க
சனிக்கிழமை வ tfair LD2 geusis
"இந்தாமண, url l- G)6n Go
ரூபா நோட் பேத்தி கெ கொடுக்கிருள்.
“Grow di Goas ir வெறுப்புடனே தன் தோல் வா துக்கொள்கிருf
பெற்ருேல் இறங்கும்போது யில் தூங்கிய கூடைக்குள் சில களும், ஒரு கட் கும் கிடக்கின் ஹோட்டலில் தியைக் கொடு பீடியை வாங்கி
றைத் ඊ ෙ50 &მფf.
த. பெ. இல, 77, யாழ்ப்பாணம்.
மில்க் வைற் சவர்க்:
G&
22
 
 
 
 
 

போங்க வாற் ாறன்’ 9 GH முடிவிசளம்.
மூத்த வாப்
ஒரு ஐந்து டை அவரின்
ா ண் டு வ த் து
aur ğ S 4 g5?”* யே வாங்கித்
ருக்குள் திணித்
ங்சவில் அவர் , அவரின் கை
அந்தச் சிறிய ) தோடம்பழம் டுப் பனங் கிழம் றது. முஸ்லிம் ஒரு ரூபாய்க்குத் த்து ஒரு கட்டு அவறறில் ஒன் லாக்கிக்கொள்
னப்
ார முறைப்படி தயாரிக்கப்பட்டி த்தமான நறுமணம் கமழும்
ஸ்நானப் பவுடரை ஸ்நானத்தின்போது சிறிதளவு பன்னீரில் கலந்து பாவித்தால் தும் உடம்பிலும் உள்ள அழுக்கை க்கித் தூய்மையாக்குகிறது.
பைக்கட்டில் - 25 சதத்திற்கு
எங்கும் கிடைக்கும். காரத் தொழிலகம்
ா: 79, மெசஞ்சர் வீதி, கொழும்பு-12.
gun
யோக்கியர்கள் இருக்கவேண்டிய இடிம் 1
"ஒரு ஆட்சி அக்கிரமமாக யாரையும் கைதுசெய்யுமானல் அத்தகைய ஆட்சியின் கீழ் போக்கியமானவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைக்கூட மே - வெளி உலகமல்ல.”
-அமெரிக்க எழுத்தாளர் "தாரு’ அனுப்பியவரி- கே. பி. நாயகம்
"சீ இதென்ன பீடி அந்த நாளயில வாற சொக்கலால் பீடில அடிச்சிப் பாக்கணும்.’
ua pu paraidi) புதிய பீடியைச் கொள்கிருர்,
அவர் சுவைத்துக்
(யாவும் கற்பனையல்ல)
L 15) li
uuuunwu

Page 25
சுடர் கார்த்திகை இதழில் இப்பகு! பந்தப்பட்ட பிரச்சினேயொன்றை திரு. அரு ளுக்கு அகஸ்தியர் அளித்த பதிலை வெளி சினை மீது வாசகர் ஒருவரின் கண்ணுேட்டத் அகஸ்தியருக்கு அருள் தரும் பதிலுடன் இலக்கியப் பிரச்சினை, இலக்கியப் பிரச்சினையா சிக்கு உதவுவதாக அமையட்டும், தவிர த கூடாது என்பதை இப்பகுதிக்கு எழுது 866TT 86.
அகஸ்தியருக்கு
சுடர் பத்திரிகையின் சென்ற கார்த் திகை மாத இதழில் 'இலக்கியப் பிரச்சினை கள்’ என்ற பகுதியில் வெளியாகியிருந்த எனது கட்டுரையைத் தொடர்ந்து திரு, எஸ். அகஸ்தியர் அவர்கள் சென்ற மார் கழி மாதச் “சுடர்' இதழில் எழுதி யுள்ள கட்டுரையை வாசித்தபொழுது அகஸ்தியர் அவர்கள் எனது கட்டுரையை முற்ரு க மேலெழுந்த வாரியாக வேனும் வாசிக்கவில்லை என்ருே அலலது நன் ருக வாசித் திருந்தும் அப்படி வாசித்ததாகக் காட்டிக்கொள்ளாமல் தனது கட்டுரையை வரைந்திருக்கக் கூடுமென்ருே தான் எண்ணத் தோன்றுகின்றது.
நான் எனது கட்டுரையில், "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் இக் கதையை (அகஸ் தியரின் கதையை) ஏற்றுக் கொள்ளா மல் விட்டிருந்தது இக்கதையின் கரு, பி. பி. சி. பில் ஒலிபரப்பப்பட்ட ஒரு ஆங்கிலக் கதையின் கருவோடு ஒத் திருப்பதை அவர்கள் அறிந் திருத்ததினலோ என்று எண்ணத் தோன்று கின்றது” என்று கூறி, அக்கதையின் ஆசிரிய ரின் பெயரையும் அது பின்னர் சேர்க்கப்பட் டுள்ள புத்தகத்தின் பெயரையும் அப்புத்தகம் வெளிவந்த ஆண்டையும் தொடுத்து, இரு கதைகளிலுமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை யும் காட்டியிருந்தேன்.
நான் எடுத்துக் காட்டியிருந்த திரு.
போலன்ட் அவர்களின் ஆங்கிலக் கதை பி. பி.சியில் ஒலிபரப்பானது என்று நான் தகவல் கொடுத் திருந்தும் அதைப் பாராமலோ அல்
2
 

யில் அகஸ்தியரின் சிறுகதையொன்று சம் கிளப்பியிருந்தார், மார்கழி சுடரில் அரு யிட்டிருந்தோம்: தை இதழில் இப்பிரச் த வெளியிட்டிருந்தோம். இந்த இதழில் இப்பிரச்சினையை முடித்துக்கொள்ளுகிறேம். கவே இருக்கட்டும், அது இலக்கிய வளர்ச் னிப்பட்ட தாக்குதல்களாக அது அமையக் பவர்கள் மனதில் இருத்திக்கொள்வார்
-ஆர்.
O
லது பார்த்தும் கவனிக்காதவர் போலவோ நான் கொடுத்திருந்த விபரங்களில் ஒன்ரு ன அக்கதை பின்னர் சேர்க் கப்பட்டுள்ள புத் தகம் வெளிவந்த ஆண்டை மட்டும் எடுத்துக் கொண்டு அதை நான் எடுத்துள்ள அற்ப 'துரும்பு’ என்று வர்னித்து தான் எதுவோ பெரிய துரும்பு, வீசி வெட்டிப் பிரட்டி விட்ட வர் போல தனது கதை தீபத்தில் வெளிவருவ தற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வீரகேசரி யில் வெளியானது என்று கூறி எக்காளமிட் டிருக்கிருர் திரு. அகஸ்தியர் அவர்கள்.
ஏற்கெனவே வேருெரு பத்திரிகையில் வெளிவந்தது என்ற தகவல் ஏதும் கொடுக்கப் படாமல் தீபததில் 1974ம் ஆண்டில் பிரகரிக் கப்பட்டிருந்த தனது கதையைப் பற்றி நான் "புலன் விசாரணையிலும் இறங்கியிருக்கவேண் டும்’ என்று எனக்கு உபதேசம் செய்திருக் கும் திரு. அகஸ்தியர் அவர்கள் திரு. போலன்ட் அவர்களின் கதை பி பி.சியில் ஒலி பரப்பானது என்றும் அது பின்னர் சோக்கப்பட் டிருந்த புத்தகம் இன்னதென்றும் நான் விப ரங்கள் கொடுத்திருந்தும் எனக்குச் செய்திருக் கும் உபதேசத்தைத்தான்* கடைப் பிடித்து தான் "புலன் விசாரனை” நடத்தாமல் விட டது ஏன்?
புலன் விசாரனையல்ல ஒரு சாதாரண விசாரணையாவது நடத்தியிருக்கலாமே. அப் படி அவர் ஒரு விசாரணை நடத்தியிருந்தால் இப்படி எக்காளமிட்டு அவர் ஒரு கட்டுரை எழுதியிருப்பாரோ என்னவோ? ஒருவேளை

