கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1985.08-09

Page 1
ஆண்டு மலர்
 
 
 
 

THLY
. .

Page 2
**』ggs』**ge戦ミミ』gg mgfう ışoğ$-ıbı, . \!-1}f(izņs sēųos mis , afąfri ɛ, ŋoogs modo quong wrngogo@o.! *"4ro守1949%為BLogn 4****4m喻編。戈爾號 真蝎rogn司爆f曾将《岭食兮n‘agnü将哈密dità单|
• uso podlogoșofio șosgoqon of Norn qę w ulegoq; usnuotųo| 「 edgggag *ミりQ)き yggQ』ま*
_ż-- *: *)^*)^*\,
*くく***ぐう人)**、********メも**、***
o 1 8 • • • của
~~)^_^
ș +
*TMy*Aauvsnavn 'w saw | '''Gwosł Ad Nyx occNvä00āvavhoN~~~ o 's ouw *-km 、 : sae soa su sfiorow
słIOLOvùJNoo - Sroo owo
| 'IGIAILLSIA » NVBIV“ON”"
|-——,——~~ ~~ pro rs ||**
く**シt} す**3}*) ----iー**Prー- - -------隸鰭輯鎌錢:*錢轉駐轉* }ーl
 
 
 

ح***حم~~~~۔سی۔
-r
நல்லதையே செய்வோம்
வரண்டகாலத்தில் குளங்களை ஆழமாக்குவோம். விஜயதசமி நாள்களில் பயன் மரங்கள் நாட்டுவோம். மழை பெய்யும்போது இயன்றளவு நீரைத் தேக்குவோம். பனையபிவிருத்தி தொழிலபிவிருத்தியாகும் என்போம். சுற்ருடல் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம். நோயனுகா விதிகளையறிந்து சுகாதாரம் பேணுவோம். உள்நாட்டு மூலப்பொருட்களை உற்பத்திக்கு எடுப்போம். உள்ளூர் உற்பத்திகளுக்கு ஆதரவு கொடுப்போம். விவசாயத்துறைக்கு விரைவுநடை பழக்குவோம். வீண்செலவை விடுத்து வாழ்வுக்கு வழி அமைப்போம். சமயப்பணி, தமிழ்ப்பணி, சமூகப்பணி செய்வோம். ஊர்கள்தோறும் கோயில்களைப் புனரமைப்போம். எமது பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணுவோம். பெரியவர்தம் நினைவுநாள்களைக் கொண்டாடுவோம். கிடைத்தற்கருமையான நூல்களே அச்சேற்றுவோம். இயன்றளவு கல்விப்பணியை இலவசமாகச் செய்வோம். எல்லோரும் யோகாசனம் செய்ய வழி செய்வோம்.
*மில்க்வைற் தயாரிப்புகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு நாட்டிற்கும்
மக்களுக்கும் பயனுள்ள நற்பணிகளுக்கே உதவுகிறது. 4 மில்க்வைற் தயாரிப்புகளின் மேலுறைகளைச் சேகரித்துக் கொடுத்து
பெறுமதி வாய்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்”
த. பெ. இல, 77. யாழ்ப்பாணம். தொலைபேசி: 23233
மல்லிகை 21வது ஆண்டுமலர்

Page 3
"இன்றைய நாகரிகத்தின் சாம்பல் எதிர்கால நாகரிகத்தின் உரம்" என்றவாறு, இன்று இருபத்தி ஓராம்மாண்டுமலராக மலரும் "மல்லிகை மாத இதழ் எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு உரமாக அமைய
மனமுவந்து வாழ்த்துகிருேம்.
M. G. M. PRINTING WORKS & INDUSTRIES
Industrial and Commercial Printers | 02/2, Sri Ratnajothy Sarawanamuthu Mawatha, (Wolfendhal Street),
COLOMBO-3 Telephone: 31964 P. O. Box. 1752
M. G. M. VIDEO HOME
A Name For Quality Recorded Cassettes
and ; Release of Latest Video Movies in Tamil - Hindi - English A Leading Lending Library of Home Video Entertainments (37/12, First Lane, Brown Road, Kandarmadam, Jaffna.)
28, Model Market, JAFFNA.

சலியாத உழைப்பில் மலர்வது மல்லிகை கடந்த உழைப்பு ஆண்டுகளை நினைத்துப்பார்க்கிறேம். அதற்காக நமது பாராட்டுக்கள்.
BOOK CENTRE
37, Dam Street, COLOMBO-2
Phone 34529 Cables: **KENNADIES °°
EBIRIVect:
A Cey On DStributOrS 119-1/1, K. K. S. Road
JAFFNA
Phone: 24234 Cables: ACEEIDIEE''
. Proprietors: All Ceylon Distributors investments Ltd.
முல்லிகை 21வது ஆண்டு மலர்

Page 4
நீண்டகால சாதனைக்கு
எமது மனந் திறந்த பாராட்டுக்கள் பணி தொடரட்டும்
COLOUR TEIX 18812P, KEYZER STREET, ASLAMS TRADE CENTRE Colombo - T. P. 29284
 

85.18%
osoissouriņđfium ‘Ġps (991șoußạp ‘zi i
\psip IIĘĆ IŲos)ĻIs)
dip@īgi 00-91 rifų – oż-97 symm ante qi-171& 109 Hae@ıÆUS) - HıņŲsırı @@bigs
IpohņÎų - posms pļņots
’ı 'N |
|· @ · 1ņ919| -间自长明自己总nggs日向河占saerneso
மல்லிகை 21வது ஆண்டு மலர்

Page 5
E.SI
ESTATE SUPPLIERS) COMMISSION AGENTS
VARIETIES OF
CONSUMER GOODS OILMAN GOODS
TIN FOODS GRAINS Dial st SUPPLIERs
&Y 26587 f を
s
NEEDs a to -
や、 O
今
Ζ
& wholes
TTAMPALAM & SONS

RANI GRINDING MILLS
29, Main Street, Matale.
(S. i Linka) Phone 066 - 2425
శీర్ష్
VIJAYAGENERALSTORES
FERTILIZER & VEGETABLE SEEDS.
No. 5, Sri Ratnajothy Sarawanam uthu Mawatha, (Wolfendhal Street.) COLOMBO-3.
PHONo: - 27011
மல்லிகை 21வது ஆண்டு மலர்

Page 6
ܫܢ . . .“. ܊ܐ
ui
We assist to import any items especially Japanese reconditioned Vehicles
HUSSAIN BROS
MPORTERS OF RECONDIT O NED VEH CLES & INDE NT NG AGENTS
Importers of CHEMICALS ELECTRICAL FITTINGS HARDMVARES SUNDRIES & GLASS MVARES
Telephone: 2072 I37, Maliban Street, JUBTEE COLONMI 3O - 1 l ...
Telegrams:

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine s ஆகஸ்ட் - செப்டம்பர் - 1985
2+து ஆண்டு மலர்
உங்களுடன் ஒர் உட்பார்வை.
இருபத்தோராவது ஆண்டு மலர் உங்கள் கைகளில் தவழு கின்றது.
இந்த மலரைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்த வேளையில் நிலைமை அமைதியாக இருந்தது. ஆனல் போக்கு வரத்துச் சாதனத் தடை ஏற்பட்டதால் கடிதங்கள் ஒழுங்காக வரவில்லை. எழுத்தாளரிட மிருந்து-நாம் பிரதானமாக எதிர்பார்த்த பலரிடமிருந்து - விஷய தானங்களைப் பெற இயலவில்லை.
இருந்தும் நேர்முகமாகச் சந்திக்கும் நண்பர்கள், மல்லிகைக்கு வந்து போகும் அன்பர்கள் இந்தக் கஷ்ட நிலையிலும் எம்முடன் ஒத்துழைத்து எழுதி உதவினர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்ளுகின்ருேம்
மல்லிகை ஆண்டு மலர்கள் ஒவ்வொன்றையும் பெற்றுப் பாது காத்து வைக்க வேண்டியது அதி முக்கியம். சென்ற சில ஆண்டு களாக ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாத அன்பர்கள், மலர் விற்று முடிந்த பின்னர்தான் எம்மை அணுகினர். எம்மால் அவர்களது வேண்டுகோளைத் திருப்திப்படுத்த இயலவில்லை.
ஆகவே முன் கூட்டியே மலரைப் பெற்றுக் கொள்வது நல்லது. பின்னர் மலர் உங்களுக்குக் கிடைக்க முடியாமல் போகலாம்.
இது வியாபார தந்திரமல்ல. மல்லிகை எப்பொழுதுமே வியா பார நோக்கில் சிந்தித்து நடத்தப்படும் சஞ்சிகையல்ல. ஈழத்தில் மிக மிக மலிவான சஞ்சிக்ைதான் மல்லிகை. அதன் அடக்க'விலை நிறைய. ஆனல் இலக்கிய ரஸிகர்களின் "வாங்கும் சக்தி" கருதி மலிவாகத் 懿 துண்டு விழும் தொகையை மாதா ழாதம் மல்லிகையை நேசித்கும் நெஞ்சங்கள் தந்துதவுகின்றன.
- Sehnutř

Page 7
çılgo preko : aeaforços?QGșiego Ohgow și soċj spus regsgeoq; & aeg o ryw o fi), ægløs greajugogo@o.oafgø@ qıñ@—ıHiņųogrē neon oss @& qifsso uoshqipe
· ApaforgogHqi@gs oorlowosovo · @yễ qīhi gweringels aeng(ig)is egąffnf) 199đì) sąougs qo&#asuo și@re i qegribuș șlegoaftos@ smoco@șiæ ° (Diego@ 1/roo@-auī£ știi-To sollegoaĵo2@ ₪osmogoloogoon
·• Igoafforțeg-agorngođỉegons@rae) qo&rar'ı seyoso) șmgesięso – †irīņūpso sivels qøĝșrısı yogī o pogiữ qi@ș@sorgios?)g(0 , rmgodo@ rego ĝiĝo -ī-Tragomolo) sąjungf) •ę urē@-a · @ 09șaeorītuotųo owog@o ú@ qing; I Ø6 qøgțđĩa qiaof) 1ņogo@o@pusē nog 1991» IỄșiego ouroșīıqīgi aes van fifặ, qəgəołogoses ‘golongico alg oqoynames@so so sus o 1,9—ısērnsso-a są sowo ș@șaesusĩ quaeqp lo qøųjsou gregò rmt, i uso dogo qø@ asdf) 1ņ919 apsorgı-Tosylo pduo ulog) urls) siogiố sỹ
· @ngs ooșiego af uga ©ș șaeg igels ogsg)ơisora@roase os 199đò aqələ olurm ngeg? 11577 mụura Gorl76) usoso qisodi) –@ș@otno
· ș@qje) –@șTÊoșeș #0.115 uu9@luris) m-ı39 sēm felúīgs ogsgøqpan qi@ro oqi yusrw sąsąjog) lạ9-ıhnows gŵae · Hıris uris) usuys@ș nous aeqøorsogo-aqī qio ugi Ijo ugi so usorgif)& rmosoɛɛg@ao · @tops off-ı-āriq, so qeų9șişido uso faqfuj oso ?@gfő, 1991:25 # 657 urng) toeg? ș19 @șowego(poi qpismo (aste gourmụ@c) mg)ựerec) *ரயெணி @ umthofi) gøqpalos) soruş919 @@ngoņ@sms neg)1990s) ©aeņo usos) ș&gsy.ugo șmosoomesso , Issum gaso zaslum
| | |
tīriņi) uosog)ngsso ago?U sẹ@solo qęuosognuŋƆ foajēsos; qıñeż&)agel, meligiou oqo qahwaegaeuogos* qıhçıđầēroșế lựegeorgia@gie) · Hugoko ogie , qi@ro ţioşgalgaeg o ge@ąsūs oqi@șēáig) mogą919 · 490ī£)ąogo (puoo oɖafgĝasơn soumwagongo-a mgogiqongos
. .«bgg戦sーシ Apujoueorgire un@goon og sæsofi) Haeo ogileo
·*鹽
șiguri ţioșaggs » ugnognsligi qisniego sofo isogio さeoggト**g gg@eggg J59g。Q9
·– †iges@gothos) qisniegoșio lyooaegre@ syur. Nogen 9g碱 Ge444奥g喻H@@@@响rāyāgā曲唱唱团
· @@ a9@sgo fidoio qī£đùao æ, øye», en saes? 'Noorsirio gioșoro
劑enré ș@șoussos ou-īriņođùis
 

«ęąosoɛyɛ șưssagen_quisoo șos gur głosoooo 电影歌g *āubie喻g@@ 9退可1994/1/s uoșđù19 (eri Effungoạire _gioosolo qosna-gluoo qi urmagqo@rısıếgi iego ňomjoạžđòls •• •șișigs, Ķurig) g()), soo „Žodispos, o q–1ų,94919 og uogino gregò suffe)rusoko rm g ș’œ Œ Ï tiềo” ș.aegaeus qinojo 1957 sĩ ngoko ,는信9「T的)니7형 gaqi@g șiđạone) sąsoo poligidosso©șRī1,9 ugato) ă, șłęš lielpino osoșrī ieņ91/√∞) oogÍTIÐ习u心的塔河 șđỏ, sẽŋo sɔŋ-Torço dỡ, gạo, asooooooooo 斜ggg@(n-ge卢卡 (智周恩自动点上的O姆?愿 影永哥心马的引ge%9@@TeD !& !海它写。 tjene, „gige urip. ØD& offee)_og10&osaṁyogi aes-ıhn Žiedřigsė geori Taejeo70 oe?ko · 1,9 ugi aegreo, doko .ongsdigęựse § 5 sĩ ŋɔ le , ' so-T-Trīsırwood upo șeșợđño o aegs- og ps@@@@ driqueso (95,2190 nøya) sings užė, o qī£ © ®reo 4 godi osẽ
• Noors șqiųoe)
· șeșugato repowanoș@gis), osi _owi ulogogreso sous i-iņš iego prisegi megĘ Ogie) , souso prekoqo@lurmono ©ș%)Ģ Ģșuirio sisesings oặụH zirngools ‘gogi sovi AÐłę 7ğla’sı o qīgs isso șHņeggio q-agoo greko "Too qat@@ uues pro-Tagsusoe) 6) urung94.fi)羽竣自塔
-· «egetni@reșșugąfrnds) gips@sous 494, urodorog) sąsqistj , uregooșī£ șoursā,9@ # do喻u姆雷4R9喻 ąjį aeo (?rnusựško _4/glo oluogoko• seapaeenooșæggí inimăo șHçrï–17105 Gloss@@aeus ș@qjus–logo?? șØo oregsoļinsko –logo4ire-uso usoe)&)urung94.fi) 酚增prgan占44的卡通咽了寸444no 5母喂自唱
• aeleomysogirs 5īņárı giao đừo© *ég@增né增e@過增ag 劑強爵湖ne,949* (gŵ5 ( qīngsungo mesodelē) logos-Tiu quod çī£șØo se u rn tı rı sa sœ ‘ao’aoisererngsjuro 1,95|| țioșugo (ng)rûąous 1,9 ugi @o@ogi. Izudijs)çıs@ ș@ię osoggeři, řngspået, qiioonaggiɗo fossẽ
"டிeாஜமுகுமை குராடு qe ugo@aepe ușe) șỰąs-ig), apus (pais)reo 1,2 ugiAusgo digo—, o șmășėğl găreg Israel», qoon&#g, Qoo og 49%ogi扮增劇**4%)&愚戈爾可「自函過白匈
• rewoo uqeqes querissīko 199đĩ) : regerusaquági groșuș qi@oreogsisītırī qi@os1-14ırı ogjo ștafą, o ș@șkelo isso@ngoso_91,9 ugi os@199.fo solis)s@și sfio ặp @ ₪s đì) sąsus sourī£)ņēļ‘qøyeo@legofo fođìure șaesus' --inriąfang, Qșĝŝo5) sepsáòğ1,7 · 609ko osố
·ąsas praeg#@tiae uoc) șếs-14 housi –smoogoo migęsistēs s orneousựțiure i 1919ĥorĥiogog gs
œň&şă, oș@ę woluoo oo@ș@zigoreko ഉഴ്ത്ത
șứeāsreko gourmotif) -Iseo)-arısı@ziouyo@ș@o@09 șụuje - rewoo urntıđì) oặaĵon (profilure 4912• redo o įsiure gaisārio sięgi possi-i-iodoluo sposis)
·ægægisorolpușe) șiș ș6019 sog? issooთg)f 4219 491/gi, logoșī£$%DoIỆ 11eg gresēj rego sous
· «gogoșØʊ ŋmɔɔnwo ŋgip mėgosesë, Ajmonøerniso șasāī (pųosporn udstrisikoIỆosựesoļlitelj -iae uoc, qılosofų, lo oqhısayoșurie)o qisngo dos aega .qahyggj Qaeaf ( qi@poogoo uro ovogodovisợąľn.

Page 8
:reso șųogna-me)
leometeo osoɛɛyoŋo mɛɛ mɔgɔ6 en
•••ș5īqiao oso „ış»ugo, qı@re ogs@gi-iŋsɛmɔ
· @legos@re@7āfēraeg?
•90 ugi ©ș109.19 thosptnko as 19 , 49 ujať199f@ a9@oụnsão fog số so uređùhngsa, o aeqørsfooșnęgi ongyaṁgelo εí úlofts .49 ugi, qøų,94919 regoneus oisso presso uảng? faqīso 'aoooooong) :asso įreggo-říș ș83,49)/gi,兇白匈 vī£)%D19+%2ko assosirerngo@riņơnooqiolo ( ‘apo přeří $$$ringeri ‘1994'temēșure@-a aeg søl» - igbarðaeg ș@thosioso sodeqp u oso yaeɛ 1994ırıngsa:•lugărıçiçeế3 quoốko spoluose) ająous ,,golja’, ‘...opus, qøgsagels -·lgoaĵa) (og Øre tuae urip_quaeđò ngesi ofico-a assus ựjomeg aes uafho-avoqaseso usoşØNoso grensiyo 11.si osoșoq GÐ@ : sog141 u@ aeognoœgegeam ( qīhei, siç ș@o4/iterāņegog)ąjoform (2907094, o megsgelös asus
· Bosaĵo)
ogs@goog, foșiigi æfi) masowego(poi șarjąeğ
©rw 3 girmỗ 49 ugi solução)ngsuolo qșig isa głoskš
oqaÚDrı gorio 17,075īņķī£) qe uolųooaegreso nsumtiriţiğ-a osno o 1,9 ugi • Nou-ırıcı-ıgıņos@ī sērugous1995.g)ņos) quo? po smure Norges qiú)too@oso, işs-Norisă :49707) riego sídî) ş9-10))m : aes@oșữreo que urm ##9o0$57 doo 199-ig)airs 49-uo' qegạogo uso dữợyo po giko qi@rizione) sẽ đò unoņko ospaľoqogħīạiajreg)?
urninge) bolo qi@risierto pudaeogoods-a meggae@
do uosyo) no upodogreg) sẽ no 19 yasa,25ī Ģgsafweonī Ķsus?
• Lonmoș și o ffaf logthófi) oșđiwo-a qøQuņ919 qar@-ih oooosiqiao-lÇoo qaseologio u oqs-) qises urngs-s seus persoố tạo.u@qpauorehqigí úugĒ1990’ı iş9 ugŤ To ugone@rs sosyhdius-to gjordog 1,9 ugi 1,9 ugợ9 uøąog?--nę dolio 465 #ųo –Intive șúre (p6o/gogi sī£)ę@o@ agoso sīlis ('origiấ3 –intivo pare airēpusiosius ‘oujoș@ỡ giúgio mrmoso agreso ne um †ırırısı)'a o úseo ang)?)?@syam@g) igolijāșșșušrmosso ș@somolo qīsā līmri-Togo qøgn@@rı yuố?ri quicos un *_g@gg「七凶9湖屬地的尺戈塔匈增gg也因增gg șiĝosĝojo _ghaeoleuioșđòls @ urës sëē (mötırığŭ sog)', 'ou' are feodrę opas 19 oșthat oluşçãé soofi) ujqiq7o sẽ sụseg shōyus ?gelung) qisq'on
affairsogo@Ğ ooņiong) dato
· @o@ ,odnoo șņē9şdeğ, Øșnois usse@ñřiņšșoří
soosfîrtede eo qıhnowosogio įsae șpeštā@urloorsø&3 sopoluogoạreo sựgooġ assu'ot quoresposa sõ@e, ổrī sī£șri se úsố sỹØgeçmựcsai đồ sẽ dẹ do
· @@@ko 1,25mango issurısı son qi@ņī£6 orels solo ‘despre legge og logo qp lirisisreso solo · @ngoso n»,059 eglŷIĜ& 1,9 ugi (plu—Tropeoșlego grwoluaegoyi oș@s@ : @șolcowi 4×19 odegøreferiţiatisoqihmiseg sự sai oqilo : aeqpiaoferiorgirmës qesę valg)qahmrmos) qırmẹTigeko qahm dissuurm uge ugireg)o umqaqoungs-a
4...do?tī57 @ing» o afuso sogaesus gringeg so ugnose afaț919109690ernoo nɔ urmụo solo– ngurm

மல்லிகை பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேம்
அமிழ்தான சுவைசொட்டும் அநேக சிறுகதைள், தரமாகச் சுவை கூட்டும் தற்கால நாவல்கள், தமிழ்நாட்டு நல்லறிஞரின் தரமான தமிழ் நூல்கள், பாரதியின் நூற்ருண்டைப் பறைசாற்றும் ஆய்வுரைகள், அனைத்துலக கவிதைவளம் தரும் பற்பல கவிதை நூல்கள், நித்தமும் பயன் சொல்லும் நிகரற்ற சோதிட நூல்கள், நிலையுயர நினைப்போர்க்கு நிறைவு தரும் புது நூல்கள். அறநூல்கள், துணை நூல்கள் , பாடநூல்கள், பல மொழியில் வெளியாகும் சஞ்சிகைகள் எல்லாமே இன்று
எமது புத்தகச் சந்தையில் பூத்திடும் பொன்மலர்கள்
23631 இ தந்தி: 'புக்" பூபாலசிங்கம் புத்தகசாலை 4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
கிளை நிறுவனங்கள்: D 27, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
212,214 முதலாம் குறுக்குத் தெரு, யாழ். புகையிரத நிலையம், யாழ்ப்பாணம். புத்தக களஞ்சியம், ", ஆஸ்பத்திரி வீதி, கொட்டடி யாழ். போன்: 24076

Page 9
S. V. MURUGESU
154, Hospital Road, JAFFNA.
т. Phone: 2256鹉
Sale Distributors For
v
Lanka Milk Foods
(C. W. E.) Ltd.
Jones Overseas Ltd.
(Anchor)

துணிவே துணையாகி தனிநேர் வழியாகி ஒளிசேர் உலகிற்கோர் உணர்வாய் மணம் வீசும் "மல்லிகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
:
ஒவ்செற், வர்ண வேலேகளின் தரம் மிக்க விஜயா அழுத்தகம் 551, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் தொ. பே. 23045

Page 10
éFå annorr nu initiv
உலகப் புகழ்பெற்ற
லெம்பாட்டினி வில்லியர்ஸ் பிராங்ளின் Le FAO 678ugocie LTTTLL TTTCC LLTLLL S LT TTLLLLLTLSL
ஆகியவற்றுடன் இணைந்த
1/2 குதிரை வலு 1/2 H. P. லிருந்து 50 குதிரை வலு 50 H. P. வரை
இயங்கும் உயர்தரமுள்ள சிக் மா பம்ப் ஸ்
இலங்கையில் அமோகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.
உங்களது தனித்த தேவைகளுக்கு ஏற்ப வேண்டிய பம்ப்புகளையும் தயாரித்துத் தருவோம்.
விபரங்களுக்கு;- V
யுனைரெட் அக்றே என்ஜினியரிங் தொழிலகம்: அலுவலகம்: நாவற்குளி, - - 274/1, ஆஸ்பத்திரி வீதி,
கைதடி, யாழ்ப்பாணம்.
(#R 22747

கலை இலக்கியங்களிற்
கனடா நாட்டு அனுபவங்கள் இலங்கைக்கும் உதாரணங்கள்
- auri Gogurs
பூங்காற்று இன்னமும் புதிராக இருக்கையில் முற்றத்து மல்லிகைக்கு ஒரு வாளி தண்ணீர். e
னேடாவின் கல இலக்கிய பண்பாட்டு ஆளுமை வடிவங் களின் தனித்துவமான வளர்ச் சிக்குப் பொரும் அறைகூவல்ஐக்கிய அமெரிக்காவிலிருந்து காட் டாற் று வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கும். பத்தி ரிகைகள், சஞ்சிகைகள், மலிவுப் பதிப்புப் புத்தகங்கள். நூற்கட் டுக்கள், தி  ைர ப் படங்கள் தொல்க்காட்சி நிகழ்ச்சிகள் என்ற பல்வேறு தொடர்பியல் ஆக்கிர மிப்பு என்று கூறப்படுகிறது. ஒருவகையிற் கனடாவின் போட் டியும், "திறந்து விடப்பட்டது மான பொருளாதாரக் கொள் கைகள் உருவாக்கிய பண்பாட்டு அதிர்ச்சியிலிருந்து மீண் டெ ழ முடியாத நிலையும், அந்நாட்டின் கலை இலக்கியத் தவித்துவத்தைக் கட்டிக் காத்து வளர்த்தெடுக்க முடியாத இடர்களிடையோழுத் தாளர்களிடத்து வெந்து கொள் டிருக்கும் மனச்சாட்சியும் மூன் ரும் உலக நாடுகளிடையேயும்
காணப்படக் கூடிய அனுபவங்க
எாழுள்ளன.
அறிவு அனைத்து மக்களுக் கும் பொதுவானது; தகவல்சன் தடையின்றிப் பரிமாறப்படல் வேண்டும்; கலை - இலக்கியங் கள் ஆள்புல _ எல்லைகளையும் கடந்து விரிவாக வேண்டும் என்ற கருத்துக்கன் மொழியும் நாடு களின் அரசியல், பொருளியல், veplaseflaudio g0 åka ÜLu nr G als år Sylgluculturasi கொண்டே அவற்றை விளக்கப்பட வேண்டு மென்ற கருத்து ஒருபுறமிருக்க அவை வளர்முக நாடுகளின் கலை இலக்கிய வளத்தை மேம்படுத்து வதில் நேர் முக விசையாகச் செயற்படுகின்றனவா அல்லது எதிர்முக விசையாக ஊடுருவு கின்றனவா என்பனவும் புறக் கணிக்கப்படக் கூடியவையன்று
கனடாவின் மீது செலுத்தப் வடுகின்ற பண்பாட்டு மேலாத் திக வலுவிஞல் அந் நாட்டிள் தேசிய பண்பாட்டுத் தனித்துவம் வேரனுக்கப்படுவதன் மனச்சாட் சியின் குரலாக ஜே. எச், போல்க் னர் தரும் வசனங்கள். "கொடிது கொடிது கைத் தொழில் ஏக,
s
7

Page 11
போகம்; அதனிலும் கொடிது பாட்டு ஏகபோகம்" சந்தை யமைப்பின் தனியுரிமை ஆள்புல எல்இலகளையும் கடத்து கனேடிய வின் சிந்தனையிலும், ககுத் துக்களிலும் களுவாக நுழைந்து விடக் கூடிய கருத்தேற்றங்களைத் தொடர்பியல்வழியாக தி  ைற வேற்றி வருகின்றது.
ஜல இலக்கியங்கள் Librirš Spr மன்றிக் கல்விச் செயல்முறை கவிலும், மேற்கூறிய தொடர் பியல் ஆதிக்க முறைமை காணப படுகின்றது. ஐக்கிய அமெரிக்கா விலே தயாரிக்கப்பட்ட பாட நூல்கள். துணைப் பாட நூல் சள், உசாத்துணை நூல்கள்.
தலியவை கனடாவின் பாட
இலகளிலும், பல்கலைக் கழகங் களிலும் நிரப்பப்பட்டுள்ளன.
கற்பித்தல் தொடர்பான கட்புல
செவிப்புலச் சாதனங்களும் மேற் கூறிய பண்பினதாகவே காணப் படுகின்றன.
மதிப்பீடுகளின்படி சாதா ரன ஒவ்வொரு கனேடியப் பிர சையும் நாளந்தம் மூன்று மணி G g r h தொலக்காட்சியைப் பார்த்து அனுபவிப்பதாகவும். அந்த நேர வீச்சில் ஒருமனதாக அமெரிக்க மயப்படுத்தலே நிகழ் வதாகவும், தொடர்பியலில் தவ குடியேற்றவாதம் பற்றி எழுதிய டி. ஆர், மன்கேக்கார் முன் மொழிந்த கருத்து வலியுறுத்தி
புள்ளது.
உளவியலடிப்படையில் நோக் கும் பொழுது இவ்வாருரன கருத் தேற்றம் படுத்துவதாகவும். ஆழ்மனச் செயற்பாடுகளின் வழியாக தமது பண்பாட்டினை நவிவுடன் நோக் குவதாகவும், இறக்குமதிக் கவ இலக்கிய வடிவங்களை ஒருவித உயர் மகுேபாவத் தரிசன முறை மைக்குள் கொண்டு வருவதாக வும் இக்ாள்ளப்படுகின்ADézil
மக்களை நிபந்தனைப்
கலை இலக்கியங்கள் கல்வி தொடர்பான தேசிய தரிசனம் களுக்கு ஒருவித அந்த ஸ் து முறைமை வழங்கும் மேன்ம்ட் டச் செயற்பாடுகளாக பிரச்சினை முறைமைகளை ஆய்ந்த றி யும் ஆணைக் குழுக்கள் அமைக்கப் பட்டன. கனடாவின் நிலையா னது கலை இலக்கியப் பண்பாட் டுக் கோலங்களில் அமெரிக்கச் செய்மதியாகிவிட்ட அவல நிலை ஒருவித ஆவேசக் குர லாக 1963ஆம் ஆண்டிள் செனேற் சிறப்புக் குழுவிஞல் ஒலிக்கப் பெற்றது.
"எமது பண்பாடு, எ ம து தனித்துவம், எமது ஆக்கத்திறன் என்பவற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய ஆழ்ந்த கருத்தின் புரிந்துணர்வு அமெரிக்கர்சளுக்கு ஏற்படல் வேண்டும் என ஐக்கிய அமெரிக்காவில் இருந்த கனேடி.
யத் தூதுவர் ஜாக் வெறன் நியூ
யோர்க் அரச பல்கலைக் கழகத் தில் உரையாற்றும் பொழுது esistemi.
கனடாவிள் நடப்பியலுக்கு ஒவ்வாத கலை இலக்கிய பண் பாட்டுத் திணிப்புக்களுக்கு எதி ரான மனச்சாட்சி பல்வேறு தளங்களிலும் செயற்படுதல் மேற்கூறிய எடுத்துக் காட்டுக விற் புலப்படும். கனடா அனு பவித்த பண்பாட்டு மேலாதிக்க முறைமையின் தாக்குதல்கள் தேசிய உணர்வின் வேகத்தைத் நீவிரமாக்கும் உளவியற் போர்க் குண உள வ வி மை யை யுங் கொடுத்தன.
இவற்றின் கூட்டு மொத்த விளைவாக கட்டுப்படுத்தும் முறை மைச் சட்டவாக்கங்கள் படி dařij 6) Qas T air L-Gov. asar Lin வில் அதிக விற்பக்ாயை அனுப வித்துவந்த "றிடேர்ஸ் டஜஸ்ட்"
ரைம்ஸ்" போன்ற அமெரிக்கச் சஞ்சிகைகள் தமது உள்ளடக்கர்

é5 au nr fl to to Gi) வீதத்தைக் கனடாவில் மேற் கொள்ள வேண்டுமென்ற விதிக் சப் பெற்ற சட்டவாக்கம், கலே இலக்கியங்களில் எழுந்த தேசிய வாதத்துடன் இணைந்த சட்ட வாக்க நடவடிக்கைகளாயிற்று. இவ்வாருன நடவடிக்கைகள் பத் திரிகைச் சுதந்திரம், வாசிப்புச் சுதந்திரம் என்ற எண்ணக் கருச் களுக்கு முரளுனவை என்ற பூர் சுவா விமர்சன முறைகளும் எழுப்பப் பெற்றன.
அபிவிருத்தி அடைந்ததும் கைத்தொழில் முன்னேற்றம டைந்ததும், கல்வியறிவு வளர்ச் சியடைந்ததுமான கனடாவே இராட்சத ஏக போகத்தின் வலி மையைத் தாங்க முடியாமலும், உடைத்தெறிய முடியாமலும் இருத்தல் அந்நாட்டின் சமூகக் கட்டமைப்பு முறையை அடிப் படையாகக் கொண்டு நோக்கும் பொழுது ஆச்சரியப்படத் தக்க தன்று.
கலை, இலக்கிய மேலாதிக்க முறைமைகளுக்கு-இலங்கை தாக் கப்படுதல் பல தளங்களிலே ஆராயப்பட வேண்டிய பண்புக் கூறுகளைக் கொண்டது. இலங்கை மக்கள் அனைவருமே அனுபவிக் கின்ற பொதுவான தாக்க முறை களை உருவாக்கும் நவ குடியேற் றவாத நெருக்கு வாரங்களும், தேசிய இனங்கள் தனித்தனியே அனுபவிக்கும் கல இலக்கியத் தனித்துவ வளர்ச்சிக்கு எதிரான அறைகூவல்களும். தனித்தனி யாழ நோக்கப்பட வேண்டியுள் 677 x
இலங்கையின் தொ இலக் காட்சி அமைப்பியலும், அவற் றிலே பயன்படுத்தப்படும் மேலைத் தேயத் தயாரிப்புப் பொதிகளும், இந்நாட்டில் வளரும் நிலையிலே யிருந்த தேசிய திரைப்படக் கலையிளேக் குப்புற விழுத்தியமை
எண்பது சத
அ னை வரும் அறிந்த செய்தி, பாரிய வர்த்தக நிறுவனங்களும் பல்தேசியக் கம்பணிகளும் தமது
விளம்பரங்களுக்காகப் u u Går படுத் தும் மேலைத் தேயத் தொலைக்காட்சித் தயாரிப்புப்
பொதிகள் இலங்கையின் நடப் பியலுக்குப் பொருத்தாதிருத்தல் ஒருபுறமிருக்க அவற்றின் கலைத் துவத் திரிபு முறைகள் கண்ட எங்களுக்குள்ளாகின்றன.
அண்டவெளி ஆய்வுகள் பற் றிய தவருனதும், கொச்சைப் படுத்தப்பட்டதும் விஞ்ஞான முறைமைகளைத் திரிவு படுத்தி விடுவதுமான பொழுது போக் குச் சித்திரங்கள் பெருமளவு ஒளிபரப்பப் பட்டுள்ளன. கல்வி யியலடிப்படிையாகப் பார்க்கும் பொழுது அவற்றிஞற் பெறப் பட்ட எதிர் விளைவுகள் தொகை வகையாகவுள்ளன,
கதைப் புனேவுகளிலே நடப் பியலைத் தழுவாத வீரத்தனஞ் செறிந்த தனி மனிதத் தீவிரம் களின் இழைகளே செறிந்து நிற் இவ் றன. கதாபாத்திர வீர வணக்க முறையைக் கட்டியெழுப் பும் ஒரு விதத் தனியுரிமை உற் பத்தி முறை வயப்பட்ட புனைவு களே முன்வைக்கப்படும் கல் யாக்கங்கள் பட்டுக் களைத்து நிமிர்ந்து எழுகையில் மீண்டும் உதைப்பு வடிவங்களாக முன் வைக்கப்படுகின்றன. இ ைவ அனைத்து இலங்கை மக்களுக்கு முரிய நவ குடியேற்றவாதம் உருவாக்கிவரும் நெருக்கிடைகள்.
கலை - இலக்கியத் தனித்து வத்தைப் பேண வேண்டுமென்ற
இலங்கைத் தமிழ் த் தேசிய இனத்துக்குரிய தனித்துவமான பிரச்சினைகளும் உள்ளன. அவற்
றுள் இந்திய வர்க்க சஞ்சிகை கள், வர்த்தக நூலாக்கங்கள், திரைப்படங்கள் தொடர்பான
தாக்கங்கள் பலமுறை பேசப்
19

