கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1984.06

Page 1
从 「 以 Laes 的 ENo
MALL
 

N ,9
+1 +-=5
NTHLY MAGAZINE

Page 2
மணிப்புரி சேலேகள் நூல் சேலேகள் வோயில் ஈேஇலகள்
சேட்டிங் - குட்டிங் வகைகள்
சிருர்களுக்கான
சிங்கப்பூர் றெடிமேட்
Er GFDL lag gift
தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
ଖୈର୍ଖାର୍ଜୀ) fରିଞ୍ଜି ରାଣୀ)
18 நவின் விந்தை, C: Ti: FEE மின்சாரதிலேய வீதி,
யாழ்ப்பின்னம்,
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கல்வி பாதியினேய அலேகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறபு ஈனநிலை கண்டு துள்ளுவார்"
SO ஜூன் - 1984
மீண்டும் உங்களுடன் ஒரு வார்த்தை
மீண்டும் ஆண்டு மலர் சம்பந்தமாக உங்களுடன் உரையாட விரும்புகின்ருேம்.
எமது முன்னேய கருத்துக்களேப் படித்த பல ரவிசுப் பெரு மக்கள் த க்க ஆலோசனைகளே வழங்கி நமக்குக் கடிதமெழுதி உதவியுள்ளனர்.
வரப் போகும் மலர் இருபதாவது ஆண்டு மலர், எனவே தான் நாம் பொறுப்பாகச் சிந்திப்பதுடன் தரமாக அம் மலரை உருவாக்கக் கனதியான ஆலோசனைகளேயும் படைப்புக்களையும் ಬ್ಲೌಗ್ಶಿತಿ நமது கருத்துக்களே உங்கள் முன்னுல் வைத்திருந்
தாம்.
அதைப் படித்துப் பார்த்த சில படைப்பாளிகள் தமது 卤 கங்களை இங்கிருந்தும் தமிழகத்திலிருந்தும் எமகத ஏற்கனவே அனுப்பிவைத்து உதவியுள்ளனர். அவர்களுக்கு எமது மன்மார்ந்த நன்றிகள்,
தனித் தனியாக ஒவ்வொருவருடனும் தொடர்பு கொள்ள முடியாக நிலையில்தான் நாம இந்த முன் அறிவிப்பைச் செய்துள் ளோம் என்பதை இலக்கிய நண்பர்கள் உணர்ந்து கொள்வது நல்லது. இதைப் புரிந்து கொள்வது முக்கியமனது,
இருபதாவது ஆண்டு மலரிவிருந்து இருபத்தைத்தாவது ஆண்டு மலர் வரும் வரையும் அட்டம்_கட்டமாக நாம் அந்த இந்து ஆண் டுகளையும் மல்லிதையின் இலக்கிய ஆண்டுகளாகக் கணித்து செயல்படத் திட்டமிட்டுள்ளோம்.

Page 3
சூழ்நிலையும் சந்தர்ப்பமும் வசதிப்பட்டால் இgதாவது ஆண்டு விழாவை வெகு கோலாகலமாக யாழ் ரசிங்கம் மண்ட் பத் தில் இலக்கிய பெருவிழாவாகக் கொண்டாடுவதெனவும் தீர் மானித்துள்ளோம்.
அதில், இதுவரையும் மல்லிகைக்குப் பங்களிப்புச் செய்தவர் களைப் பாராட்டுவதுடன் மல்லிகையின் வளர்ச்சிக்காகத் தம்மை ஒப்புக் கொடுத்தவர்களை மக்களுக்குப் பகிரங்கமாக அறிமுகப் படுத்தவும் யோசித்து வைத்துள்ளோம்.
மல்லிகையில் வெளிவந்த தரமான ஆக்கங்களைத் தொகுத்து நூல் உருவில் வெளியிடுவோம். சிறுகதை, குறுநாவல், கவிதைப் போட்டிகளையும் இந்தக் கால கட்டத்தில் ஒழுங்குபடுத்தி ஒரு புதிய மல்லிகைப் பரம்பரையை உருவாக்க வேண்டும் எனவும் ஆசைப் படுகின்ருேம்.
இருபது ஆண்டுகள் அற்ப சொற்ப ஆண்டுகளல்ல. இந்தச் சாதனை நம்முடையது என்பதை விட, மல்லிகைை ஆதரித்து அரவணைத்து அன்பு காட்டி_வார்த்துச் செழிக்க வைத்த தரமான ரஸிகர்களின் சாதனையே இது என மனமார்ந்த நன்றியுணர்ச்சி யுடன் தொடர்ந்து செயற்பட்டு உற்சாகமாக உழைக்க என்றும் தயாராகவுள்ளோம்.
- sig faurř
8:multi-listinnrunേnull; சென்னையில் திருமணம்
ஈழத்து எழுத்தாளரின் பேரபிமானத்தைப் பெற்றவரும், மல்லிகையின் மீது தனி அபிமானம் கொண்டவருமாகிய திரு. எம். ரங்கநாதன் அவர்களின் புத்திரன் செல்வன் மகேந்திரன் அவர்களுக்கும் செல்வி தேவிகா அவர்களுக்கும் சென்னை ஆள்வார் பேட்டை எம். ஜி. எம். கல்யாண மண்டபத் தில் 9 -7-84 திங்கட்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது இலக்கிய நண்பர்கள் அனைவரும் இந்த அழைப்பை தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும்.
Tib. ரங்கநாதன் 569. 3 வது மெயின் Ggnr(S),
இந்திரா நகர், சென்னை - 30,
S፭ ጭካu።ዞ፡ዞ turnutu"u:'ഝു'lut'ഥൂ'nu'rആഴ്ക,叫洪
名

நவீன பிரசுர வளர்ச்சி வசதிகள்
எழுத்தாளர்களுக்குப் பயன்பட வேண்டும்.
இன்று நாட்டில் தமிழில் பிரசுரத் தளம் விரிவடைந்து வரு வது மகிழ்ச்சிக்குரிய அறிகுறியாகும்,
இதல்ை பல புதுப் புது எழுத்காளர்கள் உருவாகுவதற்கும் புதிய புதிய இலக்கியச் சிந் க%னகள் தோன்றுவதற்கும் பல புதிய கருத்துக்கள் மக்கள் மத்தியிலே சென் mடைவதற்கும் ஏதுவாகின் றது. இளந் தலைமுறை எழுத்காளர்களில் ஒரு புதிய பரம்பரை யினர் தோன்றுவதும் இதனுல் சாத்தியப்படுகின்றது.
ஆனல் இத்தனை பிரசுர வசகிகள் வளரக் கூடிய வாய்ப்பும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் வாய்க்கப் பெற்றிருந்த போதிலும் கூட, இவைகளுக்கு ஈழல வேராக விளங்கும் படைப்பாளிசளுக்குப் பொரு ளாதார ரீதியாக எந்தவிதமான அபிவிருக்கியும் கிடைக்க வில் லையே என்பதுதான் நமது மனத் தாங்கலாகும்.
பிரசுர சாதனங்களின் நவீன தாக்கங்கள் நமது மண்ணில் இன்று தமது ஆளுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தி வருகின்றன.
அதே சமயம் இச் சாதனங்களைக் கொண்டு நமது படைப் பாளிகளினுடைய ஆக்கங்கள் நூலுருப் பெறுகின்றனவா எனக் கேட்டால் பதில் காதுக்குக் கேட்கக் கூடியதாக அவ்வளவு இனி மையாக் இருக் சாது என்பது யாவருமே அறிவர்.
எனவே இந்த நவீன சாகன பிரசுர வளர்ச்சியில் கூட எழுத் தாளர்கள் தமது அறுவடையைச் சீ ய, அழகிய முறை யில் பெறக் கூடிய வாய்ப்பற்று நிற்கின்றனர்.
எனவே கூட்டு முயற்சியுடன் சகல எழுத்தாளர்களும் செயல் பட்டால்கன் எதிர் காலத்தில் அவர்களது படைட் புக்கள் நூல் உருவில் வெளிவரக் கூடும். h−
பலர் தமது படைப்புக் சளை எழுதி வைத்துக் கொண்டு அவை கள் அச்சில் வெளியிடுவதற்கு வகை தெரியாமல் திகைப்புற்று இருக்கின்றனர்.
அன்னரும் நம்து இந்த யோசனையை ஆழமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகின்முேம் *

Page 4
கடிதங்கள்
மே மாத மல்லிகை கண்ட மன நிறைவு - மகிழ்வாக ஊற் றெடுக்க - ஆற்ற முடியாத ஆர்வத்துடன் - நீண்ட நாட்களாக மடல் வரையவில்லையே, என்ற ஆதங்கம்.
இருபதாவது ஆண்டை நோக்கி... இலகுவாகச் சொல்லி விடலாம். ஆஞல் எத்தனையெத்தனை ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் வயிற்றெரிச்சல்கள், வெப்பியாரப் போச்சுக்கள். . இ தோ மடக்கி அடக்குகிறேன் என்று வெகுண்டெழுந்து துவண்டு போகும் அழுக்குத் தூசிகள். ஏளனக் கும்பல்கள் எல்லாம் மல்லிகையின் இலக்கிய மணத்துடன் இணைந்து - அதன் அடி வேருக்கே அர்ப் பணமாகி இன்று மாபெரும் விருட்சமாய். நினைத்தாலே ஏக்க மாய் இப்படியும் ஒரு சாதனையா? என்று உள்ளக் கடலின் எண் னப் பூரிப்புகள் உவகையால் ஆர்ப்பரிக்கின்றன. W
மல்லிகையின் மண நுகர்வுக்குள் என்னைச் சங்கமமாக்கி ஏழு வருடங்கள். ஆரம்பத்தில் அதன் மகிமையை உணராத அறிவற்ற வர்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்து அதை உணர்ந்த போது அடி பட்ட மானெனத் துடித்தேன். அதன் பின்னர் ஒவ்வொரு மல ரும் என்னிடம் பத்திரமாகப் பாதுகாப்பாகி இந்த அபிமா ன உணர்ச்சியைப் பலருக்கும் புரிய வைத்ததன் விளைவு, தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தமக உயர் கல்வியைத் தொடர்பவர்களிற் சிலர் உங்கள் மல்லிகை இதழ்களைத் தந்துதவ முடியுமா? என் கட்டுரை சம்பந்தமாகச் சில விடயங்களைச் சேகரிக்க வேண்டி யிருக்கு . . “ இப்படிக் கேட்கையில் என் மனம் அடையும் புள காங்கிதத்திற்கு அளவேயில்லை. இத்தனை ஆக்க சக்தியான மல்லி கைக்கே தன்னை உரமாக்கி வாழும் உங்களை - மனக்கண் முன் தோன்றும் போதெல்லாம் - வளரும் தியாகச் சுடராக வணங்கத் தோன்றுகிறது.
இருபதாண்டு கால இலக்கிய வாழ்க்கையில் புதுமையைப், புசட்சியை, புத்தொளியை காலத்தால் கரையாது நின்று நிலைக்கப் போகும் நீடூழி வாழ் இலக்கியங்களைப் படைத்து, இருபதாவது ஆண்டு மலர் உதயமாக இருக்கும் இக் கால கட்டத்தில் இன்னும் எத்தனையோ சாதிக்கும் என்பதில் சந்தேகமறத் துணிவுட ன் உணர்ந்து கொண்ட உள்ளங்கள் சந்தோஷமாக வாழ்த்துகின்றன.
இருபதாவது ஆண்டு மலரின் வருகையின் ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.
gyfunr&au; எ. எல். பிரேமினி

நல் மணம் பரப்பும் மல்லிகையின் மே மாத இதழ்களைப் புரட்டி இன்பம் பெற்றேன். முல்லையூரான், சோலைக்கிளி ஆகியோ ரின் முத்தான புதுக் கவிதை கண்டு பூரித்தேன், சிதம்பர திருச் செந்திநாதனின் "பூமி வட்டமானதுதான்" செல் வி சந்திரா தியாகராசாவின் "பூனைகள்" என்ற இரு சிறுகதைகளும், யதார்த் தமானவைகள், பாராட்டுக்குரியவை. கிட்டுரைகள் யாவும் பயன் தரக்கூடியவை. இத்தகைய சிறப்புக்களோடு வந்த மல்லிகையில் மரபுக் கவிதையும் இடம் பெற்றிருப்பின் குறை காணுத முழுமை யான இதழாய் பெருமை பெற்றிருக்கும். ஒவ்வொரு இதழிலும் மரபுக் கவிதையையும் இடம் பெற வையுங்கள். ஈழவாணன் அவர்களை அட்டைப் படமாக வெளியிட்டமைக்கு நன்றிகள் பல.
மேலும் இவ்விதழில் "தூண்டில் பகுதியில் எழுப்பப்பட்ட முதலாவது வினவுக்கு அளிக்கப்பட்ட விடையில் "பயம், சமுதா யத் தாக்கம், கற்புப் போர்வை, பெண் அடிமைத் தளை என்பன வற்றில் இருந்து பெண்கள் என்னதான் படித்திருந்தும் மீறிச் சிந்திக்க முடியாமல் இருக்கின்ருர்கள்" என்று பதில் அளிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அவற்றை மீறி எழுதும் பெண் எழுத்தா ளர்களை ஊக்குவிக்குமாறு அவ்விதழிலே "பூனைகள்" என்ற சிறு கதை ஆக்கத்தைப் பிரசுரித்தது பாராட்டத்தக்கது.
இதனல் பெண் எழுத்தாளர்கள் பலரும் இதைப் போன்று துணிச்சலான ஆக்கங்களைப் படைத்து டெண் இனத்துக்கு ஏற் படுகின்ற இடையூறுகள் பலவற்றில் இருந்து முற்ருக விடு பட முடியாமல் விட்டாலும் ஓரளவாவது விடுபடுவதற்கு மல்லிகை களம் அ  ைம் த் துக் கொடுத்துள்ளதென்பது மறுக்க முடியாத 2606),
அதன் பணி தொடரவும், இருபதாவது ஆண்டு மலர் சிறப் பாக வெளிவரவும் அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும்.
பருத்தித்துறை. கெ. தர்மகுலராசய
வாழ்த்துகின்ருேம்!
பிரபல நாடக வல்லுநரும், கவிஞரும்ான திரு. சி. மெளனகுரு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அன்னுரை ஈழத்து இலக்கிய நண்பர்கள் சார்பில் மனமார வாழ்த்துகின்ருேம்.
எழுத்த7ள நண்பரும், இலக்கிய உணர்வுகளில் நெருக்கமான வாருமான திரு. ஆ சிவநேசச் செல்வன் "வீரகேசரி" பிரதம ஆசி ரியராகச் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அன்னுரை இலக்கிய நண்பர்கள் சார்பாக மல்லிகை வாழ்த்துகின்றது, W
- ஆசிரியர்

Page 5
9.6T60h LDu Tsor
இலக்கிய உழைப்பாளன்
ஈழத்துத் கமிழிலக்கியத்தின் Jnr 5 any fir 6ðir வளர்ச்சியையும், குறிப்பாக அவ்விலக்கியத்தின் முற்போக்கு நிலைப்பட்ட ஆழப் பாட்டையும் அகலப்பாட்டையும் வற்புறுத் தவதம் அவற்றுக்காக செயற்படுவதுமே o pGigogoso தமிழ் ச் சஞ்சிகையுலகில் நிலை நிறுத்தவிரும்பும் சுய நியாயப் பாடாகும். அந்த நியாயப்பாட் டின் படி, மல்லிகை தனக முன் அட்டையிற் கட்டாயமாகப் பிர சுரிக்க வேண்டிய புகைப்படங் களுள் திரு. தி. க. சிவ சங்கர னது புகைப்படமும் ஒன்ருகும்.
உண்மையில், இந்த மல் லிகை இதழில் தி. க. சியின் புகைப்படத்தைப் பிரகரிப்பகற் காக ஜீவாவைப் பாராட்டுவதி லும் பார் க் க, கி. க. சியின் புகைப்படத்தை இதுவரையில் ஏன் பிரசுரிக்கவில்லை என் று கண்டிக்க வேண்டும் போலவே தோன்றுகின்றது.
ஏனெனில், ஈழத்திலக்கியத் தின் முற்போக்குப் பரிமாணத் திலும், அப்பரிமாணம் ஆழமா # ରulb அசலம கவும் வளர்த் தெடுக்கப்பட வேண்டும் என்ப திலும் தமிழக எழுத்தாளரான
எம க மதிப்புக்ாசரிய திரு. தி. சு.
சிவசங்கரனைவிட, வேறு யாரே னுக்கும் அதிக ஆதரவும் சிரத்
- கார்த்திகேசு சிவத்தம்பி
தையும் இருக்க முடியுமென்று கூறிவிட முடியாது.
"தி. க. சி. என்ற பெயர்க் குறுக்கம் மூலமே தெரியப்பட் டும் அழைக்கப்பட்டும் Gau (5 lb திரு. தி. க. சிவசங்கரன், ஈழத் தக் தமிழிலச் கியத்தின் வளர்ச் சிகள் சாதனைகள் தமிழகத்திற் கணிக்கப்பட வேண்டுமென்பதி லும் கெளரவிக்கப்பட வேண்டு மென்பதிலும் பெரும் சிரத்தை
dir (91ari.
* ழத் துத் தமிழிலக்யெம் பற்றித் தி. க. சி. Qଗ,୩:rtଲit ^rଜft ଜt ஈடுபாடு, நவீன தமிழிலக்கியத் துறையில் அவர் கொண்டுள்ள
- அக்கறை, ஈடுபாட்டின் ஓர் அங்
கமாகும்.
தமிழகத்தில் இன்று தொழிற் படும் மிக முக்கிய இ லக் கி ய (மன்னேற்றச் செயல் வீரர்களுள் மிக முக்கியமானவர்களுள் திரு. தி. க. சிவசங்கரனும் ஒருவர். நவீன இலக்கியம் டஸ் றிய செயல் தளங்களுக்குச் சென்று தொழிற் u(.) (Banırrıflant-GBu அவர்களுள் ஒாருவராக நின்று நவீன இலக் கியத்தின் மேற் செலவிஜனத் தரிகப்படுத்றுவது, நவீன இலக் கியத்தின் கருத்து நிலை, வரலாறு போன்றன சம்பந்தமாகக் கருத்
துப் பரிமாற்றங்கள் நடக்கும்
儒
 
 

பொழுது அதிற் பங்கு கொண்டு s
விடயம் பற்றிய தெளிவையும் விளக்கத்தையும் ஏற்படுத்துவது பே ன்ற இலக்கிய அபிவருத்தித் தொழிற்பாடுகளில் தி. க. சி. முக்கிய இடம் வகிக்கின்றர். தி. க சியின் இந்த இலக்கிய சேவை இன்று கணிப்புப் பெற் றுள்ளது. இதனல் எழுத்தாளர் நிறுவனங்கள் முதல் பல்கலைக் கழகங்கள் வரை, நவீன தமிழி லக்கியம் பற்றிய நிகழ்ச்சியமைப்
புக்களுக்கும் தடத்துகைக்கும் அவரது ஆலோசனையும் உதவியும் பெறப்படுவது பெருவழக்காகி
புள்ளது,
நவீன இலக்கிய அபிவிருத்தி ானது திட்டவட்டமானTமுற் போக்குப்பாதையிலேயே செல் வேண்டுமென்பது அவரது எண் ணித் துணிந்த நிலைபாடாகும். இது அவரது அரசியல் நிலைபாட்
டிலிருந்து வரும் ஒரு நிலைமை
யாகும். இதனுல் தி. க. சி. தமிழில் முற்போக்கு இலக்கியத் தின் இன்றைய முக்கிய செயற் பாட்டு வீரனுக மேற்கிளம்பி யுள்ளார். இவ்வாறு அவர் முற்போ க்கு இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் போரிடும் பொழுது தமிழ் நாட்டின் முற்போக்கு இயக்கங்களின் அரசியல் இயக்க வரையறைகளாற் கட்டுப்படுத் தப்படாது, தமிழ் நாட்டின் பொதுவான முற்போக்கு வளர்ச் சிக்கு வேண்டிய இலக்கிய முற் போக்கு வளர்ச்சியினை அணி வேறுபாடின்றி ஊக்குவிப்பவராக விளங்குகின்ருர், இவ் வா று கூறும் பொழுது இவர் தனக் கென ஓர் அணியைச் சாராதவர் என்று கருதிவிடக் கிங் டா து தனக்கென ஓர் அணியில் நிற்ப வர். அணியில் பற்றுறுதியிலும்
கருத்துநிலைப்பாட்டிலும் உறுதி
யாக நிற்பவர். அதற்கான கணிப்பினையும் பெற்றுள்ளவர். அவர் உத்தியோகமே அந்தப்
கப் போக்கே
பற்றுறுதிக்சான
சான்றிதழாக அமைந்துள்ளது.
ஆஞல், 射 இலக்கியத் துறை
அணி வேறுபாடு கள் கொண்டுவரப் வேண்டி யதில்லை; முற்போக்கு அணிகள் யாவற்றுக்குமுள்ள பொதுவான எதிரியை எதிர்நோக்குவதற்கும் சீாடுவதற்கும் சகல முற்போகுச் சக்திகளுமTஅணி வேறுபாடின்றி ஒருங்கு சேரவேண்டிய காலத் தேவை இன்று உள்ளது என்பது அவர் நிலைபாடாகும், V
முற்போக்கு அரசியற் கட்டு கள் ஓரணிப்ப7 நில் லா மை காரணமTது இலக்கியத்துறையி லும் ஒன்றுக்கொன்று GfUTGIORGOT வெவ்வேறு நிறுவன் நிலைப்பட நின்று போராட் விேண் Լգ եւ: நிலைமை ஈழத்துத் தமிழிலக்கி யத்தின் வரலாற்றில் வில்லை. கட்சிப் பிரி அணி வேறுபாடுகளும் இலங்கை முற்போக்கு எழுததாளர்
சங் கத்தின் நிறுவன் நிலைப்பட்ட ஒருமைப்பாட்டைக் குலைக் க் வில்லை.
இலங்கை முற்போக் இலக்கிய அணியின் மிகச் சாதனை இதுவே என்பது தி க. சியின் * குத் து, இதஞலேயே தமிழகம் ஏற்றுக் கொள்ள வேண் டிய முன்மாதிரிச் சாதனைசளை ஈழத்தின் முற்போக்கு இலக்கிய கர்த்தர்களாற் செய்ய முடிகின் றது என்ற உண்மையை நன்கு அறிந்ததன் காரணமாக இவர் எம்மை மதிக்கின்றர்.
இலக்கியத்துறையின் பொது வான முற்போக்கு வளர்ச்சிக்குச் சகல முற்போக்குச் சக்திகளையும் உள்ளடக்இ நிற்கும் ஓர் இயக் இன்றைய வரலாற் றுச் சூழலில் பொருத்தமானது ஒனும் கருத்தைக் கொண்டுள்ள வர். அக்கருத்தினைத் தாம் *தாமரை யின் பொறுப்பாசிரிய

Page 6
ராக இருந்த பொழுது செயற் படுத்திக் காட்டினர்.
தி. க. சி. என்னும் இலக் கிய நடவடிக் கை யாளனின் எலிற்றறி அக்ரிவிஸ்ற் செல் வாக்கும் ஏற்புடைமையும் தூத் துக்குடி முதல் சென்னை வரை ஏற்கப்படுவதற்கான காரணம் தி. க. சியின் ஆளுமைச் சிறப் பேயாகும். தனது நிலைபாடுகளே விவாதப் பாங்கினுல் வற்புறுத் தாது, ஆக்கிரமிப்புணர்வோடு உட்புகுத்தாது விசால மன விளக்கங்களாலும் இன் முகச் செயற்பாடுகளாலும் எடுத்தக் காட்டும் பண்பு தி. க. சியின் தனியுடைமை" யாகும். தி. க. சியுடன் இணைந்து செயலாற்றும் எவரும் தி. க.சியின் சொந்த நண்பனுகாது இருக்க முடியாது. கருத்து நிலையறறை. உணர்வு நிலைப்பட்ட அத்தியத்த உறவா கவே ஆக்கிக் கொள்வது அவர் பண்பு. தி. க. சி. தனிநிலையுறவு களில் எப்பொழுதும் இதயத் தாற் பேசமுயல்பவர். அதனல் நிறைய நண்பர்களையுடையவர். எ திரி யை மூளைபலத்தாலும் நண்பனை இதய ஆழத்தாலும் வென்று கொள்பவர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த சிவசங்கரன் அப்பிரதேசத்தின் பிரசித்திபெற்ற இன்முக விருந் தோம்பலை எடுத் சக் காட்டுவ தில் திருநெல்வேலிச் சீமையின் முழுமையான பிரதிநிதியாவர்.
1959 ஆம் ஆண்டு அவரைத் திருநெல்வேலியில் முதல் முதற் சந்தித்தேன். ரகுநாதன் அறிமு கம் செய்து வைத்தார். அப் பொழுது திருநெல்வேலியிற் கட மையாற்றியவர் இப்பொழுது சென்னையில் "சோவியத் நாடு" அலுவலகத்தில் எழுத்தாளராகக் கடமையாற்றுகின்ருர்,
ஒவ்வொரு முறையும் தமிழ சும் செல்லும் பொழுது தி. க. சியைச் சந்திக்கத் தவறுவதில்லை. ரகுநாதன், விஜயபாஸ்கரன். தி. க. சி. போன்ற எழுத்தாள நண் பர்களும், தங்கப்பன் போன்ற இலங்கையைத் தெரிந்த நண்பர்களும் கடமைபார்க்குமி டத்திற்குச் சென்று அளவளாவும்
பொழுது பெரும் திருப்தி ஏற் படுகிறது. அந்த உணர்வினுக் குக் காரணமாக ஏ னக் கு.
தி க. சி. என்றுமே வேருெரு வராக" த் தோன்றியதில்லை.
இந்தக் குறிப்பினை அந்த நட்புணர்வுக்கான சாட்சியமா கவே முன்வைக்கின்றேன்.
தி. க. சி. பற்றிய இந்தக் குறிப் பை எழுதுவதற்காகக் குறிப்பெடுத்த பொழுது அவரை விவரிப்பதற்குப் பொருத்தமான லிற்றறி அக்ரிவிஸ்ற்’ என்ப தைத் தீர்மானித்துக் கொண்டு அக்ரிவிஸ்ற் என்பதற்கான மொழிபெயர்ப்பினைத் தேடி னேன். சென்னைப் பல்கலைக் கழகத்து ஆங்கில- தமிழ் அக ராதியில், அச்சொல் பற்றிப் பின்வரும் குறிப்புத் தரப்பட் டுள்ளதைப் பார்த்தேன்.
* தமது உற்பத்தியளவினை, அல்லது தம் குழுவின் உற் பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவு டைக் கட்சி உழைப்பாளர்?*
இது தி. க. சிக்கு முற்றிலும் பொருந்தும். இந்தக் கருத்தி லேயே, தி. க. தமிழகத்தின் இன்றைய கணிப்புடைய இலக் கிய உழைப்பாளிகளிலொருவ ராக விளங்குகின்றர்.