Page 26
நூல்
மூன்று நாட்களாக நீங்கள் ஒரு நூலா வது வாசிக்கவில்லையெனருல் உங்கள் பேச் சின் இனிமை குன்றிவிடுகிறது; உங்கள்
முகத்தின் அழகு மங்கிவிடுகிறது.
-ஹயூயாங் டிங்சின்
வேண்டுமென்றுதான் இந்த விசாரணையில் இறங்காமல் லிட்டாரோ என்னவோ?
திரு. போலன்ட் அவர்களின் ஆங்கிலக் கதை பி பி சியில் ஒலிபரப்பானது, தீபத்தில் 1974ம் ஆண்டு வெளவந்த தனது கதை அதற்கு ஆறு ஆண்டுகளுககு முன்பே வீரகேசரியில் வெளியானது எனறு திரு அக ைதியர் அவர்கள் கூறும் 1968ம ஆண்டுக்கு ஆறு ஆண்டுகளுககு முன்பு ஆகும் அக் கதை 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ந் திகதி பி. பி. சியின 'காலக கதை' என்ற பகுதியில் ஒலி பரப்பானது என்ற தகவலத திரு. போலன்ட் அவர் கள். நான் எழுதிக் கேட்டதற்கு, எனக்கு அறிவித் திருக்கிறர்கள்.
தனக்கும் திரு. போலன்ட் அவர்களுக்கு மிடையில் "முடிச் சு’ப் போடுவதற் நான் பெரும் பாடு பட்டிருப்பதாக திரு. அகஸ்தியர் அவர்கள் கூறியிருக்கிருர் கள். நான் அப்படி ஏதும் "முடிச்சுப் போடுவதற்கு முற்பட் டிருக்கவில்லை; முடிச்சுப் போடும் வேலையில் ஈடுபடுபவனுமல்ல, நான்.
நான் செய்திருந்தது இதுதான்.
1974ம் ஆண்டில் தீபம் வெளியிட்டிருந்த அகஸ்தியரின் "கலைஞன் காதல்’ என்ற கதையை அதற்கு முன் அதை அவர் அனுப்பி வைத்திருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று *அபியுக்தன்’ அவர்கள் தினகரனில் எழுப்பி யிருந்த கேள்விக்கு திரு. அகஸ்தியர் அவர் களின கதை பி. பி.சியில் ஒலிபரப்பப்பட்டி ருந்த ஒரு ஆங்கிலக் கதையின் கருவோடு ஒத் திருத்த தினுல் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத் தாபனம அதை ஏநறுக்கொள்ளாமல் இருந் திருக கலாம் என்ற எனது கருத்தை மடடும் முன்வைத்திருந்தேன். திரு. அகஸ்தியரி கூறு வது போல முடிச்சுப் போடுவதற்கு நான் பாடு பட்டிருககவில்லை. திரு அகஸ்தியர் அவர்கள் தான் தாளுகவே முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறர். அதை அவிழ்ப்பது அவரு டைய பொறுப்பு.
இனி, நான் போடாத முடிச்சை அவிழ்ப் பதற்கு வந்து தானகவே முடிச்சுப் போட்டுக் கொண்ட திரு. அகஸ்தியர் அவர்கள், தனது கட்டுரையில் தனது சுயபுராணத்தைப் பாடி தன்னை உயர்த்தித் தம்பட்டமடித்து, என் னேத் தாழ்த்திப்பேசி, எனது மனதிலுள்ள தைச் சொல்லக்கூடிய சாத் திரியாராகத் தன்

சீனப் பாவித்து, அவருடைய கதைக்கும் திரு. போலன்ட் அவர்களுடைய கதைக்குமிடையில் நான் கண்ட ஒற்றுமையை எடுத்துக்காட்டிய தற்காக, “இதஞல் விளையக்கூடிய விளைவு களுக்கு முகங்கொடுக்கச் சித்தமாக இருக்க வேண்டும்’ என்று என்னைப் பயமுறுததித் தனது கட்டுரையை முடித்திருக்கின் ருர், "உன்னுடைய பிள்ளையைப் போல உருவ முள்ள வேறு ஒரு பிள்ளையைக் கண்டேன்’ என்று தான் கண்டதைச்சொன்னவன் மீது, தன்னுடைய நடத்தையிலோ, தன்னுடைய மனைவியின் நடத்தையிலோ குற்றம் கூறிய தாகக் கருதிக்கொண்டு தான் கண்டதைச் சொன்னவனுடன் சண்டைக்குப்போன முட் டாளைப் போல
நான் எனது "பொறுப்பற்ற கூற்றிஜன வாபஸ் பெறத் தவறுங்கால், இக்கூற்றினை முறையாக நிரூபிக்கவேண்கும்" என்றும் “இன்றேல், இதனுல் வரும் விளைவுகளுக்கு முகங் கொடுக்கச் சித்தமாயிருக்க வேண்டும்? என்றும் திரு. அகஸ் தியர் அவர்கள் என்னைப் பயமுறுத்தியிருக்கிருர்கள்.
எதை நான் வாபஸ் பெற வேண்டுமாம்? நான் சொல்லாத ஒன்றை நான் வாபஸ் பெற முடியுமா!
நான் சொல்லாத ஒன்றை வா பல்பெற வில்லை என்பதற்காக திரு. அகஸ்தியர் அவர் கள் எனக்கு விளைவிக்கக்கூடிய எந்த விளைவு களையும் நான் எதிர்நோக்கச் சித்தமாகவிருக் கின்றேன். என்பதைத் திரு. அகஸ் தியர் ஆவகளுக்குத் தெ ரி வி த் து க் கொள்ளு கின்றேன்.
தமிழன் நிலை!
"தமிழன் உலகில் எங்கு உழைக்க மண்மீத மிருக்கின்றதோ அங்கெல்லாம் போகின்றன். ஆனல் இறுதியில் அத் தன உழைப்புக்குப் பின் எந்த மண்ணும்
அவனத் தனனுடையவனுகக் கருதாமல் நாடற்றவனுக்கிவிடுகிறது அவன் எந்த மண்ணிற்குச சொந்தமானவன் என் அத்தனை உழைப்புக்குப் பின்னும் புதிராகி விடுகிறது. யாதுமஊரே யாவரும் கேளி என்று பாடிக்காட்டிய இனத்துக்கு எது ஊரென்றும் புரியவில்லை. யார் சுற்றத் தார் என்பதும் விளங்கவில்லை பரிதாபத திற்குரிய முடிவு இதைப்போல வேறென்
றும் இருக்கமுடியாது."
-நா. பார்த்தசாரதி. அனுப்பியவர்: ந மேகநாதன், வாழைச்சேனை,

