கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1976.04

Page 1
-----Ķ-
!!!!!!!!!!!!!
::::::::::::: :::::::::::
怒
繆3:3 - 정 88.8.8 & & 8 % : 8. 8:8~8:8,88.
 


Page 2
வனிதையர் விரும்பும் வகைவகையான பிடவைத் திணிசுகள் கூறைச்சேலை வகைகள்
ஆடவர் விரும்பும் அழகிய சேட்டிங், சூட்டிங் வகைகள்
குழந்தைகளுக்கான றெடிமேட் உடைகள் மற்றும் لكنه . அழகுசாதனப் பொருட்கள்
v யாவும் நிதான விலையில் O பிடவைத் திணிசுகள் பெற்றுக்கொள்ளலாம்
எதுவாரூலும்
தொலைபேசி: 7545
*I೧೧II”o }é¬ಣ
யாழ்ப்பாணம்,
பைனல் ரேணிங் வேக்ஸ் 103, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். உரிமையாளர் M. S. மூர்த்த&பிரதர் தொலைபேசி: 7140
சகலவிதமான கடைச்சல், புரி வெட் டுதல் வேலைகளுக்கும், மோட்டார் வாகனங் களின் உப உறுப்புக்கள் சீர்திருத்துவதற்கும், லொறி கெளசிங் துண்டு போடுவதற்கும், டிராக்டர் களின் பகுதிகளைச் சீரமைப்பதற்கும் ஒருமுறை விஜயம் செங்யுங்கள்.
கிளை ஸ்தாபனம் :
M. S. R. HARDWARE STORES
310, CLOCK TOWERROAD, JAFFNA.

ymụeos, ----- * IỆ1,9 ugi sourīg) ņ@șowo uripţi();gogoș ses no sof) o'qis , ' .-os@logo, mařoogÌ TỘșqĩa” ocessàs aesojaf 190.19 qi@1egorieg) a'rıc)socoș-isố fmg.pdf) @ɛqos@sqf udø (íslo oco094907 410.907 @nges, qī@aejrno d’offq匈
·"osios)1901,9 usos) qøreso pogium ģ(q; rico 0907_0) teges, offreszt习围圈圈9@丁岛阁感4@@@@@ gif@-ihme pylosofiţiat üriöET £ (97 1,9 ugĒrlog, sous ogilireg)o lo qī uqf qıHī£«øfteg)re †177 uso q1(f)ę ulego-æg@røysẽ qo@riņırewo 1@gogi egy fotos@o qī Hm și so fe’ą) retī77114 uri yaon siŵqľň 火? @唱部。目Dreger@@@@% ag@@能
o nôg) 1993
Fġ,@09 uolę lyoo Hių–luoso199~14 Norg/~æ Œ œđī urīē, ggegトgg」gsooloos@do uso · resosog) ğ@ęơn 6
1@reko qiH sung,
qıHņđơos@@@ 1@scoyoołįırı içegiJewoșđòls asoo so o qi&pg)
1,93%)ro (3)-inqørmoto) șIỆșqigoso qi-TTg Faggreg)
sformoo_. 1,9f9f, 41,9 uge) og efte o flog)solutneg@srmófið 1703?doĠ 1991Janfɔ ŋfī£#ff gỗ đgoformētīvo susaeq1
· @TTTTTo?@@ 1ț¢ £ © ito G • 1,9ę@ urtas go@ @@@ Entuza uso , șiTTi? qi@opaono pse qi@ę įırı içegi riig ș09ố sĩ qŤrī sīdu 909an @ ngoff, Norto II af goog) *qiáðg)1ņog HqrQ09 qassyri@ ₪ 109.19 qi@) içertog) maiosł, gdøās qīhool o 7 spoluoe), /res? Ingiqa, qigorgogne) qegr 1707 cornu ortos@ qıfloodrastaffeg pogi ( 495 șop-ī£919-æ 4 gegn @esso qi@rısı eşyňrmē a’œđĩ șqső ollegae Ħoloq, Iĵiqof) qisi@1ņotās sēriņ@Ġ qøgn=īgo@; . qili-ig)-Iso sosiqi “sẽ quas logoaegregò Hçıų urno 199ụdødī Ō aegs oặe[[Fitou-ı ngɔ ŋų991çerı
,979岛岭49见**s soggigite@j) 4; urīgog șNoquaeqoqo 19V NJ Hwysqymeuriņ@um ミgjkm'peoa, os ‘ys osa ovogzgogo aproo ogboog) v-»çē$依形·--> *寶寶eaəəf oļusured :uoụpg位ns翻唱专991年TB)七n毛毛%。,--->。.........,占4 so@g9.gpo", qī£)? 10,907IŶ ŶIITTIVIWIo ymosods)
-}
q2.11571.11%
*轄四g@園恩封
, 41 ure@lpff @ (po o gogginses į asi 41ferasi-igi qis 199-1&sirio), qī1919-a - qøųoooooo maeng um
匈2戈 q4@湖g g@QLn g@Q**

Page 3
உழைப்பேதான் மல்லிகையின் மூலதனம்
பன்முகத் தன்மை வாய்ந்த
வரலாற்று நாயகன்!
எழுபத்தைந்து வயது என நம்பவே முடியவில்லை. ஆனல் உண்மை அது. இந்த நாட்டின் வளர்ச்சியில் - முன்னேற்றத் திசைவழியில் - சரியாக வழி ந ட த் தி ச் செல்வதற்குத் தனது வாழ்வுக் கட்டம் சகலவற்றையும் அர்ப்பணித்து இயக்கம் நடத் திய போராளி டாக்டர் விக்கிரமசிங்கா. அவர் ஆற்றியுள்ள பங் குப்பணி சும்மா இலேசுப்பட்டதல்ல. பெறுமதி மிக்கது; தகைமை வாய்ந்தது. அரசியல் எதிரிகளும் இதற்காகவே மதிக்கின்றனர்.
குழந்தைச் சிரிப்பு: பதட்டப்படாத மனம்; நெருக்கடிகளைக் கண்டு உணர்ச்சி வசப்படாத நெஞ்சம்; எதிர்காலத்தைப் பற்றித் தீர்க்க திருஷ்டியுடன் சிந்தித்துச் செயலாற்றும் ஆற்றல் மிக்க சக்தி; தோழர்களைப் புரிந்து கொண்டு இயைந்து நடக்கும் பெரும் பண்பு இத்தனையும் வாய்க்கப் பெற்ற தேசியத் தலைவன் ஒருவர் உண்டென்ருல் அது நிச் சயம் டாக்டராகத்தான் இருப்பார். இருக்க முடியும் !
சட்டசபையில் சோஷலிஸம் என்ருெரு குரல் எப்போவே ஒலித்தது. முதன் முதலில் ஒலித்த குரல் இது. பிரிட்டிஷ் ஏக போக ஆட்சிக் கா லத் தி ல் இப்படி ஒரு குரல் ஒலிப்பதே ஒ1, சாதனை. அந்தக் குரலுக்குரியவர் தோழர் எஸ். ஏ. அவர்க . 1952-ல் மகாவலியை வட முகம் திருப்பு என ஒரு தொடர் குரல் நாடு பூராவும் எதிரொலித்தது. பலர் கிண்டல் பண்ணியது முண்டு. அது சாதனையாக்கப்பட முடியும் என்பதை இன்று கண் முன்னுல் காணுகின்றனர், மக்கள்.
டாக்டர் எஸ். ஏ. அவர்களுக்கு கிடைக்கக் கூடிய தகுதியான புகழ் இன்னமும் கிடைக்கவில்லை என ஒரு சாரார் குறைப்படுவ துமுண்டு. அது தவறு. இப்படியானவர்கள் புகழ். செல்வாக்கு, பிர பலம் அத்தனைக்கும் அப்பாற்பட்டவர்கள். ஏனெனில் புகழ், செல் வாக்கு வளர வேண்டுமென்பதற்காக இவர்கள் செயல்படுவதில்லை. காலம் போகப் போகத்தான் இவர்களுடைய பெருமை புரியும், இந்த மகத்தான மாமனிதர்களின் பெறுமதி விளங்கும்.
என்று அரசியலில் காலடி வைத்தாரோ அன்றிலிருந்து மக்க ளுக்காகவே உழைத்து வரும் தோழர் விக்கிரமசிங்கா என்றும் மக்களுக்குரியவராகவே விளங்கி வருவார் என்பது திண்ணம்.
 

நாடு உள்ளவரை
இவரது நாமம் வாழ்ந்துவரும்!
அ. வயித்திலிங்கம்
இந்தச் சிங்கள - தமிழ் புத் தாண்டுப் பிறப்பன்று தோழர் விக்கிரமசிங்காவுக்கு 75 வயது பூர்த்தியாகிறது. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தனது 32 வது ஆண்டை நெருங்குகிறது. சகல விதமான சுரண்டல்களிலிருந்தும் மனித குலத்தை மீட்கும் பணி யில் அவரின் வாழ்வில் ஐம்பது ஆண்டுகள் கழிந்து விட்டன. நாங்களிருவரும் இலங்கையர்க ளாக இருந்தபோதிலும் அன் ஞரை 1937-ம் ஆண் டு தா ன் முதன் முதலில் சந்திக்கும் சந் தர்ப்பம் கிடைத்தது. இலங்கை அக்காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின் கால னித் து வ நாடாக இருந்தது. நாங்களிரு வரும் முதன் முதலில் லண்டன் ந க ரத் தி ல் சந்தித்ததற்கான காரணத்தை இது விளக்கும். அவர் சொந்தக் காரணங்களுக் காக அங்கு வந்திருந்தார். நான் மேற்படிப்புக்காக அங்கு சென் றிருந்தேன். மார்க்சிசம்-லெனி னிசத்தின் மீது எமக்கிருந்த நம் பிக்கையும் பற்றுறுதியும் எம் இருவரையும் இணைத்து வைத் தன.
அக்காலத்திலிருந்து எமது நட்புறவும் பரஸ்பர நல்லெண் ணமும் வளர்ந்தன. எளிமையும், மக்களின் மீது திடமான பற் றும், மக்களைச் சரியான முறை
யில் எடை போடுதலும் பிரச் சினைகளை ஆராய்தலும், அரசி யல் நிலைமைகளைப் புரிந்து
கொள்ளுதலும், இளம் ஊழியர் களைப் பயிற்றுவித்தலும் வழி காட்டலும் ஆகிய விஷயங்களில் அவரிடமிருந்து கற்றுக் கொண் டேன். அனைவரும் எந்நேரமும் சந்திக்கக் கூடிய நிலை, சக ல பிரச்சினைகளிலும் நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் தெளிவாக தீர்மானம் எடுக்கக்கூடிய நிலை ஆகிய உயர் குணங்கள் அவரிட முண்டு. எனவே அனைவரும் அவரை மதிக்கிருர்கள், நேசிக் கின்ருர்கள்:
வைத்திய கலாநிதியாகத் தேர்ச்சியுற்ற பின் மேற்படிப்பிற் காக இங்கிலாந்திற்குச் சென் ருர் . 1929-ம் ஆண்டு இலங் கைக்குத் திரும்பி சில காலம் அரசாங்க சேவையில் கடமை யாற்றினர். இக் கால த் தி ல் யாழ்ப்பாணத்து டாக்டர் சுப்பி ரமணியத்தின் (பி. எஸ்) கீழ் கடமையாற்றினர். 20-ம் ஆண்டு களின் இறுதியில் ஏகாதிபத்தி யத் தி ன் கெடுபிடிகளினுலும், சாதாரண மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற தனி யாத தாகத்தாலும் அவர் அரசாங்க சேவையிலிருந்து விலகினர்.

Page 4
இதே காலகட்டத்தில்தான் டாக்டர் என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன, லெஸ்லி குணவர்தன போன்றேர் அரசி யல் அரங்கில் பிரவேசித்தார் கள். -
1931-ம் ஆண்டில் டொன மூர் அரசியல் திட்டத்தின் கீழ் முதலாவது அரசாங்க சபைக் கான பொதுத் தேர்தல் நடை பெற்றது. அத்தேர்தலில் மொர வாக்கத் தொகுதியில் அவர் வெற்றியீட்டினர். அக்காலத் ல் அரசாங்க சபையில் அவ ரின் குரல் மாத்திரமே இடது சாரிக் குரலாக ஒலித்தது. அக் காலத்தில் ஏகாதிபத்தியத்தோடு இணைந்து செயலாற்றிய சேர். டொன் பாரன் ஜெயத்திலக்க, டி. எஸ். சேனநாயக்கா போன்ற வர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அவர் அர சாங்க ச  ைப யில் நிகழ்த்திய சொற்பொழிவுகளை இவ் வலது சாரித் தலைவர்கள் வெறுத்தார் கள். இக் காரணங்களினல் 1938-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரைத தோற்க டிப்பதற்குச் சதி செய்தார்கள்.
பல்லாண்டுகளாக ந  ை. பெற்ற அந்நியச் சுரண்டல் எமது நாட்டு மக்களின் ஆரோக் கியத்தைக் குன்றச் செய்தது. 1935 - 36-ம் ஆண்டுகளில் ஒரு லட்சம் மக்கள் மலேரியா கொள்ளை நோய்க்குப் பலியா ஞர்கள். தோழ ர் டாக்டர் விக்கிரமசிங்க மற்றவர்களோடு சேர்ந்து மலேரியா எதிர்ப்பு நிவாரண வேலை களை மேற் கொண்டார். இப்பணிகள் மக்க ளோடு நெருங்கிப் பழகுவதற் கும், மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்கும் உத
வியது. முதன் முதலாக ஸ்தா
பன ரீதியா க இந் நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குர
லாக சூரியமலர் இயக்கம் இக் காலத்தில்தான் உதயமாகியது. இதன் மூலமாக இத் தோழர் களினல் 1935-ம் ஆண்டு டிசம் பர் மாதத்தில் லங்கா சமசமா ஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் நான் இலங்கைப் பல்கலைக் கல்லூரியில் மாணவ ஞக இருந்தேன்.
அடுத்து வந்த பொதுத் தேர்தலில் டாக்டர் என். எம். மும் பிலிப்பும் அரசாங்க சபைக் குத் தெரிவு செய்யப்பட்டனர். துரதிர்ஷ்ட வசமாக தோழர் டாக்டரும், லெஸ்லி குணவர் தனவும் வெற்றிபெற முடி ய @ນີ້ຫຶງທີ່ດ).
1936 - 38 ம் ஆண்டுகளில் தோழர் டாக்டர் இங்கிலாந்தில் இருக்கும்போது க ம் யூ னி ஸ் ட் இயக்கத்தோடு நெரு ங் கி ய தொட ர் பை ஏற்படுத்திக் கொண்டார். ஜெர் மனி யில் ஹிட்லரின் பாசிசம் வெற்றியீட் டியதன் பின், மக்கள் முன்ன ணியின் வெகுஜனப் போராட் டங்கள் பிரான்சில் நடைபெற்ற காலத்தில்தான், ஸ்பெயின் குடி யரசு உதயமாகிய காலகட்டத் தில்தான் கம்யூனிஸ்ட் அகில 7-வது மகாநாடு நடைபெற்றது. இம் மகாநாடுதான் முதலாளித் துவ நாடுகளில் மக்கள் முன்ன னிகளும், கலோனியல் அரைக் கலோனியல் நாடுகளில் தேசிய முன்னணிகளும் அமைக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை முன் வைத்தது.
ஆனல், இக் கொள்கையின் சிறப்பை சில இடதுசாரிகள் சந் தேகித்தனர். ட்ரொஸ்கி இக் கொள்கையை எதிர்த்தார். சில சமசமாத் தலைவர்கள் ட்ரொஸ் கிய்க் கொள்கைகளை ஏற்றனர். ஆணுல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கொள்கை எவ்வளவு சரியான தும் சிறப்பானதும் என்பதை

சரித் திர ம் நிரூபித்துள்ளது. தோழர் டாக்டர் இக் கொள் கையில் உறுதியாக இருந்தார். இலங்கையில் கம்யூனிஸ்ட்டுகளை யும் உண்மையான இடதுசாரிக ளையும் இணைக்கும் சக்தியாக தோழர் டாக்டர் விளங்கினர்.
அவர் இலங்கையில் இல் லாத காலத்தை ட்ரொஸ்கீயத் தலைவர்கள் தமது நிலைமையைப் பலப்படுத்துவதற்கும், சோவி யத் எ தி ர் ப் பு, கம்யூனிஸ்ட் எதிர் ப்பு வேலைகளுக்காகவும் பயன்படுத்திக் கொண்டனர். ஆயினும் சமசமாஜக் கட்சி ஏ கா தி பத் தி ய எதிர்ப்புக் கோஷத்தை முன் வைத்ததோடு சுதந்திரத்துக்கான கோரிக்கை யையும் முன்வைத்தது.
சமசமாஜிகளின் வாதப்போக்காலும் ட்ரொஸ் கீயத் திரிபுகளினுலும் செயற் குழு தோழர்கள் டாக்டர், எம். ஜி. மெண்டிஸ், ஆரிய ரத் ன, குணசேகர ஆகியோரை 1940 ம் ஆண்டு ஆரம்பத்தில் ருந்து வெளியேற்றியது.
இக்காலத்திலிருந்து உண் மையான கம்யூனிஸ்டுகள் அனை வரையும் ஒன்றுதிரட்டி இலங் கைக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டார். தோழர் டாக்டரின் வாழ்வும் பணியும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி யின் வரலாற்ருேடும் வெற்றி
தோல்விகளோடும் இணைந்துள் gif G6
1941-ல் யுத்தத்திற் கெதி ரான கட்டுரைகளை "ஜனசக்தி" யில் பிரசுரித்ததற்காக தோழர் டாக்டருக்கு ஒரு வருட சிறைத் த ண் ட விதிக்கப்பட்டது. அதன் பின்னும் 3 வாரச் சிறை வாசத்தை அவர் அனுபவித் தார்,
ஒருமுனை
தில்
சோல்பரி அரசியல் சட்டத்
13 (எஃப்) பிரிவு, தோழர் டாக்டர் போன்ருேர் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடு வதைத் தவிர்ப்பதற்காக விசே ஷ மா க ச் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக 1947-58-ம் ஆண்டுகளில் ந  ைட பெற்ற தேர்தல்களில் தோழர் டாக்ட ரால் போட்டியிட முடியவில்லை.
இவ்விதமான தடைகளால் விசேஷமாக தென்மாகாணத் தில் மக்கள் மத்தியில் அவருக் கிருந்த செல்வாக்கைக் குறைக்க முடியவில்லை. பின்வரும் விபரங் கள் இ ைத த் தெளிவுபடுத்து கின்றன:
1937-ல் இரண்டாவது அர சாங்க சபைக்கான உப தேர்த லில் மொரவாக்கத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வரின் கட்டுப்பணத்தை தோழர் டாக்டர் இழக்க வைத்து பெருந் தொகையான அதிகப்படியான
வாக்குகளினுல் வெற்றிபெற்ருர், கட்சியிலி , றிபெற்ரு
1947-ம் ஆண்டு ந  ைட பெற்ற பொதுத் தேர்தலில் தென் மாகாணத்தில் கம்யூனி ஸ்ட் அபேட்சகர்கள் அக்குரஸ்ஸ, மாத்தறை, ஹக்மனை ஹம்பந் தொட்டை ஆகிய தொகுதிக ளில் வெற்றி ஈட்டினர். .
1952 பொதுத் தேர்தலில் கம் யூ னி ஸ்ட் அபேட்சகர்கள் மாத்தறை, கம்புருப்பிட்டி, அக் குரஸ்ஸ ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
1956 பொதுத் தேர்தலில்
மாத்தறை அக்குரஸ்ஸ ஆகிய தொருதிகளில் கம்யூனிஸ்ட் வேட்
பாளர்கள் வெற்றிவாகை சூடி னர். கம்யூனிஸ்டாக வெற்றி யீட்டி ய மகாணும சமரவீர
பின்பு பூரீலங்கா சுதந்திரக் கட் சியில் சேர்ந்தார்,
荔 %

Page 5
1960 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் அபேட்சகர்கள் கம்
புருப்பிட்டி, அக்குரஸ்ஸ கிய தொகுதிகளில் வெற்று பற் றனர்.
1965 பொதுத் தேர்தலில் அக்குரஸ்ஸ், மாத்தறை, கம்பு ருப்பிட்டி ஆகிய தொகுதிகளில் கம்யூனிஸ்ட் அபேட்சகர்கள் வெற்றியீட்டினர்.
1970 பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் அக் குரஸ்ஸ மாத்தறை, கம்புருப் பிட்டி ஆகிய தொகுதிகளிலும். காலி மாவட்டத்தில் ரத்கமைத் தொகுதியிலும் க டியூனி ஸ்ட் அபேட்சகர்கள் $à: னர்.
எமது கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மகாநாடு
கள் மாத்தறையில் நடைபெற்.
றன. எமது கட்சியின் 4-வது மகாநாடுதான் சகல ஏகாதிபத் திய எதிர்ப்பு சக்திகளும் ஐக்கிய முற வேண்டும் என்ற கொள் கையை முன்வைத்தது. 1968-ல் பூரீலங்கா - சமசமாஜ - கம்யூ
னிஸ்ட் கட்சிகளை அடித்தளமா கக் கொண்ட ஐக்கிய முன்னணி யின் மூலம் இக் கொள்  ைக நிறைவேற்றப்பட்டது.
மாத்தறையில் நடைபெற்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி யின் 9 வது மகாநாடு கட்சியை மீண் டு ம் ஐக்கியப் படுத்திய தோடு சிறுபான்மையினரின் பிரச்சினை உட்பட சகல பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணக்கூடிய ஒரு வேலைத் திட்டத்தை முன் வைத்தது.
தோழர் டாக்டரின் வாழ்க் கை வாலாறு கம்யூனிஸ்ட் கட் சியின் தோற்றம் வளர்ச்சி, பணிகள் ஆகி ய வ ற் ருே டு இணைந்து பிணைந்ததாகும், இந் நாட்டு சோஷலிசத்தின் பிதா மகன் என்று தோழர் டாக்டர் எஸ். ஏ: விக்கிரமசிங்க அழைக் கப்படுவது நியாயமானதாகும். அன்னரின் முழு வாழ்வும் மார்க் சிசம்- லெனினிசம். பாட்டாளி
வர்க்க சர்வதேசியம் ஆகியவற்
றில் அசைக்க முடியாத நம்பிக் கையும் விசுவாசமும் கொண்ட தாகும். 女
தோழர் விக்கிரமசிங்காவின்
75 - வது பிறந்ததினக்
கொண்டாட்டப்
பொதுக்கூட்டம்
25-4-76 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிக் ணம் வீரசிங்கம் மண்டபத்தில் டாக்டர் எஸ். ஏ.
யாழ்ப்பா க்கிரமசிங்கா
அவர்களினது 75-வது பிறந்தநாள் விழா பொதுமக்கள் விழா
வாக நடைபெறும்.
தோழர் பீட்டர் கெனமன் முக்கிய பேச்சாளராகக் கலந்து
கொள்கின்ருர்
முற்போக்கு இதயம் கொண்ட,
கெளரவிக்கின்ற கலந்து கொள்ள அழைக்கின்ருேம்.
தோழமையைக்
நல்லெண்ணம் படைத்த, சகலரையும் இவ் விழா வில்
விழாக் குழுவினர்

தறிகெட்டுப் போகாமல்
வழிநடத்தும் தலைமை மாலுமி
ஸ்கந்தாவில் எனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்த காலம்: 1947-ம் ஆண்டு வரை தோழர் விக்கிரமசிங்க பற்றி கம்யூனிஸ்ட் க ட் சி யி ன் வார ஏடு மூலம் வாசித்தறிந்துகொண்டேன். அவ ரது 50-வது ஆண்டு விழாவின் போது இடம் பெற்ற வைபவங் கள், கொண்டாட்ட நிகழ்ச்சி கள் பற்றியும் சில ஆண்டுகள் கழித்து பத்திரிகை மூலம் படித்
தேன். இத்தகைய ஒர் தலைவர்
இலங்கையின் முதுபெரும் அரசி யல் ஞானியாவார். இ வ ர் இ ல ங் கை அரசியலிற் பிரவே சித்து 50 ஆண்டுகள் ஆகிவிட் டன. தான் ஏற்ற கம்யூனிச சித் தாந்தத்தை அசையாத நம்பிக் கையுடன் இந்த அரை நூற் முண்டு காலமாகப் பின்பற்றி வந்துள்ளார். இன்று நாடு அவ ரது 75-வது தினத்தைக் கொண் டாட முற்படுகிறது. பிறந்த தினங்கட்கு வாழ்த்துச் சொல் லும் நிகழ்ச் சி வானெலியின் நாளாந்த நிகழ்ச்சியாகி விட்டது. நாமே கொண்டாடுகின்ற பிறந்த தினத்தைவிட பிறர் சேர்ந்து கொண்டாடக் கூடிய உயரிய வாழ்வை வாழ்பவன்தான் "புக ழோடு தோன்றுகிருன், மருத் துவத்துறை கலாநிதி அரசியல் மேதையாகத் திகழ்வது பெரும் அபூர்வம். எனினும் நோய்க்கு மருந்து கண்டு சொல்லக்கூடிய
ன ங் கள் ஒர்
வ. பொன்னம்பலம்
ஆற்றல் நிறைந்தவர்கள் மருத் துவரே. எனவேதான் வைத்திய கலாநிதி மனித வர்க்கத்தின் நோய் நாடி அதைத் தீர்க்கும் சமதர்ம செம்மலாக மிளிர்கில்? ருர் போலும். 1953-ம் ஆண்டு. வல்வெட்டித்துறைக் கடற்கரை யில் பல்லாயிரக் கணக்கான மக்
கள் முன்னிலையில் மனிதனை
மனிதன் சுரண்டும் முறையை
இன, மத, மொழி, சமூகப் பொருளாதாரத் துறை களி ல் எதிலிருந்தாலும் ஒழித்து கட்டு வதே விஞ்ஞானTரீ தி யா ன சோஷலிசத்தின் அடிப் படை நோக்கமாகும்’ என்று விளக்கி
ஞர், டாக்டர் எஸ். ஏ.
அவரைக் காண்போர் பழகு வோர் மனதில் இடம் பிடித்துக் கொள்ளக் கூடிய அறிவும் நிதா னமும் அமைதியும் ஒரு ங் கே உருவெடுத்த பெரும் பண்பாளர்
இவருடைய உரைகள் பல வற்றை பல ஆண்டு காலமாக மொழியாக்கம் செய்யும் பேறு கிட்டியவர்களில் நானும் ஒரு வன். அத்தகைய சந்தர்ப்பங்க ளிலெல்லாம் அவருடைய ஆழ்ந்த
அறிவும் அளவற்ற தேசபக்தியும்
தென்படும், அரசியல் விமர்ச பல்கலைக்கழக பேராசிரியரின் இயல்பு கொண் டதாக அமையும். ஆத்திரப்