Page 12
பட்ட விஷயங்கள். ஆஞலும் ஆய்வறிவாளர் மட்டங்களிலும் இவை தொடர்பான தப்பான அபிப்பிராயங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இலங்கைத் தமிழ்க் கலைஇலக்கியப் பாரம்பரியங்களின் தளித்துவத்தை நேசித்தவர்கள். இந்தியாவின் நடப்பியலைத் தழு விய இலக்கியவாக்கங்கள் இத் நாட்டுக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருத்தனர். வர்த்த கப் பேபட்டியையும் மூன்ருந்தர ஆபாச இலக்கியங்களேயுமே தடை செய்ய வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கள் வர்த்தக தனியுரிமை முயற் கெவின் தந்திரோபாயங்களிளுல் விகற்பமாக்கப் பெற்றன,
பெரும் ஏகபோகங்கள் வர லாற்றுக் காலங்களில் எப்பொழு தும் இரண்டு கருத்துக்களே வலி புறுத்தி வந்துள்ளன. ஒன்று தடையற்ற அல்லது கட்டற்ற வர்த்தகம்- நன்ம்ை பயக்கும் என்ற கருத்து, மற்றையது. தகவல்கள் தடையின்றிப் பாய்ந்து செல்ல வேண்டுமென்ற கருத்து, மேலெழுந்த வாரியாகப் பார்க் கும் பொழுது இவை கவர்ச்சி யாகத் தோன்றிதலும், இவை பலமுள்ளவளை மேலும் பலவா ணுக்கும் நடவடிக்கையாகவும் தவிர்தவனுடைய கழுத்தில் நுகத் தடியைப் பூட்டுவதாகவும் ஏற் றத் தாழ்வுள்ள சமூகங்களில் அமைந்து விடுகின்றன. தகவல் தொட்ர்புகளிலே நவ குடியேற்ற வாதத்தின் மாடுருவல் பற்றிக் குறிப்பிட்ட டி. ஆர். மன்சேக்கர் கட்டுப்பாடுகள் அற்ற தகவல் பரிமாற்றம் என்பது ஒருபக்கப் umrija:FavorsGau Sayap Lobgesửrawy மையை ஆதாரங்களுடன் நிறுவி முள்ளார்.
இலம்கையின் கல இலக்கி பத் தனித்துவம் பேணப்பட
வேண்டுமென்ற மனச்சாட்சி மிக நீண்டகாலமாகவே ஒலிக் கப் பெற்று வத்துள்ளது. பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை, பேரர சிரியர் க. வித்தியானந்தன் முத வியோர் இந்த மண்ணினதும், மக்கவினதும் தனித்துவங்களைப் L á Ø au gy avalræstiaormsstö, வடிவங்களாயும் காட் டி னர். இவ்வாறன நீண்ட பாரம்பரியத் துக்குரிய முழுமையான வடிவத் தைக் கொடுப்பதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெற்றி கண்டது.
தேசிய இனங்களின் தனித் துவங்களைப் பாது காத் த ல் தேசிய இனங்களின் பண்பாடு களைச் சுரண்டவில் இருந்து பாது காத்தல் போன்ற இலக்குகள்
emritë Grbleu நெறிமுறைகளால் ஆழமும் வேகமும் பெறத் தொடங்கின. தேசிய ஐக்கியம்
உலக ஒருமைப்பாடு என்பவை, ஒவ்வொருவரதும் பூரணத்துவத் திலும் நிறைவிலுமே உருவாக் கப்படும். இவ்வகையான பூரணத் துவம், சமூக அடித்தள திருமா ணிப்பினுல் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
இலங்கையின் தமிழ்ச் சமூ கம் தழுவிய கலே இலக்கிய தவித்துவத்தைப் புடமிட்டுப் பாதுகாக்கும் உறுதியும், வேக மும் மார்க்ஸிய நெறி தழுவிய படைப்பாற்றல் முறைமைகளின லும், விமர்சன முறைமைகளி ஞலும் தொடர்ந்து விசைப்படு கின்ற அபிவிருத்தியைக் காண Փւդամ»:
இழிசனர் என்று ஒதுக்கப் Luulariasfoäv LusirurrLigåkv தடப்பியலைத் தழுவிக் காட்டுதல் சமூக அடுக்கமைப்யில் நலிந் தோரின் போர்க்குளங்களைப் புட மிடுதல், வட்டார மொழியை யும், துனப் பண்பாடுகளையும் dri Gasdi, veps apëvrtëdas
... O

எவ்வகைச் சுரண்டல்யும் ஒழிக் கும் இலட்சியத்தினை முன்னெடுத் துச் செல்லல் என்ற வளர்ச்சி கள் வர்க்கக் கலை இலக்கிய ஆக் கிரமிப்புக்கு எதிரான மனச்சாட் கியின் கிளர்ந்தெழல் என்றும் Qasrsăror (pg.th.
முஸ்லீம் மக்க்ளின் வாழ்க்கை தழுவிய கலை இலக்கியப் புனைவு கள், மலேயக மக்களின் வாழ்க் கை நடப்பியலைப் புளேயும் இலக் கியங்களை வலுப்படுத்தல் என்ப ளவும் தேசிய இலக்கிய வளர்ச்சி யின் அரண்களாகக் கட்டியெழுப் பப்பெற்றன. இவற்றின் கோவை கள் தனித்தனப் பகுதிகளிலி குந்து முழுமையை நோக்கிய பரிஞம வளர்ச்தியாகவுள்ளன:
"அவர்கள் அப்துல் காதர் akGerr7 sNuohu, jasrru fas Gontirr Linruit யாரோ என்பது எனக்குத் தெரி யாது. ஆளுல் பசித்த மனித வயிறுகள் எள்பவை மாத் நிரம் நிச்சயம்" என்று திக்கு வல்லை கமால் (நேர்த்திக் கடன்) குறிப்பிடுதல் மேற்கூறிய கருத்தை மீள வலியுறுத்துகின்றது
கலை தொடர்பான ஆக்கிர மிப்புக்களை நேரடியாகச் சாடு ன்ெற உணவியற் போர்க்குவா மும் எமது எழுத்தாளர்களி - iš G 5 Srraru(Serper. எழும்புங்கோ போவம். கண்ட றியாத வெக்கங்கெட்ட படம்” என்று தெளியான் தனது சிறு அதையொன்றிலே குறிப்பிடுதல் (இருளிலே நடக்கிருேம்) இவ்வ கையான தொடர்பின் ஆர்முடு கலாகவுள்ளது. ஆபாசப் படங் களுக்கு எதிரான பலமான கருத் துக் கேடயங்களை இ ன் உறய இளைஞர்கள் தாக்கிச் செல்வதை ரா ள ஈத்த அனுபவங்களாகக் காண்கிருேம். இவை பண்பாட்டு விடுதலையின் ar Margrắasarnrasd Garreirassésal,
பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான தொடர்பியற் சாத னங்களிற் சிறு சஞ்சிகைகளின் பங்களிப்பு தனித்தனியாக நோக் கப்படுதல் வேண்டும். "giv றைய சூழ்நில் இன்று இத்த மண்ணைTஇலட்சியப் பசளேயிட் டுப் பண்படுத்தி வருகின்றது" (Gurrufali air) ovirap gap சஞ்சிகைகள் தொடர்பான கூற் goib. ) je v A s tř Ů tu iš So di இணைந்து நோக்கத்தக்கது.
G u py nr 6 ffîn au fÝ அமரர் ச. கைலாசபதியவர்கள் "சிறிய நாடுகள் சிறந்த இலக்கியங்களே மலர்விக்கும்" தகைமையை விளக் கியமை. ஆக்கிரமிப்புக்கு எதி ரான ஆக்க முனைப்புக்கல்ப் புட மிட்டுக் காட்டுவதாக அமைத் தது. பேராசிரியர் கா. சிவத் தம்பி அவர்கள் சமூக அனுபவத் துக்கும் ஆக்க இலக்கியத்துக்கு முள்ள தொடர்புறு ஊடாட்டங் ட்க்கவா மீள வலியுறுத்துதலும் (ubiosfasunas — Guyr - 85) Say குடியேற்றவாத எதிர்ப்புணர் வின் படிமுறை வளர்ச்சியை இலங்கையின் இன்றைய சூழல் தழுவிய அணுகுமுறையிலே தகு வதாகவுள்ளது O
கசிப்புக் கல்லறை
கசிப்புப் போத்தலில் நாமே
நமக்குக் கல்லறை கட்டுவ sr விதிக்கரையில் விழுந்து கிடக்கையில் எத்தனை * பூங்காவனங்கள் தாங்காவணங்களாகின்றன:
அ. தத்வசுதன்

Page 13
மூன்று நிஸென்தஷ் தொகுதிகள் சில குறிப்புகள்
- இப்னு அஸ9மத்
சந்தமற்றக் கவிதைகளை சிங்கள மொழியில் "நிஸென்தன்" என அழைக்கின்றனர். தமிழில் நாம் புதுக்க பிதைகள் என்கின் முேம், தமிழ்ப் புதுக்கவிதைகளில் நாம் படிமம்- குடுயீடு- சொற் சிக்கனம் போன்றவற்றை இவ்விதக் கவிதைகளில் அவதானிக்க முடிகிறது. சிங்கள "நிஸென் தஷ்' களைப் பொறுத்து- படிமங்கள் சில வேளைகளில் கவிதைகளுக்குள்ளாகத் தெரித்தாலும் உவமை, உவமானங்களே மிக அதிகமென்பதை இவர்களால் தற்பொழுது எழுதப்பட்டுக் கொண்டிருச்கும் கவிதைகளால் அவதானிக்க முடி கிறது. பெரும்பாலும் நிஸென் தஷ்கள் வெகு சிறப்பாக, தாக்க மாக அமைவதற்கு சிங்கள மொழி கூட உதவி விடுகிறது. அவர் களது பேச்சு வழக்குச் சொற்கள் கூட கவிதைகளுள் புகுந் து வெகு உணர்ச்சியாய் வெளிப்பாடாகின்றது. யதார்த்தமே எங்கும் பெரும் விலாசமாகக் காட்சிக்கும் இவர்களின் படைப்புகளில்.
நிஸென் தஷ் தொகுதிகள் மூன்றினைப் பற்றி சில குறிப்புகள் சொல்வதே இங்கென் நோக்கமாகிறது. மதநலக் நொவ குளுடு வகி" (தென்றல் அல்ல புயல்) "விரஹ கீயக் தொவே" (விரஹ கீதமல்ல) "ஹெட்டவெஹி தவஸ்க்" (நாளை ஒரு மழை தினம்) என்ற மூன்று தொகுதிகளுமே இங்கு எடுத்துக் கொள்ளப்படு கின்றது. A.
ஒரு விஞ்ஞான கலாநிதியான பிரபல கவிஞர் எனும் பொழுது மெல்லிசைப் பாடல்கள் எழுதி அதிகப் பிரபலமான ப்ரியாநந்த விஜேசுத்தரவின் நிஸென்தஷ் தொகுதியே "மதனலக நொவ குளு டுவகி" என்பது
சமுதாயம்- தான் கொண்டிருக்கும் அழுக்குகளை எப்படிப் போர்த்தி வைத்துக் கொண்டுள்ளதோ அதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது மட்டுமல்ல, எடுத்தெறியக் கூடிய் விதங்களை பும் இந்தத் தொகுப்பு கூறி நிற்கிறது.
பேசி தெரிந்ததும் பிள்ளைகள் அழுகின்றன அந்த அழுகை ஒலிக்கும் போது தென்னம் பூவும் அழுகிறது. அந்தக் கண்ணிர் முட்டியில் நுரை சிரித்துத் ததும்புகிறதுகிண்ணத்துக்கு கிண்ணம் கிரிப்புக் கொஞ்சம் பரிமாறப்படுகிறது.
22

இடையில முட்டியில் சிலிங் பிளிங் (சப்தங்கள்) கேட்கிறது.
வயிறு வெடிக்க இல்லாவிடினும்
காஞ்சம்
பசியாறி முடிகிறது" ான பூவின் கண்ணிரி என்று ஒரு கவிதையில் பரியாத்ந்த கூறுகி (rர். பிள்ளைகளின் கண்ணிரி பசி பொறுக்க முடியாமல் வழிகிறது; தெள்ளம் பூவின் கண்ணிரோ இந்தப் பிள்ளைகளின் அழுகை ஒலி கேட்டழுகிறது. இங்கு ஒப்பீடு செய்து அவர் கூறும் இரு விவு யம் சளும் நம்மை வெகுவாகக் கவர்ந்திருக்க வைக்கிறது. "கள்" வடிக்கும் தொழிலாளர்களின் கண்ணிரையும்- கள் கொடுக்கும் ஜன்னம் பூவின் அழுகையையும் இங்கு கவிஞர் சுட்டிக் காட்டு
Qytř.
"கூன் விழுந்த தாத்தாவைப் போல்
பார்த்துக் கொண்டிருக்கும்
அரசாங்கக் குழாய் வாய்
அழுவதுண
உனது முற்றிய
நன்மைக்கே மகனே" என நானே பிறக்கப்போகும் மகனுக்குக் கவிதை சொல்கின்ருர்,
"எல்லோரும் ராஜாக்சன்" என்றும் கவிதையில் இப்படிச்
சொல்கிருர் பிரியாந்த்தி. .
வானம் கூரையாகும்
உங்களுக்கும் எனக்கும் ஒரு நாளில்
பூமி பொது நிலம்ாகும்
உங்களுக்கும் எனக்கும் ஒரு நாளில்:
தாங்கள் எல்லோரும் ராஜாக்கள்.
எல்லாரும் குடிமக்கள்.
எல்லாரும்
சொந்தக் காரர்களாவதும்
அன்றுதான்.
அப்படி யொருந்ாள் வந்த அன்று
நாம் மீண்டும் சந்திப்போம்,
ஒரு கூரை - ஒரு பூமியின் கீழ்
நண்பர்களாக ஒன்று சேர்வோம்"
இங்கு சகோதரத்துவம் மட்டும்ஸ்லாமல் சமத்துவமும் முக்கிய
மாக்கப்பட்டு விவரிக்கப் படுகிறது. வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உயிர்கள் நமது உறவு உலகம் நமது வீடு என்ற கண்ணதாசன் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறன. கள்ளதாசன் அத்த" நாளையும் எல்லா ஜீவன்களையும் நெருங்கிப் பார்த்துவிட் டுள்ளார். பிரியாநந்த இன்னும் அந்த நாளினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருர்,
29

Page 14
'மழை என பூமியை முத்தமிடுவது உன் உடம்பில் இருந்தெழுந்த வியர்வை முத்தங்கள்" என ஒரு தானேயும் ஒரு தொழிலாளியையும் ஒப்பிட்டுச் சொல்கி
ayř asas Syři.
இன்னும் இத்தொகுதியில் வெகு சிறப்பான பல கவிதைகள் வெளிச்சம் காட்டுகின்றன. முற்போக்கான சிந்தனையின் தெறிப் புகள் இவரின் பல கவிதைகளில் நன்கு வெளிப்பாடாகின்றன.
அடுத்து- விலேகொட ஆரியதேவ அவர்களின் விரஹாகியக்
நொவேயி" என்ற தொகுதி. ஆரியதேவ ஹிமியின் கவிதைகள் என்னைப் பொறுத்தவரையில் இவை பொக்கிஷங்கள். தே டி க் கொள்ள முடியாத செல்வங்கள். இவரின் கவிதைகளில் வெளிப் பாடும் பாடுபொருளும் வெகுவாக வரவேற்கத்தக்கன. சிறப்பான படிமங்களே ஆங்காங்கு வெகு இயற்கையாக பாவித்து யதார்த்தத் தள்மையைத் தட்டி எழுப்புகிருர், நெருப்பாலான கவிதைகள்:
"உன் மகன்
வளாகத்தில் தேவ பூமியிலிருத்து
ஞான தனம் கொண்டு வருவான்
அந்தத் தனத்தில்
செட்டி கடையில் ஈடுவைத்த
நகைகளை மீட்டெடுக்க முடியும் -
முப்பத்தைந்து வயதுடைய அக்காவை
கல்யாணம் பண்ணிவைக்க முடியும்.
@ー
தர்மம் பண்ண முடியும் என்றெல்லாம் நினைக்கிருயா அம்மா?..."
எா அம்மாவுக்கு எழுதிய கவிதையில் குறிப்பிடுகிரும்.
மகனெத் தூங்கவேண்டாமெனக் கறும் இவர் கவிதை மிகவும் பாராட்டத்தக்கதொரு படைப்பாகும்.
பேய் என்று ஒன்று மகனே உளைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது அது வருவது தூங்கிக் கொண்டிருக்கும் உரை பலியெடுக்கத்தாள் மகனே" என்று சொல்லும் ஆரியதேவ ஹிமி
இதோ மகனே கள்வன் வருகிருள் அது பொய்க் கதை மகனே உன் மாமாமாரே வருகிருர்கள் இருக்கும் இடத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு இல்லா. தாரைக் காப்பாற்ற மக அவர்கள் கள்வர் இல்லை மகனே"
என்கிருச். இக்கிருந்து சில "அறுவை" உறவுகளின் போலித் தள் மைகள் வெளிச்சமாக்கப் படுகிறது.
雳4

குடும்பக் கட்டுப்பாட்டின் விளம்பரம்ாக முன்பு- பிரபல தேசியப் பாடகர் டப்ளியூ. டீ அமரதேவ அவர்களின் குரலில் ஒரு பிங்கன விளம்பரப் பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொள் டிருந்தது. அதைக் கண்டித்து திரு. ஆரியதேவ ஹிமி அவர்கள் இப்படிச் சொல்கிருர்,
2 guppyGga JayavtasGarl உங்கள் மதுரமான தாதக் குரல் ஒரு ராளேனும் பிறக்காத குழந்தைகளைக்
கொல்லுதற்கு auGununrašas Gavadiru-fr”
இதே கவிதையில் இறுதியாகச் சொவ்கிருர் -
உங்களின் குரலில்
grråv påStb Isrånvasadair
கழுத்தை நெரித்து
இன்று மட்டும்
சந்தோஷத்துடள்
காலம் கழிப்போம் என்ற
Lırlar?”
சிறப்பான படிமங்களுக்கு உதாரணமாக்த் துருத்து (மாதுக்)
குளிரும் நிலவும் என்ற கவிதையைச் சொல்ல முடியும். அதிலி ருந்து சில வரிகளை இங்கு தருகிறேள்
இற்றுப் போன கூரையின் இறைச்சி கரைந்து போன தென்ன ஒலைகளில் ஒட்டை விதைகளிள் கட்டின் ஊடாக e7u Lugo urritak656 59ayGau என்ன நீ சொல்கிருய்? மொத்தத்தில் இத்தொகுப்பும் மிகவும் முக்கியமானதொரு சொத்தாகவே எனக்குள் படுகிறது. காலம், சூழ்நிலை, தேவை, கவிதை, தெரியாதோர் எல்லாம் தொகுதிகள் என்று எதை எதையோ போட்டுக் கொண்டும், சொல்லிக் கொண்டும் திரிகின்ற விளையாட்டாகிப் போன இக்கால கட்டத்தில் நல்ல விஷயங்களே (எந்த மொழியானுலும்) ராம் எதிர்பார்ப்பதில் தவறில்லேயே
அடுத்து- "ஹெட்டவெஹி தவஸ்க்" என்ற ஆசியரத்ள தரத்த கேவின் தொகுப்பு.
ஏழைமையின் சிறுமை இவரின் கவிதைகளின் முக்கியமான அம்சமாகிறது. காதல் - இயற்கையை எல்லாம் இவர் பரந்த பார்வையுடள் அவதானிக்கிரும். புதுமையாள கற்பனைகளிள் கூட்டு மொத்தம் இத்தொகுப்பு.
25

Page 15
அதோ அந்த வெள்ளே மேகம் நிலவலைகளைத் தழுவிக் கொண்டு அமிரிமிதமான தன்மையில் சந்தோஷம் சாப்பிட்டு உயிர் குடித்து. . . தான். . . "
என்றவாறு சோகம் சுமந்து கொள்கிமூர்- தன் காதலை நினைத்து.
"மிகவும் புதுமையானவள் இந்த "ஏ" என்பவன் எங்கள் கணக்குப் புத்தகத்திலிருக்கும் "ஏ" போல எக்ஸ்" போல
இருந்தால் எல்லோரும் உண்மையில் எவ்வளவு நல்லது?"
எனக் கணக்குப் புத்தகத்தை எட்டிப் பார்க்கிருர்
இவர் ஒரு கவிதையில் எந்தவொரு விஷயத்தையும் சொல்லும் முன்பே அந்த விஷயம் சார்ந்த உடன்பாடு, அவர் அந்த விஷயத் திளைக் காணும் சூழல், ஒப்பீட்டுப் பொருள் என்பவற்றையும் மிக ஆழமாக அதே வேளை கருக்கமாகத் தருவதில் மேன்ம்ை பெறுகிருரர்.
SLLCCaLLTT S LLLTCTTTTTLTL TLTTL CTT TTLLTTTLLLLLLS LLLLLLLT பாடுகளையும் இவரின் கவிதைகள் வெளிச்சம் போடுகின்றன.
இம்மூன்று தொகுதிகளும் எழுபத்தைந்துக்குப் பின் வெளி வநிதவை என்ருலும் இன்றும் இக் கவிதைகள் வரவேற்கும்படியாக இருக்கின்றன. இவர்களின் அட்டைப் படங்கள் மிகவும் கலைத்து வம் பொருந்தியதோடு வெகு சிறப்பாகவும் அமைந்துள்ளன.
பொதுவாக சிங்கனப் புதுக் கவிதைகளைப் பற்றி யாரும் கருத் துச் சொல்லும் போது, பராக்கிரம கொடிதுவக்கு ஜீ பி. சேஞ நாயக்க, மஹகம சேகர என ஒரு பட்டியலை முன் வைத்து விடு வார்கள். இந்தப் பட்டியல் தப்பிய எத்தனையோ மகத்துவமான கவிஞர்கனேப் பற்றி இவர்கள் அதிகமாக எதையும் சொல்லிக் கொள்வதில்லை. இவர்கள் இன்னும் புதியவர்களை அடையாளம் கண்டு கொள்வதில்லையா அல்லது பழையவர்களையே நேசிக்கின்ற னரா என்பது எனக்குள் இருக்கும் பெரும் சந்தேகம். என்ருரலும் சிலர் சில வேளைகளில் ஓரிரு புதிய கவிஞர்களையும் தன் கருத் தோட்டங்களில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கொஞ்சம் சந்தோஷிக்க முடிகிறது.
சிங்கள மெ விசைப் பாடல்களைப் பொறுத்த வரையில் கூட நிறைய புதுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை நாம் காண முடிகிறது. வைரமுத்து, முத்துலிங்கம், வாலி, மேத்தா, காமராசன், புது மைப்பித்தர்கள் போன்ருேர் தமிழ்ச் சினிமாப் படங்களில் செய்வது போல இவர்கள் மெல்விசைப் பாடல்களில் செய்து வருகின்றனர்.
26

இப்பாடல்களைப் பாடும் இசையமைக்கும் கலைஞர்களுக்குப் போல் இப்பாடல்களினை இயற்றும் கவிஞர்களுக்கு அதிக உற்சாகம் கிடைக்காமல் போய்விடுவதும் வருந்தத்தக்கது.
இவர்கள் அடிக்கடி கூறும் அன்றையப் புதுக்கவிதையாளர்கிள் முதல் இன்று வரையுள்ள புதுக்கவிதையாளர்கள் வரையில், எத்த னையோ பல உயிரோட்டமுள்ள கவிதைகளைத் தந்துள்ள பல மகத் துவமான கவிஞர்களும் இருக்கவே செய்கின்றனர்.
தற்காலத்து நிஸென் தஷ்களைப் பொறுத்த மட்டில் சம்த்துவமே அதிகமாகக் கையாளப்படுகிறது என்பது தெட்டத் தெளிவாக விளங்குகிறது. இவர்களின் "தனிமனித ஒலங்கள்" கூட ஏதோ ஒரு வகையில் சமுதாயம் சார்ந்ததாகவும் வெளிப்பாடாகிறது. விவ சாயம், கல்வி, வறுமை, சிறுமை போன்றவைகள் மிகவும் யதார்த் தத்துடன் எடுத்தாளப்படுகிறன.
ஒரு வளர்ந்த நிலையிலிருக்கும் சிங்களப் புதுக்கவிதைகள் தமிழ் மொழிக்கு பரிவர்த்தனையாக்கப்படுதல் தற்காலத்துக்கு முக்கியமா கிறது. இதனல் சிங்களப் புதுக்கவிதையயளர்கள் என்னென்ன பண்ணிக் கொண்டிருக்கிருரர்கள் என்பது தம்மவர்க்குத் தெரியக் கூடும். - O
LLEELLAAEALLMLLLLLtLLEELLLt EELAtLtttLAEAMSMLMLMELLSSLLSMMMMA ALEEELMLcL ALELLEL tEEAMATMLSYSALALASLMM
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ட நூல்கள், மற்றும் நவீன வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகளுங்களும் இங்கே பெற்றுக் கொள்ளலாம். மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை 40. சிவன் கோயில் வடக்கு வீதி, uTyptiumsorb.
24, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு 2:
SiSMLMAEASSLLMLALAMatAEELSLLSMMeEASAAMALAELLLMCLEL LLMMMMAEAAAMMAAEE LMMLAALL LMALALAMLLALALMMMEALAMMM AAA
27

Page 16
ஓர் ஈழத்து நாவல் பற்றிய
சில குறிப்புகள்
அனிச்சமலரின் காதல்
காரைநகர் வே. தில்லைநா தள் என்பவரால் 1942 அளவில் எழுதப்பட்டு, 1953ல் பிரசுரிக் கப்பட்டது "அனிச்ச மலரின் காதல்" என்ற நாவல், நாவலா சிரியர், கல்லூரி ஆசிரியர், நியா யதுரந்தரர், நா வலு க் கான அணிந்துரையை எழுதிய வர் Gurrrghaurł as. Ravaru 69'u orðbr. அண்மையில் இந்நாவல் வாசித்த போது, அது ஈழத்து நாவல் வளர்ச்சியினதும், பின்னணியின தும் சிற்சில போக்குகளை இனங் காட்டுவதாகப் பட்டது.
இந் நாவல் எழுதப்பட்ட காயப் பகுதிகளில் துப்பறியும் மர்ம நாவல்களும், நல்லொழுக் கப் போ த விள நாவல்களுமே பெருமளவில் வந்து கொண்டி ருந்தன; சமூக சீர்திருத்த நாவல் கள் ஒரு சிலவே வர ஆரம்பித் தன; இத்தாவல் பிற்கறப்பட்ட வகையினைச் சார்கின்றது. பெண் சன் விருப்பத்தை அறியாமல் அவர்களுக்கு இசைவில்லாத மணத்தினைச் செய்து வைக்கும் முறையை வேருடன் அறுக்கும் ரோக்கத்துடன் எழுதப்பட்டது"
நாவலின் கதைச் சுருக்கம் இதுதான் அனுராதபுரத்தில்
-ef? dÄ) aha).
செ. யோகராசா
வசிக்கும் "கடை வாணிகர்" கரு ஞகரன், மனேவி, வசந்தம்மான், மகள், அனிச்சமலர் கிராம நீத வானகிய ஏலேலசிங்கரை அவன் விரும்புகிருள். விருப்பத்துக்கு மாருக, சொத்து நிரம்பிய குண சீலனுக்கு பெருஞ் சீதனத்துடன் மணம் முடிக்கப்படுகின்ருள். உள்ளத்தால் மட்டுமன்றி அவனி டம் இரு வாக்குறுதிகள் பெற்று உடலாலும் தன்ளை அவனுக்கு அளிச்ச மலர் glucold
அனிச்சம்மலர் தள் தத்தை இறந்தபின் தந்தையின் நண்பர் சட்டத்தரணி மகேசன் உதவியோடு குணசீலனை விவாக ரத்துச் செய்து ஏலேலசிங்கரை மனம் முடித்துக் கொள்கிருள். நாவல் எடுத்தாளும் முற் கூறிய பிரச்சின், இந் நாவல் எழுந்த காலப் பகுதியில் பரவ Oa) nr 6 g h i pulonrwszontas விளங்கியது. இது பற்றி தாவ லாசிரியர் கூறுவது இங்கு குறிப் பிடத்தக்கது.
"முக்கியமாக பெண்ணுக்கு விருப்பமில்லாத சடங்கு செய்கிற கொள்கையை முறி யடிக்கிறதே இப்புஸ்தகத்
2的
 

Sir Grisii. 7sirgaoulu அனுபவத்திலும் பத்திரிகை வாயிலாகவும் வேறு நேரா கவும் எத்தளையோ தற்கொ av as civ நடைபெற்றதை ssokog6šr. s-srprevuers என்னிடம் கற்ற ஒர் மாண வனும் காதலித்த பெண்
னும் தங்கள் பெற்ருேரர் சடங்கு க்கு அநுமதி Gaasirulrys காரணத்தால்
ஒரு கிணற்றில் வீழ்த் து உயிரை நீக்கிவிட்டார்கள். இவ்விதமான நிகழ்ச்சிகள் தமிழ் மக்களுக்குள் மட்டு மல்ல சிங்கள மக்களுக்குள்
ளும் நடைபெறுகின்றதை ஒவ்வொருவரும் அறிந்த anrifugutà “
மேற்கோள் நீண்டதாயினும் va (pš6u saisāru Gay படுத்துகின்றதல்லவா? இவற்று லொன்று. நாவலின் அடித்தள மாக யதார்த்தம் அமைந்துள்ள தென்பது. அதாவது, "வெறுங் சற்பன்க்கு முதன்மை கொடுப் பதை விடுத்து மனித வாழ்வில் நிகழும் உண்மை நிகழ்ச்சிகளெப் படம்பிடித்துக் காட்டுகின்ருர்,
நா வல் யதார்த்தத்
дотј.8 i -aceиeи, а-борити -d,
களும் அவ்விதம் அமையுமென்று O75)řunrtřásarruorr? (5 všstřů பத்தில் இரு பாத்திரங்கள் பின் வருமாறு உரையாடுகின்றன.
அங்கே யாரோ வாமூன்ரா.
இளிதாங்கள் பேசிக் கொண் டிருத்தால் பழிவரும்."
சிவாத ஆள் தம்மடை கூட் டாளி. மாடன், அவனுக்கு இதைப்பற்றி நல்லாத் தெரி tyth. LorrLaivl எங்கால் aurryù? apsaffidi arvesiva LRT புதினம்??
ஆயினும் மேற்கூறிய பாங் கிவான இயல்பான உரையாடல்
நாவல் முழுவதும் காளப்படு கிறது என்பதற்கில்லே. குறிப் பாக, கற்ற பாத்திரங்களின் உரையாடல் இலக்கியச் சொல் லாட்சிமிக்கதாகவும் செயற்கை ரீதியானதாகவும் அமைகின்றது எனலாம்.
இத்தாவல்ப் பொறுத்தவரை யில் கவனிக்கத்தக்க இன்ஞெரு அம்சம், பழந் தமிழ் இலக்கியச் செல்வாக்கும், மொழிப்பற்றும் ஆசிரியரைப் பல்வேறு தண்க வில் வழிநடத்திச் சென்றுள்ள மையாம். ஆங்காங்கே திருக் குறள், இலக்கியச் செய்யுட்கள். acyl lurr diaser cyp 5 of tu aur இடம் பெறுகின்றன. பாத்திரங் disdair alapyurt Lisahdi) Gva கிய மனம் வீசுகிறது. அனேத் தையும் விட, நாவல் எடுத்துக் கொண்ட பிரச்சினையின் தீர்வுக் asmraer Ludišas Luavuorres anyth Lupjš தமிழ் இலக்கியக் காதற் கொள் கையே எடுத்துரைக்கப்படுகிறது. இதனை எடுத்துரைக்க பண்டிதர் என்ருெரு பாத்திரம் படைக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
மேற்கூறியவாறு நாவலாசிரி urt Garupul-, uap asriyayi கள் உளவேனும் ஒன்றுமட்டும் இங்கு குறிப்பிடப்பட வேண்டி
யதாகும் அது தாவலெழுந்த காலத்துப் பின் விர னி யுடன் தொடர்புடையது. இவ்விடத்
தில் பேராசிரியர் கறும் கருத் துக்களை எடுத்தாள்வதே போது மானது. அவர் கூறுகின்ருர்: நாவல்களைப் படிப்பதில் ரவி முண்டா? நாவல்கள் எழுதுவது உலகத்தின் நன்மைக்கா? இக் கேள்விகளைப் பலர் இக்காலத் தில் எழுப்புகிருர்கள். காரணம், நாவல்கள் சிற்றின்பத்தைப் பற் றியே பெரும்பாலும் பேசவன வாயும், மொழிநடையில் அழகற் றனவாயும் ஆதாரமற்ற கொள் கைகளை மேற்கொண்டனவாயும்
密9