Page 27
இராகவன் ஒரு சாதாரண எழுது வினைஞன். இலங்கையின்
தலே நகரான கொழும் பி ல் ,
"அனெக்ஸ்" என்று நாகரீகமாக அழைக்கப்படும் வீட்டின் மூலே யொன்றில் அவன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருத்தது, அது ஒரு விசாலமான அறை. அதற் குள் தான் சமயல், படுக்கை எல்லாம், அவனது மனேவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் அது தான் வீடு, அந்தப்பெரிய வீட் டைப் பொறுத்தவரை இந்த அறை சிறிதாக இருந்தாலும், அவனது சம்பளத்தில் கால் பங்கை வாடகையாக விழுங் கிக்கொண்டிருந்தது. இராக வன் வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் தானகிறது. இன் னும் ஒருவருடம் பொறுமை யாக இருந்து விட்டால் ஒரு மாதிரியாக சொந்த ஊருக்கு மாற்றலாகிச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் வாழ்க் கை என்னும் வண்டியை ஒட் டிசி சென்ருன்,
இத்தனைக்கும் மத் தி யில்
அவன் ஒரு எழுத்தாளனுங் கூட, பத்திரிகைகள் சிலவற் றில் அவன் படைப்புக்கள்
வெளிவந்திருக்கின்றன. இதற் காக பன மெதுவும் கிடைக் காது விட்டாலும் தனது பெய ராவது பத்திரிகையில் வருகின் றதே என்ற திருப்தி அவனுக்கு. வாழ்க்கையை ஒரு பிரச்சினை யாக அவன் கருதாமலிருப்ப தற்கு, இந்தத் துறையில் இ பட்டிருப்பதும் ஒரு காரணம எனலாம். ஆனலும் முக்கிய காரணம் அவன் மனேவியே என்பது அவனுக்குத் தெரியும்.
அன்று ஞ7 ஏற்கெனவே ஒ யில் விளம்ப டிருந்த சிறுகள் யொன்றுக்கு எழுதவேண்டுெ யிருந்தான். இ கிழமையை விட ஞாயிறுவரை அ கிடையாது. கிழ அலுவலகத்திற் бургајић Gl. போக்கவும் ே விடுகிறது. நான் ஒவ்வொரு மா எடுத்த முதல் கிழமை குடும்ப திற்கு போவா அவன் தவறுவதி தன் மனைவிக்கு ஆடம் பரமான போக்கு இது ஒ அவன் உணர்ந்தி தோடு ஒரு
இலட்சிய
இலட்சிய சாவது 6 ன் ளவு பெரி இலட் சி ய வாழ்வதும் தியாகம் தான் பிரத
-Cucamorf
Gt m t! ta- á G
அனுப்பப்படவி எனவே எப்படி
减
 

பிற்றுக்கிழமை,
ஒரு பத்திரிகை ரப்படுத்தப்ட் தைப் போட்டி ஒரு சிறுகதை மன எண் நீத ஞாயிற்றுக் ட்டால் அடுத்த வனுக்கு நேரம் மை நாட்களில் குப் Gunriu டில் பொழுது தரம் சரியாகி ா சம்பள நாள். தமும் சம்பளம் aurrrb SF sud & மாக ஒரு படத் ‘ர்கள். இதில் தில்லை. காரனம் க் கிடைக்கின்ற பொழுது ஒன்றுதான் என திருந்தான். அத் கிழமைக்குள்
aaraamat: ہےسنسنـ
வாதிகள்!
த்துக்காகச் ாபது அவ்வ தல்ல; ஒரு த் து க் கா க அதற்காகத்
செய்வதும் ானமானது!
குமுகம்மதலி
ரி ய கதைகள் rம் வேண்டும். யாவது இன்று
5
எழுதி முடித்துவிட வேண்டு மென எண்ண்ணிக்கொண்டு காலை யில் எழுந்ததிலிருந்து கதைக் கான கரு தேடும் முயற்சியில் மனதைச் செலுத்திக் கொண் டிருந்தான். காலையில் ιρά ατεθ கொடுத்த சீனி இல் ஸ்ாத தேனீரை மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு மூலையில் ஒரு கதிரையில் அமர்த்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.மனைவி
காலே உணவு சமைப்பதில் ஈடு
பட்டிருந்தாள்.
அவனுடைய இரண்டாவது எட்டுமாதக் குழந்தை கட்டி லில் இருந்து விழுந்து வீரிட்டு அழு த போது தான் அவனு டைய நினைவுச் சங்கிலி அறுக் கப்பட்டது. ஓ டி ப் போ ய் அவளைத் தூக்கி அழுகையை ஆற்றிக்கொண் டி ரு ந் தா ன். இந்த அழுகையைப் பாரித்து ஒன்றரை வயதான மூத்த மகனும் சிணுங்கத் தொடங் கினன்.
"ராஜி! இந் தாரும் குழந் தைக்கு கொஞ்சம் பால் குடு மப்பா! நான் இடியப்பத்தைப் பிளியிறன்’ என்று குழந்தையை ம ைவி ராஜியிடம் கொடுத்து விட்டு மூத்தவனையும் தூக்கிக் கொண்டு அடுப்பினருகில் சென்றன்.
"இந்த வீட்டிற்குள் இருந் தால் ஒரு ஐடியாவும் வராது" என மனதில் நினைத்தானே
T யொழிய வெளியில் செல்ல
வில்க், காரணம் வீடு இப்படி இருப்பதற்கு paran 3 unr தனது மக்களோ காரணமல்ல

Page 28
மோகனு:- நேற்றிரவு நீ ஒரு புதிய வாலிபனுடன் 6:ன்றதாகக் கேள்விப் L: GL– sår – utrff sal Gir பத்மா?
பத்மா :- அவனது GL Li ரை எனக்குத்தெரியாதுஅவனிடம் பெயரைக் கேட்க எனக்கு ஞாபக மி குக் கவி ல் லே. ஆனல் அவனது விரலடையாளங் கள் என் மேல் இருக்கின் றன.
-அப்பலோ
என்பது அவனுக்குத் தெரியும். இன்னும் சொல்லப் போனுல், மனைவியின் திறமையிஞலேயே, இந்த அளவுக்காவது இருக்க முடிகிறது என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
அவனுக்கு சம்பளம் மிகக் குறைவு. ச ம் ப ள த்  ைத க் கொண்டுவந்து மனைவியிடம் கொடுத்துவிடுவான். அடுத்த சம்பளம் வரை எப்படியோ சமாளித்துவிடுகிருள். சில வேஆளகளில் ஆறுதலாக தனி யாக இருக்கும்போது, தனது குடும்ப நிலையை பார்ப்பான். அப்போது மனைவி பின் திறமையை எண்ணி அவன் வியப்பதுண்டு. பெரு மைப்படுவதுண்டு. இத்தனை கஷ்டமான குடும்ப நியிேலும் ஏதோ சில படைப்புக்க அவன் உருவாக்க முடிகிற தென்ருல், அதற்கு அவன் சகி ப் புத் த ன்  ைம யல்ல asgwyr GSOT Þ. Anyar GGT g மனைவியின் குடும்பத்தை நிர்வகிக்கும் திறமையே காரணம்.
நினைத்துப்
ஒரு முறை த போல் ஒரு வைத்து ஒரு કો யிருக்கிருன். அ பாராட்டுக்களே, டன், அவனை ஒ( இலக்கிய 鑫 á கொள்ளவும் வ அந்த சிறுகதை விக்குப் படி த் அவனையே அ தி ரு ப் ப த ரா ! பொழுது, ராஜி ருந்து வழிந்த னிரை அவன் து ஞாபகம் வருகி. யும் அப்படியே தில் மனைவியை ஐடியா யோசிக் சிறிது சிந்தித் முந்தியதை வி யாக அவளுல் முடியவில்லை.
தனது ஏழ்ை ஒரு "ஐடியா"பே என்று எண்ணி சோசலிச யூகத் ! என்று சொ ஏழ்மை கைப்ப
நசகரிகமாகிவிட
மட்டுமா என படிக்கின்ற 67 தவன் ஒருவன், *அருமையான வர்ணிப்பான். காரன் படித் விட உயர் ந் வாழ்க்கை” என துக்குவான்
J 35 mr tř iš SS LO ஏழ்மை நிலையு விடலாம். இக் தொ ட ர் ந் த ஐடியா எதுவு டில்லை.
"gu jub இறக்குங்கோ."
மத்தியானம் மனித இயற் வேண்டு மென் காலையில் G3 உணவும் போட இங்கிருந்தால் வும் பிறக்காது வோடு சற்று காவது அமை திற்குப்போய் இராகவன். ச குள் ஒரு ரூபா
2
 