Page 6
பட்டுப் பேசும்போது கூட தரம் குறைந்த மனித தர்மத்துக்கப் பாற்பட்ட வார்த்தைப் பிரயோ கங்களைச் சந்திக்கவே முடியாது. மக்கள் வாழ்விற்கும் நீர்ப்பாச னத் திட்டங்களுக்கும் இடையே யுள்ள நெருங்கிய உறவுகளை அவரின் நீண்ட நாடாளுமன்ற சொற்பெருக்குகள் நினைவுபடுத் தும். பேசத் தொடங்கிய தலைப் பில் இருந்து மெதுவாக விலகி பெருகியோடும் ஆற்றுப் படுக் கைகளின் வழி செ ல் லு ம். ஆறுகள், ந தி த் திட்டங்கள், மின்சார அபிவிருத்திகள், நகர நிர்மாணங்கள், கல்வி, தொழில் வ ள ம் தொடர்ந்து பெருகிப் பாயும். பேச்சு ஒர் அறிவுக் கடலாக அமையும். பொதுவு டமை என்பது வாழும் சித்தாந் தம், வ ள ரும் சித்தாந்தம். போரிடும் உலகின் வி டு த லை நாடும் மக்களின் ஈட்டி முனை என்றெல்லாம் தோன்றும்படி தத்ரூபமான உதாரணங்களைத் தந்து கோட்போரைக் கவர்ந்து நிற்கக்கூடியதென அறிவுரைகளை அள்ளி வழங்குவார். அரசியல் வாழ்நாள் முழுவதும் சோஷலிச தர்மத்தின் மேம் பாடு பற்றி சிந்தித்துப் பேசி, எழுதி, அதன்படி வாழ் ந் து வந்துள்ளார்.
*விக்ஸ்" என்று அன்புடன்
அழைக்கப்படும் எ ம் தலைவர் பாட்டாளிகள் மத்தியிலும் சரி படிப்பாளிகள் மத்தியிலும் சரி
பண்பும் அன்பும் மிளிரப் பழகக் கூடியவர். இவர் ஆற்றிய சர்வ தேச ம ர் நா ட் டு உரைகள், தேசிய ஆய்வுரைகள் அல்லது கலந்து கொண்ட கருத்தரங்கு கள் அனைத்திலும் சுடர்விடும் தேசபக்தியையும் குழந்தை உள் ளத்தையும், அ னை த் து ல க உழைப்பாளிகளின் ஒருமைப் பாட்டையும் மாக்சிச லெனி
அவரின்
னிசத்தில் இவருக்குள்ள அசை யாத நம்பிக்கையும் உணர்த்து வதாகவே அமைகிறது. தமிழ் பேசும் மக்களின் இன, மொழி, மத, கலாசாரங்களைக் கெளர வித் து நடப்பதுடன் உரிமை களை அங்கீகரித்தாக வேண்டும் எ ன் ற அசையாத நம்பிக்கை அவரின் உள்ளத்தில் பிரகாசிக் கும். சமூக க் கொடுமைகள் போன்ற ஏற்றத் தாழ்வுகளைச் சாடும் செம்மல் இவர்.
தேசிய அரசியலில் வாழ்வை இடதுசாரியாக ஆரம் பித் த இவர், சர்வதேசிய, தேசிய நெருக்கடிகள் பல பெரும் புய லாக வீசிய பொழு தி லும் சோவியத் யூனியனின் முன்னு தாரணத்தையும் உலகப் புரட்சி இயக்கத்தின் ஈட்டி முனையாக விளங்கு ம் சோவியத் கம்யூ. கட்சியின் வழி நடத்தலை ஏற்று அன்றும் இன்றும் செயற்பட்டு வருபவர். அரசியலில் சொந்தக் குரோதங்களுக்கு இடந்தராமல் தேசிய நலன் கருதி சரியான முடிவுகளை அவ்வப்போது எடுக்க இவர் பின் நிற்பதில்லை. விடுத லைக்குப் பின் நாட்டின் சுதந்தி ரத்தை மேலும் விரிவடையச் செய்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு நோக்கங்களை முற்றுப் பெறச்
செய்ய பின்தங்கிய நிலை யில் இருந்து நாட்டின் பொருளாதா ரத்தை மீட்க, ஏகாதிபத்திய
எதிர்ப்பு முற்போக்கு முன்னணி அமைத்துப் போராடுதல் என்ற பெரு நோக்கத்தை கட்கியின் சார்பில் முன் வைத்து அரசியல் வேலைத் திட்டத்தின் அடிப்படை யில் நாட்டை முன் எடுத்துச் செல்ல இலங்கை கம்யூ. கட்சி காட்டிய பாதையின் தலைமை
மாலுமி, இவர்.
இந்த மொத்த உருவத்தை யும் கூட்டிப் பாருங்கள் இவரே நமது "விக்ஸ்” 女
8

மக்கள் தலைவர் டாக்டீர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா
பேட்டி கண்டவர்
முருகபூபதி
ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைமாதம் 13-ம் திகதி என் ரூல் - அது இந்நாட்டின் ரு பெரும்பான்மை இனங்களின் மகிழ்ச்சிகரமான நாள். புதுவருடம்! புத்தாடை புனந்து புதுப் பொலிவுடன் கொண்டாடும் அப் பென்னுன நாளில் - எழுபத் தைந்து வருடங்களுக்கு முன்பு அதாவது 1931-ம் ஆண்டில் தென் னிலங்கையில் பிறந்தார் - வருங்காலதநில் பல்லாயிரக்கணக்கான நெஞ்சங்களில் வாழும் தோழர் டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா அவா கள.
புத்தாண்டில் பிறந்து புதுயுகம் படைக்க முன்வந்த பொதுவு டமைவாதி விக்கிரமசிங்கா - தம் வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை - ஏன் முழுநேரத் தொண்டன் என்றே கூறலாம் இந்நாட்டின் தொழிலாள, விவசாய பாட்டாளி மக்களது நலனுக் காகவும், விடிவுக்காகவும் தம்மை அர்ப்பணித்து 75 வருடங்களைத் தம் ஆயுளில் பூர்த்தி செய்யும் மாண்புமிகு தோழரது புன்னகை தவழும் இனிய முகம் என்னை வரவேற்கிறது.
சமல்லிகை" க்கு ஒரு பேட்டி.
தோழர் சிங்கநாயகத்திடம் ஏற்கனவே இதுபற்றி சொல்லி வைத்திருந்தேன். "டாக்டரைச் சந்திக்க வேண்டும், மல்லிகைக்கு ஒரு பேட்டி தயாரிக்க வேண்டுல்" என்று. டாக்டர் மறுக்காமல் நாளும், நேரமும் குறித்து வர:0ழத்தார் என்னை
1915-ல் இந்நாட்டில் நிகழ்ந்த கலவரங்களின்போது இங்கி ருந்த பிரிட்டிஷ் ஏகாதிபததியவாதிகளது மிலேச்சத்தனமான கொடுமைகளை நேரில் கண்டு மனம் நொந்த 14 வயதே ஆகியி ருந்த சிறுவன் - 1926-ல் இங்கிலாந்தில் பொதுவுடமைக் கட்சி யில் சேர்ந்து ஏகாதிபத்தியத்தின் தீவிர எதிர்ப்பாளனுக விளங்கிய முற்போக்குவாதி. 1926-ல் லண்டனில் திருவாளர்கள் என். எம். பெரேரா, கொல்வின், லெஸ்லி, பிலிப் குணவர்தன ஆகியோ ரோடு தோளோடு தோள் நின்று கம்யூனிசத்திற்கு ஆதரவாக இலங்கை மாணவர் சங்கம் அமைத்த தோழர். 1928-ல் மருத்து வத்தில் பல பட்டங்களைப் பெற்ற மேதை.
1931-ம் முதன் முதலாக இலங்கை சட்டசபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பிரமிக்கச் செய்த மக்கள் தொண்டன். 1943 -ல் தான் சார்ந்து நின்ற கொள்கைகளுக்காக சிறைவாசம் அதுபவித்த சமூக ஊழியன். இன்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினது மதிப்புமிக்க தலைவர்

Page 7
தோழர், டாக்டர் விக்கிரமசிங்கா அவர்களது வீ ட்டி ற்கு ச்
செல்கிறேன்.
என்னை அழைத்துச் சென்று அமர வைத்த ட்ாக்டரை அந்த மூக்குக் கண்ணுடிக்கூடாக ஒளிரும் தீட்சண்யம் படைத்த கண்களை,
அப்புன்னகை நெளியும்
இதழ்களைக் கண்டதும் ஒரு மகத்தான
சக்திக்கு முன்பு நிற்கிருேம் என்ற பயவுணர்வே ஓடிப்போய்
விடுகிறது.
ஓ..!
சங்களை, தோழர்களை, தொண்டர் களை, முற்போக்கு இயக்கத்திற்கு பெற்றுத்தந்ததோ..?"
இந்தப் புன்னகைதான் பல்லாயிரக் கணக்கான நெஞ்
மக்கள் செல்வாக்கை நான் பிர
மிப்போடு அவரைப் பார்த்து வந்த விசயத்தைக் கூறுகிறேன்.
ஆரம்பிக்கலாமே.. " என்ருர் அவர் . M
"மல்லிகை" பற்றியும் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா,பற்றி யும், ஈழத்து இலக்கியம் சம்பந்தமாகவும் என் கருத்துக்களை முன் வைக்கிறேன். கவனத்தோடு கேட்கிருர்,
"இனி நீங்கள் ஏதாவது சொல்லுங்கள்.
" இது நான், பல
தும் பத்தும் பேசுகிருேம். ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் உரை
யாடல் தொடர்கிறது.
தென்னிலங்கையில் ஆரம்பித்து எங்கெல்லாமோ போய்வந்து இறுதியில் நான் வந்ததன் நோக்கம் செயல்பாடாகிறது. பேட்டி
ஆரம்பிக்கிறது.
கே. இலங்கையில் மிகச்சிறந்த
தமிழ் எழுத்தாளர்களாகத்
திகழும் பலர் கம்யூனிஸ்ட்டுக ளாக இருக்கிருர்களே. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்? ப. 1929-ல் இலங்கையில் இடது சாரி இயக்கங்கள் தோன் றிய காலம். அக்காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி களால் இலங்கைக்கு இந்தியா விலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள் இங்கு றப்பர். தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தனர். அத்தொழிலாளர் வர்க்கத்தின் உ  ைழ ப்  ைப ச் சுரண்டி வாழ்ந்த அந்நியக் கம் பணிகளது மிலேச்சத்தனமான செயல்களை கண்டு இடதுசாரிகள் போர்க்குரல் எழுப்பினர். அத் தோட்டத் தொழிலாளர் வர்க்
10
கத்திற்கு விரோதமாக அம் முத லா வித் துவ வாதிகள் மேற்  ெகா ன் ட நடவடிக்கைகளை
இடதுசாரி இயங்கங்க்ள் முழு
மூ ச் சுட ன் எதிர்த்தன. அப் போது இடதுசாரிகளது முற் போக்கு செயல் திட்டங்களால் கவரப்பட்ட பல கல்விமான்கள், சிந்தனையாளர்கள் தம் கருத்துக் களை பேச்சுருவிலும். இலக்கிய வடிவத்திலும் சமுதாயத்தின்
ன் வைத்தனர். இடதுசாரிக
ளாடு த ம் மை இணைத்துக் கொண்டு செயல்படலாயினர். அன்று விதைக்கப்பட்ட அந்த வித்துத்தான் இன்று சிறந்த பயன நமக்கு அளிக்கிறது. அன் றிலிருந்து உழைக்கும் மக்கள் கூட்ட த் தோ டு வாழ்ந்து கொண்டு அவர்களது சுக துக் க ங் களி ல் பங்குபற்றிய இந்

நாட்டு முற்போக்கு எழுத்தா ளர்கள், அதில் தமிழ் எழுத்தா ளர்கள் பலர், குறிப்பாக வட பகுதிகளில் பிற்போக்குவாதிக ளது சாதித் துவேஷத்திற்கு எதிராக பல பேரியக்கங்களை ந ட த் தி வெற்றிபெற்றனர். அவற்றி ன் விளைவுகள்தான் இன்று இலங்கையில் பல தமிழ் எழுத்தாளர்கள் கம்யூனிஸ்ட்டு களா இருப்பதற்குக் காரணம் , இக்காரணி இந்நாட்டில் எப் போ தே (ா விதைக்கப்பட்ட வித்து என்றுதான் கூறவேண்டும்.
கே. சிங்கள இலக்கியங்களை
யும், அதன் ஆசிரியர்களை
யும் நன்கு அறிந்து வைத்துள் ளார்கள் நமது தமிழ் எழுத்தா ளர்களும் வாசகர்களும். ஆனல், இதேமாதிரி சிங்கள வாசகர்கள் நமது த மிழ் எழுத்தாளர்க ளையோ, த மிழ் இலக்கியங்க ளையோ அறியாதவர்களாக இருக்
கிருர்கள். இத்தகைய குறை
பாட்டை நீக்குவதற்கு வழி
என்ன?
E. g. 67 60tful IIT 67 குறைபாடு தான். இதற்கான அடிப்ப
டைக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் 1956-ம், அதன் பின் 1958-ல் நிகழ்ந்த வகுப்புக் கலவரங்களும் நம்முன் வெளிப்படையாகத் தெரிகிறது. 1956-க்குப் பின்னர் சிங்க ள தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பல அரசியல் வாதிகளில் சிலர் படு பிற்போக்குவாதிகளாகவும், அதேசமயம் சுரண்டும் வர்க்கத் தின் பிரதிநிதிகளான முதாலா ளித் துவ ஏகாதிபத்திய வாதி ளாகவும் இருந்தனர். இவர்கள் தமது சுயநலத்திற்காக தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் தவ ருன கருத்துக்களைப் பரப் பி வகுப்புவாதத்திற்குத் தூபம்
போட்டனர். அத் தூ பத் தி ல்
மயங்கிய பலர் இனக்கலவரங்
கள் தோன்றுவதற்குக் காரண மாயிருந்தனர்g இதன் விளைவு தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் வேற்றுமையும், 6) is 6) to யுணர்வும் உருவாகியது. அத ஞல் தமிழ் இலக்கியங்களையோ, அ ல் ல து தமிழ் மக்களையோ புரிந்து கொள்வதற்கான விருப் பம் அல்லது ஆர்வம் சிங்கள மக்கள் மத்தியில் குன்றிவிட்டது. மனிதர்களைப் புரிந்து கொள்ள இலக்கியம் சிறந்த கருவி. இக் கருவியை எழுத்தாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண் டும். குறிப்பாக சிங்கள எழுத் தாளர் பலரும், அரசியல் வாதி களும் தமிழ் கற்பதற்காக இப் போது நல்ல ஆர்வம் காட்டி வருவதாக நான் அறிகிறேன். இது வரவேற்கத்தக்க மாறுதல் தமிழ் மக்கள் சிங்களம் படிக்க முன்வருவதுபோல் சிங்கள மக் களும் தமிழைப் படிக்க முன் வரவேண்டும். அந்நிய மொழி களைப் படிக்க விரும்பும் நம்ம வர்கள் சகோதர மொழியை கற்பதில் தவருென்றுமில்லை. கே. எத்தகைய இலக்கியங்கள் இன்றைய சமுதாயத்திற் கும், அதேசமயம் இந்நாட்டில் புதுயும் படைப்பதற்கான ஆக்க பூர்வமான செயல்களை முன் எடுத்துச் செல்வதற்கும் பயன் தரும்? ப. இது"விஞ்ஞான யுகம் கற் பணுவாத சோசலிஸம் அகன்று விஞ்ஞான சோசலிஸம் வளரும் ஆரோக்கியமான கா ல மிது. விஞ்ஞான சோசலிஸம் சம்பந் தமான கருத்துள்ள தொழிலாள அறிவு ஜீவிகளால் மட்டும்தான் முழுமையாக அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து, வேலைசெய்ய முடியும் தத்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, ஏகாதி பத்தியத்திற்கு எதிராக போராடி முதலாளித்துவத்தை முறியடித்து

Page 8
இந்நாட்டில் சமதர்ம சமுதாய யத்தை தோற்றுவிக்க சோ' லி ஸத்தால் மட்டுமே முடியும். இந் நாட்டில் வாழுகின்ற எழுத்தா ளர்கள் ஒரு விசயத்தை நன்கு
புரிந்துகொள்ள வேண் டு ம். சோசலிஸம் என்பது தவிர்க்க Cuptgtt HT55l. எழுத்தாளர்கள்
இதுபற்றிச் சிந்தித்தாலோ அல் லது சிந்திக்காது விட்டாலோஎப்படியாயினும் சரி, வளர்ந்து வரும் சோசலிஸப் பாதையை யாராலும் நிறுத்த முடியாது. இந்நிலையில்தான் இக்கருத்தைக் கூறவேண்டியது தவிர்க் முடியா தது. அதாவது ஒரு எழுத்தா ளரது கரங்களில் உள்ள பேணு வின் வலிமை மகத்தானது, அப் பேணுவுக்கு முடியும், சோசலி வலப் பாதையை விரைவுபடுத்த வும் தாமதப்படுத்தவும்! என வேதான் மக்களது நலனுக்காக மக்கள் இலக்கியம் படைக்கின் ருேம் என்று கூறி முற்போக்கு இலக்கியம் சிருஷ்டிக்கும் எழுத் தாளர்கள் விஞ்ஞான சோசலி ஸம் பற்றி நன்கு அறிந்து கொண்டு உழைக்கும் தொழி லாள விவசாய பாட்டாளி வர்க் கத்திற்கு தமது இலக்கியங்களை படைத்து ஏகாதிபத்திய எதிர்ப் புக் கருத்துக்களை மக்கள் முன் வ்ைத்தல் வேண்டும். கேது இந்நாட்டில் தேசிய ஒரு மைப்பாட்டை பேணுவ தற்கான பல செயல் திட்டங் களை நி ைற வேற்றுவதற்காக நமது தமிழ் எழுத்தாளர் களு டன், மல்லிகை போன்ற முற் போக்கு இதழ்கள் ஈ டு ப ட் டு உழைக்கின்றன. இம் மகத்தான பணிகளில் நம்முடன், சிங்கள எழுத்தாளர்களும், சிங் க ள இலக்கிய சஞ்சிகைகளும் பத்தி ரிகைகளும் இணைய வேண்டும் எ ன் பது எமது நியாயமான விருப்பம். இவ்விருப்பம் சாத்தி யமாவதற்கான வழிவகைகள் பற்றி ஏதும் கூறமுடியுமா?
நம்மவர்கள் மேலும்
ப. முன்பு வகுப்புவாதிகள் சம் பந்தமாக நாம் அவதானத்து டன் இருக்க வேண்டியிருந்தது. ஆளுல் சமகாலத்தில் பிரிவினை வாதிகளது கோஷங்களை எண்ணி கவலைப்பட வேண்டியதாயிருக்கி றது. தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினைவாத நச்சு விதையை விதைப்பதற்கான, நா ட் டி ன் அபிவிருத்திக்குப் பாதகம் விளை விக்கும் செயல்களை சிலர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு இன மக்களது மொழி பாதுகாக்கப் பட வேண்டுமென்பது நியாய மானதே. ஒவ்வொரு இனமும் தனது நியாயமான உரிமைகளை, நாட்டின் அபிவிருத்திக்கு பாத கமான முறையில் பிரிவினை வடி வில் கோருவது வருத்தத்திற்கு ரியது. அதே சமயம் அது சாத் தியமற்றதுமாகும். இந்நாட்டில் வாழும் இரு பரும்பான்மை யான இனங்களான சிங்கள, தமிழ் மக்களிடையே மொழியை காரணமாக வைத்து போராட் டம் நிகழுமாயின் அதன் விளைவு அந்நிய மொ ழி யே இங்கு மேலோங்குவதற்கும், ஏகாதிபத் தியமே இங்கு வேரூன்றுவதற் கான சூழலை உருவாக்கிவிடும். 1957, 58-ம் ஆண்டு காலத்தில் இருந்த நிலை இன்று வெகுதூ ரம் மாறிவிட்டது. வகுப்புவா தம், இனத் துவேஷம் என்பன இன்று பெரும்பாலும் மறைந்து விட்டது. வகுப்புவாதக் கூச்சலை எழுப்பி ஞல் அதனல் பயன் பெறுவது நாடோ அல்லது அவர்களோ அல்ல. வகுப்புவாதக் கூச்சலின் பெறுபேற்றை தமக்கு சாதக மாக்கிக் கொள்வதற்காக இந்
நாட்டில் ஒரு சுரண்டும் வர்க்கம்,
ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு நல்கும் ஒரு கூட்டம் இங்கு இருந்துகொண்டிருக்கிறது. இது பற்றி நாம் மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். தமிழ்
மக்கள் பற்றியும், தமிழ் எழுத்

தாளர்களைப் பற்பியும் த ல் ல அபிப்பிராயத்தை -- கள் வளர்த்து வரும் காலமிது. சில பிற்போக்குவாதிகளது வகுப் புவாத பிரிவினைவாத கூச்சல் கள்தான் மேற்படி வளர்ச்சியில் சில சமயங்களில் தேக்கத்தை தோற்றிவித்துவிடுகிறது. நாட்டு நலனில் அக்கரை கொண்டுள்ள நல்லெண்ணம் படைத்த சிங்கள தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று பட்டு பேச்சுவார்தைகள் மூலம் சில பிரச்சினைகளை சமரசமாகத் தீர்த்துக் கொள்வதற்கான சூழ் நிலைகளை உண்டாக்க வேண்டும். ஒரு நாட்டின் அபிவிருத்தியும், முன்னேற்றமும் பொருளாதாரத்தில் மட்டு ம் தங்கியிருப்பதில்லை. தேசிய ஒரு மைப்பாடு ஒரு நாட்டின் அபி விருத்தியில் பெரும் பங்கினை வகிக்கின்றது. இது தொடர்பாக த மிழ் எழுத்தாளர்களோடு சிங்கள எழுத்தாளர்களும் நன்கு சிந் தி த் து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். கே. நமது நாட்டில் தமிழ் மக் களுக்கென வழங்கப்பட் டுள்ள உரிமைகளை அர சி ய ல் யாப்பில் பதிவது சம்பந்தமாக பல அரசி ய ல் தலைவர்களும், அமைச்சர்களும் சமீப காலமாக கருத்துக்களை வெளியிட்டு வரு கின்றனர். கொள்கையளவில் உரிமைகளை ஆதரிக்கும் அரசும், தலைவர்களும் இது தொடர்பாக நடைமுறையில் இறங்குவதற்கு வழி யாது? w
ப. நீங்கள் கூறியதுபோல நமது அரசியல் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் கருத்துக் கள் வெளியிட்டுள்ளனர். இது வரவேற்கத்தகுந்த மாறுதலா கவே நா ன் கருதுகின்றேன். அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களது நியாயமான உரிமை கள் சேர்ப்பதற்கான வழிவகை களை அரசு ஆராய்ந்து வருகின்
சிங்கள மக்
அந்நாட்டின்
றது. தமிழ் மக்கள் மத்தியில் இது தொடர்பான பேச்சுக்களை பல அரசியல் தலைவர்கள் பேசி யுள்ளனர். இதன் மூலம் தமிழ் மக்களது அபிமானத்தையும் மதிப்பையும் அரசு பெறுவதோடு மக்கள் சக்தியின் நம்பிக்கைக்கும்
பாத்திரமாகிறது. அந்நம்பிக்கை
வீண்போகாது என்றே நானும் நம்புகிறேன். மேற்படி தமிழ் மக்களது உரிமைகள் அரசியல் சாசனத்தில் சேர்ப்பதற்கான நல்ல சூழல் உருவாகி வருகின் றது. இரு சாராரும் பேச்சு வார்த்தை நடத்தி நாட்டுக்குகந் ததும் மக்கள் நலனுக்குமானது மான முடிவுகளை எடுப்பர் என் பது எனது நம்பிக்கை.
கே. மிக்க மகிழ்ச்சி. இறுதி lI (T5 ... .. 75 வயது பூர்த் தியாகும் இம் மகிழ்ச்சியான
காலத்தில் எமது ஈழத்து இலக் கிய உலகிற்கும், எழுத்தாளர் களுக்கும் வாசகர்களுக்கும் என்ன கூற விரும்புகிறீர்கள்?
ப. எத்தகைய இலக்கியம் சமு தாயத்திற்கு பயன்தரும் என்று ஏற்கனவே கூறியதைத்தான் வாசகர்கள் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ந ம து தேசிய இலக்கியம் சர்வதேச அந்தஸ்த்துப் ப்ெற்றது என் பதை இந்நாட்டவர்கள் மறந்து விடக்கூடாது. இந்நாட்டில் ஒரு சோசலிஸ் சமுதாயத்தை நிர் மாணிப்பதற்கான பெரும்பணி
யில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
இச்சந்தர்ப்பத்தில் எழுத்தாளர் களதும், வாசகர்களதும் ப
மிகவும் பொறுப்புவாய்ந்தது. இந் நா ட் டு எழுத்தாளர்கள் இன, மத, மொழி வேறுபா டின்றி நாட்டின் முன்னேற்றத் திற்காகவும், தேசிய ஒருமைப் பாட்டிற்காகவும் உ  ைழ க் க வேண்டும் என்பதையே கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
.

Page 9
புகழோங்கிய ஒரு வரலாற்றுப் பாத்திரம்
டாக்டர் எஸ். ஏ. விக்கிரம ஸிங்ஹ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர். சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மதிப் புக்குரிய பழம் பெரும் தலைவர் களுள் ஒருவர். இலங்கை இடது சாரி இயக்கத்தின் பிதாமகன். ஈழத்தின் இன்றைய ஏகாதிபத் திய எதிர்ப்பு தேசீய விடுதலைப் புரட்சியின் மூலவர். ܗܝ
இதனுல்தான் எஸ். ஏ. யின் 75-வது ஜனன தினத்தை ஈழத்து கம்யூனிஸ்ட்டுகளும், நமது காலத் தின் வரலாற்றுப் போக்கை நிர் ணயிக்கும் உலகப் புரட்சிகர இயக்கத்தின் முன்னணிப் படை யான சர்வதேச கம்யூனிஸப் பேரியக்கத்தினரும் உற்சாகத்து டன் கொண்டாடுகிருர்கள்.
ட T க் டர் எஸ். ஏ. யின்
நாமம் இந்த நாட்டு இடதுசாரி இயக்கம் முழுமையையும், தேசிய விமோசன இயக்கம் யையும் மூர்த்திகரித்து நிற்கிறது.
1929-இல் பிரித்தானியா வில் மருத்துவத்துறைப் படிப்பை வெற்றிகரமாக மு டி. த் து க் கொண்டு ஈழம் திரும்பிய வைத் திய கலாநிதி எஸ். ஏ. உடல் வியாதிகளுக்கு சிகிச்சை செய்
யும் திறமையுடன் மட்டும் வர,
வில்லை. மனிதனை மனிதன் சுரண் டும் சமூக அமைப்பின் பீடை களுக்கெல்லாம், கொடுமைகளுக் கெல்லாம் முத்தாய்ப்பு வைக் கும் ஒரு மாமருந்தை ஈழத்துச் சமுதாயத்திற்குப் பிரயோகிக்
கும் பேராற்றல் பெற்ற அரசி
'யல் மருத்துவராகவும் திரும்
பினர்.
ஈழத்து மண்ணில் காலடி
எடுத்து வைத்த முதலாவது
(1p(էք60ւD
போது ஒரு டாக்டர்
பிரேம்ஜி
மார்க்ஸிஸ்ட் தோழர் எஸ். ஏ. ஒரு யு கத்தி லி ரு ந் து இன் ஞெரு யுகத்தை ஏகாதிபத்தி யத்தினதும் சுரண்டலினதும் யுகத்திலிருந்து ஏகாதிபத்தியத் தின் கலோனியலிஸ் அமைப்பு அடிசாய்ந்து விழுவதின், சோஷ லிஸத்தின் யுகத்தைத் துவக்கி வைத்த மாபெரும் அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சியினுலும், இந்த யுகப் புரட்சி யி ன் வர லாற்று நாயகரான விளடிமீர் இலியச் லெனினின் அனைத்தை யும் ஆட்கொண்டும், வென்றும் வரும் புதுயுகக் கருத்துக்களா லும் ஆகர்ஷிக்கப்பட்டு, , அந்த உலகப் பேரியக்கத்தின் பெருந் தூதராக நாடு திரும்பிய டாக் டர் எஸ். ஏ. தாயகம் வந்ததும் தனது புரட்சிகர சித்தாந்தத்  ைத யும் செயற்பாட்டையும் நாட்டு நிலைமைகளுக்கு இயைய பிரயோகிக்க ஆரம்பித்தார்.
ஏகாதிபத்திய க லா சா ர ஆதிக்கத்தை எதிர்த்த போராட்
டமே அன்று தேசிய விடுதலை இயக்கம் கால்கோள் கொள்வ தற்கான தளமாக இருந்தது. பெளத்த பண்பாடு கா க் கும் நிலையங்களாக கல்லூரிகள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டு வந்தன. இந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய டாக்டர்
உடனேயே அதன் பொது
முகாமையாளராகத் தேர்ந்தெ
டுக்கப்பட்டார்.
இதன் பின்னர் கொடிய
மலேரியா நோய் இலங்கை மக் களைப் பயங்கரமாகப் பாதித்த GT Gör sp வகையில் இதை எ தி ர் த் த போரில் இளம் வைத்தியர் எஸ்.