Page 17
வெளிவருதலால் ஆகும். அறிஞர் அவற்றைக் காணும்போது அவை சிறுவர் கையிலும் சிறுமியர் கையிலும் இருக்கத்தக்கன அல்ல என்று எண்ணி வெறுக்கின்றனர்; ஆனல், அனிச்சமலர் என்னும் நாவல் அத்தகையதன்று. நல்ல புத்தியையும் மொழிப்பற்றையும் தரக்கூடிய ஒரு நூலாகும்"
இலகுவானதாக இந்நாவலே அமைக்க வேண்டுமென்பதிலும் ஆசிரியரி அதிக கவனஞ் செலுத் துகின்றர். நடை, எளிமையா னது மட்டுமன்றி அத்தியாயத்தினுள்ளும் பல உட் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது க  ைத யின் வேகத்தைக் குறைக்கிறது என்பதுண்மையே. ஆயினும், நாவலாசிரியருக்கு நாவலின் இலகுத்தன்மை கருதி இது அவசியமானதாகவே படு
• بیڑےp
ஆசிரியரது usaysouruli இடம்பெறும் இன்ஞெரு கருத் தும் சுட்டப்படத் தக்கதே. சுய பாஷையில் வெளிவரும நாவல் கள் அப்போது குறைவென்பதும் வெளிவந்தாலும் வாசிப்போர் குறைவென்பதும் அங்கு ஓரிடத் தில் தெரிவிக்கப்படுகிறது. இது காரணமாக, "சென்ற 1) ஆண் டுகளாக இந்தப் புஸ்தகத்தைப் பிரசுரஞ் செய்யலாமா, விடலா மாவென்ற நிகழ்ச்சி என் மன தில் தோன்றிக் கொண்டிருந்தது" என் கி ரு ஆசிரியர், இங்கு குறிப்பிட வருவது யாதெனில், அக்கால நாவலாசிரியரை எதிர் நோக்கிய இன்ஞெரு தடையை இனங்காண்கின்ருேம் என்பதுவே யாகும்.
நாவலின் கதை நிகழும் disowupmras Joys/Arnts Jørüb gayao Danu தும் அதைானிக்கத்தக்கது. ஆயி னும் அநுராதபுரம் பூங்கா, பழைய கட்டிடங்கள் முதலா
னவை பற்றி மேலோட்டமாகத்
ஒவ்வொரு
தெரிவிக்கப்படுகிறதேயன்றி ஆழ மாகவோ, இரண்டறக் கலந்தோ எதுவும் கூறப்படவில்ல. அக் கால நாவல்களில் இதற்குமேல் எதிர்பார்க்கவும் இ ய ல |ா த து தானே!
அக்காலத்தில் நிலவிய சீத னக் கொடுக்கல் வாங்கள், நீதி மன்ற விசாரணை முறைகள், ஊழல்கள், பள்ளிக்கூட்ப் பரிச விப்பு விழா பற்றிய தகவல்கள்
முதலானவை பற்றிய பல விட
யங்களைக் கூட இந்நாவலிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.
இவ்வாறே அனிச்சமலரின் காதல் மணத்திற்குப் பக்க பல மாக, சமகாலத்தில் நிகழ்ந்த இந்திராகாந்தியின் திருமணததை நேருவும், காந்தியும ஆதரித் தமை பற்றிய செய்தியும் அை கின்றதெனலாம்.
ஆங்காங்கு இடம் பெறும் தத்துவ விசாரணைகளும் "விதி" பற்றிய விசாரனையும் குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக சோவியத்தில் ஸ்டாலின் ஏற் படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறப்படுவதும் சுவையானது. அனிச்சமலர் ஓரிடத்தில் இவ் வாறு கூறுகின்ருள்; "விதியொன் றிருக்கிறது மெய்தான். ஆனல் மனிதர் வகுத் த சட்டத்தை மனிதர் அழிக்கலாம். அத்ையும் விதியென்று G)&Frrd eucorrupt? சோவியத் நஷ்யாவிலே தம் நாட் டிலிருந்த வறுமையெல்லாவற் றையும் ஒரு சட்டத்தில் பாசு பண்ணி ஒட்டிப் போட்டார்கள், வறுமையையும் விதி  ையப் பொறுத்த தென்றல்லவா இது வரை எண்ணியிருந்தோம். A.
மேற்கூறியவாழுன விடயங் களை எழுதுவது பற்றி ஆசிரிய ருக்கு தயக்கமிருப்பதாகவும் தெரி கிறது. எனைேதான், சில விஷ யம் யற்றி சில கொள்கைகளேப்
50

பற்றியும் எழுதியுள்ளேன். எழு
ய ஒவ்வொன்றும் நேர்மையாக உண்மையை அறியும் நோக்கந் தான். அதில் சிலருக்கு விருப்ப மில்லாமலிருக்கலாம்" என்கிருர்.
இவ்வாறே எழுதப்பட்டதன் நோக்கமும் எங்கே தவருக விளங்கப்பட்டு விடுமோ என்ற எண்ணமும் ஆசி ரியருக்குண்டு. அனிச் சம லர் *பெண்மணிகளுக்கு ஒரு உதார னமாக" அமைந்துவிடுவாளோ என்ற "பயமும்" உண்டு. இவை பற்றியும் முகவுரையில் கிலாகித் துப் பேசப்படுகின்றது. ஆயினும் இங்கு அழுத்தியுரைக்க விரும்பு வது இதுபற்றியன்று. அக்கால நாவலாசிரியர் எதிர்நோக்கிய இன்னுெரு இடரையும் இதிலி ருந்து உணர்ந்து கொள்கிருேம் என்பது பற்றியாகும்.
இன்னுமொன்று, அச்சிடும் செலவுதவிர இந் நா வலினை விற்றுவரும் மிகு திப் பணம் காரைநகர் கோவில் பூந்தோட்டத்திற்கும், அண்மையிலுள்ள இந்து சண் மார்க்க சங்கத்தினரால் தாபிக் கப்பட்ட வித்தியாலயத்திற்கும் உபகரிக்கப்படுவதாக முன்னுரை யிலுள்ள அடிக்குறிப்புக் கூறு கின்றது.
எவ்வாறெனினும் இந்நாவல்
உள்ளடக்கம் காரணமாகக் கவ னிப்புப்பெறும் அதே வேளையில் உருவத்தைப் பொறுத்தவரையில்
க. முற்பட்ட நாவல்களையே நினைவுபடுத்துகின்றது. ஆசிரிய ரது முகவுரையும் ரது அணிந்துரையும் மேன்மே
லும் ஆழ்ந்து நோக்கத்தக்கது.'
பிரதாப முதலியார் சரித்திரம், r iv C L 5 p.s. pn a 6&6ir, மு. வ. வின் நாடகங்கள் இந் நாவல் ஆகியவற்றின் ஒருமித்த இயல்புசுளையும் இலக்கிய ஆர் வலன் வழி எண்ணிப் பார்க்க
ஆம் கூடும்” “
இந் தாவ ல்
சிவசுப்பிரமணிய
Gurra Gifu ;
d
பிரகடனம் - 1
குப்பிளான் ஐ. சண்முகம்
உடைத்தெறி
பிம்பங்களே உடைத்தெறி.
கைவீசி நட - கால் ஒப்த்தால் அந்த இடத்திலேயே முட்டுக் காலூன்றி குந்தி இருந்துவிடு பம்மாத்துப் பண்ணுதே, பரிகசிப்பாரென்று MYK பயந்து போய்விடாதே, உலகம் உனதேதான் உனக்கென்றே அமைந்ததுதான்
கைவீசி நட கால் ஓய்ந்தால் அந்த இடத்திலேயே முட்டுக் காலூன்றி குந்தி இருந்துவிடு.
எங்கும் சிரித்திடுகஏமாற்றம் கொண்டு அழவேண்டி வந்தால் அழுது விடுக! பேசி வாழ்ந்திடுகபேச்சில்லா மெளனத்தில் விழ வேண்டி வந்தால் வீழ்ந்தே விடுக! உலகம் உனக்கேதான் உனக்கென்றே
அமைந்ததுதான்!
உடைத்தெறி. பிம்பங்களை உடைத்தெறி.

Page 18
"மல்லிகை"யின் இருபத்தோராண்டுச் சாதனையை மனமார நாம் மதிக்கின்றேம். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் அதனது தாக்கம் நிதர்சனமாக இன்று தெரிகின்றது.
சலியாத உழைப்புக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
29345
மெய்கண்டான் பிரஸ் லிமிட்டெட்
161, செட்டியார் தெரு, கொழும்பு-11.
கிளை; 144, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
 

கடுங் கோபத்துடன் எழுதுகிறேன். "மல்லிகை"யின் ஒவ்வொரு மாத வெளியீட்டின்
ஒவ்வொரு பக்கத்தின் ஒவ்வொரு
வரியையும், ஒவ்வோர் எழுத்தை யும் விடாமல் வாசிக்கிறவன் தான். பொழுது பல கட்டங்களிலே மன நிறைவு உண்டாகும். சிற் சில இடங்களிலே நன்று நன்று
அச்சா, அருமை என்று மெச்சத்
தோள்றும். வேறு சில பகுதி aðali பொறுத்த வரை, இதென்ன இது இதை ஏன்
மல்லிகையில் ஜீவா போட்டார்
என் விளக்கத் தோன்றும்.
ே ஃகளில்ே ਓ அபத்தம், பேய்த்தனம் என்ற உணர்வு தோன்றும். இப்படி யாக எனது சுவைப்புத்திறன் காட்டும். மறுபலிப்புகளே எல் லாம் தங்களுக்கு நேரிலோ எழுத்திலோ அறிவிக்க வேண்டும் என்னும் உந்தல் அடிக்கடி எழு வதுண்டு. ஆனல் எங்கே முடி கிறது, அப்படியெல்லாம் அள வனாவ? எழுத எங்கே நேரம்? எல்லாவற்றையும் எழுதத்தான் முடியுமா? ஆஞல், இன்று எப் படியாவது இதை எழுதியே தீரு வது என்று உறுதியாக முடிவெ டுத்து விட்டேன்.
இதை
அப்படி வா சிக் கும்
முயன்று
என்பதை இன்னும் சொல்லவில்லையே
என்ன சங்கதி
மழைப் பழம்"
பற்றி எழுதப் போகிறேன்.
விமர்சனம்தான்.
கோபத்தோடு எழுதுவது எப்படி விமரிசனம் ஆகும் என்று யாரும்
கேட்கக் கூடும. "காய்தல் உவத் தல்" இல்லாமல் விமரிசனம் செய்ய வேண்டுமென்றல்லவா
அறிஞர் பெருமக்கள் சொல்லு
கிருர்கள்? அறிஞர்கள் என்ன இழவையாவது சொல் வித் தொலேக்கட்டும். என் ஆத்திரத்
தைச் சொல்வி அழாவிட்டால்
எனக்கு விசர் பிடித்துவிடும்.
மழைப் பழம் . . மழைப் பழம் . . . எந்த மழைப்பழம்? உங்களுக்கு நினைவு வருகிறதா? மே மாத மல்லிகையை ஒருக் கால் எடுத்து இருபதாம் பக்கத் தைப் பாருங்கள். நான் இதைப் பத்துப் பதினேந்து த ட  ைவ படித்து விட்டேன். மிகவும் இதை அநுபவிக்க வேண்டும்- விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெண்டித்துத் தெண்டித்து . முக்கி முக்கிப் பார்த்துவிட்டேன். எனக்குத் தலை இடிக்கிறது. கண்ணிர் வரு கிறது: 456éarés6ir GQ cas aliv G9 கொண்டு வருகின்றன.
۶مئی
33

Page 19
srdirčkar epšs assíejř Orešrpy கிலர் சொல்லுகிருர்கள். விமரி சகர் என்றும் சிலர் கூறியிருக்கி முர்கள். நுண்ணுணர்வு மிக்க வர் சிந்தனையாளர் என்றெல் லாம் என்னைப் பற்றிக் குறிப்பிட் டவர்கள் உண்டு. அந்த விவரிப் புகள் எல்லாவற்றையும் நாள் அவ்வளவு நம்புவதில்லை. ஓரள வுக்குக் கழிவு கொடுத்துத்தான், டிஸ்கவுன்ற் கொடுத்துத்தான் எடுத்துக் கொள்வேன்.
ஆளுல் ஒன்று. நான் ஒரு மொக்கன் அல்லன். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சமஸ்கிருதத்திலும் சில கவிதை. களைப் படித்திருக்கிறேன். சான் முேர் (சங்ககாலத்தார்) பாட்டு கள் தொடக்கம் பல் வேறு காலத்து பாட்டுகளையும் மாதிரி பார்க்கும் நோக்கத்துடனுவது படித்து விளங்கிச் சுவைத்திருக் கிறேன். மேற்கு நாட்டிலிருந் தும் பிறநாடுகளிலிருந்தும் தமக்கு வந்து சேர்கிற - கடினமானவை ான்று கருதப்படுகிற- பாட்டு களையும் படித் துச் சுவைத்த துண்டு. தமிழிலும் ஆங்கிலத்தி லும் ஏழெட்டு விமரிசன நூல் களையென்ருலும் படித்திருக்கிள் றேன். என்னைப் பற்றிய தகுதிச் சான்றிதழ்களை எடுத்து விடுவ தாக" நீங்க ள் எண்ணலாம். பரவாயில்லை. "தம்மைப் புகழ்த லும் தரும் புலவோர்க்கே' (நள் னுாற் சூத்திரம்) அ (ப்) ங்கினோ ச{ய்) க்சன் என்ற பழைய ஆங் கில மொழியிலுள்ள கவிதைகளி லும் கூட எனக்குப் பயிற் கி a larOs.
என்ருலும் சோலைக்கிளியி னது மகாகவிதையின் முன்னிலை udo... ... எனக்குத் தோல்வி: படு தோல்வி மறு படி யும் இரண்டு தடவை படித்துப் பார்க் கிறேன். இல்லை, இயலாது; ாள்ளுல் இயலாது இனி,
2
என்ன கவிதை இது நீங் கள் படித்திருப்பீர்கள். மல்லி கையிலே போடுமுன்னர் படிக் சத்தானே வேண்டும்? உங்களுக்கு என்ன விளங்குகிறது? சொல் அலுங்கள். நீங்களே சொல்லுங் கள். வாசகர்கள் சொல்லட்டும். சோலைக்கிளி சொல்லட்டும். அவ ருக்கு வெட்கமாக இருந்தால் syalga Lu gsivurfasir Gavntä லட்டும் என்ன இது?
J6upa! எல்லாவற்றையும் விட நான் அடிக்கடி தடவும் ! உனது தழுதழுத்த உதடுகளைப் போட்டு விட்டு தெருவில் படி கின்ற இரத்தம் | சிவப்பாக இருக் கிறது" இது கவிதை (?) யின் தொடக்கம். இந்த வாக்கியத்தில் இரண்டு பேர் அறிமுகமாகிருர் கள். ஒருவர் "நான்" மற்றவர் நீ'. யார் இந்த நான்? சோலைக் கிளியாகவே அந்த "நான்" இருக் கலாம், அல்லது அவர் படைத்த பாத்திரமாக இருக்கவாம். சரி இருக்கட்டும். "நாள்" ஆணு, பெண்ணு? தெரியவில்லை. பெரும் பாலும் ஆணுக இருக்கலா மென்று தோன்றுகிறது. இப் போதைக்கு அப்படியே வைத் துக் கொள்ளுவோம். நீ" என் பவர் யார்? கும்பகருணி எள் றும் செருக்கல்காரி என்றும் சொல்லப்படுவதால், நீ" என விளிக்கப்படும் பாத்திரம் ஒரு பெண் என்று தோன்றுகின்றது. "சுள்ளியான உனது இடுப்புச் குச் சாரிவழுகுவது போலாச்சே" என்று கவிதை (?) யின் பிற்பகு தியில் வருதலும் அப்பாத்திரம் பெண் என்பது உறுதியாகிறது.
நல்லது. நானும் நீயுமாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும்! ஆணின் கூ ற் ரு க இக்கவிதை உள்ளது. என்ன சொல்லுகிருள் அந்த ஆள்

gyalgij69) Lau a- 25 (6ds డిగా அவன் அடிக்கடி தடவுகிருனம். அதஞ9ல் அது தழுதழுத்தது என பது அவனுக்குத் தெரிகிறதாம். மெத்த நல்லது. புளூ ஃபில்ம் பார்ப்பதற்கு வாசகர்கள் ஆயத் தம். அடுத்த ஐ டி யாத f ன் JNë arti உதடுகளைப் போட்டு விட்டு இரத்தம் தெருவிலே படி கிறதாம. இரத்தம் எப்படி உத டுகளைப் போடும்? என்ன சொல் லுகிருர் கவிஞர்? தலை சுற்றுகி றது எனக்கு. அந்த இரத்தம் தெருவிலே படிகிறதாம். படியட் டும். அவை எல்லாவற்றையும் விட இந்த இரத்தம் சிவப்பாக இருக்கிறதாம். எவை எல்லாவற் றையும் விட? ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். புளூ ஃபில் மிலே சில ஃபிறேம்கள் விடுபட் !டுப் போயினவோ?
அதை (அந்த இரத்தத்தை) நாய் கூட முகராமல் வாயைக் கொசுவி விலகுகிறதாம். நல்ல சித்திரம். அநியாயம் சொல்லக் கூடாது. நாய்க்கு இரத்தம் ரன் பிடிக்கவில்லை? யாருக்குத் தெரி uy tib?
அவள் ஒரு குரு வி யைப் போலவாம். மயிலோ, குயிலோ, புருவோ, கிளியோ - எப்படியா வது இருக்கட்டும். அவள் மூக்
கைச் "சிறித் தலையணையிலே தேய்க்கிருளாம். பிறகு கும்ப கருணியாய்க் கிடக்கிருளாம்.
இது எங்களுக்கு விளங்குகிறது. ஆஞல் என்ன அசிங்கமான கற் பனே! அந்த அசிங்கத் து க்கு மிகுந்த அக்கறையோடு திட்ட வட்டமான உருவம் தருகிருர் சோலைக்கிளி. 2, 3, 4, 5 இலக் அங்களின் கூனலைப்போல அந்த மூச்குச் சளி வளைந்து கிடக்கிற தாம். 2, 3, 5 என்னும் இலக் கங்களிலே கூனல் Sž
ல் 4 என்னும் இலக்கத்தில்
கூணல்? சொல்ல வேண்டும்.
முடிந்து கட்டுவது? என்ன அரு
இமையிலே எத்தனை மயிர் கள் என்று எண் ணிக் கணக் கெடுத்தாராம். நல்ல கற்பனை தான். அப்பாலே போவோம். அவளுடைய மூச் சுத் தொங்க லிலே தமது பெயரை முடிந்து கட்டிவிட்டானாம். என்ன சொல் லுகிருர் இவர்? அவளுடைய மூச்சுத் தொங் கல் என்பது என்ன? மூக்குச் சளி தானே? சளியிலே பெயரை எப்படி
ܝ
வருப்பான படிமங்கள் சிச்சிஒவாய்க் - வாந்தி வருகின்றது. சத்தி எடுக்க வேண்டும் போல இல்லையா, உங்களுக்கு? ஜீவா உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். ஒகோ, நீங்கள் சத்தி எடுத்தே விட்டீர்களா? என்ன செய்வது? இந்தக் காலத் திலே இலக்கிய ஏடு நடத்துவது எவ்வளவு பெரிய உத்தரிப்பு? Lumtiggifs67rr?
தவிர்க்க முடியாத திரையி tքւնւ/: னிக்கப்பட்ட ஒத்தி கைப்பு அறிவிக் கப் படாத கோளாறு. இவை எல்லாம் என்ன? இவர் காட்டும் கொக் கோக நாடகத்தில் ரதோ சில இடைத் தடைகள். சரி, அப் பாலே போவோம்.
"கண் செருகலையும் - ஒரு கலா பூர்வமாக ச் செருக்க்
கூடிய 1 செருகல்காரியே- ஊஉ!
எத் தனை மன மோகனமான விவிப்பு செருகலைச் செருக முடி யாது. கண்களைத்தான் செருக வே ண் டு ம். "செருக்கல்காரி? என்று இருக்கக் கூடாது. ‘செரு கற்காரி என்றுதான் இருத்தல் வேண்டும். இந்தச் சிறு தவறு களை மறந்துவிடுவோம்,
"நாம் கடற்கரைக்குப் போனது போலும். காதற் கடிதங்கள் படைப்பதுபோலும் சமயங்கள் சமுகமாய் இருந்தால் தான் ! காற்றுச் சட்டியாய்

Page 20
இருக்கும்" காற்றுக் கட்டியாப் இருக்குமாமே! அது என்ன? காற்று வாயுவாக இருக்குமென் றுதான் எல்லாரும் உணருகிருர் கள். திண்மமாக இருக்குமென்று நாங்க ள் விஞ்ஞானத்திலும் படிக்கவில்லை. "நீ வீட்டாருக்குத் தெரியாமல் எழுதின அத்தனை இனங்களை யும் சிற்பமாகச் செதுக்கி காதற் கடிதங்கள் படைப்பது போலும்" என்று ஒரு தொடர். இளங்களை எப்படி எழுதுவது? எப்படிச் சிற்பமா கச் செதுக்குவது? சிற்பஞ் செதுக் குவதற்கும் கடிதம் எழுதுவதற் கும் என்ன தொடர்பு? ஒன்றுமே அர்த்தமாகவில்லை.
அடுத்து, சோலைக்கிளி காட் டும் காட்சி அற்புதமானது. நிலவு ஒரு கோழி. (அல்லது தீக் கோழியோ?) அது குஞ்சு பொரிக்கிறது. என்ன குஞ் சு? நட்சத்திரக் குஞ்சு . அந்த க் கோழி (அல்லது தீக் கோழி)
மேக மலைகளை விருண்டுகின்ற
தாம் ஏன்? கொதிப்பினுலே. என்ன கொதிப்பு? எங்கே r எவனே "கொழுத்திய நெருப்பு. tunr# oja. sār? turr(54(9 tổ Qgstỉì யாது. நில வு குளிர்காற்றை எதிர் பார்த்து அழுகிறது. சோலக்கிளி ஏன் . இவ்வளவு பாடுபடுகிருரர்?
அவர் ஒரு பாலைவனத்தில் இருக்கிருரர். ஈச்சையும் ஒட்ட கையும் இதனைச் சுட்டுகின்றன. ஆளுல் அங்கு குரங்கும் இருக்கி றது. என்ன குரங்கு? மனக் குரங்கு. யாருடைய ம ன ம்? நான்" உடையதா? நீ" உடை யதா? சரியாத் தெரியவில்லை. போக்ட்டும். குரங்கைப் பிடித் துச் சரிப்படுத்தி மழைப் பழங் களை மடல் செய்வதாம். அது என்ன அலுவல்? மழைப் பழமா! அது என்ன? அப்படி மடல் செய் வது. சாரி வழுகுவது போல எப்படி இருக்கும்? விசரிலும் ஒரு
கடு கு? கடுகு
விதிமுறை வேண்டும் (தெய ஷ"ட் பி எ மெஃதட் இன் த Lom (ui: "Qsurov) rara GFrrdi வதுண்டு. இங்கே விசர் இருக்கி றது. விதிமுறை இல்லை. மா(ய்)ட் னெஸ் இருக்கிறது. மெ ஃ த ட் இல்லை. என்ன செய்வோம்?
சோலக்கிளியே சொல்லித் தருகிருர், சிரிக்கட்டும்ாம். “சிரி ! சின்னதென்ருலும் ஒரு கடுகு கருக்கட்டிக் கண் விடுத்து வானம் தரைக்கு 1 வருவது போல் 1 சிறகடித்து | எழும்பி வந்ததென்று கடுகு கருக்கட்டு கிறதாம். என்ன கடுகு? எந்தக் எப்படிக் கண் விடுக்கும்? கடுகு எப்படிச் சிறக டித்து எழும்பி வரும்? வாளம் தரைக்கு வருவதுபோல் என்ருல்
எழும்பி வருவதும் என்று எப்ப
டிச் சொல்லலாம் இறங்கி வரும் என்றல்லவா சொல்ல வேண்டும்?
3
60ifiliar é Garnóireferiou' lu-nrfir,
சோலக்கிளி. ஆம். சிரிக்கத்தாள் வேண்டும். வேறு என்ன செய் யலாம்?
என் அன்புக்குரிய ஜீவா, மழைப் பழத்தை ஏன் மல்லிகை uGGa) (Bunto seit?
மழைப்பழத்தை மட்டுமல்வி அது போல அபத்தமான அர்த்த மான, பொருளற்ற, சத்தற்ற போய்க்காட்டல்களை ஏன் எங் கள் மல்லிகையிலே போடுகிறீர் assir?
இதஞல் யாருக்கு என்ன தன்மை,
இவற்றை யார் படிக்கிருர்
assir?

சோலேக்கிளி மீது தனிப் பட்ட ஆத்திரம் எதுவும் எனக்கு இல்லை. ஆஞல் அவர் போல் வோர். யாரை ஏம்ாற்ற முயலு கிருரர்கள்? 'தன் நெஞ்சறிவது பொய்யற்க" என்று ஒரு பழைய முட்டாள் சொல்லி வைத்திருக் கிருன். அவன் மீது எனக்கு ஒர ளவு ம்ரியாதை உண்டு. எழுத் தாளர் எனப்படுவோர் அவ்வாறு பொய்ப்பில்லாமல் நடக்க வேண் டுமென்றுதான் நான் இந்த ஆயி ரத்துத் தொளாயிரத்து எண்பத் தைந்தாம் ஆண்டிலும் நினைக்கி றேன். நீங்கள் எப்படியோ?
புதுக்கவிதைகளில் எனக்கு வலுவாள நம்பிக்கை இன்னும் தோன்றவில்லை. இதைச் சொல் வதில் எனக்கு வெட்கமில்லை. அந்த நம்பிக்கை தோன்முமைக்கு இப்படிப்பட்ட சப்புச் சவர்கள் தான் காரணம். நா. வானமா மலை அவற்றை அங்கீகரித்தபடி யினலோ, கா. சிவத்தம்பி என்ன 'தி னே ப் பார் என்ற அச்சத்தி ஞலோ, அ. யேசுராசா என்ன எழுதுவார் என்று பயந்தோ, எம். ஏ. நுஃமான் என்ன நினைப் பாரி என்ற தயக்கத்தாலோ, கி. க. செல்லப்பாவின் மனம் புண் படுமே என்று கூறியோ, மு. பொன்னம்பலம் விரும்பமாட் டார் என்று கருதியோ தமிழ்ப் புதுக்கவிதையினைப்பற்றிய என்து மதிப்பீட்டில் எந்த வித்தியாச மும் ஏற்படாது. அல்லது என் மீது அன்பு கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம், சி. கனகசபாபதி, வல்லிக்கண் னன் போன்ற சுவைஞர்களின் முகத்துக்காகவும் நான் என் கருத்தை மறைத்துக் கொள்ள மாட்டேன். பத்திரிகைக்காரர்கள் புதுக்கவிஞர்கள் என்மீது சீறு nim faset 67drp- as ej & y ub எனக்கு இல்லை. புதுக் கவிஞர் களின் செய்கைத் த ரத்  ைத (பெஃபோமன்சை) வைத்துக
97
டக்கப் பெறுமானம்,
திகைப்பூட்டங்களையும்,
அவர்களது ஆக்கங்களிள் உள்ள உ ரு வ இசைவு என்பவற்றை வைத்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை சட்டப்பட்ட சாதனை களையும், அவற்றின் அடிப்படை யில் இப்பொழுது எட்டப்படத் தக்க தரங்களையும் இனி மேல் எட்டப்பட வேண்டிய தரங்களை யும் எண்ணிப் பார்க்கும்போது, பொற்றென்ஷல் 6so fö so er டே" ட்ஸ்" ஐ எண்ணிப் பார்க் கு' போது இந்த ஆக்க ங் கள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின் ற ன: நம்பிக்கையூட்டவில்லை. தனிப்பட்ட கொள்கையளவிலே பழைய யாப்பு வடிவங்களில் எனக்குத் தனிப்பட்ட பற்று எது வும் கிடையாது. புது வகையான வடிவங்களை வளர்த்தெடுக்கும் நோக்குடன் பரிசீலனைகள் பல வற்றைச் செய்தும் பார்த்துள் ளேன். ஆளுல், தம்மவர்கள் பாப்பிலக்கணப் பயிற்சி தரும் ஓசையுணர்வு நுட்பத்தை இன் னும் நன்கு கிரகித்துக் கொள்ள வில் லை, சொல்லோசையைப் பொறுத்தவரையில் பழைய கூறு
களின் புதிய சேர்மர்னங்கள்
(புத்த்ாக்கங்கள்) திறந்து விடக் கூடிய சாத்தியப்பாடுகளை மூல வளங்களின் இயல் தகவுகளை அக் கறையுடன் தேடிச் செல்லவில்லை" அத்துடள் போலித்தனம்ான FrTasar Aiff) க்ளையும், செப்படி வித்தைகளை யும், அறுவைகளையும் அறுப்பு தளையும் கலேகள் என மயக்கும் பேதைமையும் எம்மை விட்டுப் போனபாடில்லே.
நமது உடளிகழ்கால ஆக்கக் களையிட்டு இத்தகைய எனது கருத்துக்களை மனந் திறந்து கூற CavalrGQuary opG is raTrras நினைத்திருத்தேன்; ஆளுல் ஒரு

Page 21
மனத்தடை எனக்குள் இருந்தது. நானும் கவிதை எழுது சிறவனுக இருந்து கொண்டு மற்றவர்கள் கவிதை என்று நினைத்து எழுது கிறவற்றைக் குறை கூறுவது மரியாதை அல்லவே, அழகல் லவே என்று கருதியதுண்டு. டாக்குத்தர்மாரும், சட்டத்கர னிகளும், பேராசிரியர்களும், கலைஞர்களும் க ைட ப் பிடிக்க வேண்டிய நாகரிகம் (புருெஃ பெஷனல் எற்றிக்கெற்) என்பது போன்ற ஒன்று என்னைத் தடுத்து வந்தது. அதஞல் பேச வேண்டிய
ஆஞல், மழைப் பழம் எள் மவுனத்தை உடைத்து விட்டது:
இது பொறுப்பதில்லை-தம்பி எரி தழல் கொண்டு வா" கலை நலம் குலைத்தார் அவர் கையை எரித்திடுவோம்"
கவிதைத் துறையில் மாத்தி ரமல்ல, கதைகளிலும், கட்டுரை
களிலுங் கூட பம்மாத்துகள், பேய்க்காட்டல்கள் த ட ந் து கொண்டிருக்கின்றன. இ ைவ
எ ல் லா ம் ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல. நச்சுக் கிருமி
பல சமயங்களிலே பே சா ம ல் மவுனம் சாதித்தேன்.
கடிதம்
கலாமவளியின் கட்டுரையைப் பற்றிக் கடிதங்கள் மூலமாகப் பலர் பல அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக கி. ரி. செல்வராசா அவர்களின் அபிப்பிராயத்தைப் பார்க்கும்போது கலாமணி வேணுமென்றே தனது தந்தையை உயர்த்தும் நோக்கத் திற்காக கபத்திரை ஆழ்வாரின் தரத்தைக் குறைத்து விட்டதா கக் குறைபட்டுள்ளார். செல்வராசா ஓர் அருமையான கலைஞர். தரமான இக்கலைஞர் தம்பிஐயா போன்ற இன்னுெரு தரமான கலைஞனைக் குறைத்து எடைபோட எண்ணியது முறை தாளு? மேலும் சுபத்திரை ஆழ்வார் நெல்லியடி மகாத்மா தியேட்டரில் தம்பிஐயாவிடம் வைரமுத்துவைப் பற்றிக் குறிப்பிட்ட சொற்களை செல்வராசா பொய்யென்று குறிப்பிடுகிருர். அன்று அந்த நிகழ்ச் சியின் போது இவர் அங்கு இருந்தாரா? சரி இது பொய்யென்று கூறும் கலேஞர் தன் கடிதத்தில் சுபத்திரை ஆழ்வார். வைரமுத்து வைப் புகழ்ந்ததாக எழுதுகிருர், நாங்கள் இதை நம்பலாமா? ஏன் கலாமணியும் தம்பிஐயாவும் பொய்யைக் கூறவேண்டும்? அது வும் உண்மையான கலைஞர்கள் வாழ்ந்த இந்த வடமராட்சி மண் ணில் ஒளி கலைஞள் பொய்யைப் பேசித் தன் கலைத் தொண்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவானு? இதையெல்லாம் ஆராயாது சுடிதம் எழுத முற்பட்ட கலேஞருக்காக கவலைப்படுகிறேன். ஆனல் இது வரைக்கும் கலைஞர் வைரமுத்து ஏன் மெளனமாக இருக்கிருர்? ஐயா நீர் கொஞ்சம் வெளிச்சத்திற்கு வந்தால் இப்பிரச்சினை தீர்ந்து விடும் அல்லவா? கவிஞர் செ. சு. வும் சரி, செல்வராசாவும் சரி வடமராட்சிக் கலைஞர்கலைப் புறக்கணிப்பதிலேயே கண்ணுய் இருக் கிருர்கள். காரணம் ஒரு தம்பிஐயாவின் புகழை ஜீரணிப்பதில் இரு வருக்கும் கோளாறு ஏற்பட்டுள்ளது. கவிஞர் செ. சு3 ஆராய்ச்சி என்ற போர்வையில் உண்மையான நாடகப் பரம்பரையான சில ஊர்களைப் புறக்கணித்துள்ளார் என்றே தோன்றுகிறது. எனது ஊர் உடுப்பிட்டியில் இமையாணன் பகுதியில் தரமான கலை ஞர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. உடுப்பிட்டி. எஸ். கே. பாபு ராஜா
கள் சூழலை மாசுபடுத்தவே செய்யும். O
38