ன் மனைவியைப்
பாத்திரத்தை றுகதை எழுதி
L 16M E 689 - ti ப் பெற்றது ரு எழுத்தானுக லகம ஏறறுக கை செய்தது. யை தன் மனை
து க் கா ட் டி. தில் சித்தரித் க வும் கூறிய யின் கண்களிலி ஆனந்தக் கண் டைத்துவிட்ட றது. இம்முறை ாரு புரத்திரத்
வைத்தே ஒரு
கலாமா என்று
தான். ஆணுல் பிடத் திறமை எதுவும் எண்ண
மயை வைத்து ாட்டாலென்ன
ஞன். இந்தச்
தில் முற்போக்கு கி
ால்லிக்கொண்டு ம்றி எழுதுவதே t-sl. அது y 968) up could ானேவிட உயர்ந் என் கதையை கற்பனை" என ஒரு பிச்சைக் தால், தன்னை த வர் க ளின் வெறுத்தொ இறு தி யி ல் ா கி வ எனது 1ம் போலியாகி ப்படி சிந்தனை தே யொ ழி ய 1ம் பிறந்தபா
அவிஞ்சிடும்
வரையும் இந்த திரம் இயங்க ப த ர் கா க க் பாடும் சிறிய ட்டாகிவிட்டது. எந்த ஐடியா எனற முடி வெளியில் எங் தியான இடத் வர விரும்பிளுள் ட்டைப் பைக் நாணயக் குத்தி
மட்டும் இருந்தது. நகர மத்தி
யிலுள்ள பொதுப் பூங்காவிற் குப் போய் வருவதற்கும், ஒரு சிகரட்டிற்கும் அது போது
மானதாக இருந்தது.
வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டால் இராகவன் ஒரு தனி மனிதன், கற்பனைகள் தானுக வரும். தனது கண்ணில் தெரியும் ஒவ்வொரு சம்பவத் தையும் அர்த்தத்துடன் பார் த்து ஆராய்வது இராகவனின் தனிக் குணம், ஒரு சிகரட்டை யும் வாம் கி ப் பு ைக த் து க் கொண்டு அந்தப் பொதுப் பூங்காவிற்குள் சென்று ஒரு மர நிழலில் தனியாக அமர்ந்து கொண்டு மீண்டும் கற்பனையில் ஆழ்த் தான். அப்பொழுது அவனுக்கு பிரபல எழுத்தாளர் "கல்கி"யின் நினைவு வந்தது. பூங்கா ஒன்றிற்குள் படுத் திருந்தபோது கனவில் நடந்த தாக ஒரு நிகழ்ச்சியை கல்கி அவர்கள் சித்தரித்திருந்ததை அவன் ரசித்துப் படித்திருக் முன். அப்படியொரு கனவு கூடத் தனக்கு வராதா என்ற ஏக்கத்தில் எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான். இப்பொழுது அவனுக்குத் தேவையெல்லாம், சிறுகதை எழுத ஒரு சம்பவம் மட்டுமே. சம்பவங்களின் கூட்டமே உல கத்தின் இயக்கம். அப்படி யிருக்க அதில் ஒரு சம்பவத் திற்காக இப்படி மண்டையைப் போட்டு உடைக்கவேண்டியி ருக்கிறதே என சிரித்துக் கொண்டான்.
நேரமும் பன்னிரண்டு மணி ய்ாகிவிட்டது. இனி வீட்டுக் குப் போய் ஏதாவது சாப் பிட்டுவிட்டு, சற்றுத் தூங் கினல் கனவிாைவது ஏதாவது
வாழ்வின் வெற்றி!
எவன் எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சுகிருனே அவனுக்கு வாழ்க்கை பில் வெற்றிகிடைக்க a frunt.
-சுபாஷ் சந்திரபோஸ்

Page 29
ஜடியா வரும் என எண்ணிக் கொண்டு வீட்டுக்குப் புறப் டட்டான் இராகவன்.
மனைவி குழந்தையுடன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்த தும், இன்று சமையல் நேரத் தோடு முடிந்து விட்டதெனத் தெரிந்துகொண்டான் . அறைக் குள் நுழைந்ததும் தான் அங்கு சமையல் நடந்த திற்கான அறிகுறி இல்லாதது கண்டு, மனைவியைக் கண்ணுல் வின வினன்.
**மூன்று ரூபாதான் இருக் குதுங்க, அரைக் கொத்து அரிசி யும் கறியும் வாங்க இன்னும் ஒரு ரூபா வேணுமுங்க உங் களிடம் இருக்குமோ என்று தான் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறன். இண் டைக்கு ஒரு நேரம் சமாளித் தால் போதும். நாளைக்கு சம்
சுதந்திர மொழிகள்
என்கு சுதந்திரமிருக்
கிறதோ அதுதான் என்
னுடைய நாடு
-பிராங்ளின் நாம் உபயோகவில்
லாத ஆடையைக் களை ந்து விடுவதுபோல, தவ ருன தலைமையை நீக்க வும் சுதந்திரம் உண்டு. - -அண்ணல் காந்தி. பேச்சு சுதந்திரமே உண்மையான சுதந் திரம் -ரூஸோ. து தற் திர மே நமது பிறப்புரிமையாகும்.
Ա. -திலகர். நாட்டின் சுதத்திரத் துக்கு சேவை செய்த வனே எனக்கு சேவை செய்தவனுவான்.
-இங்கர்சால். அடிமைப்பட்ட அர சனக இருப்பதை விட சுதந்திர முள்ள ஆண் டியாக இருப்பதேமேல். உ-யாரோ, தொகுப்பு:-
பெ. சுப்பிரமணியம், மஸ்கெலியா,
பளந்தானே!" கூறியபோது, வழித்த ஒரு குத் தி அவன் ரூபம் எடுத்து நீ டம் இருந்த எப்படி, எதற் செய்தேனென மெளனமாக பொழுதுதான் பெரிய ஐடியா !
'தன்னைப்பே உத்தியோகத்த
yQ 欧% N
ஒரு தொடர்க
பளத்தன்று
பளத்திற்கு மு: கின்ற சிறுகை குப்பே" என் போது, தனது சிறுகதையின் ( பிய அந்த ஒரு ஆத்திரம் வந், ரூபாவும் சிறு செலவு GoF தானே இந்த என்று நினைத்த யின் மீது சி
 

என்று மனைவி
அவன் செல ருபா நாணயக் முன்னுல் விசுவ கின்றது. தன்னி ஒரு ரூபாவை காக செலவு கூறமுடியாமல் நின்றன். அப் அவனுக்கு ஒரு உதித்தது. ான்ற அரசாங்க iர்களின் வாழ்வு
தையல்ல. சம்
தாடங்கி, சம் தல் நாளே முடி தகளின் தொ எண்ணிய இந்த மாதச் முடிவைக் குழப் ரூபாவின் மீது தது. அந்த ஒரு க தை க கா க ய்யப்பட்டதால் தில் ஏற்பட்டது போது கிறுகதை னெம் வந்தது.
27
ஆனல், இராகவன் பொறுமை யுடையவன் இறந்து விட்ட ஒரு சம்பவத்தைக் கீறிக் கித்தி துப்பார்ப்பதில் நம்பிக்கையற் றவன்.
பாவம் மனைவியிடமிருந்த மூன்று ரூபாவை வாங்கிக் கொண்டு, காற்கொத்து அரிசி யும் கறியும் வாங்கிவர எழுந் தான் இராகவன் வீதியில் போய்க்கொண்டிருக்கிருன்,
-(யாவும் கற்பனையே)