ஏ. விக்கிரமஸிங்க தன்னுயிரைப் பணயம் வைத்து முழு மூச்சுடன்
குதித்தார். மக்களின் உயிரை நரபலி எடுத்து வந்த இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில்
அந்நிய ஆட்சியினர் போதிய அக்கறை காட்டாததால் மலே ரியா எ தி ர்ப்பு இயக்கத்திற்கு
எஸ். ஏ. ஏகாதிபத்திய எதிர்ப்பு
உள்ளுறையையும் வடிவத்தை யும் அளித்தார்.
ராஜ்ய சபைக்கு தெரிவு
செய்யப்பட்ட முதலாவது இடது சாரியான டாக்டர் எஸ். ஏ. எந்த ஒரு உண்மையான புரட் சிக்காரனையும் போலவே நாடா ளுமன்றத்தை ஏகாதிபத்தியத் தையும் நிலப் பிரபுத்துவத்தை யும் எதிர்த்த போராட்டத்தின் பிரசாா மேடையாக்கினர். இவ ரது புதிய, ஆஞல் தனிக் குரல்சிம்மக் குரல் கேட்டு ஏகாதிபத் தியம் நடுநடுங்க ஆரம்பித்தது. க லே ரா னி ய லி ஸ்ட்டுகளுக்குத் தொண்டூழியம் செய்த அன்றைய "பெருந்தலைவர்கள்" குடல் கலங் କ୍ଷୀରି ଖୋtff .
சர்வவல்லமை படைத்தி ருந்த ஏகாதிபத்தியத்தினதும் உள்ளூர்ப் பிற்போக்கினதும் ஒரு மித் த கடுந் தாக்குதலை தனி மனிதனுக நின்று தாக்குப் பிடித்த இளம் புரட்சிகரர் எஸ். ஏ. ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சி கர கருத்துக்களைப் பரப்பினர். சோஷலிஸ் எண்ணங்களைத் தூவி னர். மார்க்ஸிய - லெ னி னி யத்தை இந்த நாட்டுக்கு அறி முகப் படுத்தினர். அமரத்துவ அக்டோபர் கின் முதலாவது சோ ஷ லிஸ் ராஜ்யத்தின் அற்புத சாதனை களை ஈழத்து மக்களுக்கு எடுத் துக் கூறினர்.
தொழிலாளி வர்க்கத்தை ஸ்தாபன ரீதியாகத் திரட்டும் பணியில் ஏனைய ஒரு சில தோழர் களுடன் சேர்ந்து டாக்டர் எஸ். ஏ. முழு மூச்சுடன் ஈடுபட்டார்.
夏德
புரட்சியின் - உல
இலங்கை தேசிய காங்கிர சில் சேர்ந்து தேசிய இயக்கத் திற்கு வீறையும், ஏகாதிபத்திய விரோத உள்ளடக்கத்தையும் அளிக்க முன்வந்தார். "டொமி னியன் அந்தஸ்து" என்ற மித வாதத் தலைவர்களின் போலிக் கோரிக்கையை நிராகரித்துவிட்டு பரிபூரண சுதந்திரக் கோரி க் கையை தேசிய காங்கிரஸ் நிறை வேற்றுவதற்கு தோழர் எஸ். ஏ. காலாக அமைந்தார். இத் தீர்மானம் தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. டி. எஸ். சேனநாயக்கா தலைமையி லான ஏகாதிபத்தி தாசர்கள் கம்யூனிஸப் பூச்சாண்டி காட்டிக் கொண்டு அந்த ஸ்தாபனத்திலி ருந்து வெளியேறினர்.
இவ்வாறு தேசிய இயக்கத் திற்கு முழுமையையும், போர்க் குணமிக்க வீச்சையும், ஏகாதி
பத்திய எதிர்ப்புப் ாேராட்ட உணர்வையும் அளித்த வரலாற் றுக் கைங்காரியத்தில் டாக்டர் எஸ். ஏ. யின் பங்குப்பணி மகத் தானது.
இதன் பின்னர் பிலீப் குண வர்த்தன, டாக்டர் என். எம். பெரேரா போன்றவர்கள் மேற் குலகிலிருந்து திரும்பிய போது அவர்களுடன் சேர்ந்து முற்போக் காளர்களின், சோஷலிஸ்ட்டுக ளின் முதலாவது அரசியல் ஸ்தா பனமான ல ங் கா சமசமாஜக் கட்சி  ைய தோற்றுவித்தார். இவர் சுமார் ஒரு தசாப்தமா கத் தன்னந்த தனியணுகச் செய்த அரசியல் பணியும் தயாரிப்புமே இக் கட்சி உருப்பெறுவதற்கான நிலைமைகளைத் தோற்றுவித்த ளித்தது. ஏகாதிபத்திய எதிர்ப் புப் போராட்டத்தில் ஈடுபட்டு வெஞ்சிறையில் வாடினர்.
இரண்டாவது உலக யுத்தம் வெடித்த வேளையில் சமசமாஜக் கட்சியின் ஏ னை ய தலைவர்கள் லெனினிய விரோத - சோவியத்

Page 10
விரோத ட்ராட்ஸ்கியச் சகதி யில் விழுந்தபோது இந்தச் சித் தாந்தத் திரிபை எதிர்த்து எஸ். ஏ. உறுதியாகப் போராடினர். இதற்காக டாக்டர் எஸ். ஏயும் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளும் சம சமாஜக் கட்சியிலிருந்து வெளி யேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து எஸ். ஏ. யும் அவரது தோழர்களும் ஐக்கிய சோஷலிஸக் கட்சியை நிறுவினர். இது பின்னர் இலங் கைக் கம்யூனிஸ்ட் கட்சி என நாமகரணம் குட்டிக்கொண்டது.
டாக்டர் எஸ். ஏ. யின் 59-வது பிறந்த தினம் அண் மித்த வேளையில் மாத்தறையில் நடந்த இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது காங்கி ரஸே ஈழத்துப் புரட்சி பற்றிய ச ரி யா ன மார்க்ஸிய வரைய றுப்பை அளித்ததுடன் புரட்சி யினது நடப்பு க் கட்டமான பூர்ஷ்வா ஜனநாயகக் கட்டத் தின் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான திசை வழியையும் அமைத்துக் கொடுத் தது. இது கோ டி காட்டிய மார்க்கத்தில் தான் ஈழத்துப் புரட்சி கடந்த கால் நூற்ருண்டு காலமாக முன்னேறிச் செல்கி
• لیننٹ19
லெனினிய சித்தாந்தத்தின் விழுமிய பாரம்பர்யத்தையும் உலகப் புரட்சிகர இயக்கத்தின் செழுமையான அனுபவத்தை யும் ஆதாரமாகக் கொண் டு ஈழத்து நிலைமைகளுக்கு ஏகாதி பத்திய எ தி ர் ப் புப் புரட்சி நிகழ்ச்சி நிரலில் இடம் பெறும் வரலாற்றுக் கட்டத்திற்கு ஏற்ற தாக வகுக்கப்பட்ட இந்த திசை வழியில் டாக்டர் எஸ். ஏ. யும் அவரது தலைமையிலான கம்யூ னிஸ்ட்டுகளும் மாபெரும் வெற் றிகளை ஈட்டியுள்ளனர். பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி
16
உருவாக்கப்பட்டது. 5Gavy Gof யல் எதிர்ப்புக் கடமைகள் நிறை வேற்றப்படுவதிலும், ஜனநாயக சமூக மாற்றத்தை ஏற்படுத்து வதிலும் கணிசமான, நிர்ணய மான முன்போதல் 1 ன் ஈட்டப் பட்டன. சோஷலிஸத்தை நோக் கிய முதலாளித்துவமற்ற பாதை என்ற நிலைபாட்டின் ஏதாவ தொரு வடிவத்திற்கு நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான நி க ழ் வுப் போக்கு துவக்கி
வைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்திலும் தோழர் எஸ். ஏ. யின் பங்குப் பணி பாரி யதாகும். ஈழத்துப் புரட்சிக் கான இந்த சரியான, எதார்த் தமான திசை மார்க்கம் இலகு வில் வரையறுக்கப் படவில்லை. வலதுசாரி திரிபுவாதத்தையும் "இடதுசாரி அதிகுரத்தனத்தை யும் எதிர்த்து கட்சிக்குள்ளும், பாட்டாளி வர்க்க இயக்கத்திற் குள்ளும் நடத்தப்பட்ட இடைய ருத முனைப்பான சித்தாந்தப் போ ரா ட்டங்களுக்கூடாகவே தான் இது சாதிக்கப்பட்டது.
இந்த யுகத்தின் சித்தாந்த மான, மார்க்ஸியத்தை "உங்கள் நாடுகளில் பிரத்தியேக நிலை மைகளுக்கு ஏற்ப பிரயோகியுங் கள், உங்களின் மக்களுக்கு விளங் கக் கூடிய பாஷையில் இதை எடுத்துச் செல் 'ங்கள்" என்று லெனின் ஆசிய கம்யூனிஸ்ட்டு களுக்கு மத்தியில் பேசியபோது சொன்னர் . இந்த ஆக்ஞைக்கு அமைய மார்க்ஸிஸ் -லெனினிய தத்துவத.தயும் நடைமுறை யையும் நமது நாட்டின் நமது புரட்சியின் நிலைமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப ஆக்க பூர் வமாகப் பிரயோகித்ததில்தான் தோழர் எஸ். ஏ. யின் அரசியல் பாத்திரம் ஈழத்தில் மட்டுமல்ல அனைத் து ஆசியாவிலும் புக ழோங்கி நிற்கிறது. ★

65 வயதை எட்டியுள்ள ஜப்பானியத் திரைப்பட நெறியாளர் அகிரா குரோசாவா நவீன சினிமாவின் உந்நதக் கலைஞர்களில் ஒருவர் எனப் பொதுவாகப் போற்றப்படுபவர். sy 6 O56lt படைப்புக்களில் "ரசோமன்" என்ற படமே மிகப் புகழ்வாய்ந்தது 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களை நெறிப்படுத்தி வரும் அவர் இதுகாறும் 25 படங்களைத் தயாரித்துள்ளார். அவற்றில் பல உந்நத படைப்புக்களாகக் கருதப்படுகின்றன. ஜப்பானிய நெறியாளர்களுள் கூடுதலாக மேற்கத்திய பாதிப்பைப் பெற்றிருப் பவர் அவரே என வர்ணிக்கப்பட்டுள்ள போதிலும், குரோசாவா ஜப்பானியக் கலைஞனே. அண்மையில் அமெரிக்க சஞ்சிகை "நியூஸ் வீக்" கின் நிருபர் பேர்னட் கிரிஷர் அவரைப் பேட்டி கண்டார்
அப்பேட்டியின்போது குரோசாவா கூறியவற்றை இங்கே வெளி
யிடுகிருேம்.
- ஆசிரியர்
தமிழாக்கம்: ஏ. ஜே. கனகரெட்ன
*மானிடம் மேலும்
இன்புற்றிருத்தல் வேண்டும்
கே. உங்கள் திரைப்படங்கள்
உணர்த்க விழையும் மேல் மொத்தமான சய்தி என்ன?
ப. உலகெங்கிலும் மக் க ள்
தாமே தமக்குத் துன்பத்தை உண்டுபண்ணுவதற்கு முனைகின் றனர்போலத் தோன்றுகின்றது. இப்பொழுதை விட இ 'புற்றி ருப்பதற்கு மனிதனுக்கு 2.:மை உண்டு. அச்செய்தியைத் 'ன் நா ன் உணர்த்த முயன்றிருக் கின்றேன்.
காட்டு
கே. உமது கணிப்பின்படி ஒரு
வீரன் எத்தகையவன்?
ப. தனது உயிரே அதில் தங்கி யிருப்பது போ ன் று தனது இலட்சியங்களை எய்து வதற்கு எதையும் பொருட்படுத் தாது செயற்படுபவனே வீரன் இதுதான் வீரத்தின் சாரம்: இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் எனது படம் "இகிரு” வில் தோன்றும் சிறு பணியா ளன். பணித்துறைக் குழு ஆட் சியின் இயந்திர அமைப்பில் அடைபட்டுக் கிடக்கும் அவ ன் இன்னும் சில மாதங்களுக்கே உயிர்வாழ முடியும் என்று அறிந் ததும், அழுக்கு நிறைந்த
வோரச் சிறுவருக்கான
யாட்டுத் திடலாக மாற்ற தனது முழுச் சக்தியையும் பயன்படுத் துகின்ருன். மற்றவர்கள் தெளி வற்று எண்ணியதை அவன் தனது இயல்பான ஆற்றலாலும், தைரி யத்தாலும், வல்லமையினுலும் சாதனையாக்கியதால் அவன் வீர கைத் திகழ்கின்ருன்,

Page 11
கே: இகிரு' வின் கதாநாயக னில் நீங்க ள் உங்களைக் காண்கின்றீர்களா?
ப. மரணத்திற்கு முகங்கொடுப்
பது பற்றி நான் எப்பொழு தும் சிந்திப்பதாய் "இகிரு"வைப் படைத்தேன். இன்னும் சற்று காலத்திற்கே நான் உயிர்வாழ முடியும் என அறிந்தால், இறப் பின் த வி ர் க் க முடியாமையை இயன்றளவு அமைதியாக நோக்க முயல்வேன் என எண்ணுகிறேன். ஆனல் நான் உயிரோடு இருக்கு மட்டும், எனது வாழ்வு பூரண
மாகச் சுட ர் வி ட் டு எரிய வேண்டும். கே, யப்பானிய எழுத்தாளர்
களும் கலைஞர்களும் மர ணத்தைப் பற்றி மிதமிஞ்சிய அக் கறை கொண்டிருப்பதாக மேற்கத்திய நாட்டார்க்கு சில வேளைகளில் தோன்றுகின்றது. uப்பான் மரணம் அல்லது தற் கொலைக்கு வேறு அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றதா? ப. பழைய காலங்களிலே ஒரு வன் சமுராயாகப் (யப்பா னிய வீர வர்க்கத்தினர்) பிறந் திருந்தால் அவன் குழந்தையாக இருக்கும்போது அவனுக்கு முதல் கற்பிக்கப்படுவது எவ் வா று வயிற்றைக் குத்திக் என்பதுதான். எனவே மரணத் திற்கு முகங்கொடுப்பதற்கு ஒரு வன் பயிற்றப்படுகின்ருன் இது மேற்கத்திய கல்வி, க ட் டு ப் பாட்டு ஒழுங்கு முறையிலிருந்து வேறுபடுகின்றது. எனது தலை முறைவரை இதனைப் பெரும் பாலான யப்பானியர் புரிந்து கொண்டனர். எனினும், இன் றைய யப்பானிய இளைஞர்கள் இதனைப் புரிந்து கொள்வதே இல்லை.
சமுராய்கள் கடைப்பிடிக் கும் நெறிமுறையோடு உங் கள் தொடர்பு என்ன?
கே.
கிழிப்பது
ப. நான் ஒருபோதும் சொன் மாகையை (சமுராய் தலை மயிரில் அணி யும் ஆபரணம்) அணிந்ததில்லை. ஆனலும் எனது தந்தை அ தை அணிந்தார். விடியற்காலையில் எழுந்து வாட் சண்டைப் பயிற்சியில் ஈடுபட வும், கெண்டோ வகுப்புக்களுக் குச் செல்லவும், கன்பீயுசசின் அனலெக்ஸ்" (தொகுப்பு நூல்) கற்கவும் நா ன் பயிற்றப்பட் டேன். ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தல்,  ைத ரிய மாக வும் அஞ்சா நெஞ்சுடனும் இருத்தல், லெளகிய விடயங்களிலிருந்து விடுபடுவதற்குத் தயங்காதிருத் தல் - இவையே முக்கியமாக உணர்த்தப்பட்டன. எல்லாவற் றிற்கும் மேலாக, எந்தக் கஷ் டத்திலும் துன்புரு:திருத்தல். கே. அதி உன்னத திரைப்பட நெறியாளர்கள் என நீங் கள் கருதுபவர்கள்?
ப. ஒரு சில பலர். அவர்களுள்:
Gunfair Gurrill, சத்திய ஜித்ராய், கெஞ்சி மிசோகுT. மெளனப்ப்ட நெறியாளர்களால் நான் கணிசமா பாதிப்பைப் பெற்றுள்ளேன் . ன நினைக்கின் கிறேன். குறிப்பாக ஐசன்ஸ் டைன்: அவரது ஆரம்ப படைப் புக்களை பெரிதும் மதிக்கின்றேன்.
கே, எழுத்தாளர்கள்?
ப. யப்பானியரோ தற்காலத் தவரோ இல்லை. ஒருவேளை ரொல்ஸ்டோய். நிச் சயமாக டொஸ்டொங்ஸ்கி அவர் எனக் குக் கடவுள் போல, மனித துன் பச்தையும் 'ரத்தையும் அமை தி 1ாடு நே; க்கும் வல்லமைமற்றவர்களால் எட்டிப்பிடிக்க முடியாத தன்மை - அவரிடம் உண்டு,
கே. கடந்த பத்தாண்டுகளில் யப்பானிய திரைப்படங்க
ளின் தரம் ஏன் குன்றிவிட்டது?
8

ப. இப்பொழுது உள்ள து போன்று யப்பானிய திரைப் படக் கம்பெனிகள் ஒவ்வொரு வாரம் அல்லது 2 வாரங்களில், தொழிற்சாலை இயந்திர உற்பத் திக்கு ஒப்ப படங்களைத் தயா ரித்து தமது படமாளிகைகளுக்கு வினியோகம் செய்து வருவது படைப்பாற்றலுக்கு உ க ந் த தல்ல. இதனல் படத் தயாரிப் பா ள  ைர விட படமாளிகை முகாமையாளர் வலிமை பெறு கின்றனர். "நான் இதைக் கூற விரும்புவதால் இப்படத்தை நான் த யா ரிக் க வேண்டும்" எனச் சுதந்திரமாகக் கூறக்கூடிய ஆற்றல் மிக்க இளைஞர்களை இது உ ற் சா கப் படுத் துவதில்லை. மேலும், யப்பானில் அதிகாரத் தில் உள்ளவர்கள், க ரு த் து வெளியீட்டுச் சுதந்திரத்தைப் பற்றி மிகத் தாராள மனப் பான்ம்ை கொண்டிருக்கின்றனர். த ம்  ைம ப் பாதிக்காதவரை, ஆணுல் தமக்கு ஆபத்து என்று கண்டதும் இச் சுதந்திரத்தை அடக்கி ஒடுக்குவதற்கு தந்திர மும் துரோகமும் மிக்க வழிவ கைகளைக் கண்டுபிடித்து விடு வார்கள். இந்தப் பீடாதிபதிக ளைத் தாக்குவதற்கு துணிச்ச லுள்ளவர்கள் போதிய அளவில் இல்லை.
கே. பாலுணர்ச்சி பற்றி எல் லோருமே படங்கள் தயா ரித்துவரும் ஊழியிலே, உங்கள்
படங்களில் அந்த வாடை வீச வில்லையே, ஏன்?
ப. அத்தகைய பொருள்களை
விலக்குவதற்கு நான் பயிற்
றப்பட்டுள்ளதால் போலு ம்.
பாலுணர்வு வாழ்வில் அதிமுக் கிய இடத்தினை வகிக்கின்றது. மனித வாழ்க்கையில் பாலுணர் வின் இடம் குறித்து ஒரு படைப்பு ஆழமான கனதியான அக்கறை கொண்டிருப்பின் அது எவ்வளவு அம்பலப்படுத்தும்" த ன்  ைம
வாய்ந்ததாயிருப்பினும், ترکی[ செம்மைவாய்ந்ததே. ஆன ல் நானே பழைய தலைமுறையின் போக்கு உடையவன். பாலு ணர்வை முற் ரு க வெட்ட் வெளிச்சத்துக்குள் தள்ளிவிட வேண்டும்தானு? -
கே. படத்தயாரிப்பில் நீங்கள் அமெரிக்கருடனும் ரஷ்ய ருடனும் வேலை செய்திருக்கிறீர் கள். உங்கள் அனுபவத்தில் யாருடன் வேலைசெய்வது சுலபம்? ப. அமெரிக்க அமைப்பில் நெறி யாளருக்கு மேலாக தயா ரிப்பாளர் ஓங்கி நிற்கிறர். ஒவ் வொரு அற்ப விஷயத்திலும் அவர் தலையிட்டு, இதைச் செய்ய வேண்டும், அ  ைத ச் செய்ய வேண்டும் என ச த ரா ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தால் நெறியாளரால் சகிக்கமுடியாது. ர ஷ் ய  ைர ப் பொறுத்தவரை திரைப்படங்களைத் த யாசித்தல் ஒரு தேசீய முயற்சி, ஒரு அர சாங்கத் திட்டம். பூரண சுதந் திரத்தை அவர்கள் அளிக்கின்ற
னர். எனினும், ஒரு சிறந்த தயாரிப்பாளருடன் வேலை செய் தால் நா ன் அமெரிக்காவில்
நல்ல படமொன்றினை எடுக்க முடியும் என நினைக்கின்றேன். கே. இனி எடுக் கப்போகும் படங்களில் என்ன பொருள் களைக் கையாள உத்தேசம்?
ப. சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இன்று யப்பான் கோணலாகியுள்ளது. சமுதா' யத்தை நிமிர்த்தி நேராக்குவ தற்கு சில படங்களைத் தயாரிக்க விரும்புகின்றேன். யப்பானிய மக்கள் மிதமிஞ்சிய அமைதியுற் றிருக்கின்றனர். த மது மத்தி யிலே ஊழலும் நீதியின்மையும் நிலவுகின்றன என அறிந்திருந் தும், கைகளைக் கட்டிக்கொண்டு வாழா விருக்கின்றனர்.
9

Page 12
அன்பு ஜவஹர்ஷாவின்
காவிகளும் ஒட்டுண்ணிகளும்
(p. பவர்
ஜவஹர்ஷாவின் அறுபத்தேழு கவிதைகள் அடங்கிய இத் தொகுப்பில் தனது சமர்ப்பணக் கவிதையிலே, சமுதாய அநியா பங்களைப் பொறுக்காத குமுறல்கள் அனுபவ விமர்சனங்களான படியால், தர வேறுபாடுகளையும் தத்துவத் தெளிவுடன் நேச முரண்பாடுகளையும் என்னுள்ளேயே தவிர்க்க முடியவில்லை. இது சாதனைக் கோபுரம் என்ற கோஷமில்லை என்னிடம். எனது ஒலைக் குடிசைக்கு வாருங்கள். மிகச் சரியாக விமர்சியுங்கள்!" என்ற வரிகளும், யோகராஜா - கமால் ஆகியோரின் மாறுபட்ட அபிப் பிரயங்களையும் நோக்குமிடத்து, கவிஞரது ஆழமான இலக்கியப் பார்வை நிதர்சனமாகிறது. இத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள் ஏழ்மைக் குமுறல்களை, சமுதாய முரண்பாடுகளை, கொள்கை முழக்கங்களை, பெரிய மனித போலி வேஷங்களை அனு பவ வெளிப்பாடுகளாக உணர்த்துகின்றன!
சில கவிதைகளின் கருப் பொருள்கள் வழக்கமான பழகிப் போன கோஷங்களாகவே இருக்கின்றன. என்ருலும் ஜவஹர்ஷா வின் சொல்லாட்சியும், இறுக்கமும், கவிதை பொழிகின்ற பாணி யும் விஷய ஞானத் தெளிவும் இளங்கவிஞர்கள் வரிசையிலே தனி முத்திரை பொறிக்கப்பட்ட பாடல்களால் இவர் சிறந்து விளங்குகின்ருர், 'நெஞ்சச் சிறையின் உஷ்ண கீதங்கள்!" என்ற கவிதை அதற்கு சிறந்த சான்ருகும். வாழ்வின் ஏற்ற இறக்கங் களை, துன்ப அலைகளை ஒரு மெல்லுணர்வோடு அணுகி பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் கவிதைக் கற்களை அடுக்குகின்ற விதம் பாராட்டிற்குரியது.
பிறந்த நாள் கேக் சுற்றி வந்த பத்திரிகையில் ஒரு செய்தி:
பசியால் இரண்டு குழந்தைகள் இறந்தன!
என்ற கவிதையின் மூலம் ஒரு புதிய செய்தியைச் சொன்னலும் இன்னும் ஆழமாக இதைச் செய்திருக்கலாமே என்ற குறையும் இல்லாமலில்லை. நிகழ்கால அரசியல் குத்திரதாரிகளின் பலவீனங்

களை ஒரு வித நையாண்டித் தனத்தோடு சாடுகின்ற துணிச்சல் இவரது கவிதைகளுக்கு உண்டு. உதாரணம் - சிற்பங்களும் சிற்பி களும் கவிதை. .
"ஒரு படைப்பாளியின் எத்தகைய படைப்பாயினும் அதில்
அவன் சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் புலப்பட வேண்டும்" இந்த அறிவுரைக்கு மிக விரிவான விளக்கம் கூறுவதுதான் பொருத்தம். கவிஞர் தனது பண்பாட்டுக் கூறுகளையும் தாண்டி, பிற பண்பாட்டு மோசடிகளை ஒரு சத்திய ஆவேசத்துடன் கூற விழைந்த போது தங்கள் வீட்டுக் கூரைகளைத் திருத்திக் கொண்டாலே போதுமா னது, பக்கத்து வீட்டுச் சில்லுகளை நீர் ஏன் குத்திக் காட்டுகின் நீர் என்ற சிலரது விமர்சன விவாதங்கள். ஒரு படைப்பாளியின் எழுத்துக்களில் பண்பாட்டுக் கலாசார நெடி வீசுவதற்கு முன் மனிதநெடி வீசட்டும். ஏனென்ருல் நாமெல்லோரும் மனிதர்கள்.
எங்களுக்குள்ள
ஒரே பொழுதுபோக்கு
மனைவிகளான படியால்
நாங்கள்
என்றும் குசேலர்களே!
என்ற வரிகளை பொருளுணர்ந்து படிப்பவர்கள் அதன் அர்த்தத் தில் லயித்து விடுவார்கள். இக்கவிதையில் ஆழ்ந்து ரசித்தபோது தமிழகத்து தீபம் இதழில் முன்னர் வெளியான் ஒரு கவிதை நினை விற்கு வருகிறது. -
கரண்ட் தட்டுப்பாட்டில் மெல்லிய முன் இருட்டில் சாத்திய முகப்புகளைக் கண்டு முக்கோண நோட்டீஸ் முகம் வீங்க அழுகிறது!
சிக்கன வாரக்
கொண்டாட்டங்கள் பிரமாண்டமான மேடைகள் *டுவிட் கோட்டிலிருந்த w தங்க பொத்தான்களைத் தடவியவாறு மந்திரியார் பேசினர் செலவைக் சுருக்கினல் ஏழைகள் வாழ்வு சுபீட்சம் அடையும்.
போன்ற பல்வேறு கவிதைகளும் தொகுப்பில் இடம் பெற்றுள் ளன. காவிகளும் ஒட்டுண்ணிகளும் பல கருத்துச் செறிவுள்ள சுவையான கவிதைகளடங்கிய நூல். அன்பு ஜவஹர்ஷாவின் ஆற்றலையும் வளர்ச்சியையும் எடை போடுவதற்கு இந்நூல் துணை புரிவதோடு, சமுதாய அவலங்களை கலைத்துவத்தோடும் யதார்த்தத் தோடும் சித்திரிக்கின்ற பல கவிதைகள் இத்தொகுப்பின் சிறப் பிற்குத் துணைபுரிகின்றன. ܐ ܝ 女