சடப்பெ ாருள் என்
நினைத்தாயோ?
- கோகிலா மகேந்திரன்
fDTa ஐந்து மணியாகியும் வெயில் கனல் வீசிற்று. பங்கு னிக் காய்ச்சல் சுள்ளென்று உட் லில் சுட்டது
பத்துநாள் சாப்பாடு இல் '
லாமல் பட்டினி கிடந்த நாய்க் கூட்டத்தின் முன்னுல் சாப்பாட் டுப் பார்சலை எறிந்தது போல. அந்த "மினிபஸ்ஸை" க் கண்ட தும் சனங்கள் பாய்ந்து ஏறிய காட் சிக் குப் பொருத்தமான உதாரணமாய் அவளுக்கு அதுவே தோன்றியது.
* எந்த நேரத்தில் எது நடக் குமோ? எப்போது போக் கு வரத்து எல்லாம் தி டீ ரென ஸ்தம்பித்துப் போய்விடுமோ? எ ன் ற பதட்டத்தில் மக்கள் பாய்ந்தார்கள். அவர்களிலும் பிழையில்லைத்தான்!
ஆஞலும் அவர்கள் நாயாக வில்லை.
அவளுக்குத் தெரியும். கிரி சாம்பாள் மாதிரிக் கடைசிவரை யில் நின்ருலும் "மினிபஸ்ஸின் மினிப் பெடியன்’ விட்டுவிட்டுப் போகமாட்டான். பாய்ந்தோடிப் கும்பலுக்குள் சேர்ந்து நசுக்குக் படாமல் இறுதியாகத் தனித்து நின்ற அவளை, மினிப் பெடியன் இராஜ உபசாரம் செய்து வர வேற்ருன்
"அக்கா, வாங்கோ. .
இட மிருக்கு உதில் அடுத்த
te sea :
சந்தியிலை கனபேர் இறங்குவினம்,
இருக்கிறதுக்கு சீற் கிடைக்கும் வாங்கோ"
அவன் உபசாரம் செய்யா மல் இருந்திருந்தாலும் அவள் ஏறித்தான் இருப்பாள். "நெருக் கடி" என்று இதை விட்டுவிட்டு அடுத்ததற்குக் காத்திருப்பதில் பயனில்லை. அடுத்ததும் இப்படி அல்லது இதைவிட மோசமான நிலையில்தான் வரக்கூடும்.
மேலே நீல நிற மேகத்தில் வெண்பஞ்சு மு கில் கள் தலை தெறிக்க ஒடிக் கொண்டிருந்தன" "அக்கா மேலே ஏறுங்கோ! இதிலை நிண்டா விழுந்திடுவியள். உள்ளுக்குப் போங்கோ
அவள் மேலே ஏறியபின் திருப்பிப் பார்த்தாள். "புற் போட்டில் ஒற்றைக் கால் தூங் களில் ஏழுபேர்.
முகத்தை எந்தத் திசையில் திருப்பினலும் மூக்குக் கண்ணுடி உடைந்துவிடும் போல இருந்தது. "பாங்க் கிலிருந்து புறப் படும் போதே கண்ணுடியைக் கழற்றி
"ஹாண்ட்பாக்" கில் வைத்துக் கொள்ளாத தன் மறதியைத் தனக்குள்ளாகவே நொ ந் து

Page 7
கொண்டாள். ஒற்றைக் காலை யாரோ சப்பாத்துக் காலாங் நசித்தார்கள். வலியினல் முகத் தைச் சுளித்துக் கொண்டவள் "நசிபடும் இனத்தில் நானும் ஒரு பிரதிநிதி" என்று நினைத்து உட னேயே சிரித்துக் கொண்டாள். *அண்ணை, காலை எடுங்கோ, என்ரை கால் சம்பலாப் போச்சு? 'ga. . . . . . ஐ 7ம் சொறி. தெரியாமல் மிதிசசிட்டன்"
முன்னுல் நின்ற அரை நரைக் கிழவர் வாயெல்லாம் பல்லாக மந்தகாசம் செய்து அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண் டார்.
ஆண்களின் வியர்வை நெடு அவளைச் சுற்றிலும் அனல் காற முய் வீசியது. சி. உடலெங் கும் புழுக்கள் நெளிவது போல ஒரே அரியண்டம். ஒரு பொம் பிளை வேலைக்குப் போறதெண் டால், தனிக் கார் எடுத் து வைச்சு ஒட்டிக் கொண்டு போற வசதியிருக்க வேணும். அல்லது டந்து போகக் கூடிய அளவு
துரத்திலை வீடு இருக்க வேணும்
வேலைக்
இரண்டும் இல்லாட்டி குப் ாோகப்படாது.
அவளைவிடக் குறைந்த வயது - அவளை விடக் குறைந்த சம்பளம் - அந்த "டைப்பிஸ்ட் கிளார்க் சத்தியா, சுகந்தரும் சுகந்தங்களையும் பூசிக் கொண்டு 'பாங்க்" கிற்கு வரு வ  ைத ப் 1ார்க்க அவளுக்குப் பெரிய அசூயை கிளம்பும். என்ன செய் வது? அப்பாவும், தாத்தாவும் ஊரை ஏ மாத் தி ச் சேர்த்து வைச்ச காசு லட்சம், லட்சமாய் இருக்க வேணும் கார் வாங்க? ம். பெருமூச்சு ஒன்று பெரி தாய்க் கிளம்பி வெளிச் சுவாச மாய் முடிவடைவதற்கிடையில்மினிபஸ் "பிரேக்" போட்ட 3தச் சா ட் டா க வைத்துக் கொண்டு பின்ஞல் நின்று தன்
10
முழு உடலும் அவள் மேல் படும் படி அவளுக்கு மேல் சாய்ந்தான் ஒரு "கூலிங் கிளாஸ்".
அது எதிர் பாராத சாய்வு அல்ல. திட்டமிட்ட சாய்வு என் பதை அவள் இலகுவில் புரிந்து கொண்டாள். ஆனலும் உடனடி யாக ஒன்றும் செய்ய முடியாத நிலை. வாயுள் கசந்த எச்சிலை வெளியே எட்டித் துப்பினள். அவன் மீது விழுந்திருக்க வேண் டியது பாதையோரத்தில் சங்க் LOLDTEgLUS
இரண்டாவது முறையாக அவன் அவளது இடுப்புப் பகுதி யில் கைபடும்படி நெரித்தபோது ஆறடி உயரத்தில் ஆஜானுபாகு வாய் நின்ற அவனது"உள்நோக் கம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாதிருந்தது அவளால்8 அவன் காதருகில் குனிந்து மிக மெலிதாகவும் அமைதியாகவும் அவள் சொன்னன்;
'தம்பி, நாங்கள் கலியாணம் கட்டிப் பிள்ளையும் பெத் த ஆக்கள்?
பக்கத்தில் வேறு யாருக்கும் கேட்டிருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனல் அவனுக் குக் கட்டாயம் கேட்டது என் பது, அவன் 'இறக்கம், இறக் கம்" என்று கத்திக் கொண்டு விழி பிதுங்கியபடி பாய்ந்து
இறங்கிய வேகத்தில் தெரிந்தது.
உண்மையாகவே திருமணம் செய்வதற்கு முன்னுல் கூட, இப்
படியானவர்களுக்கு இப் ட டி. யாகவும் இப்படி அமைதி u. 1 fir G Ft சொல்லியிருக்கலாம்
என்று இப்போது அவளுக்குத் தோன்றியது. ஆணுல் அ போது அப்படி முடியவில்லையே!
அம்பனை முதல் மாசியப் பிட்டி வரை அவளுக்குப் பக்கத் தில் அமர்ந்திருந்த கிழவி மாசி யப்பிட்டிச் சந்தியில் கடகத்தை

யும் தூக்கிக் கொண்டு இறங்கி யவுடன் பின்னல் அம்ர்ந்திருந்த ஒரு "சதுர மூஞ்சி" திடீரெனப் பாய்ந்து வந்து அவளுக்குப் பக் கத்தில் இருந்த போதே சிறிது சந்தேகம் இருந்தது.
'இது ஏதோ கொழுவலுக் குத்தான் ஆள் வந்திருக்கு. "பிக் பொக்கற் ஆகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவள் தனது "ஹாண்ட் பாக்கை" எடுத்து, அவன் இருந்த பக்கத்திற்கு மறு பக்கம் மிக அவதானமாய் வைத் துக் கொண்டாள்.
அவன் தள்ளத் தள்ள, அவ ளும் தள்ளித் தள்ளி, இனிமேல் தள்ள முடியாத அளவு க் கு ஒதுங்கியிருந்த போது,
அவன் ம்ார்பில் குறுக்காகக் கட்டியிருந்த கையை அவள் பக்கம் நீட்டி, அவள் மார்பில் படும்படி திருப்பியபோது,
அந்த ஒரு கணத்தில்
அவள் பின்னர் நடப்பது, சூழல், எகையும் நினைத்துப் பார்க்காம்ல் கிடீரென எழுந்து, அவனது கன்னத்தில் பளிர் பளிர் என்று திவலை பறச்க அறைந்த நிகழ்ச்சி
* சனியன். ljøol–"
9yubunmirĝĥŭ
அப்போது அவளால் நிதா னமாக இருக்க முடியவில்லை. இதோ, இப்போக பிகங்கிக் கொண்டு ஒடுகிமுனே! இவனைப் போலத்தான் அவனும் அன்று அடுத்த கரிப்பில் பாய் ந் து விழுந்து இறங்கிக் கொண்டான். அதன் பின்னர்தான் இவளுக்குச்
சல கண்டமாய் வி ய ர்த் துக் கொட்டிற்று. ஸ்ஸில் இருந்த மற்றவர்கள்,
*srzörer Larört? என்ன பிரச்சினை? என்ன நடந்தது?" என்று கேட்க, இவள் பதில்
ஒன்றும் சொல்லாமல் ம்ெளன மாகக் கண்ணிர் வடித்தாள்.
'இதென்ன கேள்வி? ஒரு குமர்ப்பிள்ளை, ஒரு பெடியனுக் குக் கைநீட்டி அடிக்கிறதெண் டால், என்ன நடந்தது எண்டு கேட்க வேணுமே? என்ன நடந் தது எண்டு அந் த ப் பிள்ளை வாயாலை சொல்ல வேணுமே?
ளன்று இவளுக்கு வக்காலத்து
வாங்க, இவள் அதற்கும் மெளன மாய் இருந்த நிகழ்ச்சி இன்னும் பசுமையாய் மனதில் நிழலாடு கிறது:
ஒரு நாள் மட்டுமா?
ஒருவனுக்கு ஒருநாள் ஊசிக் குத்தல்! இன்னெருவனுக்கு இன் னெருநாள் பிளேட் கீறல்!
"உன்ரை வறட்டுருங்கியாலை நீ ஒரு நாளைக்கு எக்கச் சக்க ம்ாய்ப் பிரச்சினைப்படப் போருய்" என்று அம்மா சொல்கிருள்.
இப்படி எத்தனை நாள்கள் தான் சமாளிப்பது?
இவங்களெல்லாம் எ ன் ைேடை சொறியிறதாக்கு, நான் வடிவாத் தகதகவென்று சொர்ன விக்கிரகம் மாதிரி இருக்கிறது மாத்திரம் காரணமில்லை. நான் நடக்கும்போது பார்த் தா ல் மலர்ந்த புஷ்பங்கள் இரண்டு தத்துவது போலத் தோன்றுகி றது மட்டு ம் காரணமில்லை. என்ரை கழுக்கில் ஒரு தாலிக் கொடி இல்லாமல் இருக்கிறதும் ஒரு காரணம்" என்ற அவள் உணர்ந்த நாட்களில் கான் அது வரை வீட்டில் பேசப்பட்டு வந்த திருமணங்களையெல்லாம் தட்டிக் கழித்து வந்தவள், திடீரெனத் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.
இன்னும் ஏழு நாள்கள்! ஆறு, ஐந்து, நாலு, மூன்று. இரண்டு . . . நாள்கிள் வேக
மாய்க் கொடி கட்டிப் பறந்தன. இப்போது அவள் கழுத் தி ல் கொடி ஏறிவிட்டது!

Page 8
கொடியோடு பள்ளில் ஏறும் போது ஒரு ஆறுதல் 'அப்பாடா இனிமேல் இந்தக் குரங்குகள் சேட்டை விடாதுதிகள் உண்மை தான்!
அவள் எதிர்பார்த்தபடி சில மாதங்களாய் அவளோடு ஒரு வகும் சொறியவில்லே. அவளுக்கு அருகில் ஒரு "சீற்" வேறுமை பாக இருந்தாலும் கூடச் சில சமயங்களில் நின்று கொண்டிருக் கும் சாரங்களும், வேட்டிகளும், காற்சட்டைகளும் அதில் அIT விரும்பாதவர்கள் போல நின்று கொண்டிருந்தார்கள்,
ஒவ்வொரு மாதமும் இந்த
மூன்று நாளும் வே ஃ க்கு ப் போ வ து, அது பெண்களுக் கென்றே விதிக்கப்பட்ட தண்
உனே! அளினால் நடக்கவே முடிய தேகமெல்லாம் ஒரே ர லு ப் பு! "பாங்க்" கிலிருந்து பிரதான பஸ் நிலேயத்திற்கு நடந்து வரச் சோம்பல்பட்டுக் கொண்டு அ வள் பாங்கிற்கு முன்னுல் இருந்த "ஹால்ற்" டிலே நின்று கொண்டிருந்தாள். வீதி பில் ஜன நடமாட்டம் குறைவு தான். இப்போது யார்தான் த்ேளையில்லாமல் வீதிக்கு வரு கிரர்கள்: ஹாண்ட்பாக்கிலிருந்த "ரீடர்ஸ் டைஜல்டை" எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாள்.
பாரோ இருவர் சைக்கிளில் வந்த மாதிரி இருந்தது. அவள் கவனிக்கவில்ஃப்,
கழுத்தில் ஏதோ அட்டை அளர்ந்தது போல . . என்ன இது? அவள் சித்தனே புத்தகத் தைவிட்டு மீண்டபோது அந்த
வெழுந்த வெள்ளேச் சாரங்கள்
இரண்டும் தூரத்தில் பற ந் து கொண்டிருந்தன.
"ஐயோ என்ரை தாலிக் கொடி. கள்ளள். கள்ளன்"
அவள் பலமாகக் குழறிக் கொண் டிருந்தபோது நல்ல காலமாக அள்ளிடத்தில் வந்த பாங் க்
T)
மனேஜரின் கார் அவர்களேட் பிடித்துத் தாலிக்கொடியை மீ. டெடுத்தது.
அடுத்த நாள் அவளது கரு வரே சொல்லிவிட்டார் ‘鹰f கொடியை வைச்சிட்டு ஒரு மால்ே யைப் போட்டு க் கொண்டு போம். பளபளவென்று மின் ணுற உந்தக் கொடியால் உம் மடை உயிருக்கே ஆபத்து"
கொடி யினுல் உயிருக்கு ஆதது எண்மைதான். கொடி இல்லாவிட் டால் சுய கெளரவத் திற்கும் மரியாதைக்கும் ஆ பத்து: இதை எப்படி இவரிடம் "ரெே வது?
பழைய நிகழ்வுகளின் கரம் இவருக்கு என்ன தெரியும்? நீரில் ஊறிய சாக்குப் போல அவ்ருக் குள்ளே இதயம் கனத்தது.
இப்போது அவள் மீண்டும் கன்னி போலத் தோற்றமளிக்கி ருள். மீண்டும் பிரச்சி:
இன்று அந்தக் கூவிங்கிளா சுடன்" ஏற்பட்ட பிரச்சினேயில் கலங்கிய கண் ஒரே மறைத்துக் கொள்ள, அவள் ஹாண்ட்பாக் கிலிருந்த பத்திரிகையைத் தூக் கிப் பார்த்துக் கொண்டாள்.
"சும்மா நோஞ மாணு எண்டு பத்திரிகையிஃப் ஏதோ எல்லாம் எழுதிருங்கள், இதைப்பற்றி. இந்த வகையான பெண்களின் பிரச்சினே பற்றி. மக்கள் குரல் பகுதிக்கு எழுத வேணும்"
இந்த நினேவுடனேயே உறங் கிப் போனவள் அடுத்த நாள் வேலேக்குப் புறப்பட்ட போது, ஹாண்ட்பாக்கில் உளசி, பிளேட் ஆகியவற்றுடன் நினேவாக ஒரு "காஞ்சோண்டி" மரக் கொப்பை பும் எடுத்து வைத்துக் கொண் I-ITնիք =
"சொறியிறவன் ஒரேயடியா கச் சொறிஞ்சு கொண்டு இருக் கட்டும்!"
 
 

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான 8வது சர்வதேசத் திரைப்பட விழாவானது மே மாதத்தில் தாஷ்கென் டில் நடைபெறவிருக்கிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளேச் செய்யும் சோவியத் திரைப் படத் தயாரிப்பாளர்களின் பிரதிநிதிக் குழு ஒன்று அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்தது சோவெக்ஸ்சி எக்ரான்" என்ற ாஞ்சிகையின் பிரதம ஆசிரியான தால் ஆர்வோல் அந்தக் குழு வின் தலைவராக ந்ேதார். தம இந்திய விஜயம் பற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
உலகத்திலேயே மிகப் பெரிய சினிமாத் தொழில்களில் இந்திய சினிமாத் தொழில் ஒன்று. ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 750 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தாஷ்சுெண்ட் திரைம் பட விழாவில் ஏராளமான இந்தியப் படங்கள் காட்டப்படுகின் றன. டெல்லி, சென்னே, பம்பாய் ஆகிய நகரங்களுக்கு நாங்கள் விஜயம் செய்து பொழுது, இந்தியத் திரைப்பட உற்பத்தியாளர் கள் 10 படங்களே எங்களுக்குக் காட்டினர். இந்திய திரைப்படக் கலேயின் புதிய போக்கை அவை பிரதிபலிப்பவையாக இருந்தன. கோவிந்த் நிஹலானியின் "அர்த் சத்யா" என்ற படத்தைப் பற்றி நான் தனியாகக் குறிப்பிட விரும்புகின்றேன். இவர் டைரக்ட் செய்த படங்களுக்கு சோவியத் மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது. டெல்லி திரைப்பட விழாவில் பரிசு பெற்ற அவருடைய "ஆக்ரோஷ்" அண்மையில் சோவியத் யூனியனில் காட்டப்பட்டது.
நான் குறிப்பிட விரும்பும் மற்ருெரு படம் சியாம் பெகை வின் மண்டி" யாகும். அவருடைய மற்றப் படங்களேப் போலவே இதுவும் அவருடைய திறமையை வெளிப்படுத்துகிறது. சியாம் பெனகளின் சிறந்த படங்கள் இந்த விழாவில் காட்டப்படும்.
நாகா பரன், தம்முடைய 'பாங்கர் மார்க்கையா" என்ற படத்தை தாஷ்கெண்ட் விழாவுக்குக் கொண்டு வருவார்.
தாஷ்செண்ட் திரைப்பட விழாவில் காட்டப்படவிருக்கும் 25 இந்தியப் படங்களில் மூன்றைப் பற்றி மடடுமே இங்கு குறிப்பிட் டேன். விழாவில் காட்டப்படவிருக்கும் இந்தியப் படங்கள் நவீன இந்தியாவையும், இந்திய மக்களின் பிரச்ன்ேகளேயும் பிரதிபலிப்பு வையாக இருக்கும்.
卫翡

Page 9
சம்பளக்காரன்
நிTனுெரு கொடைவள்ளல் என்பூல் அதனை யாரும் நம்ப மாட்டார்கள். அதேநேரத்தில் நானெரு அரசாங்க ஊழியன் என்பதையும், அதனேடு கூடாே9 சொல்லிவைத்தால் நிச்சயமாக நாணுெரு கொடைவள்ளல்தான் என்பதை யாரும் மறுக்கவும்
DnrL LITrisGr.
பாருங்களேன். இன்று ஒரே நாளில் சுமார் ஒராயிரம்
ரூபாவை எத்தனை பேருக்குப் ப கி ர் ந் து கொடுத்தாயிற்று. இன்று மாத்திரமா? ஒவ்வொரு
மாதமும் இது நடக்கும் சங்கதி தான.
கடைக்காரன், பாண்காரன், அரிசிக்காரி இவர்களெல்லாம் நாள் பார்த்து வரிசையாக் வந்து தி ன்று விடு வார்களே! இனி யென்ன. . . இழுத்திழுத்துக் கொடுக்கத்தானேவேண்டும். ம். சோறும், கறியும், உப்பும், புளி யும் மாத்திரம்தான வாழ்க்கை இன்னும் எத்தனை தேவைகள், நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன: இவற்றுக்கு மத்தியிலே எ தி ர் நீச்சல் போடுவதென்ருல் அப் List-f. . . . . . . . .
"எணு , முடிஞ்சா? ம்.
எல்லாம் பங்கிட்டு இந்த மாஸம்
- திக்குவல்லை கமால்
தெரிந்தானே. அதுக்கு. ரெடியா நில்லுங்கோ’ மனைவியின் குரல் கான் இது. எனது இயலாமை யைச் சுட்டிக்காட்டி, இன்னும் எதையோ சொல்ல வழியைத் துப்புரவு செய்து கொண்டான்.
"அப்பிடியா? எல்லாத்துக் கும் ரெடியாகத்தான் நிக்கியன். ஜெ ஸி மா பிரச்சின்கள்தான் மணிசன வாழத்தூண்டுது’ நான் எனது வழமையான பாணியிலே தான் அவளுக்குப் பதில் சொல் லத் தொடங்கினேன்.
ம்ே. எத எடுத்தாலும் நீங்க இப்பிடித்தானே சொல்லு வீங்க. பிரச்சின இல்லாம வாழத் தான் ஒவ்வொருத்தரும் யோசிக் கிய" அவள் விட்டுக் கொடுப்ப வலாக இருக்கவில்லை. சும்மாவா? ஐந்து வருடம் என்ளுேட வாழ்ந்த
அனுபவம் அவளையும் டி டி ரீ நுளம்பாக மாற்றியிருக்காதா என்ன?
சரி ஜெஸிமா நீங்க செல்ல வந்தத இன்னம் செல்லல்லியே. கத கொடுக்கத் தொடங்கின இனி மத்த வேலகள்?
இப்படி நான் சொன்னதும் அவளுக்குச் சற்றே கோபம் வந்து விட்டது வேலைக்கிள்ளி யென்று
4.