Page 30
"அவரோடு நான்படும் பாட்டைச் சொன்னுல்
அதுபெரும் காவியமாம்" என்று என்மேல் தவறன பலகொடிய பொய்கள் சொல்லி
தான் மட்டும் நல்லவளாய் நடித்துக் கொண்ட நவநாரீ மணியெந்தன் மனைவிபேச்சை
நம்பாதீர் வாசகரே இவள்கதையை Oliffsid நான்சொன்னுல் என்னசெய்வேன்
அடியேனென் பொறுமைக்கும் எல்லையுண்டு:
'வீதியிலே போகின்ற ஸ்கூட்டர் பார்த்து
விறைத்துப்போய் நான்நிற்பேன்’ என்றள்பெ பாவியிவள் அலங்காரப் பொருட்கள்வாங்கி
பட்டகடன் கொடுப்பதற்கே விற்றஎந்தன் ஆவிநிகர் ஸ்கூட்டர் தெருவால்போனுல்
யாரமடையன் பார்க்காமல் சும்மாநிற்பான்! பாதிஉயிர் போகாமல் கிடக்குதிங்கே
பாவியிவள் வடிப்பதெல்லாம் நீலிக்கண்ணிர்!
பனப்பிசாசு இவள்தந்தை வந்துநின்று
பணமாகப், பொருளாகக் கறந்துசென்றர் பிணக்கின்றி நாம்வாழ இவற்றையெல்லாம்
பெறுவதற்கே அவர்விலிாசம் தேடுகின்றேன்! இணக்கமின்றி இவளிங்கே நீதவான்போல்
ஏதேதோ சொல்லுகின்ருள்! "ஐயோ பெண்ே வணக்கமம்மாவருகின்றேன் "என்றலும்நான்
வெளவாலைப்போல் என்னப்பிடிக்கின்ருளே!
கந்தோரில் ஒருகனவான் "பற்றிக்சேட்டை
கனவிலேயில் வாங்கியவர்அணிந்தா"ரென்றுட் அந்தவிதம் நான்வாங்க ஆசைகொண்டு
இவளிட்த்தில் கேட்டதாயும் பொய்யுரைத்தா எந்திரம்போல் நானுழைக்கும்’பணத்தைவாங்கி 'யானைக்கால்காற்சட்டைதைப்பாள் மேலும் தந்திரமாய் என்சேட்டை எடுத்துப்போட்டு
கந்தோருக்கெனச்சும்மா அனுப்பிவைப்பாள்!
கணவனுேடு வாழவந்தால் வேலிக்குமேல்
கழுத்தை நீட்டிப்பார்ப்பதென்ன? அப்பா அம்ப நினைவென்ன்?'குமர்ப்புத்தி இன்னுமென்ன?
நெஞ்சு, தோள் இட்ைமுதுகு காட்டி வீதி வலம்வரும் மேல்நாட்டுப் பழக்கமென்ன?
வண்டமிழர் பண்பென்ன? " என்றுகேட்டால். சினம்கொண்டு இவள், ** பெற்றேர் இல்லத்திற்கு
செல்லவிட எனக்குமனம் இல்லை என்ப்ாள்!
கடையினிலே வாங்கிவந்த சாமான்களை
கணக்கெடுத்தால் தேவலேயே கந்தோருக்குள் நடைபயின்று 'ரைப்படிக்கும் கமலாவோடு
நன்றகக் கதைத்திரோ லஞ்சவரில்" இடைதொட்டுச் சிரித்திரோ'என்று கேட்டு
உடம்பெல்லாம் கணக்கெடுப்பான் இவளைவிட்டு விடைபெறவே துடிக்கின்றேன், ஆளுலென்ன
விட்டகல மனமின்றித் தொடர்கின்ருளே!
 

ண்ணுள்
Q鳍
'.
மார்க்ஸ் பேரைச் சொல்லி. --மணி) மார்க்சின் பேரைச் சொல்லி வயிறு வளர்க்கும் என் வீர இலக்கிய சிற்பிகளே! மாஸ்கோ பக்கம் ஒரு பார்வை மாவோ நாட்டில் ஒரு பார்வை பாட்டாளிகள் வாழவும் முதலாளிகள் ஒழியவும் வீர வாள் ஏந்தி வீர கர்ஜனை புரியும் என் தீர இளஞ்சிங்கங்களே!
இந்த நாட்டு ஏழைகள்
நசுங்கிச் சாவது யார் காலடியில்? கொஞ்சம் குனிந்து கீழே பாருங்கள் எந்த ராட்சதனுடைய இரும்புக்கால்கள் இந்த நாட்டு ஏழைகளைத் துவைத்துக்கொண்டிருக்கிறதோ இந்த ராட்சதனின் ஒக்கலையில் செல்லப்பிள்ளைகளாக இருபக்கமும் விற்றிருப்பது நீங்களே என்பது புரியும் ஏணுே ஒடுகிறேன்! ஐயிரண்டு திங்கள் இடைதளர என்னைச் சுமந்து-பின் கையிரண்டில் ஏந்திக் களித்துமைவிழிகள் மலர மார்ப2ணத்து மகிழ்ந்துபாலூட்டித் தாலாட்டிப் பகலிரவாய்பார்த்துப் பார்த்துப் பரிவுடனேஉற்ற நோய்தீர்க்க உரிமையுடன் மருந்துண்டுகற்றுத் தெளியக் கருணையுடன்பள்ளிக்கனுப்பி-நான் வரும் வழிநோக்கி வழிமேல்விழி பதித்து வநததும“வாடா என்ராஜாவென' கட்டி அனைத்து முத்தமிட்டுமுகமலர்ந்துசித்தம் மகிழச்சிரித்துக் கதைகூறி உரிமையுடன்-நானே உலகமென வாழ்ந்த அன்னையை விட்டு நேற்றுஎன் கரம்பிடித்தசாவளோ ஒருத்திக்காய் ஏணுே ஒடுகிறேன்!
-புரட்சிபாலன்

Page 31
எழுதாமலிருப்பதற்குப் எழுத்தாளன் தர்மமாகு
வெற்றியுைத் தனது பெயரில் கொண் இருப்பதற்கு மாதம் ரூ. 3000/- பெற்றுக்கொள் னிக்கவே கஷ்டமாக இருக்கிறது. மாதம் 300 எழுத்தாளன் இதற்கு உடன்படலாமா? இது
வேறு பத்திரிகையில் எழுதாமல் தனது "வியாபாரப் போட்டி" என்று கூட் இதைத் சொ காழ்ப்புணர்ச்சியே இப்படி ஒரு "கீழ்த்தரமான என்று எண்ணத் தோன்றுகின்றது. பணபலம் செய்ய முன் வந்தது விநோதமல்ல. ஆளுல் எ( கும் ஒரு எழுத்தாளன்-இத் துர்ச்செயலுக்கு எ உடன் பட்டமைதான் விநோதமானது. எழுத் நேர்மையுள்ள எந்த எழுத்தாளனுமே G34smrt u ћ மகிழ்ச் கியைத் தன் பெயரில் கொண்ட முன்பும் திரையுலகில் இப்படி ஒரு முயற்சியை நடிக்கவேண்டும் என்ற நிபந்தனையில் மாதாந்த் வந்தது அந்த நிறுவனம். அதைப் பெற முன்வி அக்கம் பெனியின் இரண்டொரு படங்களில் திறமை முழுவதும் குடத்திலிட்ட விளக்காக இருந்து மறைந்துபோனர்கள்.
பண பலம் ஒரு நிறுவனத்திடம் இருக் பலம் நமக்கு இருக்கவேண்டும் கட்டாயமாக ஒ
---------------
O நாட்டு வைத்தியம்
மூளைக்குப் பலம் த
நெல்லிக்காய், ரோஜாப்பூ நாரத்தம் வாதுமைப் பருப்பு.
குடிலுக்கு வ
நாட்டுக் கோதுமை மிதிபாகற்காய், கட்டை, இஞ்சி, குங்குமப்பூ வால் மிளகு, !
இருதயத்திற்கு மாதுளம் பழம், நெல்லிக்காய், G ரோஜாப்பூ, நாரத்தம்பழம். செந்தா கோரைக்கிழங்கு, பெருல் வங்கப்பட்டை லவங்கம் முதலியன
நுரையீரலுக்கு சர்க்கரை, குமட்டிப்பழம், கடலை பட் பிஞ்சுக்கடுக்காய், குங்குமப்பூ, திராட்சை
வெங்காயம்.
இட்லியின் வெறுமாவின் இட்டிலிக்கு வே பெறுமாவின் இட்டிலியைப் பேசி ஐயபித்தங்கள் "அதிகரிக்குமோ நய்ய வெய்யுங் கண்ணுய் நவில்