Page 13
க. சட்டநாதன்
கெ ாட்டாஞ்சேன் மாரி பம்மன் கோவிலே அடுத்து, வடக்கே கிளே பிரியும் சந்தில்
பள்ளத்தில், ஒரு மாடிவிட்டின் கீழ்ப்பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள ஓர் அறையில் அவனும் அவளும் குடியிருக்கிருர்கள்
இருவருமே வேலே செய்வ தால் மாலே ஐந்து மணிக்குமேல் தான் அவர்களே அந்த அறை யில் காணமுடியும்,
பகற்பொழுதெல்லாம் அவர் களது அந்த அறை பூட்டியே கிடக்கும். அப்பொழுதெல்லாம் அவர்கள் எங்காவது "அவுட்டிங்" அல்வது நண்பர்களது வீடுகளுக் குப் போயிருப்பார்கள். சில சம் யங்களில் 'இலக்கியக் கூட்டம் அது இதென்று அவள் போக் அவனுக்குப் பிடிக்காத, பிடிய டாத விஷயமானுலும் கூடஇவனும் போவான். அந்த
'நீடைமுறை கிட்'இப்பொழுது
சிறுகச் சிறுகக் குறைந்து விட் டிருக்கிறது.
ஆ வின் :குர: பணியாற் றுகின்ருள். அவன் தனியார் கொம்பனியொன்றில் சொற்ப ஊதியத்தில் ஏதோ உத்தியோ கம் என்று பேர்" பண்ணுகின்
அரசுத்துன்றுயில்
முன். இருவரது விநியமும் "இப் படி அப்படிங்" தான் இருந்தும்' அவளுக்குச் சம்பளம் சுள் சற்று அதிகம் பட்டதாரி
। மட்டையடிக்க அ i ன் முந்
நூற்று ஐம்பதுரை எடுத்தாள்.
இருருடைய பாதி வருமா னமும் கழிவுகள்' போக் ஐந் நூறு ரூபாவைத் தாண்டாதி நி.ே அதில், அவர்கள் குடியி ருக்கும் துறை "சுளேயாகி'நூறு ருபான்வ வாடகையாக விழுங்கி விடுகின்றது. மீதப் பண்த்தில் குடித்தாம் நடைபெறுகிறது.
இவர்கள் காதல் திருமண்ம் செப்துகொண்டவர்கள். திரும் னம் நடந்தபின் நாலேந்து மாதங் சுள் இவர்களிடையே எவ்வளவு நெருக்கமும் நெகிழ்வும் அதன் பின், அவர்களது தாம்பாத்திய நற வில் விழுந்துவிட்ட சிறு விரிசல், திரவுபடாமல் பெரி தாகி இப்பொழுதெல்லாம் ஒரு வருஷ காலமாக இருவரும் எப் பொழுது பிரிந்து போவது என்ற் அபாயத்துடன்இருக்கின்ருர்கள்.
இதற்கெல்ாம் அவளே க் காரணம் சொல்வி முடியாது. அவன்தான் காரணம். பிரிந்து போவதில் சுட் அவள் ஆர்வங் காட்டவில்ல்ே அவன்தான் திட்
சலுகை
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ோல் அவளுடன் பேசுகின்றன்
அவர்க்கு
ਹਉਮੈ
கவே செய்கிறது.
ரென இப்பொழுது அதுபற்றி" மிகுந்த ஆர்வங் கொண்டவன்
அது பேச்சிாவில்தான் என்பது
அவளுக்குத் தெரியும்.
இருக்கீமுடியாத்ென்பது அவளுக் குத்
அளவில்ாமல் அவ னுன்
தெரியும் அவன்மீது அவ ருக்கு அனுதாபம் 'நண்டு.
ஆணுல், வர்வரஅவன்து முரட்
டுத்தின்ங்களால் வாழ்வில்
அவனுடன் வாழ்வதில், ஒரு
கசப்பு சோக அவளுக்கு ஏற்
பட்டிருக்கிறது. இருந்தும் அபு 1ணுட்ன்தரின்
'ருள் இறுதிவரக்கும் அவனு
பின்தான்
அக்பள் வாழ்கின்
வாழ்ந்து விடுவது
என்றும் உறுதிபூண்டுள்ளாள்.
ஆணுல்,எதற்குமே அவசரப்படும் அவன் இவளுடன் இறுதிரை வாழ்ந்துவிடுவானு?
i ஒரு பயம் அவளே அலேக்கழிக்
இந்த வாழ்க்கையிலும், ர் இனிமைப்ரே
அங்காது எழுத்தும் இலக்கியமும் அதில் அவள் தன்ர்ே ஈடுபடுத்
தும்போது- த்ன்து வாழ்வின் அவ:ங் நீள்யே' மறந்துவிடு
அவள் அதிகம் எழுதுவ தில் எழுதிப்தெலாம் அற் புதமாக வந்திருக்கின்றன் துடுள்
எழுதுவதற்கு ஒரு விங் யில் தூண்டுகோசாப்
துண்ேபப் இருப்பவன் அருண்' என்கிற அருணுசலம்தான். அந்த அற்பு
தமாக எழுத்தாானது தொடர்
புகள் இவள்து பு:பப்புக்களில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்
தியிருக்கிறது.
ஆரம்பகாலத்தில் சதா முக் கோணக் காதல் கத்தேகளேயே எழுதிக் குவித்து வந்த அவள்
இப்போதெல்லாம் :fதன்பல்
அதீத நேயம் பூண்டு வர்க்க
திென்ருல்
நலும் பேணும் எழுத்தை வடிப்
அந்த மாற்றம் கித்தாவின் ஒன்றுதான்.
வேலே முடிந்து, கந்தோரிலி குந்து நேரர்க வீட்டுக்கு வந்த வள் அறைக்கு முன்குல்' பால் காரன் வைத்துவிட்டுச் சென்ற
பால்போத்தல் சரிந்து உடைந்து
கிடப்பதைக் கண்டு சிறிதும் திட்டமில்லாமல், உடைந்த போத்தலே அகற்றிவிட்டு அறைக்
திவைத் நிறத்தாள்.
அறை இருட்டாகவே இருந் து ஜன்னர்ேத்திறக்க வேண்டு மென்று அவளுக்குத் தோன்ற வில்லே. அலுப்புட்ன் கையில் இருந்தஒற்றை'அங்கு கிடந்த மேசையில் போட்டுவிட்டு சேபாவில் சோர்வுடன் சாய்ந்து
கொண்டாள்
சற்று அசதியாக இருக்கவே.
சிறிது அயர்ந்து துரங்கியும் விடு: கின்ருள் அவ்ஸ் விழித்தபொழுது வயிற் எரிந்து கொண்டிருந்தது.
பணியை பார்த்தாள்
昏 T
நிமிடங்கள் ார்பிற் போட்டது'அவன் வந்துவிட்டானுே?"
மனம் பதைத்த வளாய் எழுந்து கொண்டாள்.
'அவன் வந்ததும் அவனுக்குக் கோப்பி கொடுக்க வேண்டும் அல்லது அவன் கோபமுற்று
ஆன்த்யே சாட்டாக வைத்து ஒரு
பட்டம் நாகரிகம் இல்லாமல் திட்டித் தீர்த்து விடுவான். இது இப்பொழுது ஒருசில நாட்களாய் நடைபெற்று வருகிறது.'சிறு உரசலே அவனுக்குப் போதுமாய் விடுகிறது. அவன் நெருப்பாய் மாறிவிடுகின்ருன். அப் படி பொரு நிலே இப்போது வேண் டாமென்று அவள் பயந்து சுற்று முற்றும் பார்த்தாள்.
'அவன் வந்த சிலமனில்லை,

Page 14
அவளே லேயிற்ரை நித்தி ரைச் சோம்பலுடன் எழுந்து போட்டுவிட்டு, மீண்டும் படுத் திருக்க வேண்டும்.
சோம்பலையும் கோழி த் தூக்கத்தையும் உ த ஹி ய படி எழுந்தவள் சேலையை உருவி எறிந்துவிட்டு. குளியலறைக்குள் பழைய சாக்கால் மறைப்புக் கட்டிய குழாயடிக்குச் சென்ருள்.
குளித்துவிட்டு வந்தவள் "கவுணை" எடுத்துப் போட்டபடி கண்ணுடியில் தன் முகத்தைப் பார்த்தாள். தலையைக் கூட வாரவேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. கூந்தலை ஈரம் சொட்டச் சொட்ட வாரி முடிந் தபடி நிமிர்ந்தபோது அவளது பார்வை, அவனும் அவளும் அவர்களது திருமணத்தின்போது எடுத்த படத்தின் மீது குத்திட் டுத் தரித்தது. உணர்வின் நெருடலுடன் அவள் லேசாகச் சிரித்துக் கொண்டாள்.
அவர்களது திருமணம் ஓர் அவசரத்துடன்தான் நடந் து முடிந்தது. அந்த அவசரத்தற் குக் காரணமே அவன்தான். இவள் எவ்வளவு நிதானமாயி ருக்கிருளோ அதற்கு எதிரிடை யாக அவன் எதற்குமே அவச ரப்படுவான்.
அவள், அவனை முதன் முத லில் கொழும்பில் சந்தித்தது கொட்டாஞ்சேனை பஸ் வி ல் தான். வெள்ளவத்தை பஸ்தரிப் பில் ஏறியவன் அவளுக்குப் பக் கத்தில்தான் உட்கார்ந்து கொண் L-IT6ir.
அவளை இவன் யாரோ ஒரு பெண் என்று நினைத்து இயல் பான யாழ்ப்பாணத்துக் கூச்சத்
துடன் ஒதுங் கி யே இருந்து கொண்டான்.
எதேச்சையாக அவ ன து
பக்கம் திரும்பிய அவள்:
சட்டையுமாய்.
கசப்பான ஓர்
*யாரது சந்திரனு.?" என்று புன்னகைத்தாள்.
அவனுக்கு அவளை உடன் யார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. பி ன் ஒருவாறு அனுமதித்துக் கொண்டான்.
"ஓ. எத்தனை வருஷங்க ளுக்கு முந்திக் கண்டது. ஒல் லியாய் கறுப்பாய் உடம்பிலே சதைப்பிடிப்பே இல் லா ம ல், அழுக்குப் பாவாடையும் கிழிஞ்ச மூக்கில் சதா சளி வழிந்த தடம் புண்ணுயிருக் கும் கோலத்துடன் தி ரிந்த கமலாவா இவள். . வினசி யின்னர மகளுக்கு இவ்வளவு எழுப்பமே.."
கோவியப் பெட்ட்ை என்ற நினேப்பு வந்ததும் இ ன்னும் சற்று ஒதுங்கியே உட்கார்ந்து கொண்டான்,
அவளை அவன் பொருட்படுத் தியதாகத் தெரியவில்லை.
அவளாகவே மீண்டும் மட் டுக்கட்டேல்லைப் போலை..??
"தடிவினுசியின்றை தானே. தெரியுது. தெரியுது"
ז6 5. מו நல்லாத்
"இஞ்சை இந்தப் பக்கம்"
'நானே. நான் கிளறிக்கல் சேர்விளிலே எடுபட்டு. இன் கம்ராக்ஸிலை வேலை செய்யிறன்?
"இன்கம்ராக்ஸோ??
அவன் பொரு  ைம ய ர ல் வெந்து போகின்ருன் என்பது அவளுக்குத் தெரிகிறது.
ஏதோ தனியார் கொம்பனி யொன்றில் "அரைகுறை" ஊதி யம் பெறுபவனுக்கு அவள் அரசாங்க உத்தியோகத்திலிருப் பது பொருமையை ஊட்டியதில் வியப்பில்லைத்தான்!
&台

சேர்விஸிலை சேர்ந்த து பென் ச ன் ஸ்கீம் இருக்கேக் கையோ..? இல்லைப் பிந்தியோ?* "இருக்கேக்கைதான். அது சரி இட் பை இந்த வரவு செல
வோடை எல்லாரும் திரும்பவும்
"பென்சன்" எண்டுதானே.. நிதிமந்திரி அறிவிச்சிருக்கிருர் ." "ஒ நான் அதை மறந்திட் டன். அது ச ரி நீ சிவானந்த வீதியிலேயே இருக்கிறது?"
"ஒம். ஓம். உங்களுக்கு எப்படித் தெரியும் ..!"
"அங்கை ஒரு கேள்ஸ் ஹாஸ் ரல் இருக்கு அதுதான் கேட்
L-6960T.
"நீங்க ளு ம் கொட்டாஞ் சேனையிலைதானே இருக்கிறது?
"ஒம். மாரியம்மன் கோவி லுக்குப் பக்கத்திலை"
அவர்கள் இருவரும் அதன் பின் எதுவும் பேசிக் கொள்ள வில்லை. ஆனல் அவன் அடிக்கடி அவளை ஒரக் கண்ணுல் பார்த் துக் கொண்டான்.
இவள். இவள் கமலா. இவ்வளவு அ ழ கா க எப்படி இருக்கமுடியும். கறுப்பி இளஞ் சிவப்பாய் இருக்கிருள். எலும் பாய்க் கிடந்தவள் ஹ"ம்ே. என்னமாய் . ஒ. ! எல்லாமே பூரிச்சுக் கிடக்குது'
அவள் பஸ் ஸை விட்டு இறங்கி நடந்தாள். இவனும் தன்னுணர்வு இழந்தவனுய் அவ ளுடன் அவளது விடுதிவரைக்கும் வந்து விடுகின்ருன் பின் ஒரு வாறு த ன் னை ச் சுதாரித்துக் கொண்டு அவளிடம் வி ைட பெற்றுக்கொண்டான்.
அன்றிலிருந்து அவன் அவளை அடிக்கடி சந்தித்தான். சந்திக் காவிடில் அவனுக்கு எதுவுமே 檻 தலை வெடித்து விடும்
பாலிருக்கும்.
தது. ஆனல் அவளது அறி
*கோவியப் பெட்டைதானே தட்டிப்பார்த்தால் எடுபட்டிடு வாள்' என்ற கெட்ட எண்ணம் தான் அவனுக்கு முதலில் இருந் 6. அவள் நடந்துகொள்ளும் விதம் அவள் கைநிறையச் சம்பாதிக் கும் பணம், அவள் எடுக்கவிருக் கும் "பென்சன்" என்ற எதிர்கா லப் பாதுகாப்பு என்று, எல்லாம் சேர்ந்து அவளை மணந்து கொண் டால்தான் என்ன?’ என்ற உணர்வை அவனுக்கு ஏற்படுத் தும். திடீரென தனது குடும்பத் திற்குப் பரம்பரை பரம்பரையாக "அடிமை குடிமையாக" இருந்த வம்சத்தின் வித்து அவளென்பது நினைவு வந்ததும் அருவருப்பு டன் உடம்பைச் சிலிர்த்தபடி "தூ.." என்று காறித் துப்பு
வான்.
என்ன இருந்தென்ன. அவ
ளது இளமையிலும், இனிமை யான வசீகரத்திலும் இவனது ஆண்மை கரையவே, அவன்
அவளைத் தீவிரமாகக் காதலிக் கத் தலைப்பட்டான்.
தனது எண்ணத்தை காதலை இவன் ஒரு சமயம் அவளுடன் விகாரமாதேவிப் பூங்காவில் இருந்தபொழுது வெளியிட் டான். அப்பொழுது அவள் எது வி உணர்ச்சிப் பாதிப்புக்கும் உட்படாதவளாய், சுற்றுச் சார் பையே மறந்தவளாய், விழுந்து விழுந்து சிரித்த சிரிப்பு இவனது
உ ட லை யே நடுங்கவைத்து விட்டது.
'இவள் என்னை எனது
காதலை ஏற்க மறுத் து விடு வாளோ!" என்று உணர்ச்சி வேகத்துடன் திடுக்குற்று அவளை அவளது கா த லை யாசிப்பது போல் அவளையே பார்த் து நின்முன்.
"சா தி யா லை குறைஞ்ச பெட்டை. அதுவும் ப்ரம்பரை
Að

Page 15
பரம்பர்ையாய் தாபாடிக்கார ருக்கு குடிமை வேலை செய்த சின்னற்றை பூட்டி. முத்தன்ரை பேத்தி. தடிவினுசியின்ரை மகள். இந்தப் பெட்டையை முடிச்சிட்டு 'உங்களால் ஊர்ப் பக்கம் தலைகாட்டேலுமே!"
அவள் பேசிமுடிக்கவில்லை, அ வ ன் திடீரென உன்மத்தம் கொண்டவனுய், தான் தீவிர மாக அன்பு செலுத்தியும் அவள் தன்மீது அன்பில்லாமல் நடந்து கொள்கின்ருளே என்று எண்ணி யவனுய், அவளது கன்னத்தில் அறைந்துவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றன்.
அந்த அடி அவளுக்கு வலிக் கவில்லை. அவனது அன்பு, அவன் தீவிரமான ஓர் லட்சிய யுடன் காதலிப்பது அவளுக்குப் புரித்தது.
காதல் இலட்சியம் என்ற தங்கக் கோபுர நினைவு க ள் அனைத் தும் அர்த்தமற்றவை என்பது அவளது முடிவு. இருந் தும், எவனே ஒருவனே மணக்க வேண்டும், அவன் இவனகவே இருந்துவிட்டுப் போகட்டுமே, என்று நினைத்தபடி விடுதிக்குத் திரும்பினுள். தனியாகத்தான்!
அன்றைய சம்பவங்களின் பின் ஒருவார காலமாக அவன் அவளைச் சந்திக்கவில்லை. இந்த ஒருவாரமும், அவனை இவள் அ டி க் க டி நினைத்துக்கொண் டாள். அவனது குழந்தைத்தன மான முகம், அதில் விஷமத்த னமாகக் குறுகுறுக்கும் கண்கள், சிவந்த உதடுகளுக்கு மேலாய் படந்து கிடக்கும் அடர்த்தியான மீசை அனைத்தும் அவளை அவன் பால் ஆர்வங் கொள்ளவே செய் தன அவ னு க் கா க அவள் லேசாக ஏங்குவது போன்ற உணர்வின் உறுத்தல் வேறு அவ ளால் அவளையே நம்பமுடிய வில்லை
வெறி
"அவ னது கொம்பனிக்கு
போன்பண்ணிப் பார்ப்போமா ?” என்று நினைத்தவள் பின் அந்த எ ண் ண த்  ைத யே மாற்றிக் கொண்டாள்.
அவனே தன்னிடம் பேசக் கூடும் என்று எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே இரண்டு நாள் கழித்து, அவள் கந்தோரில் இருந்த சமயம் அவன் இவளுடன் "போனில் தொடர்பு கொண்டு, மாலை க ந் தோ ர் முடிந்ததும் விடுதிக்கு வருவதா கச் சொன்னன். அப்பொழுது அவளும் ஏதோ பேச முயன்ருள், அவள் பேசுவதற்கு முன்பாகவே அவன் "ப்ோனை' மறுமுனையில் வைத்தது இவளுக்கு ஏமாற்ற மாய்ப் போய்விட்டது.
மாலை அவள் விடுதியில் இருந்தபொழுது அவளைத் தேடிக் கொண்டு முதலில் வந்தவன் *அருண் தான்' தான் புதிதாக எழுதிய கதையினைக் காட் டி அவளது கருத்தினை அறிய வந் தி ரு ந் த ர ன். பிரசுரத்திற்கு போ" முன் பரஸ்பரம் அவர்கள் கருது ப்பரிமாறிக் கொள் வ துண்டு.
அவர்கள் கதையின் உள்ள டக்கத்தைப் பற்றித் தீவிரமாக அலசிக்கொண்டிருந்த 'பொழுது தான் இவன் அங்கே வந்தான். அவனை வாருங்கள் என்று கூறியதுடன் "அருணையும் அவ னுக்கு அறிமுகம் செய்துவைத் தாள். பின் கதையைப்பற்றியே அவர்கள் அதிகம் பேசியது இவ னுக்கு மிகுந்த எரிச்சலை ஊட் டியது.
என்ன எழுத்தோ, என்ன
நட்போ , " அவளது ஈடுபாடு தன்னில் முழு:ையும் லயிக்கா மல், எழுத்தென்றும் அருணது
தோழமை என்றும் சிதறுவதை அவன் விரும்பவில்லை,
36

இருந்தும் பொறுமையாக இருந்தான்.
"அருண்" ஒருமாதிரி விடை பெறும் பொழுது இவன் அவ னைப் பார்க்க, அவள் பரபரப் புடன் வீதிவரை சென்று அரு ணுக்கு விடைகொடுத்தது, இவ னுக்கு ஏனே பிடிக்கவில்லை.
அரு ணை அனுப்பிவிட்டுத் திரும்பியவள் இவனைப் பார்த்து, *கோப்பி சாப்பிடுங்கள்" என்று உபசரித்து ஃப்ளாஸ்கில் இருந்த கோப்பியை வார்த்துக் கொடுத் துவிட்டு, "இதோ இருங்கள் இதோ ஒரு நிமிஷத்தில் வருகி றன்" என்று உள்ளே சென்ருள். தன்னை ஒரளவு அலங்கரித் துக் கொண்டு வெளியே வந்த வள், "நூல்நிலையம் வரைக்கும் போய்வருவோம்! என்று அவனை அழைத்தாள்.
அவன் ஏ தும் பேசாமல் அவளைப் பின்தொடர்ந்தான்.
அவள்தான் முதலில் பேசி ஞள்: "என்ன கோபமா?
"எதற்கு.. ?? "இல்லை. அன்று என்னமாய் கோபமுற்று சூழ்நிலையையே மறந்து என்னை அடித்தீர்கள்"
ஒ. அது. அது. என்னை மன்னிச்சிடு. உனக்கு. உனக்கு என்ரை அன்பைப் புரி ஞ் சு கொள்ள முடியலில்லை"
புரி ஞ சு கொள்ளாமலா உங்களுடன் புறப்பட்டிருக்கிறன்"
"இந்தப் புறப்பாடு இடை டி
நடுவே நின்றுவிடக் கூடாது "Di)"
"எ ன க் கு நின்றுவிடாது
என்ற நம்பிக்கை உண்டு. ஆனல் உங்களுக்கு?"
"சரி. சரி. அதிருக்கட்டும் கமல் உனது அன்பு எனக்கு. எனக்கு மட்டுந்தான் வேண்டும்.
நீ பிறருடன், அதுவும் ஆண்க ளுடன் பேசுவதையே என்னுல் பொறுக்க முடியவில்லை. யாரிந்த அருண். சரியான எழுத்துப் பயித்தியம். இவன் உன்னிடம் எவ்வளவு தூரம் நெருக்கமாகப் பழகமுடிகிறது"
போதும் போதும் அசட்டுப் பிசெட் டென்று உளருதீர்கள். அவர் எனது நண்பர். எழுத்து லகத் தொடர்பு - தோழமை, இதைவிட ஒன்றுமில்லே. உங்கள் மனதை வீ ஞ க க் - குழப்பிக் கொள்ளாதீர்கள்"
அன்று அவர்கள் இருவரும் வெகு நேரம் வரையில் நூலகத் தில் - வாசிப்போர் பகுதியில், அமைதியாக - தங்களைப்பற்றி, தங்கள் எதிர்காலம் பற்றி எல் லாம் தர்க்கித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள் w
"இன்னும் சில தினங்களிலே பதிவுத் திருமணத்தை வைத்துக் கொள்வோமே" என்று அவன் நச்சரித்தான்.
அதற்கு அவள் மெளனமா கப் புன்னகை பூத்தாள். அந்த மெளனம், புன்னகை எல்லாம் அவனுக்கு அவளது கா த லை உணர்த்தியிருக்க வேண்டும்.
அவன் சூழ்நிலையையே மறந் தவனுய், அவளது காதின் கீழ்ப் புறத்தில் கழுத்தில் முத்தமிட் titor.
அவள் சிலிப்புற்று இவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள்.
அந்த இனிமையான சந்திப் ன் ஒருவார காலத்தின் பின்பு,
அவர்கள் இருவரும் பதிவு த்
திருமணம் செய்துகொண்டார்
கள்
அவர்களது திருமணத்திற்கு அவனது நெருங்கிய நண்பர்கள் சிலரும், இவளது தோழிகள் சிலரும், அருணும் வந்திருந்து வாழ்த்தினர்.
7

Page 16
இவர்களது பெற் ருே ர் க ளுக்கு "இதுவிசயம்" அப்பொழுது எதுவும் தெரியாது. தெரிந்த பொழுது இவர்கள் எதிர்பார்த் தது போல் எதுவித பூகம்பமும் வெடித்துவிடவில்லை.
அவளது பெற்றேர்கள்*யாரது நம்மடை தாவாடிப் பெரிய வீட்டுத் தம்பியா. சந்திரன?' என்று மகிழ்ச்சி தெரி வித்துக் கடிதம் எழுதியிருந்தார் கள் ஆஞல், அவனது தகப்ப ஞர் கொஞ்சம் இரத்த அழுத் தப் பேர்வழி, ஏதோ ஆவேசத் துடன் கிறுக்கியிருந்தார். எல் லாம் வழமையான பல்லவிதான்.
"உனக்கு இந்த வேலை செய்
ததற்கு செப்பாலடிச்ச சல்லிக் காசுகூடக் கிடையாது. நீ இந் தப் பக்கம் அந்தச் சாதி கெட்ட தோடை வருவியோ பாப்பம்." எ ன் று ஏதேதோ அலுத்துப் போன அற்பத்தனமான பிரல Illibl&56T.
அவன் கடிதத்தைப் படித்து விட்டு இவளிடம் கொடுத்தான். அதைப் படித்த இவள்: இந்தக் கிழவரிடம் என்ன இருக்கிறது. வரட்டுச் சாதிப் பெருமையைத் தவிர. இருந்த நிலபுலத்தை யும் சும்மா இருந்து சீட்டாடி யும் குடித்தும் குலைத்துவிட்ட இவரை எந்த நிலையிலும் ஒரு பாதுகாப்பாக சந்துரு நினைத்தி
ருப்பாரா..? இல்லை. இருக் காது. இவரது தனவந்தத் தனமெல்லாம் உண்மைக்குப்
புறம்பான வெறும் கற்பனைகள் தான். சும்மா இருந்து சுகித்த பேர்வழி- உள்ளதையெல்லாம் சிதைத்து சாதி வெள்ளாளர் என்ற "பட்டயம் மட்டும் எஞ்சி நிற்கும் இவர் மிகவும் இரக்கத் து க் குரிய வர் என்றெல்லாம் நினைத்துக் கொண்டாள். அவர் கள் இருவரையும் இவை அன்று எதுவிதத்திலும் பாதிக்கவில்லை. ★
பழைய நினைவுகளில் மனதை அலையவிட்டவள், " பட பட " எனக் கதவு தட்டப்படுவதை உணர்ந்தவளாய் சென்று திறந் தாள்.
அவன்தான் வந்திருந்தான். வழமைபோல அ வ ன து முகம் சுரத்தற்று- ஆனல், சற் றுக் கடுகடுப்புடன் இருந்தது. அவள், அவர்கள் மணவாழ்வில் ஈடுபட்ட ஆரம்ப நாட்களில் அவன் முகம் இருந்த மலர்ச் சியை ஏனே அப்பொழுது நினைவு கூர்ந்தாள்.
அவன் வந்ததுமே கோப்பி குடிப்பான். எனவே அதனைத்
தயாரிப்பதற்கு உள்ளே சென்ற
வள் மீண்டும் அவனைத் திரும் பிப் பார்த்தாள். அவனது முகத் தோற் ற ம் ஏனே அவளுக்கு மிகுந்த பயத்தை ஊட்டியது. அவன் இப்பொழுது சில நாட்களாக, "சீதனம்" என்று ஏதோ பி த ர் றி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இவளை அநாகரிகமாக 'ஒன்றுக் கும் வக்கில்லாத - வகையில் லாத தரித்திரம் பிடித்தவள்என்றெல்லாம் திட்டித் தீர்ப்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது.
ஊரில் ஏ தோ சொற்ப காணி இவளது பேருக்கு உண்டு. அதனையே விற்று, அவன் இவ ளைச சீதனம் தரும்படி நச்சரித்த பொழுது இ வ ள் அவன்பால் முதன் முறையாக வெறுப்புக் கொண்டாள். அந்த வெறுப்பு அவன் அந்தப் பிரச்சனையற்றிப் பேசும் பொழுதெல்லாம் அதிக ரிக்கவே செய்தது.
அதைப்பற்றித்தான் இன் றும் ஏ த ர வ து அவன் பேச விரும்புகின்றனே. அந்த அநா
கரிகமான வார்த்தைகளை, வசை களை அவளும் கேட்கத் தயாராக வேண்டுமோ?