அவளைச் சுட்டுவதாக அதற்கவள்
அர்த்தம் கற்பித்துக் கொண் டாள். இல்லாவிட்டால் Dol Gorgy சிவந்த முகம் ன்னும் சிவப் பேற வேண்டியதில்லையே!
". . . . . . நான் அரகொறயா வேல வெட்டிகள் வெச்சா நீல் களா செஞ்சி முடிக்கப்போற? மறுபேணம் ஏ ன் ட கையால தானே எல்லாம் நடக்கோணும். எல்லாத்திலயும் கொற கண்டு புடிக்கியதுதான் உங்கட ւմgթծ: ம்ே சரி அதவுடுங்க, ரெண்டு மூணு கலியான ஊடுகளிக்கு கட்டாயம் போகோணும். சும் மா ம் போகேல, ஹதியாவும் குடுக்கோணும். அன்ன நேரத் தோட செல்லீட்டன்"
ஜெஸிமா சொல்ல வேண்டி பதைச் சொல்வி நிதித்தினுள். இதைக் கேட்டதும் எனக்குத் திடீரென்று தலைமேல் சுமை ஏறிவிட்டது பாலிருந் தது. சுமக்க இயலாச் சும்ை தலை மேலிருக்கையில் அதற்குமேல் இன்னும் சுமை!
கலியானங்க நடக்கோனும் தான். அதுக்கு நாங்க கடன் காரனகோணுமா. காலம் மிச்சம் கஷ்டம், அதுக்கேத்து மொறக்தி ஒண்ட யும் மாத்திக் கொள்ள மாட்டாக, என்ன செய்ய.
சிறிசாப்பாத்து வாங்க வேண்டி
யாருன் பெருமூச்சு விட்டபடி இப்ாடிச் செரல்லிக் கொண்ட்ே
மனைவியின் முகத்தைப் பார்த் தேன்g
*ம். நீங்கி ஓங்கட கலி
யாணத்தையும் பெரிசா ஆடம் பரமாத்தானே செஞ்சீங்க ஒரே நேரத்தில எங்களுக்கு கெட்ச்ச தெல்லாம் இப்ப ஒவ்வொண்டா குடுக்கவாசீக்கி. குடுக்காட்டி நீங்க அவங்களுக்கு கட்ன்காரன் குடுத்தா நீங்க கடக்காரருக்கு கட ன். இவளவுதான் வித்தி . արժմֆ*
கள் எதனையும் என்ல்ை a கழிக்க முடியவில்": இல் இட்ம் பெறும் எத்தனையோ விஷயங்கள் எனக்கு
ஒர் அங்கத் * ... - سم من 9ே5 இருக்கும் வண்டி * சமுதாயத்தோடு ஒட்டு ற
வாகத்தானே செல்லவேள் யிருக்கிறது. வண்டி
‘எங்கட நிஸ்தா FITéFrr–
Լ0ճ6ն լorrլնլգion போற. இளவு உஸ்மான்ட க்
பொற பதினேழில ளு ” இருவதாந் Q ஆய் தி மாஸ்டர் களுக்கு சம்பந்தம். மணிசரத்
தேவயென்டுதானே கூப்பிடுகிய
மனைவி பட்டியலையே சமர் பித்துவிட்டாள். இதில் ஒன்று கூட சாக்குப் போக்குச் செல் வித் தவிர்த்துக் கொள்ளக் கூடிய
தல், குறைந்தது ஆ ளு க்கு ரூபா பெறும்தியான அன்பளிப் ாவது கொடுக்க வேண்டும்.
ஜெஸிமா ஆங்கிருந்து குசிவிப் பகமாகச் சென்றதும் நான் அப்படியே சாய்ந்துகொண்டேன்
நினைவுச் சுழிகள் எனக்குள் கோலமிட்டன. திான் அரசாங்க சேவையில் இணைந்து பத்து öl (h பங்கள் பறந்தே விட்டன. அப் போதெல்லாம் உத்தியோக கா னென்ருல் எவ்வளவு மதிப்பு. மதிப்பு бTIJI Jц у போனலும் கைநிறையச் சம்பளம் கிடைக்க வும்தான் செய்தது.
அன்று கிடைக்கிற சம்பளத் தைக் கொண்டு உம்ம்ா հմունւյր՝ இரு சகோதரிகளோடு litigator ல்லாமல் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தையே நிர்வெ முடித் சித் மாதா மாதம் ர்ை ஏதோ எஞ்சவும்தான் செய்தது. சித்த தக்கைக்கு திருமதி

Page 10
செய்து கொடுத்ததும், வீட்டை ஒரளவுக்காவது கட்டிக் கொண் டதும் இந்த ச் சம்பளத்தால் தாளே ஆகுல் இன்று.
கல்யானம் செய்து மனேவி பும் பிள்ளேயுமான பிறகு, இந்த ஐந்து வருடத்துக்குள்ளும் வர வரக் குடும்பச் செ ல வ க் கும் போதாததாக விவோசியோற் நம் தொந்தரவு கொடுக்கிறது. கையில் வாங்கிறதும் பையிலே போடுவதும் கா சுபோன இடம் தெரியாமல் விழிக்கிறதும் இப் போதெல்லாம் சர்வ சாதாரண ரமாச்சாரமாய்ப் போய்விட்டது.
வெளியே சைக்கின் மணி யோசை கேட்டு நான் எழுந்து பார்த்தபோது தபால்காரன் 凸占厅 ந்து கொண்டிருந்தான் அடுத்த வீட்டுச் சிறுவன் எனக் கெர்ரு கடிதத்தைக் கொண்டு வந்து தந்தான். மனேவியும் பின் பக்கமிருந்து வந்துவிட்டாள். இப்படி ஆடை ஜேடைக்கு எங் கிருந்தாவது எனக்கொரு கடிதம் வரும் .
பாமிய அணு ப்ரீக்கிய?"
கடிதம் எழுத எனக்கு வேறு யாருமில்லே என்பதைக் குத்திக் காட்டியபடி ஜெனமோ கேட் டாள் பதிலுக்குத் தலேயாட்டிய படியே கடிதத்தைப் பார்த்தேன்.
எனத்தியன் கடி த த் த ப் பாத்துக் கொண்டு யோசிக்கிய மீண்டும் மனேவி இப்படி என்னி டம் கேட்டாள்.
இல்ல ஒரு திே வ க்
நம்மா எழுதீக்கிய. அவச ரமா ஆயிரம் ரூபா தேவைப்படு கியாம். எப்படியாவது அனுப் பச் செல்வீக்கிய, அது த T என் இரக்கியன்" என்ன செய்வ தென்றே தெரியாத நிலயில் தான் நான் । ।।।। சொன்ன்ேன்
'ம். இங்கிட டம்மாக்கு இப்பிடிக் கேக்க வேறு தாரிக் காங்க, ஒங்களுக்கிட்டத்தானே கேக்கோனும், எ ப் பி டி ச் சரி அனுப்பப் பாருங்க."
அவள் அழுத்தம் திருத்தமா கவே சொல்லித் தீர்த்துவிட் டாள். அதற்காக எனக்கு வழி பிருந்தால்தானே! இப்போதே கடன்காரன் அதற்குள் இன்னும் பாரிடம் கடன் கேட்பது? அவ ளின் ந  ைக நட்டுக்கட்ட ஒவ் வொரு தேவைக்காக வங்கியில்ல் வோ தவங்கிடக்கின்றன.
செப்பவன்" எனக்கு எதுவுமே ஓடவில்லே.
"எ 3 ந் த ச்
"ஆயிரம் ருவத்தானே எங் சுட மாமமாருக்கெட்ட கேட்டா எப்பி3 ம் தருவாங்க, ஒங்கட புரியம் எப்பிடியன்" என் அபிப் பிராயத்தை அறியும் எதிர்பார்ப் போடு தன் கருத்தை முன்ளைத் 高Tā·
ரவிக்கு மூ க்கு முட்டக் கோபம் வந்து பொங்கியது: அவளே என்று கைப்பிடித்தேனே அதன் பின்பு வேறு எவரையும் எதற்காகவும் எதிர்பார்க்கும் எண்ணத்தையே என் மனதிவி ருந்து கிள்ளியெறிந்து விட்டவ ாைல்லவா நான். அதற்குக் காரண மில்லாம்லுமில்லே.
ஜெஸீமா எங்களுக்கு களி பானாம் பேசின நேரத்தில் அதும் கடசி டைமில ஒங்கட மயமமா சென்னத நெனவிக்கா? சம்பளக் போன் குடுக்கியாண்டு கேட் டாங்க. இது மி ட் டு ம ல் , அதுக்கு மேல்யும் கேட்டாங்க. ம். இப்ப அப்பிடிப்பட்டவங் கிட்ட ஒதவி கேட்டா. சம்ப எாக்காரனுக்கு பொண் குடுத்தா இப்பிடித்தானென்டு சிரிப்பாங்க"
罩的
 
 

நான் கோபத்தோடு கொதித் தபோது ஜெனமோவின் முகம் வெளிறிப்போப் விட்டது. சொல் விக்கூடாத வார்த்தைகளே வெளிக் கக்கிவிட்டு அவள் இப்படித்தான் எப்பொழுதுமே கலங்கி நிற் பாள்
சான்ன மன்னிச்சிக்கோங்கி, இந்த நேரத்தில ஓங்கட உம் மாக்கு ஒதவி செய்ய எனக்கு
"ஒதவி செய்ய ஒரு வழியு மில்லயென்டு உம்மாக்கு கடிதம் போடப்போறன். ஆணு என்னக் கொறச்சி மதிச்சவங்களுக்கிட்ட மட்டும் கைநீட்டப் போகமாட் டன்" நான் இறுதியாகவும் உறு தியாகவும் சொன்னேன்"
"நீங்கள் செல்வியது மெய் தான்" அவள் நிர்மவமான மன
வேறவழி படல, அதாவதான்" தோடு சொன்னுள் அவள் கம்மிய குரலில் தவறை
ஏற்றுக்கொண்டாள். #
லெனின் சொல் அகராதி விரைவில் வெளியிடப்படும்
லெனின் பயன்படுத்திய சொற்கள் அடங்கிய அகராதியை வெளியிட, சோவியத் விஞ்ஞானப் பேரவையின் ரஷ்ய மொழிக் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. ரஷ்ய மொழி அகராதி எதி லும் இல்லாத 4000 சொற்களே லெனின் பயன்படுத்தினூர் என் பது ஆராய்ச்சிகளிலிருந்து தெரிகிறது. அவருடைய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் 12,000 சொற்கள் ஒரே முறைதான் பயன்படுத் தப்பட்டுள்ளன. லெனின் மொத்தம் 37, 3 ப0 சொற்களேப் பயன் படுத்தியிருக்கிருர், (செர்வொஸ்சும் புஷ்கினும் தலா 20, 100 சொற்களையும் 16, 100 சொற்களேயும், ஷேக்ஸ்பியர் 5,000 சொற்களேயும் ற்ான் பயன்படுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது).
இந்த அகராதி வெளியிடப்படுவது, நவீன மொழி இயலின், குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும் என்று, இந்த அகராதியைத் தயாரிக்கும் குழுவின் நல்வரான பியோதர் டெனிசோல் கூறிஞர். லெனின் பயன்படுத்திய சொற்கள் ரஷ்ய மொழி மீது மிகுந்த செல்வாக்கு ஏற்படுத்தியதாகவும், ஆகவே அவற்றை ஆராயாமல் இப்பொழுது ரஷ்ய மொழியைக் கற்பது சாத்தியமில்லே என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலப் போக்கில் எல்லா மொழிகளுமே மாறுதல் அடைகின் றன். ரஷ்ய மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. லெனின் பயன் படுத்திய சில சொற்களின் பொருள் நவீன வாசகர்களுக்குத் தெளி வப் புரியாமல் இருக்கக்கூடும். இப்பொழுது தயாரிக்கப்பட்டு வரும் அகராதி, அவற்றிற்குத் தெளிவான விளக்கம் கொடுக்கும். லெனின் நூல்களே இந்திய மொழிகளில் மொழி பெயர்க்க இது பெரிதும் உதவியாக இருக்கும். பல ரஷ்யச் சொற்களேயும் சொல் தொடர்புகளேயும் லெனின் எந்தப் பொருளில் பயன்படுத்தினூர் என்பதை இந்த அகராதி விளக்கும்,
7

Page 11
குடுக்கை வைச்சான் காக்கை
- சோலேக்கிளி
குடுக்கை வைச்சான் காக்கையைத் தெரியுமோ? அதோபட்ட வேப்பையில்... மிலாறு தெறித்து முறியும் கட்டை அந்த வேப்பை துளிர்க்க அதற்குத் துணிச்சல் இல்லை இந்த மழைக்கு எழும்பா உசிரு. பட்ட வேப்பை பழைய சரக்கு அப்பச்சி ஒருநாள் அவலைக் கொறிக்கையில் விஷயம் தெரிந்தது:
அப்பச்சி செத்து பேரன் நானும் அப்பச்சி யாகி பொல்லும் தடியுமாய். . . வேப்பையின் வயது வேண்டாம் விடுங்கள் அதோடு கிடந்து அழியும் காக்கையின் நப்பித் தனம்தான் நமக்குத் தேவை. வேப்பை செத்து வீழும் நிலையிலும் குடியைக் கிழப்புதா? இருந்த சுற்றம் எல்லாம் கலைந்து வாழ்ந்த போதும் வேசா மகன்ட. பிணத்தைக் கொத்துது சிறகை அகட்டிச் சினைப்புச் சுரண்டுது கீதம் பாடுது நித்திரை வந்ததும் நின்று தூங்குது எல்லாம் பிறந்த இந்த வேப்பையில்... குடுக்கை வைச்சான் காக்கை இதுதான். பிறந்த இடத்தை பெரிதாய் மதிக்கும் இந்தக் குடுக்கை எங்களை விடவும் ரொம்ப உசத்தி, அப்படி மனசு அடிக்கிடி உழலும் . . . Ο
8
 

தான சிறுகதைகள்
f புதிய
பேச்சுத் தமிழில் எழுதுவ தன் மூலமே மொழிக்கு உயி ரும், உணர்வும் ஊட்ட முடியும் எ ன் ற எண்ணம் வேரூன்றி. புதிய அலை வீசிய அறுபதுகளில், அசல் பேச்சு மொழி நடையிலே பல அற்புதமான, தாக்கமான கதைகளைச் சமைத்த இளம் எழுத் காளர் செ. கதிர்காம நாதன அக்கால வாசகர்கள் மறந்திருக்க முடியாது. அற்ப ஆயுளில் அவர் எம்மை விட்டுப் பிரிந்து விட்ட போதிலும் சாகா வரம் பெற்ற அவரது பல முத் இன்றும் நறுமணம் பரப்பி வருகின்றன.
ஈழத் க மிழ் ச் சிறுகதை உலகு, குறிப்பிடத்தக்களவு சிறப் பான எல்லைகளை அடையாத அந்தக் காலகட்டத்தில், அதன் போக்கைச் சரியான பாதையில் அடியெடுத்துச் சென்ற எழுத்தா ளர் பட்டியலில் கதிர்காமநாத னுக்கும் பங்குண்டு. நாட்டை வளம் பெறச் செய்யும் விவசா யிகள், மீனவர்கள், மற்று ம் தொழிலாளர்கள் டே சு கி ன் ற
தமிழை, அடுப்படி பில் பெண் கள் பேசுகின்ற தமிழை எல் லாம் பரீட்சார்த்தமாக, அக்
காலத்து முற்போக்கு அணியி
9
அறுபதுகளின்
அலையும்
கதிர்காமநாதனின்
பங்களிப்பும்
- ச. முருகானந்தன்
னர் சிறுகதை - நாவல் இலக்கி யங்களில் புகுத் தி, பலவித வாதப்பிரதிவாதங்களுக்குள்ளாக் கிய அந்தக் காலகட்டம் ஈழத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு பொற்காலம் எனலாம். பல வித எதிர்ப்புகளிடையே கதிர் காமநாதனும் தன் பணியினைச் சிறப்பாகச் செய்தார் என்பது கண்கூடு. கிராமங்களிலும், சந் தைகளிலும், சந்திகளிலும் கல கல என்று பேசப்படுகின்ற தமி ழில் எழுதினுல்தான் அது சாதா ரண மக்களுக்கு இலகுவாகப் புரியும்; அதை விடுத்து பாண் டித்தியத் தமிழில் எழுதுவகால் சாதாரண மக்கள் மத்தியில் லிழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியாக என்று தன் நடைக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு எழுதி வந்த கதிர்காமநாதனின் காலகட்டத்தில், "சாதி" என் னும் அரக்கன் கோரத் தாண் டவமாடி முனைப்புப் பெற்றிருந் ததால், அவரது கதைகள் பல வற்றிலும் அதன் தாக்கத்தை நன்கு உணர முடிகிறது.
அடிப்படையில் ஆரோக்கிய மும், உள்நோக்கில் உன்னத மும், வர்க்கப் போராட்டத்தில் நம்பிக்கையும் கொண்டு இவர்

Page 12
எழுதிய சிறுகதைகள் விமர்சகர் களின் கவனிப்பையும், வாசகர் களின் வரவேற்பையும் பெற ஆரம்பித்ததால் உற்சாகம் மிகக் கொண்டு தொடர்ந்து எழுதி ஞர் கதிர்காமநாதன். நிறைய எழுத வேண்டும், பெரிய பெரிய பத்திரிகைகளில் எழுதிப் பிரபல மடைய வேண்டும் என்று குறு கிய நோக்கோடு சிந்திக்காமல் சமுதாயத்தின் மாறுதலுக்கு ஏற் பவும், அடிமைத் தழைகள் நீங் கவும், விழிப்புணர்வு பெற்று Gl unir prirGib 6 TGallw6werth P-CD06nu Tw, வும் தனது பங்களிப்பைச் செய் தார். கிராமிய கலாசாலைகள், வயற்புலவுகள், தோட்டங்கள், கடற்கரைகள் முக லான  ைவ இவரது கதைகளின் பகைப்புலங் களாக இருந்தன.
கிராமம் என்பது சமூக யதார்த்தமாகும். பரந்துபட்ட சமுதாயத்தில் உள்ள பெரும்
பாலான அமைப்புகளையும், கதா பாத்திரங்களையும் தன்னகத்தே உள்ளடக்கியதே கிராமம். அறு பதுகளுக்கு முன்னர் கிராமத் தின் சமூக, பொருளாதார, அர சியல் அம்சங்கள் முழுக்க முழுக்க சாதியமைப்பிலேயே தங்கியிருந் தன. இந்தியாவில் சாதியமைப் பில் சக்தி வாய்ந்த குழுவாகப் பிராமணர் இருந்தது போல, இவங்கையில் வேளாளர் (வெள் ளாளர்) தன்முனைப்புப் பெற்றி ருந்தனர். பிறசமூகங்கள் பொரு ளாதாரத்தில் நலிவுற்று. வேளா ள  ைரயே சார்ந்திருந்தனர். சொத்துடைமைகளும் இவர்களி டம் இருக்கவில்லை. நிலமற்றவர் களாகவும், உடல் உழைப்பை நம்பி, நாளாந்த ஜீவனத்திற்கே போதாத கூலி பெற்று, ஒடுக்
கப் பட்ட அடிமைகளாகவும்,
பற்ருக்குறையுடன் ஜீவனம் டத்திவந்தனர். சமூக பொரு ளாதார ஆன் மீக வாழ்வில்
வேளாளரை எதிர்பார்த்தும் நம்
பியும் வாழ்ந்த நிலை, 1988 ல் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்படுத்திய விழிப் புணர்ச்சியின் பயனக மாற்றம் காணத் தொடங்கியது. மந்த கதியில் நிகழ்ந்த இம்மாற்றத்தை துரிதப்படுத்த, அறுபதுக்களில் புதிய அலையாக வந்த எழுத்தா 6Tri தலைமுறை தமது பேணுவை மகத்தான ஆயுதமாகப் பயன் படுத் த ஆரம்பித்த போது செ. க. வும் அவ்வழி நின்று உழைத்தார்.
சு த ந் தி ர ப் போராட்டக் காலகட்டத்தில், பல் வேறு தேசிய கலாச் சா ரங் க்ளைக் கொண்ட வெவ்வேறு பிராந்தி யத்தைச் சேர்ந்தவர்கள், தங்க ளனைவரையும் ஒன்று சேர ச்
சுரண்டிய விதேசி ஆதிக்கத் த ளை க்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியது போல, சுதேச ஏகாதிபத்திய முதலா
ளித்துவ வர்க்கத்திற்கு எதிராக ஐம்பது, அறுபதுகளில் போர்க் கொடி உயர்த்தப்பட்டது. அதற்கு ஆதரவாக அமைந்த அரசியல்மாற்றங்கள் தொடர்ந்து நிலத்து நிற்காமையும், பின்னர் சாயம் மாறியமையும், எழுத்தா ளர்களின் கடமையை மேலும் அதிகரிக்கச் செய்தது. எனினும் இலக்கிய உலகில் "தேசியம் பல ரையும் கவர்ந்த ஒரு கோட் டாடாக தொடர்ந்து நிலைத்து வந்த கால கட்டம் அது. எனவே செ. க. வின் க  ைத களி லும்
தேசிய உணர்வு மேலோங்கி நின்றது"
தாய் ம்ொழிக் கல்வியின்
முதல் அறுவடையாக வந்த பட்டதாரிக் கூட்டத்தில் ஒருவ ரான செ. க. வும் புதிய சிந்த னைத் திறனுடன் அழகிய பேச்சு மொழியில் க  ைத படைத்து வெற்றி கண்டார். வசனமென்ற கருவியை நி த ரான மாக க்
0

கையாண்டு, சொற் சிக்கனமும் அடக்கமும் கொண்டு, வாழ்க் கையின் ஏற்ற இறக்கங்களை அதன் தாக்கங்களை, அ  ைவ தகர்க்கப்படும் வழிகளை இவரது கதைகள் கோடு காட்டி நின்றன.
அனுபவத்தைப் பிரதிபலிக் கின்ற எழுத்துக்களே, ஆக்கபூர் வமான இலக்கியமாகும் என்ப தற்கு இவரது அநேகமான சிறு கதைகள் சான்ருகும். இவரது பல கதைகள் மக்களின் வாழ்க் கையோடு இணைந்து நிற்கின் றன. 'தாய் மொழி மூலம்" எ ன் ற இவரது சிறுகதையில் இவரது உள்ளப் புண் புலப்படு கிறது. "தமிழ் மீடியம்" என்று அந் நா விரி ல் பரிகசிக்கப்பட்ட நிலைகண்டு கொதித்தொழுந்து. இக்கதை மூல ம் தன் மனக் கருத்தை, பரிகசிப்பவர் புரிந்து கொள்ளும் வண்ணம் கூறி முடிக் கிருர், "டேப் தம்பி, அப்புக் காத்தர் சிவத்தாற்றை மேள் சரஸ்வதிக்கு அந்தத் தொழில் கிடைச்சிருக்கலாம். முந்தநாள் சம்பஸ்ஸாலே வெளி க் கிட் ட பொடிச்சி அவள். அவளும் தமி ழிலை படிச்சவள். உனக் குப் பிறகு படிச்சு வெளிக்கிட்டவள்" தமிழிலே கற்க நேர்ந்த கார னத்தால்தான் . தனது மகன் தில்?லயம்பலத்திற்குத் தொழிலே கிடைக்கவில்லை எனத் துயருற்றி ருந்த தம்பருக்குச் சடுதியாக அதற்குமப்பால் வேருெரு கார ணம் இருப்பது புலப்பட்டது. வெகு அழகாக செ. க தன் கருத்தைச் சொல்லி கதை படிப் போரைச் சிந்திக்க வைத்துள் ளார். இதே கருவை "அதிர்ஸ்டம் உங்கள் பக்கம் இருக்கட்டும்" கதையிலும் சற்று மாறுபட்ட கோணத்தில் காட்டியுள்ளார்.
கதிர்காம்நாதனின் கதைந்
தலைப்புக்கள் கவர்ச்சியானவை, உதாரணத்திற்கு இதோ சில
சில்லென்று பூத்த", "கொட்டும்
பனி", "வெறும் சோற்றுக்கே வந்தது", "அதனுலென்ன பெரு மூச்சுத்தானே", "குளிர் காலத்
திலும் உத்து வராது", ஒரே குடி சையைச் சேர்ந்தவர்கள்? இப்ப டிப் பல.
1942 ல் பிறந்த செ. க. தனது பதினெட்டாவது வயதில் கலைச் செல்வியில் எழுதிய "எல்லாம் உனக்காக" என்ற சிறுகதையிலேயே நல்ல கருத் தையும், வேகத்தையும் அவதா ணிக்க முடிந்தது. அழக ரன நடையும் கூடியிருந்தது. "இன் னும் சில காலத்துங் ஒரு முன் னணி எழுத்தாளராகத் திகழப் போகிருர் வளரும் பயிரின் வீறு முளையில் தெரிகிறதே!" என்று ஈழத்துச் சோமு அவர்கள் அப் பொழுதே வாழ்த்தியது வீண் போகவில்லை, அனுபவங்களின் முழு வார்ப்பாக வந்த இவரது "ஒரு கிராமத்துப் பையன் கல் அலுரரிக்குப் போகிருன்? இவருக்கு நல்ல பெயரையும், ஈழத்துச் சிறுகதை உலகுச்கு ஒரு நல்ல நிறைவான அறுவடையையும் தந்தது. இக்கதையைப் பற்றிக் குறிப்பிட்ட கலாநிதி ஆ. வேலுப் பிள்ளை அவர்கள், "இக்கதையில் கதாசிரியரைத்தான் நான் இனங் கண்டேன். முழுக்க முழுக்க கர வெட்டி விக்னேஸ்வராக் கல்லூ ரிச் சூழலையும், கரவெட்டி விவ சாயக் குடும்பத்தையும் தரிசிக்க முடிந்தது. நிறைவான ஒரு சிறு கதை' என்று பாராட்டினர். இச்சிறுகதை பின்னர் சர்வதேசச் சிறுகதைகளில் ஒன்முக அங்கீ காரம் பெற்றது. பல மொழி களிலும் மொழி பெயர்க்கப்பட் டது. இக்கதையில் சில இடங் களை இப்பொழுது பார்ப்போம்.
அவனுக்குத் தெரிந்த ஒன் பது வருடங்களில், ஆரம்ப
a.