பணம் பெறுவது Dr.
آ53 rا مست.
ாட தமிழக எழுத்தாளர் ஒருவர் எழுதாமல் ள இசைந்திருக்கிருர் என்ற செய்தியை ஜிர 0/- என்ன மூன்று லட்சம் கொடுத்தாலுமே ஒரு Grup iš 5 nrenr 6ðir 75 rř D LIDT G5 Dmit?
பத்திரிகையில் மட்டுமே எழுதவேண்டும் என்ற ல் லமுடியாது. பிற பத்திரிகைமேல் கொண்ட வியாபாரத்தைச் செய்யத் தூண்டுகோல் மிக்க ஒரு வியாபார நிறுவனம் அப்படிச் ழத்தாளன் -ஆளுமையையே பெரிதாக மதிக் திராகக் கொதித்தெழுவதைவிட்டு அதற்கு தாளனை "நலமடிக்கும் இம்முயற்சியையிட்டு
அடையாமல் இருக்கமுடியாது. - அந்தப் பத்திரிகை நிறுவனம் இதுபோலவே மேற்கொண்டது. தமது படங்களில் மட்டுமே. த சம்பளம் நடிக நடிகையருக்கு அளிக்க முன் வந்த சில நடிக நடிகைகள் தம் வாழ்நாளில் மட்டுமே நடிக்க முடிந்தது. அதனுல் தங்கள் மறைந்துபோக அவர்களும் திரை உலகில்
கலாம். ஆணுல் அதை முறியடிக்கும் ஆத்ம ரு எழுத்தாளனிடம் இருந்தே ஆகவேண்டும்,
ரும் பதார்த்தங்கள்
பழம், கோரைக் கிழகுே, இஞ்சி, லவங்கம்,
லுவூட்டுவன
தூதுளங்காய், புதின, துவரை, அகிற் வில் வப்பழம்.
வலுவூட்டுவன கொடி மாதுளையின் மேற்தோல், தனியா, மரைப்பூ, கடுக்காய், கிச்கிலிக் கிழங்கு, , குங்கும்ப்பூ, தாம்பூலம், ஏலக்காய்,
வலுவூட்டுவன டாணி, இஞ்சி, கொடி முந்திரிப் பழரசம், ப் பழம், சோம்பு, ரோஜாப்பூ, வால் மிளகு,
குணம் கம் அறுங் காரம்
ல் - அறும் அளிலம் மாரன்
-அகத்தியர் குணபாட நூல். (நன்றி: ஜீவசக்தி)
29

Page 32
o qi o ţige omg go rego o tri og gagog 获營
1ssgebもgg gsg「gたBsgg , og trof) qı sono yn ŵg : 1,9 sego u og șH se ? aesfăo dos reqi ©ș-5īdī) qi logo (no) & : ra
u possue&#H �șas-w uue o ŋɔno u us » aes? : sog)
499迫图dP
o gospore mosso
‘qi o ra ugi on 6 go go ‘o eo
必營 į ų9 so guræ &)se oogste qi giờ sử y reko de urig) sa lae o sgïo y to 4957 i lyoo ș5) go off șteos o știi ra sa doo-no a’œ9đi) @& §), a rio) un orto urn fırını is uogo grego uno go gırı sa oss oștiin sa 1,9-l o £17
a 49 so sous 19-asqise ouere?sogi oș@fe a? 49 urug) çılgog sø 19 qi sĩ ơi...uae qøyırısı @$9 © ș@ a9eg @ @ @ rı sıfıra y-i so tog)
qi kɛ goți ure so s rudo co so '099) weg kɛ ɖɛ ŋo sɔ o ș@s4yrs asqj qi o go 19 trī
• •••ipsoH mạo raqī qi mtin logors @s șQDŐ ©ș No is uosẽ đò lo : oo #-nego po ‘ș și o oqaas o qı 19 *** 城臺器 i pu-i rn ne-nos-, g-, goud &quos uos@seo bJョggJggJeb g*** J
!tnrası 19søoffig-zoaffeg y QËso NoT rhra (6)aşsæ șocoș de uolgi Øre soo
!}
• • • ~- - ~ er • + · · · ---- » ~ ~ ~
Q兇oénué出的過匈494。自97937*日
*5「meageéR7也。上的D它將單99é*P
永欧h h的增h? ggn因恩遇9@唱5 r-Ħņ@ł się5 un oặud-agi unsão o
榮鶴 pusęs į forms@tyi urie)6) lege songs sīks : ri &情母 gęshqi@ge de urn læ æ spljo s op gりgg@ge、もト*@5g、ト『
 

*ggs &egjkgg ggbー場ggs e5 这?ng49944?99579将75羽、塔望
ș-H gì đī) u oso ‘yuno ai ‘ajo 18 oqi 19
曾vulpo pošorio: de fıraqi@lung)& ulte o ự đòg urig) trī.
a les yoso nog
199 so lo sợąfra sa aeg og is affeg wrig) çıs@gogo urm
偷過匈「@可。「e寸4g@過@Po
7、「g@「こ gゆ gges eg@gg ssg@sgg -1 es riņ& so un mae of giri qi - gere af æsố ulogo şırı içe No · @ ngo * so 41%) on rmų, Qq, oko mgymeg)g aes on 1,9 o sg) -a ; sourm thơfi) so sąjure qĩ sẽ gm ag u orm @ște se o q! 19 : ru
įqi ude se și uno qosraeg uform (§ @ rego 喻強」。喻@電白日 m&9塔éong 過:PQ
'qo uso a urte) o se u so do wo sɔdɔ so
1“ und ufe do ya’sı q, sĩ sợ ai qi og *rī aqa logo 4 uso 4, u rn
@șneggirnar (o ș93 soụs o y ffoi o soo
··Hırısı)gm o Q) ouốou 0 ° 49 is ‘ąpis
鲁 |#urဇ #白岛 ?顾图将图图像增为 —is udg qi@ș-ig ș&D-a rafie us 57 ; ri
* ·1,199 1991» Moș () o 1,9 oșjo sąj'rı so o loggs quo des și uo &)aş915, qøt: 77 ugl ffyn go too. ąpuorņi dref, o qī to gạod seg o o ore 必榮
o gressò pre JÁÐg 4919 ,o) og af 57 4. rug-a q saqe 19 gura-mash ngoko --- » na ự@șơng quas qəle yuas 51 isolo, :rı
· · ·„qi © ș@ga †i rì ra le , H geko, no surmontos nota : » O | qa&)ungsregò �ș sẽ lle uș șđì) 19 H tạo ra qi@ş sıgı sı-moss
粤安09h督目 ), v při*s9ebg)
qqah-hadi) o u 19 so 4/4 ş9 seg @ @o :rı
ą ugn fm-infò o ș @ ri q’ e o se șa’q’un muoď): gs e@ssgミe gggミ* 『D „wegnyerı yo • re 'æslutno od rajo is 養关 i qasm thứù ile 1,9 u oso@) oạs o 4, y ujrae ***bs *ミgeogsgJ s SJgb qigootās ș@oje oqi so so nego u od :rı
a 1,9 og ure@uro@-w (950 (eggf đẹ) șogs 19 sog)ņı 19 lys o 9 459 :o 6%9gesgbg gebAbsgso s 籌等fq. 1,94 uso goș&)se que ugoosneg? yoso hraðfeso_m & șđềsē, đợio rno-1,5ų99 y soure đgno . quae duo Q& Norang){3} , o un o tylko Ģiri, quaereo solue œŒ ouuooooolyế
do-o o mas • coa mae gorn on © se sue se son : 17