*வேண்டியதில்லை.!" அந்த நினைப்பே அவளுக்கு நிம்மதி யைத் தருகிறது.
இன்றுதான் அவளது தகப் பனர் அவளது காணியை விற்று அ வ ள து பெயரில் வங்கியில் பத்தாயிரம் வரையில் போட்டி ருப்பதாக எழுதியிருக்கின்ருர், அந்த விஷயத்தை அவள் அவ னுக்குச் சொன்னபொழுது அவ னதுமுகத்தில் லேசான மலர்ச்சி. அந்த மலர்ச்சியும் ஏணுே கண
நேரம்தான் நிலைத்தது. மீண்டும்
அவனது முகம் இறுக்கமுற்றுக் கடுமையானதை அவள் அவதா னித்தாள். -
*இது ஏன்?" அவள் சஞ்சல முற்ருள்.
அவளது சிநேகிதி ஒருத்திக்கு அவள் சம்பளம் எடுத்த கை யோடு கொடுத்த "கைமாற்றுப் பணம் பற்றித்தான் இவன் கேட் கப் போகின்ருனே?? கேட்டு,
அவள் இன்னும் தரவில்லை என்று
இவள் சொல்ல, அவன் அர்த்த மில்லாமல் இவளை ஏசுவதற்கு த யா ரா க இருக்கின்ருனே?" அல்லது. ஏதாவது புதிதாகக் கற்பிதம் பண் ணித் திட்டித் தீர்க்கத் தன் னைத் தயார்ப் படுத்துகின்ருனே?
ஒன்றுமே புரியாமல் அவள் குழம்பி நின்ருள்.
அவள் சம்பளம் எடுத்ததும் பணம் முமுவதையுமே இவன் வாங் கி வைத்துக் கொள்வது வழக்கம், பின் அவளது தேவை ஒளுக்குக் கூட இவனிடம்தான் ள் பணம் வாங்கவேண்டும்,
இவள் அவனை எதற்குமே எதிர்பார்ப்பது இவளுக்கு என் னம்ோ போலிருந்தது. எந்த விஷயத்திலும் அவன் சொல்வ தையே இவள் கேட்டு நடக்க வேண்டுமாம். அதுதான் மனை விக்கு லட்சணமாம். அப்பொ'
ழு தான் குடும்பம் குடும்பமாக இருக்குமாம். அல்லது சீரழிந்து விடுமாம். சீரழிந்து விட்டால் இ வ ள் தெருவில்தான் நிற்க வேண்டுமாம்.
இதெல்லாம் அவளு க் கு அர்த்தமாகவில்லை. மிகவும் கட் டுப் பெட்டித்தனமாக அந் த ஆணின் அதிகார வரம்பை அவள் ஒரோர் சமயம் உடைத்தெறிய விரும்புவதுண்டு. விரும்பும் அள வுக்கு அவள் துணிவதில்லை.
அவள் மிகவும் பொறுமை யாகவே இருந்தாள். அப்பொழு தெல்லாம் அவளது மனம் அவ ளது பெற்றேர்களை, அவர்களது வாழ்க்கையை நினைத்துப் பிர மித்துப் போகும்.
"ஆச்சியும் அப்புவும் ஏழை கள்தான். எளியதுகள்தான். இருந்தும் என்ன குறை அவர்க ளது வாழ்க்கையில்? ஆச்சி கல் லுடைக்கப் போனல் அப்பு வய லிலை ஏர் பிடிக்கப் போவார். அவ அரிவு வெட்டப் போனுல், குடுவைக்கப் போவார். இருவ ருமே உழைத்தார்கள். இருவ ருமே குடும்பம் அது இதென்று ஒருமித்துச் செயற்பட்டார்கள். அப்புவின் அபிப்பிராயங்களை ஆச்சி கேட்பதும்; ஆச்சியின் அபிப்பிராயங்களை அவர் கேட் பதும். ஒ! அவர்களது அந்த வாழ்க்கை எவ்வளவு அர்த்தமும் மகத்துவமும் நிரம்பியது"
அப்படிப்பட்ட குழ லி ல் வளர்ந்து வாழ்ந்து பழசிய, அத் துடன் அறிவுக் கூர்மையும் மிக்க இவளுக்கு தங்கள் இருவருடைய வாழ்க்கையிலுமுள்ள வெறுமை புரியவே செய்தது. அவனது போக்கு அவளுக்கு ஒருசமயம் பிடிபட்டும், பிடிபட மறுத்தும் அலைக்கழித்தது. இந்த முரண் சிறுகச் சிறுக அவர்களது குடும்ப வாழ்வின் அமைதியைக் குலைத்து விடுமோ? என்று அவள் பயந்
A 9

Page 17
அவள்
தாள். மிகுந்த பத்துடன் எது நடக் தக் கூடாது என்று எதிர்பார்த் திருந்தாளோ அது அவ ன் து
அதுமட்டுமல்ல,
வாபாலேயே அவள் எதிர்பா ராத வகையில் வெளிப்பட்ட பொழுது அவள் மிகுந்த வேத னேயுற்ருள்.
அவன் இப்பொழுது அடிக் கடி பயன்படுத்தும் வார்த்தை கள்: சாதி சனத் துக் காக சடங்கு முடிச்சிருக்கலாம். எளிய துகளே முடிச்சால் இப்பிடித்தான் கிலிசை கெட்டு அலேயவேணும்" அவள் இந்த வார்த்தைக னால், ம ன ம் தளர்ந்துதான் போனுள்.
தன்னே மறந்த நிவேயில் பழையதையும், புதியதையும் அசைபோட்ட்வளுக்கு, "ஐயோ அவன் கோப்பி கேட்பானே!" என்ற நினேப்பு வந்ததும் பாவில் லாமல் கோப்பியைத் தயாரித்து அவனிடம் எடுத்துச் சென்ருள். அவன் கோப்பியை அவளி டமிருந்து வாங்கி திர்ரென அவளே நோக்கி வீசினுன் அவள் சற்று ஒதுங்கவே அது அவளது இடது தோலில் பட்டுச் சிதறி யது. சுடுகோப்பி பட்டதும் துடித்தவள் "சீ. என்ன பைத் தியம்மாதிரி" என்று முணுமுணுத் தாள்.
"ஒமோம். பைத்தியம் தான் உன்னுடன் இருந்தால் பைத்தியம்தான் வத்திடும்"
"சத்தும்போட்டுப் பேசாதை பள். வெட்கமாய் இருக்கு"
"எது. எதடி வெக்கம் . ஊரெல்லாம் அவன் அந்த அரு ணுேடு சுத்திறது வெட்சுமில்லே. நா. நான் பேசிறுதுதான் அவ வுக்கு வெட்கமாயிருக்கு"
அவன் புதிய பிரச் சஃா பொன்றில் சிக்கித் தவிக்கிள் முன் என்பது அவளுக்குப் புரிந் தது.இதுவரை இல்லாத பிரச்
சன்ே அதுபற்றி இன்று பேச ஆரம்பித்திருக்கிருன்
இன்று காலே பத்து மணி பளவில் அவள் தனது கதைத் தொகுதிக்கு "Č3:FTLGLargit · எடுப்பதற்கு சகனடத் தெரு வரைக்கும் போகவேண்டியிருந் தது. "சோட்" விவில் போயிருந் தாள். வழியில் அருனேக் கண்டு அவனுடன் அச்சகம்வரை போன் தைப் பார்த்துவிட்டு, "இவன் இப்படி நடந்து கொள்கிருனே என நிர்ேத்தவள்:
"... זDrr&i, , , , ופולי, , , , חוהול" (9-" "போதும்.போதும் உன்ரை பசப்பல். அவன் சச்சி இதைச் சொல்லேக்கை. எனக்கு இடுப் பிலே பீலே இல்லே.
"அவன் சொல்லிறதை நம் பிறபள். நா. நான் சொல் விறதை"
ஓ! நீ சொல்லிறதை நம் பிறன், நல்லவடிவா நம்பிறன்" உனக்கு. கதை. கதையெண்ட் சாட்டிலே அவனுேடை சுத்தி றது. இப்ப சாட்டாய்ப்போச்சு ᏪlailáillᏢ
அவளது மெளனம் அவனே இன்னும் கோபமூட்டியிருக்க வே ண் டும். அவன் அவரே மேலும் வம்புக்கு இழுத்தான்.
அவளுக்கும் அவனுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அத் தத் தொடர்புகளுக்கு இடைஞ் சலாக அவன் இருப்பதாக அவள் நினேப்பதாகவும், கையும் மெய் புமாக இருவரையும் பிடித் து மானபங்கப்படுத்தப் போவதா கவும் ஏதேதோ கூறி அவன் மேன்மேலும் தன்னேச் சிறுமைப் படுத்திக் கொண்டான்.
அவளாங் என்ன செய்ய முடியும். அவனுக்கு இந்த நிலே பில் என்ன சமாதானம் சொல்ல முடியும் அவள் தனது தூய்மை பற்றி அவனுக்குச்சொல்வதையே
 
 
 
 
 

அப்பொழுது அவமானமாகக் கருதினுள். அப்படி அவள் சொன் சூறலும், அவன் இந்த நியிேல் நம்பு வானு? நம்பாட்டான் என நிஃனத்தவனாய் பொறுமை யாக இருந்தாள்.
இவள் GIT GL Liri. ஏதும் பேசாமல் இருந்ததே அவ னுக்கு மிகுந்த எரிச்சஃபூட்டி யது. அவன் ஆவேசம் கொண்ட வணுய், அவள் மேல் பாய்ந்து தனது பலம் முழுவதையுமே சேர்த்து அடித்தான். இப்ப்புப் பட்ட நிலைகளில் அவன் துடிப் பதோடு மட்டும் நின்று விடுவ | ၆ဓါပိုး ஒரு குரூரமான "ச"டிஸ்" ராகவே மாறிவிடுவான். குழம் பிய சிந்தையுடன் இருக்கு ம அ ன் இவன் ஒருவகை
மிருகபலத்துடன் தாம்பத்திய உறவு கூட வைத்துக்கொள் ஆணுல் இன்று அதற்கு முற்றிலும் பருவ முறையில் அவன் செயல்படுவதை அவள் உணர்ந்திாள்.
அவனது கைகள் அவர்ேஅவளது நடக் புதுவிதமாகப் பரிசீலித்தன. அவள் எதையோ இழந்து விட்டது போலவும்: அதை இவன் கண்டுபிடித்து நிரூபிப்பது போலவும் முயற்சி கன்
அவள் முதன் முறையாக அவன் மீது இது விஷயத்தில்" வெறுப்புற்று அவளேப் பிடித்துத் தள்ளினுள்.
அவன் மிகவும் வெட்கம் கெட்டதனமாக, நீ இன்று. இன்று அவனுடன்."
அவ ன் சொல்வி முடிக்க வில்லே, அவள் "து. நீயும் ஒரு மனிசனு" என்று விம்மினுள்,
அவளுக்கு எல்லாம்ே அர்த் தமற்றதாகத் தோன்றியது. பின்பு, ஏதோ நினேந்துக் கொன் பவளாய் தன் இயல்புகளூக்கே புறம்பாக அவனே மேலும் எரிச் சலூட்ட விரும்பியவளாய் ஒம்
。茜
இந்
இன்று. இன்று அருணுடன். அவனது அறையில்தான் இருந்' தேன்" என்று பொய் சொன்னுள், ! ஏதோ எச்சில் பழத்தை, அழுகிய பண்டத்தை தொட்டது போன்ற அருவருப்புடன் முகம் கழித்து அவன் அவள் முகத்தில் காறி உமிழ்ந்தான்.
அவனது அந்த அநாகரிக மான செயல் அவ்ளே மிகவும் பாதித்தது. ட்டைபட்ட நெஞ்சு டன் அவள் விக்கித்து நின்ருள்: அப்பொழுது, அவன் திடீ ரெனக் குலுங்கிக் குலுங்கிப் பெரிதாகச் சத்தம் வைத் து அழுதான்.
ஆண்மகன் ஒருவன் அழு வதை அவள் கண்டதில்லே. அந்த நிலயிலும் ஆண்ம்ை அழுவது அவளுக்கு வேடிக்கையாகவே இருந்தது. அவள் தனது துயரங் ii I கனம் மறந்தவளாய் லேசாகச் சிரித்துக்கொண்டாள்
அவன் ஏன் அழுகிவிருன் என்பது அவளுக்குப் புரிந்தது. அர்த்தமில்லாமல் ஏதேதோ கற் தேசிஃாக் கற்பிதம் பண்ணி அழுவதற்கு அவள் என்ன செய்ய
முடியும்? அவனது பலவீனம் அவளுக்கு அதிசயமாக இருந் தது. அத்துடன் அருவருப்பா
வும் இருந்தது. அவனது செயல் கள் யாவும் அவளுக்கு அவன் மீது இருந்த அன்பை, அனுதா பத்தைக் குலேத்தது.
அவள் இவன் ஏன் இப்படி நடந்து கொள்கின்ருன் என்று ஆய்வதிலும் பார்க்க இவன் தன் ணுடன் இனியும் ஒட்டி உறவா டத்தான் முடியுமா?' என்று தன்னேயே ஒருமுன்று கேட்டுக் KEYHTEYTTIGT.
இப்படி எனது உணர்ச்சிக ளேயே ன்ேடி வேடிக்கை பார்க்க இவனுக்கு என்ன உரிமை இருக் கிறது? அந்த உரிமை; இதற் கெல்லாம் இடங்கொடுக்கிறதா? சீ.இவன் மனிதனே அல்வ:
தத்திருமணம் என்ற பந்தமே

Page 18
இவர்களால் எவ்வளவு கட்டுப் பெட்டித்தனமாக அர்த்தப்படுத் தப்பட்டு மலினப்படுத்தப்பட்டு விடுகின்றது.
அவளுக்கும் ஏருே அழவேண் டும் போல் இருந்தது.
அவளும் அழுதாள்.' அப்பொழுது அவனும் மீன் டுமொருமுறை குலுங்கிக் குழுங்கி அழுதான்! 呜(
அவளுக்கு அவன்பால் எவ் வித பரிவும் ஏற்படவில்லே, மன தில் இருந்த துயர் அனேத்தை யுமே ஆந்நி எறிந்தவள் எழுந்து உள்ள்ே போய் குழாயடியில் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து, சமைப்பதற்கிர்ந்வெட்டி வைத்துச்சின்மக்காமலே கிடக் கும் காய்கறிகளே ஒதுக்கி வைத் துவிட்டு, அவனது கட்டிலுக்குப் பக்கத்தில், நிஷத்தில் பா ைய விரித்து ஒன்றுமே நடவாதது போல்ப் படுத்துக் கொண்டாள். ' ஆவது அழுகை அப்பொ ழுது சிறு விசம்பவாதி மாறி பின் ஒய்ந்தது. இருவரும் துயரங்க 'ளால் துலேட் ட்ட்':Tப்பால்
அமர்ந்து துரங்கிஞர்கள்.
இல்ஃப் அவள் மட்டும்தான் உறங்கினுள் தூக்கத்தில் புரண் டவள்விழிப்புற்றுக் கட்டிஃப் அவன்ேக் கான
அவன் எங்கே? 'குழாயடியில் "வயிற்'எரிந்து கொண்டிருந்தது. பரபரப்புடன் எழுந்தவள் அங்கு போய்ப் பார்த்தாள். அங்கு அவனில்வே. மீண்டும் வந்து அறை 'ஸ்பிற்" ரைப் போட்டுப் பார்த்தாள். அவனது பெட்டி படுக்கை உட மைகள் என்று எதுவுமே ஆங்கி ருக்கவில்லே அவளுக்கு அதிர்ச்சி யும் அதிசயமும் கலந்த ஒர் உணர்வு நில்ே.
அவள் வழமையாக சிந்தோ ரில் இருந்து வந்ததும் சுழ்ற்றி விவசுகும புத்தக அலுமாரியின் இடது
தாலிக்கொடியை'
பக்கத்து மூவேயில் தேடினுள்: அங்கு இல்லே. அவன் அதனே.
அதனேயும்" அவளது மனம் அதனே நம்ப மறுத்தது.
"சி. இப்படியுமா நிமிடக் கனக்கில் வாழ்வின் கட்டுக்களே துண்டித்துக் கொள்ளமுடியும், எதிலுமே அவசரப்படும் அவன் இதிலும் அவசரப்பட்டு விட்
டானுே?
அவளுக்கு அவன் திருமணத் தன்று வாங்கித்தந்த கூறைச் சேலேயும், "இரண்டாம் பட்டும்! நினேவுக்கு வருகிறது. தனது பெட்டியைத் திறந்து பார்த் தாள். அவற்றையும்காணவில்லே. "அவன் அவசரக்காரன் மட்டு மல்ல அற்பத்தனமானவனும் கூட" என நினேதாள்.
அவனது பார்வை எதேச் சையாக கண்ணுடிப் பீடத்தில் தரித்தது. அதில் குங்குமச்சிமிழ்! இதையும் அவன்தான்ே பரிசார் வாங்கித்தந்தான். இதனேயும்
அவ ன் கொண்டு போயிருக்க லாமே..!" என நினைத்தவள். "ஒ: நா. நான் கொஞ்சம் உணர்ச்சிவசப் படுகிறேன். இல்லே. இல்லே? என அரற்றி ஞள்.
அவளுக்கு அப்பொழு ஏதேனு, லூசுன்னின் கதையொன் ல் வ்ரும்- அவளது அவனே விட்டுப் பிரிந்து போனதும் இறந்துபோகின்ற அந்தப் பெண் ணும் இப்சனின் நோராவும் நினேவில் வந்தார்கள்.
அவர்களேப் போலவே இவ ளால் தாம்பத்திய உறவை வெட்டிக்கொள்ள முடியவில்லேத் தான் ஆஞல் அவர்களேப் போல வும் நடந்து கொள்ளாமல் இவள் இருப்பதற்கு அவன்ே வழிசெய் திருப்பது இவளுக்கு ஒருவகை யில் நிம்மதியாக இருக்கிறது.
அந்த நிம்மதியே அவளுக்கு இப்போதைக்குப் போதுமானது. அவன் நிம்மதியாகப் பெருமூச் செறிந்தாள்.'
 
 
 
 
 
 
 

றியிருந்தன.
பாகிஸ்தானின் பிரபல் கவிஞ
G இக் கழகத்தின் உதவியாளராக
வுள்ள வலிரியா ஷாகெயெவா
臀 * “ 。
பாகிஸ்தான் கவிஞர்
பயி Giu) அஹ்மத் ஃபயிஸ்
புதிதாகக் கட் டப்பட்ட ரோட்டல் "மெக்தர்
கராச்சியில்
ரன், இங்குதான் நாங்கள்
ரான ஃபயிஸ் அஹ்மத் ஃபயி ஸ்ைச் சந்தித்தேர்ம். ଈTWO "]]
கோஷ்டியில் என்னுடன் தாஜிக் கவிஞரான்(மூமின் கானுேள்ா
தோவ்,
பெண் கவிஞரான ம்மா கன்கோவா, சோவியத் விஞ்ஞானப் பேரவையைச் சர்ந்த கீழைத்தேயவியல் ஆய்
ஆகியோரிருந்தனர்.
'ஏமது சம்பாஷ்னேகள் கிழக் குகின் பண்டைய பெரு கவி ஞரான் அமிர் குஸ்துவைச் சுற் இப் பேரறிஞரின் 70-வது விழாவை ஒட்டியே
நமது கோஷ்டி சோவியத் யூனி
பனிவிருந்து வந்திருந்தது. பின் னர் இந்த விழாவை ஒட்டி
சோவியத் யூனியனிலும் பாகிஸ்
தானிலும் ஒழுங்கு செய்யப்பட் டிருந்த நிகழ்ச்சிகளிலிருந்து பாகிஸ்தானின் சமகால இலக்கி பத்தின் வளர்ச்சியை நோக்கி மாறியது.
தாம் எழுதத் திட்ட மிட்டுள்ள்ண்ள் குறித்தும் தற் போது எழுதிக்கொண்டிருப்பது குறித்தும் எம்மிடம் கூறினூர்,
தற்பொழுது தாம் எடுத்துக் கொண்டிருக்கும் திரைப்பட்ம், அதன் முன்னேற்றம் ஆகியன குறித்து விவரித்தார். தமது பணிகளினுல் பெயர்பெற்றுள்ள இம் மனிதர் கூறியவற்றை ஆர் வமுடிலும் அக்கறையுடனும் செவிமடுத்தோம்.'மர்ஸ்கிோவி லும் அல்மா - ஆதரிவிலும்,
வில்வியுளிலும் விலாடி விொஸ்
டொக்கிலும் சோவியத் யூனிய னின் மூலே முடுக்கெங்கும் மக் கள் இந்தக் கவிஞர் திவகத்தின் கவிதைகளே படிக்கிருர்கள் அவற்றின் மீது அழியாத காதல் கொண்டுள்ளனர். 'ஃபுயி எமின் படைப்புக்கள் சோவியத் மக்க ஞக்கு நீண்டகாலம் பரிச்சயமுள் diriginall, I էին 1-Հն ಫ್ಲಿಕಿನ್ತಿ தமது இலக்கியப்பனி காரண மாக சிறையிலடைக்கப்பட்ட போது அவர்கள் வெஞ்சின்முற் றனர். ஆஞ்ஜலும் என்ன அந்தக் கொடுஞ்சிறையின் சுற்சுவர்க்ளி குனூல் கூட இந்த வீரக் கவிஞ ரின்ே அடக்க முடியாது போய் விட்டது.
கொடிய சிறையின் சுவர்க ளேயும் மீறி நரம்கொண்ட அவ ரது 'நெஞ்சிலிருந்து விதுமிக்க கவிதைகள் ஆர்த்தெழுந்தன: ஆந்த ஆத்மாவின் அடித்தளத்' திவிருந்து புறப்பட்ட 'கவிதை கள் தெற்காசிய கண்டத்திற்கு

Page 19
மட்டுமல்ல அதற்கு அப்பாலும் சோவியத் யூனியனிலும் கேட் டது. 1956-ம் ஆண்டு முதன் முதலில் ரஷ்ய மொழி யில் வெளியான அவரது கவிதைகள் சோவியத் வாசகர்களது விளப் பத்தையும் பரிவுணர்வையும் சம் பாதித்துக் கொண்டது. க் கவிதைகள் இக்கவிஞரது நாட்டு மக்களின் இன்னலின் போராட் டத்தை, அன்பை, மேன்மையை விவரிக்கின்றன.
உஸ்பெக், தாஜிக், கஸாக், துருக்மேனிய மொழிகளிலும் இ த ர மொழிகளிலும் வெளி யான ஃபயிஸின் வீரக் கவிதை கள் சோவியத் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற் றன. இக் கவிஞரது கவிதைத் தொகுதிகள் மாஸ்கோ, தாஷ் கந்த் துஷான்பே, ஃப்ருன்ஸே மற்றும் இதர சோவியத் நகர்க ளில் ஆயிரக்கணக்கான பிரதிக எளில் வெளியாகியுள்ளன.
என். திக்கர்னேவ், எம் இஸாகோவ்ஸ்கி, பி. ஸ்லுட்ஸ்கி ஆகிய பிரபல எழுத்தாளர்கள் 'ஃபயிஸின் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளனர். T. Gmoori கோவ், ஐ. அபவிட்ஸி, காராசெய்த்லியேவ் போன்றவர்கள் ஃபயிஸின் இலக்கியக் கட்டுரை களை ஆராய்ந்துள்ளனர்.
சோவியத் யூனியனது அபி மான நண்பரான ஃபயிஸ் பாகி ஸ்தானில் சோவியத் இலக்கியத் தைப் பிரபலப்படுத்தியுள்ளார். அண்மையில் அவர் ஆ. கஸ்ச தோவின் கவிதைகளையும் ஜெங் கில் அய்த்மதோவ், வி ஷ"க் ஷின் மற்றும் பல சோவியத் எழுத்தாளர்களது புனைகதைகளை யும் உருதுவில் மொழிபெயர்த் துள்ளார்.
நாடுகளிடையே சமாதா னத்தை உறுதிப்படுத்துவதற் கான சர்வதேச லெனின் பரிசு இவருக்கு வழங்கப்பட்ட து
34
குறித்து முற்போக்கு எண்ணம்
காண்டவர்கள் அ னை வரும் மகிழ்ச்சியடைகின்றர்கள். இந்த பாகிஸ்தான் நட்புறவு, சமாதா னம், மக்களிடையே நல்விளப் பம் ஆகியவற்றிற்காகச் செய்த தலையாய பங்களிப்பு, பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஃபயிஸ், ஆபிரிக்க - ஆசிய எழுத் தா ள ர் சங்கத்துடன் சேர்ந்து ஆற்றிய பணிகளை யாவ ருமறிவர். 1975-ல் சர்வதேச இலக்கிய தாமரை' பரி  ைச இந்த ஸ்தாபனம் இக் கவிஞ ருக்கு வழங்கிக் கெளரவித்தது.
நேரம் நடு இரவைத் தாண் டிச் சென்று கொண்டிருந்தது. சமகால புனைகதையில் சமூகப் பிரக்ஞையின் செல்வாக்குப்பற் எமது பேச் சுத் தொடர்ந் நடைபெற்றது. 1976-ம் ஆண் டில் கவிஞரது 65-வது பிறந்த நாளை ஒட்டி இ க்க விஞர து படைப்புக்களைக் கொண் ட பொன்விழா மலர்
ஒன்  ைற மாஸ் கோ, "முன்னேற்ற ப் பதிப்பகம் வெளியிடவுள்ளது
என்று ரிம்மா கலக்கோவா தெரி வித்தார். இதே ஆண்டின் உருது மொழியில் கவிஞரது கவிதைத் தொகுதி ஒன்று வெளியாகவுள் ளது. இதில் சோவியத் யூனிய னைப் பற்றிய கவிஞரது கவிதை களைக் காணலாம். V
கவிஞரிடமிருந்து வி  ைட பெற்றுவர மனமில்லாதிருந்தது. எமது மகிழ்ச்சிகரமான சந்திப்பு நீண்ட ஞாபகத்தில் இருக்கக் கூடியதாக கவிதை ஒன்றைப் பாடும்படி அவரிடம் கேட்டோம்g அவரது முகபாவம் மாறி யது. எழுந்து நின்ருர், தோள் களை சற்று அகல விரித் து க்  ெகா ன் டா ர். அந்த அறை இனிய கவிதைகளினல் நிரம்பி வழிந்தது.