Page 13
வகுப்புத் தொடக்கம் இன்று இெர வயல்களேயும் பி ரத் வீதியையும் இணேக்கின்ற ஒழுங் கற்ற வரம்புப் க" அவன் நடந்து கொண்டி
ருக்கிருன், மன்ழசாலுங்களில் அவனுக்கு அந்தப் பாதையில்
பொல்லாத ஆத்திரம் பெரும். ஒரே களிமண், ஒடுங்கிய வரம் 4* அது சேறும் சகதியுமாய், நடக்க முடிவதில்3,
இப்பொழுது பாதையில் ஒழுங்கீனத்தை யோசிக்காது, யோசிக்க இயலாது அவசரத்தில் வயல்களுக்குமப்பால் பிரதான வீதியில் மாணவர்களேக் கான பு:டியாதிருந்த அந்த ச் சூழ் நிலேயே அவனுக்கு முக்கியமான பிரச்சிஃனயாகத் தோன்றுகிறது.
"இண்டைக்கு இந்த ஆப்ப குவே நல்லா நேரம் போட்டுது:
அறிவான் காஃபை மா" என் மாட்டன் எண் டு சொல்லக் கேட்டானே? கொத்த வாடா.
கொத்தவாடா எண்டு உசிரை
எடுத்துப் போட்டு . ம். ப் ப இந்தக் கொதிகுடலன் தீலேமை வாத்தி பாத்துப்
பாராமை எக்கச் சக்கமாக அடிச் சுக் கொல்லப் போரூன், கெர்த் திக் கொத்தி இந்தக் கை மூட்
டுக்கை நோ கி தி நோ. இதோடை நேர்ட்சும் எழுத வேணும்"
சென்ற் போல்ஸ் கல்லுரரி ஆதிபர் மிகவும் பொல்லாதவர். சின்னேயா போன்ற படிந்து, வியர்வை சிந்துகிற் அழுக்குத் தோற்றங்களைக் கண்டால் அவர் கள் கல்லூரி ஒழுங்கு விதிகளே மீறுகிற "சுரண்பற்ற (gif மங்கள் என அவருள் வேக்காடு. அது ஒரு வெள்ளேக்காரன் பாட சாஃபியாக இருக்க வேண்டு மென்ற அவரது அபிவாசை ஞல் சின்னேயா போன்றவர்கள் அவரிடம் சிதறு தேங்காய்கள்
இந்தக் கதை மூலம் பள்ளி ஆசிரியர்கள் ஏழை விவ சாபியின் முயற்சி: எவ்வளவு கேவலமாக மதி க்கிருர்கள் என்று
தி கிரு ர் கதிர்காமநாதன்." இச் சிறுகதை ஒன்றே ஆசிரியர் சிறந்த பிரீமுத்தாளர் என்பதற்கு முத்திரை க் கு எத ஐ செ. கனேசவிம் குறிப்பிடுகி ரர். இக்கதையைப் போலவே பல விதைகளில் சுத ஒ சி ய ர் பெற்ற அனுபவமும், கொதிப் பும் கதைகள் பூராக உளடுருவி நிற்கின்றன. ஒட்டு மொத்தமாக இவரது தொகுதிக%ாப் படிக் கின்ற போது மெள எளி பின் சாயல், லா, ர, ராவின் நன வே  ைட, ஜெயகாந்தனின் பாணி என்று பல சிறப்பு அம் சங்கள் தெரிந்தாலும், அவற் றிற்கு மேலாக இர் சிறுகதைக ல் காணக்கூடிய சிறப்புப் பண்பு, தனி மனிதஈர் அடிப் படையாகக் கொண்ட சமுதாய உணர்வாகும்.
கலாநிதி கைலாசபதி அவர் கள் இவரது கதைகாேப் பற்றிக் குறிப்பிடுகையில், "கதிர்காம நாதன் நாளுக்கு நாள் இலக்கிய முதிர்ச்சியும், மலர்ச்சியும் பெற்று
வருகிருர், உலக வாழ்க்கையை நேர்நின்று நோக்கும் முயற்சி யின் எதிரொலியை இவரது படைப்புகளில் கேட்க முடிகின்
றது" என்கிருரி,
செ. யோகநாதன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், எடுத் துக் கீொள்ளும் விசயம், கீதை சொல்லும் பாணி, வாசகனேக் கதையோடு ஒன்றச் செய்யும் தங்கு தடையற்ற நடை, எழுத் தின் முதிர்ச்சி என்பன இவரது தனித்தன்மைகளாகச் சிறப்புப் பெறுகின்றன" என்கிருர்,
செ. க தி ரீ கா ப நாதனின் r) பெருமூச்சுத்
蠱

தானே" என்ற கதையின் சுல்ே பழகையும், கட்டுப்பாட்டையும் பிரசார வாடையற்ற தன்மை 'யையும் பாராட்டும் காவலு ராசதுரை. இவ்வளவு இளம் பிராயத்தில் இத்தனே ஆறறல ஆசிரியருக்கு வாய்த்திருக்கிறது" என்று வியக்கிருர்
எழுத்து நடையைப் பொறுத் தவரையில், லா வத மர ன தொடர்ச்சி நடை ஆசிரியருக்குக் கைவரப் பெற்றுள்ளதாய் குறிப் பிடும் அ. கந்தசாமி. வாசகனே அங்கும் இங்கும் இழுத்து அலேக் காது, தனது பாய்ச்சலோடு அள்ளிச் செல்கின்ற வேகமும் உத்தியும் நடையில் இரு ப்பதை உணர்கிறேன். இது ஒரு படைப் பாளிக்குக் கிடைக்க முடியாத அசாதாரன வெற்றி" 5. ಇನ್ತಿ; பாராட்டுகிருர், இக் சுற்றின் உண்மை நிலே அவரது பல கதைகளில் நிதர்சனமாகிறது.
கதிர்காமநாதனின் கடைசிச் சிறுகதை, அவர் காலமான பின் னர் பிரசுரமான "வியட்னுமே உனது தேவதைகளின் ே الدقيق வாக்கு" என்பதாகும். சர்வதே சப் பிரச்சினே ஒன்றைத் தொட்டு எழுதப்பட்ட முதற் தமிழ்ச் சிறுகதை என்ற புகழை இக் கதை பெறுகிறது இன்றைய இலங்கைப் பிரச்சினையை அலசி எழுத அவர் உயிருடன் இல் லேயே என்ற ஆதங்கம், இக் கதையைப் படிக்கும் போது எழுகிறது. இச்சிறுகதை செ. அவர்களேச் சர்வதேச தரத்திற்கு ஐ.யர்த்துகிறது. நிறைவான, தெளிவான, நாசுக்கான அணுகு முறையே கதைக்கு மகு டம் வைக்கிறது.
தனது பன்னிரண்டு வருட இலக்கிய வாழ்வில் சுமார் அறு பது கதைகள் வரை எழுதியுள்ள திேர்காமநாதனின் முதற் சிறு
கதைத் தொகுதியான கொட் டும் பணி மிக இளம் வயதிலேயே இவருக்குச் சாகித்திய மண்டலப் பரிசினேப் பெற்றுக் கொடு த்தது. செ. யோகநாதன், frfiנ( aiו பொன்னேயன் ஆகியோரோடு இக்னந்து வெளி' "மூவர் விதிகள்' அடுத்த தொகுதி. கடைசியாக வந்த புத்தகம் வீர கேசரிப் பிரசுரமான 'தான் சாக மாட்டேன்' புத்தகம் அச்சிலி ருக்கும் போதே செ. கதிர்காம நாதன் தனது முப்பதாவது வய தில் காலமாகிவிட்டது துரதிர்ஸ் டமான சமாச்சாரம்,
1936ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் சிறப்பம்சங்ககள் ஆதரித்துப் புனேகதை படைத்த தலைசிறந்த எழுத்தாளர்கள் பல கும் அம்மாற்றம் ஏற்படுத்திய முக்கிய குற்ைபாட்டைச் சுட் டிக் காட்டி புனேகதை சமைக் கத் தவறிவிட்டனர். த வி சிங்களச் சட்டம் அன்று அமு லானபோதே (அரச " (U) (r. மொழி), தேசிய மொழியான த மி பூழ் உதாசீனப்படுத்தப்பட் =மே நீான் இன்றைய பிரச்சி னேயில் அத்திவாரம் GTGATGlJFTRF). அன்று கதிர்காமநாதன் போன் ருேர், அதனுள் ஏற்பட்ட ரிக் கல்களுக்கும் பிரச்சின்களுக்கும் குரல் கொடுக்காமை விசனத் திற்குரிவது. இன ரீ தி யாகச் குரல் கொடுப்பது பிற்போக்கு எ ன் று சிெ. க. முதலாஞேர் கருதியமை ம றுசரிசீலனைக்குட் படுத்தப்பட வேண்டியூ ஒன்று. அடக்குமுறை இன ரீதிய ". இருக்ரூம் போது, இன விடுத லேக்குக் குரல் கொடுப்பது முற் போக்கு இலக்கியம்தான் என்
பது ஒரு கருத்து.

Page 14
6ழுச்சி வரவேற்கிறது!
நெஞ்சம் நிறைந்த துயரத் துடன் பஸ்ஸை விட்டிறங்கிய போது கிராமத்தின் எல்லையில் புதிதாகக் காட்டப்பட்டிருந்த அந்த எல்லைப் பலகையே முத லில் என் கண்களில் திரையிட் . او سL
அக்கா எனக்கடித்த அந்தத் தந்தி. . ? கண் களி லிருந்து பனித்த நீர்த்துளி கைகளில் புரண்ட அந்தத் தந்தியில் பட் டுத் தெறிப்பதை மட்டுமே என் ஞல் உணரமுடிகிறது:
திரும்பிப் பார்க்கிறேன்! சதா மலர்ந்த முகத்துடன் மிளிரும் என் மண்வி, பொலிவி ழந்த முகத்தால் பரிதாபமாக என்னைப் பார்க்கிருள். அவன் கையிலே சூட்கேசைத் தூக்கிக் கொண்டு மறுகையில் இரு பிள்ளை களையுந் தாங்கியவாறு முன்னே றுமாறு தன் முகத்தால் சைகை தருகிருன் .
அம்மா இறந்துவிட்ட . . . இந்தத் தேதியைக் கூட எனக்கு அறிவிக்க முடியாதவராக, ஐயா இன்னமும் அதே போ லி க் கெளரவத்துடன்தான் இருக்கி დფprm?
ஆ. இரத்தினவேலோன்
கால்கள் றன!
முன்நோக்குகின்
பத்து வருஷங்கள்; நினைக் கவே நெஞ்சு நெகிழ்கிறது. பெற்ற தாயையும், பிறந்த ஊரையும்விட்டு இத்தனை காலம் எப்படித்தான் இருந்தேனே? நேற்று நடந்த நிகழ்ச்சி போல அது இன்னமும் பசுமையாக என் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கிறது! அதற்கிடையில்.
இருபத்தைந்து வயதாகியும் வேலை வெட்டியில்லாமல் ஊரில் தி ரிந்த நான் "எக்கவுண்ஸ் கிளாக்காக" அந்த "இன்டஸ்றி யில்" சேர்ந்த போதுதான் உமா வைச் சந்தித்தேன். பெற்றலரை உடன் பிறந்தவர்களை விட்டுத் தனியாக வாழத் தலைப்பட்ட காலகட்டம் அது! வீட்டு நினைவு களில் லகித்திருந்த என்னேத் தனியாக வாழத் தைரியமூட்டி
தோடன்றி "ளக்கவுண்சே' என்
னவென்று புரியாத என க் கு
பக்கத்தில் நின்று சகலதையும் புரியவைத்து புத்துணர்வூட்டி SOøst e-Lorr.
பக்க துணையாக நின்றவள் என் அந்தரங்கங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததோடன்று
All
 

பட்ட கஷ்டங்களிற்கும் தன் பரிந்துணர்வைத் தரத் தொடங் கிய போதுதான். எங்க ளது படிக்கம் நட்பையும் மீறி அடுத்த இக் கட் டான கட்ட்த்திற்குச் செல்ல ஆரம்பித்தது.
உமா துணையின்றி எதுவுமே என் வாழ்வில் இல்லை என்ற நிலையை என் அறிவு பூர்வமாக நான் உணர ஆரம்பித்த போது தான் உமாவுடன் இணை ந் து என் பெயரும் பரவலாக "ஒவ் வீஸ்", "வைகரஜி முழுவதுமே படு பயங்கரமாக அடிபட ஆரம் பித்தறு
இந்த ச் சேதி பேசனல் மனேஜர்' வரை எட்டியதன் முடிவு? இருவரையும் தன் முன் னழைத்து ஒரு நீண்ட "அட்வைஸ் ஸையே தந்தார் அவர்,
அவர் ‘அட்வைஸ்ளின் விளைவு, அன்று "ஆவ்ரத ஒவ் வீஸில் அவளுக்கு நான் சொன் னது 'உமா, நானுன்னை கல் யாணம் செய்யிறதாக முடிவெ டுத்திருக்கிறன்"
வேதனைச் சிரிப்புடன் அவள் சொன்னுள். யாழ்ப்பாணத்திலை உள்ள கிராமமொன்றிலை கீழ் சாதியிலே தான் பிறந்தவளாம்! ஏழைக் குடும்பமொன்றிலே ஏழு பெண்களுக்கு மூத்த வளாம் தான். தலைப்பிள்ளையாயிருந்தும் தனக்கென்று கூட வீட்டில் தர
ஆன விடுவாசல், காணி பூமி, நகை நட்டு என்று எதுவுமே இல்லையாம்!
கல்யாணப் பேச்செடுத்த
துமே சாதி சமபம், குல நீங் கோத்திரம் என ஆதி அந்தங் களை ஆராய்ந்து பார்க்கிற எங் களது மண்ணின் பாரம்பரியம் உமாவில் குடிகொண்டிருந்ததி ம் ஆச்சரியப்பட எதுவுமில் పీ.వీ
சாதி சமயம், மத பேதம் இதுகளுக்கு அப்பாற்பட்டவ்ன் நான் என்பதை வ் வள வு 'இன்ரிமேற்ரு" என்னேடை பழ இன நீகூடப் புரிந்து கொள்ள்ே åtvuurr soorr?”
"நீங்கள் உங்களின்  ைர கொள்கைகள் இதுகளை, இந்தப் போலிக் கட்டுக்களைத் தகர்த் தெறியத் தயாராயிருக்கலாம்! ஆனல், நீங்கள் வாழ்ந்த சூழல் உங்களின்ரை உற்றம் சுற்றம் எல்லாவற்றையும் மீறி இந்தக் காரியத்தைச் செய்ய்முடியாது. ஏனெண்டால் இன்னமும் நாங் கள் அந்த க் கட்டுக்களிற்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்கிறம். இந்தச் சமூகம் போட்ட் வரம் புகளுள்தான் பிறகும் வாழப் போறம்"
"வ சதி படைத்தவர்கள் நிலப்பிரபுக்கள் தங்கள் தேவை களைப் பூர்த்தி செய்யிறதுக்காக ஏழை எளியதுகளை அடிமைப் படுத்துறதுக்காகத்தான் இந்தச் கட்டுக்களை உருவாக்கினர்கள். இந்த வரம்புகளைப் போட்டார் கள். இப்ப நாங்கள் ஒரு புது நூற்ருண்டை நெருங்கிக் கொண் டிருக்கிறம். உமா! அடிமைத் தளை அறுத்து உயர் பதவிகளை வகிக்கிறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கைக்குள்ளே சம் பந்தம் வைச்சுக் கொள்ளுறதிலை மட்டும் வேலிபோடுறது ' எந்த வகையிலை நியாயம்?"
"நீங்கள் சொல்லுறது கதை களுக்கும் நாடகங்களுக்கும் மெரு கேற்றலாம், ஆஞ ல் நடை முறைக்கு சரிவராதது, இப்படி யான எழுச்சிகளை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளுற பக்குவத் துக்கு இன்னமும் வரேலை. சரி. கனக்க ஏன்? இந்தக் கலப்பு மணத்தை அற்லீஸ்ற் உங்கடை பெமிலியில்யே ஏற்றுக் கொள்ளு aflaarbr?”
翠莎

Page 15
நல்ல கதையிது ஊரிலே சாதி குறைஞ்ச சனங்கள் சிவன் கோயிலுக்கை உள்ளட வே மெண்டு நாண்டு கொண் டு நிண்ட போது, அவையஞக்கு ஒத்தாசை புரிந்து அவர்களைக் கோயிலுக்கை உள்ளடுத்தினவர் எனனுடைய் வாதர்! நானுன் னைக் கலியாணஞ் செய்யிறதை அவர் போற்றுவாரே தவிர ஒரு நாளும் ஏற்காமல் விடமாட்டார்!
எங்களை ஒதுக்கி வைக்கமாட் டார். ஜயாவின் "எழுச்சியை" நம் பி நான்தான் கதையளந் தேன் . அப்படி வாய்விட்டுச்
சொன்ன எனக்கா இந்தக் கதி?
முதன் முதலாக உமாவுடன் தான் வீட்டிற்குச் சென்றபோது பூனேயாயிருந்து எல்லாவற்றை யும் கேட்டறிந்தலர் வேங்கை யாஞர்
உேமக்கென்ன நெஞ்சழுத் தமிருந்தால் எனக்கொரு சொல் லுக்கூடச் சொல்லாமல் உவளை யுங் கூட்டிக் கொண்டு இஞ்சை
வந்திருப்பியா... ? போடா
வெளியால!"
"ஐயா, நான் சொல்லு
றதை."
நீர் ஒண்டும் சொல்லத்
தேவையில்லை. இல்லைக் கேக்கி றன், குடும்ப நிலவரமறியாமல் நீர் கண்டவளையுங் கூட்டிவர இதென்ன தங்குமடமா?"
'நடந்தது நடந்து போச்சு. அதுக்கேன் இப்ப நெருப்பெடுக் கிறியள்? அம்மாதான் கூறின.
"என்னடி நீ பூராயம் பிடிக் கிருய்? அந்த நாளையிலை பூசாரி யார் எண்டு என்ரை பாட்ட னுக்கு ஒரு பட்டப் பேர் இருந் தது. அப்படிப்பட்ட பரம்பரை யிலை பிறந்திட்டு இப்பிடிக் குலங் \கே த்திரம் எண்டு ஒரு இழவும் பாராமல் எங்கையோ இருந்து
எவளையோ கூட்டிக் கொண்டு வாறதா? இல்லைத் தெ, யாமல் தான் நான் கேட்கிறஸ் . . . இவ க ள  ைவ பல்லைக் 3ாட்டிப் பழகினப்போலை, நாலெழுத்துப் படிச்சாப்போலை, கா வோ லை கட்டி இழுத்துத் திரிஞ்ச பழசு க்ள் எல்லாம் போயிடுமோ?"
"என்ன கண்டறியாத பழம் பெ ரு  ைம க ஸ் பறையிறீயள்? உங்கை உதுகள் எல்லாரும் மனு சர் எ ண் டு சொல்லித்தானே திடலின் சனங்களை சிவன் கோயி லுக்கை உள்ளுடுத்த வலு மூம் முரமா நிண்டனிங்கள். அந்த முகாந்திரங்கள், முசுப்பாத்தி யள் எல்லாமம் இப்ப எங்கை போட்டுது?"
"தாளியறுப்பாளே a கோயில்?
"அப்ப உங்கடை முகாந்தி ரங்கள் எல்லாம் கோயில் குளத் தோடைதானே??
அம்மாவின் அக்குரல் ஓய முன்பே ஓங்கி வந்த @bu## கைகள் அவவைப் பதம் பார்க் கின்றன?
முற்றத்து வேம்பில் சாத்தி யிருந்த சத்தகத் தடியை எடுத் தவாறே அவர் சத்தமிடுகிருர்! "இண்டுமேற்பட்டு நீ எனக்கு மகனுமில்லை, நானுனக்கு அப்ப னுமில்லை. நான் கவுண்டாப் போலை - அவரது போ லி க் கெளரவங்கள் முரட்டுப் பிடிவா தங்களாகி என்னை வெளியேற் றத்தான் வே ண் டு மென்ற வைராக்கியமான பின்பு, அவரு டன் நான் என்ன கதைப்பது? எதை எடுத்துரைப்பது?"
喙,
பற்றை பற்றிய பனைமரங்க ளினூடாக சிவன் கோ வில் இராஜ கோபுரம் என் கண்க்ளிஎ
26

திரையிடுகிறது. இந்தப் பத்து லருஷத்தே நிகழ்ந்த கிராமத் சின் மாறுதல்கள்,
சிறு பராயத்தில் கூட்டாளி மாருடன் கூடி நான் கிளித்தட்டு விளையாடிய புளியடிப் பிலவில் un TGA uGubiš தொழிற்பேட்டை, எ தி ராகத் தொடரமைப்பில் மாடிவீடுகள்! மாவில் வ ய ல் மறைந்து அதில் நெசவாலை! அருகே மாதர் சங்கம்! அடுத் தாற்போல் எழுச்சி சனசமூக நிலையம்
சிவன் கோவில் கூட முழுக் கவே மாறிவிட்டது. நீல வானம் வரை நீண்டு நிமிர்ந்து காற்றில் சலசலத்த மகிழமரங்கள் நின்ற இடத்தே சீனப் பெருஞ்சுவரை விஞ்சிய தேர்மு. டி. அதனுள்ளே அழகிய சித்திரத் தேர். கோவி லினருகே புதிய பொலிவுடன் தீர்த்தக் கேணி.
சந்தியைத் தாண்டி கல்லூரி வீதிக்கு வந்துவிட்டோம். கொட் டிலுங் குடிலுமாக இருந்த அர சடிப் பள்ளி, இன்று மாட கூடங் களுடன் கூடிய இந்துக் கல்லூரி
அன்று சேறும் சகதியுமாய் இருந்த வண்ணுமூலை இ ன் று கல்லூரி வீதி. வடலியும் பனையு மாய் இருந்த திடல், வளமான திடலூர்
மக்கள் குடிமைத் தொழி லாக, அடிமைத் தொழிலாக தங்கள் தொழிலைக் கருதாது, சுதந்திரமாக, செய்யுந் தொழிலே தெய்வமாக இயங்க ஆரம்பித்து ட்டார்கள் என்பதைப் படம் டி க் க. லோன்றி, சலூன் தொடரில் பணம் பொருள் விற்
sar 532a) u ruħ ;
மொக்கத்கில் gR) Jrrrud 52äa) தகூர்ப்புற்று இ போ, எழுச்சி மிக்க புத் தார் ஒன்று கண்களில் திரையிடுகிறது.
a 7
தூரத்தே. . . வீட்டு வாச லில் என் "அன்னை இல் லத்தில்" அந்த
"அன்பு இல்லத்தில்" பலர் குழுமி யிருப்பது எனக்குத் தெளிவா கவே தெரிகிறது. என்னையே அறியாது நெஞ்சம் விம்மி கண் களில் நீர் கரைகின்றது.
நான் கவுண்டாப்போலே கொள்ளி வைக்கிற உருத்துக் கூட உனக்கில்லை எண்டு உங் கடை ஐ யா அண்டைக்குச் சொன்னரே. அதை மீதியைச் சொல்லவும் முடியாமல் மெல்ல வும் முடியாது உமா தவிப்பதை என்னுல் நன்குணர முடிகிறது.
ஐயா ஏன் இப்படி எல்லாம் வெறுப்பைக் கொட்டி என்னு டன் நடந்து கொள்கிருர்" அப் படி நான் செய்த தவறுதான் என்ன? புரியாத புதிராகவே இருக்கிறது. என்ஞல், என்செய் கையால் கோயில் குரு க்கள் அளித்த பூசாரியார் என்று பட் டப் பெயரும் பதவியும் பறி போயிடுமே என்ரு இவர் இப்ப டிச் கவலைப்படுகிருர்?
நிலப்பிரபுத்துவம் 5 i U
ழிந்து ஓர் எழுச்சிமிக்க சமுதா யத்தைப் படம் பிடிக்கும் கிரா
மத்தில், இன்னமும் பழம் பெரு
மைகளைப் பிரதிபலிக்கின்ற இத யங்களா? காலத்தின் மாறுதல் களோடு மனிதர்களின் சுயநல (up tíb u Dmr(m?uD 6v) mT GBurtialபோகின்றது?
அம்மாவின் இந்தச் சாவுக்கு அவவின் ஆஸ்ம்ா தான் காரண மாயிருக்கும். "அக்கை வருத்தத் தோடை கண்ட டி வேலை செய் யாதை" என்று டொக்டர் மாமா எவ்வளவு 37 டுத்துச் சொன்னு லும், ஒண்டையும்ே கேளாமல்
ஓயாத வேலை. அப்பிடி அவிச்

Page 16
சுக் கொண்டித்தான் என்னத் தைக் கண்டுட்டா? கடன் தனிக் கவலையள் ஒருபுடம், என்னு டைய சிந்தனையள் ஒரு புறம் எல்லாம் ஒருமிக்கச் சேர்ந்து தாரவார்த்துப் போட்டுது.
அக்கா கலியாணத்துக்குப் பிறகு வேற்றுார் குடியேறிய பிறகு தங்கச்சிதானே தனிய அவவிற்குத் துணையாயிருந்தவள். அப்ப அவளுக்கு பன்னிரண்டு, பதின்மூண்டு வயது . இப்ப அவள் பெரிய குமராகியிருப்பள்.
喹·
வீட்டுப் படலை கிட்டிவிட் டது. ஏணுே என் சதுரம் நடுங்க ஆரம்பிக்கிறது. கால்கள் தள் ளாடுகின்றன. பட லை யை த் தா ண் டி முற்றத்தில் காலடி வைக்கிறேன்.
என்ரை செல்லத்தம்பி, நீ வந்து சேர்ந்தியோடா.. 67 iš களைப் பெத்த தெய்வம். . " அம்மாவின் தலைமாட்டிலிருந்த அக்கா ஒடிவந்து என் காலடி யில் விழுகின்ரு. தொடர்ந்து சின்னம்மா. பொங்கி வந்த துய ரத்தை என்னுல் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் னையே அறியாமல் நான் . . .
அழுகுரல்கள் ஓய்ந்தன
*ஒருவரும் இஞ்சை வரத் தேவையில்லை கொள்ளி வைக்க ஏன் நான் இருக்கிறன். நான் வடிவா வைச்சு முடிப்பன்' அப் போதுதான் எங்கிருந்தோ வந்த ஐயா சற்றுச் சத்தமாக சொன் ஞர். அவர் பின்னல் ஆவேசத் துடன் அவரது ஒன்றுவிட்ட சகோதரி லட்சுமியின் கணவன் சந்திரசேகரர் நிற்கிருர்,
“Jg Liib no IT சொல்லைக்கை பேசாமல் நிண் டு ட் டு இப் ண்வக்கிறியள்?"
பென்ன சமா
i
அனுப்பு"
அழுது களைத்திருத்தாலும் அக்கா மூச்சுக் குறையவே இல்லை.
என்ன... , என்ன. , சொன்னவ?*
*தான் செத்தாப்போலை தனக்கு மோன்தான் கொள்ளி வைக்க வேணுமெண்டு. சீவன் போகக்குள்ளை அந்த மனுசி மண்டாடினதெல்ளே? கையெ
டுத்துக் கும்பிட்டதெல்லே?"
ஒப்பாரிக் குரல்கள் ஒய்கின் றன. கட்டியணைத்து அழுத பெண்கள் எட்ட விலகிக் குந்து கின்றனர்.
"சந்திரசேகரி என்ன பார்த் துக் கொண்டு நிக்கிருய்? ஆக் களைப் பிடிச்சு வெளி யாலை சாகப்போகிற வயதி லும் தந்தையார் தன் சாகாத பிடிவாதத்தால் சத்தமிடவே குடுமிக்கார அம்ம்ான் தன் குடு மியை ஒரு முறை உலுப்பி முடிந்து கொண்டெ தன் கட மையில் ஈடுபட முனைகின்ருர், அ ரவ மறிந்து அலுவலுடன் நின்ற லட்சுமி மாமியும் ஓடி வந்து விடுப்புப் பார்க்கிரு.
அம்மான் சும்மாயிருங்கோ அவனை வரச்சொல்லி நான்தான் தந்தியடிச்சஞன்"
ஒகோண்டானும். அதுவும் உம்மடை முகாந்திரமோ?
இழவு வீட்டில் வருவோரை அறிவிக்கும் பறை விட்டு விட்டு ஒலித்தது. இடையிடையே அழு குரல்கள்.
'அம்ம்ா இஞ்சை என்ரை நிலையைப் பாரம்மா. நீ எங்களை யெல்லாம் விட்டுவிட்டுப் போய் விட்டாய். இஞ்சை நாங்கள்
படுகிற பாட்டைக் கொஞ்சம்
கண்திறந்து பாரம்மா' அம்மா வின் தலைமாட்டில் நான் விழுந்து