இங்ங்ணம் தங்கள் கீழ்ப்படிவுள்ள ஊழியன் நிதானம் - சேவைதாசன்
அரசாங்கத்தின் அலுவலர்கள் செய்ய வேண்டியவற்றையெல் லாம் செய்துவிட்டு, எழுத வேண்டியனவற்றை எழுதி முடித்து விட்டு இறிதியில் தங்கள் கீழ்ப்படிவுள்ள ஊழியன் என்பதன் கீழ் கைச்சாத்திட்டுக் கடிதங்களைப் பொதுமக்களுக்கு அனுப்புவது அர சியல் சுதந்திரம் பெறமுன்னர் அதிகமாக இருந்தது. சுதந்திரத்தின் பின்னர் எல்வோரும் இந்நாட்டு மன்னரென்பதாற்போலும் அவ் விதமாக எழுதும் வழக்கம் அருகி வந்துள்ளது. எது எவ்வாறிருப் பினும் ஜனநாயக நாடொன்றில் மக்களையே எஜமானர்களெனக் காட்டிக் கொள்ளும் பாங்கு எல்லா மட்டங்களிலும் பரந்துள்ள ஒன்ருகும்.
மக்கள் எஜமானர்களெனப் பட்டம் சூட்டப்பட்டாலும் அம் மக்களுள் எத்தனை பேர் மனித அந்தஸ்தினைப் பெற்றுள்ளார்கள் என்ற விவகாரம் நாட்டுக்கு நாடு இடத்துக்கிடம் அலுவலகத்துக்கு அலுவலகம் வேறுபட்டதாகும். ஜனநாயக நாட்டு அரசாங்கமொன் றின் ஊழியர்கள் அலுவலக நிருவாக விடயங்களில் அரசாங்கத் தின் கொள்கைகளை அமுல் நடத்துபவர்களும், அமுல் நடத்தப்பட வேண்டிய விடயங்கள் மீது கொள்கைகளை ஆக்குவதற்கு அரசாங் கத்துக்கு உரிய வழி வாய்க்காலூடாக ஆலோசனை கூறுபவர்களு மாவர். அலுவலகமென்றில் அலுவலரின் சொந்த விருப்பு வெறுப் புக்களுக்கு இடமிருக்கக் கூடாது; அவர்கள் மக்களின் வரிப்பணத் தில் சம்பளம் பெறுவதால் மக்களின் சேவைகளை அரசாங்கத்தின் சட்டங்களுக்கமைவாக விரைவாகவும் நேர்மையுடனும் செப்ப வேண்டுமென்றே எதிர்பார்க்கப் படுகின்றது;
இந்த இலட்சியம் நிறைவேறுகின்றதா என்பதுதான் கேள்வி: விதிவிலக்காக அலுவலகங்கள் அமைந்தாலொழியப் பொதுவாக இவ்விலட்சியம் படும்பாட்டைத் துன்பத்துடன் அவதானிக்க எந்தப் பிரசையும் தவறமாட்டார். எவராவது எதாவது ஒரு அலுவல் காரணமாக அலுவலகமொன்றிற்கு எழுதிய கடிதமொன்றிற்கு உரிய பதிலை, உரிய சுாலத்திலுள் அவர் அலுவலகத்திற்குப் போய் அலுவல் பாராமல் பெற்றுவிட்டாரென்ருல் அவர் பெரிய அதிர்ஷ்ட சாவிதான்.
"அலுவல் பார்ப்பு" என்பது நாளாந்த நிருவாகத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அலுவல் பாராமல் ஒன்றுமே நடவாதென் பது எல்லா மக்களுக்கும் தெரிந்ததுதான். நான் பணி செய்யும் துறை வேருென்ருட் இருந்த பொழுதிலும் கூட. எனது கணிச
89

Page 22
மான நேரத்தை ஓய்வூதியக் கிளையுடனும், சமூகசேவைப் பகுதி புடனும் செலவு செய்ய வேண்டியிருந்ததை ஆதாரமாகக் கொண்டே எழுதிக் எழுதிக் கொண்டிருந்தேன். நிருவாகத்தில் மக்களின் சேவை கள்தாம் இழுத்தடிக்கப் படுகின்றதென்பதால், உத்தியோக பூர்வ மான தொடர்புகளிலும் அலுவலர்களும் இதேவிதமான தொந்த ரவை அனுபவிக்கின்றனர். உண்மையான அலுவலர்களுக்கு மார டைப்பு வராமல் விடாது.
சாதாரணம்ாக ஒருவர் ஒரு கடிதத்தினை அலுவலகத்துக்கு எழுதிய பின்பு அனேகமாகப் பதில் பெறமாட்டார். அடுத்த கட் டமாக உரிய அலுவலகத்துக்கு பயணம் செய்வார். அலுவலர்கள் சிலர் வழக்க்த்துக்கு மாருக அலுவலகத்தில் இருந்துவிட்டால், அவர்களுட் சிலர் எதையுமே பரிசீலிக்காமல் உங்கள் கடிதம் வர வில்லை என்றே கூறிவிடுவார்கள். பின்பு பிரசையானவர் தெரிந்த வேறு அலுவலரின் சிபார்சினைப் பெறக்கூடுமென்ருல் இன்னுமொரு பிரதியைத் தருமாறு கேட்கப்படுவார். சிபார்சு செய்த அலுவலரின் அதிகார, பதவி நிலைமையைப் பொறுத்து விடயம் அரைகுறையா சவோ முழுமையாகவோ உடனடியாகவோ தாமதித்தோ சம்பளத் துடனே கிம்பளத்துடளுே நடக்கும். குறிப்பிட்ட அலுவலைச் செய் கிள்ந உத்தியோகத்தர் தான் நன்முக அறிந்திருந்தாலொழிய அவர் சேவை நாடிவரும் மக்களைச் சரியாக வழிப்படுத்த முடியாது. ஒருநாளைக்கு ஒரு படிவத்தைக் கொடுத்து நிரப்புமாறு கேட்டார். தேவையான விபரங்களைக் கொண்டுவந்ததன் பின்புதான் '' படி வம் நிரப்ப வேண்டுமென்று கூறுவர். இப்படியே மக்கள் அலுவ லகத்தில் வந்து வந்து தூக்கிக் கிடப்பர்.
அலுவலகம் "காரியாலயம்" என்ற பெயரில் தூய்மையுடன் பேணப்பட்டு வரவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டு வந்துள்ளது. அப்புனித பிரதேசத்தில் சோம்பேறிகளுக்கும், நிதானமற்றவர்க ளுக்கும், குடிகாாருக்கும், காமுகருக்கும் இடமேயில்லை. அப்படி இருக்கின்ற நிலைமைகளை அடியோடு களையவேண்டும். அநியாயம் களைப் பேணுவதற்கு தொழிற் சங்கங்களும் துணைபோகக் கூடாது.
மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி பெரிய நிறுவனமொன்றின் தலைவர் முழுமையான திறமையையும் தூய்மையையும் செயலகங் களில் நிலைநாட்டுதல் சாத்தியமில்லை. பகுதித் தலைவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம், எடுக்க வேண்டும். பகுதித் தலைவர்களைப் பேரினைப்பாளர் கண்காணித்து வழிநடத்தலாம்.
அலுவலர்கள் கடமையிலிருந்து நழுவுவதற்காக பொதுவான 'நிலமைகள் மீது பழி போடுவதும் அண்மைக்காலத்தில் ஒரு போக் காக இருந்து வருகிறது. சாவகச்சேரியிலிருந்து வரும் ஊழியரை ரள் தாமதமாகி விட்டது என்று கேட்டால் - வல்வெட்டித்துறை யில் குண்டு வெடித்த சத்தம் கேட்டதால் தாமதித்து வந்ததாகக் கறுவார், நாங்கள் என்ன சத்தம் கேட்டாலும் எங்களது சம்ப ளத்தை எப்படியோ எடுத்துவிடுகிருேம். அதேபோல மக்களும் சீவிக்க வேண்டுமல்லவா? மற்றவரைப் போல நாங்களும் மக்களை இம்சைப்படுத்த வேண்டுமா? w -- FA
40

மானுடம் வெல்ல ፵ö மாசிகை
- ஈழத்துச் சிவானந்தன்
நினைத்துப் பார்த்தால் நேற்றுப் போல இருக்கிறது. இருபது வருடங்கள் சென்று விட்டன. இருபத்தோராவது ஆண்டும் பிறந்து விட்டது.
மல்லிகையின் பிறப்பு ஒர் அதிசயிக்கத்தக்க சாதன உயிர் பிழைக்கும்ா? உருப்படுமா? தொடர்ந்து உலா வருமா? ளேனச் சந்தேகித்தவர்கள் அக்காலத்தில் பலர். சவலைப் பிள்ளையாகி சாவதை விரும்பியவர்களுமுண்டு. வெளியே நடித்தாலும், சிரித்தா லும் உள்ளுக்குள் குமைஞ்சவர்கள் பலரை எனக்கு ஏற்கனவே தெரியும்.
மல்லிகை ஈழத்துக்கே சொந்தமானலும் தமிழகம்ெங்கும் தர மான இலக்கியச் சுவைஞர்களுக்கும் நன்கு பரிச்சயமானது. கடல் மார்க்கமாக இராமேஸ்வரத்தாலும், வான ஊர்தி மூலம் திருச்சி யாலும் தென்னகம் செல்லும் மல்லிகை இதழ்கவே விரும் பிச் கவைப்பவர் அநேகர்.
இந்த அனுபவங்களின் பின்னணியில் எனக்கேற்பட்ட அனுபவங் கள் இரண்டை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என இத் தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றேன்.
1968ம் ஆண்டென நினைக்கிறேன். محم தாமரை சிறுகதை மலரொன்றை வெளியிட ஆவன செய்தது. அம் மலரின் அட்டைப் படத்தில் ஈழத்து எழுத்தாளர் ஒருவரின் உ(nவப் படத்தை வெளியிட விரும்பியது. அது சம்பந்தமாகச் சென்னையில் ஒரு இடத்தில் (பிராட்வேயில்) ஒர் ஆலோசனைக் கூட்டமும் நடந்து கொண்டிருந்தது. ஆலோசனையின் முடிவில் பிர பல எழுத்தாளரும் தமிழகத்தில் கவிசமான தரமான வாசகர்க ாால் நன்கு அறிமுகமானவருமான திரு. டொமினிக் ஜீவாவின் உருவத்தை அட்டையில் போடுவதெனவும் முடிவாகியது. அந்தச் சமயம் நானும், டாக்டர் மே. து. ராசுகுமாரும் அந்த இட்த்திற் குப் போயிருந்தோம். அங்கு ஆலோசனைக் குழுவிலிருந்த திரு. ஆ. பழனியப்பனும் திரு. தி. க. சி. யும் தங்கள் முடிவை எங்களி டம் கூறி இது சரியான முடிவுதானே என்ருர்கள். அவர்கள் ஆலோசனைக்கு எடுத்த இரண்டு எழுத்தாளர்களில் ஜீவாவுக்குள்ள குளதியைக் கூறினேன். எழுத்தாளர் போராளர் என்பதோடு சழத் தில் அவர் ஒரு பேராளர்; கடுமையாக உழைப்பவர் என்று கூறி அவர்கள் அபிப்பிராயத்துக்கு இறுக்கம் கொடுத்தேன்.
மல்லிகை மகளில் நான் கொண்ட பாசத்தால் தமிழர் சுயாட் சிக் கழகத்தின் விடுதலை என்னும் ஏட்டிற்கு ஆசிரியராய் இருந்த போது மல்விசைக்கு விடுதலையின் முன்பக்க முகப்பில் இலவச விளம்
6 4.

Page 23
பரம் செய்திருந்தேன். கழகக் குழுக் கூட்டத்தில் இது பெரிய பிரச் சிளேயாய் ஆராயப்பட்டது. வேறு ஒரு கட்சிக்காரரின் மாத இத ழுக்கு இவர் எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்? இது கட் சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகாதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
*மல்லிகை ஒரு இலக்கியப் பத்திரிகை. அதன் ஆசிரியர் ஒரு படைப்பு இலக்கிய கர்த்தா. அவர் அரசியல் கொள்கை வேருக இருக்கலாம். இலக்கியம் என்ற வகையில் அவர் எல்லோரையும் நேசிப்பவர். எல்லோர் கருத்துக்கும் கனம் அமைத்துக் கொடுப்ப வர். கட்சி அடிப்படையில் சிந்தித்தாலும் இனங்களிற் சுயாட்சி கய நிர்ணயம் ஆகியவற்றை அவர் கட்சி ஏற்றுக் கொள்கின்றது. இந்த நிலைப்பாட்டில் அவர் எங்களுக்கு இணக்கமானவருமாவார். மெல் லிய அபிப்பிராய பேதத்தால் துல்லியமான விளக்கங்களை வீன டித்து விடக்கூடாது" என்றேன் நான். கழகத் தலைவர் வ. தவ ரெத்தினம் அவர்கள் என் கூற்றினை ஆமோதித்து, திறிருேசல் சிக ரட்டை ஊதியவாறு தலையை ஆட்டி அப்பிரச்சனையையும் உதறித் தள்ளிவிட்டார். இது மல்லிகையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
காலஞ்சென்ற கே. பாலதண்டாயுதம் மல்லிகை இடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தவர்களில் ஒருவர். அண்ணுமல்ல நகருக்கு அவர் வரும்பொழுதெல்லாம் மல்லிகையைப் பற்றி என்னிடம் விசாரிப்பார். தாமரையின் தங்கை நலமேயுள்ளாள் என்று கூறி மல்லிகைப் பிரதியைக் கொடுப்பேன். அந்தக் காலத்தில் பல்கலைக் கழகத்தில் நடத்த இருள் ஆலோசனைகளும் இப்பொழுது ஞாபக்ம் வருகிறது. ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. காமராஜ், அண்ணுமலை நகருக்கு வந்திருந்தார். கட்சிகளின் நிலைமைகளை விசாரித்தார். பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பர வும் பத்திரிகைகளைப் பற்றியும் கேட்டார். அவர் கட்சி மாணவர் கள் தாமரை இதழ் பற்றிச் சொன்ஞர்கள், அண்ணுமலை நகரிலும் சிதம்பரத்திலும் மே. து. ராசுகுமார் அதன் விற்பனையைப் பெருக்கி இருந்தார். எத்தனை பிரதிகள் விற்பனையாகிறது என்று பெருந் தலைவர் கேட்டார். கணிசமான பிரதிகள் விற்கின்றன என்று பதில் சொன்ஞர்கள்
எப்படி இது வளந்ததுாங்கிறேன். இது ந்ம்ம கட்சிக்கு கூடா தூங்கிறேன். காஞ்சி, முரசொலி வளர்ச்சி நம்மை பாதிக்காது?ங் கிறேன். தாமரை பாதிக்கும்ங்கிறேன்" என்ருர், தாமரையோடு மல்லிகை என்ற இதழும் இங்கு உலவுகிறது என்ருர்கள்.
"என்னப்பா மல்லிகையும் அவங்க பேப்பரா? எந்தாண்டை யிருந்து வருகுதூங்கிறேன்"
கிலோள் பக்கமபயிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து வருகுது gerri?
"எங்க பாப்பம் பிரதி இருக்காங்கிறேன்"
கைவசம் இல்லிம்க. அப்புறமா காட்டிருேமுங்க? என்ருர்கள். அத்தோடு அவர்கள் கலைந்தனர். ஆக தாமரையின் தங்கைக்கு தென் இத்தியாவிலும் பழக்கமுண்டு என்பதைக் காட்டுகிறது. t

ஈழத்தின் தலைசிறந்த தமிழ்க் காவியம்
*கண்ணகி வழக்குரை'
எஸ். வன்னியகுலம்
யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்டு, ஈழத்தின் வட பகுதியை ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சி செய்த காலப்பகுதி (கி. பி. 1240 - 1620) ஈழத் தமிழ் மக்க ளின் வரலாற்றிலே பொற்காலமெனப் போற்றப்பட வேண்டியதாகும். தமிழ் நாட்டில் சோழமன்னர்களின் ஆட்சிக் காலம், இலக் கி ய வரலாற்றிலே காவிய காலமென விதந்துரைக்கப் படுகின்றது. அது போன்றே யாழ்ப்பாணத்திலும் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலப் பகுதி இலக்கிய வரலாற்றிற் காவிய காலமெனச் சிறப்பித்துக் கூறப்பட வேண்டியதாகும். ஏனெனில் இவ்வாரியச் சக்கிரவர்த்தி கள் பலரும் தமிழில் புலமை மிக்கோராகவும் தமிழ் மொழி வல் லாரைப் புரப்போராகவும் விளங்கி வந்துள்ளனர். பரராச சேக ரன், செகராச சேகரன் ஆகிய பட்டப் பெயர்களை மாறி மாறிப் பெற்று வந்த இவ்வாரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்தி லேயே ஐம்பெருங் காப்பியங்களுக்கு நிகர்த்ததான காவியங்களும் பாடப்பட்டிருக்கின்றன.
ஈழத்தின் தலைசிறந்த காவியமான கண்ணகி வழக்குரையும் தட்சிண கைலாசபுராணமும் 5 ம் செகராச சேகர மன்னஞல் பாடப்பட்டவையாகவும், அரச கே ச ரி "இரகுவம்மிரத்தையும்" 6 ம் பரராச சேகரனின் த ம் பி செகராச சேகரன் "செக்ராச சேகரம்" என்ற நூலையும் பாடியுள்ளார். செகராச சேகர மாலை, பரராச சேகரம். வையாபாடல் ஆகிய நூல்களும் ஆரியச் சக்கர வர்த்திகளின் ஆட்சிக்காலத்திற் பாடப்பட்டவையாகும்.
இளங்கோவடிகள் பாடிய லெப்பதிகாரமும் 5 ம் செக ராச சேகர மன்னனுற் பாடப்பட்ட கண்ணகி வழக்குரையும், கண்ணகி யின் வரலாற்றைப் பொருளாகக் கொண்டவை. ஆயினும், இரண்டு காவியங்களுக்கிடையிலும் பெருமளவு வேறுபாடுகள் காணப்படு கின்றன. காவிய அமைப்பு, கதைப்போக்கு சம்பவச் சித்திரிப்பு, கவிதை அமைப்புப் போன்ற பல்வேறம்சங்களிலும் இரண்டு காவி பங்களும் குறிப்பிடற்குரியளவு லேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
கிரேக்க, ஆங்கில, பிரெஞ்சுக் காவியங்களின் தோற்றம் பற்றி மில்மன்பரி" என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் முள்வைத்
4.

Page 24
துள்ள கருத்து இங்கு ஆராயப்பட வேண்டியதாகும். வீரயுகப் பாடல்கள், ஆதிமாக்காவியங்கள், புராணங்கள் ஆகியனமரபுவழி யான வாய்ழிெக் கதைகளாக் விளங்கிப் பின்னரே எழுத்து வடி விலமைந்தன என்பதைப் பல ஆதாரங்களோடு அவர் நிறுவியுள் ளார். சிலப்பதிகாரத்தின் தோற்றமும் இவ்வாருனதே. சங்ககாலத் திலே வழங்கிவந்த ஒரு மரபுவழிக் கதையைச் சங்கமருவிய காலத் திலே வாழ்ந்த ஆளங்கோவடிகள் காவியமாகப் பாடித் தந்துள்ளார். ஈழத்திலே தோன்றிய கண்ணகி வழக்குரையும் பன்னூறு ஆண்டு களாக வாய்மொழிக் கதையாக வழங்கிவந்து பின்னரே எழுத்து வடிவிலான காவியமாக 5 ம் செகராச சேகர மன்னஞல் பாடப் பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலே குறிப்பிடப்பட்டுள்ள கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனது ஆட்சிக் காலந் தொடக்கம் ஈழத் திலே கண்ணகியின் கதை வாய்மொழியாக வழங்கிவந்து 13 ம் நூற்ருண்டளவிலேயே காவிய வடிவம் பெறுகின்றது. இத ஞ ல் ாழத்தின் சமூக பண்பாட்டியல்புகள் பலவும் கண்ணகி வழக்குரை யிலே செறிந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. இன்னும் யாழ்ப் பாணத்திலும், மட்டக்கவப்பிலுமுள்ள கண்ணகை அம்பன் கோவில் களிலே விழாக்காலங்களில் கண்ணகி வழக்குரை படிக்கப்படுவது இதற்குத் தக்க சான்ருகும்.
கண்ணகி வழக்குரை, சிலப்பதிகாரம் கூருத பல்வேறு கதை களையும், தகவல்களையும் எமக்கு அறியத்தருகின்றது. இக்காவியம் பதிஞெகு கதைகளையுடையது. வரம்பெறு காதை, கப்பல் ஸ்வத்த காதை, கடலோட்டு காதை ஆகிய முதல் மூன்று கதைசளும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலே இடம் பெற்றிருக்கவில்லை. வரம் பெறு காதையிலே கண்ணகியின் பிறப்புப் பற்றிப் புதிய தான ஒரு புராணக் கதை கூறப்பட்டுள்ளது. கண்ணகி தேவர் குலத்தைச் சேர்ந்தவள் எனவும், அவனது பெருமையையும் கற் பின் மகிமையையும் உலகோர்க்கு உணர்த்த வேண்டியும் பாண் டிய மன்னனுடைய கர்வத்தை அடக்க வேண்டியும் அவள் பூவுல கிலே பாண்டிய மன்னனின் மகளாக அவதரித்தாளெனவும், அச் குழந்தையிஞல் தனக்கு இன்னல்கள் ஏற்படும் என்பதை அறிந்து பாண்டியன் அதனைக் கைவிட மாநாய்கன் அக்குழந்தையை எடுத்து வளர்த்தானெனவும் இக் காதையிலே கூறப்பட்டுள்ளது. சிலப்பதி காரத்திலே மானுடப் பெண்ணுன கண்ணகி தெய்வமாக்கப்பட்ட கண்ணகி வழக்குரையிலே தேவர் குலப் பெண்ணுன கண்ணகி மானுடப் பெண்ணுக மாற்றப்பட்டிகுக்கின்ருள்.
இரண்டாவது கதையான கப்பல் வைத்த கா  ைத யிலே மாசாத்துவஞருக்கும் மாநாய்கருக்குமிடையே கோவலன் கண்ணகி யின் திருமணப் பேச்சுவார்த்தை இடம் பெறுகிறது. கிவன் வழித் தோன்றலான மீகாமன் என்பவன் அழைக்கப்பட்டுக் கண்ணகியின் காற்சிலம்பிற்கான மணி கொணருமாறு பணிக்கப்படுகிள் முன்: அவன் ஈழநாடு சென்று அந்நாட்டு மன்னனைச் சந்தித்துக் கப்டல் கட்டுவதற்கான மரங்களைப் பெற்று வருகிருன். கப்பல்கள் கட்டப் படுவதும் பின் நல்ல ஒரு நாளிலே ந்ாகமணி பெறுவதற்காக நாகதீவு நோக்கிக் கப்பல்கள் புறப்படுவதும் இக்கதையிலே மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
4d

கடலோட்டு காதையிலே மணி கொணரச் சென்ற மீகாம்ன் அக் காலத்திலே வட இலங்கையை ஆண்டுவந்த முக்குவர் தல்வளுன வெடியரசனையும் அவனது தம்பிமார்களையும் பொருது வென்று ராகதீவு சென்று நாகமணி பெற்று வந்தமை கூறப்படுகின்றது. கப்பல் வைத்த காதையும், கடலோட்டு காதையும் 18 ம் நூற் முண்டுக் காலப் பகுதியில் ஈழத்தின் வட பகுதியிலே மிக்க செல் வாக்குடன் விழங்கிய குருகுலத்தார் மாண்பினையும், முக்கி யர் என்ற குலத்தினரின் அரசியற் செல்வாக்கினையும் விரித்துரைந்ப தற்காகவே இக் க்ாவியத்திற் சேர்க்கப்பட்டுள்ளதோவெனப் புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்ருர். சிலப்பதிகாரத்திலே இறுதியாக இடம்பெற்றுள்ள வஞ்சிக் காண்டம் கண்ணகி வழக்குரையிலே தவிர்ககப்பட்டுக் குளிர்ச்சிக் காதையென ஒரு காதை அமைக்கபட்டுள்ளது.
கண்ணகி வழக்குரையின் சிறப்பியல்புகளிலே மிக முக்கியமா னது, அது இந்துசமயக் கொள்கைகளை மட்டும் விரித்துக் கூறுவ தாகும். பண்டுதொட்டு ஈழத்திலே தமிழ் மக்களின் தனிப்பெருஞ் சமயமாக இந்து மதமே விளங்கி வந்துள்ளது. எனவே இளங்கோ வடிகளின் சிலப்பதிகாரத்திலே கூறப்பட்டுள்ள சமண, பெளத்த, வைணவ சமயக் கோட்பாடுகள், கருத்துக்கள் கண்ணகி வழக் குரையிலே பிரக்ஞை பூர்வமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. இம் மதக் கருத்துக்களைப் பிரசாரம் செய்யும் பாத்திரங்களான கவுந்தி, மாடலன், போன்ற பாத்திரங்களும் காவியக் கதையோட்டத்தி வின்றும் தவிர்க்கப்பட்டுள்ளன. -
கண்ணகி வழக்குரை ஈழத்திலே ஓரி இலக்கியத் தேவையாக வின்றி சமயத் தேவையாகவே அமைந்தது. கயவாரு மன்னள் காலந் தொடக்கம் கண்ணகி வழிபாட்டை ஈழத்திலே நிலைபெறச் செய்யும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன: அவ்வாறு கண்ணகியைத் தெய்வமாகப் பாவுவதற்கு, அவள் தெய் வீகத் தொடர்பு கொண்டவள் என எடுத்துக் காட்டுவது இன்றி யமையாததாகியது. இதனலேயே இக் காவியத்தில் கண்ணகி தேவர் குலப் பெண்ணுகச் சித்திரிக்கப் பட்டுள்ளாள். இவ்வாறு அவள் தேவர்குலப் பெண்ணுகப் படைக்கப்பட்டமையிஞலேயே ஈழம் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றிச் சிங்கள மக்கள் மத்தியிலும் கண் ண கி வழிபாடு இன்னும் வேரூன்றியுள்ளது. சோழ நாட்டிலே பிறந்து, பாண்டிய நாட்டிலே புரட்சி செய்து சேர நாட்டிலே தெய்வமாகிவிட்ட கண்ணகிக்குத் தமிழ் நாட்டிலே ஒரு கோவில்தானும் இல்லாதிருக்க, ஈழத்தின் மூல் முடுக்குக ளெங்கனும் அவளுக்குக் கோவில்கள் அமைக்கப் பட்டிருப்பது இதற்குத் தக்க சான்ருதாரமாகும்.
கண்ணகி வழக்குரையின் மொழிநடையும் ஒரு சம்யத் தேவை யைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது. இக்காவி யத்தின் செய்யுள்கள். கோவில்களிலே ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்டு இன்புறும் தன்மை கொண்டனவாய்ப் பாடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் காவியத்திற்குரிய அகவல் நடையில் அமைந்துள் ளது. கண்ணகி வழக்குரை பொதுமக்கள் விரும்பிக் கேட்கும்
45

Page 25
வண்ணம் அந்தாதித் தொடைகளால் அமைக்கப்பட்டுள்ளது. இந் நூல் அகவல் அடிகளும், வெண்பா, தாழிசை என்பனவும் கலந்த ஒரு இள்சுவையுள்ள விருத்தக் காப்பியமாக விளங்குகின்றது.
ஐம் பெருங் காப்பியங்களை நிகர்த்ததும் 15 ம் நூற்ருண்டி லான ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டுக் கோலங்களைப் படம்பிடித் துக் காட்டுவதுமான கண்ணகி வழக்குரை என்ற இக்காவியம் ஈழத்தின் கல்விச்சாலைகள், பல்கலைக் கழகங்களின் பாடவிதானங் களிலே ஒரு பாட நூலாகச் சேர்த்துக் கொள்ளப்படாதிருப்பது ஈழத்துத் தமிழ் இலககியத்திற்கே இழைக்கப்படும் மிகப் பெரும் நன்றிக் கேடாகும். eo
எழுத்தாள நண்பர்களுக்கு ஒரு வார்த்தை
சிலர் இருக்கிருர்கள் தாங்கள் நினைத்து எழுதுவதெல்லாம் அச்சில் வரவேண்டுமென விரும்புகின்றவர்கள். கண்டிப்பாகத் தங் களது அற்புதக் கற்பனைகள், எழுத்தோவியங்கள் அனேத்தும் அச்சு வாகனமேற வேண்டுமென விரும்புகின்றவர்கள் தத் தமக்குச் சொத் தமான பத்திரிகைகளை, அல்லது சஞ்சிகைகளைத் தாங்களே ஆரம் பித்து, தங்களது எழுத்துக்களைத் தாராளமாக அதில் பிரசுரித்துச் கொள்ளலாம்.
சில கவிதைக்காரர்கள், குறிப்பாகப் புதுக் கவிதை எழுத்தா னர்கள் சஞ்சிகையின் சிரமங்க ளச் சிறிது கூடப் புரிந்து கொள்ளா தவர்கள். நீட்டி முடங்கி எழுதும் கிலர் தமது எழுத்து வரிகள் வெட்டி மடக்கக் கூடாது என விரும்புகின்றனர்.
இவர்கள் சஞ்சிகை அச்சமைப்பு விதிகளைக் கொஞ்சங் கட உணராதவர்கள். இந்தக் காலத்தில் காகித வில், அச்படிப்புச் சிர மம் ஒன்றைப் பற்றியுமே அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தமது துறையைப் பற்றிய போதிய நுணுக்க ஞானம் அற்றவர்கள். ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் அதன் தொழில் நுணுக்கங்களை ஒரளவு தெரிந்திருக்க வேண்டும். ஆனல் நமது எழுத்தாளர்களுக்கு அச்சுத் தொழில் பற்றி அரிச்சுவடி கூடத் தெரிந்திருக்கவில்லை.
தமது அறியாமையிஞல் நம்மைத் திணறடிக்க வைக்கிருர்கள்" யாராக இருந்தாலும் பக்கங்களை அவர்களுக்காக வீணடிக்க முடியாது. இதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது சிரமங்களையும் மல்லிகையின் பக்கங்களையும் காகித மற் றும் அச்சகச் செலவினங்களையும் புரிந்து கொண்டு எம்முடன் ஒத் துழைக்கும்படி கேட்டுக் கொள்ளுகின்ருேம்,
-ஆசிரியர்
46

அருந்துங்கள்
அண்ணு கோப்பி
மற்றும் எமது இதர தயாரிப்புகளாவன:-
அண்ணு பற்பொடி
அண்ணு தேயிலை
سبب شدن به "نساً * ー عتقسيقية نستعتناقشةaسيج=arثمص
அண்ணு டொபி வெற்றுப் ugar33. • + -- غیs
சேகரித்து அனுப்பி அழகிய
4/துவருடத் தீசன்டரே, இருமாகப் பேஜ் க்கோள்/க்கள
அண்ணு பத்தி
இவற்றின் வெற்றுப் பைக்கட்டுகளை அனுப்பி இனம் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
அண்ணு தொழிலகம்,
இணுவில்.
Äà 23412

Page 26
இலக்கிய உலகில் இருபதாண்டுகள் தடம் பதித்து இன்னுமொரு அடி முன்னே வைக்கும் எம்மினிய "மல்லிகை"க்கு இதயங் கனிந்த வாழ்த்துக்கள்.
முன்னேற்றப் பாதையில் ஏறுநடை போட எங்கள் பாதணிகள் உங்களுக்குதவும்,
எல்லோர்க்குமுரிய எல்லா வகையான பாதணிகளும் நவீனமாகவும் மலிவாகவும் எங்களிடமுண்டு.
பிரகாஷ் ஸ்ரோர்ஸ் (நவீன பாதணி தயாரிப்பாளர்களும் ஏக விநியோகஸ்தர்களும்)
39, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
 

பெரும் பத்திரிகைகளும் இன்றைய புனைகதை இலக்கியகாரர்களும்
பத்திரிகை, இலக்கியம் என்ற இந்த இரண்டும் இரு வேறுபட் டவை. ஒனறு ஒரு துருவமானல மற்றதை இன்னெரு துருவம் எனலாம். இலக்கியம் தனக் கென நீண்ட ஒரு பாரம்பரியத் தையுடையது. பத்திரிகை அவ் வாறன்று. ஈழ த் தி ன் முதற் தமிழ்ப் பத்திரிசுையான "உதய தாரகை 1841 இல் வெளியிடப் பட்டது. பத்திரிகை இடையிட்டு வந்தாலும் புனைகதை இலக்கி யத்தை வளர்த்த பெ ரு  ைம அதற்குண்டு. பத்திரிகைகளின் திருந்திய உயர் நிலை வடிவம் நாவல் என்பர். இது தவிர நவீன கவிதையை வளர்த்ததும் பத்திரிகையே. அதோடு புதிய இலக்கிய வடிவங்களையும் அறி முகம் செய்ததும் இதுவே. கவி தையை மாத்திரமன்றிப் பழைய இலக்கியங்கள் பவவற்றை மக்க ளிடையே எளிமைப்படுத்தி அறி முகம் செய்து பரவலாக்கிய பெருமையும் பத்திரிகைக்குண்டு. இவ்வகையிற் பத்திரிகைக்கார னும் இலக்கியகாரனும் ஓரிடத் திற் சந்திக்கிறன் எனலாம். இச் சங்கமிப்பில் வளர்ச்சியடைந் தது எது? பத்திரிகையா? இலக் ? חס ונש (88
பத்திரிகையால் இலக்கியம் மக்கள் மத்தியிற் பரவலாக்கப் பட்டது. எழுத்தாளர்கள் பலர் உருவாயினர். எழுத்தாளர்களுக்
台9
சி. மெளளகுரு
குப் பத்திரிகை ஒரு பயிற்சிக் களமாக அமைகிறது. இவ்வகை யிற் பத்திரிகையால் இலக்கியம் வளர்ந்தது எனலாம். எனினும் இலக்கியத்தாற் பத்திரிகை விற்
பனையான கதையுமுண்டு. மிகப்
புகழ்பெற்ற எழுத்தாளர்களை எழுதவைத்து பத்திரிகை தன் விற்பனையைப் பெருக்கிக் கொள் கிறது. ஜெயகாந்தனல் ஆனந்த விகடன் வளர்ந்தது. சுஜாதா. வால் இன்றைய பத்திரிகைகள் சில வளர்வதும் நாமறிந்ததே.
பெரும் பத்திரிகைக்காரன், எழுத் தா ளன் என்ற இந்த இரண்டு ஆளுமைகளில் யார் பெரியவர்? யார் வலியவர்? நிட் சயமாகப் பத்திரிகைக்காரன் தான். ஏனெனில் இந்த அமைப் பிலே பத்திரிகை நிறுவனமயமா கவுள்ளது. விற்பனை, சந்தைப்
படுத்தல், முதலீடு என்ற பொரு
ளாதார வளர்ச்சி விதிகட்குட் பட்ட பத்திரிகைதான் பலமும் பிரபல்யமும் வாய்ந்ததானமை யினல் எழுத்தாளரைத் தமக்கு ஏற்ப இயைபு படுத்தும் வல் லமை பெரும் பத்திரிகைக்கார னுக்குண்டு. எனினும் தனித்து வம் மிக்க இலக்கியகாரர்கள் பெரும் பத்திரிகைகளைத் துர* எனத் தள்ளிவிட்டுத் தனித்துவ மாக நின்று இலக்கியம் செய்வ துமுண்டு. 娥 பத்திரிகைக்காரன், எழுத்தாளன் என்ற இந்த

Page 27
இரண்டு நிலைப்பாடு எழுந்தமைக் கான காரணம் என்ன? இந்தச்
சிக்கலை விளக்கப் பத்திரிகையின்
தோற்றம் வளர்ச்சி பற்றி அறி வது முக்கியம்.
பத்திரிகை ஒரு வெகுசனத் தொடர் புச் சாதனமாகும். வெகுசனத் தொடர்புச் சாதனங் களின் தோற்றத்திற்குக் கைத் தொழிற் புரட்சி அடிப்படையா யிற்று. 18ம் நூற்ருண்டிலேற் பட்ட கைத்தொழிற் புரட்சி சமூகத்தை நிலமானிய அமைப் பினி ன் று ம் முதலாளித்துவ நிலைக்கு வேகமாகத் திசை திருப் பியது. புதிய வர் க் கங்கள் கொண்ட ஒரு சமூகத்தை அது சிருஷ்டிக்க உதவியது. கல்வி பரவலாக்கப்பட்டது. கல்வி கற்ற மத்தியதர வர்க்கம் ஒன்று உரு வாகியது. பெண்கள் கல்வி கற் றனர். ஒய்வு நேரங்களில் வாசிக் கும் பழ்க் கம் உண்டாயிற்று. தனிமனிதன் முக்கியமானவன ஞன். இந்தப் பின்னணியில் அதிகமானேர் வாசிக்கும் பழக் கத்திற்குள்ளாயினர். கல்வி சுற் ருேர் தொழிலாளர் சமூகத்தி னின்றும் 始 தாரண்மை, வாதக் கொள்கை கள், பொதுவுடமை வாதக் கொள்கைகள் தோற்றம் பெற லாயின. இதனுல் சாதாரணமா கக் கணிக்கப்பட்ட சனங்கள் வெகுசனங்கள் (மாஸ்) உயரிய இடம் பெற்றனர். மக் கள்" மக்களாட்சி, மக்கள் இயக் கம் என்பன பிரதானம் பெற் றன. இதனல் வெகுசன கலா சாரம் வெகுசன தொடர்புச் சாதனம் என்பன உருவாயின.
வெகுசனங்கள் 6rsirGLinrif யா வர்? இவர்களைப் பற்றி லொஹீ பின்வருமாறு கூறுவார். "உயர்ந்தோருக்கும் அல்லாதோ ருக்கும் இடையேயும், ஆள்வோ ருக்கும் ஆளப்படுவோருக்கும்
50
வெளி வந்த னர்.
என்ற
இடையேயும் காணப்படும் பாரம் பரியமான பிரிவு நிலைகள் அழி கின்ற நிலையிலுள் ஒரு சமுதா யமே வெகுசன சமுதாயமாகும். இதிலே வெகுசனத்திலிருந்தே புதிய ஆட்சிச் சக்திகள் எல் லாத் துறைகளிலும் தோன்றும். இச் சமுதாயம் அசைவியக்கம் கொண்ட ஒன்ருகும்"
கைத் தொழிற் புரட்சி இதற்கு முன்னர் சமூகத்திற் காணப்பட்ட மிக உயர்ந்தோர் மிகத் தாழ்ந்தோர் என்ற வேறு பாடு பற்றிய கருத்துருவத்தைச் சுருக்கி விட்டது. பாரம்பரியப் பெரு  ைம யும், மரபுரிமையும் கொண்டவரே ஆளவும், கற்க வும், பேசவும் தகுதியுடையோர் என்பதை மாற்றி சாதாரண மனிதரையும் அந்நிலைக்கு உயர்த் தியது. இதனு ல் சமுதாயத் தலைமைப் பகுதி சாதாரண மனி தருக்கும் உரிமையாயிற்று.
சனநாயகம் என்ற கோட் பாடு மனித வரலாற்றில் இத ஞல் புகுந்தது. சனநாயகத்தில் அச்சாணியான அமி சம் அறி
வைப் பெறுவதற்கு ஒவ்வொரு
வருக்கும் அடிப்படை உரிமை உண்டு என்பதற்கும் (முன்னுளில் அறிவு பெறும் தகுதியும் வாய்ப் பும் உயர் வருணத்திற்கே உரித் தாயிருந்தது) ஐ. நா. பிரகட னம் ஒவ்வொருவருக்கும் வாசிக் கும் உரிமை உண்டு என்று கூறுகிறது. (முன்னர் வாசித் தோர் சமூகத்தில் உயர் நிலையி லிருந்த கற்றேர் மட்டுமே)
இவற்ருல் இலக்கியம் சன நாயகப் படுத்தப்பட்டது. பிரா மண, சத்திரிய, வைசிய குலத் திலிருந்து மாத்திரமன்றி சூத் திர குலத்திலிருந்தும் எழுத்தா ளர்களும். வாசகாகளும உருவா கினர். இக் குலத்தினர் அனைவ ரையும் இணைத்ததாகவே வெகு சன கலாசாரம் உருவாயிற்று.

இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இரண்டு வித மா ன கலைப் பாரம்பரியங்களைக் காணு கின்ருேம். ஒன்று உயர் பாரம் பரியக் கலைகள். இன்னென்று உப பாரம்பரியக் கலைகள். சிலப் பதிகாரம், மணிமேகலை, கம்ப ராமாயணம். பரத நாட்டியம், கர்னடக சங்கீதம் என்பன உயர் பாரம்பரியக் கலைகளாம். இவை சமூகத்தின் மேல்மட்டத்தாரு டன் தொடர்புடையவை, கிரா மியக் கலைகள், கூத்து, கரகம், கோலாட்டம். நாட்டுப் பாடல் என்பன உப பாரம்பரியக் கலை கள். இவை சமூகத்தின் கீழ்மட் டத்தாருடன் தொடர்புடை யவை. இவ்விரு வேறுபாடுகளும் மறைந்து அனைவருக்கும் பொது வான வெகு ச ன கலாசாரம் கைத்தொழிற் புரட்சியின் பின் உருவாகின்றது. வெகுசன கலா சாரத்திற்கு உதாரணமாக சினி மாவைக் குறிப்பிடலாம். இங்கு வர்க்க வேறுபாடு சமூக வேறு பாடின்றி அக்கலை அனைவர்க்கும் பொதுவாகி வருகின்றது. நவீன இலக்கியங்களான நாவல், சிறு கதை என்பனவும் இவ்வாறே. இந்த வெகுசன கலாசாரத்தின் மட்டம் அந்த ச் சமூகத்தின் கல்வி அறிவுக்கு ஏற்ப அமையும். கல்வி அறிவுப் பெருக்கமும் கலா சார மட்டத்தைத் தீர்மானிக்கி றது. "வெள்ளத் தனையது மலர் நீட்டம் போல". சில வேளைக ளில் இந்த வெகுசன கலாசாரத் தைப் பத்திரிகைகளே தி ட் ட மிட்டு உருவாக்கும். மக்களுக்குப் பிடித்தமானது இதுதான் என்று ஒரு போலியான பிரமையை உருவாக்கி அதற்குத் தக இலக் கியங்களையும், வெளியீடுகளையும் வெளியிடும் பண்பும் பத்திரிகைக் குண்டு. பண்டப் பொருட்களை விற்பனை கெய்யும் முதலாளித்து வத்தின் தந்திரங்கன் ஆது.
வெகுசனக் கலாசாரத்தை வளர்த்த இந் த ப் பத்திரிகை வசனத்தையும் வளர்த் த து. வெகுசனத்திடம் தனது கருத் துக்களைக் கொண்டு செல்ல பத் திரிகை வசனத்தையே மிகப் பிர தானமான ஊடகமாகக் கொண் டது. இதனுல் பத்திரிகை வளர்ச் சியுடன் தமிழ் வசன நடையும் வளரலாயிற்று. பத் தி ரி  ைக நடந்து வந்த பாதையினை அறி ஞர் மூன்ருக வகுப்பர்.
(1) சமய போதனைக் காலம்
(2) அரசியற் தொடர்புக்
காலம். நவீனப் காலம்.
(3) படுத் தி ய
சமய போதனைக் காலமே பத்திரிகையின் ஆரம்ப காலமா கும். கிறித்தவ பாதிரிமார்களே தம் மதம் பரப்ப ஆரம்பத்தில் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இதற்கு மறுதலையாக இந் து மதத்தினரும் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இம் மதங்களுக் கிடையே மதம் பரப்பல். மதக் கண்டனம் என்பன பத்திரிகைத் தமிழ் மூல ம் நடைrொற்றது. இவற்றிற்கூடாக வசன நடை வளரலாயிற்று. இக்காலகட்டத் தில் "சிறு சிறு வசனங்களில் மக்களுக்கு விளங்கக் கூடிய எளிய உரைநடை, கண்டன உரை நடை, பேச்சு மொ ழி யில் அமைந்த உரைநடை எனத் தமிழ் உரை நடை புதிய பரி மாணங்களைப் பெறலாயிற்று.
உள் நாட்டவர்கள் கல்லி கற்று அந்நியருக்கு எதிராகக் குரல் கொடுத்த அடுத்த கால கட்டத்தில் அரசியற் தொடர் புச் சாதனமாகப் பத் திரிகை அமைந்தது. நாட்டுப் பற்றை Ա - Փ ւն "உணர்ச்சிகரமான 26oT B56oll” கூட்டத்தையும் நிகழ்ச்சிகளையும் விபரிக்கும்

Page 28
விவரண உரைநடை, தனித் தமிழ் உரைநடை, அடுக்குத் தமிழ் உரைநடை" என்பன இக் காலத்தில் உருவாயின.
தம் நாட்டைத் தாமே ஆளத் தொடங்கிய பின் னர் நாடு வளர்ச்சிபெற வேண்டி விஞ்ஞான தொழில்நுட்ப அம் சங்களில் ஆர்வம் காட்டினர். நவீனத்துவம் வாழ் வி ன் பல துறைகளிலும் புகுந்தது. இது பத்திரிகைத் தமிழையும் பாதித் தது. "தந்தி முறையிற் சுருக்க
மாகக் கூறும் உரைநடை, படம்
பிடிப்பது போன்று நிகழ்ச்சிகளை விளக்கும் உரை நடை. பின் னேக்கிக் கூறும் உத்தியிலமைந்த உரை நடை, த ன வோ  ைட முறையிலமைந்த உரை நடை" என்பன வளரலாயின. இவ்வகை யிற் பத்திரிகைகளே காலத்தின் சவாலை ஏற்று தமக்கெனப் பல விதமான உரைநடைகளை உரு வாக்கின. இவ்வுனரநடைகளைக்  ைகயா ண் டு பிறந்தவையே நாவலும், சிறுகதையும். ஏனைய இன்றைய நவீன இலக்கிய வடி வங்களும், பத்திரிகைகளைப் பல ரும் வாசிக்க வேண்டும் என்ப தற்காக நாவல், சிறு க  ைத போன்ற வெகுசன இலக்கிய வடிவங்களை ஆசிரியர்கள் தமது பத்திரிகைகளில் அறிமுகம் செய் தனர். பத்திரிகை வாசிப்போரை மனதில் இருத்தியே ஆரம்பகா(9 நாவல்களும், சிறுகதைகளும் எழுதப்பட்டன. இதனுல் தமது ஆத்மார்த்த அனுபவத்தையன் றிப் பிறரைக் கிளுகிளுக்க வைக் கவே ஆசிரியன் முன்னர் எழுதி ஞன். இதஞலேயே ஆரம்ப கால நாவல்கள், சிறுகதைகள் இலக்கியம் என்ற பதத்திற்குள் உட்படாததாயின. வேதநாயகம் பிள்ளை, மாதா வயை ஆகியோர் நாவல் துறையில் இவ்வகையில் முன்னேடிகளாவர். பாரதியா ரும் இதற்குள் அடங்குவர்.
மக்களுக்குத் தேவை என்ற தேவை அடிப்படை நோக்கில்வியாபார நோக்கில் கதைகளை யும் நாவல்களையும் உற்பத்தி பண்ணியபடியிஞல் அவை கலைத் திற ம் குறைந்தவையாயின. இதற்குச் சிறந்த உதாரணமா கத் திகழ்பவர் கல்கி ரா. கிருஷ் ணமூர்த்தியாவார். அவர் பரவ லான வாசகரை உருவாக்கின ரேயொழிய ஆழமான இலக்கி யத்தை சிருஷ்டித்தார் அல்லர்,
பத்திரிகைகளுடன் பிறந்த ஓர் இலக்கிய வடிவமே தொடர் நாவலாகும். தொடர் நாவலாக எழுதப்படும் பொழுது நாவல் த ன க் கு ரிய தன்மையையும், அமைப்பையும் இழந்துவிடுகிறது. யதார்த்தத்தின் வெளிப்பாடே நாவலாகும். தனி மனிதனின் இயக்கத்தை அவனது சமூகச் சூழலில் வைத்து இயல்பாக வரு ணிக்கும் இ லக் கி ய வடிவம் நாவல், இங்கு கதாசிரியன் விருப் பத்திற்குப் பாத்திரங்கள் இயங் காது பாத்திரங்கள் குறிப்பிட்ட சமூகச் சூழ்நிலையில இயங்குவ தைத்தான் கதாசிரியன் சித்தி ரிப்பான். ஆனல் தொடர் நாவ லில் நாவலுக்குரிய இப்பண்பு கள் இடம் பெருது போயிற்று. அதற்கான காரணங்களுமுண்டு
தொடர் நாவல் எழுதுவோர் தமது வாசகர்களாக 15 - 25 வயதுக்கு உட்பட்டோரையே கொண்டனர். இதனுல் நாவலின் கருப்பொருள் அவர்களுக்குரிய தாகவே அமைய வேண்டியதா யிற்று. இவ்வயதினர் விரும்பும் காதல், வீரதீரம் என்பனவே நாவலுக்குப் பொருளாயிற்று. இப்பருவத்தினருக்குரிய ஓர் இல குவான வெகுசன மொழி நடை யையே நாவலாசிரியன் கையாள வேண்டியவனுஞன். பரபரப்பு, அங்களாய்ப்பு, திடீர்த் திருப்பங் கள் என்பவற்றை வலிந்து புகுத்தி வாசகர் ரசனையை ஏற்

படுத்த வேண்டியது எழுத்தா ளன் வேலையாயிற்கு. த மது நாவல் மக்கள் மத்தியில் செல் வாக்குப் பெற வேண்டுமென்ப தற்கான போட்டி போட்டுக் கொண்டு கற்பனைக் குதிரைக ளைத் தம் இஷ்டத்திற்குப் பாய விட்டனர் எழுத்தாளர். பத்திரி கைத் தேவை கருதி சில சில விடயங்களை எழுத்தாளன் எழுத வேண்டியவனஞன். சுருங் க ச் சொன்னுல் எழுத்தாளன் பத்தி ரிகை நிறுவனத்தின் ஊழியன னன், இதனுல் அவனல் "இலக் கியம் படைக்க முடியவில்லை.
முதலாளித்துவம் அனைத்தை யும் பண்டப் பொருளாக மாற்றி விட்டது. அது கலைஞனையும், எழுத்தாளனையும் தன் கீழ்க் கை கட்டிச் சேவகம் புரியும் ஊழி யர்களாக்கி விட்டது. பத்திரிகை இ த னை முன்னணியில் நின்று செய்தது; செய்கிறது. இந்நிலை யில் சிறந்த இலக்கியத்தை உரு வாக்கப் பத்திரிகையால் முடிய வில்லை.
ஆஞல் பத்திரிகை தன்னை யறியாமலேயே ஒரு நல்ல காரி யத்தைச் செய்தது.
னதும், பல பரிமா ன ங் கள் கொண்டது மா ன வசன நடையை அது வளர்த்து விட்
டது. இவ்வுரை நடையே அதி உயர்ந்த உரை நடை இலக்கி யங்களான தாவல் சிறுகதை தோன்ற வழி சமைத்தது. பின் ஞளில் இந்த உரை நடையைத் தம் ஆத்மார்த்த அனுபவங்களை இலக்கியமாக்கியோரின் எழுத் துக்கள் பெரும் பத்திரிகைகளின் போக்கிற்கு மாருயிருந்தமையி ஞல் பெரும் பத்திரிகைகள் இவற்றை வெளியிடத் தயங் கின. புதுமைப்பித்தன் கதை களை வாசித்த பெரும் பத்தி ரிகை ஆசிரி ய ர |ா ன கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி *இது என்ன புதுவடிவம் தலையுமில்லை
5.
இவ்விலக்கியகாரர்கள்
களை உருவாக்கினர்கள்.
தமிழில் மணிக்கொடி
எளிமையா
ருக்குத் தெரியாது. சாமிநாதன்,
காலுமில்லை" என்ற தோரணை
யில் கிண்டல் செய்தமை இங்கு நினைவு கூரற்குரியது.
லேயே காத்திரமான
இதன ಶಿಣ್ಣ:
யத்திற்கெனத் தனிப் பத்திரிகை
இலக்
கியம் இலக்கியத்திற்காகவே.
மக்களின் இரசனையைத் திருப்
திப்படுத்த எழுதுவதன்று. தனது ஆத்மார்த்த உணர்வின் வெளிப் பாடே இலக்கியம் என்ற எண் ணம் கொண் ட எழுத்தாளர் பத்திரி கையை ஆரம்பித்தனர். பெரும் நிறுவனங்களுக்கு எதிராக எழுந்த இச் சுதந்திரக் கு ர ல் அன்று முற்போக்கான அம்சம் கொண்ட தாயிருந்தது. தமிழில் மணிக் கொடி பத்திரிகை ஆரம்பமா னது. இதனைத் தொடர்ந்து இன்றுவரை தமிழிற் சிறு பத்தி ரிகைகளே இலக்கியப்பணி புரி கின்றன. இவை யாவும் குறுகிய
வட்டத்தையேயுடையவை. பர வலான வாசகர் கூட்டத்தை யுடையவையல்ல. இப் பத்திரி
கைகளிற் பல வெகுசன கலா சாரத்தை கும்பல் கலாசாரம் என்றும், வெளிவட்டம் என்றும் பகிடி பண்ணுபவை. ஆரம்பத் தில் எழுதிய புதுமைப்பித்தன் கூட என்றே ஒருநாள் உருவா கப் போகும் வாசகனுக்காக எழுதுகிறேன் என்றே குறிப்பிட் டார். இவர் க ள் தம்மையே தீவிர இலக்கியகாரர்கள் என்று கூறிக் கொண்டனர். இச் சிறு பத்திரிகைகளில் எழுதும் கனதி யான பல எழுத்தாளர்களைப் பரந்து பட்ட, வாசகர்கள் பல வெங்கட் அசோகமித்திரன். நகுலன், சுந்தரராமசாமி, ஆத வன் போன்றேர் இன்றும் வெகு சன வாசகரால் அறியப்படா தோரே. ஏனெனில் இவர்கள்
எழுத்துகளுக்குப் பெரும் பத்திரி

Page 29
6pasassir 26rlas prras தில்லை.
கைத்தொழிற் புரட்சியின் வருகை வெகுசன கலாசாரத்தை மாத் தி ர ம் உருவாக்கவில்லை. தீவிர சிந்தனையுடைய இலக்கிய வாதிகளையும், விமர்சகர்களையும் உருவாக்கியது. இவ்விடத்தில் நவீன இலுக்கியமும் அதன் கோட்பாடுகளும் உருவா கி வளர்ந்து வந்த முறையினைச் சுருக்கமாக நோக்குதல் பயனு டைத்தாகும்.
நவீன இலக்கியமும் சம்பந்தமான தத்துவார்த்த பிரச்சனைகளும் கைத்தொழிற் புரட்சியின் பின்னர் ஏற்படலா யிற்று. கைத்தொழிற் புரட்சி ஐரோப்பாவை தலைகீழாக்கிற்று. அதன் தாக்கம் உலகெங்கணும் பிரதிபலித்தது. இப்புரட்சியினுல் வாழ்க்கை பற்றிய astrt LuntG) கள் யாவும் மாறத் தொடங் கின. மாற்றங்களின் வேகத்தால் புதிய புதிய கருத்துக்கள் உரு வாகின. இத்தகைய சூழ்நிலை யிற்தான் சிறுகதை நாடுகளிற் தோற்றம் பெற்றது. வாழ்க்கை முழுவதையும் சித்தி ரிப்பது போய் வாழ்வின் ஓர் அம்சத்ப்ை பார்த்தாற் போதும் என்ற கருததைச் சிறு க  ைத பிரதிபலித்த்து. கைத்தொழிற் புரட்சியின் வளர்ச்சியில் வெடித் ததே உலக ப் போர்களாகும். உலகப் போர்கள் வாழ்க்கை பற்றிய கருத்துக்களைத் தகர்த்து எறிந்தன. உலகயுத்தம் மனித சமூகத்தில் ஏற்படுத்திய மாற் றத்தை நுண்ணறிவுள்ள இலக்கிய கர்த்தாக்கள் உணர்ந்த னர். பழைய மனிதன் புதிய உலகில் வாழ்வது போன்ற உணர்வை இவர்கள் பெற்றனர். இது இலக் கியத்திலும் வெளிப்பட்டது.
ஒவ்வொரு எழுத்தாளனும் தத்தம் அறிவு, அனுபவம் என் பனவற்றிற்கு ஏற்ப இம் மாற்
960tf6a
sel
றத்  ைதயும் பிறழ்ச்சியையும் விளக்கிஞன். அதனைப் புலப்ப டுத்த பல உத்தி முறைகளையும்
Gosp&su untestav Lintasör.
இதே காலகட்டத்தில் அறி வுலகில் ஏற்பட்ட புரட்சி இவ் விலக் கி ய கர்த்தாக்களையும் பாதித்தது காலம் பற்றி ய புதிய கோட்பாடு, மனித உள
வியல் பற்றிய பிராய்ட், ஜுங் போன்றேர் கருத்துக்கள், முத லாளித்துவ வளர்ச்சி காரண
மாக மனிதன் அந்நியப்பட்டுப்
போன நிலை என்பன புதிய புதிய இ லக் கி யக் கோட்பாடுகள் தோன்ற வழி சமைத்தன. தனி மனித சுதந்திரம் கேள்விக்குரிய தாகியது. மனிதன் தனித்துப்
போஞன். இதஞல் இலக்கியங்
களும் தனி மனிதனையும், அவ னது அகமண உணர்வுகளையும்
வெளிப்படுத்துவனவாக எழலா
மேற்கு
ஏதோ
A.
யின,
இதன் மறுதலையாக மணி தன் தனித்துப் போனமைக்கான காரணங்களைக் கண்டு அவனைச் சமூகத்துடன் இணைக்கும் தத்து வங்களும் தோன்றலாயின. மாக் லியம் இதனைச் செய்தது. மனித ணுக்கும் சமூகத்திற்குமிடையே யான இணைப்பைப் பொருளா தார மாற்றமே ஏற்படுத்தும் என்றும், அந்த மாற்றத்தைச் செய்யும் சக்தி மனிதனிடமுண் டென்றும் வலியுறுத்தி மனித னுக்கு நம்பிக்கையூட்ட ஏழுதும் இலக் கி யக் கோட்பாடுகளும் எழுந்தன.
இவ்வண்ணம் மனிதன் சம் பந்தமாக வளர்ந்து வந்த கோட் பாடுகள் யாவும் இலக்கியத்தைப் பாதித்தன. இக் காலகட்டத்தில் எழுதிய எழுத்தாளர்கள் அனை வரும் இக் கோட்பாடுகளிஞற் பாதிக்கப்பட்டனர். இவற்றில் ஒன்றை அல்லது பல வற்றை ஏற்று எழுதினர்.

இதன் பிரதிபலிப்பைத் தமிழ் நாட்டிலும் காணுகின்ருேம். புதுமைப்பித்தன், போன்ற பழைய எழுத்தாளர் தனி ம்னிதனுக்கு அதிக முக்கி ப்த் துவம் கொடுத்தவர்கள். லா. ச. ரா., மெளனி ஆகியோர் அகமன உணர்வுகளை வெளிப்ப டுத்தியோர். இவர்களாற் பெரும் பத்திரிகைக்காரர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை. தமது சுதந் திரத்தைப் பத்திரிகைக்காரர் பறித்து விடுவதாகவே இவர்கள் கருதினர். எனவேதான் சிறு பத்திரிகைகளிற் தமது சுதந்தி ரத்தை இவர்கள் பேணினர். மணிக் கொடி இதன் பிரதி பலிப்பே.
மனிதனைச் சமூகத்துடன் இணைக்கும் முயற்சியுடன் தமிழ் நாட்டில் தொட்ங்கப்பட்ட சிறு பத்திரிகை சரஸ்வதி. விஜாபாஸ் கரன், ரகுநாதன் என்போர் வ்வகையினர். இன்று எம் மத் தியில் வெளிவரும் - வெளிவந்த சிறுபத்திரிகைகளான கொல்லிப் பாவை, வைகை, சிகரம், படி கள், கசடதபற’, நடை, பூரணி. அலை, மல்லிகை, சமர், களம், புதுக போன்ற பத்திரிகைகளில் மேற் குறிப்பிட்ட பண்புகளில் ஒன்றையோ பலவற்றையோ of Tor6)firls).
இந்தப் பின்னணியிலேதான் பத்திரிகைகளையும் இலக்கியகா ரர்களையும் நாம் நோக்க வேண் டும். இன்று எழுத்தாளர்களை எதிர்நோக்கும் பிரச்சனை இது தான். பத்திரிகை நிறுவனத்து டன் இணைந்து எழுதிப் பணமும் புகழும் சேர்த்துக் கொள்வதா? அல்லது சுதந்திர எழுத்தாள ஞக நின்று சிறு வட்டத்துக்குள் அமர இலக்கியம் படைப்பதா? அல்லது தனது கருந்துச் சுதந்தி ரத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் பத்திரிகை நிறுவனத்
65. ilu. U nr . "
துடன் இணைந்து செயற்படுவதா? இதற்கு எழுத்தாளன் எடுக்கும் முடிவு அவன் அவன் இலக்கியம் பற்றி வைத்திருக்கும் நோக்கிற் கும் போக்கிற்கும் ஏற்ப வே அமையும்.
எழுத்தைவியாபாரப் பொரு ளாகவும் அதனை புகழ் சேர்க்கும் ஓர் ஊடகமாகவும் நினைக்கும் எழுத்தாளர் பத்திரிகையாள ரைச் சார்ந்து அவர் விரும்பிய படி தமது நாவல் சிறுகதைகளை வெட்டியும் கொத்தியும் வெளி யிடுவர். இவை ஈழத் தி லும் நட்ந்த கதை, அனைவரும் அறி Garub.
எழுத்தை தனிமனித சுதந்தி ரமாகவும் மனிதனின் அகமன உணர்வுகளையும் அனுபவங்களை யும் பிரதிபலிக்கும் ஆத்ம அணு பவமாகக் கொள்ளும் எழுத்தா ளர் பெரும் பத்திரிகைகளைத் திரும்பியும் பாரார். தமக்கென இவர்கள் சிறு பத்திரிகைகளை உருவாக்கிக் கொள்வர்.
எழுத்தை, மனிதனை உரு வாக்கும் கருவியாகக் கொள்ளும் காத்திரமான எழுத்தா ளர் தமது எழுத்து வெகுசனங்களைச் சென்றட்ைய வேண்டும் என்றே விரும்புவர். தமது அடிப்படைக் கருத்தினின்றும் வழுவாது எச் சாதனங்களுக்கூடாகவேனும் மக்கள் மத்தியில் தம் ஆக்கங்க ளைக் கொண்டு செல்ல விரும்பு வர்.
இம் மூன்று பிரிவு எழுத்தா ளருள் முதற் பிரிவினர் பத்திரி கைகளுக்கு அடிமையானவர்கள் இரண்டாம் பிரிவினர் பத்திரி கைக்கு எதிரானவர்கள். மூன் ரும் பிரிவினர் பத்திரிகைகளைப் பாவிப்பவர்கள். இம் மூன்று வகையான எழுத்தாளர்கள் நம்
மத்திபில் இன்றும் உண்டு ெ

Page 30
‘மண் சுமந்ந மேனியர்'
நாடகம் பற்றி
ஒரு விமர்சனம்
கார்த்திகேசு சிவத்தம்பி
கடந்த மூன்றுமாத காலத்துள் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஏறத்தாழ 150 இடங்களில், ஒரே இடத்தில் இரண்டு மூன்று காட்சிகள் என மேடையேற்றப்பட்டு பொதுசன ("வெகுசன’) பாராட்டு ஆர்ப்பினை 'மண் சுமந்த மேனியர்" என்ற நாடகம் பெற்றுக் கொண்டது. யாழ். பல்கலைக் கழக மாணவரால் நடிக் கப்பெற்ற இந்நாடகம் தமிழ் பிரதேசங்களில் நடந்து கொண்டி ருக்கும் அரசியற் போராட்டத்துக்குப் புதிய ஒரு பரிமாணத்தை வழங்கியுள்ளது.
இளைஞர் தலைமறைவாக இயங்கும் அரசி ய ல் இயக்கங்கள் பயன்படுத்தும் தொடர்பு முறைமைகளே இளைஞர் இயக்கங்களி ஞற் பயன்படுத்தப்பட்டு வந்தன. வெளிப்படை அரசியலுக்கான நிறுவனங்கள் எதுவும் இல்லாது போக, (அன்றேல் செயலற்றுப் போக) சட்ட வரம்புக்குள் நின்று எடுத்துக் கூறப்படத் தக்கன வற்றைக் கூடச் சுவரொட்டிகளாகவும் தடைச் சாத்தியப்பா டுள்ள அச்சு வெளியீடுகளாகவுமே எடுத்துக் கூறும் ஒரு நிலைமை உருவாகிற்று. அத்தகைய ஒரு சூழ்நிலையில் கலை, வெளி நிலை வெளிப்பாட்டினையே வேண்டி நிற்பனவான கலை வடிவங்கள் சம் பந்தமற்றவையாகக் கருதப்படும் ஒரு நிலைமை ஏ ற் பட்ட து. ராணுவ நடவடிக்கைகளின் தன்மையும் அவற்றின் பரப்பும் இப் பண்பினை ஏற்படுத்தின. இந்தத் துப்பாக்கியோசைச் சூழலில் கலை யின் சாத்தியப்பாடு பற்றிய பிரக்ஞையே மழுங்கிப் போய்க் கொண்டிருந்தது எனலாம்.
இப்படியான ஒரு சூழ்நிலையில், மேற்சொன்ன கலை மறதிப் பாட்டைக் கலைத்து, கலையின் நுணுக்கத்தால், மக்களிடத்தே அது ஏற்படுத்தும் உணர்திறனல், சில முக்கியமான மனப்பதிவுகளை ஏற் படுத்தலாம் என்பதையும், சமூகப் பிரக்ஞையை ஏற் படுத் தும் தொடர்பு முறைமை கலைவழியாற் செம்மையாகச் செய்யப்படலா
86
 

மென்பதையும் "மண் சுமந்த மேனியர்" என்ற இந்த நாடகம் எடுத்துக் காட்டியுள்ளது.
"மண் சுமந்த மேனியர்' ஏற்படுத்திய விழிப்புணர்வினை உந்து சக்தியாகக் கொண்டு இப்பொழுது ஒரு தெருக்கூத்து இயக்கமும் தொழிற்பட்டு வருவதைக் காணலாம்.
இந்த இரு நிகழ்சிகளும் யாழ்ப்பாணத்தின் கலைப்பயில்வு நிலை யிற் பிரத்தியட்சமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன
இத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் மண்சுமந்த மேனியர் எனும் இந்த விடயம் பற்றி எவ்வகையிற் 'பேசுகின்றது" என்று அறிந்து கொள்வது அவசியமாகும்.
இந்நாடகம் அது நடக்கும் அரங்கில் ஒரே வேளையில் ஒன்றுக் கொன்று தொடர்புடைய பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கும் பலரைக் காட்டுகின்றதெனினும், இதன் மையக் கருவாக நிற்பது ஒரு சராசரி யாழ்ப்பாண விவசாயக் குடும்பத்தின் "பாடுகளே ஆகும். கிறித்தவத்தில் எடுத்துப் பேசப் படும் "பாடுகள்" எனும் சொற்பொருளை நினைவு கூருதல் நல்லது விவாகமாகாத பெண்குழந்தைகள், கடனளியாகப் போய் க் கொண்டிருக்கும் குடும்பத் தலைவன், பல்வேறு மன உளைச்சல்க ளால் தன்னைத்தான் இனம் கண்டு கொள்ளும் பயணத்தின் முடி வில் இயக்கத்திற் சேர்ந்து விட்ட மூத்த மகன், இந்தக் கவலைகளி ஞல் அமுத்தப்படுகின்ற தாய், இவர்களின் ஒரே நம்பிக்கைச் சுட ராய் விளங்கும், பரீட்சை எடுக்கவிருக்கும் இரண்டாவது மகன் இவர்களுடைய அங்கலாய்ப்புகளும் அவதிகளும்தான் நாடகத்தின் உட்கரு. அந்தத் தாய், குடும்பம் என்னும் சிலுவையில் அறையப் பட்டுப் படும் பாடுகள்தான் நாடகத்தின் உயிர்.
ஆனல் இந்தக் குடும்பம் தனித்த ஒன்ருக மேடையிற் காட் டப்படவில்லை. ஓர் அயல் முழுவதுமே நம்முன் நிறுத்தப்பட்டு அந்த அயலின் கூட்டத்தில் (பார்வையாளர் பார்வையில்) அதன் வலதுகை முன்புறத்து ஓரத்திலேயே இந்தக் குடும்பத்தின் பாடுகள் காட்டப்படுகின்றன. அந் த அயலவர்களின் அங்கலாய்ப்புகள், அவதானிப்புகளுக்கிடையேயும் உரைஞர் குழு (கோறஸ்) வின் விவரண, மதிப்பீட்டுக் குறிப்புகளுக்கிடையேயும் வைத்தே இந்தக் குடும்பம் காட்டப்படுகின்றது, ஒரு கணம் மேடை முழுவதுமே குடும்பமாகிறது; மறுகணத்தில் அவர்கள் நால்வருமே 'தனித்து" நிற்கின்றனர். (அந்தத் தனிமைப்பாடு அவர்கள் நித்திரை கொள் ளப் போகும் பொழுது நன்கு தெரிகிறது. படுத்துக் கிடக்கும் குமர்ப் பெண்ணின் புடவையைச் சரிசெய்துவிடும் தாயின் அங்க லாய்ப்பிலும் குவிவிலும் யாழ்ப்பாணத்துத் தாய்மையின் முழுச் சோகமும் தவிப்பும் தெரிகிறது).
இந்தக் குடும்பத்தின் நிலைமையை எடுத்துக் காட்டும் அளிக்கை முறை, கதை சொல்லும் முறையில், ஒன்றன் பின் ஒன் ரு க (இளம்பூரணர் விளக்கும் நாடக வழக்கு முறையில்) வரவில்லை. குறிப்புரைகள், அவதானிப்புகள், கிண்டல்கள், நொள்ளைகள், ஏக்கங்கள், துன்பக் குரல்கள் ஆதியனவற்றினலே அந்தக் குடும்பத் தின் பாடுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
8 57