நானும் அவளும்
சிகரட்டை புகைத்தவண்
ருந்த நான் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் லூசியாவை அழைத் தேன்.
ஈரக்கைகளைத் தனது சீத்தை சட்டையில் துடைத்தவாறு என் னெதிரே அடக்கமாக வந் து நின்ருள் அவள்.
நீ இங்கு வேலைக்கு வந்து மூன்று மாதங்கள்தானே...!" ஆம் முதலாளி..!"
"உனக்கிப்பொழுது பணம் தேவையாயிருக்குமே.
"ஆம் முதலாளி.!" அவள்  ைக களை ப் பிசைந்தவண்ணம்
மாதத்திற்கு முப்பது ரூபா வீதம் தொண்ணுரறு ரூபாதான் உனக்குத் தரவேண்டியுள்ளது.9
மாதம் நாற்பது ரூபா வீதம் தருவதாகக் கூறித்தானே முதலா என்னை நீங்கள் அழைத்து வந்தீர்கள்."
என்ருலும் உனக்கு முப்பது ரூபாவீதம் தருவதாகத்தான் இங்கே நான் குறித்துள்ளேன். இதோ பாரு' என்று உரத்துச் சொல்லியவாறு டயறியை அவள் முன் புரட்டிக் காட்டினேன்.
அதன் மீது அவள் பாரி வையைச் செலுத்தாது மெளன மாக நின்ருள், அவளது இரு கன்னங்களும் சிவந்திருந்தன!
ऋ
Seðri-sir Galatréis
*செந்திரன்
брошћ: தமிழில்:
"நீ வேலைசெய்த மூன்று மாதங்களிலும் பன்னி ரண் டு ஞாயிறு நாட்கள் லீவெடுத்திருக் கிருய். அந் நாட்களில் வீட்டு வேலைகளைக் கவனித்தது எள் மனைவியே..! அந்தப் பன்னி ரண்டு நாட்களுக்கும் இருபது ரூபா கழிக்கிறேன்! அப்படியா னல் இன்னும் மீதமிருப்பது எழுபது ரூபாதான்."
"ஆறு ஞாயிறு நாட்கள் தானே நான் வீவெடுத்தேன்." அவள் ஈ னஸ் வர க் குரலில் சொன்னுள்.
என்ருலும் பன்னிரண்டு ஞாயிறு நாட்கள் நீ லீவெடுத் திருப்பதாகவே எனது டயறியில்
பதிவாகியுள்ளது...!"
அவள் உதடுகள் ஏதோ சொல்லத் துடித்தன. ஆனல் வார்த்தைகள் வெளிவரவில்லை; ஒரு நாள் சனிக் கிழமை ஊ ரு க் குப் போவதற்காய் நீ இருபது ரூபாய் வாங்கி எடுத் தாயே. நினைவிருக்கிறதா? அதையும் உனது சம்பளத்திலி ருந்து குறைக்கிறேன்!"
"நான் பத்து ரூபாய்தானே வாங்கி எடுத்தேன் முதலாளி. அவள் அடங்கிய குரலில் கூறி
"என்ருலும் எனது டயறி யில் இருபது ஃபாஃகாே குறித்து வைத்துள்ளேன். இப் பொழுது உனக்கு மீதமிருப்பது ஐம்பது ரூபாய்தான்..!"
Na

Page 20
அவளது இரு கன்னங்களி
னுாடே வழிந்தோடிய கண்ணிர்.
துளிகள் அவளது மேலாடையில் படிவதை நான் அவதானித் தேன். ”
"நீ எனது மகளின் பிறந்த தினத்தன்று கோப்பிக் கோப்பை யொன்றை உடைத்தாய். அத் தோ டு பீங்காஞென்றையும் உடைத்திருக்கிருய் இதெல்லாம் உனக்கு நினைவுண்டா? அதற்கும் பத்து ரூபாய் மாத்திரமே.
என்ன உனக்கு விளங்குகின்
றதா."
அவள் ஏதும் பேசாது என்
னையே பார்த்தவாறு நின்ருள். "உனது பாராமுகம் காரண மாக எனது மகன் வீ ழ் ந் து நெற்றியை உடைத்துக் கொண் டான். அவனுக்கு வைத்தியம் செய்ய எனக்கு பன்னிரண்டு ரூபா செலவாகியது! அதையும் உனது சம்பளத்திலிருந்து வெட் டுகிறேன். இப்போது மீதியா வது இருபத்தெட்டு ரூ பாய் மாத்திர்மே...!"
நான் அவளை சற்றுநேரம்
கூர்ந்து நோக்கினேன்.
*நீ இப்பொழுது அணிந்தி
ருப்பது எனது மனைவியின் சட்
டையொன்றைத்தானே...!"
"ஆம். இது அம்மா ன்னக் குப் பரிசாகத் தந்தது முதலாளி' "ஆ..! இது எனக்குத் தெரி யாதே. மனைவி என்னேடு சொல்லவுமில்லையே. இதற்கும் உனது சம்பளத்திவிருந்து எட்டு ருபாய் கழிக்கவேண்டும். கடை யாக உனக்கு எஞ்சுவது இரு பது ரூபாய் மாத்திரமே...!"
இருபது ரூபாவையும் ஒரு கவரிலிட்டு அவளது கையிற் கொடுத்தேன்.
நன்றி முதலாளி சோர்ந்த கு ர லில் சொல்லிய வாறு அவள் திரும்பினுள்,
8 魯
எனச்
யாருக்கு நீ நன்றி சொன் ஞய்" கதிரையை விட்டெழுந்த
நான் போகத் தயாரான அவளை நிறுத்திக் கேட்டேன்.
"உங்களுக்குத்தான் முத Gvinir
"உன்னை நா ன் வஞ்சித்து விட்டேன் என்பதும், நேர்மை யீனமாக உனது சம்பளத்திலி ருந்து அபகரித்துக் கொண்டேன் என்பதும் உனக்கு நன்கு தெரி யுந்தானே! இருந்தும் நீ ஏன் எனக்கு நன்றி சொல்லவேண்டும்" *நான் வேலைசெய்த மற்று மிடங்களில் இத்தொகையாவது என்கைக்கெட்டவில்லை எஜமான்" லூசி உன்னை நான் கேலி செய்தேன். அதுமாத்திரமல்ல, உனக்கு எர்ன்றும் நினைவிருக்க வேண்டிய பாடமொன்றையும் கற்பித்தேன். நீ இம் மூன்று மாதங்களிலும் வேலை செய்ததற் காய் உனக்குச் சேரவேண்டிய நூற்றி இருபது ரூபாவும் இதோ" கவரில் போட்டு ஒதுக் கி வைத்திருந்த சம்பளத்தை அவ ளது கையிற்கொடுத்தேன்.
வாடியிருந்த அவளது முகம் பூப்போல மலர்ந்தது.
கீழே குனிந்து எனது பாதத்தைத் தொட முயன்ருள். லூசி எழுந்திரு. எங்கும் எவ்விடத்திலும் உனது உரிமை கள் பறிக்கப்படும் பொழுது நீ அதற்கெதிராய் கிளர்ந்தெழு! உனக்குரியதையே நான் உனக் குத் தந்தேன். அதனுல் உன்னி டமிருந்து மரியாதை பெறுவ தற்கு எனக்கு எந்தவிதத் தகு தியுமில்லை"
மீண்டும் திரும்பி குசினிப் பக்கம் செல்லும் லூசியாவை நோக்கி எ ன் மனம் இப்படி அசைபோட்டது.
வலியவனுக்கு ஒர் அப்பா வி ைய ஏமாற்றுவதென்பது எவ்வளவு சுலபமானது. " தி

பேராதனை
அண்மையில் பல்லைக்கழக வளாகத்தில் நடை
பெற நாடகக் கருத்தரங்கில் "தமிழ் நாடகம் வரலாறு அற்
றது ' என ஒரு ஈழத்து விமர்ச
கர் கூறியிருக்கிருர். இது உண்  ைம  ைய மூடிமறைக்( h டி) 1 விதண்டாவாதமான பேச்சு என் பது என் கருத்து.
நாடகக் கலை  ைய எமது மொழியோடு இணைத்து இயற் தமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் என மூன்முகத் தமிழ் மொ ழி யை வகுத்துள்ளார் தொல்காப்பியர்.
'நாடக வழக்கினும்
உலகியல் வழக்கினும் பாடல் சான்ற
புலனெறி வழக்கம் கவியே பரிபாட்டு
ஆயிரு வகையினும் உரியதாகும் என்மனர்
புலவர்"
என்று கூறியுள்ளார். இதிலி ருந்து தொல்காப்பியர் காலத்து சான்ருேர் இலக்கியங்கள் நாடக உருவிலும் இருந்திருக்கின்றன என்பது புலனுகிறது.
சிலப்பதிகார உ  ைர யி ல் அரங்கு நிர்மாணத்தைப் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது.
நிலை யா த செல்வத்தைத் திருவள்ளுவர் கூறுகையில்,
நாடிகம்
வரலாறு அற்றதா?
எஸ். தோமஸ் லெம்பப்
*கூத்தாட்டு அவைக் குழாத் தற்கே பெருஞ்செல்வம் போக் கும் அது விளிந்தற்று" என்கிருர், செல்வம் வருகையில் நாடகம் பார்க்க மக்கள் ஒருவர். இருவ ராக வருவது போல கொஞ்சம் கொஞ்சமாக வருமாம். ஆனல் செல்வம் போகும்போது நாட கம் முடிந்ததும் அத்தனைபேரும் மொத்தமாகப் போவது போல் எல்லாம் ஒருமித்துப் போய்விடும் என்று குறிப்பிடுகிறர். எனவே திருவள்ளுவர் கால த் தி லும் நா ட கம் இருந்திருக்கிறதென அறியக்கூடியதாயிருக்கிறது.
தமிழ் நாடகத்தைச் சங்க கால - அதற்கு முன்னைய நாட கம், இடைக்கால நாடகம் தற் கால நாடகம் என வகுக்கலாம்.
சங்ககாலத்தில் தமிழ் நாடக நூல்களில் மேடைகள், திரை கள், வெளிச்சங்கள் எவ்வாறு அமையவேண்டுமெனவும், ஆண், பெண் வேடம் தாங்கினுல் எப் படியான ஆடைகளை அணிய வேண்டுமெனவும் திட்டவட்ட மாகக் குறிக்கப்பட்டுள்ளது. அக் கால நாடகப் பிரதிகள் இன்று எமக்குக் கிடைக்காவிட்டாலும் கூட கண்ணபிரான் பல தேவ ரோடும், நப்பினைப் பிராட்டி யோடும் நாடகம் ஆடியதாக இலக்கியம் கூறுகிறது,
sy* 3,

Page 21
இடைக்கால நாடகங்கள் 10-ஆம் 11-ஆம் நூற்றுண்டு } : ": ராயனும் சிலரும் இராஜேஸ்வர நாடகத்தைத் தமிழில் ஆடிய தாகத் தஞ்சாவூர் பிருகதீச்வரர் கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. ம்புலியூர் நாடகமும் இக்கால்த் ல் நடைபெற்றதாகக் வெட்டு ஒன்று சுதுகிறது.
17-ஆம் நூற்ருண்டில் இயற் றப்பட்ட முக்கூடற்பள்ளே 18ஆம் நூற்ருண்டில் வேலன் சின்னத் தம்பி என்பவர் அதைFl: நெச வாக ஆக்கியுள்ளார். இதன்பின் குறவஞ்சி, நொண்டி நாடகம் ஆகியன் எழுந்தன. இக்காலங் களில் கோயிலேச் சுற்றி எழுந்த நாடகங்கள் பின்னர் அரசர்க ளேத் துதிபாடுவதாக மாறி பின் தெருவில் ஆடப்படும் சுத்தாக மாறியது.
19-ஆம் நூற்ருண்டு கால நாடகங்களே இக்கால நாடகங் களின் தோற்றுவாய் எனக் கரு தக்கூடியதாயிருக்கிறது. இ க் காலப் பகுதியில் நாடகங்கள் மேடைகள் எதுவுமின்றித் தெருக் களிலும் ஆடப்பட்டு வந்திருக் கின்றன. இக்காலத்திய நாட கங்களான மார்க்கண்டேய நாட கம் இரணிய நாடகம், உத்தர ராமாயண நாடகங்கள் ஆகியன
ஏட்டோலேகளில் எழுதப்ப்ட்டி ருக்கின்றன. இந்நாடகங்கள்
பாட்டும் ஆட்டமும் உடையன வாகும். இந்நாடகங்களில் சுட் டியகாரன் எனப்படுவோன் வந்து முதலில் நாடகக் கருவையும், பின்னர் வர இருக்கும் நாடக மாந்தரைப் பற்றியும், விரிவாக எடுத்துரைப்பான் நாடக மாந்தர் தோன்றுவர், இவர் தோன்ற முன் வெண் திரை மறைவில் நின்று விருத்தம் பாடிய பின் மக்கள் முன்தோன் றுவர். இப்படியான் நாடகங்கள் இன்று இலங்கையின் கரையோ
ரப்பகுதிகளில் இன்னும் படுவதைக் ருக்கிறது. s
சில பழமைக் கருத்துகளால் கோவிலேச் சுற்றி எழுந்த நாட கங்கள் சமூக அமைப்பு இன்றும் முற்ருக மாருத இடங்களில் இன்றும் ஆடப்படுகிறது. ஆணுல் இது பின்னர் சமூகத்தில் நில மானிய அமைப்பு மரபு வழிக் சுத்துக்கிள்ே உண்டாக்கியது. இவை கடவுள் துதிபாடவும் அரசர்கள் வீரர்கள் ஆகியோ ரின் வீரப் பிரதாயங்களே எடுத்
ஆடப்
காணக்கூடியதாயி
துக் கூறுவனவாகவும் அமைந் திருந்தன.
பின்னர் பிறநாட்டாரின்
ಸ್ಥಙ್ಗ சமூகத்தில் ஏற் பட்ட புதிய மாற்றங்கள் உற விகள் என்பன் நாடக உலகி ஒரம் புகுந்து இன்றைய வசன நாடகங்களேயும், நவீன நாட கங்களேயும் உருவாக்கியது.
இந்தியாவில் 1980-க்களில்
தெ. பொ. கிருஸ்ணச் சாமிப் பாவலர் தேசியக் கொடி",
வெற்றி" என்ற நாடகங்களேத் தயாரித்துள்ளார்.
1989-இல் வங்காள நாவ ஃலத் தழுவி திரு. டி. கே. முத் துசாமி குமாஸ்தாவின் பெண்" என்ற நாடகத்தையும், 1944-ல் அறிஞர் அண்ணு "சந்திரோத பம்", "ஓர் இரவு", "வேலேக் காரி", "நீதி தேவன்', 'சிவாஜி கண்ட இந்து இராட்சியம்" ஆகிய அரசி யற் பிரச்சார நாடகங்களேயும் மேடையேற்
றிஞர்.
அன்னியரின் வருகையினுல் ஈழத்திவேற்பட்ட மாறுபட்ட உறவுகளும், சமூக, அறிவியல் விழிப்பும் பல நாடக மன்றங் களே உண்டாக்கியது. !!!!!!!!!!!!!!! பல வழிகளிலும் கரு, உருவம், பாணி, உத் தி என்பவற்றில்
 
 

நவீனத்தை உண்டாக்கியவையா
கக்கானப்படுகின்றன. அ.ந. கந்
தசாமியின் "மதமாற்றம், முரு
கையனின் "அபகரம் ந. சுந்தர் விங்கத்தின் "கடுழியம் விழிப்பு
ஆகிய வ ச நாடகங்களும்
மகா க வி யின் முற்றிற்று",
"கோடை", "புதியதொரு வீடு'
கிய கவிதை நாடகங்களும்,
வதை" ஆகிய சுத்துக்களேத் தயா சித்து சி னரி மா நாட்கங்கள் ஆகியவற்றை இரசித்து கூத்துக் களே வெறுத்த நகரப்புற மத்தி "凸可 வகுப்பினரே? பிரதிக்கச் செய்து நாட்டுக் கூத்தின்பால் ஈடுபாட்டை ஏற்படுத்தினுர் என் பதும் இங்கு மனங்கொள்ளத் தக்கது.
மெளனகுருவின் சங்காரம்", நடிகர் ஒன்றிய ம் அளித்த "கந்தன் கருனே' ஆகிய நாட் டுக் கூத்துக்கள் இன்றைய சமூக சாதிப் பிரச்சினேகளே .פ( Aday :ת ஆராய்வதாக அமைகின்றன.
'சங்கரம்", "கந்தன் கருனே" ஆகிய கூத்துக்கள் பழமையான துவேயாகவும், நூதன்மாகவும் இருந்தது இந்திக்கூத்துக்சுக்ள மக்களின் நாளாந்த பிரச்சனை
போடு ஒட்டியதாகவும், அவற் ரோசிரியர் க.இத்திய நிற்குதி"திர்ப்":
இந்தன் மட்டக்களப்புப் பகுதி வும் ஒரு புதிய மரபினே ஏற்ப
யில் ஆடப்படும் வடமோடி, டுத்திப்புள்ளது.
தென்மோடி ஆகிய சுத்துக்களே நவீனப்படுத்தி பல்கஜ்க் கழக
33ral நொண்டி நாடகம்", கர்னன் போர்', 'இராவனேசன்", *антыії
என்வே இவற்றை நோக்கு கையில் தமிழ் நாடகம் நிச்சய பரோ ஒரு வரலாற்றை உடை யதே என்பது என் கருத்தாகும்:
LL LL S LL L SLLSLS LSLSL S LS S S SLS LL L LLLLLSS
LLL LS LL LL S LLLL S LLLS S LSL SL S LS SSS SL LLL L LLLSLS S L L LSLSL LSL S S S LS L LS LSSL LS L YS S SLSSLLS i isti IEEEEEEEEEEEE
his in SLLLLL L L L L L L L L S L L L L L L L L LLLLL LLLL LLLL LL LLLLL L LLL : : : :4TGTE:HFF;::-
மல்விகை ஒரு வராற்றுக் ஆரம்பிக்கப்பட்ட மாத இதழ்.
"நமது நாடு கலாசாரப் பாவே வன்ம்' என நம்மவர்கள் சில ரால் சொல்லப்பட்ட இழிவு நண்ப்பான்மையை துடைத்தெறிந்து இந்த மண்ணில் உள்ள ஆரோக்கியமான சிந்தனேகளுக்கு தளம் அமைத்துத் தருவதே அதன்து தியோய கடமையும் இலட்சிய முமாக இருந்து வருகின்றது.
கட்டத்தின் தேவையை ஒட்டி
இன்றைய உழைப்பை நாம் வினுக்கு இன்றக்கவில்லே. நாளேய நவ இலங்கையை - இலக்கியச் சிந்தசோபை - உருவாக்குவதே நமது முதற் பெரும் கடமையா இா
13-சிது ஆண்டை நோக்கி முன்ன்ேறும் இத்னது அழ்ைப்பில் கலந்து கொள்பவர்கள் சந்தா அனுப்பவாம். இந்த நாட்டின் இலக்கிய வரலாற்றையே முற்போக்குத் திசை வழியில் மாற்றியம்ைக்கும் வல்லம்ை இதற்கு உண்டு. நிகழ் காலத்தை மகத்தான நம்பிக்கையூடனும் புதிய கம்பீரத்துடனும் உற்சாகத்துடனும் ரவேற்கும் இம் மாசிகை, அதற்காக உழைப் பையே பசளேயாக்கி வருகின்றது.
இத்தச் சத்திய வேள்வியில் தம்மையும் இனத்துக் கொள்ள விரும்புவோர் நம்முடன் தொடர்பு கெர்ள்ளல்ாம்.
VEZ "N.2

Page 22
స్కేజీ
ćOY . s s “உங்களுடைய பி சா சு
அங்கே நிற்கிறது. அதோ அந்த
மூலையில் அவளைத் தள்ளிட்டு வருகிறேன். நீங்கள் இந்த வழி யாக வாருங்கள். உங்களூருடன் நான் கொஞ்சம் பேசவேண்டும்’ என்ருள் ஹெலன்.
எனது கோட்டின் கழுத்துப் பகுதியில் கையைவைத்து த் தள் ளினுள். நான் சிறிது தயங்கிய போது என நீண்ட தலைமயி ரைப் பிடித் : க் கொற இழுவை யில் இழுத்துச் சென்ருள். என் ஞல் அவளுடைய செய்கைக ளைத் தடைசெய்ய முடியவில்லை சாதுப் பிள்ளேபோல் அவளைப் பின்தொடர்ந்தேன்.
Frtakyulair ஒதுக்குப்புறத் திற்கு வந்ததும் தனது முழுப் பலத்தையும் உபயோகித்து என் னைத் தள்ளிவிட்டாள். நான் சுவருடன் மோதினேன். முதுகு விண்ணென்று வலித்தது.
“மடைப்பயலே, நான் இல் லாதபோது இப்படியா நடத்து கொள்வது? கண்டவளையெல் லாம் இழுத்துக்கொண்டு உலாத்
56ur uTrfă3(?i.?”
3. ܐܶܬ݁ܬ݁ܬ݁ܠܶܐ is ാമത്ത வி *系ーン)ろ、小iesい
、豫” معصية : గ్నొ =్మళ్లA*_
93 !് ഉജ്ജ്,
* عجیبع
态下
நான் தப்பியோட முயற் சித்தபோது ஹெலன் தனது உடலால் சுவருடன் சேர்த்து என்னை அழுத்தினுள். எனக்கு மூச்சுத் திணறியது. செயலற்று நின்றேன். எனது உதடுகளைக் கடித்தாள், முகத்தை விருண் டிஞள். அவளுடைய பிடியிலி ருந்து என்னை விடுவிக்க முயன் றேன். ஆஞல் அவளே என்னைச் சுவ டன் சேர்த்துத் தன து உடலால் பலமாக அழுத்தினுள்
"ஹெ ல ன், அதோபார் பல ர் ளங்களையே பார்த்துக் கொண்டிருக்கிருர்கள். சிறுபிள் ளேத்தனமாக நடந்து கொள் ள r மல் என்னைப் போகவிடு"
என்று கெஞ்சினேன்.
*அதுதான் நல்லது எல் லோரும் உன் னை ப் பார்க்க வே ண் டு ம். நீ எப்படியான கோழையென்று எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். அத்தப் பிசாசு 36"חפupék8uu) இதனை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியபடி முழங்காலை உயர்த்தி எனது அடிவயிற்றில் அழுத் தின ன். என்னுல் நெடுநேரம் இந்நிலை
4.
 
 
 
 
 

யில் நிற்க மூடியவில்லை. அரை மயக்க நிலையிலிருந்தேன்.
நான் விடுவிக்கப்பட்டுக் கண்களைத் தி ற ந் து பார்த்த போது என்முன்னே ஒலீவியா நின்றுகொண்டிருந்தாள்.
"நீ ஒரு பயங்கரப் பிராணி. இவ்வளவு பேர் முன்னிலையில் 鸚黨 கீழ்த்தரமாக நடந்து காள்வது உனக்கு வெட்கமாக
வில்லையா சனியனே" எ ன்று ஹெலனைப்பார்த்து ஒலீவியா கேட்டாள்.
"சீ கேடுகெட்ட பெட்டை தாயே, நீ எதற்காக எங்களு டைய விவகாரத்தில் தலையிடு கிருய்? போய் கூனது காதல
னைக் கட்டிக்கொண்டு அழு"
எ ன் று கோபாவேசத்துடன்
கூறிஞள் ஹெலன்,
ஒலீவியா எதுவுமே பேசி
வில்லை. மறுபக்கம் திரும்பித் தோள்களைக் குலுக்கினுள். அவ ளுடைய நடத்தையில் நாகரீக மிருந்தது. ஹெலனின் கண்கள்
கோபத்தால் சிவத்திருந்தன. 196örerrh sreir நோ க் கி க்  ைக  ையக் காட்டிக்கொண்டு ஒலீவியாவைப் பா ர் த் து க் கூறினுள்.
"இவர் உன்ன நன்முகக் கவனித்திருப்டாரென எண்ணு கிறேன். வெட்கங்கெட்டவர்" முன்பின் தெரியாத இன்னுெரு மனிதருடன் என்னைப் படத் திற்கு அனுப்பியிருக்கிருர் அது 6nj tio GaNaS ft~vo desnrprulo Lu 4 - tb.. La L-tib மட்டுந்தான் கொலைகாரப் பட மென்று நினைக்கிருயா. என்னைக் கூட்டிச் சென்றவனும் கொலே காரப்பயல்தான். என்னுடன் எவ்வளவு கீழ்த்தனமாக நடந் திருக்கிருன் தெரியுமா? இவ ருக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறையில்லை. நல்லது, எல் லோருமே இன்பமாக இருங்கள்? என்று கூறிவிட்டு முகத்தைக்
குனிந்துகொண்டு விம்மி விம்மி அழுதாள். அழுதபடியே பாதாள அறைக் கதவைத் திறந்தாள் சிறிது நேர ம் கதவோரமாக
நின்று எங்களைத் திரும்பிப், பார்த்துக்கொண்டு,
"ஒ உங்கள் மகிழ்ச்சிக்கு
நான் இடையூருக வந்துவிட் டேஞ? பரவாயில்லை நீங்களா வது மகிழ்ச்சியாக இருங்கள் உங்கள் மகிழ்ச்சியிலாவது நான் இன்பமடையப் பார்க்கிறேன்? என்று விரக்தியுடன் கூறிவிட்டுச் சென்ருள்;
பேரிடியுடன் கூடிய மழை நின்றதுபோலிருந்தது. ஒலிவியா வின் உதவியுடன் எழுந்து மெது a அவ்விடத்தைவிட்டு நடந்து சென்றேன். களைப்பாக விருந்தது. ஒரு விளக்குக் கம் பத்தினருகே வந்ததும் அதனு டன் சாய்ந்து கொண்டேன். விளக்கு வெளிச்சத்தில் எனது முகத்திலிருந்த நகக் கீறல்களை ஒலீவியா அவதானித்தாள்.
黏
"அவள் மிகவும் கொடி : வள். நீங்கள் என்னுடன் வீட் டிற்கு வாருங்கள். என்னிடம் கறுத்தக் களிம்பு உள்ளது, புண் களை உ ட னே ஆற்றிவிடும்" என்று கூறும்போது அவளுடைய கண்கள் பனித்தன.
நான் ஒலீவியாவுடன் சென் றேன்.
ஒரு கிண்ணம் நிறை ய த் தக்காளிப்பழச் சாறு கொண்டு வந்து எனக்கு ஊட்டினுள். மது வின் போதை தணிந்தது. எனது காயங்களைக் கழுவி பருத்தித் துவாலையினுல் முகத்தை ஒற்றி விட்டுக் கீறல்களில் களிம்பைத் த.விஞள். பின்னர் என்னைக் கைத் தாங்கலாக அழைத்துச் சென்று த னது படுக்கையில் வளர்த்திவிட்டு இராப்போசனம் தயாரிக்கச் சென்றுவிட்டாள்;
, 4.