புரளுகிறேன். உமாவும் பிள்ளை களும் என்னருகே விழுந்து அழுகிருர்கள்,
அம்மா நிம்மதியாக உறங்கு கின்ரு, அவவிற்குத்தான் நரகத் திலிருந்து விடுதலை கிடைத்து விட்டதே!
கொள்ளி வைப்பது யார் என்று பிரச்சினை. குருக்கள் பகு தியிலும், “ஏன் பொடியன் வந் திட்டான்தானே, வரச் சொல் லுங்கோவன்" டொக்டர் மாமா தான் சத்தம்ாகச் சொல்கிருர், தன் உடன் பிறந்தவளின் இறுதி எண்ணமாவது நிறைவேறட் டுமே என்ற அங்கிலாய்ப்பு அவ ரிற்கு.
"என்ன டாக்குத்தர் புது நாணயக்கதை பறையிறீயள். அது அத்தானெல்லோ கிறுத்தி யத்துக்கு நிக்கிறது" சந்திரசேகரி அம்மான் அடிக்குரலெடுத்தார்.
கிறுத்தியத்துக்கு தோஞ்சு வெள்ளை வேட்டி கட்டி வரவேணும்"
குருக்கள் இயங்க ஆரம்பித்து விட்டார். கும்பங்களைப் பரப்பி சுள்ளிகளால் சுவாலை எழுப்பி ஒம்ம் வளர்க்கிருர் அவர்.
ஐயாவை அ  ைழ த் து க் கொண்டு அம்மான் கிணற்றடிப் பக்கம் செல்கிருர். அப்போ.. "என்னக்கா செய்யுது?
"ஒண்டுமில்லையடா தலைக்கை ஒரே அம்மலாக் கிடக்குது. மயக் கம் வருமாப் போலக் கிடக்கு" அக்க்ாவின் சிவந்தமுகம் இருண்டு சொண்டு வந்தது. கண் க ள் பிரண்டன. பக்கத்து மகேசக்கா கோப்பி கொண்டு வந்து உமாவிடம் கொடுக்கின் மு.
*மகேசு என்ன விசர் வேலை பார்க்கிருய்? அவளுக்கு கோப் பியை நீ பருக்கு அவசர அவ
சரமாகி ஓடிவந்த லட்சுமி மாமி யின் குரலது! எதுவுமே வேண் டாமென அக் கா உமாவிடம் சைகை காட்டுகிரு.
தங்கைச்சி எங்கை?? அருகி லிருந்த சின்னம்மாவிடம் கேட் கிறேன்.
"அவள் கலியாணங் கட்டி புருஷனுேடை கிளிநொச்சியிலை யடா. தந்தியடிச்சனங்க்ள் இன் னுங் காணேல்லை. கண்கள் கலங்க சின்னம்மா புலம்பிஇ"
"குளிப்பாட்டுற பெண்டுகள் குடமெடுக்க வாருங்கோ" அம் மான் என்னருகே வந்து நின்று கூறுகிருர்,
இரத்த உருத்துக்கள், மாமி மச்சான் முறைதலைகள் அவசரப் படுகின்றன. முதலில் லட்சுமி மாமியின் பெயர் பிரேரிக்கப்
படுகிறது. மேலும் ஒன்றுவிட்ட
உருத்தாக் கிடக்கு,
வளவு
சில உறவு முறைகள் இருவர்
தேர்வாகின்றனர்.
"என்ன இதெல்லாம் இரத்த சம்பந்த வழியிலையும் ஒ ரா ள் தேவை யெல்லே? கோனியக்கையின் குரலது
அந்த ச் சீரழிவுகளையும் சித் துவக் கேடுகளையும் ஏன் கோணி இப்ப கேட்டு பரிசுகேடு படுத்துருய்? வேட்டியை மடித் துக் கட்டியவாறே அம்மான் என்னைப் பார்த்துக் கறுவிவிட்டு மெல்ல நகருகிறர்.
கட்டாடி எங்கை? எட. என்ன வலு எட்டத்தை நிக்கி முய்? உனக்கு உதிலை கிடக்கிற வண்ணு மூலையிலையிருந்து வர இவ்வளவு நேரமே? சரி. சரி. போய்க் குளிப்பாட்டுற இடத் துக்கு வெள்ளை கட்டிவிடு. ம்.ம். விலத்துங்கோ, குளிப் பாட்ட சவ த்  ைத த் தூக்கப்
曾分“

Page 17
போறம்" தனக்கு அளிக்கப்பட்ட கெளரவப் காரணமாக லட்சுமி மாமி பம்பரபாகிவிட்டா.
நான் விலகுகிறேன்.
அருகிலிருந்த உம் T  ைவ க் கைத்தாங்கலாக்கி அக்கா குளிப் பாட்டுமிடம் செல்கிரு.
"மூப்பன், நேரந் தொடக்கம் பறையோ  ைடயே மெனெக்கெடுருய். ஒல்லுப்போலை உதிலே பொடி யனை விட்டுட்டு இஞ்சை பசுவ திக்கு பா  ைட கட்டுறதுக்கு கொஞ்சம் வந்து உதவி செய். கோணி. கதைக்குள்ளை கதை உ ங் க  ைட பகுதியிலை நாலு பொடியங்களைப் பாத்து ஆயத் தப்படுத்து பாடை தூக்க, ம். என்ன கந்தன் அத்தான்ரை அலு வல் முடிஞ்சுதே. இஞ்சை வா.
உண்ணுனை உன்ரை கத்தியாலை
என்ரை முகத்வதயும் ஒருக்கால் தட்டுவிடு" அம்மானுக்கோ வலு 2 FIri.
"பந்தம் பிடிக்கப் பேர ப்
பிள்ளையஸ் எல்லாரையும் கூப்பி
டுங்கோ. கோணியக்கை சத்த மாகச் சொல்லியபோது, அக்கா வின் இரு பிள்ளைகளையும் அழைத் தவாறே லட்சுமி மாமி வருகிரு, மேலும் இரு பந்தங்களைக் காவிக் கொண்டு சின்னம்மா என் பிள் ளைகட்கருகில் வரும் போது, மச்சாள் என்னி வேலை பாக்கி Capti?”
பலாக்காரமாகப் பந்தங்கள் பறிக்கப்படுகின்றன.
பந்தங்கள் பறிக்கப்பட்டா லும் விடாப்பிடியாக சின்னம்மா என் பிள்ளைகளை அம்மாவின் தலைமாட்டில் வைத்திருக்கின்ரு.
"ம் . . இன்னும் என்ன அலுவல்?" ஒரு நிலையில் நில்
என்ன நீ வந்த
லாது பந்தலில் ஆடிய தோர ணங்களை விலத்தியவாறே ஐயா என்னருகே
"சவத்தைத் தூக்கப் போறம் வாய்க்கரிசி போடுற பெண்டு கள் ஒல்லுப்போலை எழும்புங் கோவன். அது சரி மெய்யேப்பா? உவன் ச ரவ னை சுடலைக்குப் போட்டானே? பாத்து ஆளை அனுப்பு. போன கிழம பெய்த அடை மழையாலை விறகுகளும் ஒ,ே பச்சையாயிருக்கப்போகுது. உவன் போய் அதுகளைப் பாத்து ஒழுங்குபண்ரூட்டி நாங்க ள் தான் டோய் நிண்டு மாரடிக்க வேணும். திடலாருக்குமெல்லே இப்ப கண்டறியாத வால் முளைச்சிட்டுது கண்டியோ? அவ யளுக்கு ஒரு திடலூர்? அவங்க் ளைச் சொல்லி என்ன? எங்கிடை பகு தி க்  ைக சீத்துவக்கேடுகள் இருக்கைக்குள்ளே, ஏன்?" அம் மான் புதுக் கோ ல ம் பூண்டு Gifu " Lintriřo.
LDrt LD(G) fair மரத்துவிட்ட வார்த்தைகளால் மெளனியான உமா மெளனம் கலைந்து ஏதோ மெல்ல முணுமுணுக்கிருள்.
"பொறப்பா, சுடலைக்கா வது போட்டுப் போவம்" நான் சற்று ஆவேசத்துடன் கூறுகின் றேன்.
"ஏன் சுடலைக்கு, என்னையும் உடன் கட் டை ஏத்தவோ?? அழுகுரல்கட்கு மேலாக இன்ன மும் அதே அழுத்தமான குரல்.
இப்ப நான் போறன். பிறகு ஒரு நாளைக்கு இங்கை வரத்தான் போறன்!"
"ஓ வருவாயாக்கும். egyel நான் கவுண்டாப்போலை”
"நீங்கள் கவுண்டாப்போலை யில்லை, உங்களையொட்டிய இந்
தப் போ லிக் கெளரவங்கள்,

Կլքմ பெருமைகள், சுயதலங் கள் சுழண்டாப் போல்ை" எனக் குள் நான் கூறுகிறேன்.
தம்பி என்றை செல்லத் தம்பி. . " அழு கு ர ல் கட் கு மேலாக அதிே அழுத்தமான் குரல்.
என் காதுகளைச் செவிடாக் கிறேன். இதயம்தான் கல்லாகி விட்டதே. கால்களை இயந்திர LDrdi 5.........
என்பின் தொடரும் p6örgy ஜீவன்களிடையே விம் மலும் விசும்பலும்,
என்ன மாதிரியிருந்த பூசா ரியார் வளவிற்கு எப்பிடி வாழ் மானம் வந்துது பாத்தியளே? பொடியளும் அப்பிடி! இனி இளை யவளும் படிப்பிச்ச இடத்திலே எளிய சாதிக்கை, அது தா ன் அவன் திடலில் வாத்திப் பொடி யனேடை ஒடினலும் ஒடிஞள, பெத்ததாய் செத் த துக்கே வரேல்லைப் பாத்தியளே” படலை யடியில் யாரோ ஒருவர் கூறிக்
வாழ்க்கை வசதிகளிலையும் நாகரீக மேம்பட்டி லையும் எழுச்சிகண்டுவிட்ட இந்தக் கிராமத்திலே தங்கை ச் சி நீ வாழ்க்கை முறையாலே அதை நடைமுறைப்படுத்தி விட்டாயே
ஆலயப் பிரவேசம் எண்டு பத்து வருடங்களுக்கு முந் தி அப்பருந்தான் செய்தார். அதை நம்பிகலப்பு மணம் எண்டு Gormraó) நான் கூடத் த்ான் * புரட்சி செய்தேன். அப்படிச் செய்த எனக்கு இந்த saf SGS எழுச்சிக் கிராமம்,தந்தை வசை மாரிகளை வரவேற்புகளை நேரில் கண்ட நீயே இப்படியொரு புது மையைச் செய்யத் துணித்தாயே. தங்கைச்சி உண்மையிலை நீதா ணம்மா ஒரு எழுச்சி!
வ விந்து வரவழைத்துக் கொள்வதல்ல, விளம்பரமின்றி வாழ்வில் வாழ்த்து காட்டுவது தான் வளமான எழுச்சி. என்ன தான் பெயரளவிஜ இந் தா கிராமம் அதைப் பெற்றுவிட்டா ஆம், தங்கைச்சி அது உன் போன்ருே ர் பெயரால்தான் நின்று நிலைக்கும். T"
*ந்த இந்துக் கல்லூரி, சிவன் கோவில் எழுச்சி சன கிமூக நிலையம், மாதிர் சங்கம், தொடரி மாடி வீடு, தொழிற் பேட்டை யாவற்றையும் விட நாம் முன்னேறி விட்டோம்!
வாசகங்கள் கலங்கி கண்களுக் இம் மிகத் தெளிவாகவே தெரி கிறது.
‘நன்றி மீண்டும் வருக* O
"ካከ።ማካካ።ዞ"""ካካr።ሠ"ጣዛ•"ዞህtካካሣmጫሡ. சென்&ன ۶گه
நர்மதா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல் இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்
"ካክ፡ዞዞዞ"ትካuuዞዞዛዛዛዛuዛuዞ፡ "ካuህ፡ዞ"ማካካዛuዞህ"ወካካuዘዞዞ"

Page 18
பள்ளிக் சோழித்து ஒல்லிக் கேணிக்குள் ஒழித்துப் போனதும்.
கல்வாத் தோடைக் கரையிங் புரண்டு கணித்துக் கிடந்ததும்.
மையவாடியின் மேற்குப்புறத்தின் எருக்கலம் பற்றையில் ஒணுன் பிடித்து சுண்ணும் பூட்டிப் பேயாட்டிப் பார்த்ததும்.
எதிரொலிகள்
மருதமுனே ஹசன்
இல்லான் ஏளன வார்த்தைகள் வைத்து நொந்து கிடந்த
மனத்தை நிறைத்ததால் ரோசம் வந்து இரவோடிரவாய் எங்கோ ஒடுவன் ஓடிப் போவது.
முடிவிலிச் சண்டைகள் பிரசவமாகி அணுக் குண்டளவில் ஆகிடப் பார்ப்பதும்.
அந்த இனிய
அத்தி மரத்தின் இனிய நினேவினே
p ರಾಷ್ಟ್ರಿ பூச்சியமாக்கியே அதுசா" மாமியின் பேங்குது தூரே. அருமை மகளுடன் அம்மா - அப்பா ஆகிப் பார்த்து E 三 சாம்பவப்பம் சுட்டு மகிழ்ந்ததும்.
காட்சிகள்
நித்தமும் நெஞ்சிலே நேற்றயப் போலவே |hToTight Air GI TI இன்னும் இனிக்குது.
செழித்து வளர்ந்து சாறு முற்றிய கரும்புப் பற்றையாய் தங்கைகள் வீட்டில் தாகத்தோடு தங்கியிருப்பதும்.
உடவே வெட்டியபோது நீலமாய் பச்சையாய் ஒடியதாம் இரத்தம். அதிசயித்த டாக்டர் இப்படிச் சொன்ஞர்
எப்போரத்தம் சிவப்பாய் ஓடும்!"
- முல்லே அமுதன்
 

இலக்கியங்களில் நனவு அருவி
ஒரு மறுமதிப்பீடு
பேச்சுக்கு முற்பட்ட அமைதிமெளனம் வாய்க்காவில் நடந்தது! இன்னமும் வார்த்தைகள் காவடியாடத் தொடங்கவில்ஃல!
-பேச்சுக்கு முற்பட்ட அமைதி நிஃவயிலிருந்து - தங்கு தடை யற்ற பேச்சு நிலே வரையிலான தொடர் கட்ட்ங்கள் உள்ளத்தின் நனவு அருவிகளாகக் கொள்ளப்படுகின்றன, ஆழ்ந்த மெளனத்தி
லும் பொருண்மை உண்டு. மெளனம் மொழித் தணிக்கைக் டுப்பாடுகளுக்கு உட்பட்டதன்று. மொழி வெளியீட்டுத் துருக்கு ஒழுங்கமைப்புகள் மெளனத்தின் ஆளுகையைக் குலைக்காத நியுேம் கவனத்திற் கொள்ளப்படவேண்டியுள்ளன. மெளனத்திவே மொழி வெளிப்பாடு நிகழாவிடிலும், உள்ளம் தொழிற்படுகின்றது. அந் நிஃப் சுஃப் இலக்கிய ஆக்கங்களுக்குரிய வனமாக்கியாய் விளங்கும்
நனவு நிலேச் சிந்தண்களுக்கு முன்னுள்ளதாகக் கருதப்படும் முன் கனவுச் சிந்தனேகளிலிருந்து, பிறருடன் தொடர்பு கொள்ளற் சிந்தனே வரையிலான பரந்து உளச் செயற்பரப்பு முழுவதையும் நனவு நிஃப்யுள் அடக்க வேண்டுமென்பது ருெபேற் ஹம்பிறி (1953)
இன்டர் கருத்தாகும். நினவு நிர்ே செயற்பாடுகள் ஒன்ரன் ஒன்ருக வெளிவரும் மலர்ச் சரங்கள் போன்றவை, நீ தி வெளிச்சத்திலிருந்து பிரகாசமான ஒளி வெள்ளம் வரைபி, ஒளி வளர்ச்சிக் கட்டங்களுடன் ஒப்பிடப்படக் கூடியவை.
நனவு நிலச் செயற்பாடுகள் ஊற்றுப் பெருக்காப், நீரின் ஆசைவாய் அமைவதகுல் நனவு ஓடை, நனவு அருவி என்ற தொடர்களினுல் அழைக்கப்படலாயிற்று. நனவு என்ற கருது கோளேயும், அருவியின் செயற்பாட்டையும் இ&னத்து ஆங்கிலத் தில் வில்லியம் ஜேம்ஸ் இந்தப் புதிய தொடரை உருவாக்கினுர், இலக்கிய ஆய்வுகளிலே உளவியலின் செல்வாக்குகளே உட்திெய வைக்கும் நடவடிக்கையாக அது அமைந்தது

Page 19
பேச்சுக்கு முற்பட்ட நிலை - அதாவது, திட்டமிட்ட வெளிப் பாடுகளுக்கு முற்பட்ட நிலை நனவு அருவிப் புனைவுகளால் அறியப் பட முடியும் மெளனம் வெளி அமைதிப் பொலிவு காட்டினலும், உள்ளே ஆரவாரங் கொண்டது. அந்த ஆரவாரத்தின் வேர்களு டன் இணைந்ல வெளிப்பாட்டுத் தொடர்ச்சி நனவு அருவி, அணுகு முறையினல் நோக்கப் படுகின்றது.
பொதுவான உளவியற் புளைவுகளிலிருந்தும், பாத்திரப் படைப் புக்களிலிருந்தும். நனவு அருவி வேறுபட்டு நிற்பதற்குக் காரணம் அது சொல்சார்ந்த வெளிப்பாட்டுக்கு முந் திய முதிரா நிலைத் தொடர்ச்சிக்குக் கொடுக்கும் ஆழ்ந்த அழுத்தங்கள் என ருெபோட் ஹம்பிறி போன்ற ஆய்வாளர்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி யுள்ளனர்,
தன்னுணர்ச்சி, அனுபூதி உணர்வுகள், உள்ளார்ந்த அகப்பதி வுகள் என்பவற்வை வெளியிடுதல் நனவு அருவி வெளிப்பாடுகளின் சிறப்புப் பண்புகளாக அமையும் என்றுங் கொள்ளப்படுகின்றன. அவற்றை அகவயமான குறியீடுகள். படிமங்கள், என்பவற்ருல் வெளியிடும் பொழுது அழகு ததும்பும் என்றும் புனைந்துரைக்கப் பட்டன. ஆசிரியரின் தன்னுரையாகவும் தனிமொழியாகவும், வெளியிடுகை வீசப்படுகின்றது.
ஆசிரியர் தாமாகவே உணர்ச்சிகளை வெனியிடுதலும், கதா பாத்திரங்கள் வாயிலாக வெளியிடுதலும் கட்டற்ற ံခြုံနှီ%p??? ளால் வழிப்படுத்தப்படுதல் நனவு அருவி வெளிப்வாட்டின் உட்பா யங்களாகக் கொள்ளப்படுகின்றன.
பன்முகப்பட்ட தெறிப்புக்களால் நனவு உள்ளத்தை வெளிப் படுத்துதல், கடந்த காலங்களை நினைவு கூருதல். நினைவுகளை மெதுவாகச் சுழலவிடல், மங்கிய நினைவுகளாற் புடமிட்டுக் கா: டல் என்றவாறு பல நுட் ப முறைகள் அணுசரனையாக்கப்பட் டுள்ளன,
திேக்குகள் எட்டும் சிதறி - தக்கத் தீம் தரிகிட தீம் தரிகிட தீம்தரி கிடதீம் தரிகிட பக்கமலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது பாயுது பாயுது."
என்றவாறு மழையைப் பாடும் பாரதி நியாய வரம்புடைய பேச் சுக்கும் முற்Vட்ட உள்ளத்தின் வேர்களிலிருந்து கவிதையை ஆரம் பிக்கும் நிலையிலே. ஒலிக்கோலங்கனை அட்டவணையாக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது. வெறும் சந்தக் கிரீடம்தான் மேற்கூறிய கவி தையிலே அமைந்ததென்று கொள்ள முடியாது, உள் ளத் தி ன் ஆழ்ந்த உணர்வுகளைத் தங்குதடையின்றிக் கூறும் வேகமான அரு 6t பாய்ச்சல் ஒழுங்கு அங்கு காணப்படுகின்றது. அமுங் கி ய உணர்வுகள் ஒலிக் குறியீடுகளைத் தழுவி வெளித்தள்ளப்படுகின் றன எள்று கூறுதலும் பொருந்தும்.
முதல் நிலை நனவு உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகிய நினை வுகள், சிந்தனைகள், உணர்வுகள் என்பவை அருவிகளாய்ப் பாய்ந்து இலக்கியங்களாக வெளிப்படல் நனவு அருவிப் புனைவில் அணுகப்
34

படுகின்றது. அனுபவங்கள் வரையறுக்கப்பட்டவையன்று, அவை தொடர்ந்து அகலமாகியவண்ணமிருக்கின்றன என்றும் முழுமை யாகி விடுவதில்லை. அவை புலன் உணர்வுகளாய் மட்டும் நின்று விடுவதில்லை. அனுபவங்கள் உள்ளுணர்வுகளாய், தரிசனங்களாய் அகக் காட்சிகளாய், முதல் நிலைச் சிந்தனைகளைக் கடக்க முயலும்
"கற்பனைக் கடந்த சோதி" என்ற அடியில் நனவு அருவியின் தொழிற்பாட்டு நில, எம க பண்பாட்டுப் பின்னணியிலே வேர் கொண்டுள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய வர லாற்றில் அதனேயொத்த எடுத்துக்காட்டுக்கள் பரந்து, பொலிந்து காணப்படுகின்றன.
இலக்கியங்களில் நனவு அருவி பற்றிய அணுகு மு வ ற யில் பாத்திரங்கள் அகமனிதன்", "புறமனிதன்” என்ற பகுப்பாய்வு செய்யப்படுதலும் அவசியமாகின்றது. உள்ளத்தைப் பகுத்து ஆரா யும் உளப் பகுப்பியல் - அதாவது ஆழ்மனப் புதைவுகளைப் பகுத் தறிதல் அகம்னிதன் பற்றிய ஆய்வாக அம்ைகின்றது. நடத்தை கிளை அடிப்படையாகக் கொண்ட உள்வியல் - புறமனிதனைப் பற் றியதாகவும் கொள்ளப் படுதல் விமர்சனத்துக்குரியது. இக்கருத்தை மேலும் எறிவு செய்து, பொருள் முதல் வாத இலக்கியங்கள் புற மனிதனை மட்டுமே அணுக முயல்கின்றது என்று கூறுதலும் தவறு படுத்தலாகும்
ஆழ்ம்னத்தின் உள்ளடக்கம் நேரடியாக அணுகப்பட முடியாத தாகும். ஆழ் மனத்தில் உறங்கிய நினைவுகள், சிந்தனைகள், உணர் வுகள் என்பவற்றின் மீது விடுக்கப்பட்ட தேடுதல்கள் கருத்தறிதலை வெகு தூரமாக்கும் குறியீடுகளையும், படிமங்களையும் இலக்கியங் கிளிலே பதியவைக்கின்றன. அவற்றிலே உடைவுகளும் சமநிலைத் தளம்பல்களும் காணப்படலாம். விளங்காம்ை தலைகாட்டலாம்? புரியாத புதிர்கள் குப்புறக் கிடக்கலாம். புனேகதைகனிலே வைக் கப்படுகின்ற 'சஸ்பென்ஸ்** மறை பொருளும் அவற்று டன் இணைந்ததே. அவற்றுடன் தொடர்புடையதான குறியீடுகளும். படிமங்களும், கருத்துக்களைக் கூறும் வழிமுறைகளாக அமையாது, முடிவுகளாக வந்துள்ளன என்ற கண்டனங்களும் நியாய பூர்வமா னதாகும். எழுத்தாக்கங்கள் படிம உற்பத்திப் பொறிகளாக மாறு தலும் அவதானிக்கப்படக் கூடியதாகவுள்ளன.
ஆழ்மனக் கோலங்கள், அகமதார்த்தம், நனவு அருவி போன் றவை உள்ளத்தின் தேடல்கனை வளர்க்கவும், அகத்தின் புதிர்களை அறியவும் பயன்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனல் அவை புறவுலகை நிராகரிக்கும் பொழுதும், நடப்பியலை நிராகரித்துக் குகைகளிலே வாசஞ் செய்து, அதுவே உலகமெனச் சாடை காட்ட முயலும் பொழுதும், நியாயங்களால் அறையப்பட வேண்டி உள்ளது.
பிரதானமாகிய முதல் நிலை நனவுச் சிந்தனைகளும் அவற்றுக் கும் அப்பாற்பட்டதாகிய ஆழ் எண்ணங்களும், அப்பாற்பட்ட சிந்தனைகளும், வாழ்நிலையின் நேர் அதிர்வுகளாயும், எதிர் அதிர் வுகளாயும், விளங்குகின்றனவேயன்றி, நடப்பியல் நிராகரிக்கும் புதிர்களன்று. 'ரிஷிமூலம்" என்ற தொடரே எமது பண்பாட்டில் அகவிளைவுகளுக்குரிய புறக்காரணிகளைத் தேடி நிற்கின்றது. AA