Page 31
இந்த மையப் புள்ளியை வைத்து எழுப்பப்பட்டுள்ள கலைக் கோலத்தில் மேற்கு நாடுகளிற் பிச்சைக்காசுக்காக ஒடிப்போய் அதிலும் மீதப்படுத்திப் பணம் அனுப்பும் அவலம், அகில இந்திய வாஞெலிச் செய்தியின் தமிழ்நாடு மாநிலச் செய்தியையே நம்பிக் கைத் தீனுகக் கொள்ளும் அங்கலாய்ப்பு, நிலமில்லாத் தன்மை, விவசாயிக் கூலிகளின் அவலம் ஆதியன நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன.
சுருக்கமாகக் கூறிஞல், இந்த மண்ணைச் சுமக்கும் புழுதி படிந்த மேனியினரது வாழ்க்கையின் ஒரு துண்டம் அரங்கில் நாடகமாக எடுத்துக் காட்டப்படுகிறது.
"கூலிக்கு மண்ணிலை வேலை செய்த எங்கடை காலிலை இருந்த மண்தான் காவிபடிஞ்சிருக்குது. காலிலை மட்டுமே காலம் காலமா குந்தியிருந்து மண்ணைக் கிளறினம். மண்ணிலையிருந்து கிளம்புற புழுதி, வேர்வை யில்ை நனஞ்சு எங்கட்ை கோவணச் சீலையிலை படிஞ்சு ஊறிக்கிடக்குது. f
தோய்க்கத் தோய்க்க மண்காவி ஏறிச் சிவப்புக் கொடி யாய் காத்திலை ஆடிக் காயுது.
முற்றுந் துறந்து பரதேசம் போக அல்ல எங்கடை சுந் தல்லை காவி படிஞ்சது.
இந்த மண்ணிலை பற்று வச்சு இஞ்சநிண்டு வெல்ல உரம் தரத்தான் எங்கடை உடுப்பிலை மண்காவி படிஞ்சிருக்கு"
மண்சுமந்த மேனியரின் குறியீடு இதுதான். பெயர் சுட்டிக் குறிப்பிடப்படாத அளவுக்கு அநாமதேயமாக, ஆனல் அதேவேளை பில் நமது சராசரிக் குடும்பத்தின் உதாரணமாக அமையும் அந் தக் குடும்பமும் அதன் சுற்றமும் தான் இந்த மண் சுமந்த GLD6hui.
"பொன்னுர் மேனியனே" என்ற தேவாரம் தெரிந்த சமூகத் தின் "மண்ணுர் மேனியர்கள்" இவர்கள்தான்.
இந்த நாடகம் ஏன், எவ்வாறு தவிர்க்க முடியாக் கவர்ச்சியை உடையதாகவிருக்கின்றது.
அரங்க நிகழ்வு என்பது ஒர் அநுபவம். அந்த அரங்கத் து நிகழ்ச்சிகள் எமது அந்தரங்கத்து உணர்வுகளை, உணர்ச்சிகளை வெளிக் கொணர்ந்து எமது மனக்சுமைகளை லேசுப்படுத்துன்கிற பொழுதுதான் நாடகம் தனது பணியில் வெற்றியீட்டுகிறது என் பது அரிஸ்டோட்டிலின் கருத்து.
இந்த அரங்க நிகழ்வு அந்தச் சாதனையைச் செய்கின்றது. எவ்வாறு செய்கின்றது? நமக்குத் தெரிந்த அரங்கப் பண்பாட்டி னைத் தளமாகக் கொண்டு (ஆட்டம், இசை அசைவு, கூற்று) இது நிகழ்த்தப் படுகின்றது. நமது நாட்டார் மரபு நிமிர்த்தி நிற்க வைக்கப்பட்டுள்ளது.
58

ஆளுனல் இந்த நாட்டார் மரபின் ஒசைகளினூடே கிரேக்க நாடக மரபின் "கோறஸ்" முறைமையும், பிறெஃக்ற்றிய அரங்கின் "புறநிலைப்படுத்தி நோக்கும் முறைமை" யும் இணைந்து நிற்கின்றன.
ஒரு மட்டத்தில் ஏதோ "காட்சி காட்டப்படுவதாகத் தென் படுகிறது. இன்னெரு மட்டத்தில் நின்று பார்க்கும் பொழுது அது உண்மையில் "காட்சி" அல்ல, காட்சி ஒன்று பற்றிய "வியாக்கி யானமா"கவே அது இருக்கின்றது என்பது தெரிய வருகின்றது.
அரங்கத்தின் முழுவளங்களையும் உணர்ந்து கொண்ட ஒருவ ரால் எழுதப்பட்டது என்பதும் அந்த முழு வளங்களையும் பயன் படுத்த முயலும் ஒருவரால் நெறிப்படுத்தப் பட்டது என்பதும் நன்கு தெளிவாகின்றன.
டாடல்களும், வசனங்க்ளும். அசைவுகளும், அசைவு இன்மை களும் (இது மிக முக்கியமானது) இணைகின்ற பொழுது, நாடகம் பொலிகின்றது. நடிப்பும் மேடை"உத்திகளும் நன்கு இணைக்கப் படுகின்றன. لد:
இவ்வாறு அளிக்கப்படும் பொழுது நாம் நம்முன்னே விரியும் அந்தக் காட்சிகளினல் கவரப்பட்டு. அதற்கு "ஆட்பட்டு" நிற் கின்ருேம். 鲁
நமது வாழ்க்கை மரபின் அன்ருடச் சின்னங்கள் மூலம் இந்த மரபு விளையாட்டு நடைபெறுகின்றது.
நமது கோயில்கள், நமது புராண படன மரபு, நமது தேவா ரங்கள், நமது கிராமத்து அலர் மரபு ஆ தி ய ன மூலம் நாம் மேடையில் உருவகப்படுத்தப் படுகிருேம். " சன்னிதிக் கோயிற் பூசை காட்டப்படும் முறைமை, மகனின் பரீட்சைக்காக தாய் முதல் குடும்பத்தினர் யாவரும் மெழுகு திரியாக நிற்கும் உருக்கம் ஆதியன மறக்க முடியாக் காட்சிகளாக அமைந்துள்ளன.
நாடகத்தில் வரும் கிழவர், நமக்குள்ளேயுள்ள நமது கிண்டல் குணமாக நிற்கிருர், நாடகத்தின் சித்திரிப்பில் எமது குறைபாடு கள் பெரிய கிழிசல்களாகத தெரிகின்றன. சந்நிதி வாசலில் வேண் டப்படும் பிரார்த்தனைகள், ('என்ரை போயிலைக் கண்டைக் காப் பாற்று" முதல் "என்ரை பிள்ளையின்ரை சோதனையைப் பாஸ் பண்ணவை" வரையுள்ளவை), நமது தொழிற்பாடுகளின் முரண் பாடுகளைக் காட்டுகின்றன.
விசாரணைக்கும் மீளாய்வுக்கும் உட்பட்டு நிற்பது கிராமத்துச் சராசரிப் பாத்திரங்கள் அல்ல; நமது நம்பிக்கைகள் சகலமும் நமது எடுகோள்கள் யாவும், நமது அணுகுமுறைகள் எல்லாமே மீளாய் வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நாடகத்தைக் "குழத்தை" சண்முகலிங்கம் எழுதியுள்ளார். சண்முகலிங்கத்தின் ஆக்க ஆளுமை அதன் பலக்கன், பக்கச்சார்புகள் யாவும் இந்த நாடகத்திலே தெரிகின்றன. W
சண்முகலிங்கத்தின் மிகப் பெரிய சாதனை இன்று யாழ்ப்பாணம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நமது பண்பாட்டுத் தளத்தின் மீதே நின்று கொண்டு காட்டுவதும் எடுத்துக் கூறுவதும் தான்.

Page 32
சிதம்பரநாதனின் நெறியாள்கை அவரது அரங்க உணர்வின் முதிர்ச்சியைக் காட்டுகின்றது. மெச்சத்தக்க நெறியாள்கை.
இசையமைப்பாளரின் உதவி நாடகத்தின் கலா முழுமைக்குப் பெரிதும் உதவியுள்ளது.
ஆனல் நாடகத்தில் வரும் கிழவன் யார்? அவரின் கிண்டல் போக்கு இறுதியான அடித்தள மாற்றப் போக்குடன் இணையக் கூடியதாக உள்ளதா என்பதைச் சற்று நிதானித்து நோக்க வேண் டும். நடிப்புத் தாக்கத்துக்கான பதிற் குறியாகச் சிரிப்புவரத் தொடங்கும் பொழுது நடிகன் நிலைதளம்பலாம். எவ்வாருயினும் இந்தப் பாத்திரம் காத்திரமயப்படுத்தப்படல் அவசியமாகும்.
நாடகத்தின் வலிமை நடிப்பின் சமனின்மைகளை மறைத்துவிடு கிறது.
மண்சுமந்த மேனியரைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, அது எவ்வாறு கடந்தகால நாடக வரலாற்றின் சிசுவாக வெளிக் கிளம்புகின்றது என்பது தெரிகிறது. கூத்து மரபின் நவீனமயப்பாடு குறியீட்டு மரபுக்கியைய மாற்றியமைக்கப்பட்ட நடிப்பு மரபு, செட்டிங்ஸ் மரபின் புறக்கணிப்பு, ஆகியன யாவும் மண்சுமந்த மேனியர் தோன்றுவதற்கான பசளையாக அமைந்துள்ளன. வித்தி யானந்தன், தாசீசியஸ், சுந்தரலிங்கம், மெளனகுரு முதலியோரின் நாடகப் பணிகளைத் தன்வயப்படுத்திப் புதிய ஒரு நாடகத் தளத் துக்கு எம்மை சண்முகலிங்கம் இட்டுச்செல்கிருர். மறுதலிக்கப்பட முடியாத வகையில் நமது நாடகாசிரியணுக அவர் மேற்கிளம்பு கிருர். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் பின்னர் யாழ்ப்பாண வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை நன்கு சித்திரிப்பவராகச் சண்முக லிங்கம் மேற்கிளம்புகிருர். சிதம்பரநாதன்தான் சண்முகலிங்கத்தை உணர்ந்தவர் என்பதைக் காட்டுகிருர்,
இன்று சண்முகலிங்கத்திற்குள்ள ஒரே சவால், அவரது அடுத்த முக்கிய நாடகமும் மண்சுமந்த மேனியரைப்போல் அமைய வேண் டுவதாகும். அந்த அமைவு சண்முகலிங்கத்தை எமக்கு மேலும் தெரியப்படுத்துமென நம்புகின்றேன்.
ஆனல் ஒன்று. நாடகம் ஒரு கூட்டுக் கலை. O
கிளிநொச்சி மாவட்ட சிறப்பு மலர்.
சிறப்பு மலர் வெளியீடு சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் கீழ்க் கண்ட முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்;
திரு, ப. சிவானந்த சர்மா பிரதிப் பணிப்பாளர் பணிமனை, நீர்ப் பாசனத் திணைக்களம், கிளிநொச்சி.
60

கலையும் ரசனையும்
சோ. கிருஷ்ணராஜா
"கலை என்ற எல்லைக்குள் சில முக்கியமான படைப்புக்களைத் தயாரிப்பதென்பது கலைவளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் மட்டுமே முடியும்’, ‘கிரேக்கர்கள் இயல்பான குழந்தைகள், அவர்களுடைய கலை நம்மைக் கவர்கிறது; சமூகம் முதிர்ச்சி அடையாத கட்டத்தில் அந்தக் கலை பிறந்து வளர்ந்தது என்பதனல் அதற்கும் நம்முடைய ரசனைக்கும் எத்தகைய மோதலுமில்லை. இதற்கு மாருக, இதன் விளைவுதான் அதனுடைய கவர்ச்சி. இந்தக் கலையைத் தோற்றுவித்த முதிர்ச்சியடையாத சமூக நிலைமைகள் மறுபடியும் ஏற்பட முடியாது என்ற உண்மையோடு அந்தக் கவர்ச்சி பிரிக்க முடியாதபடி இணைந் திருக்கிறது.
- கார்ல் மார்க்ஸ்
கலை பற்றிய கலந்துரையாடல்களில் எழுகின்ற பல பிரச்சனை கள் கலை என்ருல் என்ன? என்ற வினவுடன் நெருங்கிய தொடர் புடையதாகவே காணப்படுகிறது. கலையைக் கலையல்லாதனவற்றி லிருந்து வேறுபடுத்த பலதரப்பட்ட அளவுகோல்களைக் கலைவல்லார் கள் பயன்படுத்துகின்றனரெனினும் அவ்வளவுகோல்கள் அனைத்தும் ஏகமனதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
கலை பற்றிய சில அடிப்படையான அம்சங்களைக் கூறி: கலைக் கும் வாழ்க்கைக்கும், கலைக்கும் ரசனைக்கும் இடையிலான தொடர்பு களைக் கோடிட்டுக் காட்ட இக்கட்டுரை முயலுகிறது.
மனிதரால் படைக்கப்பட்டனவே கலைகள். கலை என்ற வரை யறைக்குள் மனித முயர்ச்சியால் உருவாக்கப்படாத எதனையும் உள்ளடக்க முடியாது. கலைஞனல் உருவாக்கப்படும் கலையானது அவனது அனுபவத்தையும், கற்பனையையும் கலைப்படைப்பாக வெளிக்கொணர்கிறது. V
அனுபவமும், கற்பனையும் கலைஞனது உழைப்பால் கலையாக வெளிப்பட்டாலும்; அவை மட்டும் "கலை"யை கலையல்லாதனவற் றிலிருந்து வேறுபடுத்த உதவாது. பொதுவாக மனிதரால் உரு
61

Page 33
வாக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிற்கும் மேற்குறித்த பண்புகள் உண்டு. அவ்வாருயின், கலையைக் கலையல்லாதனவற்றிலிருந்து எவ் வாறு வேறுபடுத்தலாம்?
மீள் உருவாக்கம் செய்யப்பட முடியாத பண்பே கலையின் தனித்துவமாகும். லியர்டானே டாவின்சியின் சிற்பங்களையோ அல் லது மைக்கல் ஏஞ்சலோவின் படைப்புக்களையோ அல்லது சித்தன்ன வாசல் ஒவியங்களையோ ஒருவர் பிரதி செய்யலாம். எனினும் அப் பிரதிகள் மூலத்தின் தனித்துவத்தைப் பெருது. பிரதிகள் மூலத்தின் சிறப்பியல்பை மட்டுமே ரசிகருக்கு ஞாபகப்படுத்துவன.
கலை உருவாக்கத்திற்கான கலைஞனின் உழைப்பு கலைக்குக் கலை வேறுபடுகிறது. கலைஞனுக்குக் கலைஞன் வேறுபடுகின்ருன், காலத்திற் குக் காலம் வேறுபடுகிறது. சிற்பம் ஒவியத்திலிருந்து வேறுபட்டது. அவையிரண்டும் இசையிலிருந்து வேறுபட்டது. அதுபோலவே டாவின்சி என்ற கலைஞனின் உழைப்பை டால்ஸ்ரோயினது உழைப் பிலிருந்து வேறுபடுத்தலாம். கலைஞர்களின் வித்தியாசமான வாழ்க்கை முறைகளே அவர்களின் உழைப்பு வேறுபாட்டிற்குக் காரணமாகிறது. கலையின் தனித்துவமே கலைஞர்களை வேறுபடுத்து கிறது. அதுபோலவே ஒரே கலைஞனின் பல்வேறு படைப்புக்களி டையே வித்தியாசத்தை உணரவைப்பதும் தனித் தன்மையே. அதாவது கலைஞனுக்குரிய தனித்தன்மை, கலைக்குரிய தனித் தன்ை என தனித்துவம் இரு வேறுவகைப்படும்.
மனித உழைப்பில் ஏற்படுகிற மாற்றம் கலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கலை வரலாற்றை வரன்முறைப்படி அணுகும் பொழுது மேற்குறிப்பிட்ட உண்மை புலப்படும். கோட்டுவரிப், படங்களிலிருந்து சிற்பக்கலையும், பின்பு அதிலிருந்து ஓவியமும் பிறந்து வளர்ந்த வரலாறு மனித உழைப்பில் ஏற்பட்ட மாற்றங் களையே சுட்டி நிற்கிறது.
கலைக்குரிய அனுபவம் யாது? கலைக்குரிய அனுபவம் உள் ளுணர்வே என்றதொரு பரவலான அபிப்பிராயம் உண்டு. இந்தியக் கலை மரபு பற்றிப் பேசுபவர் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உள்ளுணர்வுடன் கலை கொண்ட தொடர்பை அழுத்திக் கூறு வர். புனைகதை இலக்கியத் துறையிலும் தனியாள் அனுபவம், அனுபூதிநெறி எனப் பலவாறும் சிறப்பித்து உள்ளுணர்வைப் பற் றிப் பேசுவதுண்டு. புலனறிவு அல்லது சிந்தனை என்ற அடிப்படை கள் இல்லாது உள்ளுணர்வு சாத்தியமாகாது என்ற உண்மையே உள்ளுணர்வின் அனுபவ அடிப்படையை ஒருவர்க்கு உணர்த்தப் போதுமானதாகும்.
புறநிலை யதார்த்தமே அனுபவத்தின் ஊற்று. அதுவே கலையின் ஊற்றுமாகும். ஆனல் கலை என்று கூறும்பொழுது; அது (அனுபவம்) கற்பனையுடன் கலந்து வருகிறது. புறநிலை யதார்த்தத்தை "உள் ளது உள்ளவாறு" பிரதிபலிப்பது கலையல்ல. புகைப்படங்கள் இயற் கையைப் பிரதிபலிக்கின்றன என்பதுண்மையே எனினும், கலை ஞனின் பார்வையிலே அப்பிரதிபலிப்பு கலையம்சத்தைப் பெறுகிறது. சாதாரண காட்சியும் கலை என்ற அசாதாரணத்தைப் பெற்றுவிடு கிறது.
6名

அச்சம், கோபம், வெகுளி, வீரம் என்பன போன்ற மெய்ப் பாடுகள் பர்தநாட்டியத்தில் கலையாக வெளிப்பட கற்பனை உதவு கிறது. கற்பனை வானத்திலிருந்து உதித்து வருவதல்ல. அனுபவமே கற்பக்ாயைத் தூண்டுகிறது. அனுபவத்தின் தொடர்பின்றி கற்பனை இல்லையெனினும், அனுபவம் மட்டும் கற்பனையாகாது.
ஆணும் பெண்ணும் என்ற அனுபவம் அர்த்த நாரீஸ்வரரை கற்பனை செய்ய உதவுகிறது. பெண்ணும், மீனும் நீரக மகளிரைக் கற்பனை செய்ய உதவுகிறது. கலைப் படைப்புக்களில் கலைஞனின் கற்பனை இவ்வாறே செயற்படுகிறது. அனுபவத்திலிருந்து பெறப் பட்ட சரியான தெரிவும், அத்தெரிவின் செம்மையான இசைவுமே கலை என்ற ஸ்தூலமான வடிவத்தைத் தருகிறது.
இந்தியக் கலை பற்றி ஆராய்ந்த ஆனந்தக் குமாரசுவாமி அதன் சிறப்பியல்பைப் பற்றிக் குறிப்பிடுசையில், இந்தியாவில் கலையானது மனித வாழ்க்கையுடன் இணைந்தே வளர்ச்சி பெற்றதென்கிருர், ஆனந்தக் குமாரசுவாமியினது மேற்படி கருத்துக்கள். குறிப்பாக இந்தியக் கலைக்கு மட்டுமல்லாது, பொதுவாக அனைத்து நாடுகளின் கலைகளுக்குமே பொருந்தும். பண்டைக் காலத்தில் கலை மனித வாழ்க்கையிலிருந்து என்றுமே பிரித்திருந்ததில்லை. புராதன சமு தாயத்தில் "கலை" என்ற தனித்ததொரு எண்ணக்கரு வழக்கிலி ருக்கவில்லை. மக்கள் வாழ்க்கையுடன் கலை பின்னிப் பிணைந்திருந் தது. பாவனைப் பொருட்கள்- கலைப் பொருட்கள் என்ற பாகு பாடு காணப்படவில்லை.
சிற்பமும் ஓவியமும் பண்டைக் காலத்தில் கட்டிடக்கலையின் அம்ச்ங்களாயிருந்தன. உழைப்பில் காணப்பட்ட தாளம் பாடல் வழியாக இசையில் வந்தது. இசைக்குத் தாளம் முக்கியமானது. அருவி வெட்டுபவர்களின் பாடலும், மீன் பிடிப்பவர்களின் பாட லும் மனித உழைப்பில் தாள ஒழுங்கு காணப்படுவதைச் சுட்டு கிறது. கிராமியக் கலைகளான நாட்டுக் கூத்தும், விடுகதைகளும் கிராம வாழ்க்கையிலயேதான் உருவாக முடியும்.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினல் மனித உ க9ழப் பில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அம்மாற்றத்திஞல் கலை வாழ்க்கையிலிருந்து- அதன் தொடர்புகளிலிருந்து படிப்படியாக விடுபடத் தொடங்குகிறது. வாழ்க்கையின் நேரடித் தொடர்புகளி விருந்து விடுபட்டதாலேயேதான் கிராமியக் கலைகள் அதன் முக்கி யத்துவத்தை சமுதாய வாழ்வில் இழக்க நேரிடுகிறது. காவடி ஆட்டம் "பைலா ஆட்டமாக மாறி அருவருப்பை ஊட்டுகிறது
மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்த கலையுடனுண தன் நேரடித் தொடர்புகளை மனிதன் படிப்படியாக அறுத்துக் கொள்ள கலை தன் கருத்திலும் மாற்றத்தைப் பெறுகிறது. "உயர்ந் தோர் மாட்டே உயர்கலைகள்' என்ற கருத்து உருப் பெற்று வலுப் பெறுகிறது. பரத நாட்டியமும். சாஸ்திரீய சங்கீதமும் 'உண்மையான கலைகளாக, கிராமியக் கலைகள் தம் மூலச்சிறப்பை இழக்க நேரிடுகிறது. கலைக்கென்றதொரு சமூகப்பணி உளதா? அல்லவா? கலை கலைக்காகவா? அன்றி மக்களுக்காகவா? என்ற
6Ꮺ

Page 34
வாதப் பிரதிவாதங்கள் கலை வாழ்க்கையிலிருந்து விடுபட்டதன லேயே எழுந்தன்.
கலைப் படைப்பு ரசிகர் மத்தியிலும், வாசகர் மத்தியிலு ஏற் படுத்துகிற தாக்கமே ரசனை. கலாரசனையின் ஆதாரமாக விளங் குவது "அழகு" என்ற எண்ணக்கருவாகும். இது ஒரு பரந்த கருத்தில் இங்கு பயன்படுத்தப் படுகிறது. "நிறைவானதொரு உணர்ச்சி" என அதனை நாம் விளக்கலாம்.
கலைப்படைப்புத் தரும் அழகு என்ற நிறைவான உணர்ச்சி எங்கேயுள்ளது? என ஆராய முற்பட்டவர்கள் சிலர் அதனை கலைப் படைப்பில் (பொருளில்) தேட முயன்றனர். அதுவே கலை நியமங் கள் என்ற கோட்பாட்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. சிற்ப சாஸ்திரமும், நாட்டிய சாஸ்திரமும் கலை நியமக் கோட்பாடுக ளுக்குசிறப்பான உதாரணமாகக் கொள்ளலாம். அழகை ரசனை யில் காண முயன்ற வேறு சிலர் கலாரசனைக் கோட்பாடுகளை உருவாக்கினர். −
இயற்கை - கலைஞன் - கலைப்படைப்பு - வாசகன் ரசிகன் என்ற வட்டத்தினுள் ரசனை செயற்படுகிறது. இயற்கையில் தன் ரசனைக்குள்ளானதை கலைஞன் கற்பனையோடு கலந்து கலைப்படைப் பில் நிலைநிறுத்துகிருன். கலைப்படைப்பின் நுகர்ச்சி வாசகனுக்கு ரசனையைத் தருகிறது. சில சந்தர்ப்பங்களில் கலைஞன் பெருத அனுபவமும், கற்பனையும், கலைப்படைப்பினுாடாக ரசிகனுக்கு புதிய அனுபவத்தைத் தருதலும் கூடும். இலக்கியத்தில் உரை யாசிரியர்களினதும், கலை இலக்கிய விமர்சகர்களினதும் ரசனை சிறப்பான அனுபவத்தின் பெறுபேறுகளேயாகும். O
சால்மன் மீன்கள்
"காஸ்பியன் சால்மன்' எனப்படும் அபூர்வ மீன் இளம், காஸ் பியன் கடலில் மட்டும் வாழ்கின்றன. இவை அழிந்து விடாமல் காப்பாற்றும் முறையைக் கண்டுபிடிக்க வோல்காகிராடு நிபுணர் களுக்கு இருபது ஆண்டுகள் ஆயின.
ஒரு மீட்டர் நீளம் வரை வளரும் இந்த ஒல்லியான மீன் னம், அழியும் நிலையில் இருந்தது. வோல்கா நதியின் மின்விசை ர்த்தேக்கங்கள் பல கட்டப்பெற்றதால், இந்த மீன்கள் இடம் பெயரும் பாதைகள் தடைப்பட்டுப் போயின. இந்த மீன்களைக் காப்பாற்றுவதற்காக, வோல்கோகிராடு மீன் பண்ணையில் ஒரு விசேட செயற்கை உற்பத்திக் கூடம் உருவாக்கப்பட்டது.
இது ஒரு கடினமான பணியாக இருந்தது. ஏனெனில், காஸ் பியன் கால்மன் மீன் குஞ்சு பெரிதாக வளர்வதற்கு ஆறு மாதம் பிடித்தது. மேலும் அது வளர்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு குளிர்ச்சியும், நீரோட்ட வேகமும் தேவை. எனவே தண்ணீரை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைப்பதற்கு மிகச் சக்தி வாய்ந்த குளிர் பதன ஆலை நிறுவப்பட்டது.
காஸ்பியன் சால்மன் மீன்களை உற்பத்தி செய்யும் தொழில் திறமை, நுட்பம், இப்போது முழுமையாக வளர்ந்து விட்டது. எனவே அவை அழிந்துவிடும் அபாயம் இல்லை.
64

மல்லிகையின் தளராத உழைப்பை நாம் என்றென்றும் மதிக்கின்றேம். அதன் இருபத்தோராவது ஆண்டு மலர் மலரும் இவ்வேளையில் எமது மனக் குதூகலத்தை வாழ்த்துக்களாகத் தெரிவிக்கின்றேம்=
Ta ஹரன ஆவேலயைாளல நகை வைர வியாபாரிகள் 50. கன்னுதிட்டி, uTijbüum GUSTib.:

Page 35
இதமான புகையின்பத்திற்கு என்றும்
ஆர். வி. ஜி. பிடிகளையே
பாவியுங்கள்.
R. V. (G.
நிர்வாகம்
275, பீச் ருேட, யாழ்ப்பாணம்.
தொலைபேசி:- 22064 தந்தி:- ஆர். வி. ஜி.

கந்தசாமியும்
திச நாயக்காவும்
வெளிக் கேற்றை யாரோ
"படபட" வெனத் தட்டினர்கள். மனைவியும் குழந்தைகளும் அவ ரைக் கவனத்துடன் பார்த்த னர். அவர்களின் விழி களி ல் பயத்தின் முழுவடிவம் பூரண மாக ஆக்கிரமித்திருந்தது. நேரம் ஒன்றும் அகாலமன்று. இரவு ஏழரை மணிதான். சற்று முன் னர் தான் வெளிக்கேற்றினைப் பூட்டிஞர்.
யாராக இருக்கும்?
அவர் இதயம் அடித்துக் கொண்டது.
மீண்டும் கதவு தட்டப்பட் டது. அமைதியின் ஆத்மாவை தகரச்சத்தம் கிழித்தெறிவதாக இருந்தது.
G3eMas Lorr65
அவர் கதிரையிலிருந்து எழுந் திருந்தார்.
"கேற்றைத் திறக்காதிை யுங்கோ. ..." என்று மனைவி
அவரை மெதுவாக இரந்தாள். அவர் மனைவியை ஆதரவாகப் பார்த்துவிட்டு, யன்னல் திரைச் சேலையை விலக்கிவிட்டு, மெது வாகப் பர்ேத்தார். கேற்றடியில் யாரோ நிற்பது தெரிந்தது.
"ஆமியா?. “ என அவரின் மூத்த பையன் பயத்துடன் கேட் டான். அவனுக்கு பதிஞன்கு
வயதிருக்கும்.T செல்ல மாக சென்றனர்.
6
செங்கை ஆழியான்
வளர்ந்தவன். கொழும்பில் பிறந் தது முதல் வாழ்ந்தவன். வாட்ட சாட்டமாக இருப்பா ன். "ஆமியா?. " என்று கேட்கும் போதே அவன் உடல் நடுங்கி யது. ஒரு மாதத்திற்கு முன்னர் இப்படித்தான் ஒரு நாள் அதி காலையில், அவர் வீட்டினை இரா ணுவத்தினர் சோதனையிட்டனர். வீட்டின் மூலை முடுக்கெல்லாம் எதையோ தேடினர். சாமான் கன உருட்டிப் புரட்டிப் பார்த் தனர். அலுமாரிகளைக் குடைந்து தேடினர்.
அ வரும் குழந்தைகளும் பயத்துடன் அவர்களைப் பார்த் துக்கொண்டிருந்தனர். வியர்த்து விறுவிறுத்து மயங்கும் நிலைக்கு அவர் மனைவி வந்துவிட்டாள். அவர்கள் செல்லும்போது, "நீ T... ... " என மகனை இழுத்த னர், அவள் மயங்கி விழுந்து விட்டாள்.
அவரின் மகன் வீறிட்டு "டாடி. . . “ என அலறிஞன். அப்போதுதான் அவருக்குச் சுய நினைவு வந்தது.
"நாங்கள் கொழும்பில் அடி பட்டு இங்க வந்திருக்கிறம்"
அவர் அவர்களுக்கு விளங்
கப்படுத்தினர். அவர்கள் மகனை ஓங்கி அறைந்து தள்ளிவிட்டுச்

Page 36
வெளிக் கதவு தட்டப்படு கின்றது.
"ஆமியா. ?" என அவன் மீண்டும் கேட்டான்.
தெரியவில்லை . " என்ருர் அவர்.
"அப்ப ஆர்?" எள்று மகள் பயத்துடன் கேட்டாள்.
அவருக்கு அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர் மெதுவாக வந்து கதிரையில் சாய்ந்தார். அவர் மனைவி வீட் டில் எரிந்துகொண்டிருந்த மின் குமிழ்களை எப்போதோ அணைத் திருந்தாள். ஹோலில் இருள் கவிந்திருந்தது. இருளில் மூலைக்கு மூலை அவரின் பிள்ளைகள் நான் கும் ஒடுங்கியிருந்து பெருமூச்சு விடுவது கேட்சிறது.
இப்படித்தான், ஓரிரவு அவர் சுள் கொழும்பில் தவித்தார்கள். அவர் வேலையிலிருந்து திரும்பி வரும்போது கொழும்பில் பதட் டம் தொடங்கிவிட்டது. அவர் கள் தமிழர்களைத் தேடித் தாக் சத் தொடங்கியிருந்தார்கள். அவர் வழி யி ல் அவர்களிடம் அகப்படாமல் எப்படியோ வீடு வந்து சேர்ந்தார், அவர் கண் முன்ஞல் பல வீடுகள் கொழுந்து விட்டெரிவது தெரிந்தது. டெலி போனில் செய்திகள் வந்தன.
கொழும்பு நகரமே எரிவது போல இருந்தது. அவருக்குத தெரிந்த பலர், காடையர்களால் வெட்டப்பட்டும் அடிக்கப்பட்டும் இறந்த செய்திகள் வந்த ன.
அவர்கள் வீட்டிற்கும் எந்நேரத்
திலும் அவர்கள் வரலாம்.
அவர்கள் பயத்துடன் காத் திருந்தார்கள். இரவு பத்து மணி போல அவர்கள் வீதியில் கல வரம் தொடங்கியது. அவர்கள் வீடு வீதியின் மத்தில்தானத்
தில் இருந்தது. வீதியின் தொடக் கத்திலிருந்த வீடுகள் கொள்ளை யடிக்கப்பட்டு எரியூட்டப்பட்
6.
அவர்களுக்கு என்ன செய்வ தென்று தெரியவில்லை. பொருட் கள்... பண்டங்கள். . . வீடு. வாசல்கள். . .
"டடி எங்கையாவது ஒடுவம்"
இந்த இரவில் எங்கே ஒடு வது? வழி எங்கும் அவர்கள் தான்.
அவரின் மனைவி "ஒவெ னப் பயந்தாள் அழுதாள். குழந்தை களும் அவரைச் சுற்றிநின்று கதறிக் கண்ணிர் விட்டனர்.
"ராமலிங்கம், ராமலிங்கம்" அவரை யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். பக்கத்து வீட்டு திசநாயக்கதான். அவர் பயத் துடன் கதவைத் திறந்தார்.
"இங்க இருக்க வோணும். எல்லாரும் எங்க வீட்டிற்கு வந் திடுங்க.."
திசநாயக்கவின் வீ ட் டி லி ருந்து பார்க்கும்rோது, அவர் வீடு உடைத்துத் திறக்கப்பட்டு கொள்ளையிடப் படுவது தெரிந் தது. அவர் வீ ட் டி லிருந்த பொருட்கள் பலரால் காவிச் செல்லப்பட்டன. அதன் பின்னர் அவர்கள் வீட்டுக்கு நெருப்பு வைத்தார்கள். அவர் கஷ்டப் பட்டுச் சேகரித்த சொத்துக்கள் அனைத்தும் கண்முன்னுல் களவா டப்பட்டன, எரியூட்டப்பட்டன.
பதினைந்து நாட்கள் அவர் கள் அகதிகள் முகாமில் இருந் தார்கள்.
இனிக் கொழும்பில் இருக்க ண்டாம், யாழ்ப்பாணத்திற் குப் போய்விடுவம். இஞ்ச இருந்
6.