Page 23
அவளுடைய கட்டில் மிகவும் பெரிதாக அந்த அறையை ஆக் கிரமித்துக் கொண்டிருத்தது. சுவரோரத்தில் ரேடியோகிரா மும் அதனருகே ஒரு சிறிய புத் தக அலுமாரியும் காணப்பட் டன. லிலேயுயர்ந்த ஓவியங்கள் சுவரில் பதிவாகத் தொங்க விடப்பட்டிருந்தன. இந்த ஓவி யங்களுக்காக அவள் பெருத் தொகையான பணம் செலவு செய்திருக்கிருள்.
ஒலீவியாவின் குரல் சம்ை
யலறையிலிருந்து கேட் - து
"அப்படிப்பட்ட ஒரு பெண்ணு டன் உங்களை இணைத்துப் பார்ப்
பது வேதனையாக இருக்கிறது
திறத்திருந்த கதவுவழியாக வந்த வெண்காயப் பொரியலின் மணம் மூக்கைத் துக்ளத்தது. இந்த மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். வாணலியைச் சுரண் டும் சத்தம் கேட்டது. உருளைக் கிழங்கு பொரிக்கிருள் போல இருக்கிறது.
"நீங்க ள் அவளிடத்தில் 'என்ன அற்புதத்தைக் கண்டீர் கள். அவள் ஒரு அதிகப்பிர சங்கி. முகப் பூச்சுக்களை அள்
ளிப் பூசிக்கொண்டு அலங்கோல
மாகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிருள். Loll-présidst GT பெண். அவளிடம் உடற்கவர்ச் சியைத் தவிர வேறெதுவும்ே இல்லை" என்ருள் ஒலீவியா.
அந்த நவீன கட்டிடத்தில் Java (atj60L-u காலடியோசை துல்லியமாகக் கேட்டது. அந் தப் பெரிய கட்டிடத்தில் ஒவீ வியாவினுடையதைப் போது பலநூறு குடியிருப்புக்கள் இரும்
தன. ஒரு சிறு சதுரத்தினுள் படுக்கையறை, குளியலறை, சமையலறை வரவேற்பறை,
மலகூடம் யாவுமே கச்சிதமாக அடங்கியிருந்தன. தனிமையிலிருக்கும்போது ஏற்
கொள்ளுங்கள்.
மணி தன்
படு ம் *கி ஸ்றேபோபியா" என்ற நோயினுல் பீடிக்கப்படா மல் ஒலீவியா எப்படித்தான் தப்பித்தாளோ வென்று நான் அதிசயித்தேன்.
"நிட்சயமாக நீங்கள் ஒரு நல்ல பெண்ணைத் தெரிவுசெய்து எப்படியாவது உங்களுக்குப் பொருத்தமான நல்ல பெண் ணு கத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இன் றேல் அதற்காக நீங்கள் பெரி தும் வருந்தவேண்டியிருக்கும்" எ ன் று சமையலறையிலிருந்த வாறே சத்தமிட்டுக் கூறினுள்
நான் எழுந்து குளியலறைக் குச் சென்றேன். அளவிற்கதிக மாக பியர் அருந்தினுல் இத் தொல்லை ஏற்பட்டே தீரும். அங்கிருந்து நான் திரும்பும் போது ஒலீவியா உள்ளே சென் ருள். அவள் கூடச் சிறிது அதிக மாகப் பியர் அருந்தியிருந்தாள். நீேங்கள் துரங்குகிறீர்களென நான் நினைத்தேன்" என்ருள்.
*இல்லைச் சிறிது ஓய்வாகப் படுத்திருந்தேன் அ வ் வள வு தான்" என்றேன். a
சரி வாருங்கள். தயாராக இருக்கிறது"
மிக அருமையான உணவை ஒலீவிய" எனக் ப் பரிமாறினுள். பொரி: ,ெ எண் காயத்துடன் பதப்படுத்திய இறைச்சித் துண் டுகளைச் சாப்பிட்டோம். பின் னர் வெறும் கோப்பியும் பிறண் டியும் குடித்தோம். பெரிய சுருட்டொன்றை எடுத்து நான் பற்றவைத்தேன். ஒ லீ வியா மேசையின் மேலே குனிந்து கை களை நீட்டி மறு ஒரத்திலிருந்த சிகரெட் பெட்டியை எடுத்துப் புகைத்துக்கொண்டு ஒவியங்க ளைப்பற்றிப்பேசவாரம்பித்தாள்;
உ னவு
"இந்த நவீன ஓவியங்களெல் லாம் எவ்வளவு சிறப்பாகவிருக்
4别

கி ன் றன, L unrff jlgrt esGTr?” என்று சுவர்களிற் தொங்கிய ஓவியங்களைக் காட் டி க் கேட்
ITST s
"நான் அளவிற்கதிகமாக குடித்துவிட்டேன் போலிருக்கி றது. ஒவியங்களெல்லாம் கலங்
கலாக, ஒன்று பலவாக, சில தலைகீழாகவும் தெரிகின்றன’ என்றேன்.
"உங்களுக்கு அவைகளெல் லாம் அப்படித்தான் தோன்றும். நீங்கள்தான் பெரிய பழமை வாதியாச்சே' என்று கூறிவிட் டுக் கட்டிலைவிட்டு எழுந்து நின்ருள். r.
நான் இன்னும் கொஞ்சம் பிறண்டி அருந்தினேன். எனது விழிகள் பாதி மூடியிருப்பதை ஒலீவியா அவதானித்திருந்தாள் போலிருக்கிறது, ;
"போதும், இனி நிறுத்திக் கொள்ளுங்கள். வாரு ங்கள் படுப்போம்" என்று கூறியபடி
பிறண்டிப் போத்தலை எடுத்து அலுமாரியில் வைத்தாள்.
நாங்கள் உடுப்புக்களைக் கல்ாந்தோம். ஒலீவியா பிஜாமா அணிந்துகொண்டாள். நான் நிர்வாணமாகவே அவளருகே படுத்தேன். W "உங்கள் நண்பர் நிட்சய மாக ஒரு மேதையாகத்தானி
ருக்க வேண்டும்" எ ன் ரு ள்
ஒலீவியா.
யாரைச் சொல்கிறீக்கள்?" *ஹரல்ட் மூன"
நீங்கள் சொல்வது அழக' யிருக்கிறது. உங்களைச் சந்திட பதற்கு அ வரை வரச்சொன் னேன். ஆனல் அவரோ ஹெலனை அழைத்துக்கொண்டு "த லொட்
ர்" படம் பார்க்கச் சென்று
* Trif”
"அந்தக் கிறுக்கி அவரைப் பாழக்கியிருக்க மாட்டாளென்று நினைக்கிறேன்"
"பொருமைப்படாதீர்கள்"
நீங்கள்தான் பொருமைப் படுகிறீர்கள். இப்படி மடத்த
னமாக நடந்துகொள்வது நல்
லாவேயில்லை" என்ருள்.
தயவுசெய்து இப்போது
எ ன் னுட ன் சண்டைபிடிக்க வேண்டாம். நான் கண்த்துப் போயிருக்கிறேன் GBLueFIT apib.
படுத்து நித்திரை செய்யுங்கள். நீங்கள் ஹரல்ட் மூனைப்பற்றி கனவு காணுங்கள், நான் எனக் குப் பொருத்தமான த ல் ல பெண்ணைப்பற்றிக் கனவு காணு வேன். -
ஒலீவியா எதுவுமே பேச வில்லை. முழங்கைகளை ஊன்றி தலையனைகளுக்கு அப்பாலிருந்த நீண்ட திண்டை எடுத்து இருவ ருக்குமிடையே GBunr *nrer. நான் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தேன். அவள் விளக்கை அணைத்தாள் ஒலீவியா அந்தத் தி ன் டை ப் போட்டிருக்கவே தேவையில்லை. எனக்கும் ஒலீவி யாவிற்குமிடையே அவள் எதிர் பார்த்த எதுவுமே நடக்க நியா யமில்லை. நான் அவ்வளவு பல வீனமானவனல்ல.
YA
'சனிக்கிழமைகளில் திருமதி பிறவுண் கடைக்கு வரமாட் டாள் சாரிங்குருேசிலுள்ள புதி தக வியாபாரிகளைப் போலல் லாது புளூம்ஸ்பரியிலுள்ள நாங் கள் சனிக்கிழமை காலையில் மட்டும் கடைகளைத் திறந்து வைத்திருப்போம்: என வே இரண்டு மணிநேர வேலைக்கா கத் திருமதி பிறவுண் பல்காமி லிருந்து நீண்டதூரம் பிரயாணம் செய்து வந்துபோவதில் அரித்த L6ávôv:
Af

Page 24
சனிக்கிழமைகளில் அவ்வ ளவு வியாபாரம் நடப்பதுமில்லை. யாராவது ஒருசிலர்தான் வரு வTர்கள், வராமற் போவது முண்டு. அப்பொழுதெல்லாம் எனது செயலகத்தில் ஒய்வாக அமர்ந்து சிந்திப்பதற்கு எனக் குப் போதிய நேரம் கிடைக்கும். சிலபோது தொலைபேசி அழைப் புக்கள் எனது சிந்தனைகளுக்குத் தொல்ல தருவதுமுண்டு.
அப் படி யொ ரு சனிக் கிழமை. அன்றுமுழுவதும் ஒரு வரும் வரவில்லை. நான் நகங்களை நகம்வெட்டியால் தேய்த்துவிட்
டுக் கொண்டு கோப்பியருந்தி னேன். அவ்வார விற்பனை. இருப்புக்களைக் கணக்கெடுத்
தேன். வெந்நீரிற் தோய்த்துப் பிழிந்த துவாலையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண் டிருந்தபோது யாரோ என்னை அழைத்தார்கள், க த  ைவ த் திறந்தேன், கண்களை அகல விரித்தபடி அழகான ஒரு பெண் நின்றிருந்தாள். நல்ல சகுனம். *மாலை வந்தனங்கள். உங் களுக்கு என்ன வேண்டும்.??
"நவீன சிறுகதை தொகுப் பொன்று வேண்டும்" என்ருள்.
நல்லது சோமசெற் மாமின் *த றவுண்ட் டசின்" இருக்கிறது" *அது நவீனமானதல்ல. அத்துடன் அத்தொகுப்பு என் னிடம் இருக்கிறது" என்ருள்.
அலுமாரியிலிருந்து ஒரு புதிய புத்தகத்தை உருவியெ டுத்தேன். "இது உங்களுக்குப் பிடிக்குமென நினைக்கிறேன். அல்டஸ் ஹக்சிலியின் "த லிற் றில் மிச்சிக்கன்"
*அதுகூட நவீனமானதல்ல அத்துடன் அதனை நான் வாசித் துமிருக்கிறேன்" い" *சரோயனின் கதை கள் பிடிக்குமோ?" என்றுகேட்டேன்.
44
"நல்லது இப்போதுதான் நீங்கள் எனது சுவையை அறிந் தீர்கள். சரோயனின் புத்தகங் கள் என்ன இருக்கின்றன??
லவ் கியர் இன் மை ஹாற். த 'றபிள் வித் "ரை கர்ஸ், "த டாறிங் யங் மான் ஒன் த பிளை யிங் றப்பாஸ், மை நேம் இஸ் அரய் அனேகமாக அவர் எழு திய அத் தன் புத்தகங்களும் இருக்கின்றன.
அவளுக்கு முதுகைத் திருப் பிக்கொண்டு புத்தகப் பட்டியலை வாசித்தமையால் அவளுடைய முகபாவங்களை என் கு ற் கவ னிக்க முடியவில்லை. வாடிக்கை யாளர்களின் முகபாவங்களைக் கொண்டே நல்ல ஒரு வியாபாரி தனது காரியத்தைச் சாதிக்க (Մ)ւգոյւն .
"அத்துடன் சரோயன் இறு தியாக எழுதிய 'த பெஸ்ற் சோட் ஸ்ரோறிஸ் ஒவ் சருே யன் என்ற புத்தகத்தையும் நான் படித்துமுடித்துவிட்டேன்" 6Tairsneer.
இத்துடன் அவள் வேறு கடை க் குச் சென்றுவிடுவா ளெ ன்று எதிர்பாரித்தேன். எனது எதிர்பார்ப்புப் ப்ொய்த்து விட்டது. கைப்பையைக் கதிரை யில் வைத்துவிட்டுப் புத்தக அலுமாரியை அமைதியாக நோட்டமிட்டாள். இப்படியான வாடிக்கையாளர்கள் வந்தால் சனிக்கிழமை முழு நேர்மும் கடையைப் பூட்டமுடியாது என எண்ணினேன்.
"உங்களிடம் வேறு என்ன g)G5á8Apágy?” arcörgy கேட்டாள்.
"கொஞ்சம் இருங்கள். இதோ వీటి ఆవే' யான புத்தகம் போட்டி நைன் of Gurnrol
*அதனை வாசித்த நினை கள் இன்னும் எனது ேெ விட்டகலவில்லை?

பெருமூச்செறிந்தவாறு அப் புத்தகத்தை அது முன்? 3 ந்த இடத்தில் வைத்தேன். அ, வளி டம் மேற்கொண்டு வாயைக் கொடுக்க முடியாதெனத் தீர் மானித்தேன். இறுதியாக உண் மையிலேயே இவள் புத்தகம் வாங்கத்தான் வந்திருக்கிருளோ வென்ற சந்தேகம் தலைதூக்க ஆரம்பித்தது.
ஒரு வாடிக்கையாளருக்கும், வியாபா ரிக்குமிடையேயுள்ள சாதாரண உறவை முறித்துக் கொண்டு திடீரென ஒரு கேள்வி கேட்டாள்.
"நீங்கள் எழுதிய புத்தகங் களைப் பற்றி எதுவுமே சொல்ல clasi, žu(3ш“
"நான் எழுத்தாளனென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" "சஞ்சிகையில் உங்க ள் படைப்புக்களை வாசித்திருக்கி றேன். உங்கள் சிறுகதைகள் என்னை மிகவும் கவாந்துள்ளன? என்ருள்,
"நல்லது, எனது அறைக்கு வாருங்கள் இலக்கியங்கள்பற் றிப் பேசுவோம்"
தனது கைப்பையை எடுத் துக்கொண்டு எ ன் னே ப் பின் தொடர்ந்தாள். எனது ஆடும் கதிரையில் அவளை அமரச்செய் தேன் கதிரை முன்னும் பின் னும் இருமுறை ஆடியது.
"ஓ! அருமையாக இருக்கி றது" அவளுடைய விழி க ள் ஆக்சரியத்தால் விரிந்தன,
"இன்னெருமுறை ஆடிப் பாருங்கள் இன்னும் அருமை யாகவிருக்கும். இது ஒர் இலக் sak assor"
அவள் புன் ன  ைக த் து க் கொண்டு ஒரு குழந்தையின்
A5
வெகுளித்தனத்துடன் ஆடினுள். நான் அவளிடம் விடைபெற்றுக் கோப்பி வாங்கச் சென்றேன். இத்தாலியப் பரிசாரகி அழகா கச் சிரித்துக்கொண்டே ‘இன் னுெரு புத்திஜீவிப் பெண்ணுே: ' என்று குறும்பாகக் கேட்டாள்.
"ஆம், பெண்கள் இன்னும் பெண்கள்தான்" என்றேன். இது அ வு ரூ க்கு மகிழ்வூட்டியது. ஏ னெ ன ல் முன்பொருமுறை அவள்தான் இதனை எனக்குச் சொல்லித்தந்தாள்.
நான் கடைக்குத் திரும்பிய போது எனது புதிய வாடிக் க யாள ரசிகை ஆடும் கதிரையில் வசதியாகச் சாய்ந்துகொண்டு புத்தகமொன்றில் மூழ்கியிருந் தாள். அவள் அமர்ந்திருந்த முறை எனக்கு மிகவும் பிடித் திருத் து.
*கோப்பி குடி யுங்க ள்" என்றேன்
"மிகவும் நன்றி, உங்கள் வாடிக்கையாளர் எல்லோருக் குமே கோப்பி கொடுப்பீர்களா
இல்ல
ஒருசிலருக்கு கொடுப்பேன்"
உங்களைப் போல ம ட் டு ந் தா ன்
நான் முன்பே உங்களைச் சந்தித்திருக்கிறேன். நினைவிருக் கிறதா? உங்கள் விரிவுரையொன் நில் நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது தட்டெழுத்துத் திெ ரீ யு மா வென்று கேட்டீர்களே, நான் ஆமென்றபோது உங்களுடைய கதைகளைத் தட்டச்சிற் பொறித் துத் தர முடியுமாவென்று கேட் டீர்களே; அன்றுதான் நீங்கள் ஒர் எழுத்தாளனென்று நான் அறிந்துகொண்டேன். அதன் Mesir Garri சஞ்சிகையொன்றிற் பிரசுரமான உங்கள் கதையைப் படித்தேன்" என்ருள்.

Page 25
*தட்டச்சிற் பொறித்துத் தரச் சம்மதித்தீர்களா?"
"ஆம், நான் உங்களுடன் தொடர்பு கொள்வேனென்று கூறியபோது உங்கள் தொலை பேசி எண்ணைத் தந்தீர்கள், நீங்கள் எல்லாவற்றையுமே மறந்துவிட்டீகள்" என்ருள்.
"ஓ என க் கு இப்போது நினைவுவருகிறது. ஆணுல் நீங்கள் தா ன் அவளென்று என்னுற் புரிந்துகொள்ள முடியவில்லை"
"நான்தான் அவன், அப் போது நான் நீண்டமுடி வளர்த் திருந்தேன்"
"மிக நீளமான கூந் த వు.
எனக்கு அது மிகவும் பிடித்தி ருந்தது. அதன் ஏன் வெட்டி 6of trassir?”
"அதைச் சுமப்பது களைப்பை ஏற்படுத்துகிறது"
"என்னுடன் பேசுவது உங் களுக்குக் களைப்பாயிராதென எண்ணுகிறேன்"
"நிட்சயமாக இல்லை? வேறெங்கோ பார் துக் கொண்டு பதிலளித்தாள். பின்
னர் மெதுவாக எழுந்து அடி மேலடிவைத்து நடந்தாள். நான் எழுந்து சென்று அவளுடைய கைகளைப்பற்றி உள் ளே வரு மாறு அழைத்தேன். அவள் மறுத்தாள்.
"பரவாயில்லை இங்காவது வாருங்களேன்" என்றேன்.
"எங்கே?? என்று கேட்ட வாறே என்னைத் தொடர்ந்தாள். கடைக்கும் காரியாலயத் திற்குமிடையேயிருந்த தடுப்பின் பின்னல் அவளை அழைத்துச் சென்றேன். சுவரில் சாய்ந்து கொண்டு அவளை அள்ளியெடுத்து முத்தமிட்டேன்
*நீங்கன் மிகவும் அவசரக் காரர்' என்று சிணுங்கினுள்.
இடது கையால் அவ ன் என்னுடன் சேர்த்துக்கொண்டு வலதுகையை அவளுடைய உட லில் அலைபாய விட்டேன். அவ ளுடைய மிருதுவான அங்கங்
கைதேர்ந்த ஒரு சிற்பியாற் செதுக்கப்பட்ட அழகிய சிலை யொன்றின் அங் கற் களை ப்
போன்று கனகச்சிதமாக அமைந்
திருந்தன. "
(தொடரும்)
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 12-00
(மலர் உட்பட)
தனிப்பிரதி 75 ܚܝ
இந்தியா, மலேசியா 18-00
(தபாற் செலவு உட்பட)
a
 

1ம் பின் நீண்ட நாளேய நண்பர் தோழர் ஐ. ஆர். ஏ. tr) t} -1, „“), „ი) mu96) சென் தோமஸ் கல்லூரியில் ஆசிரியராகப் படிப்பித்துக் கொண்டிருந்த காலத்தில் - 1944-ம் ஆண டில் - மாத்தறைப் பட்டின சபைத் தேர்தலில் முதலாம்
வட்டாரத்திற்கு வேட்பாளராக நி சம் வாக்குகளால் இவர் தோற்றவர்.
நின்று நூ 'ச் சொச் மாத்:றச் சரித் திரத்திலேயே ஒரு தமிழன் தேர்தலில் நின்றது
ஒரு
புதுமை. இந்தப் புதுமைக்குப் பின்னணி அமைத்தவரே
\தோழர் எஸ். ஏ. விக்ரமசிங்கா அவர்கள்தான்.
ஆசிரியர்
இந்நாட்டின் பல தலைமுறையினரைத் தொடர்ந்து பாதிக்கக்கூடிவர்.
டாக்டர் எஸ். ஏ. விக்ரம சிங்காவின் 75-வது பிறந்ததி னத்தை இலங்கையிலுள்ள கம்
யூனிஸ்ட்டுக்களும் ர&னயோரும்
இந் நாட்டின் அரசியல் வாழ் வில் முக்கியத்துவம் வாய்ந்த் நிகழ்ச்சியாகக் கொண்டாடுகின் றனர்.
கடந்த கால தலைவர்களை யும் அண்மைக் காலத்திய தலை வர்களேயும் எமது நாட்டு பத் திரிகைகளும் சஞ்சிகைகளும் போற்றிப் பாராட்டி இலங்கை பின் சுதந்திரத்திற்கும், அபி விருத்திச கும் அவர்கள் ஆற்றி யுள்ள சேவைகள் குறித்து துதி
பாடியுள்ளன. எனினும் இதே பத்திரிகைகளும், சஞ்சிகைக ளும் டாக்டர் விக்ரமசிங்கா
வைப்பற்றி குறிப்பிடுவது அரி திலும் அரிது! இந்நாட்டின் அரசியல் வாழ்க்கையில் டாக் டர் விக்ரமசிங்கா அவர்கள் 1931-ம் ஆண்டு தொடக்கம் (அவ்வாண்டிலே அவர் முதல் சட்டசபைக்கு தெரிவு செய்! ப் பட்டார்) பங்குபற்றி வருகின் முர் . இன்றைய இலங்கை தலை
W rf as 6rf? dÄ)
திற்கே
வேறெவரேனும்,
ஐ. ஆர். அரியரத்தினம்
இதற்கு நிகரான சாதனையை சாதிக்கவில்லை. எனவே டாக் rio cirurgir os recir (ou uri புறக்கணிக்கப்படுவது தற்செய லானது அல்ல. அவரது முழு அரசியல் வாழ்வும் இந்நாட்டின்
தொழிலாளர் வர்க்கத்தினதும்
விவசாயிகளினதும் விமோசனத் அர்ப்பணிக்கப்பட்டுள் னது. இந்நாட்டிலுள்ள பத்திரி கைகள் சஞ்சிகைகளுள் பெரும் பாலானவை இவ்வர்க்கங்களின் நலனில் அக்கரை கொள்ளாதி ருப்பதனுல் அ  ைவ டாக்டர் விக்ரமசிங்கா இந் நாட் டி ன் வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை புறக்கணிப்பது வி ய ப் பல் லல் மேலே குறிப்பிட்டவாறு 1931ல் டாக்டர் விக்ரமசிங்கா இந்நாட் டின் அரசியல் லாழ்வில் அடி யெடுத்து வைத்தார். எமது நாட்டின் அண்மைக்கால வர லாற்றில் இவ்வாண்டு முக்கியத் துவம் வாய்ந்ததாகும்"
ஒரு நூற்ருண்டுக்கு மேலாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந் நாட்டை ஆண்டு வந்திருந்தது. இந்நாட்டை ஒரு "சிறு இங்கி லன்ட்" டாக மாற்றுவதற்கு
4.

Page 26
அவர்கள் மன்ப்பல் குடித்துத் கொண்டிருந்தனர். (சிறு இங்கி லன்ட் என்ற சொற்ருெபரை முதன் முதல் பயன்படுத்திய முன்னேநாள் ஆள்பதிநாயகம் ஸ்ர் ஒலிவர் குணதிலகருவிற்கு இன்று நேர்ந்துள்ள் கதி எல் லோரும் அறிந்ததே இந்நோக் கத்தை மனதில் கொண்டு ஆவர் திள் டொனமூர் அரசியல் அமைப்பை உருவாக்கி சர்வசன வாக்குரிமையின் கீழ் பொதுத் தேர்தலே நட்சத்திர் அரச சபை தக்குக் கீழ்ப்படியக்கூடிய அடிவருடிகளால் நிரப்பப்படு பெர'அவர்கள் எண்ணின்ர். இந்த எதிர்பார்ப்பு பெரும்பா லும் விக்ரபோகவில்லே, ஏஇன் சில் அரச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும் பாவேர்தோட்டச் சொந்தக் காரர்கள், பெரிய பியாபாரி கள், நிலக்கிழார்கள். இவர்க ாது நலன்கள்'ஏகாதிப்த்திக வாதிகளது நலன்களோடு பின் ஆசிப் பினேந்திருந்தார் ஆணுல் பாக்டர் விக்ரமசிங்கர் அவர்க ரும் இவ்வரச்சபைக்குத் தெரிவு செய்யப்பட்டது அவர்களுக்குத் இசுப்பாக இருந்து அரசி சபையே ப்ேபோதிப் பயன் பரிந்தி டாக்டர் அவர்கள் இலங்கைக்கு பூரன் சுதந்திரம் என்ற சுலோகத்தை முன் வைத் தார். இந்நாட்டிற்குசுதந்திரம் பெற்றுக் கொடுத்தபர்கள் என பு: பெயர்கள் குறிப்பிடப்படு கின்றன. இவ்வாறு குறிப்பிடப் படுத்துர்கள் யாவரும் 1931-ல் அரச சபையில் வீற்றிருந்தனர்.
ஆனூல் இவர்களில் எவரேனும்
இக்காலகட்டத்தில் சுதந்திர அலோகத்தைந்ாழுப்பத் துணிய வில்லே. தன்னந்தனியாக பிரிட் டிஷ் ஏகாதிபத்திபுத்தை எதிர்த்து இலங்கையின் சுதந்தி ரத்திற்கு குரல்கொடுத்தவர் ாக்ர்விக்ரமசிங்கா மட்டுமே,
L"Arrierf விக்ரமசி ங்காவின்
அரசியல்' சார்புகள்' அவரது வாலிபப் பருவத்திலேயே உரு இTக்கிப்பட்டன் 95 - 4} நிகழ்ந்த கலவரங்களின்போது
இலங்கைப்பிரஜைக்ளேரகாதிபத் பவாதிகள்'மிலேச்சத்தின்மாக நடத்தியதை அவர் தன் கண் களால் திண்டார் இக் கலவ ரங்கள் வகுப்புக் கலவரங்கள் என ஏகாதிபத்தியவாதிகளால்
வர்ணிக்க்ப்பட்ட்து ஆணுல் உண்
டிையில் இந்நாட்டிலே ஏகாதி பத்தியன்'திர்'இயக்கத்தின் தொடக்கமே அவை. தனது
கண்களால் கண்ட் மிருகத்தன மTE அடிக்கு முறைகள் டாக் டர் விக்ரமசிங்காவின் மனதில் ஆழப் பதிந்தன: இந்நாட்டின் விடுதலுேக்கு குறிப்பாக நசுக் கப்பட்ட தொழிலாள் விவசா பிகளின் திலக்கு, தனது வாழ்வை அர்ப்பள்ளிப்பதென்று ஆன்றே அவர் முடிவுசெய்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மருத்துவம் படிப்பதற் காக் பிரிட்டனுக்குச் சென்றி ருந்தபோது பிரிட்டிஷ் கம்யூனி ஸ்ட்டுகளுடன் அவ ஆதக் கு தொடர்பு ஏற்பட்டு அவர் சும் யூனிஸ்ட்டாக மாறினுர்,
நி31-ல் அவர் இலங்கை திரும்பியதும் உடனடியாக
தேர்தல் களத்தில் குதித்தார்'
அன்று தொட்டு அவரது முழு வாழ்வம் 露葱 உழைக் கும் மக்களின் மேம்பாட்டுக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் 'அர்ப்பணிக்கப் பட்டு வந்துள்ளது.
அவரின் நீண்ட அரசியல் வாழ்வின்போது தனது சொந்த இடமாகிய மாத்தறையில் அவ் ருக்கு பெருந்திரளான் மக்கள் ஆதரவு கிடைத்தது. அந்தப் பகுதியில் உள்ள் ஏறக்குறைய எங்லோருக்குமே அவரை நன்கு
திெரியும் அவரைமக்கள்இதய
 
 

பூர்வமாக
நேசிப்பதற்கு கார னம் நசுக்கப்பட்டவர்களுக்காக அவர் போர்க்குரல் கொடுத்தது மட்டுமல்ல ஆயிரக்கணக்கா
னுேர்க்கு அவர் ஆதிக கவன மெடுத்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளதுமேயாகும்,
நீண்டகால அரசியல் தலே வர் என்ற முறையில் அவர் பல்வேறு கருத் துக் க ளே க் கொண்ட தமிழர்களுடன் நிலே யான தொடர்புகளே ஏற்படுத் தியுள்ளார். 1930 களில் அவர் யாழ்ப்பாணத்தில் இ 3ள ஞர் காங்கிரசின் மேடைகளில் அடிக் கடி தோன்றினூர், இந்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய யாழ்ப்பாணத்தவருடன் அவர்
தோளோ டு தோள் நின்று உழைத்தவர். பின்னர் தமிழ்ப் பகுதிகளில் கம்யூனிஸ இடது
சாரி இயக்கங்கள் தோன்றுவ தற்கு வழிகாட்டியாக இருந் தார். தமிழர்களின் நியாய மான உரிமைகளுக்கு அவர் என்றுமே வாதாடிவத்துள்ளார்; இவரது தொண்டுகளின் பயனு கவே பல தமிழ் முற்போக்கு வாதிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துள்ளனர்.
தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்குவதில் டாக்டர் விக்ர மசிங்கா முன்னணியில் நின்று உ ைழ த் தார். இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் முதல் தலைவராக அவர் விளங் கினுர், தலைவர் என்ற முறை யில் இச்சம்மேளனம் உலகத் தொழிற்சங்க சம்மேளனத்து டன் இனவதற்கு அவர் உத விஞர்.
உலக கம்யூனிஸ்ட் தக்லவர் களில் ஒருவராக டாக்டர் விக் ரமசிங்கா மதிக்கப்பட்டு வருகின் ருர், க யூனிஸ்ட் தொழிலா ளர் வர்க்க கட்சி பிரதிநிதிக ளின் கூட்டங்களில் இந்நாட்டின் பிரதிநிதியாக அவர் கலந்துள் ளார். அவரது சொற்பொழிவு கரும் கருத்துக்களும் போற்றி மதிக்கப்படுகின்றன:
டாக்டர் விக்ரமசிங்காவின் செல்வாக்கு இந்நாட்டின் பல தலேமுறைகளே தொடர்ந்தும் ப தி க்கும். இந்நாட்டிற்கு அவர் மேலும் பல்லாண்டுகள் சேவையாற்ற வேண்டும் என் பதே எமது வேணவாவாகும்:
நிதிதந்தோர் பட்டியல்
"செங்கை ஆழியான்" EԿԱ, ա ՍԱ
திருமதி விஜயலகங்மி ராஜநாயகம் EO. O. கொழும்பு.
திரு. வே. கணபதிப்பிள்ள்ே 100 00 கொழும்பு,
திருமதி றிற்ரு இன்னுசித்தம்பி 100.00
இளவாலை
(மிகுதி தொடர்ந்து வரும்)
g