Page 33
và xav «Now )) = ± ---- gsgsbsgsbsggb* b*『シ -· q se o șus * Η
勞 İnsaereoorð use oopez 塔回g图可quốfi)do uso
·la one gøre so googooogne (ri : ru
Łuș af og @ngé g@5日日e虎。*3*** *ess 』ggggQ5975gsg Jdg e」F gr』おss eggbgsed D +-htig)+ı eşsuri 'qi isso? q e soo 势*
1院rm法5% → • • Go đạo sĩ sẽ đi gotik* :rī į, o af sø und sao de is on soos 9岛 富499唱07đẩy o £ no i og)
�ș-ı feog uægt usou dohợko o wne)
g」s」「ggQ)
*:)*
og úr, soko, o ‘oso oè 杀
等 ¡qi og ơn sẽ æ Œ œłn-ı uqi đợi qo : ru
* 449999@电点的函 Aos 1919 goso și uș - ap ugi so af gogo poggi so to 19 o yƐDs șØŐ qi og seo sous rmg)-ı (sosyn qỉ 19 49 og ferası6) usos) șth Thuo : * g)
-i geoe, ure o go tygoố ong) ș ș u no 6)--avo V apgoog noo ?) og asso unoqpasiūs, poșaeg șđì) o ‘gog șỢrı sfio‘ơngsá) uraso)‘short uno tri
4994*3哨息g &3&94• ge@0.wrw o usqvæ (?) :og) -eggsgbsggs さきQ
sự qřn
影兽
so oog • 9-1 sẽ gogog) șș6), u-ig) un aers of qorroç’q’re eò qøge? yos) : 719ș@@ -1 •
g-megos)opo ‘osoqo mqo si 美关
ஒெஇச geles o qıfırıleg y regné 77 zog & • ドやー6dbgJg neges gsgbss ggJJめ『gssg ggbJgg* ュ
e:@@ și un oudono 15. Issosygi ioo .*he@ss『 ©ae dỡ tạoge re@& qvho heggi oqi fu uso Tepu引o 督阁感g与奥匈n督e 闪4) išre rn+(geregys șổeung) si begre -io o 3 ggggebJひgbsーees5stーミes goɖɔ qīnuo Tijde geofi) son uo 19@ urbo) 49øriae is qua uo apsı sı9șņuo tri
&gs 岛与 雷颂匈 : ora go lo qu u go so uosogi saoq'&$ 6.119?

- ----!=***=,
z I-fi ŋfƆuoC)
"இந9smīgiúı-ııợsri ‘19 #61 y-use 'ymgs3$. , stūgsołegì mấ3,
· @ „--~i uqa-irisa o *sョJeg• arı çı-öı içe o @?@? șšųo od € u sre-sin rı çıkę, o qī @ Āps regons (sērērm6약 나ng 法5니Tree) Ģga-āveszi seo@ko河ne@可仓&T ặäg-, și o mes y se ofɔ gɔgɔ so o 57 19s pre Hırısı sẽ leo 59 sooĐஇது -ெஓ ()
おもbs 岛取遍 q5çış urma est, seosbg ュ 岛us 岛ggno可自4日月44)G间图 e@JS』 g&egg』*每塔g阳”,9D
-s-, to wa sa ao do no
știele oynnonsinoso
¡song) uæso, ;---g) logo@o. grurie, qëřísıfıāņēs no solo 4 mụo dugo žuo uso urng - oạnās riqi us @ se o ‘ajo uos o gorm go gere soos ? uso ‘ qorısı-77.719 tri
a qu6) spore gode qe uoc) știin suo iso se riņos, qi ou nos? Qșđògio sąs į liefe
•ồsono sosiaľ si se pofissio : +8)
egbsQ場Qg
nog ra qaormụng) og seasong) arī ‘o e) 1øqočo uzoooooo ureg)as qøko
@4@過Q匈&uga@地Q匈_TAsé 為g4。
„gi ogo o uogo, sq. No bizi ugi sĩ ơngi • r3 -
***6%gs ssggsggュ qiego se uogo #6), i ugi sogno! :o)
ATrmus93「T니7日 soos gre -7 ego w rag) si "a so igotso
goređì) e oes?soure 19 @ urie) rađượree) ©ș16ērsa’q’risposą; reo) qølgeolus :rī
, les œus G) ur Noreg) is soos q Qșī£ rea'q'raboqore o qø99 ș4, o o ‘quo și@ rear gorae o’q’ fee) gogo o uso : sog)
gegli og) știi 77 sș woe,og øst one 5日因藏自追与0:目
关警
! sequo qi @ș gre nogle spegggs gross qo& |-féđì ure &Dags-s oli-i Tırāsā 1993 ora
į po g uređure sırısı 19 qi@sqi&øgefið *qisēs, gđựng qøg șose usowej is sog)
→; q se o șơi gefn ko 高皇宮5q4@過*出 函eg@n , o se offrarios ș-i şeri weqi red jaers oranggo @ -1,9 nego o sog)

Page 34
வாரத்தில் ஒரு நாளாவது சாப்பிடா மல் இருப்பது உடம்புக்கு நல்லது. அவ்வேளை யில் இறைவனையும் தியானித்துக் கொண்டிருந் தால் உள்ளமும் தூய்மையடையும். இந்துக் களுக்கு விதிக்கப்பட்டுள்ள விரதங்கள், உடல், உள்ளத் தூய்மையை விருத்தி செய்கின்றன. விரத நாட்களிற் சிலர் சோற்றை மட்டும் விலக்கிவிட்டுப் பிட்டு, இடியப்பம், தோசை போன்ற பலகாரங்களை வேண்டியமட்டும் சாப்பிடுகின்றனர். நாள் முழுவதும் உபவா சம் இருக்க முடியாதவர்கள், ஒரு வேளை பல காரம் சாப்பிடலாம் என்பது சாஸ்திர சம் மதமே. ஆனல், பலகாரம் என்ருல் பிட்டு, இடியப்பம், தோசை அல்ல. பழங்களை ஆகார ாகக் கொள்வதே பலகாரம். சமஸ்கிருதத் இத் பலம் என்பது பழத்தைக் குறிக்கும் இந்த விளக்கத்தைத் தந்தவர் காஞசிப் பெரி யவர் பூரீசங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
லங்கையின் பிரபல விமர்சகக் கலாநிதி யை பற்றித் தமிழ் எழுத்தாளர் ஒருவர் வெளியிட்ட் கருத்து இது: "பச்சைக் கம்பளத் திற் படுத்தபடி 'நீல"வானத்தைப் பார்த்துக் கொண்டு, எல்லாமே சிவப்பாக மாறும் நாள் எந்நாளோ என ஏங்குவதாகக் காட்டிக் கொள்பவர்!
O
தமிழ் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கல்திக்கு என்றும் அழிய இடம் உண்டு, திவார இதழின் ஆசிரியராக இருந்து அதன் ஒவ்வொரு பக்கத்தையும் தன் கண் காணிப்பில் உருவாக்கினர் அரசியலில் தீவிர மாக உழைத்தார்; பொதுக்கூட்டங்களிற் சொற்பொழிவாற்றிஞர், பொதுப் பணி களில் ஈடுபட்டார். இவற்றினிடையே தாவல் களும் எழுதினர். அவருடைய சுதந்திர நாவல் கள், வாசகர் மத்தியிற் பிரபலமடைந்துள் ளன. உயிர்த்துடிப்புடைய பாத்திரங்கள் பலவற்றை அவர் சிருஷ்டித்துத் தன் நாவல் களில் நடமாடவிட்டார். ஒரு தடவை | 6آه ரைப் பேட்டி கண்ட நிருபர் ஒருவர், அவரு 60. ஞாபகசக்தியைப் பற்றி விசாரித்தார். "உங்களுடைய நாவலை வாரா வாரந்தான் எழுதுவதாகச் சொல்கிறீர்கள், வாரா வாரம் எழும்போதும், பாத்திரங்களின் பெயர்கள், இயல்கள் சம்பந்தமாக ஏதிTதிெ குழப்பம் தடுமாற்றம் ஏற்படுவதில்லையா?"
 