岳g போதுமுங்க" என்று 96 lif மனைவி கூறத்தொடங்கினுள்.
*ւb...... * இதைத் தவிர அவ ரால் எதுவும் கூற முடியவில்லை. கொழும்பில் அவருக்கு இனி என்ன இருக்கிறது?
"ஐயா அம்மா த டு க் கத் தடுக்க யாழ்ப்பாணத்தில் இருந்த
காணி பூமிகளை வித்து இங்க வீடு வாங்கினம். எல்லாம் சரி. முப்பது வரியமாகச் சேகரித்த
அத்தனையும் ஒரு நாளில் சரி. ஏதோ ஐயா அம்மா இருந்த நவீடு இருக்குது, அங்க போவம். இனியாவது பிறந்த மண்ணில இருப்பம். இப் படிப் பயந்து பயந்து இருக்கிறதிலும் அங்க நிம்மதியாக த் தண் ணி  ையக் கிண்ணியைக் குடித்துக் கொண் டாவது இருக்கலாம்.
"அங்க போய் என்ன செய் யிறது?" என்று அவர் கேட்டார்"
• "ஏதோ எஞ்சிய நகைகள். இன்சூரன்ஸ், பென்சன் வருந் தானே? அதைக் கொண்டு சிவிப் பம். உசிரோட இருக்க வேண்டு முங்க. குழந்தைகளைப் பாருங்க. அதுகள் பயத்தில் பேயறைஞ்சு போய்க் கிடக்குதுகள். அங்கேயே போயிடுவம்"
பதினைந்து நாட்களுக்குப் பிறகு அவர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்கள். பிறந்த மண்ணில் கால்கள் பதிந்தபோது மனதில் நிம்மதியும் பாதுகாப்பு உணர்வும் ஏற்பட்டன.
அந்த நிம்மதி வெகுகாலம் நீடிக்கவில்லை. யாழ்ப்பாணத்து வீதிகளில் நடக்க முடியவில்லை. நான்கு மணியுடன் ஊர் அடங்கி விடும் கொடுமையை அவரால் ஈகிக்க முடியவில்லை.
வீதிகளில் விரையும் கனரக வாகனங்கள் மரு ட்சி  ையக் கொடுத்தன.
அவர்கள் வீட்டிற்குள் முடங் கிக் கொண்டார்கள்.
விதிகளில் சர்வ சாதாரண மாக நிகழும் மரணங்கள் பயத் தைக் கொடுத்தன.
- வெளிக் கேற் மீண்டும் பட்படவெனத் தட்டப்பட்டது. ஒவ்வொரு தட்டும் அவர்களின் நெஞ்சப் பறைகளில் பலமாக மோதுவதாகப் பட்டது.
"ஆருங்க.." என்று அவர்
அருகில் ஊர்ந்து வந்து மனைவி
கேட்டாள்.
"ஆரெண்டு தெரியவில்லை"
அவர் அடிமனதில் பதினைந்து நாட்களுக்கு முன் நிகழ்ந்த அந் தச் சம்பவம், விசுவரூபம் எடுத் தது. கதவைத் தட்டாமலேயே ஓரிரவு பல ர் துப்பாக்கிகளும் கையுமாக வீட்டினுள் புகுந்தார் கள். அவரையும் அவர் குடும்பத் தினரையும் ஒரு அறையுள் தள்ளி பூட்டிவிட்டு . . .
-கொழும்பில் இழக்காது எஞ்சியவற்றை அவர் இங்கே இழந்தார்.
"யாழ்ப்பாணம் போனல்
பயமில்லாமல் நிம்மதியாக இருக் கலாமென்றியே?’ என்று அவர் கண்கலங்க மனைவியிடம் கேட் LITri. У
"ஆருங்க . . ?" என்று அவர்
மனைவி மீண்டும் கேட்டாள் பயத்துடன்.
தெரியவில்லை. ‘இனி எங்களிடம் என்ன இருக்குது?"
அவர் எதுவும் சொல்ல வில்லை.
மீண்டும் கதவைத்
தட்டி ஞர்கள்."
69

Page 37
"இனி எங்களிடம் இருக்கி றது உசிர் ஒன்றுதான்"
"எங்கையாவது போயிடுவ முங்க"
"இனி எ ங்  ைக ஒடுறது. மீண்டும் கொழும்புக்கா விசரி?" "அங்கயும் இருக்க . முடியா மல், இங்கயும் இருக்க முடியா மல் . . வேண்டாமுங்க இந்த
தரக வாழ்க்கை"
அவர் எதுவுமே பேசவில்லை "இப்ப எங்காயாவது ஓடிடு
அவர்கள் மெதுவாக எழுந்து பக்கத்து வீட்டிற்கு ஓடினர்கள். பக்கத்து வீட்டுக் கந்தசாமியின் முற்றத்தில் மிதந்தபோது, கந்த சாமி ஓடிவந்தார்.
"இஞ்சை ஏன் வந்தனிங்கள்! அவர்கள் இங்கயும் வந்திடுவான் கள். தயவு செய்து போயிடுங்க" அவர்கள் விக்கித்து நின்ருர் கள். ராமலிங்கத்தாரின் இதயம் ஒருகணம் வேகமாகத் துடித்தது. வீட்டுக்கே போயிடுவம்."
அ வர் கள் துயரத்துடன்
Guibo திரும்பி வந்தபோது, வெளிக்
“பக்கத்து வீட்டுக்குப் போயி கேற் தட்டப்படுவது நின்றிருந் டுவம்" 凸gj· O
கடிதம்
இசை நாடக வளர்ச்சி குறித்து சர்ச்சைக்குள்ளாகிக் கொண் டிருக்கும் கருத்துக்கள் யாவற்றையும் ஒழுங்காகப் படித்து வருகி றேன். மல்லிகையில் இவ்வாருண் வேறு பல விவாதங்கள் இடம் பெற்ற போதும் படித்து வந்துள்ளேன். இவ்வகையான விவாதங்க ளால் இளந் தலைமுறையினரான நாம் பல உண்மைகளை அறிக் கூடியதாக இருக்கின்றது. மெத்தப்படித்த சிலரின் எழுத்துக்கனையே உண்மையென்று கொண்டு வரலாற்றுப் பதிவுகளாகவும் அவ் வெழுத்துக்கள் ஆக்கப்பட்டு வந்த கால கட்டத்தில் இந் த ப் போக்கை மாற்றி விமர்சனக் கலாநிதிகள் கூட விமர்சிக்கப்பட லாம் என்ற நிலையைத் தோற்றுவித்ததில் மல்லிகைக்கும் பெரும் பங்குண்டு. ஆனல் சென்ற மல்லிகை இதழில் மல்லிகையையே குறை கூறும் விதத்தில் மூன்று கடிதங்கள் இடம் பெற்றுள்ளன. எமக்கு வேண்டியவை உண்மைகள்தான். அதனல் யார் எழுதுகி ருர்களென்றில்லாமல் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டி யதே மல்லிகையின் பணி. இவ்வாருன கடிதங்களை எழுதுபவர்கள் வீணுகக் கட்டுரையாளர்கள் மீது குறை கூருமல் ஏதாவது பல னுள்ள கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இச் சர்ச்சைகளுடன் சம் பந்தப்பட்ட, உயிரோடிருக்கும் கலைஞர்கள் உண்மைகளை எழுத லாம். உதாரணமாக தமது பட்டறையில் வளர்ந்தவர்களே கவி ஞர் ஐயாத்துரையும், இரத்தினமும் என எஸ். தம்பிஐயாவினல் தெரிவிக்கப்பட்ட கருத்து கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை அவர்க ளால் மறுக்கப்பட்டு அண்ணுவி ஆறுமுகம், கலட்டி கணபதிப்பிள்ளை ஆகியோரே கவிஞர் ஐயாத்துரை அவர்களின் இசை நாடகத்துறை வழிகாட்டிகள் என்று தெரிவிக்கப்பட்டது. இக் கூற்றை மறுத்து கவிஞர் ஐயாத்துரை அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கி ருர். இவர் உண்மையை எமக்கு எழுத முன்வருவாரா? O
யாழ்ப்பாணம்.
சி. தவநாதன்
70

இன்னுெரு காலைக்கு
இரைச்சல் கொட்டி செவிவாசல் கறை படிந்து போகும்; கனதியான சோகம்காலை ஒளித் தொட்டிவில் பவுடர் மாலையிலும்நாசியெடுக்கும் கொலோன்” நாற்றத்திலும் மறைந்துபோகும் வியர்வைத் துளிகள்சட்டைகளின் ஒட்டைகளில் கண் சிமிட்டும்! இவளின் நேர சூசியில் கணம் தவரு பஸ்ஸின் வருகைக்கு பாதம் தவமிருக்கும் காற்றுச் சுமக்கும் சம்பாஷணைகளை மன ஏடு பதிவாக்கிக் கொள்ளும்! அதிகாலைபக்திப் பாடல் முதல் புதிதாய்க் கேட்டததுமாய் உதடுகள் மனனம் செய்யும்! பாதைகளின்முதுமைக் குழிகளால்
வன் உடல் குலுங்கும்! வேகத்தின் கைப்பிடிக்குள் அடங்கா ரூபங்கள்இவனில் மின்னலென இறங்கும்! புறச்சூழல் இயக்கத்தில் ஒளிந்து நடக்கும் பதிவுகளை கள்ளமாய் இவன் விழிகள் ரசிக்கும்! எல்லாமேஅறிமுகமான நிகழ்வாக ஏதோ ஒன்று கவிதையாகும் அவிழும் தின கூடையோ காலை உதித்த அனுபவ இதழ்களை சுமக்கும்! இன்னுெரு காலைக்கு தயாராகும் இரவுக் கூட்டுக்குள் கடைசிக் காலையின் நினைவில்இவன் மனம் சூரியணுகும்.
நான்கு கவிதைகள்
சவமொன்று கிடக்கும் ஸர்வ இயக்கங்களும் தன்வழியில் சுழலும்: மரணம் வாங்கப் போகும் அவசரத்தில் சரீர இயந்திரங்கள் அவசரிக்கும் சவமொன்று கிடக்க அணுகுண்டு சக்கள் குருதி மலம் கழிக்கும்: சவமொன்று கிடக்கும் மனிதமெனும் பெயருடன்.
"இருதயம் வாங்கலையோ இகுதயம் வாங்கலையோ' வரும் நூற்றண்டின் ஒரு நாளில்
தெருவொன்றில்கம்பியூட்டர் கம்பொன்றில் குத்திஓர் இருதயக்காரன் கத்திப் போவான் く இன்றைய பலூன்காரனைப்போல்
கேள்விகளின் விதைத்தலில் விளைவுகள் பாய்போடும் கலா சிருஷ்டியாக; நினைவில் ஆயிரம் அவஸ்தைகள் உணர்ச்சியைப் படிக்கும் ஆக்கச் சடங்கில் சிருஷ்டி உயிர்க்கும்
விதவையாகப் போகும் நாள் பெண்ணுக்காய் தென்னை தன் ஒலைகளால் ஒலமிடசூரியப் பொட்டு அழித்துக் கொண்ட வான நெற்றியில் மீண்டுமொரு பொட்டிட். ஒரு முற்போக்கு இளைஞனைப்போல் காத்திருந்தது விடியல்
- மேமன்கவி

Page 38
இன்றைய கவிதை
நேற்றைய எனது தேசம்
- கோப்பாய் சிவம்
நீண்டநாள் கழித்து பாரதியின் பாடல்அடி கேமன் மனத்தினுள் நெருடும்
oft
நதமன நாடி - "எந்தையும் தாயும்
மண்ணின் இருந்ததும் இந்நாடே." தலைநகர எல்லை கலையரங்க மண்டபத்தில் தெரிகிறது. தூசி படிந்து. த்தி அந்திக் கருக்கல் முற்றவெளி மைதானம் அண்மிவரும் நேரம்-- புதா மண்டி-. . .
இதயங்கள்,
unr Gର
தை வெறிசோடிப் முகங்களிலும் கூட. .
பாலைவனத் தோற்றம்.
பூட்டிய கதவுகளின்மேல், வைத்திய சாலையின்முன் புன்னகை மறந்த *கருததடைக்குக் கடைப்பெயர் முகங்கள்! காசு தரும்
8 விளம்பரத்தின் அருகில் வீதியில் நகரும் தலைகுனிந்த ஒரிரு மனிதர் காந்தி மகான்வாகனச்சத்தம் கேட்டதும் அதற்கும் அப்பால். யனனல தலையிழந்த வள்ளுவர், துவாரங்களிலிருந்து மார்பிழந்த ஒளவை
9e Fores உள்ளே இழுக்கப்படும் பயம்படிந்த முகங்களுடன் வெளிறிய முகங்கள் பதுங்குகின்ற மனிதர்சுப்பிரமணிய பூங்கா எனது பயணம் தொடர, வாடி நின்று வாகனம் இன்றி வெறுமை சுமக்கும்- வீட்டை நோக்கி விளையாட்டு மைதானத்தில் நடநதன காலகள. காகங்கள் மட்டும் என் மண்ணில்அங்குமிங்கும் நின்று மிகவும் பதிந்து
தத்தி விளையாடும். து.ந்தன கால்கள்!! O
7
 

அவலே நினைத்துக் கொண்டு
*******
தம்பிஐயா கலாமணி
நடிகம்ணியும் எஸ். த. வும் அரிச்சந்திரளுகவும், சந்திரம்தியாக வும் மாறிமாறி வேஷமேற்று நடித்துக் கொண்டிருந்த போது அவர் களுடன் லோகிதாசஞக நடித்துக்கொண்டிருந்தவர் வி. பாலசிங்கம் தான். அல்வாயூர்க் காத்தவராயர் ஆலயத்தில் இவர்கள் நடித் திருந்த அரிச்சந்திர மயானகாண்டம் ஓரிரவு நாடகமாகவே இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. திருகோணமலையில் "அறு பத்துமூன்று பாலியர் நாடக சபாவினரின் கிருஷ்ண லீலா மேடை யேறி ஏழுநாட்களின் பின் அதே மேடையில் அல்வாய் மனேகரா நாடக மன்றத்தினரின் "சதி அகல்யா" மேடையேறியபோது, இற் திரளுக நடித்திருந்த பாலசிங்கமும், அகலிகையாக நடித்த திரவிய மும் கிருஷ்ணலீலாவில் கிருஷ்ணளுக நடித்திருந்த மாஸ்டர் மகா விங்கத்துடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டனர். சங்கீத ஞானமும் தடிப் பாற்றலும் மிளிர்ந்து விளங்கிய பாலசிங்கம் இசை நாடகத் துறை யில் தொடர்ந்து ஈடுபடாமைக்கு, நடிப்புத் தொழில் தமது ஜீவ ஞேபாயமாகக் கொள்ளாமையே காரணமாகும். இவரையும் எஸ்* த. வையும் சினிமாவில் நடிக்கச் செய்வதற்காக கவிஞர் செல்லையா முயற்சி எடுத்துக்கொண்ட போதிலும் சினிமாத் தயாரிப்பாளரிளுல் விதிக்கப்பட்ட நிபந்தளைகளுக்கமைய குடும்ப உறவுகளிலிருந்து பிரிந் திருக்க முடியாத இயல்பினல், நேர்முகப் பரீட்சையில் தெரிவாகிய போதிலும் இருவரும் சினிமாவில் ஈடுபடமுடியவில்லே.
தடிகர் வைரமுத்துவோடு எஸ். த. நாடகம்ாடிக்கொண்டிருந்த காலத்திலே பெரியபொடி அண்ணுவியாரின் மகனன அண்ணுசாமி ஆசிரியரும் நாடகங்களைப் பழக்கித் திறமையாக நடித்துக்கொள் டிருந்தார். எஸ். த. குழுவினரும், அண்ணுசாமி ஆசிரியர் குழுவின ரும் ஒரே மேடையிலேயே தத்தமது நாடகங்களை மேடையேற்றிய போது அண்ணுசாமியிடமும் எஸ். த. விட மும் இருந்த திறமைகளை ரசிகர்கள் எடுத்து நோக்கி அவ்விரு கலைஞர்களுக்கும் இணையவேண்டு மென விரும்பினர். அதன்பின் அவர்கள் இருவரும் சோடி சேர்ந்து நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சத்தியவான்- சாவித்திரி பாக, அரிச்சந்திரன்-சந்திரமதியாக நல்லதங்காள்-நல்லதம்பி யாக, கிருஷ்ணன்-அருச்சுனனுக, முருகவேள்-நாரதராக, போச ராசள்-காளிதாசனுக, கோவலன்-கண்ணகியாக பலதரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தனர். ஒப்பற்ற கலைஞரான அண்ணு சாமி ஆசிரியர் ஒருவரிடமுள்ள திறமைக்குத் தலவனங்கி மதிப்புக் கொண்டிருந்த கலைஞரென்(?ல் எஸ். த. வைத்தான் குறிப்பிட வேண்டும். இதனுலேயே நீண்டகாலம் நாடகவுலகில் இவர்கள்
‰ ፳8 to

Page 39
பிரகாசித்தனர். பல வருடங்களாக அல்வாய் சாமணந்தறை, ஆலடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரியன்று மேடை யேறும் நாடகங்களுள் ஒன்று அண்ணுசாமி- எஸ் த. பங்குகொள் ளும் நாடகமாகவே இருந்துவந்தது. சிவராத்திரியன்று இவ்வாலயத் திலேயே தாம் மேடையேறுவதை ஒரு நேர்த்தியாகவே அண்ணுசாமி ஆசிரியர் கொண்டிருந்தார் என்பதை அவரின் மனைவி மக்கள் மட்டு மன்றி அல்வாய், வதிரி ஊரவரும் அறிவர். மிக்வும் பிற்பட்ட காலத்தில், நாடகத்தில் நடிக்காதபோதிலும்கூட, தமது சீன்களே யும் ஒப்பனைப் பொருட்களையும் ஒவ்வொரு சிவராத்திரிக்கும் தாமே கொண்டுவந்து இவ்வாலய நாட்கத்திற்காகப் பயன்படுத்தி அச் சீன்களை இயக்கும் நெறியாளராகவேனும் மேடையில் நின்று, தமது நேர்த்தியைத் தவருது பூர்த்தி செய்து வந்தனர். அண்ணுசாமி ஆசிரியர் என்ருல், தமது இசை நாடகத் துறை மிளிர்வுக்கு அல்வாய் சாமனந்தறை ஆலடிப் பிள்ளையார் காரணமாக இருந்து வந்திருக் கிருர் என்ற அவரின் தெய்வ நம்பிக்கைதான் காரணம் எனலாம். இசை நாடகத்துறையில் மட்டுமன்றி சகலகலா வல்லுநனுகவே மிளிர்ந்து வந்த கலாவிநோதன் திரு. எம். பி. அண்ணுசாமி ஆசிரி பரின் கலைத்துறைப் பங்களிப்பு ஒரு தனி ஆய்வுக்கே உரியதென் பதை ஆய்வாளர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அக்காலத்தில், ஆரியகுளம் ஆறுமுகம் போன்ருேள் ஒரே நாட சத்தில் திறமையுள்ள பல கலைஞர்களை ஒன்றிணைத்துப் பல நாடகம் களை மேடையேற்றியமைபோலவே, திறமையுள்ள கலைஞர்களைக் குழுக்களாகப் பிரித்து அக்குழுக்களைக் கொண்டு ஒரே மேடையில் ஒரே நாடகத்தையே மேடையேற்றவும் சிலர் முனைந்தனர். இம் முனைப்பின் நிமித்தம் மேடையேறிய நாடகங்கள் பெரும்பாலும் அரிச்சந்திர மயான காண்டமாகவும் சத்தியவான் சாவித்திரியாகவும் இருந்து வந்தன. இந்நாடகங்களில் பல மேடைகளில் அண்ணுசாமி ஆசிரியரும் எஸ். த. வும் ஒன்ருகவே நடித்து வந்தனர். ஆஞல், அண்ணுசாமி ஆசிரியரும் எஸ். த. வும் ஒன்முக நடிக்கத் தொடங்க முள் அண்ணுசாமி-மாசிலாமணி ஒரு குழுவினராகவும், எஸ். தம்பி ஐயா-வைரமுத்து இன்னுெரு குழுவினராகவும் அரிச்சந்திர மயான காண்டத்தை ஒரே மேடையில் நடித்ததுண்டு. இதேபோலவே வசந்தகான சபாவின் தோற்றத்தின் பின்னரும் அண்ணுசாமி ஆசிரி யர்-மாலா ஒரு குழுவினராகவும், எஸ். த -வைரமுத்து இன்னுெரு குழுவினராகவும் மயான காண்டத்தை அல்வாய் மேற்கில் மேடை யேற்றினர். அல்வாய் மேற்கில், இவ்விரு குழுவினரோடு அச்சுவேவி மார்க்கண்டு கனகரத்தினம் குழுவினரும் அரிச்சந்திர மயான காண்டத்தை ஒரே இரவில் தனித்தனியாக, ஒரே மேடையில் மேடையேற்றியபோது மூன்று குழுவினருக்கும் ஒரே மேடையில் சத்தியகீர்த்தியாக வி. நற்குணம் நடித்திருந்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது. மயிலங்காட்டில் மேடையேறிய சாரங்கதரா நாடகத் தில் பூ. வைரமுத்து நரேந்திரளுகவும், வி. வி. வைரமுத்து சித்தி ராங்கியாகவும் அண்ணுசாமி ஆசிரியர் சாரங்கதரஞகவும், எஸ். த. சுமநதிரஞகவும் நடித்துக்கொண்டிருந்தபோது சாரங்கதரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையே நிகழ்ந்த தர்க்கத்தின் விளைவைக் காரண மாகக் கொண்டு, இக்கலைஞர்களைப் பிரிக்க மேற்கொள்ளப்பட்ட சிலரின் முயற்சியிஞல் அண்ணுசாமி ஆசிரியர், வைரமுத்து, நற் குளம், மார்க்கண்டு ஆகியோரை ஒரு குழுவினராகவும், எஸ். த
74

முத்துத்தம்பி, செல்லத்தம்பி தம்பு ஆகியோரை மற்ருெரு குழு வினராகவும் கொண்டு சத்தியவான்-சாவித்திரி நாடகம் துன்னு யில் மேடையேற்றப்பட்டது. இக்குழுக்களிடையே போட்டி மனப் பான்மை வளர்க்கப்பட்டு இந்நாடகம் மேடையேற்றப்பட்ட போதி லும் மிக விவிைலேயே வதிரி பூவற்கரை விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் மேடையேறிய சதி அநுசூயா நாடகத் தில் எஸ் த. வும் அண்ணுசாமி ஆசிரியரும் இணைந்து கொண்டனர். இந்நாடகத்திற்கு வி. வி. வைரமுத்துவே ஆர்மோனியம் வாசித் தார். அதன் பின்னர் அண்ணுசாமி ஆசிரியர் உயிரோடு இருந்த காலம் வரை எஸ். த. வும், அண்ணுசாமி ஆசிரியரும் ஒன்முகவே förr Las DrTh. augš Sarriř.
ஆரம்ப காலங்களில் சிருங்கார ரசமுள்ள பாத்திரங்களிலேயே பெரிதும் நடித்து வந்த வைரமுத்து அந்நாட்களில் சிறந்த ஆர் மோனியக் கலைஞராகவும் விளங்கி வந்தார். ஆரியகுளம் ஆறுமுகம் போன்ருேர் பல்வேறிடத்துக் கலைஞர்களை ஒன்றிணைத்து நடாத்திய நாடகங்கள் பலவற்றுக்கு வைரமுத்து ஆர்மோனியம் வாசித்து வந்திருக்கிருர். ச. இரத்தினம், மல்லாகம் குழந்தைவேலு ஆகி யோருடன் எஸ். த. வும் இணைந்து நடித்து பூறி கலைமகள் தாடக சபையினரால் மேடையேற்றப்பட்டுவந்த பதவிமோகம் எனும் நாட கத்திற்கும் வைரமுத்து ஆர்மோனியம், காசிநாதன் மிருதங்கமும் இசைத்ததாகக் கூறி, 1954-ல் மேடையேற்றப்பட்ட அந்நாடகத் தின் விளம்பர நோட்டீஸ் ஒன்றையும், கவிஞர் ஐயாத்துரை அவர் கள் சில தினங்களுக்கு முன் எனக்குக் காட்டியிருந்தார். அத்தோடு இக்கட்டுரையில் நான் குறிப்பிடமுடிந்த பல தகவல்களைக் கூறிய தோடு, "அசோக்குமார்" எனும் நாடக்த்தில் குஞளனுக நடித்திருத்த எல். த . வின் நடிப்பைப் பார்த்த நாட்தொட்டு தமது மகளுன வரதராஜன், எஸ். த. வை "கண் குத்தும் அப்பா" என்றே நீண்ட காலமாக அழைத்து வந்தம்ை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். பரந்தன் நாகபூஷணி அம்மை ஆலயத்திலும், அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் கோயிலில் சிவராத்திரி நாடகங்களிலும் தாமும் இரத்தினமும் எஸ். த. வுடனும் அண்ணுசாமி ஆசிரியருடனும் இனைந்து நீண்டகாலமாக நாடகங்கள் ஆடி வந்ததை நினைவு கூர்த்த தோடு, அந் நாடகங்களுக்கான அறிவித்தல்கள் கூட இரத்தினச் சுருக்கமாக, குறுகிய காலத்தில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கி மெனக் கூறி எஸ். த. தமக்கு எழுதியிருந்த பல கடிதங்களையும் காட்டியிருந்தார். அல்வாய் மனேகரா நாடக மன்றத்தின் நாடகங் களுக்காக சீன்கள், ஒப்பனைப் பொருட்கள் போன்றவற்றைக்கூட எஸ். த. தயாரித்தார் என்பதையும் பதினைந்து வருடங்கள் வரை இவை பல்வேறிடங்களுக்கு வாடகைக்கும் விடப்பட்டு வந்தன எள்பதையும் அறியத் தந்தார்.
ஈழத்து இசைநாடக வரலாற்றை சர்ச்சைக்குள்ளாக்கி இருக்கும் செ. சு. ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். அண்ணுசாமி ஆசிரியர், எஸ். த., வைரமுத்து, இரத்தினம், நற்குணம் முதலான கலைஞர்கள் குழுக்களாகப் பிரிந்து தாடகங்களை மேடையேற்றி இருப்
கொண்டு பரம வைரிகளாக என்றுமே இருந்ததில்லை.
(தொடரும்)
75

Page 40
மீண்டும் அணுகுண்டு வீசப்படக் கூடாது வி. ரொகோவ்
ஹிரோஷிமா மீதும் நாகசாக்கி மீதும் அணுகுண்டுகள் வீசப் பட்டதானது, யுத்தப் - பிற்கால வரலாற்றில் இருள் சூழ்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. யுத்தப் - பிற்கால" என்ற அடைமொழி இங்கு வேண்டுமென்றே வலியுறுத்தப்படுகிறது. ரனெனில் இரண் டாவது உலக யுத்தம் முடிவடைவதற்கும். இந்த இரு ஜப்பானிய நகரங்கள் மீதும் அணுகுண்டுகள் வீசப்பட்டதற்கும், குண்டு வீச் ஆதாக்கத்தையும் விளேவுகளையும் பொறுத்த வரையில், சம்பந்த
பசிபிக்கில் யுத்தம், அதன் தர்க்க ரீதியான முடிவை ஏற்கிெ னவே நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த யுத்தத்தில் ஈடுபட பால்ட்டா மாநாட்டில் சோவியத் யூனியன் தீர்மானித்திருந்ததன் விக்ளவாக, யுத்தம் எப்படி முடியும் என்பது முன்னமேயே முடிவா கிவிட்ட விஷயமாகும். ஜப்பானின் குவாண்டங் ராணுவம் ஒன்று தான் போராடக் கூடிய நிலையில் இருந்தது. ஜப்பானிய சாம்ராஜ் பத்தின் தீவுப் பகுதிகளுக்கு சப்ளைகள் துண்டிக்கப்பட்டு விட்டதா அலும், மனித சக்தி தீர்ந்து விட்டதாலும் ஜப்பானின் எதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.
அந்த நிலைமையில், ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசுவதற்கு ராணுவ ரீதியான தேவை எதுவும் இல்லை. அதன் நோக்கங்கள் முற்றிலும் வேருனவை அவை. 1. இந்தப் புதிய பயங்கர ஆயுதம் ம்னிதர்கள் மீது எத்தகைய கொடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதித்துப் பார்ப்பது. 2. அமெரிக்காவின் அணு ஆயுத ஏகபோக உரிமைமை வலியு றுத்தி, புத்தப் பிற்கால உலக ஏற்பாட்டில் அமெரிக்காவின் நிபந்தனைகளை விதித்து, சோவியத் யூனியன் மீது அரசியல் நீர்ப்பத்தத்திற்கு முக்கிய சாதனமாக அதைப் பயன்படுத்துவது. 3. மன்ஹாட்டன் திட்டத்தின் கீழ் பிரமாண்டச் செலவுகளை
நியாயப்படுத்துவது. அமெரிக்க அரசியல் வாதிகளின் அடாவடித்தனத்திற்கு 3 லட் சத்திற்கும் அதிகமான ஜப்பானியர்கள் பவியாஞர்கள். நாகசாக்கி யில் அணு குண்டுக்குப் பலியானவர்களில் 84 சதவிகிதம் பேர் சிவிலியர்கள். 13 சதவிகிதம் பேர் தொழிலாளர். 3 சதவிகிதம் பேர்தான் ராணுவத்தினர். ஹிரோஷிமாவில் மாண்டவர்களின் விகிதாசாரமும் கிட்டத்தட்ட இதேபோன்றதுதான்.
அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத் திய மனித சமுதாயம், "ஹிரோஷிமா இனி நிகழவே கூடாது" என்று அறிவித்தது. இந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு ஹிரோ ஷிமாவின் படிப்பினைய்ை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில், 40 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அவை இன்றைய நிலமைக்குப் பொருந்தும்.
76

முதலாவதாக, அணு ஆயுதங்களின் பிரம்மாண்ட அழிப்புச் சக்தியையும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய முன் கூட்டிச் சொல்ல முடியாத விளைவுகளையும் ஹிரோஷிமா நினைவு படுத்துகிறது.
அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரிப்பின் பயங்க்ரம் ஆயுதப் போட்டியைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண் உய அவசியத்தை வலியுறுத்துகிறது. இதில் முக்கிய பங்கு அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் யூனியனையும் அமெரிக்காவையும் சேர்ந்ததாகும். இந்த உண்மையை ஒப்புக் கொள்வதால், சர்வதேச பதற்ற நிலைமையை யும், புத்த அபாயமும் அதிகரிப்பதற்கு இரு நாடுகளுக்கும் "சம் மான அளவு பங்கு" உண்டு என்று பொருள் படாது.
யுத்தப் பிற்காலம் முழுவதிலும் புதுப்புது ஆயுதங்களை உரு வாக்குவதில் அமெரிக்கா முன் நின்றுள்ளது. 1943 ஜூன் மாதத் கிற்கும், 198 மே மாதத்திற்குமிடையே சர்வதேச பந்தோபஸ்து மற்றும் படைக் குறைப்புச் சம்பந்தமான 200 க்கும் மேற்பட்ட பிரேரளைகளை சோவியத் யூனியன் செய்துள்ளது.
4 லட்சம் பிரதிகள் விற்பனையாகும் இலக்கிய மாத சஞ்சிகை
ஞஸ்த்ரன்னயா வித்ரதுரா" என்ற சோவியத் இலக்கிய மாத சஞ்சிகையின் 30 ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப் பட்டது. சோவியத் எழுத்தாளர் சங்கத்தினுல் வெளியிடப்படும் இந்தச் சஞ்சிகையின் விற்பனை 4 லட்சம் பிரதிகளாகும்,
கிழக்கு, மேற்குக் கதை இலக்கியங்களைப் பிரசுரிக்கும் நோக் கித்துடனேயே இந்தச் சஞ்சிகை ஆரம்பம் முதல் வெளியிடப்பட்டு வருகிறது என்று அதன் பிரதம ஆசிரியர் கூறிஞர். வெவ்வேறு கருத்துள்ள ஆசிரியர்களின் படைப்புகளே தாங்கள் பிரசுரிக்கிருேம் 67 Gi7Cyrł Jayavrř.
மற்றும் பல சோவியத் சஞ்சிகிைகளும், வெளிநாட்டு எழுத்தர ளர்களின் எழுத்துக்களைப் பிரசுரிக்கின்றன. ஆண்டுதோறும் 2000 த் திற்கும் அதிகமான வெளிநாட்டு ஆசிரியர்களின் நூல்களை சோவி யத் யூனியன் மொழி பெயர்த்து வெளியிடுகிறது. அவை சுமார் 16 கோடிப் பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன, 200 பாகங்களாக வெளியிடப்பட்ட உலக இலக்கியத் தொகுப்பு, பே0 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய 3 பாகங்களாக வெளி யிடப்பட்ட ஐரோப்பியக் கவிதைத் தொகுப்பு முதலியவை இதற் குச் சில உதாரணங்களாகும்.
வெளி நாடுகளின் இலக்கியங்களை மொழி பெயர்ந்து வெளி பிடுவதில், பல ஆண்டுகளாக சோவியத் யூனியன் உலகத்திலேயே முதலிடம் வகித்து வருவதாக யுனெஸ்கோ" அறிவிக்கிறது. ஷ்
77 ;

Page 41
به یقه 5
கோயிலிலிருந்து திருச் சொரூபம்
அந்ே தானியான்
புறப்பட grrrrfoố. இன்ரிமேற் முன்ருெப்ஸ் சுகந் தங்களிலிருந்து மெல்ல ஒதுங்கி மெதுவாக நடந்துவத்தாள் இன் பினவர் வீதியிலிருந்து 19oir விதிக்கு ஏறும்போது மூச்சு இரைத்தது. பெற்றேல் நிலையத் ருகில் வந்துவிட்டான் வி வயிற்றில் லேசாக வலியெடுக்க ஆரம்பித்தது. பஸ் f ' di இரும்புச் சட்டத்தைப் பிடித்துக் mrearG GAuf 3sauraso நிலத்தில் மத்தாள். அந்த மசித்து விலும் Lலெல்லால் விவர்த் துக் கொட்டியது:
கற்றுலாப்
அவளுக்கு என்ன பெய ரென்று அவளுக்கே தெரியாது. ஒலுபோது அவளுடை ቃmmruሠff fነ அவளுக்கு ஏதாவது G u u rit வைத்துமிருக்கலாம். த iš 6 5 ரென்று தாய்க்கே தெரியுமோ தெரியாது. தான் சிங்களத்தியா அல்லது தமிழ்ப் பெண்ணு. . : தமிழ்ப் பெண்ணுனல் முஸ்லிமா வேதிக்காரியா என்று
L Jayar அறிந்திருக்கவில்லே ங்ெகளமும் தமிழும் A. (பகவான். சிறிதள9 ஆங்கில மும் தெரியும். அந்தோனியார் ாேயில், அன் வேளாங் கண்ணி, அம்மள் கோயில் கதி
இந்துவா,
உயர்ந்த குலத்து
உத்தமர்கள்
-ராஜ ரீகாந்தன்
ரேசன் கோயில், கொம்பணித் தெரு பள்ளிவாசல்கன், யாலுக் காழும பன்சாலை, களனி விகாவர உட்பட தனக்கு விருப்பமான ஆலயங்களுக்கெல்லாம் விழாக் காலங்களில் மட்டும் போய் வருவாள்
பொலித்தீன் பையிலிருந்து
தண்ணீர்ப் போத்திலை எடுத்து
இரண்டு மிடறு குடித்தாள் வலி சற்றுக் குறைந்தது Gurr ருந்தது. ஈயத் தாளில் பொதித்து வைத்திருந்த சில்லறை நாணயங் களைத் தகரக் குவளையொன்றி னுள் போட்டாள். ஒன்றிரண்டு ஐந்து சதக் குற்றிகளுமிருந்தன: சில ஆண்டுகளுக்கு முன் ன இரண்டு சதக் குற்றிகளையும் ஒரு சதக் குற்றிகளையும் வேருகப் போட்டது நினைவிற்கு வத்தது. ஒரு சதம் இருபத்தைந்து சதத் திெப் போல், ஆனல் அதன விட்ச் சின்னதாக" இரு க்கும்: இரண்டு சதக் குற்றிகள் புத்துச் சதக் குற்றிகளைப் போல வளைந்து நெளிந்திருக்கும்.
திடீரென்று மீண்டும் வலி யெடுத்தது.
.Lon۴....." arvalůel ... ف. . . پع டுக் கத்திஞள். ஒவ்வொரு பெண் னும் தான் தாய்மையடையும் போதுதான் தனது தி 7 பின்
78
 