Page 27
Go Luis
1வியின் அ கோர ம் பொறுத்சு முடியவில்வேன்ங்சி வது போயின்தையாவது சாப் 'வேண்டு போலிருந்தது எனக்கு எனக்கு மட்டுள்வி மற்ற நண்பர்களுக்கும் அப்பத் தானிருந்திருக்கும்.
ஆப்புஹாமிஆனாலாவி சாந்தி கப்ே இன்னும் பெயர் பொறிக்கப்படாதி எத்தனேயே வேதாட்டில்களும் ந கர்ந்து
ட்டன
முன்னே நடந்துகொண்டி ருந்த நண்பர்களின் பின்னுல் நானும் தொடர்ந்து கொன் பு ருந்தேன் நண்பர்கள்தான் என்ற போதும் இந்தப் பயனர் தில் நான் அவர்கள் இருவரி லும் தங்கியிருப்பவன் என்று ாரணம் என்ஃன்க் கட்டுப்படுத் திக் கொண்டிருந்தது:
வr ம்ே' எதையோ அவதானித்துக் கொண்டுவந்த எனக்குத்தான் இந்த அழைப்பு. ஆறுதல் பெருமூச்சோடு மூவரு'ேஉள்ளே ஏறிலுேம் Eாக எடுப்பதும் கொடுப்பது
圣、
பரத்திய
|TF_"
usingst gif
மான் நெருக்கடிக்குள்ளும் கசி யர் மேன்சரில் அமர்ந்திருந்த வர் எங்களயும் ஒருமுறை பார்த்து புன்னர்த்ததோடே சுவரில் பொருத்தி யிருந்த சுவிச்ச அழுத்த உள்ளே "ரிங் என்று மனி அலறி மது அது எங்களேக் கவனிக்கு மாது பனிக்கும் வியாபாரப் பாசை தான் போலும்!
என் நண்பர்கள் நான்கு புற மும் சுழன்றனர். உள்ளே ஒரு மாளிக்கை மாதிரி மின் விளக்கு கள் பள்ளந்துக் கொண்டி ருந்தனே சுவர் நெடுக ஒன்ற ரைபடி:அகலுத்துக்கு சுண்ணுடிப் பாலங்கள் பொருத்தப்பட்டிருந் தன்ம கடையின் உள் அழகை இன்னும் விரித்துக் காட்டியது. நடுவில் உணவுப் பொருட்கள் கண்ணுடிக் கேஸ்கள் நீட்டுக்கும் வைக்கப்பட்டிருந் தன எங்கும் காட்சி த த் தி சுவையூறு காட்சிகள் என்னேக் சிறங்கவைத்ததில் விப்பில்
àul
ஆமஹத்துரு மெஹாட்பேதையை
(היוFL"חתו
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழுத்தித் துடைத்தபடியே எங்களே நோக்கி இந்த அழைப்பே விடுத்தான் ஒரு வெப்டரி
அங்கே ஒரேயொரு மேசை மாத்திரந்தான் மூன்று பேர் அமரத்தக்கதாக காவி இடங்கி ளேக் கொண்டிருந்தது. மூவரும் போய் அதிலமர்ந்தோம்.
கொஞ்சம் தன்னி தாங்கொ குடிக்க'தங்க ளே இனங்காட்டி கொண்டதான
நினைப்பு ஜப்பாருக்கு
மூன்று பெரிய நிராகங்களில்
வந்து சேர்ந்து தண்ணிரைக்
குடிக்கும் குளிர்மையினூடே உடலில் அப்பியிருந்த களேப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கஃ வது போவிருந்தது.
"என்னதொரே சாப்பிட்ப் போறிங்க?"
"எனத்தியன் ஸ்லீம் தின் னிய'முஸ்தபா என்னேப் பார்த் துக் கேட்டான்.
"எனத் திபென்டாலும் சரி" மரியாதைக்காகக் கேட்ட கேள் விதானே அதற்கேற்றி பரணி யிலேயே நானும் பதில் சொன் னேன். மன்துக்குள்ரே சோகே ஸ்களில் தெரிந்த ரோஸ் கோழி, இறைச்சிப் போரியல் எல்லாம் சுழன்று பச்றைந்தன.
"முனு சோறு போடவா?"
வெய்டரின் கேள்வி'ந்:
"கொஞ்சம் லேட் பாத் நின்டா நல்லாயிக்கும் ஜாபிரின் முடிவு
"புட்டு. இடியப்பம். வீச்ரொட்டி எல்லாம் இன்டே சாமான்தான். வீச்ரொட்டி யென்டா விட்ச்சுடத் தரேலும்
() ) at th கொணு
Trini"
ஒரு தட்டு நிறைய இடியப்
பம் - வெறும் கோதுமை மாத்
கொண்டிருந்தது:
“ தயாரிப்புதான் - வந்து சேர்ந்
தது. அதோடு பிளேட்களும் வந்தன.
'ஆட்டெறச்சி, மாட்டெ றச்சி. மீன். 'என்னதொரே வேனும்?"
"மாட்டெர்ச்சி கொணு வாங்தொ"
சிறுபேஸ்னுென்றில் வந்து சேர்ந்த இறைச்சிக் குழம்பை புரட்டிப் பார்த்துக்கொண்டே முஸ்தபா கேட்டான். "வேற கறியள் இல்லயா?"
இல்ல தொரே'ஒருகணம் யோசித்துவிட்டு இப்படிச் சொல்லிவிட்டு, அடுத்த மேசைக் குத் திரும்பினுன்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடுக்கு இடியப்பூத்தை எடுத்து
வைத்து க்கொண்டோம் எப்பு
டியும் ஏழெட்டுக்கு மேல்
போகாது ஜாபிர் ஒவ்வொரு துண்டு'இறைச்சி பகிர்ந்து போங்டான்'
தகித்துக் கொண்டிருந்த பசி இன்னும் என்ன்ே நிம்மதியாக ருக்க விடவில்லே வீட்டில் சாப்பிடுந் நிரேவோடு இடியப் பங்களேப் பின்சய வெறும் பசை உருண்டையாக மாறிக்கொண்டி ருந்தது உருட்டி விழுங்குவ தைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.
இாரோஸ். aaa. ஸ்பெஷல் ஏதாலும்." அதே பன்ழய வெய்டர் மேசையில் ஒரு கையை உான்றி உதவிக் குத் தயாராக நின்றன்'
வேண்டாம் என்ற பொருள் படும் தவேயசைவை நான் முன் வைத்தேன்.
அடுத்தடுத்தி நேரக்ரி
லும் சாப்பாடு நடைபெற்றுக்
அந்த நகரத்து வியாபாரிகளும்

Page 28
சிப்பந்திகளும்தான் போலும், அந்தக் கண் சுழற்றல், தற்செ யலாக எதிர்ப்பக்க சுவர்க் கண் ரூடியில் போய் நிலை குத் தி என்னையே எனக்குத் துலாம்பர மாக்கிக் கொண்டிருந்தது.
என்னை அ ல ங் க ரித் துக் கொண்டிருந்த சேட் டு க் கும் ஸாரத்துக்கும் இன்ருேடு நான் காவது நாள் வியர்வை கசிந்து Luar Jør išjih (psh... ... இரண்டு நாட்களாக முகம் வழிக்காத உறுத்தல் வேறு! என்னைவிட நண்பர்கள் அவ்வளவு வித்தி a unt&Forrás iš தோற்றமளிக்கா தது எனக்கு நிம்மதியைத் தந்து கொண்டிருந்தது.
*தின்னப்பா எனத்தியன் பாத்துக்கோனிக்கிய" முஸ்தாப என்னைப் பார்த்துச் சொன்ன படி இன்ஞெரு இடியப்ப அடுக் கைத் தனது பிளேட்டில் எடுத்து வைத்தான்.
விடுவேஞ, நானும் அதீத வழிகாட்டலேத் தொடர்கையில் இன்ஞெரு பேஸன் இறைச்சிக் குழம்பும் வந்து சேர்ந்தது.
ஊரிலிருந்து புற ப் பட் டு இரண்டொரு ெேபால (சந்தை) as8éIT ay ub Luggmr rif5sèríar uqtib Lumr ffği துக் கொண்டு, இரத்தினபுரி வந்தடைந்துள்ள மூன்ரும் நாள் இன்று ஆனல் மூன்று நாட்க ளுக்குரிய குறைற்தபட்ச சம்பா திப்பாவது கிடைக் காம ல் போனதை நாட் கூலி ஆளாக இருந்தபோதும் என்னுல் நன் குணர முடிந்தது. கொண்டுவந்த தொப்பி, நுளம்புவல், பேபி ஸாட்களில் பெரும்பாலானவை இன்னும் பெட்டிகளுக்குள்ளேயே தஞ்சமடைந்திருத்தன. அதற் காகச் செலவுகளை எ ப் படி க் குறைந்துவிட முடியும்.? என் லும், பிஸ்னஸ் கொஞ்சம் றமாக இருந்தால் சாப்பாட்
டின் த ர மும் இயல்பாகவே சற்று உயர்வது வழக்கம்.
நான்தான் முதலில் கைகழு வும் படலத்தைத் தொடக்கி வைத்தேன். சுமாரான சாப்பா டுதான்
ரீகுடிக்கிறீங்களா தொரே? இப்படியான இடங்களில்தானே "தொரை" அந்தஸ்து மிக இலகு வாக எவருக்கும் கிடைக்கும்.
தேவில்ல. ..மூணு போரே விஸ் தாங்கொ'
ஸி கரட்டுக்களும் பில்லும் வந்து சேர் ந் தன. ஸிகரட் டொன்றை எடுத்துக் கொண்டு அதனைப் புகை க் க சுடரைத் தேடிக்கொண்டு முன்னே வந் தேன்.
*பதிஞலறுவதா?”
முஸ்தடாவின் குர லை க் கேட்டு, லிகரட் பற்றவைத்த பேப்பர் துண்டை கீழே போட்டு காலால் கசக்கிக்கொண்டு கசி யரை நோக்கினேன். அவரது முகத்தில் வரவேற்பின்போதி ருந்த சிரிப்பையோ மலர்ச்சி யையோ அ ப் போது காண முடியவில்லை. காசு எடுக்கும் நேரமல்லவா?
"இவளவு வராதே. துண் டில் தவறுதலாகக் குறிக்கப்பட் டிருக்குமென்ற எண்ணத்துடன் காசியருக்கு அதனே நீட்டிஞன்
p6v5 nr. fr. &
“፡ “ ti]ß፡ ... má፡ “ தத்துடன் கணக்கு?*
"ஆ. பதினுலறிபது" உள்ளே இருந்து எட்டிப் பார்த்துச் சொல்லிவிட்டு, அவன் தனது வேலையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தான்.
மூஸ்தபாவின் முகம் சிவந்து போயிருந்தது: "இந்த அநியா
சுவிச் ,அழுத் இங்க ள வளவு
5.

Alu Ainoa5 uu t iii L -- lub "Gorráibeaj * என்ருே, என்னவோ, உண்மை யில் அந்த ச் சாப்பாட்டுக்கு ஆகக்கூடிய எனது மதிப்பீடும் கூட ஏழைம்பதுதான்.
பத்து ரூபாவும் ஐந்து ரூபா வுமாக இரண்டு தோட்டுக்களை நீட்டிய அவன் சில்லறையைப் பெற்று, சேப்பில் போட்டுக் கொண்டு சொன்ஞன்.
"சரி எ ங் கள நாட்டான் (கிராமப்புறத்தவர்) களுக்கு கணக்கெடுத்துத்தானே இப்பி டிச் செஞ்சீங்க"
எந்தப் பதிலும் வெளிவர வில்லை. W
மூவரும் வெளியிறங்கி ஞேம்,
*மச்சான் எனக்கிது நடக் கோணும்டா. பசிவந்தா கெடச்செடத்தில ஏறித் தின் . . . . . . கண் தோக நோக 器芷 பாத்துப் பாத்து வர்ரத் துக்கு" ஜாபிரின் குத்தல் இது
Cup såv s L1 m Gudsmødrupnrs தடந்து கொண்டிருந்தான்,
நான் ஜாபிரின் நக்கலின் முனைப்பால் உந்தப்பட்டு, சாடை யாகத் திரும்பி அக்கடையின் போட்டைப் பார்த்தேன்.
சின்னஞ்சிறு பல வர் ண அலங்கார பல்புகளால் அந்த போட் மினுமினுத்துக் கொண்
டிருத்தது.
ஆங்கில எழுத்துக்களை ஒரு வாறு எழுத்துக்கூட்டி வாசித்து முடித்தேன்.
1.நி. ஹாரா ஹோட்டல்"
★
அன்று நாங்களும் அவர்களும் சமத்துவப் பாதையில் சரசமுடன் பழகினேம். எங்களே V. ஏணியாகப் பாவித்து பல படிகள் ஏறி ஏறி உயர்ந்தவோர் இடத்தில்
86).!fT6IT. இன்று
5IT to ஏறிவந்த ஏணியை எகிறித் தள்ளிவிட்டு உல்லாசப் பறவைகளாய் உயரப் பறக்கின்ருர். சிறகொடிந்து சிதைந்து கிடக்கும் எங்களுககாக எம் இளைய தலைமுறைகள் மீண்டும் உங்களே r . சமத்துவப் பாதையில் சரித்திடுவதற்கு வீறு கொண்டு அம்புகளை விற்களில் தொடுத்து விட்டார்
“upጪ)gg8ል°
எங்கள் கைகளின் அசைவில்
தேயிலை ம8லச் சீாரல்களில் தெங்கு தோட்டங்களில் ஆலேகளில் வயல்களில் அனைத்து மிடங்களில் வெயிலில் பணியில் வேலேயில் எங்கள் கைகளின் அசைவு காணு விட்டால் பாடை ஏறுமுங்கள் பகட்டு வாழ்வு.
வேல் சண்முகராஜா
as Nast
is

Page 29
எகிப்தின் தேசிய நலன்களுக்குக் கேடு செய்யும் நடவடிக்கை
ஐந்தாண்டுகளுக்கு முன்பு செப்பப்பட்ட சோவிய த் - எகிப்தி ய நட்புறவு ஒத்து ழைப்பு ஒப்பந்தத்தை கெய்ரோ ரத்துச்சேய்துவிட்டது. இந்த விரோதச் செயலின் விளவுக் ஞக்கான எல்லாப் பொறுப்பை பும், இதன மேற்கொண்டவரே ஏற்க வேண்டும் என்று "பரஸ்" செய்தி நிறுவனத்தின் விசேட அறிக்கை கூறுகிறது. எகிப்திய ஐஇஇ அன்பர் சாதாத்தின்
ரர&ரையின் பேரில், இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய எகிப்திய தேசிய அசெம்பிளி நீர்மானித்த பின்னர், "L'Ety" நிறுவனத்தின் விசேட அறிக்கை திங்களின்று வெளியிடப் பெற்
Pi.
ஒப்பந்தத்தை ரத்துச் செய் வது குறித்து 14-இல் சதத் கொடுத்த விளக்கம்ான்து சோவியத் - எகிப்திய உறவி கி னின் அண்மைக்கால வரலாற்றை பும், 1971-இல் கையெழுத்தான இரு தரப்பு ஒப்பந்தத்தில் சட்ட பூர்வமான வடிவம் பெற்றுள்ள எகிப்தின் பாலான சோவியத்  ெஅாள்கை  ைய யு ம். மிகக் கொடிய முறையில் திரிக்கும் முயற்சியே பன்றி வேறல்ல,
எகிப்தி ன் முன் முயற்சியின் பேரிலேயே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அப்பொ முது இஸ்ரேலுடன் ராணுவ
விளாதிமி சிமனுேவ்
மோதவில் ஈடுபட்டிருந்த எகிப் துக்கு ஒரு நம்பகமான ஆதரவு தேவைப்பட்டது
1971 மே 28-இல் பேசுவிக பில்'இந்த ஒப்பந்தமானது, ஆக்கிரமிப்பை எதிர்க்க துேர டும் எமது உறுதியான நிலே மாறுதி நீர்மானத்தைப் பிரதா ஒரமாக வெளிப்படுத்துகிறது: ஆக்கிரமிப்பை அகற்றுவதற் தான நோக்கங்களுக்கு இது முற்றிலும் இந்ைததாகும், ஆக்கிரமிப்புக்கு முடிவு சுட்டப் பெற்ற பின்னர் நாம் அடைய விரும் பும் கோட்பாடுகளும்,
மதிப்புகளும், உரிமைகளும் இறு
தியாக வெல்லும் வேளையில், சமாதான நிர்மானப் பணிகளுக் காக புதிய வாய்ப்புக்களே இந்த ஒப்பந்தம் திறந்து வைக்கிறது என்று அன்வர் சாதாத் கூறி ஒர் அந்த நாட்களில் அவர் குறிப்பிட்ட் கோட்பாடுகளில் திக முக்கியமானது, ஏகாதிபத் தியத்திற்கு எதிரான் போராட் டமாகும்
ஐந்தாண்டுகளுக்கு முன்பு
அவர் பாராட்டிய ஒப்பந்தத்தை இன்று "வெறும் காகிதத்துண்டு
அவர் கூறுவானேன்? கையெழுத்தான்
மாற்றம்
என்று ஒப்பந்தம் பிறகு என்ன பட்டுள்ளது?
ஏற
 
 
 
 

எகிப்தின் பாலான சோவி யத் யூனியனின் கண்ணுேட்டத் திஸ் எவ்வித அடிப்படை மாற் ாத்திற்கான் அறிகுறிகள்ேயும் தாங்கள் காணவில்ல்ே என்று நோக்கர்கள் அரபு உலகத்திச் சேர்ந்தவர்கள் உள்பட - கருது கின்றன்ர். ஒப்பந்தத்தின் 3 வது வரத்திற்கிணங்க, எகிப்தின் பாதுகாப்பு ஆற்றவேச் யத் யூனியன் வலுப்படுத்தியது. 193 gAċiżi L-ITL u rf I 3 Li irrifli எகிப்து ஒரளவு ராணுவ வெற்றி பெறுவதற்குத் தன்னுல் இபுன் றது அனேத்தையும் சோவியத் யூனியன் அளித்துள்ளது.
சோவியத் உதவியுடன் ஏற்
கெனவே கட்டப்பெற்றுள்ள ஆல் துே கட்டப்பெறுகின்ற 148 தொழில் திட்ட நிலயங்
களே எவரும் எகிப்தில் கான Elf Fuh.
சோவியத் - எகிப்து உறவு கஃா வளர்ப்பதற்குக் 대 FL
சோவி,
சோவியத்
பட்டு ரீதியான வழி பைச்
சோவியத் யூனியன் விசுவார மாசுப் பின்பற்றி வருகிறது என்பதை சோவியத் கம்யூனி ஸ்டுக் கட்சியின் 25வது காங் கிரசில், பொதுச் செயலாளர் வியனித் பிரஷ்னேவ் அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தினுர்,
எனவே, சோவியத்+எகிப் திய ஒப்பந்தத்தின் வாசகத்தை யும் அதில் பெர் தித் து விள உணர்வுகளேயும் மாஸ்கோ-புரக் கணித்து விட்டது என்று எவ
ரும் குற்றம் சாட்ட இயலாது.
சோவியத் - எகிப்தி உறவுக இருக்குக் குழி பறிக்கும் வேஃது யில் சுெப்ரோவிலுள்ள சில சக் திகள் ஈடுபட்டுள்ளன என்ப தைச் சோவியத்திலேமை நன்கு அறிந்துள்ளது; எனினும், கெப் ரோவின் ஒருதலைப் பட்சமான நீர்மானத்திற்கு இரு வாரங்க் ருக்கு முன்பு, எகிப்துடன் நீண்ட்
TE
காலம் ஒத்துழைக்க விரும்புகி ருேம் என்ற ஆர்வத் தைச் ஆசீலமை மிகத் தெளி விT உறுதிப்படுத்தியது.
உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, சோவியதி. எகிப்திய
ஒப்பந்தத்தை ஒருதில்ேப் பட்ச மாதி எகிப்திய அரசு செய்வானேன்? இஸ்ரேலும்
அதன் மேலேய புரவலர்களும் எகிப்து மீது அன்ஃபர்'சிெரி Altuğ, Gazy TIL LÈ FÈ GALT. LIITTF sarr?
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் குப் புவி மாறு நாடுகளுக்கு அதிவே இழந்துவிட்ட நிலங்க ளூம், விடுகளும், சமாதிானமும் பத்தோபஸ்தும் வெள்ளித் 5r பாரத்தில் திரும்பக் கிடைக்கப் ਹੈ। பாலஸ்தீனப் பிரச்சினேகள் சம்பந்தமார் என் விதப் பேர்து வார்த்தைகரேயும் நடத்த இஸ்ரேல் மறுப்பதும், இஸ்ரேலிங் அமெரிக்க ஆயுதங் கள் மேன்மேலும் குவிக்கப்ப்டு வதும் 'எதுக் காட்டுகின்றனர் ਸੰਗi பரவும் பகற்பின்வு என்பதையே காட்டு கின்றன.
ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரரிடுவதற்கு மிகச் சிறந்தது இன்றும் எகிப்தின் திட்: தி"யை வெளிப்படுத்துவது என் 24. புகழப்பட்ட ஒப்பந்தம், திடீரென்று இன்று ம்ோசாகக் கருதப்படுகிறது என்ருல், நாம் ஒரு கேள்விகேட்கலாமா? 马岛 விக் "திட உறுதியில் இன் து என்ன கோளாறு ஏ நீ பட்டு விட்டது? சீனு:பிலிருந்து துருப் புக்களின் ஒரு பகுதியை வாபஸ் வாங்குவது பற்றிய் பேர்போன இஸ்ரேவிய-எகிப்திய ஒப்பந் இம் சம்பந்தம்ாக அரபுலகிங் வெளியிடப்பெற்றுள்ள் சு.
னங்களில் இதே கருத்தை நாம் தெளிவாகக் காண்கிருேம்

Page 30
க்கிரமிக்கப்பட்ட அரபு நிலங்களிலிருந்து இஸ்ரேலியப் படைகளை வாபஸ் வாங் க வேண்டும் என்ற கூரான பிரச்
சினையானது, மேற்கண்ட ஒப் பந்தத்தால் மழுங்கிப் போய் விட்டது. இஸ்ரேலிய - எகிப்
திய ஒப்பந்தமானது, அ ர ஒற்றுமையில் சில கீறல்களே உண்டாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முழுப் பொருளைப் புரிந்து கொள்ள அரபுத் தலை வர்களால் இன்னும் முடிய வில்லை. எகிப்தியர்களின் கட் டுப்பாட்டிலுள்ள சூயஸ் கால் வாயின் வழியாகத் தனது சரக் குகளைக் கப்பல்களில் ஏற்றி செல்ல இஸ்ரேல் ஏன் அனும திக்கப்படுகிறது என்று எங்களுக் குப் புரியவில்லை; அதே வேளை யில் தான் கைப்பற்றிய அரபு நிலங்களை, சிஞய் தீபகற்பத் தின் 90 சதவிகிதம் உள்பட, இஸ்ரேல் இன்னும் தன்வசம் வைத்திருக்கிறது" என்று அண் மையில் சிரியா ஜன தி பதி அஸ்ஸாத் கூறினர்.
கடந்த சில ஆண்டுகளில் அரபு மக்களின் உறுதியான கூட்டாளியாக விளங்கும் சோவி யத் யூனியன் பால் எ கிப்து ஏன் விரோதம் Luirritl. (38 Apg என்பதையும் முற்போக்கு உள் ளம் படைத்த அரபு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கெய்ரோலின் அரசியல், பொரு ளாதாரக் கண்ணுேட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முத் தாய்ப்பாக அதன் சோவியத்எதிர்ப்புக் கொள்கை விளங்கு கிறது. ’ எனவே, சோவியத்எகிப்திய ஒம்பந்தத்தை எகிப்து ஒருதலைப் பட்சமாக ரத் து ச் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 15 ஆண் டு க்கா லம் தொடர்ச்சியாக நீடிக்க வேண்டும் என்றும், இது சம்பந்தமாக எழுத்து மூலமாக
தூண்டில்
இட நெருக்கடி காரணமா கத் தூண்டில் இம்முறை இடம் பெறவில்லை. அடுத்த இதழிலி ருந்து தொடர்ந்து இடம்பெறும். கேள்வி கேட்பவர்கள் மிக உற் சாகத்துடன் இப் பகுதி யி ல் கலந்து கொள்கின்றனர். புது மையானதும் சுவையானதுமான கேள்விகள் விரும்பப்படுகின்றன.
- ஆசிரியர்
முன்னறிவிப்புச் செய்ய வேண்
இம் என்றும். இந்த ஒப்பந்தத் தின் 2-வது ஷரத்து கூறுகிறது: ஆனல் இந் த ஷரத்தை மீறி ஒப்பந்தத்தை ரத்துச் செய்த தன் மூலம், எகிப்தின் தேசிய நலன்களுக்கு எகிப்திய அரசு ஒரு பலமான அடி கொடுத் துள்ளது. -
எனினும், இந்த விரோத நடவடிக்கையின் காரணமாக எ கி ப்தி ன் நலன்களின் பால் சோவியத் யூனியனின் இணக்க மும் அக்கறையும் குன்றிவிட வில்லை. எனவேதான் எகிப்து டனும் அதன் மக்களுடனும்
நேய உறவுகளை வளர்த்தல்
என்ற உறுதியான கொள்கை யைச் சோவியத் யூ  ைய ன் கடைப்பிடித்துள்ளது. இனிமே லும் கடைப்பிடிக்கும் என்று * டாஸ்’ அறிக்கை ஆக்கபூர்வ மான குரலில் பேசுகிறது.
女
56

冷
தொலைபேசி : 444
ᏧᏧᏂᏛ ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும்
சமூகத்தொண்டனும் எமது சமாதான நீதவானுமாகிய
தமிழ்ப் ubstit() திரு. K. V. கனகரத்தினம்
அவர்களின் ஞாபகார்த்தமாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிருேம்
*
I ଗାଁ ୫° ରାରି ର) i ଗାଁ)
50, கன்னதிட்டி O யாழ்ப்பாணம்.

Page 31
ܩ .
Maikají
Registered as a News
You Can Still
SOWIET PE
For 19
Sovie / Urior (Мо Soviet World (Mo Soviet Fil 72 || (Мо Soviet Military Review (M. Soviet Literature (M. International Affairs (M Culture and Life", (M. New Times (JAV Moscow Nels (W Sport in the USSR (Mc Spu tr2 ik (M. Foreign Trade (M.
Socialism, Theory and
Practice (MC
A Beautiful Wall Calen der
PEOPLES PUB
ונחaוחKu ,124
|
Phone : 36111
: A, காங்கேசன்துரை திே, யாழ்ப்ட் வேகளிடேயரும்ாவி பொமினி ஜீவா ந பானம் தீவிங்கா அச்சகத்திலும் அட்டை கட்டுறவு அச்சகத்திலும் அச்சிடப்பெற்றது.

WPRIL 1975
рарсr in STi Lanka
Subscribe to
RIODICALS
76-77
Yearly Two Yearly Rs. Cts Rs. Cis nthly) 10.00 15.00 тthӀу) II. () () πιiιν) W). () 15.00 nthly) 6, ()() 3(). (OC) thly) 0.00 5. () onthly) 0.00 I5.00 onthly) 10.00 - 1500 eekly) 4).()() Y5. (Y() eekly) (). () 15.00 thly) ()() 7thly) 30.00 48. (]ዕ] nthly) 36.00 5(), ()()
лthӀу) (), ()() 凸5.(MM
Free for earl Subscription.
SHING HOUSE
பகு 1. Ratnam Road, ,
ானம் முகாசிவிங் கசிப்புரம் ஆசிரியரும்
LMLL LLLLGL LTLT Meke eqkSeLLL S STTTeT LLL LkLTLL LLL S TTTTT பாது மாநகர பணிநோக்னக் கூட்டுறவு சங்க