கல்கி ஆசிரியர் இப்படிப் பதில் சொன் ஞர். "எனது ஞாபக சக்தியைப் பற்றி எனக்கு இம்மியும் பயம் கிடையாது. நாற்பத்தைந்து ஆண்டுகளின் முன்னர் நான் பிறந்தபோது கிருஷ்ணமூர்த்தி என்று எனக்குப் பெயரிட் டார்கள். இன்று வரை நான் அந்தப் பெயரை மறக்கவில்லை. எவ்வளவு அற்புதமான ஞாபக சக்தி பாருங்கள்!"
O
பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்திற் சிரேஷ்ட கல்வி விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளவர் திரு. கு. நேசையா, இவர் முன்பு, யாழ். சென். யோண்ஸ் கல்லூரியில் ஆசிரியராகக் கடமை யாற்றிஞர். அப்போது பாடசாலையிற்பயிலும் ஏழை மாணவர் ஒருவரையும் தன் வீட்டி லேயே தங்கச் செய்வது இவருடைய வழக்கம். மாணவருக்குரிய உணவு, உடை போன்றவற் றைக் கொடுத்து, ஒய்வான வேளைகளிற்பாட முஞ் சொல்லிக் கொடுப்பார். ஆசிரியரின் பிள்ளைகளுக்கு வீட்டில் உள்ள சகல உரிமை க்ளும், சலுகைகளும் அம்மாணவர்க்கும் உண்டு. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். ஆசிரியரால் தெரிவு செய்யப்படும் மாணவன், ஏழையாக இருந்தால் மட்டும் போதாது; தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனகவும் இருக்கவேண்டும் ஆமாம், சாதித் திமிர் நிறைந்திருந்த அந்தக் காலத்தில் தன் வீட்டி லேயே ஒரு சாதனையைச் செய்தவர் காந்தீய வாதி நேசையா.
O
கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கையின்படி உலகின் முதல் மனிதன் ஆதாம்; முதல் மனுஷி ஏவாள். இப்பெயர்களைப்பற்றிப் பல ஆண்டு களின் முன்னர் சுவையான விளக்கமொன்றை கொடுத்தார் பேராசிரியர் தனிநாயகம் அடி கள். “உலகின் முதல் மனிதனே தமிழன் தான். ஆதியாம் மனிதன் என்பதன் சுருக்கமே ஆதாம், அந்த ஆதாம், தன் முன்னல், சற்றுத் தள்ளி நின்ற பெண்னை, "ஏ! வா" என அழைத் தான் “gy வா,"என அழைக்கப்பட்டவள்தான்ஏவாள்!
தருபவர்:
சராசரன்

Page 35
இந்திய தமிழ் சஞ்சிகைக
- । ਲਪ ) । கள் தாங்கள் எழுதியிருந்து விபரங்கள் உண்
ਛਪ ਨੇ எங்கே வாசகர்கள் வாங்காமல் நின்து விடு வில்பைக் கூட்டாமல் இருக்கிரும் தள் பேர் விற்பனயாளர்களுக்கு தெரியாததொன்ரு எள் என்ன விக் கொடுத்தும் வாங்கத்தயாராய்
இன்றைக்கும் பொம்மையோ பேசும்
■、 ■T蕾、山rrr凸 இருக்கின்ருர்களா விநய வாசகர்களின் நிக்,
। இரண்டாம் வகுப்புக்குப் போய் டிக்கட்
துவும் சமயத்தில் தியேட்டருக்கு வெளியே போகிற நாம் வெளிநாட்டுப்புட்வைகளே
ਗਲ
। LT.
இதை ஏன் சொல்கின்றேன் என்ருல் LL காலம் ஒன்று இருந்தது. இப்போது இந்தியப்ப ருக்கு சொற்ப பிரதிகளே வருகின்றன. இை என்பவன் இலட்சியத்திற்கு வியாபாரம் பன்
ਜਾ । iਘ ருக்கின்ற கொஞ்சப் பத்திரி நகருளேயும் எப்பே T நீதி நிக்ாயில் இந்தியப் பத்திரி । ।।।।
|- ਨੇ ।
“五-f' I575。卑 Góリ エaリ ஆசிரியக் கல்யங்கத்தில் உள்ள1ழத்துக்கும்
। ।
ーリ
S S S S S S S S S S S S
தை மாதிச் சுடரி 'கண்டோம் விருத்தறிந்
ਕੇ । .
ਜਨi
ਜਜ
ਲੁਟੈ।
- .
專
ਸੰਘ 呜、Q=f山、LG
鼩。子曰工、Tr辛丁,
கரவெட்டி

ளும் அரசின் நோக்கமும்
ரிகைகளின் விக் விபரம் பற்றி எழுதியிருந்தர் ாமை தான் தீபம் குறித்த விக்கு விற்கப்படு
ਤੇ வார்களோான்ற அச்சத்தினுள் தான் தீபத்தின் விருக்கின்றது. நமது வாசகர்கள் தரம் நமது ன்ன? மற்றைய பத்திரிகைகளின் நிக் அதுவல்ல
படமோ இறக்கும 試Lrェー@d @ 5 கொடுத்தா ல்யோ என்று பார்ப்போம். இது நமது இன்
கு குறைந்த விவேக்கு விற்கப்படுவது நல்லது ஒற்றக் கவனிக்கவேண்டும் நாம் சினிமாவுக்கு ਮੈਪੀ ਟੈਪ ਪਜ
யெ-இரட்டிப்பு விவேயில் வாங்கிக் கொண்டு ஆடம்பரப்பொருட்களே, கொலோன்களே எக்கச்
நமது கல்கியையும் விகடனேயும் நாலு காசு ਸੰਯ ਜ
இந்தியப் பத்திரிகைகளே ஆயிரக் எனக்கில் விற்து
த்திரிகைகள் என்ருள் ஒன்றிரண்டு ஏதோ பெய 5 விற்று எப்படி இலாபம் காண்பது? வியாபாரி
|LTL ான இத்தொழியே விடடு டடு வேறு வேறு கன் அரசாங்கமோ இப்போது வந்துகொண்டி
ਕੁੰਡ ாககளிலே கொள்ளே இலாபம் குல்
ਪਹੈ।
நெடுஞ்செழியனேப் என்று தமிழகத்திற்கும் இடையே இருந்து வரும் கஃப்" நோக்க'
மணி, இறக்குவாளே.
ਪੀਪ ਹੈ।
ਹੈ। ਲin
திருமதி ரேஸ்கர்ட்,
। TL
孪
ਤ । ।।।। பொங்க லும் தமிழனுக்கு வருகிறதே ஆகுங் リcm幸き aリ ー ワリみエ?
புஷ்பவிலா,

Page 36
-
இந்த இராஜ் :ஆவி'
ஒாழநிேது
■ ஆங்கிள்பீக்கே
ந்ேதங்கி மிங்க இளிவங்கிரு இந்ந்த களிம்படமற்ற நம் நம்பிங்கை ஒன்ரூக், பி H+-TFTT i
தேர்ந்தெடு
ரிசர்வே, நீங்களும் பூச்சி
இடத்திக்க 19த்து, பண்டாடிகவிதி, கொழும்: நிறுவ்ர்ந்தினரால் அதே ஆகவரியிலுள்ள சுதந்திர
里下 . י"ד -
 
 
 
 
 
 
 
 
 
 
 

- ங்
இவழிசோரி ஆழ்ந்த சிந்தர்கள்' நானே அவர்களின் அாழபுக்கும் நாடிந்து பேரும் TநாகTாக இருடுேத்து புகழ் மீக்கவர்கள்ாக பாழிச்செய்வதுடன் பெற்ஐ'ஓர்.
பெருமையுடைய ரேம்நின்றா
க்கு தேகாரோக்பீேம்கே அவசியூம் விக்கியான உணவு தேவை LLLL LL LLL T LLLTT TTLL TLTLLLLL ரபுப்ாரன்கோப்பினும1 பரிசோதக விற்பானர்கள் iš TFT TIF, ir
உங்கள் ஆழந்தைகளும் சிறந்தது
"عقی
臀
+12இலுள்ள சிலோன் நியூஸ்பேப்பக்ஸ் லிமிட்டெட்
ான் அச்சகத்தில் அசிட்டுப் பிரசுரிக்கப்பட்டது.