Page 20
இடைவெளி
- சந்தன்
விஜயதசமி காலையில் எல் லோருமாகக் கோவிலுக்குபோய் அச்காவின் பிள் ளை க் கு ஏடு தொடக்கிக் கொண்டு வந்தார் கள். கோவிலில் வாழை வெட்டு மூடிவடைந்த பின் பிள்ளையார் வாசலில் இந்தச் சடங்கு நடை பெற்றது. எல்லாமாக ஐம்ப துக்கு மேல் குழந்தைகள். அந்த அரும்புகளின் முதலாவது வகுப் புப் போல அது இரு ந் த து. "அரி ஒம் நம" சொல்லி "குரு வாழ்க என்று சொல்லி. குழந் தையின் கையைப் பி டி த் து "ஆ"ை எழுதுவித்தார்.
O
இதையொட்டி, ம ரு மக னுக்கு நல்ல பரி சொன்று கொடுக்க வேண்டும்ென்றிருந் தது. ஒரு ந ல் ல சிலேற்றும், பென்சிலும் பார்த்து வாங்கலா மென்று பட்டனம் போனன்.
இரண்டு கடைகளில் இல்லை என்று விட்டார்கள். மூன்ருவது கடைக்காரர் கொஞ்சம் நல்லவ ராயிருக்க வேண்டும் - கூடுத வாக ஒரு விஷ ய த்  ைத யு ம்
சொன்னர் "அதெல்லாம் அந் தக் காலம் தம்பி. . . இப்ப வாறேல்லை. அவனுக்குப்
புதிராயிருந்தது. இப்போ பிள்ளை
க்ளெல்லாம் எதிலெழுதிப் பழகு கிழுர்கள்?
கடைக்காரர் ஆறுதலாயிருப் பது போலப் பட்ட து. அவ ரையே கேட்டான். அவர் சிரித்து விட்டுச் சொன்னுர்;
கொப்பிதான்.
"அப்ப ஓரிடமும் எடுக்கே
லாதோ?"
* கிடைக்காது" எ ன் ரு ர் முதலாளி உறுதியாக.
O சிலேற், சிலேற்றுப் பென்
சிலும். அப்போது புத்தகங்களை வைத்து அடுக்குவதற்கு ஒரு பல DI"GMT அடிப்படையாயிருந்தது போல, சின்ன வயது நினைவு களுக்கும் ஒரு பலமான அடிப் படையாகிவிட்ட சிலேற்.
சின்னது, பெரியது, கறுப்பு சாம்பல் பூத்தது என்று எத் தனை ம்ாதிரி, பென் சிலும் அவரவர் "லக் கைப் பொறுத் தவை என்று சின்ன வயது நம் பிக்கை. எவ்வளவுதான் விழுந் தடித்தாலும் உடையாதவை சிலருக்கும். தட்டுப்பட முன் கோழி முட்டைமாதிரி நொருங்கி விடுபவை சிலருக்கும் வாய்த் தன. இதே போல சிலேற்றில்
W
 

இறுக்குகிற பென் சில் களும் சோக்கட்டி மாதிரிக் கரைந்து விடுகிற பென்சில்களும் வாய்த் தன. கல்லிற் தேய்த்தால் ஊசி மாதிரிக் கூராகிற பென்சில்கள் முளை விட்ட சண்டியன்களின் முதல் ஆயுதங்கள்.
மரமணம் அடிக்கிற சட்டங் க்ள் இருந்துவிட்டு நாலு துண்டு களாகின. இதற்காக சிலபேர்
மூலைகளுக்கு "ஆணி தைத்தார்
கள். மே ற் சட்டத்திலிருந்த துவாரம் பென்சிலைக் கட்டிவைக் கவா என்று இன்னமும் இருக் கிற சந்தேகம்.Tஎன்ன இருந்தா லும் இந்தச் சட்டங்க ளில் அழிந்துவிடாமல் பெயர் எழுதி வைக்க முடிந்தது.
வகுப்பு வேலைக்கு வாத்தி யார் கோழிமுட்டை போட்டு விட்டால், வீடு போ க மு ன் அதை நைஸாக அழிய விடுகிற வசதி சிலேற்றில் இருந்தது. இதே போல கூடுதலாக வாங்கி விடுகிற நேரங்களில் எப்படியா வது அழிந்து விடாமல் காப் பாற்றி விடவும் முடிந்தது.
அநேகமான சிலேற்றுகள்முக்கியமாக சின் ன வகுப்புக ளில் - எச்சில் மணத்திருந்தன. சுத்தமான பிள்ளைகள் விரலளவு சீசாக்களில் நீர் கொண்டு வந் தார்க்ள். கடற் பஞ்சு தன் ணிர்ப் புல்லு, ஈரப்பலாவிலைக் காம்பு - இப்படி முன்னேடிக ளாற் கண்டு பிடித்து வைக்கப் பட்டிருந்த புது  ைம க ள் சில வேறு.
சிலேற். பென்சிலின் ஸ்பரி சத்தில் எப்போதும் முனகுகிற சிலேற்.
தம்பி- தன்னிலும் பத்து வயது இளையவன்- இப்போது வயது இருபத்து நாலு- படிக் கிறபோது கூட ததே. .
அதற்குப் பிறகு யாரிடமிருந்
, ரென விழித்தது
சிலேற் இருந்
தது என்று நினைத்துப் பார்க்க் முயன்ருன்.
இந்தக் கடைக்காரர் தெரி யாமல் சொல்லியிருக்கக் கூடு மென்று பட்டது. கொஞ்சந் தள்ளி இன்னெரு கடை யி ல் நுழைந்தான்.
"சிலேற்ருே?..." முன் னுக்கு நின்ற பெடியன் விளங் காமற் திகைத்துப் பின் சிரித் தான.
*.அதெல்லாமில்லை" - இந்தக் கேள்வி யைக் கேட்டதன் மூலம் ஒரு பெருந் தவற்றை இவன் செய்திருக்கின் முன் என்பது போல் அந்தப் பெடியன் பார்த்தான்.
தெருவிலிறங்கிய போது நீண்ட நித்திரையிலிருந்து திடீ மாதிரி இருந் 凸g厨· p
v-----------------^^--->“--- ov
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு. 々
தனிப்பிரதி 2 - 50
ஆண்டுச் சந்தா 35 - 00
(தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா:
மல்லிகை
234 பி, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
*-rk بنیسیر حمام Arr Marmare1Yv Avr
፵? '

Page 21
மணியான மனிதர் பேராசிரியர் வித்தி மணிவிழாக் கண்டார்!
- விமலா
தமிழைத் தலைமைப் பாடமாகக் கற்ற ஒரு தமிழாசிரியன் தமிழ்ப் பேராசாளுக மட்டுமன்றி, ஒரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்ற முடியுமென்பதற்கு ந்ல்லதொரு உதா ரணமாகத் திகழ்ந்தவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணை வேந்தர், பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள். இப் பெரியாரின் அறுபதாவது பிறந்தநாள் மணிவிழா வைக் கலை இலக்கிய யத்திரிகை நண்பர்கள்" அமைப்பு மிகப் பெருவிழாவாக 12 - 5 - 81 சனிக்கிழமை காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடியது:
துணை வேந்தரின் மாணவர்களில் ஒருவரான தினகரன் பத்தி ரிகையின் ஆசிரியரும், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான திரு. கி. சிவகுருநாதன் தலைமையில் மணி விழா நடைபெற்றது. அறிஞர்கள், அரசியல்வாதிகள், கல்விமான் கள், கலைஞர்கள். இலக்கியகாரர்கள், வர்த்தகர்கள் உட்பட பல தரப்பட்ட மாணவர்களும் நிரம்பி வழிந்த மண்டபம். துணை வேந்தரின் நான்கு த சாப் த கலை, இலக்கிய, சுல்வித் தமிழ்த் தொண்டை அங்கீகரிப்பதாக அமைந்திருந்தது.
தெரிந்தெடுக்கப்பட்ட அறிஞர்களின் மணியான பாராட்டுக் கள் மணிவிழாவை மேலும் மெருகூட்டியது. கலேப் பேரரசு ஏரி. பொன்னுத்துரை, சொக்கன், துர்க்கா துரந்தரி தங்கம்ம்ா அப்பாக்குட்டி, பேராசிரியர்கள் கா: இந்திரபாலா கா. சிவத்தம்பி, சென்ஜோன் கல்லூரி அதிபர் திரு. சீ. ஈ. ஆனந்தராஜன், அர சாங்க அதிசர் திரு. தேவநேசன் நேசையா ஆகியோர் பாராட் டுரை வழங்கினர்.
ஆரம்பத்தில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் செய்தி வாசிக்கப்பட்டது. ஈழநாடு ஆசிரியர் திரு. ந. சபாரத்தினம் வாழ்த்துரை வழங்கினர். சங்கச் செயலாளர் திரு. எஸ். திருச் செல்வம் வரவேற்புரை வழங்கினர்.
விழாவின் போது இரு நூல்கள் வெளியிடப்பட்டதும் குறிப் பிடத்தக்க ஒரு நிக்ழ்ச்சியாக அமைந்திருந்தது. துணைவேற்தரின்
 

பல்தேறு பணிகளையும் விபரித்து இருபத்தெட்டு தமிழறிசூர்கள் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட மணிவிழா மலரை எழுத்தாளர் சிற்பி அறிமுகம் செய்து வைத்தார். துணைவேந்தரால் எழுதப் பட்ட பத்துக் கட்டுரைகளைக் கொண்ட "வித்தியானந்தம்' நூலைப் பேராசிரியர் நந்தி அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினூர்.
துணைவேந்தரின் முதல் மாணவரான, அரசியல் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் தமது குருநாதருக்கு பொன்னடை போர்த்தி, ஆறடி உயர மலர் மாலை சூட்டி, உரையாற்றும் போது, துணை வேந்தருக்குத் தனியொரு இடம் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
பார்வையாளர்களுக்கு கற்கண்டு, குளிர்பானம், தாம்பூலம் ஆகியன வழங்கப்பட்டது ஒரு புதுமையாகவே அமைந்திருந்தது. காலை 8 - 30 மணிக்கு நாதஸ்வர களாநிதி என். கே. பத்மநாதன் குழுவிதுரின் மங்கள இசையுடன் ஆரம்பமான மணிவிழா பகல் 12 - 30 க்கு துணைவேற்தரின் உருக்கமான மனதைவிட்டகலாத பதிலுரையுடன் முடிவுற்றது.
மிகவும் அடக்கமாகவும் அதேவேளையில் அற்புதமாகவும் மணிவிழாவை ஏற்பாடு செய்த "கலை இலக்கிய பத்திரிகை நண் பர்க்னையும் ' குறிப்பாக அதன் செயலாளரையும் எவ்வளவு பாராட் டிஞலும் தகும். அவர்களின் அருமையான பணி மேலும் தொடர வேண்டும் என வாழ்த்துவோம்! O
LALELLgELMMMMEEMMMatLLESMMLEESSMLEESaaS "oh aut"illulii"htliniini "uዞ"ካዛዛ
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடிைக்கும்
தாய் (sக்ஸிம் கார்க்கி) - 50 ஒட்டம் சைபீரியா 4 - 50 புத்துயிர்ப்பு (தோல்ஸ்தோய்) 32/ அரசியல் பொருளாதாரம் 6 - 75 வீரம்விளைந்த இருபாகம் 37 - 50 அரசியல் பூகோளம் 17 - 50 உண்மை மனிதனின் கதை 24-50 மூலதனத்தின் பிறப்பு 2 - 0 ஸெர்யோஷா 12 - 50 லெனின் நூல் திரட்டு 0 - 00
O மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை 40, சிவன் கோயில் வடக்கு விதி, யாழ்ப்பாணம்.
24. குமரன் ரத்தினம் ருேட் கொழும்பு-25 പ്പെnuപ്രത്യെu 'lu',ിച്ചു!!ില്ലില്ല്
鑫9

Page 22
சோவியத் யூனியனில் கல்வி வளர்ச்சி
சோவியத் யூனியனில் 10.6 கோடிப் பேருக்கு மேல் ஏதாவது ஒருவிதமான கல்வி கற்பதாக, சோவியத் மக்கிய புள்ளி விவர போர்டு அறிவித்துள்ளது. சோவியத் யூனியனில் இன்றைய மக்கள் தொகை மொத்தம் 27.4 கோடி என்பதை கவனிக்கும் பொழுது இந்தத் தொகை வியப்பூட்டுவதாகத் தோன்றும். இதன் அடிப் படையைக் கவனிப்போம்.
சுமார் 4 : 45 கோடிச் சிறுவர் சிறுமிகள் பொது செகண்டரி கல்விப் பள்ளிகளுக்குச் செல்லுகின்றனர். தொழில் பயிற்சிப் பள் ளிகளில் 40 லட்சத்திற்கு அதிகமான இளைஞர்கள் பலவிதமான தொழில்களைக் கற்கின்றனர். இவர்கள் ஒரே சமயத்தில் பொதுக் கல்வியும் கற்று- தொழிற் பயிற்சியும் பெறுகின்றனர். பிரத்தியேக செகண்டரி கல்விப் பள்ளிகளில் 45 லட்சம் பேர் படிக்கின்றனர். 53 லட்சம் பேர் உயர் கல்விக் கழகங்களிலோ அல்லது பல்கலைக் கழகங்களிலோ சேர்ந்து படிக்கின்றனர். இவர்களில் ஐம் பதில் இரண்டு பங்கு பேர் ஏதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டே மாலை நேர வகுப்புகளிலோ அல்லது தபால் மூலமோ கல்வி பயில் கின்றனர்.
தொழிற்சாலைகளிலேயே நடைபெறும் பயிற்கி வகுப்புக்களில் பல லட்சக் கணக்கான சோவியத் மக்கள் சேர்ந்து தங் கன் தொழில் திறமையை அதிகரித்துக் கொள்ளுகின்றனர்.
மக்களின் பல்கலைக் கழகங்கள் என்று அழைக்கப்படும் அல்வி நிலையங்களில் 2, 5 கோடி மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், கலவியின் தரத்தை உயர்த்துவதும், கல்வியின் தரத்தை உயர்த் துவ தி ல் சோவியத் அரசு மிகுந்த கவனம் செலுத்துவதும் எல்லா வித மான கல்வியும் இலவசமாகக் கற்பிக்கப்படுவதுமே சோவியத் நாட் டின் கல்வி இந்த அளவுக்குப் பெருகியிருப்பதன் காாணம்.
இப்பொழுது மக்களால் விவாதிக்கப்படும் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தினுல், மக்கள் கல்வியறிவு மேலும் வளர்ச்சியடையும்.
O
40
 

தமிழகத்தில் மூன்று வாரங்கள் -முருகபூபதி -
Mamm
தமிழகத்திற்கு இதுதான்
என் முதல் பயணம்.
ஒரே கல்லில் இர்ண்டு மாங் காய்களை விழுத்திப் பார்ப்போம், என்று உறவினர்களையும் அதே சமயம் இலக்கியகாரர்களையும் பார்த்துவிட்டு வருவேரம் என திடுதிப்பென புறப்பட்டேன்.
ஜீவாவும். ஜெகநாதனும் என்னுடன் வருவதாக இருந் தார்கள். அதனல் எனக்குத் தெம்பும் இருந்தது. முன்பின் தெரியாத ஒரு நாட்டிற்குச் செல் லும்போது அந்த நாட்டுக்குப் போய்வந்தவர்களின் துணையிருந்
தகல் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்தானே! ஆனல் எதிர் பார்த்தபடி, திட்ட்மிட்டபடி
பயணம் அமையாமல் நான் மட்டும் புறப்பட்டேன்.
கப்பலுக்குள் ஜெகநாதனல் அறிமுகப்படுத்தப்பட்ட சசிகாந் தன் என்ற இலக்கிய ரஸனை
நிக்க கப்பல் ஊழியரின் நட்பு கிடைத்தது. ப்யணத்திற்குத் தொடர்ந்து உற்சாகம் கிட்டும்
என்பதற்கு அறிகுறியாக இருந் நது? "ராமேஸ்வரம் வந்து அங்கி ருந்து திருச்சி சென்று உறவினர் களைப் பார்த்துவிட்டு மறுநாள் சென்னை புறப்பட்டேன்.
ரகுநாதனைக் கண்ட பின்பு, மயிலை ராமேஸ்வரி கல்யாடிற
LLLLY0YYYL0YYYYLLLYYL0LLLL MM0LLLLLLYLLLLLL
மண்டபத்தில் இலக்கியச் சிந்
னையின் 14 ஆவது ஆண்டு நிே விழா நடப்பதாக அறிந்தேன். நண்பர் ஒருவர் வழிகாட்டி ஞர். இருவரும் போயிருந்தோம்,
க ல் யா ண மண்டபத்தில் இலக்கிய விழா, மணவிழாவுக்கு வருவது போல் மண் ட பம் நிறைய திரண்டிருந்தார்கள் எழுத்தாளப் பிரம்மாக்கள்.
a அங்கு பலரைக்கண்டு கதைக் கும் வாய்ப்புக் கிட்டியது. நீல .
பத்மநாபன், தி. க. சி. . அசோ கமித்திரன். சிட்டி, சிவபாத சுந்தரம், சுஜாதா, கோமல் சுவாமிநாதன், ஜெயந் த ன், g67, ஆர். தாஸன், தாமரை செந்தூர் பாண்டி, அறந்தை
நாராயணன், சிற்பி பாலசுப்பிர
மணியம், அக்கிணிபுத்திரன்.
ரவீந்திரதாஸ். இப்படிப்
E j6)IT,
நேர ம் குறுகியதாயிருந்த
தால் முழுமையான கதைப்புக்கு வழியற்றுப் போய்விட்டது.
நீல பத்மநாபன் சாந்தனையும் ஜீவாவையும் விசா ரித்த சுஜாதா கையைப் பிடித்துக் கொண்டு, "இவங்களை நம்பா தீங்க சார் .." என்ருர் .
யாரை?. - என்று கேட் டேன். "இலங்கைத் தமிழர் பிரச்ச
4.

Page 23
னையை வைத்து இங்கே ஒரு கூட்டம் பிழைக்கிறது சார். எல்லாம் நம்ம நாட்டு அரசியல் கும்பல்தரன் சார். இவங்களை நம்பாதீங்க சார்’ என்று அவரா கவே சொல் லிக் கொண்டு போனர்.
ஆனந்தவிகடனில், யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட போது அதனைப் பின்னணியாக வைத்து அவரால் எழுதப்பட்ட கதையை நினைவுபடுத்தி பாராட் டிய போது அது எழுதப்பட்ட பின்னணிகளை விவரித் தார். பின்பு "நிறையப் பேசவேண்டும் சார், பெங்களூரில் எமது வீட் டுக்கு வாங்க சார் என்று கூறி விலாசத்தையும் எழுதித் தந் gris
மேடையில் அவரின் பேச்க அவரின் எழுத் துக் க ளே ப் போலவே இருந்தது. இருப்பி னும். வையாபுரிப்பிள்ளை மூதல் நம் சிவத்தம்பி வரையில் மேற் கோள் காட்டிப் பேசியதைப் பார்க்கும் போது இலக்கிய உல கால் புறக்கணிக்கப்பட வேண் டிய ஆசாமி அல்ல: "சரக்கு? உள்ள மனுஷன்தான் என்ற முடிவுக்கு வர முடிந்தது.
ஈழவாணனின் யிட்டு அக்கினிபுத்திரன் தம் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித் துக் கொண்டார்.
மறைவை
எங்கோ பார்த்த மு கம் ஒன்று எழுத்தாளர் மத்தியில் இருந்தது. அட.. வ ரு ம்
எழுத்தாளரா! அல்லது இலக்கிய ரசிகரா என்று நண்பர்களிடம் கேட்டேன்.
‘ஓமப்பா, அந்த மனுஷன் இப்படி இலக்கியக் கூட்டங்களுக் கெல்லாம் வருமப்பா, பார்த் தீரா நன்ருகத் தளர்ந்து விட் 4.- ti ”
42
நான் உன்னிப்பாகக் கவனித் தேன்.
அவர் யார் என்று நினைக் கிறீர்கள்?
நாங்கள் திரையில் கண்டு ரஸித்த குணசித்திர நடிகர் சகஸ்ரநாமம்தான் அவர்.
சம்பிரதாய கதைப்போடு விடைபெற்றுத் திரும் பி வி ட் டேன். பின்னர் ஜெகநாதன்
வந்து சேர்ந்துவிட்டார். இனிக் கேட்கவா வேண்டும் அவர் த னக் கு அறிமுகமானவர்களை
யெல்லாம் எனக்ரு அறிமுகப்
படுத்தினர். இதற்குள், இலங் கையைப் பற்றிப் பரபரப்பான செய்திகள் வந்து குவிகின்றன. ஒருபுறம் கலக்கம், மறுபுறம் உணமையான தகவல்களை அறிய வேண்டும் என் (D g|Ghief prlb. மனதில் நிம்மதியற்ற சஞ்சலம், கலைஞரும்.
என் உறவினர் பி. எஸ். ஸி. டி. தி துளி ட் டு தொடர்ந்தும் ம்ே ல் ப் ւգ մ ւ ւն படிப்பவர்- என்னிடம் 'கே' கேள்வி எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
ஒரு  ைர்,
'உங்க சம்சாரம் தமிழ் பேசு Glfristsgirir? இதுதான் அவர் கேட்ட கேள்வி
"ஏன் அப்படிக் கள்" என்றேன்.
'இல்லை. என்று புத்து விட்டுத் ಬ್ಲ: ನಿಆಕ್ಸಿ: கப்பா இங்கே இருந்து போனர். அவருக்குப் பிறந்த பிள்ளை நீங்க, அதனல தமிழ் பேசுறிங்க. நீங்க கலியாணம் முடித்தது அந்த நாட்டுப் பெண் இல்லையா? அவ தமிழ் பேசுவாவா?
கேட்கிறீர்
8 இப்பொழுதுதான் அந்தப் பட்டதாரி இளைஞரின் கேள்வி யில் இருந்த தொனி எனக்குப்

புரிந்தது. அ வ ரின் அறியா மையைக் கிண்டல் செய்யாமல் விளக்இனேன்?
அதே சமயம், திருச்சியில், "கொழும்பில் இருக்கும் சிலோ னில் இருந்தா வருகிறீர்கள்?" என்று கேட்ட ரிக்ஷாக்காரப் பையன் இந்தப் பட்டதாரியை விடப் பரவாயில்லைப் போல் எனக்குத் தெரிந்தது. கண்ண தாசன் பழகுவதற்கு இனியவர். குழந்தைகளைப் போன்று மனம் விட்டுப் பேசுவார் என்றெல்லாம் ஒரு சந்தர்ப்பத்தில் ஜீவா எழு திய வ ரி க ள் என் நினைவுக்கு வந்த ன.
கண்ணதாசன்தான் இப் போது இல்லையே. அவரின் குடும் பம் இருக்கிறதுதானே. பார்த்து விட்டு வருவோம் என்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கற் கும் நம்மூர் நண்பர்கள் அழைத் தார்கள், கண்ணதாசன் குடும் பம் அந்த நண்பர்களுக்கு குடும்ப நண்பர்சுளைப் போல் எ ன் பது அங்கு போனதன் பின்புதான் தெரிந்தது.
ஜீவாவின் அந்த வ ரி க ள் முற்றிலும் உ ன்  ைம தா ன். கண்ணதாசனிடத்தில் மட்டு மல்ல குழந்தை உள்ளம். அங்கி ருந்த அனைவரும் அன்று புது வருடப்பிறப்பு. ‘என்ன வருஷப் பிறப்பும். பண்டிகையும். எங் கள் உடன் பிறப்புகள் அங்கு நொந்து இருக்கும்போதுஇப் புது வருடப் பிறப்பு முக்கியமா? என்று அங்கலாய்த்தேன்.
கண்ணதாசன் குடும்பத்தி னர் தேற்றினர்கள். அன்று என் சொந்த வீட்டில் இரு ப் பது போன்ற உணர்வுகள். மீண்டும் சென்னை வந்தால் அவசியம் வர வேண்டும் என்ற அன்புக் கட்ட ளையும் இட்டார்கள்.
s
ஒருநாள் சென்னை வை. எம் சி. ஏ. கட்டிடத்தில் அசோக மித்திரனின் படைப்புகளை ஆய் வுக்கு எடுத்துக் கொண்டார்கள். வந்திருந்தவர்களை விரல்விட்டு எண்ணலாம். தமிழ்நாட்டு எழுத் தாளர்கள் பல விஷயங்களில் எம் ம வர் களை ப் போன்றேதான் இருக்கிருர்கள், அந்தளவிலாவது *ஒற்றுமை" இருக்கிறதே என்று ஜெகநாதனிடம் சொன்னேன். அச்சந்திப்பில் சா, கந்தசாமி. விட்டல்ராவ். எ ஃ க ள் யோக நாதன் ஆகியோரைக் கண்டு கதைத்தேன்.
நண்பர்கள் மேத்தாதாஸ் னும், விக்னேஸ்வரனும் சில இலக்கியகாரர்களை அழைத்துச் சென்று அறிமு கம் செய்து வைத்தார்கள். த மி ழ ன் பன் கைலாசபதியையும். அவரின் மறைவால் ஏற்பட்ட இழப்புக் குறித்தும் மிகுந்த கவலையோடும் அக்கறையோடும் பே சினர் இலங்கைக்கு வந்து சென்ற நினைவுகளைக் கூறினர். இவர் தான் இங்கு முன்பு திரையிடப் பட்ட இலங்கை - இந்திய கூட்
டுத் தயாரிப்பான 'வசந்தத்தில்
ஒரு வானவில்' படத்தின் கதை வசனகர்த்தா. கஸ்தூரி ரங்கனை யும் கண்டு கதைத்தேன்.
தமிழ்நாட்டின் எந்தப்பகு திக்குச் சென்று லும் என்னைச் கந்திப் பவர்கள், காண்பவர்கள்சிலோனில் இருந்துதான் வந்தி ருக்கிறேன் என்பதை பேச்சின் மூலம் அறிந்துகொள்ளும் அநாம தேயங்கள் எல்லோரும், இலங் கையைப் பற்றித்தான் அறிந்து கொள்வதில் அக்கறை காட்டு கிருர்கள். பல்வேறு அபிப்பிரா யங்களைக் கூறுகிருர்கள். அங் குள்ள பத்திரிகைகள் மட்டுமல்ல மேடைகளில் கூட இலங்கைப் பிரச்சினைதான் முக்கிய குரலாக எழுப்பப்பட்டு வருகிறது.

Page 24
தெருவோரச் பார்க்கவே வேண்டாம் திரைப் பட சுவரொட்டிகளுக்குக் கூட ಶ್ದಿ: விடாமல் எழுதி எழு தித்தள்ளி இருக் கி ரு ர் கள். உணர்ச்சிகளேப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம், எம் நாட்டு இ ன ப் பிரச் சினே யை வைத்து பிழைத்து வாழ்வோ ரையும், அதற்குத் தீர்வு வேண் டும் எள்து அதற் காகவே உழைத்து வாழ்வேரையும் இனங் அானக் கூடியதாகவும் இருந்தது.
ஜெகநாதனும், குருநாதன் என்ற நண்பரும் (இவர் தின ம ணி யி ல் பணியாற்றுகிருர், நல்ல இலக்கிய ரசிகர்) ஏற்பாடு செய்திருந்த தீபம் காரியாலயத் தில்) இலக்கியச் சந் தி ப் பில் நானும் நண்பர் நவமும் (தெனி பானின் சகோதரர்) சு எந் து கொண்டோம். நண் பர் கன் பலரும் முக்கியமானவர்கள் சில ரும் வந்திருந்தார்கள்.
பல எழுத்தாளர்கள் வருகை தந்திருந்தனர். ராஜம் கிருஷ் னன் மிகுந்த ஆர்வமுடன் வந்து கலந்து சொண்டதாகத் தெரி வித்ததுடன் வீட்டுக்கு வந்து செல்லும்படியும் அழைப்பு விடுத் தார். தனது வருகையின் முக்கிய நோக்கங்களில் அத் த  ைக | அழைப்பு விடுப்பதும் ஒன்றெனக் குறிப்பிட்டார். ஏன் இதனே இங்கு விசேடமாகக் குறிப்பிடு கிறேன் என்ருல் அச்சத்திப்பிற்கு வந்திருந்த ஒரே ஒ பெண்மணி அவர்தான். அதுவும் சிலமைல் கள் தூரத்திலிருந்து (தாம்பரம்) தனியாக வந்து அக்கறையோடு எம் சந்திப்பில் கலந்து கொண் டார். இலங்கைக்கு அவர் வந்த சமயம் அவர் சந்தித்த பலரைப் பற்றியும் அவர்களுக்கு ஏதும் ஜூலே வன்செயல்களின் போது நடந்ததா என்பதனே ஒவ்வொ ருவர் பெயரையும் குறிப்பிட்டு
墨当
உறவினர்களேப் பற்றிக் கேட்பது போல அறிந்து கொள்ள ஆர் வர் காட்டிஞர்.
மறுநாள் நாதும் நபர் கள் நவமும், விக்னேஸ்வரனும் தாம்பரம் போப் வந்தோர்.
"தீபம்? காரியாலயத்தின் நடந்த சந்திப்பைப் பற்றி தனிச் கட்டுறையே எழுதலாம். விரிவு 'அஞ்சி' எழுதாமல் விடுகிறேன். தி. சு. சி. இச் சந்திப்புக்குத் தஃபமை தாங்கினூர். சா. கந்த சாமி, என். ஆர். த எt ன்
ஜெயந்தன் போன்ருேர் எழுப்
பிய சந்தேகங்கள் சுவாரஸ்ய மான சர்ச்கைக்கு வழிவகுத் ததை இங்கு குறிப்பிடத்தான்
வேண்டும்.
தேசிய இனப் பிரச்சினே
கூர்மையடைந்து பல சம்பவங் கள் இலங்கையில் ந - ந் து கொண்டிருந்த காலகட்டத்தில் டானியலின் கோவிந்தன் நாவல் தமிழகத் தி ல் வெளிவந்தது, முற்போக்காளர் எனச் சொல் வப்படும் அவரால் எழுதப்பட்ட அந்நாவலில் துளியளவேனும் சமகாலப் பிரச்சினேகள் தொடப் படாமல் எப்போதோ நடந்து முடிந்துவிட்ட விவகாரங்கள் கிளறப்பட்டு அலசப்பட்டுள்ளதே என்ற சந்தேகத்னத அவர்கள் தெரித்விதனர்.
இதற்கு நானும், நவமும், விரிவாக விளக்கர் அளித் தோம்.
டானியலே மட்டும் வைத் துக கொண்டு இலங்கை எழுத் தாளர்களே எடை போடாதீர் கள். டானியளின் கோவிந்தனில் சொல்லப்பட்ட பிரச்சினேனபு நீங்கள் படித்தறிந்துள்ளிர்கள். இன்று இனப்பிரச்கினே அங்கு பூதாகரமாக எழுந்துள்ள போதி லும்- டானியல் கூறும் பிரச்சி
 
 
 

ரேகள் முற்றுமுழுதாக அங்கு :"இல்:
இனப்பிரச்சியே இலங்கை யில் இன்று நேற்றுத் தோன்றி பதவ. ஒரு பொது உண்டு. என். கே. ரகுநாதன் என்ற நம் நாட்டு எழுத்தாளர் முன்பு இங்கு வெளியாகிய வெளியாகிய "சரஸ்வதி' யில் இப் பிரச்சினேனய மையமாக வைத்து
ஒரு கதை எழுதினுர், அதனே நீங்கள் மறந்திருக்கலாம். மட்டுமல்ல- அக்கதை சமீபத்
திள் இங்கு வெளியாகும் இலக் கிய வெளிவட்டம்" சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
இலங்கையில் அவர் மட்டு மல்ல இன்னும் பல எழுத்தா ார்களும் இப்பிரச்சினே குறித்து நிறைய எழுதியுள்ளனர், ரன் அ ங் கு எள்ள கனகரTசன் கூட மல்லிகையில் 77 ஆம் ஆண்டு பிரச்சனேகஃப் பின்னணியாக வைத்து ஒரு சிறுகதை எழுதியுள் எாார். (இக்கதை இப்பொழுது தமிழகத்தில் வெளிவரும் இத யம் மாத நாவலில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது)
மேற்கண்டவாறு எல்லாம் அவர்களுக்கு விளக்கம் அளித் தேன். அத்துடன் தற்பொழுது அங்கு அமுலில் உள்ள சட்டங் கள் நம் எழுத்தாளர்களின் சுரங் சுளேக் கட்டிப் போட்டிருக்கின் றன என்ற விசயத்தையும் பூடக மாக எடுத்துரைத்தேன்.
தற்பொழுது தமிழகத்தில் வெளிவரும் சில ே (தினமணிகதிர் போன்றவை) இலங்கைப் பிரச்சினேகளேப் பற் றிய கதைகள் வெளிவருகின்றன என்றும் அவற்றை இங்குள்ள வாசகர்கள் ஆர்வமுடன் படிக் கின்றனர் என்றும் சிட்டி தெரி வித்தார்.
இலங்கையில் இப்பொழுது எழுத்தையும் வாழ்க்கையையும்
றது. இதில் சில
ஒப்பிட்டுப் பார்க்கும் விமர்சனப் பாங்கு வளர்ச்சி பெற்று வருகி தி:
சிற்றேடுகள் அக்கரை கொண்
டுள்ளன்.
தமிழ் நாட்டைப் பொறுத்
தவரையில் "மார்க்கட் உள்ள
விசயங்களுக்கே மவுசு அதிகம். அதனுள் எங்கள் நாட்டு இனப் பிரச்சிஃா உங்கள் நாட்டு சஞ்சி கைகளுக்கு இன்று "மார்க்கட் டாக" இருக்கிறது போலும், இலங்கைப் பிரச்சினேகள் பற்றி யாரால் எழுதப்படுகிறது, அவை எதில் பிரசுரமாகின்றன என்ற அக்கறையான கவனிப்புகள் நம் நாட்டு விமர்சகர் மத் தி புவி ஆல் உண்டு என்பதனேயும் இங்கு இச்சந்தர்ப்பத்தில் குறிப் பி ட விரும்புகிறேன் என்றும் தெரிவித்
இச் சந்தி ப் பில் கலந்து கொண்ட தமிழக எழுத்தாளர் களுக்கு ஜெயந்தன் ஓர் அன்புக் I, inclf if G D G L T G. விடுத்தார். அவர் விடுத்த கட் டளே இதுதான்:-
தமிழ் நாட்டு எழுத்தாளர் குறிப்பாக சென்னேயில் இருப்பு வர்கள் அடிக்கடி- குன ற ந் த பட்சம் மாதம் ஒரு முறையா வது கூடி, சந்தித்து இலங்கைப் பிரச்சினேகள் பற்றிக் கதைக்க வேண்டும். அப்போது தெளிவு கள் பிறக்கும். அதன் மூலம் இலங்கைப் பிரச்சினேகள், இலக் கியங்கள் பற்றிய தெளிவும், F f L IT GJIT கண்ணுேட்டமும் கிட்டும்.
ஜெயந்தனின் இக்கோரிக்கை காலப்போக்கில் நடைமுறைப் படுத்தப்பட்டால் பல பயனுள்ள அங்கு நடைபெற
கருமங்கள்
"பூனே கண்
லாம். இல்லேயேல்
மூடிய" கதைதான்! இடைசெவலில்
நாராயணனே அவரின்
கி. ராஜ eff "Lsjář:

Page 25
சென்று சந்தித்து உரையா டிய பொழுது, பல அரிய இலக் கிய அனுபவல்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இலங்கை பற்றி ஒரளவு தெரிந்து வைத் ருக்கிருர், மல்லிகை முதல் அலை வரையில் இலக்கியச் சிற்றேடு கள் பற்றி அவருக்குத் தெரிகி ADğ5I.
நுஃமான் s
குச்
G3 u ai u t af t போன்ருேரை விசாரித்தார். தனக்குக் கிடைத்த இலங்கை எழுத்தாளர்களின் நூ ல் களை எடுத்து வந்து காட்டினர்,
"நான் விமர்சனங்களையே படிப்பதில்லை. படிக்கவும் மாட் டேன்’ என்று அதிர்ச்சிதரும் தக வ லை யும் வெளியிட்டார். 'தீபம்' காரியாலயச் சந்திப்புப் பற்றி குறிப்பிட்டேன்.
* எரியும் பிரச் சினை களை வைத்து உடனுக்குடன் எழுதக் கூடாது. பிரச்சினையை செமிச்சு வைக்க வேண்டும். இப்படித் தான் ஒரு முறை கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி நீங்கள் எல்லோரும் ஏன் எழுதவில்லை என்று என்னையும் ஜெயகாந்தனை யும் பலர் கேட்டார்கள். அதில் மறைந்த பேராசிரியர் நா. வான மாமலையும் ஒருவர்.
அப்பொழுது நான் அவரைத் திருப்பிக் சேட்டேன், "வெள்ளை யர்கள் ப ா ர த நாட்டை தம் கைக்குள் வைத்துக் கொண்டி ருந்த சமயம் நடந்த ஜாலியன் வாலா பா ர் க் படுகொலைகள் பற்றி யார் எழுதினர்கள்? எவ ராவது இலக்கியப் படைப்பாக அச்சம்பவத்தை பின்பு சித்திரித் தார்களா?" என்று வினவினேன்.
எரியும் பிரச்சினைகள் பற்றி உடனடியாக எழுதக்கூடாது. அவ்வாறு எழுதினல், பிற்காலத் தில் அதனைப் படிக்கும் போது அவை யதார்த்தத்துக்குப் புறம் பாகவும், அதேசமயம் உண்மை
யாகவும் இராம ல் ஏதோ உணர்ச்சியில் எழுதப்பட்டதா கவே இருக்கு ம். அது நல்ல இலக்கியத்திற்கு ஆரோக்கிய மானதல்ல" எ ன் றெ ல் லா ம Go) gf Gir &or எழுத்தாளர்களில் இருந்து முற்றிலும் மாறுமட்ட ரீதியில் சுருத்துக்களைக் கூறிய ராஜ நாராயணன் இலங்கையில் இருக்கும் எழுத்தாளர்கள் எவ ரேனும் அங்குள்ள தமிழ் வட் டாரச் செயல் அகராதி ஒன்றை எழுதினல் பயணுக இரு க் கும் என்றும் குறிப்பிட்டார்.
கி, ரா. வைக் கண்டு- பழ கிய அனுபவம் மிகவும் முக்கிய மானது என்றே என்னுல் கருத முடிகிறது. தனக்கு மணிவிழா நடக்க இருப்பது பற்றியும் அதனை முன்னிட்டு சில நூல்கள் தான் சம்பந்தப்பட்டதாக வெளிவர இருப்பதாகவும் கூறிஞர்.
கி. ராவைக் காண்பதற்கு முன்னர் பாரதி பிறந்த எட்டய புர மண்ணில் ஒரு நாள் பகல் பொழுது இனிமையாகக் கழிந் தது.
பாரதி இல்லம், பாரதி மணி மண்டபம்; பா ர தி பட்டம் பெற்ற அரண்மனையெல்லாம் பார்த்து ரசித்து தகவல்களைச் சேகரித்துக் கொண்டு திரும்பி னேன். பாரதி இல்லத்தை கவ னித்து வரும் எழுத் தாளர்
ளசை மணியனும் இலங்கைப் பிரச்சினைகள் குறித்தும் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியும் அக்கறையோடு உரை யாடினர்.
மொத்தத்தில் தமிழகத்தில் சுமார் மூன்று வாரங்களே நான் கழித்திருந்த போதிலும் கணிச மான இவக்கிய அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு திரும்பிய திருப்தி எனக்குண்டு. o
4

1984 ல் எரிவாயு உற்பத்தியில் சோவியத் யூனியன் உலகில் முதலிடித்தை வகிக்குமா?
1984 ம் ஆண்டு உலக எரிவாயு உற்பத்தியின் சோவியத் யூனி யன் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தை வகிக்கும் பிரபல சோவியத் விசையாற்றல் நிபுணர். பேரவையா ளர் லெவ் மெலெந்தியேவின் கருத்து இது,
சோவியத் விஞ்ஞானப் பேரவை பிரசுரிக்கும் விசையாற்றல்' எனும் மாத சஞ்சிகையில், சோவியத் யூனியன் முன்னெப்ப்ோதும் இல்லாத விகிதங்களில் தனது எரிவாயுத் தொழிலை வளர்த்து. வருகிறது என்ற உண்மையின் அடிப்படையில் அவரது வருங்காலக் கணிப்பை கூறியுள்ளார். 1970 ம் ஆண்டு முதல் சோவியத் யூனிய னில் எரிவாயு உற்பத்தி கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து 1983 ல் மட்டும் 53, 600 கோடி கன மீட்டர்களை எட்டியது. லெவ் மெலெந்தியேவ் மற்றுமொரு குறிப்பிடத்தக்க உண்மையை. சுட்டிக் காட்டுகிருர், 1983 டிசம்பரில் சோவியத் யூனியனில் எச் வாயு உற்பத்தி, சம்பந்தப்பட்ட அமெரிக்க உற்பத்தியை மிஞ்சியதுரி
எரிவாயுத் தொழிலின் இந்த விரைவு இயக்க ஆற்றல் சொண்ட வளர்ச்சிக்கு சோவியத் யூனியனின் நீண்ட கால விசையாற்றற் திட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. லெவ் மெலேந்தில்ே வின் கூற்றுப்படி, பல்வெறு தொழில் துறைகளில் இயற்கை எரி வாயுவின் விரிவான உபயோகம் பெரும் பொருளாதார லாபத்தை ஈட்டுவதுடன், எரிவாயுத் துறப்பணம் மற்றும் போக்குவரத்துக்கு ஆகும் பெரும் செலவினங்களையும் சரிக்கட்டுகின்றது என்ற உண் மையினுல் இது பிரதானமாக விளக்கப்படுகின்றது.
சுற்றுப்புறச் சூழல் அனுகூலங்களுக்கும் இது சமமான முக்கி யத்துவம் வாய்ந்தது என்று சோவியத் அறிஞர் சுட்டிக் காட்டு கின்ருர்து கொதிகலன் இல்லங்கள், நகர மின் சக்தி நிலையங்கள், ஊதுலைகள் மற்றும் இதர விசையாற்றல் யூனிட்டுகளை எரிவாயு உபயோகத்திற்கு மாற்றுவதனுல், உயர் உற்பத்தித் திறன் மற் றும் குறைந்த உற்பத்திச் செலவினங்கள் ஆகியவற்றை உறுதிப் படுத்துவதுடன் காற்றின் தூய்மையில், குறிப்பிடத்தக்க அபிவிருத் தியையும் உறுதி செய்கின்றது.
சோவியத் யூனியனில் எரிவாயு உற்பத்தி மற்றும் போக்குவ ரத்தில் எட்டப்பட்டுள்ள செறிவு மட்டம், அமெரிக்காவைக் காட் டிலும் கணிசமான அளவுக்கு அதிகம் ஆகும் என்று மெலெந்தி யேவ் சுட்டிக் காட்டினர். நடைமுறையில் உற்பத்தியாகும் இயற்கை எரிவாயு முழுவதும் சோவியத் யூனியனின் ஒருங்கிணைந்த எரிவாயு சப்ளை அமைப்பின் மூலமாக வினியோகிக்கப்படுகின்றது.

Page 26
எரிவாயுக் குழாய்ப் பாதைகள், நூற்றுக்கணக்கான கம்ப்ரசர் நிலையங்கள் மற்றும் டஜன்சணக்கான நிலத்தடி சேமிப்புத் தொட் டிகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒரு விரிவான அமைப்பமகும். இது. 85 கம்ப்ரசர் நிலையங்களுடன் கூடிய கிட் டத்தட்ட 10, 500 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரதான குழாய் வழிகளை 1984 ம் ஆண்டில் ஒருங்கிணைந்த அமைப்புடன் இணைக் கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த அமைப்பின் ஒட்டு மொத்தமான நீளம் 1, 6 6, 000 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாகும். இதில் எரிவாயு வயல்களுக்கிடையிலும், வினியோக அமைப்பிலும் உள்ள பல்லாயிரக்கஊக்கான குழாய் வழி கள் அடங்காது.
எரிவாயு உற்பத்தியைக் காட்டிலும் மொத்தச் செலவினத் தின் பெரும் பகுதி போக்குவரத்துக்குச் செலவிடப்படுவதால் எரி வாயுவைக் கடத்தும் கம்ப்ரசர் நிலையங்களின் மின்சாரம் மற்றும் விமான எஞ்சின்களை (சேவைக் காலம் முடிந்துவிட்டவை) விரி வான அளவில் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க பயனளிப்பதாக இருக்கும் என்று மெலெந்தியேவ் கருதுகின்ருர், பல்வேறு திறன் கொண்ட இந்த மின் சக்தி யூனிட்டுகள் பல சோவியத் ஆலைகளில் பெ ம் எண்ணிக்கையில் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மின்சாரத்தினுல் இயக்கப்படும் கம் ப்ர ச ர் களைப் பொறுத்தவரை, சோவியத் நிபுணர்கள் வழங்கியுள்ள ஏராளமான வடிவமைப்புக்கள் அவற்றுக்கு இணையாள வெளிநாட்டு கம்ப்ரசர் களைக் காட்டிலும் கூடுதல் பயனுள்ளவையாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது,
anum
baын
வாழ்த்துகின்றேம்
பட்டுக்கோட்ட்ைக் கவிஞரின் புகழைப் பார் முழுதும் பரப்பி வருபவரும், என். ஸி. பி. ஏச். நிறுவனத்தின் பிரசுரப் பகுதிப் பொறுப்பாளரும், குழந்தைக் கவிஞருமான திரு. பி. இ. பால கிருஷ்ணன் அவர்களது மூத்த மகள் h
செல்வி சசிகலாவுக்கும் செல்வன் கன்னையனுக்கும் சென்னையில் 4-6-84 அன்று மிகச் சிறப்பாகத் திருமணம் நடை பெற்றது. அரசியல் தலைவர்கள் பலரும், எழுத்தாளர்களும் நேரில் வந்திருந்து மணமக்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். மணமக்களுக்கு மல்லிகையின் சார்பாக சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ்க என வாழ்த்துகின்ருேம்.
- ஆசிரியர்
4醇

வருடம் வெசாக்
கடந்த வைபவத்தை ஒட்டி ரூபவாகினி யில் "சசர சயுரின்" என்ற டெலி
I பரப்பானது. கடூர ಸಿ?; பிரச்சினைகளை அலசியபோதும், அவற்றுக்குத் தருக்க ரீதியான தீர்வுகளுக்கோ, அவ்வாருண தீர்வுகளுக்கு வழி வகுக்கக்கூடிய சிந்தனைத் தடத துக்கோ இடமளிக்காமல் தததுவ விசாரத்தில் மூழ்சியமை ஆத தொலை நாடகத்தின் முக்கிய குறையாகத் தோன்றியது.
எனினும் இந்த வருடம் விசாக் பூரணைக்கு மறு நா ஸ எதிர்பாராத ஒரு வேளையில் ஒளிபரப்பான ஒரு துணிச்சலான படைப்பு என்று ஐயத்திற்கிட மின்றிக் கூறச் கூடியது, ‘சந்தக்க கத்தாவ' இதன் தரமறிந்து பார்த்துச் சுவைக்க வாயபபு எத்தனை ரசிகர்களுக்குக் கிடைத் ததோ என்பதும் சந்தேகத்திற் குரியதே.
சசரசயுரின் ஹென்றி ஜயசேனவின் கதைக் கருவைக் கொண்டு பராக்கிரம நிரியெல்ல வினல் இயக்கப்பட்டிருந்தது. ஹென்றி ஜயசேனவினல் எழுதப பட்ட ‘சந்தக்க கத்தா" வைப பந்துல வித்தானவுடன், பராக கிரம நிரியெல்ல தயாரித் து வழங்க தம்ம ஜாகொட இயக்
A.
ரூபவாகினியில் ஒரு கதை “சந்தக்க கத்தாவ’
தொலைநாடகம்
- எஸ். எம். ஜே. பைஸ்தீன்
கினர். தயாரிப்பு, இயக் கம் போன்றவற்றைத் ெ த பூழில் நுட்ப ரீதியாக வேறுபடுத்தி விளக்க இதனை நான் சந்தர்ப்ப மாகக் கருதவில்லை. எனவே ரூப வாகினி நாடகப்பிரிவின் முக்கி யஸ்தர்களது தொடர்பை மட் டும் கவனித்துக் கொள்ள ல் தகும்,
குணரத்திள - பாலசிங்கம் குடும்பத்தினரைச் சுற்றிப் பின் னப்பட்டது இந்நாட்கம். இவ் விரு குடும்பங்களையும் சேர்ந்த இணைபிரியாத் தோழியரான பிரதீப்பாவும்,சாவித்திரியும் பிரிய தேர்ந்த சூழ்நிலையை இது விவ ரிக்கிறது (நாடகத்திள் முக்கிய நிகழ்ச்சிகள் சில பூரணை தினங் களில் நடப்பனவாக அமைவதா லேயே ‘சந்தக்க கத்தாவ' ஆகி இருக்க வேண்டும். குணரத்தின
குடும்பம் இறுதிவரை பாலசிங்
கம் குடும்பத்துக்கு உறுதுணை யாக நிற்கிறது. அவர்கள் ஒரு பூரணை தினத்தன்று புத்தகோயி லுக்கு வழிபடச் செல்லாமல் முகாமில் பாலசிங்கம் குடும்பத் தாரைக் காணச் செல்கின்றனர். அப்போதுசாவித்திரிக்குபிர 3 வழங்கியிருந்த அன்பு எளிப் եւ մ
பொதியில், தானும் இரவிற் துயில்வதில்லை" எனக் குறித்திருக் கிருள்.

Page 27
இத்தொலை நாடகத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண் டிருந்தபோது, இது தயாரித்து வழங்கப்பட்டது யா ரு க் காக என்ற வின எனது மனத்துள் எழுந்த து. 1984 மே மாத மல்லிகை இதழில் "துரண்டில் பகுதியில் ஆசிரியர் ரூபவாகினி யைப் பற்றி, "அது பெரும் பான்மை மொழிக்கும் அ த ன் கலைஞர்களுக்குமே சேவகம் செய் யும் சாதனம்’ என்று குறிப்பிட் டிருந்தமை எனது நினைவுக்கு வநதது.
*சந்தக்க கத்தா” வில் தமிழ்,
முஸ்லீம், சிங்களக் கலைஞர்கள் பங்கேற்றிருந்தனர். சிங்களத்தி லும், தமிழிலும் உரையாடல்
கள் இடம் பெற்றன. தமிழ் உரையாடல்கள் மட்டும் சிங்க ளத் துணைக் குறிப்புக்களுடன் போட்டுக் காட்டப்பட்டன. சுவைப்பதற்கும் சரியே, நடந்த வற்றை மீள அசைபோட்டுச் சிந்தித்துப் பார்ப்பதற்சுென்ரு லும் சரியே, சிங்கள ரசிகர்களுக் காகவே இந்நாடகம் தயாரிக்கப் பட்டதோ தெரியவில்லை. சிங்கள உரையாடல்களுக்குத் தமிழிலும் துணைக் குறிப்புக்களைப் போட்டி ருந்தாலோ, துணைக்குறிப்புக்களைபே போடா மல் விட்டிருந்தாலோ இக்கேள்வி எழுந்திராது:
மேலும் ; நா ட கத் தி ன் ‘தமிழ்ப் பக்கத்தை" ச் சிங்கள ரசிகர்களுக்கு உணர்த்த எடுக்கப் பட்ட முயற்சியாக இது பாராட் டப்படத் தக்கதேயான போதி லும், தமிழின் நளினத்  ைத அவர்களுக்கு ஒரளவேனும் ஊட் டுவதற்கு இருந்த சந்தர்ப்பம் ந மு வ வீடப்பட்டமை வருத் தத்தை அளிக்கிறது. தாலாட் டுப் பாடலைப் பலமுறை ஒலி பரப்பியதோடு, அதனைச் சிங்க வத் தில் ஒளிபரப்பியபோது,
50
மொத் த த் தி ல்.
* unir மன் அடித்தாரோ lpfrĝi 67nolib பூக் கொத்தாலே? என்ற வரியை விட்டுவிட்டார்கள்,
பாலசிங்கம் குடும்பத்தைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் வைத்திருக்காது விட் ட த ன் மூலம் தாம் கோழைக்ளாகி விட வில்லையா என ப் பிரதீப்பா வினவும் போது, அவளது பரம் பரை அதற்குரிய மனவுரத்துடன் எழவேண்டும் குணரத்தின சிறு கிருர், பாலசிங்கம் குடும் பம் அண்டை வீட்டுக்குக் குடிவந்த ஆரம்ப நாட்களில் பிரதீப்பா வும், சாவித்திரியும் நெருங்கிப் பழகுவதையிட்டுத் தனது அதி ருப்திக்குக் குறுகிய நோக்கமெது வும் காரணமில்லையெனத் திரு மதி குணரத்தின கூறும்போது, அவளது மகள் ஒரு தமிழ் இளை ஞனுடன் இணை சேரும் சூழ் நிலை ஏற்பட்டால் அவளது பரந்த மனுேபாவத்தைப் பார்க் கலாமே என குணரத்தின கேலி பண்ணுகிறர். இவ்வாறு மிக யல்பான முறையில் நாடகக் காட்சிகள் பின்னப்பட்டிருந்தன.
இவ்வாறன ஒரு சிறந்த நாடகத்தைத் தமிழ்க் கலைஞர் கள் தயாரித்து வழங்க முடி யாதா என்று வின எழுப்ப மட் டும் எம்மிற் பலர் முந்தி நிற்க
லாம். எதிர்காலத்தில் தமிழ்த் திரைப்படமோ, த மி ழ் நாட கமோ எப்பாங்கில் அ மை ய வேண்டும் என்பதைக் கோடி காட்டுவதாக உள்ள "உதயத் தின் அஸ்தமன த்தில் "அவள்
ஒரு தொடர்கதை’ முதலாக எ வ் வெந் திரைப்படங்களின் காட்சிகள் இணைந்துள்ளன என்ற ஆய்விற்தான் நாம் ஈடுபட்டுள் ளோம். முழுமுற்ருக யாழ்ப் பாணப் பேச்சு வழக்குடன், அம்மண்ணின் சூழலை
அத்தொலை நாட்கம் சித்திரித் தது. அது போலவே இலங்கை

யின் பல்வேறு பிரதேசங்களில் அவற்றின் இயல்பான பேச்சு வழக்கில் படைப்புக்கள் அமைந் தால் அவை வெற்றிபெற முடி யும் என்பது இதன் மூலம் உண ரப்பட்டுள்ளது. தென்னிந்தியத் திரைப்படத்தின் நிழல் இலங் கைப் படைப்புக்களின் வெற் றிக்கு எடுபடாது என்பது உறு திப்பட்டுள்ளது.
மக்களை நினையாது வெறும் கற்பனைப் புனைவாக் 'களனிப் பாலம் போன்ற ஒரு சாதா ரண நாடகத்தை ஏத்திப் புகழ்
வதுடன், அதுபோற் தமிழிற்
தயாரிக்க முடியாது எ ன் று
மருளவும் செய்வோம்;
எனவே, எமது பலத்தை
யும், பலவீனங்களையும் உணர்ந்து ஏற்றுக் கொண்டு, சிருஷ்டிகளைப்
மேலும், கீரைத் தோட்டங் படைத்தாலே வெற்றி காண களில் கணிசமாக வாழும் தமிழ் முடியும்,
நாளை
- செளமினி
செம்மண் பூச்சுச் சுவர்நடுவே தூக்கம் பிடிக்கா விழிகளுடன் தவிக்கும் பேதை இருமணங்கள் படிக்கும் கவிதை வரிகளிடை
கவிதை நயமாய் குறும்பு நிறைந்த
முகம் காட்டும்
பிஞ்சுமுகம்3
ஒயா வேலை நடுவினிலே நானும் என்று அடம்பிடிக்கும் சுட்டி இன்றிச் சிணுங்கும் மனம் குட்டிப் பூனை நாய்குதிரை கொஞ்சும் பொம்மை பறக்கும் பிளேன் கூடை நிறைந்து இருள்மூலை /
தூங்கும் எந்தன் சிவந்த மண்ணில் வாழை மிளகாய் சிரிக்கும் ரோஜாச்
மனம்போல5
செழித்து நிற்கும் செடிகளுடன்
செடிகளெல்லாம்
தேடும் குஞ்சுத் தோழியினை.
சாவி கொடுத்தால் சுற்றி ஒடும் சின்னப் பிளேனில் ஏறி
தொலை தூரத்தில்
எதிர்கால வெளிச்சம் வேண்டி தாத்தா ம்டியில் அ ஆ படிக்கும் மழலை தன்னை
நிமிடத் துளியில்
அடையத் துடிக்கும் அபலை நெஞ்சம் ஒன்று

Page 28
சிங்கிஸ் ஐத்மதோவின் நாவலுக்கு நாடக வடிவம்
மாஸ்கோவில் பிரபல நாடகக் குழுக்களில் ஒன்முகிய வக்தங் கோவ் தியேட்டர், 1983 ம் ஆண்டுக்கான அரசின் பரிசு பெற்ற நாவலாகிய ‘ஒரு நூற்ருண்டையும் விட நீண் ட ஒரு நாள்' என்ற கதைக்கு நாடக வடிவம் கொடுத்து அரங்கேற்றியுள்ளது. தத்துவக் கருத்தமைந்த இந்த இலக்கியப் படைப்பானது, பிரபல கிர்ச்சிய எழுத்தாளரான சிங்கிஸ் ஐத்மதோவால் எழுதப்பட்ட தாகும்.
இந்தக் கதையின் நிகழ்ச்சிகள் மூன்று "அடுக்குகளில் அமைந் துள்ளன. அவை யதார்த்த நிலை, கிராமியக் கலை அம்சம், கற் பனை உலக நிகழ்ச்சிகள் ஆகியவையாகும். பூமியிலிருந்து புறப் பட்டுச் செல்லும் விண்வெளி வீரர்கள் வேறு ஒரு உலக நாகரி கத்தைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளும் இதில் வருகின்றன. நம் உலக நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் நம் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதையும், உலகத்தின் எதிர் காலத்திற்கு நாம் அனைவருமே பொறுப்பு என்பதையும் இந்தக் கதை வலியுறுத்துகிறது.
ஒரு சிறிய ரயில்வே ஸ்டேஷனில் பணி புரியும் ஒரு ரயில்வே தொழிலாளிதான் இதன் கதாநாயகன். அவன் வாழ்நாள் முழு வதும் கஷ்டப்பட்ட டோதிலும், அறநெறியிலிருந்து விலகாதவன். பிரபல நடிகரான மிகாயில் உலியனேவ் இந்தப் பாகத்தை ஏற்று நடிக்கிருர்.
சோவியத் கலையின் - குறிப்பாக சோவியத் நாடகக் கலையின் பல தேசிய இனத் தன்மை இந்த நாடகத்தில் வெளியாகிறது. இதில் ரஷ்ய நடிகர்கஅ நடிக்கின்றனர், பிரபல கஜாக் நாடக டைரக்டரான அசர்பைஜான் மெம்பெதோவ் இதை டைரக்ட் செய்திருக்கிருர், கஜாக்ஸ்தானைச் சேர்ந்த காஜியா ஷ"பனேவ் இசை அமைத்திருக்கிருர், வக்தங்கோவ் தியேட்டரின் பிரதான கலை - இயக்குநரும், ஜார்ஜியக்காரருமான இரோசீஃப் கம்பதாஷ் விலி செட்டுக்களை அமைத்திருக்கிருர்,
சிங்கிஸ் ஐத்மதோவின் நாவல்களை மற்ற சோவியத் நாடகக் குழுக்களும் நாடகங்களாக நடிக்கின்றன. சோவியத் குடியரசுகள் எல்லாவற்றிலும் தேசிய நாடகக் குழுக்கள் உள்ளன. 47 மொழி களில் அவை நாடகங்களை நடத்துகின்றன. தேசிய கலாசாரங் கள் ஒன்றை ஒன்று வளப்படுத்துவது சோவியத் கலாசாரத்தின் சிறப்பு அம்சமரகும்,
O
82

க ற் பு மாயத்திரையை கிழித்தெறியக் கூடிய நெஞ்சுரம் படைத்த பெண்கள் என்று உங் கள் பதிலில் குறிப்பிட்டுள்ளீர் களே, கற்பு என்பது வெறும் மாயைதானு?
O போலித்தனமான
எ னு ம்
நல்லுரர். ச. முகுகானந்தன்
ஒழுக்கம் என்ற அமைப்புக் குள் கற்பு என்ற நிலை பேசப் பட்டால் அது நியாயம். ஏனெ னில் மனித குலத்திற்கு ஒழுக்கம் என்பது இன்றியமையாதது. அப் படியென ஏற்றுக் கொண்டால் ஒழுக்கம் ஆணுக்கும் பெண் க் கும் பொதுவாகின்றது. ங்கே ஆணுக்குக் கற்புப் பேசப் படவில்லை. எனவே இது ஒரு தலைப் பட்சமான ஒழு க் கம், இதை வற்புறுத்திச் சமூகச் சட் டமாக ஆக்கியதே ஆண் ஆதிக் கம்தான். நிலமானியச் சமூக அமைப்பில் தனிச் சொத்துடமை நிலைகொள்ள ஆரம்பித்தபோதே பெண்ணும். ஆடு, மாடுகள் போல மதிக்கப்பட்டாள். எனவே தமது தனியுடமையான பெண் ணுக்குச் சில சமூகக் கட்டுப்பாடு களை விதிக்க வேண்டிய கட்டாய தேவை ஆண் ஆதிக்கமுள்ள
J.
இம்முறை
சமூகக் குழுக்களுக்கு அவசியம் தேவைப்பட்டது. எனவேதான் கற்பு என்ற மாயைத் திரை பெண் மீது போர்த்தப்பட்டது. பொதுவான கற்பு நெறி என்ப தல்ல எனது பதில். 'போலித் தனமான கற்பு என்றே குறிப் பிட்டிருக்கின்றேன். போ லித் தனமான எதுவுமே உயர்தரமாக இருக்க முடியாது; கற்பு
all - Il-.
O அடுத்து வரும் மல்லிசுைச்
சிறப்பிதழை க ல் முனை ச் சிறப்பிதழாக அமைக்கும் முயற்சி எடுப்பீர்களா?
கல்முனே. அன்பிதயன்
இம் முறை தமிழ் நாடு சென்ற பொழுது வழக்கம்போல ராஜபாளையமும் சென்றிருந் தேன். அங்கே நண்பர் க ள் ஜெகநாதராஜா, கோதண்டம், செல்லம், பலராமன், துரை ராஜ் ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள் நீண்ட நாட்களாகவே ராஜபாளையம் சிறப்பிதழ் ஒன்று
வெளிக் கொணர வேண்டும் என
என்னைக் கேட்டு வருபவர்கள். ஹோட்டல் அறை யில் இரவிரவாகவே யோசித்து

Page 29
ஒரு முடிவுக்கு வந்தோம் கூடிய சீக்கிரம் ராஜபாளையம் சிறப் பிதழ் கொண்டு வருவதாக முடி வேடுத்தோம் நண்பர் கோ. மா கோதண்டம் பொறுப்பேற் றுக் கொண்டார். சிறப்பிதழ் என்பது மல்லிகைக் காரியால பத்தில் இருந்து திட்டமிட்டு வருவதல்ல. உங்களேப் போன்ற வர்கள் ஒடியாடி உ  ைழ த் து கட்டுரை, கதைகளேச் சேகரித்து ம ல் வி ைக மூலம் உங்களது ஆனரின் குரலே இலக்கிய உலகில் ஒலிக்கச் செய்வதுதான் சிறப்பி தழின் பின்னணி, நம்பிக்கை யான இலக்கிய இதயங்கள் ஒத் துழைத்தால் சிறப்பிதழ் என்பது அப்படியொன்றும் பெரிய காரிய
Iሰldi}ጂmbl.
சமீபத்தில் நல்ல நாவல்கள் ஏதாவது படித்தீர்களா? அது பற்றி எதுவும் சொல்ல முடியுமா?
ஏழாஃ. க, தயாபரன்
விட்டல்ராவினுடைய 'ததி மூலம்" என்ற நாவ ஃ யு ம், சா. கந்தசாமியினுடைய " சூரிய வம்சம்' என்ற நாவலேயும் தமி ழகத்தில் இருந்த போது படித் தேன், நதிமூலம் நாவலேப்பற்றி அசோகமித்திரன் கணையாழியில் எழுதிக் குறிப்பிட்டிருந்தார். பல நூற்றுக் கனக்கான பாத் திரங்களே உள்ளடக்கிய பெரிய நாவலிது. அடுத்தது, சூரிய வம் சம், ஒரு சிறுவன் பல பாரிய சிரமங்களுக்கு மத்தியில் அல்லல் பட்டு, அடுக்கடுக்காகத் துன்பங் களேச் சுமந்து, வாழ்க்கையுடன் அசுரத்தனமாகப் போராடி முடி வில் மக்கள் மதி க்கு ம் ஒரு தொழிற்சங்கத் தலேவனுகப் பரி ணுமம் பெறும் சம்ப வ ங் களே உள்ளடக்கியது. ப டி. த் து ப் பார்க்க வேண்டிய நாவல்கள் இவை இரண்டும்.
தமிழகம் போயுள்ளதாக
அறிந்தோம். அங்கே புதுமை பான சினிமா, நாடகங்களேப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதா?
அச்சுவேலி, ஆர். தவராசா
பாலச்சந்தரின் "அச்சமில்லே அச்சமில்லே ." பார்த்தேன்.
பாலச்சந்தரின் முத்திரை பதிக் கப்பட்ட படம். சகல அரசியல் கட்சிகளும் சாக்கடைத் தனமா னவை என்ற கருத்து உள்ளடக் கமாக் கொண்ட படம், அரசி பலில் அயோக்கியத்தனம் கொலு வீற்றிருக்கலாம். ஆணுல் எல்லா
அரசியல் கட்சிகளுமே ஊழல் நிரம்பியவை என்ற ஒட்டு மொத்தமான கருத்து ஆரோக் கியமான கருத்தல்ல. அவரது வாதப்படியே பார்ப்போபே, இந் தி ம சுதந்திரத்திற்காகப்
போராடிய காந்தியடிகள் ஒரு அரசியல்வாதி. நேருஜி ஒரு அர சியல் கட்சியின் தஃவர். பாலச் சந்தரின் வாதப்படி பார்த்தால் காந்திஜி, நேருஜியைக் கூட மக்கள் நிராகரிக்க வேண்டுமா"
ரஜ்ரரா?
கோம ல் சாமிநாதனின் நடு இரவில் பெற்றுேம் என்ற நாடகத்தைப் பார்த் தேன். காலத்திற்கு ஏற்ற அற்புதமான
நாடகம், நிலப் பிரச்சினேனய வைத்துச் சமகாலச் சம்பவங் கள இடையிடையே பின் னி
ஆக்கப்பட்ட நாடகம் இது கோமலுக்குத் "தண்ணீர். தண்ணீர் நாடகத்திற்குப் பிறகு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது.
அடுத்த நாள் கோமஃச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந் தேன். அவர் நேரடியாகச் சொன்ன தகவல் என் மனசைத் தொட்டது. இந்த ஆண்டு "ஒரு இந்தியக் கனவு’ என்ற அவரது படத்திற்கு அகில இந்தியப் பரித
 

கிடைக்கப் பெற்றது. தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட வர்கள் யாருமே தனக்குப் பாராட்டுத் தெரிவிக்க முன்வர வில்லே. உங்களைப் பே I இலங்கையர்கள்தான் மண்மறி யப் பாராட்டுத் தெரிவித்துள் Griff-FGT" GİTari குறிப்பிட்டார்.
ஆணுல்
தமிழகத் தமிழ் சினிமாவின் பாதை எப்படிப் போகின்றது பார்த்தீர்களா?
9 பேராசிரியர் 3373ijLIFJLJG)
ஞாபகார்த்த இதழ் படிக்க வேண்டுமென்பது எனது பேரவா: ஆனல் ஆந்த இதழ் எனக்குக்
கிடைக்கவில்லே. அந்த இதழ் கிடைக்க ஆவன செம்வீர்க்ளா?
பதுளே, 10. ஞானமூர்த்தி
உங்களேப் போலவே பலரும் அந்தச் சிறப்பு இதழ் பற்றிக் கேட்டு எழுதுகின்றனர். இலங் கையை விட, தமிழகத்தில் பல ரும் கேட்கின்றனர். பிரதிகள் கைவசம் இல்லே. பல ரி ன து தேவைக்கமைய அந்தச் சிறப்பித பில் வந்த அத்தனே கட்டுரை களேயும் தொகுத்துச் சென்ஆன் நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறு வனத்தினர் ஒரு நூலாக வெளி யிட முன்வந்துள்ளனர். அடுத்த மாதம் நடுப் பகுதியில் அந்நூல் வெளிவந்து விடும். அப்பொழுது அந்தப் புத்தகத்தை என் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்g
தமிழகத்திற்குச் சென்றிருந்
தீர்களாமே? அ ங் கு ஏற் பட்ட அனுபவங்களே எழுதுள்ா Լոննցլյանrr:
கொக்குவில், க. ராசேந்திரன்
அடிக்கடி போய் வருவதால் பல சம்பவங்களே அவதானிக்க முடிகிறது. அனுபவங்கள் பல ஏற்படுகின்றன. எல்லாவற்றை
பும் இரை மீட்டுக் கொள்ளு கின்றேன். தீபம் காரியாலயத் தில் இலக்கியக் பீலந்துரையா டல் ஒன்று இடம் பெற்றது. நண்பர் வல்லிக்கிண்ணன் தல்ைமை வகித்தார். மதிக்கப்படத் 邑击点 பல எழுத்தாளர்கள் வந்திருந்த T_வையானதும் இலக்கியத்
தரமானதுமான பல ' தறி சுளேக் கேட்டனர். மல்லிகையின்
இருபது வருட சாதனே பற்
/ம் பலர் பாராட்டுத் தெரிவித்
துTர்,
மனதிற்கு நிறைவாக நடந்து 'தது அந்த மாகிலப் பொழுது சுந்துரையாடல்
Cal Y Y La இேறுபவங்களே வரும் மாதங்களில் பகுதி பகுதி யாகச் சொல்லுகின்றேனே."
ஆண்டு மலர் பற்றி இப் போதே அறிவித்தல் கொடுத்
---. துள்ளீர்களே, பிரமர்தமாக மல
ரைக் கொண்டு வருவதற்கான
G' i fyTT?
கிளிநொச்சி. எஸ். ராஜவேலர்
4ே ஆகஸ்டில் வரப்போகும் மலர் இருபதாவது ஆண்டு மலர் எனவே திட்டமிட்டு'அம் LDalladl tr மிகச் சிறந்த மலராகத் 高山T ரிக்க வேண்டுமென்பது ாேனது லிருப்பம். இம்முறை தமிழகம் சென்றிருந்த பொழுது தமிழகப் பிரபல ஓவியர் அடுதோர்." அட்டைப்ப ஒ வி யத் ை ಸ್ತ್ರ್ಯ?! இ ை ந்து அங்கேயே புளசி செய்து கொண்டு வந்து வி" டேன். மற்றும் எனக்கும் பல்ஸ் விகக்கும் நெருக்கமான எழுத் தாள நண்பர்களே அணுகி அவர் களிடமிருந்து கதை, கிட்டுரை, கவிதை கஃா யும் பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றேன். தேசச் சூழ்நில் 'அனுமதிக்கு மென்ருல் இருபதாவது ஆண்ெ
፵ዘጛ

Page 30
விழாவை வெகு G3smt Gorris Gavuorr
கக் கொண்டாடத் திட்டமிட்
டுள்ளேன்.
எப்படியும் இருபதாவது ஆண்டு மலர் மிகக் காத்திர
ம்ான மலராகவே மலர இருக் கின்றது.
0 மல்லிளக தங்களுக்கு க் இடைப்பதற்கு வழியே இல் லையே என என்னுடைய நண் பர்கள் சில ர் குறைபடுகின்ற னரே, அவர்களது கவலையைப் போக்கும் மார்க்கம் என்ன? பசறை ஆர். சிவயோகன்
இப்படிப் பலர் தங்களது இயலாமையை மறைத்து இலக் கிய ரஸிகர்களாக நடிக்க முற் படுகின்றனர். இப் படி ய ர ன 'ரை' எனக்கு ஏற்கனவே தெரி யும், சற்றும் சிரமப்பட இவர் களுக்கு விருப்பமில்லை. ஆனல் வாயளவில் அளந்து தள்ளுவார் கள் 35 ரூபாவுக்குக் காசுக் கட் டளை பெற்று மல்லிகை முகவ ரிக்கு அனுப்பினல் ஓராண் டு அவர்களது வீடு தேடி சஞ்சிகை வரும். ரொம்பச் சுலபமான வழி யிருக்க, ஏதோ இலக் கி ய த் தவிப்பால் நொந்து போவதா கப் பலர் பாவலாப் பண்ணுவது வெறும் நடிப்பே தவிர, வேறல்ல.
O தமிழகம் சென்றிருந்தீர்களே அங்கு இங்கு வராத இலக் கியச் சஞ்சிகைகளைப் படித்தீர்
Grrr?
வசாவிளான். ம. வாமதேவன்
தீபம், கணையாழி, தாமரை, செம்மலர் போன்ற சஞ்சிகை சுள் அத்தனையையும் வாங்கி இரவிரவாகவே ஆறுதலாகப் படித்துப் பார்த்தேன். நீண்ட நாளைய ஆவல் நிறைவேறிய மனத் திருப்தி எனக்கு,
6 இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த பல சிற்றே டுகள் மறைந்து மறைந்து கண் ணுமூச்சியாடுகின்றனவே இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
சுன்னுகம். கனக - மார்க்கண்டு
ஒரு சஞ்சிகையை விடாது தொடர்ந்து நடத்திக் கொண்டு போவதென்பது ஒரு தே ச த் தையே ஆள்வது போன்றது. அத்தனை சிரமம் அத் தனை
நெருக்க டி களு க் கும் முகம்
v
கொடுக்க வேண்டும். L 6) fi இதில் தோல்வியடைந்து போயி ருக்கலாம். ஆணுல் அதற்காக அவர்களைக் குறை சொல்ல மாட் டேன். அவர்களது மனமார்ந்த உழைப்பையும், சிரமத்தையும், நல்லெண்ணத்தையும் நான் வெகுவாக மதிக்கின்றேன்.
O தமிழகத்திலிருந்து சமீபத் தில் ஏதாவது இ ல ங்  ைக
எழுத்தாளரின் நூல்கள் வெளி
வந்துள்ளனவா?
முருங்கன், க. தவயோதி
கணேசலிங்கனின் ந வ லொன்றும், யோகநாதனின்
சிறுகதைத் தொகுதியும், தெணி யானின் சிறுகதைத் தொகுதி யும், காவலூர் கிஜகநாதனின் சிறுகதைத் தொகுதியும் இப் பொழுது வெளிவந்துள்ளன. சபா. ஜெயராசாவின் கட்டு ரைத் தொகுதியும். மேமன்கவி யின் கவிதைத் தொகுதியும், அகஸ்தியரின் நாவலொன்றும் இம் மாதம் சென்னையில் நான றிந்த வரை வெளிவர இருக் கின்றன.

ESTATE SUPPLERS
COMMISSION
AGENTS
VARIETIES OF
CONSUMER GOODS
OLMAN GOODS
TIN FooDs
GRANS
چه Rs"انا۴۴ 4. Ζ
マ。 ܔ や ぎ e NEEDs CDial WP O
Sh NY 2 6 S 8 7 句 جالك
KN 4. ossauso
E. SITTAMPALAM & SONS
223, fifth Cross Street,
Colombo-11.

Page 31
With Best Complir Per is oy" ELMIAUSIKVIESISKVATTIEZ
PE 2579
இயங்கினை 243, சங்கேசன்துண் , r
 

* ■■ -■■■
Tealers in
WALL PANELLING
CHIFBOARD «C:
TIM BER .
4. A MOUR STREET.
COLOMB O-E,
ATS LLTLLLLLLL LLLL LL L LLTT uSu uuLT LTLT TTT LLL LLT SLL L SZZLLLLLLL S La