அருமை, பெருமைகளை உண்மை யாகவே உணர்ந்து, புரிந்து கொள்கிருள். பல ஆண்டுகளின் பின் முதன் முறையாகத் தனது சொத்தத் தாயைக் கூப்பிடும் இந்தச் சொல் அவளுடைய உதடுகளினல் உச்சரிக்கப்பட்டது.
"ஐயா! ஆராச்சும் ஒரு ஆட் டோவை க் கூப்பிடுங்களேன்" ழ்ே உதட்டைப் பற்களால் இறுக அழுத்தி வலியின் தாக்கத்தை வெளிப்படுத்தினுள்
பஸ் தரிப்பில் நின்றிருந்த மூன்று ஆண்கள் மழைத் தூற்ற äv uly úb பொருட்படுத்தாமல் அடுத்த பஸ் தரிப்பை நோக்கி மெல்ல நகர்ந்தார்கள். சீக்கள் சென்ரரிவிருந்து எடுத்து ந்ெத தடிப்பான உளவிய ல் ாலொன்றைப் படிப்பதுபோலப் ாவலாச் செய்து கொண்டிருந்த சோகுசாக உடையணிந்த நடுத் தர வயதுடைய மனிதர் மட்டும் அவ்விடத்தை விட் டு அசைய வில்லை,
*ச்சி, எங்கள் நாட்டுக் கெளர வமே இப்படியான சிறுக்கிகளாற்
யாற்றிவிட்டு
அமெ
தான் சீரழிகிறது" என்று ஆங்கி
உத்தில் கூறிய வாறு அந்தக் க ன் னி ப் பிள்ளைத்தாச்சியின் ஆாளிப்பான அங்கங்களை உற்று ரோக்கினர். உண்மையில் அவள் அழகானவள்தான். நல்ல சிவப்பு நிறம், பதினேழு வயதிற்கு மேலிருக்காது.
எச்சிலைக் கூட்டி தலேயைத் திருப்பி துார உமிழ்ந்தாள். கடைகெட்டஆம்பிளையன், மெர் சிஸஸ் பாபேரியன்ஸ்"
நாட்டின் கெளரவத்தைப் பேணும் அந்த நாகரிக மனித ரின் கன்னத்தில் பலமான அறை யொன்று விழுந்தது போலிருந் தது. புத்தகத்தை மூடி அத னையே தலைக்கு மேற் பிடித்துக் கொண்டு அடுத்த பஸ் தரிப்பை
79
Gpyrrásátë GQF Gär pavirtasarfladîr Lumravos யில் துரித நடை போட்டார்.
மழைத் தூற்றல் குறைந்தி ருந்தது. இள நீல "வோல்வோ? ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து காற்று நிரப்புமிடத்தில் நின்றது.
லங்கை மன்றக் கல்லூரியில் யுனெஸ்கோவிஞல் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த மாதர் தஸாப் தத்தின் இறுதியாண்டையொட் டிய மகரநாடோன்றில் பேருரை Fso Gunrassir sy as iš 5 பாராட்டுதல்களின் கிறக்கத்துடன் காரை ஒட்டிக் கொண்டு வந்திருந்தாள் டாக் டர் ஆஷா மினேன், ஹஅஸ்டன் பல்கலைக் கழகத்தின் சமூக விஞ் ஞானத் துறையில் டாக் டர் பட்டம் பெற்றிருந்தாள்.
முன்புற இடது சில்லிலிருந்து "புஷ்" என்ற சத்தத்துடன் காற்று வெளியேறிக் கொண்டி ருந்தது. காக்கிச் சட்டையணிந் திருந்த பையஞெருவனை விரல சைவிஞல் கூப்பிட்டாள். பணி வான பாவனையில் அவளிட்ட உத்தரவையேற்று ஸ்ரெப்னியை மாற்றும் பணி ஆரம்பமானது:
“Gjarriapas s r G & Gil dir ஏழைத் தாய்களுக்கு வளர்ச்சி யடைந்த நாடுகள் வழங்கக்கூடிய உதவிகள்" என்ற த லே ப் பில் அவள் பேருரையாற்றியிருந்தாள். ஆணித்தரமாக அவள் முன் வைத்த கருத்துக்கள் வெளி நாட்டுப் பிரதிநிதிகளையும், உன் நாட்டுப் பிரமுகர்களையும் வெகு வாகக் கவர்ந்திருந்தன.
*ஒரு நாட்டின் குழந்தைகள் தான் அந் நாட்டை வளப்படுத் தும் பிரஜை ளாக வளர்கின்றன. தாயின் அன்பும் அவள் ஊட்டும் பாலுமே ஆரோக்கியமான குழந்  ைத களை உருவாக்குகின்றன. எனவே தாயானவள் கட்டச்

Page 42
சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். மன நிறைவு தரும் சூழ்நிலையில் வாழவேண்டும். இதற்கான வசதிகளே அவர்க ளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது வளர்ச்சியடைந்த தாகரிக உல கத்தின் முதற் கடைமையாகும்"
பஸ்தரிப்பில் அமர்ந்திருந்த வள் மீண்டும் வலியினுல் அவஸ் தைப்பட்டாள். விட்டு விட்டு வலித்தது. கால்களை நீட்டி க் கொண்டு இரண்டு கைகளாலும் அடிவயிற்றை மெதுவாகத் தடவி விட்டுக் கொண்டாள், தகரத்தி விருந்து வழிந்த மழை நீர் நிலத் திற் தெ நித் து அவளுடைய ஆடையினை ஈரமாக்கிக் கொண் டிருந்தது.
பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக ஆபிரிக்க, தென்னமரிக்க நாடு களில் உள் ள தாய்மாருக்கு போதிய மருத்துவ வசதிகளில்லை. ஊ ட் டச் சத்துள்ள உணவுக வில்லை. பெரும்பாலானேருக்கு சீரான வசிப்பிடங்கள்கூட இல்லை. பல குழந்தைகள்- நாட்டை வளப்படுத்தக் கூடிய எதிர்காலப் பிரஜைகள் பிரவசத்தின் போதே மரணித்து விடுகின்றன. வளர்ச் சியடைந்த நாடுகள் வீணே செல விடும் பணத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் மவிதப் படுகொலேகளை நிகழ்த் தச் செலவிடும் பணத்தில் ஒரு பகுதியையாவது வளர்முக நாடு களிள் தாய்மார்களுக்கென பிர சவ விடுதிகளை அமைப்பதற்கு ஊட்டச் சத்துள்ள உணவுகளை அவர்க்ளுக்கு வழங்குவதற்கு உப யோகித்து உதவலாம்"
வளர்முக ஆசிய,
எதேச்சையாகத் திரும்பிய வள் டாக்டர் ஆஷா மினேனக் கண்டான். பிரசவ வேதனையிற் துடிக்கும் அவளுக்கு ஒரு பெண் மெக். கண்டதே பெரும் ஆறுக லாக இருந்தது, சயத் தாளைப்
பொதிந்து எடுத்தாள். தகரக் குவளையையும் தண்ணீர்ப் போத்) திலேயும் பொலித்தீன் பையினுள் வைத்தாள். கால்களை மடக்கி கைகளை முழங்கால்களில் ஊன்றி மெதுவாக எழுந்தாள். அடிமே லடிவைத்து திவால்வோவை" நோக்கி நடந்தாள். ஒவ்வோம் அடியும் ஒவ்வொரு மைல் தூரத் தைப் போன்றிருந்தது.
"அணு சத்தியிருல் இயங் குமி நீர்மூழ்கிக் கப்பலொன்றை நீர்மாணிக்கச் செலவாகும் பணத் தில் 15 நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகளைக் கட் டலாம். மிகையொலிக் குண்டு வீச்சு விமானமொன்றை அமைக் கச் செலவாகும் பணத்தில் 25 குழந்தை பராமரிப்பு நிலையங் sér širtuoreoflašašajrub. Gusmrtjo யடைந்த நாடுகளின் அளுவசியச் செலவுகள்கூட வறிய நாடுகளின் ஜீவாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்"
மேல்மூச்சுவாங்க காரருகே வந்துவிட்டாள். காக்கிச் சட் டைப் பையன் ஸ்டெப்னியைப் பூட்டி காற்றுப் போன சில்லை டிக்கியில் வைத்து மூடியபிள் திறப்புக் கோர்வையை டாக்டர் ஆஷா மிஞேனிடம் கொடுத் தான். வெகு ஜாக்கிரதையாக இரண்டு விரல்களிஞல் அதனைப் பெற்றுக் கொண்டாள்.
"அம்மா.. , ..."
டாக்டர் ஆஷா மிளுேள் கறுப்புக் கண்ணுடியை எடுத்து Jay Asafjöy GasTahur L-mt Gir:
"கன்னிப் பிள்ளைத்தாச்சி Joybenr”
டாக்டர் ஆஷா மினுேள் அவளைப் பார்ப்பதைத் தவிர்த் துக் கொண்டே ஸ்ரியறிங் வீலின் பின்ஞல் அமர்த்து கொண்டான்.
80

கதவு அடங்கலான சத்தத்துடன் மூடிக்கொண்டது.
"எனக்குக் காக வேண்டா மம்மா, என்னுலை குத்தைத் தாங் கேலாதாம்? s காக்கிச் சட்டைப் பையன் காரின் கதவருகே நின்று கொண் டிருந்தான். குளிரூட்டப்பட்ட
காரின் கறுப்பு ரின் ரட் கண்ணுடி
தன்னியக்கப் பொறியின் ரீங்கா ரத்துடன் கீழிறங்கியது. டாக் டர் ஆஷா மினுேனின் கண்க ளுக்கு அந்தக் கன்னிப் பிள்ளைத் தாச்சியைத் தெரியவில்லை.
"இங்கை எல்லாரும் ஆம் பிளையளம்மா, இப்பவே பிள்ளை பிறந்திடும் போலை யிருக்கு, ஒங்க ளைக் கையெடுத்துக் கும்பிடிறன் என்னை ஆஸ்பத்திரியிலை சேத்தி
9 fišas borro
டாக்டர் ஆஷா மினேனின் காதுகளுக்கு அந்தக் கன் னி ப் பிள்ளைத்தாச்சியின் குரல் சேட்க
வில்லை. இருபது ரூபாச் சலவை
நோட்டொன்றை எடுத்து காக் கிச் சட்டைப் பையனை நோக்கி நீட்டிஞள். அவன் அதனை வெடுக் கெனப் பறித்தெடுத்தான் . கார் சீறிக்கொண்டு புறப்பட்டது.
அவள் பெருத்த ஏமாற்றத் துடன் திரும்பினுள். காக்கிச் சட்  ைட ப் பையன் "பொல் வோவை" நோக்கி முணுமுணுத் தவாறே அவளுடைய கையில் தொங்கிய பொலித்தீன் பாக்கி
னுள் அந்த இருபது ரூபா
நோட்டை பத்திரமாக வைத்
தான்.
தொலைவில் மு னி சிப் பல்
லொறியொன்று குப்பை வண்டி யொன்றை சங்கிலியாற் பிணைத்து இழுத்துத் தூக்கிக் கவிழ்த் து அதன் வயிற்றிலிருந்தவற்றைத் தனது வயிற்றினுட் கொட்டித் திணித்துக் கொண்டிருந்தது. குப்பை வண்டி காலியானதும் சங்கிலிகள் கழற்றப்பட்டன,
அந்தப் பச்சை லொறி ஆண்ம்ை யுடன் புறப்பட்டது. விண்வெ ளிக் கப்பலில் செல்லும் உல்லா சத்துடன் காளிமுத்துவும் பண் டாவுப் லொறியின் பின்தட்டில் நி ன் று கொண்டிருந்தார்கள். திடீரென்று வழக்கத்திற்கு மாருக ஒரு இடத்தில் சடுதியாக பிறேக் போட்டு குலுக்களுடன் நின்று உறுமியது லொறி. பண் டா முன்ஞல் எட்டிப் பார்த்தான்.
'காளிமுத்தன்னே, கவணு போட்ட புள்ளைத்தாட்சிக் குட்டி ருேட்டாலே நிக்குது?
"கவுண்மேந்து" ஆஸ்பத்திரியி லிருந்து அந்த முனிசிப் பல் குப்பை லொறி மீண்டும் பின வர் வீதியை நோக்கி விரைந்து
கொண்டிருந்தது.
LMLMLAML LALLSLLLAMLAALLLLLAALLMASLLALLMLMALAL ALSL SLMLALAM
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திவி குந்து புதிய சந்தா விவரம் பின் G)JGt5 LAbnry.
தனிப்பிரதி 2 - 0 ஆண்டுச் சந்தா 35.00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ரற்றுக் கொள்ளப்படமாட்டா
மல்லிகை
2348. கே. கே. எஸ். வீதி, பாழ்ப்பாணம்,
~~~~ - ar su/"Nwww/www/wwpaManawr a'Manawrth /^enw Manawrs

Page 43
\
s
g றிது வித்தியாசமான அருத்தலான பெயர் என்னுடை யதென்ற நினைப்பு எனக்கு. அவ னுக்கும் அத பெயர். முதல் எழுத்துக்களிலும் மாற்றமில்லே இந் த ப் பொருத்தம் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
அவனை எனக்கு மூன்முண்டு களுக்கு மேலாகவே தெரியும். இருந்தும், அவனுடன் என்னல் நெருங்கி, சிநேகம் கொள்ள முடியவில்லே.
அவன் உயரமாக் அழுக் காக இருந்தான். மொசதையான மூக்கு, உள்விழுத்த- பார்வை தடுமாறும் கண்கள். அரைகுறை யாக முளை கொண்டு சிலும்பிக் கிடக்கும் மீசை, வெற்றிலைக் கறன் படிந்த, தேய்த்த பற்கள். பிளவு ப்ட்ட உதடுகள், பார் வைக்கு விகாரமாக இருந்தான்.
ரேற்று முன்தினம் ஆல டி.
G岛T வலாகப் போய் * கோயிலை க் கடந்து வீதியில் மிதந்த போது அவன் எதிர்ப்பட்டான்.
"மாஸ்டர். ஒரு நிமிஷம்." வழிமறித்த அவனை என்னல் மீற முடியவில்லை.
அவள்தான் முதலில் பேசி ஞன்:
சாந்தியை அம்மள் கோயி caa asGð7-d7”
தண்ட2ண
க. சட்டநாதன்
&r mr£650u?air Gulu userparu'r 13eddau ம்ாக உச்சரித்தது எனக்கு ஏஞே பிடிக்கவில்லை.
சாந்தி எனது அக்காவின் மகள், இளம் பெண், திருமண மாகாதவள். கோயிலுக்கு ப் போயிருக்கலாம்; அதற்கு இவ னுக்கு என்ன வந்தது? பெண்கள் விஷயத்தில் இவன் ஒரு மாதிரி என்று எனக்குத் தெரியும். அதற் காக எனது அக்காவின் பெண் பின்னல் இவன் அலைவதா?
அ வ ன து மென்னியைப் பிடித்து, அவன் துடிப்பதைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
சங்கீத ரீச்சர் கலா மட்டும் ஒரு கணம் தாமதமாக வந்திருந் தால் என து முயற்சி பவிதம டைந்திருக்கலாம். ரீச்சரின் வரு கையோடு இவன் என்னிடம் இருந்து விடுபட்டு, அவளுடன் போனது எனக்கு ஆறுதலாய் இருந்தது.
"இந் த ப் பெண்பித்தும், மோகமும் இவனே. இவனை விட்டுப் போவது எப்பொழுது"
பெண்மையின் மென்மையும் நளினமும் அவனுக்குப் புரிகி றதோ இல்லையோ, பெண் தரும் சகம் அவனுக்குத் தேவையாயி ருந்தது. அதற்காகவே அவன் அலைவதும், பரபரப்பதும் ஊர றிந்த விஷயம். பேரிளம் பெண்
&罗
 
 
 

என்ருலும் அவள் பின் ஞ ல் போகும் புத்தி அவனுக்கு உண்டு. பெண்கள் விஷயமாக அவன் அதிகமாகவே தெரிந்து வைத்தி ருந்தான். இல்லை, தெரிந்து வைத்திருப்பது போல பாவனை பண்ணினன். எந்தப் பெண்ணை யுமே தன்னல் பெண்டரள முடி யுமென்ற தோரணை அவ ன து பேச்சிலும் செயவிலும் தொனிக் கும்
"ஊரில் எந்தப் பெண் வீட் டில் பூப்பு நீராடல், எந்தப் பெண்ணுக்குப் பிள்ளைப் பேறு, தலைச்சஞ? கடைக்குட்டியா? யார் வீட்டுக் குமர் கல்யாண சுகத்திற்காகக் கல்யாணமாகியும் தாம்பத்திய சுகக் கேட்டால் சோரம் போன
பெண்கள் யயர் யார்? ஒரு பட்
டியலே அவனிடம் இருந்தது.
அவனுக்கு நாற்பது வயதுக் குச் சற்றுக் கூடுதலாகவே இருக் கும். இந்த வயதிலும் ஒரு விட லேயின் முறுக்குடன், பெண்களின் பின்னல் அலைவதை மட்டும் அவளுல் குறைத்துக் கொள்ள முடியவில்லை. அப்படி அல்லவ தையே தனது வாழ்க்கையின் ரக முயற்சியாக இவன் ஆக்கிக் கொண்டிருக்கிருன்.
இவனுக்கு இந்தப் பித்தம் தெளிய ஒரு பெண்ணின் ஸ்பரி சமும் துணையும் அவசியம் தேவை தான். அந்தப் பெண் ஒருவேளை இந்தக் கலா ரீச்சராகக் கூட இருக்கலாம்!
அவனும் ரிச்சரும் போகும் திசையைப் பார்த்தேன். தூரத் தில், வெகு தூரத்தில்- சிறு புள்ளிகளாய் அவர்கள் போய்க் கொண்டிருத்தார்கள்.
இளமையாக இருந்தாள்.
காத்திருக்கிறது.
இகு ஆறுமாத இடைவெளி யின் பின், அவனை மீண்டும் சற் தித்த பொழுது, என் கண்களையே என்னுல் நம்ப முடியவில்லை!
அவனுடன் ஒரு பெண். up காக இருத்தாள். அவனது தோள் களைத் தொடுமளவு உ ய ர ம். பட்டு முகம். பார்வையைக் கீழே போட்டு, கண் இமைகள் பட படக் க நின்ருள். நன்ருகவே
தெரிந்து பழகியவள் மாதிரி
இருந்தது. ஆனலும் பிடிபட வில்லை
"இவன் எப்பொழுது திரு மணம் செய்து கொண்டான்! இவனுக்குப் பெண் கொடுத்தது
ri ?”
எனது குழப்பத்தைப் புரிந்து கொண்ட அவன்:
தவத்தாற்ரை சிவசாமி. சிவசாமியின்ரை.. இவ இப்ப என்ளுேடைதான். 婚
அத்தப் பெண் இ ன் னு ம் சற்று ஒடுங்கி அவனுக்குப் பின் ஞல் ஒதுங்கிக் கொண்டாள்.
"Gauarnrufou9687 unoak arson umor... ? சித்திராவா..? இவனுடன. p இந்தத் தசை தேடும் கழுகிடமா? எதைக் கண்டு இவளுேடு இவள் இனைத்துவிட்டாள்"
"இவளை இழுத்துச் சென்று தனியாக வைத்து இவனிடம் என்ன சுகத்தை எதிர்பார்த்து வந்தாய்?" என்று இரண்டு கன் னத்தில் போ ட் டு க் கேட்க வேண்டும் போலிருந்தது.
சிவசாமி காலம் த ப் பித் திருமணம் செய்து கொண்டவன். இவளுக்கும் அவனுக்கும் திருப்தி யான தாம்பத்தியம் சாத்தியப் படாமலே போயிருக்க வேண்டும். அதற்காக இப்படியா..? அது வும் இவனுடஞ? இவனிடம்
8.

Page 44
  

Page 45
"நாதனை அவன்ரை சித்தி தான் வளர்த்தவ. சின்ன வய திலை என்னென்ன கொடுமை களோ அத் தனை யும் அவள் கையிலை இவன் பட்டிருக்கிருன். நாலு வயதிலே பெத்தவள் தவ றிப் போக, ஆப்பன் துணையாக் கொண்ட சித்திதான் இவனுக்கு
எல்லாமெண்ட நிலை. இ வன் அவளிட்டை பட்டதெல்லாம் மன சோடை பதிஞ்சு போய்க்
கிடக் , . எரிமலையாய்க் குமைஞ்சு அது வெளிப்படேக்கை இவன் மிருகமாயிடுருன், பெண் என் முலே இவனுக்கு சித்தி ஞாபகம் தான் வரும்போலே. ஒரு சமயம் அவள் இவனை விஷம் வைச்சுக் கொல் ல நினைச்சதைப் பற்றி எனக்குக் கூறி அழுதிருக்கிருன். ஒரு பெண்ணின் அம்சமே கொலை பாதகமாகத்தான் அவனுக்குப் படுகிறது. சித்தியின்ரை தொல்லை தா ளா ம ல் , வீட்டை விட்டுப் போனவன், அவளுக்ருக் கொள்ளி போடத்தான் உள ர் ப் பக்கம் திரும்பிவந்திருக்கிருள். இவன்ரை இந்த இயல்பு மீறின போக்குக் கொல்லாம் சித்திதான் ஒருவகை
பிற காரணம்!"
இவன் சிவ சா மி மாதிரி இல்லை. இவனுக்குத் தாம்பத்தி பத்தின் இங்கிதம் தெரியுது. பெண்ணைப் பெண்ணுகப் பார்த் துப் புரிந்து- அந்த நிமிஷங்க ளிலே அவளுலை உறவு கொள்ள முடியுது. அந்த நிமிஷங்களில் மட்டும் கான்! மிருகங்கள் கூட உறவு கொள்ளும் போது ரொம் பவும் சிநேகமாகத்தான் நடந்து கொள்ளுகின்றன. அப்படித்தான் அதைப் புரிந்துகொள்ள வேணும்" ஒரே சீராகப் பேசி வந்தவள்
குரலைச் சற்றுத் தாழ்த்தி, ரகசி
யம் பேசுவது போல ஏதோ
கூறிஞள்.
4.
ஏதன் குடும்பக் கட்டுப்பாட்
டுக் குளிசையாக்கும். பாவில்
கரைச்சே தாறவன். தமிழ் மருந் தாக்கும்" இது என் மனைவி.
என்ன மருந்தோ மாயமோ. அதைக் குடி ச்ச உடனை ஒரே சோர்வும் களைப்பும்ா இருக்கும். உயிரைக் குடிக்கின்ற விஷத்தைத் தான் இவன் சொட்டுச் சொட் டாத் தாருன்போலை. பெண் என் ருல் அவனுக்கு ஜன்மப் பகை. அவன் எ ன் னை அழிக்கமுந்தி, அவனிடமிருந்து எனக்கு விடுதல் வேணும். அப்பா அம்மாட்டைப் போகலாந்தான் ஆஞல் ஊரில் தலைகாட்டேலுமே? ஒ டு கா லி எண்ட தலைக்குனிவுதான் மிஞ் சும். அவன் தினம் தினம் தாற குழிசைகளை ஒரே ய டி பாய் விழுங் கி ஒரு நாள் செத்துப் போக வேண்டியதுதான் போல் இருக்கு"
*அக்கா, உங்கவிட்டை வந் ததே இன்ஞெரு விஷயம் கதைக் தான். நேற்று அம்மன் கோயி விலை சிவசாமியைக் கண்டன்: அவசர அவசரமா என்ன்ை வழி மறிச்ச தன்னுேடை வருப்படி கேட்டான். இந் த க் கொலை பாதகனிட்டை இருக்கிறதிலும்
பார் க் க, அது பரவாயில்லைப் போல இருக்கு, நான் என்ன Gografu?”
"இவன் உயிாோடை இருக் கேக்கை சிவசாமிற்றைப் போத விடுவானே?"
"அவனென்ன கட்டின புரி சனே தடை சொல்ல. அதில்லை, சிவசாமிற்றைப் போயும் பிறகும் வதைபடத்தானே வேணு ம். அதுதான் யோசனையாயிருக்கு" என்று கூறியவள் மாடியிலிருந்து இறங்கி வெளியே போவதைப் பார்த்தபடி நின்றேன்.
"இவளுக்கு இவ்வளவு கவலை யும் தொல்லையுமா?"
"என்ன. கேட்டையளே. இந்தச் சித்திராவின்ரைகதையை'
86

சித்திரா பாவம். விவசாமி ஒரு "சாடிஸ்ற். இவன் நாதன் ஒரு மிஸோஜெனிஸ்ற். பெண்ணை வெறுப்பதில் பிரியமுள்ளவன்" என்றேன்.
"என்ன "ஸ்ற் ரோ ... . இரண்டு மிருகங்களுக்கிடையிலை இத்தப் பெட்டை கிடந்து அல் லல் படுகுது. அதுமட்டும் எனக்கு நல்லாத் தெரியுது" எ ன் ரு ள் ersir usð:Iraó). V
அன்று சந்தித்ததன் பின், சித்திராவவ நான் பல நாட்கள் காணவில்லை. ஒருநாள் மாலை ஐந்து மணியிருக்கும், "அக்கா இருக்கிருவா?" என்றபடி அவள் வந்தாள். இளம் பச்சை வ்ண் னச் சேலை. அதற்குப் பொருத்த மாக தளிர்ப் பச்சையில் சட்டை. அற் த உடையில் அவள் மிக அழகாக இருந்தாள். படி ஏறி வந்தவளை, உட்காரும்படி கூறி னேன். அவள் உட்காராமலே ஆழ்ந்த ஓர் பார்வையால் என்னை அலைக்கழித்தாள்.
எந்த ஆண்மகனின் உறுதி யையும் நிலை குலையவைக்கும்
பார்வையது. நான் அவளிடமி
குத்து தப்பியோடும் வேகத்து டன் எனத அறையினுள் சென்று
டங்கிக் கொண்டேன்,
சில நிமிடங்கள் அமைதியா கக் கழிந்தன. அவள் அறைக் கதவை மெதுவாக நீக்கியபடி "அப்ப நான் பிறகு வாறன், அக்கா வந்ததும் தான் வந்ததா கச் சொல்லுங்க” எள்முள்.
"அக்கா இப்ப வந்திடுவா . இருங்க" என்றேன்"
என்ன கதையா? கதை எழுதிறதெண்டா என்ரை கதையையும் எழுதுங் களேன்" என்றவள், அறைக்கு உள்ளாகவே வந்துவிட்டாள்.
அவளது நெருக்கம், தனிமை மேனியிலிருந்து விகCக்கும் ற்று மணம் எல்லாமே எ ன் னை க் கிறு ய் க வைத்தன. என்னை
87
எழுதி றய ள்,
இழந்த நிலையில், அவளது சுரங் களை லே சா சுப் பற்றினேன்; அவள் கண்கள் பணித்துவிட்டன. "வேண்டாம், வேண்டாம். இற் தப் பாவப்பட்ட ஜென் ம ம் உங்களுக்கு வேண்டாம்" என்ருள். அப்பொழுது சேற்" விடும் ஒசை கேட்டது.
அக்கா வந்திட்டா போலை வாரும்" என்று கூறிய நாள் வெளியே வந்து மனைவியைப் பார்த்து, "உமக்கு ஒரு விளிட் டர்" என்றேன்.
அறையிலிருந்து GQanua, GBu வந்த என்னையும் அவளை யும் எனது மனைவி மாறி மாறிப் பார்த்தாள்.
திடீரென ஏற்பட்ட உணர்வு தந்த கூச்சங்கள் சிறுகச் சிறுக என்னிலிருந்து விலகச் சில நிமி டங்கள் சென்றன. g
ஆனின் சபலம் இங்கிதமில் லாதது. அவசரப்படுவது என்று மட்டும் எனக்கு அப்பொழுது புரிந்தது. இந்தப் புத்தி இப்ப டிப் போகிறதே என நினைத்த தும் மனம் துயருற்றது.
O
இந்தச் சம்பவம் ரடந்து ஒரு வார காலமிருக்கும். மனைவி ஒரு செய்தியுடன் வந்தா ள்
நாதனை ஆள் வைச்சு அடிக்க சிவசாமி பிளான் பண்ருளும்
இருவருடைய த கி ரா றும் முற் றி விட்ட  ைத ப் புரிந்து கொண்டேன்.
"ulunt rř g)ens el A & Is é சொன்னது?
"சித்திராதான் அந்த ப் பெட்டை பாவம், உடைஞ்சு ஓடாப்ப்போள்ை. கோலத்தைப் பார்த்தால் செத்துப் Gurras' , போருள் போலைக் கிடக்கு. இன் னென்று தெரியுமே உங்களுக்கு? அவன் நாதன் அவளுக்கு ஏதோ குளிசை குடுப்ாாளும். அது விஷ

Page 46
ம்ாம். காஞ்சுரங்காய் விதை யிலை செய்யிறதாம். குருசாமிப் ufîurtifi Galefeizsa eugmıb” G9rrei) லும்போதே அவளது குரல் மாறி
உடைந்து போனது தெரிந்தது.
நான் ஒன்றுமே பேசாமல் வ ழ  ைம போல அறையினுள் முடங்கிக் கொண்டேன். சித்தி ராவின் நினைவுகளால் ம ன து து ய ர ங் சொண்டு கனத்தது. இரண்டு நாட்களாக எங்கள் வீதி ஏனே ஆழ்ந்த அமைதியோடு இருந்தது. லோன்றிச் சந்தியடி யில் பழக்கமில்லாத சில முகங் கள், வயிரவகோயிலடி, தேநீர்க் கடை என்று எங்கும் சனப்புழக் 'கம் அதிகமாய் இருந்தது. அவர் கள் கூடிக் கூடி ஏதோ பேசினர் கள். ஒருவகை வன்மத்துடன் வஞ்சம் தீர்க்கும் தாபத்துடன் அலைத்து திரிவது போல் தோன் நியது.
நல்லையா வருவதைப் பார்த் ததும், "யாரப்பா அது, வீதி சனசந்தடியாயிருக்கு" என்றேன். * பொ டி யளை ப் போலை இருக்கு" என்றவன் நின்று பேச நேரமில்லாமல் ஆ வ ச ர மாக எங்கோ போஞன்.
எனக்கு சிவசாமின்ரை ஆப் களாய்த்தாசன் இருக்க வேண்டு மெனத் தோன்றியது. •urðaðr வியை இழுத்து வந்தவனை சும்மா விடுவானே! நாதனைத் தொலைக் சுப் போகிருர்கள். எழும்பி நட மாட முடியாமல் கையைக் காலை உடைச்சு நடைப்பிணமாக ஆக் கப் போருங்கள் போலை" என நினைத்துக் கொண்டேன்.
வழமைபோல மாலை ரியூசன் வகுப்புகள் முடிந்து நான் சைக் கிளில் வந்து கொண்டிருந்தேன். ஆலடியைக் கடந்து, தேநீர்க் கடையை அண்மித்த பொழுது எனது சைக்கிள் மறிக்கப்பட்டது. என்னைச் சுற்றிக் கும் பல r க ஏழெட்டுப் பேர். மூர்க்கமாக ஒருவன் எனது சைக்கிளை எட்டி
- f
உதைத்தான். நான் சைக்கிளு டன் வீதி ஓர த் தி ல் போய் விழுந்தேன். விழுந்த என்னை நோக்கி அங்கு நின்ற எல்லாருமே ஒடி வருவதுபோல் இருந்தது. ஓடிவந்தவர்களில் சிலர் எனது பிடரியில் பலம் கொண்டமட்டும் அடித்தார்கன். யாரோ ஒருவன் விலாவில் உதைத்தது போலிகுந் தது. பெயர்ப் பொருத்தத்தின் அபத்தம் அப்பொழுதுதான் என் மூளை நரம் பில் உறைத்தது. அந்த இக்கட்டிலும் மனித நடத் தையின் விசித்திரத்தை என்ஞல் எண்ணுமலிருக்க முடிவ்வில்லை.
நான் அறிவிழந்து போய்க் கொண்டிருந்தேன். அந்தக்கணங் களி ல் அரைகுறையாக முளை கொண்டு கிலுப்பிக் கிடக்கும் மீசை, வெற்றிலைக்கறள் படிந்த தேய்ந்த பற்கள், பிளவுபட்ட உதடுகளோடு கூடிய அவன், அந்த விகாரமான பிறவியும் பலமாக உதைத்தான். அந்த உதையுடன் நான் நினைவிழந்தேன்.
நினைவு மீண்ட பொழுது வீட்டில் இருந்தேன். ம ன வி ஒத் தடம் கொடுத்துக் கொண்டி ருந்தாள்.
என்ன ஆள்மாருட்டம்ா? எனக்குப் பதிலேதும் சொல்ல முடியாத அசதியாயிருந்தது.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமே. இவள் சித் தி ரா
மீண்டும் சிவசாமிற்ரைப் போய்
விட்டாளாம்.
"பாவம் இஞ்சை வந்திருக்க லாம்" என்று எனது உதடுகள் முணுமுணுத்தன.
*என்ன . . என்ன உழறி றையள். இவன் தாதன் அடிச் சது போதாது, சிவ சாமி யும் உங்களை உதைக்கவேணும்"
நான் எனது மனைவியை வாஞ்சையுடன் நிமிர்ந்து பார்த் தேன். அவளது கண்கள் பணித் திருந்தன. *
88

மணிப்புரி சேலைகள் நூல் சேலைகள் வோயில் சேலைகள்
சேட்டிங் - சூட்டிங்
வகைகள்
சிறர்களுக்கான சிங்கப்பூர் றெடிமேட் உடைகள்
தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ்
18, நவீன சந்தை, மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
2

Page 47
மல்லிகையை மனதார நேசிக்கின்றேம். அதன் வளர்ச்சியில் பெருமிதம் கொள்கின்றேம்
21வது ஆண்டில் பிரவேசிக்கும் அதற்கு நமது நல்வாழ்த்துக்கள் என்றும் உரியவை.
ஓரியண்டல் சலூன்
182, முதலாம் குறுக்குத் தெரு,
கொழும்பு-11.
 

பள்ளிக்கூடம் விட்டாயிற்று: புற்றீசல்போல ஒன்முக வெளி வந்த சிருர்களிலிருந்து பிரிந்து தனிவழியே நடந்துகொண்டிருர் தாரிகள் நிரோஷாவும் நளீம்கா
னும்; இருவரும் ஐந்தாம் வகுப்
புத்தான்.
*காரு வார. இங்கல வாங் கொ" நளீம்கான் கவனமாக அவளைப் பாதையோரத்துக்கு இழுத்துக் கொண்டாள்.
இருவருக்கும் ஒரே வயதுதான். இருந்தாலும், நஸயீம்கான் சாண் பிள்ளையானலும் ஆண்பிள்ளை பல்லவா? நிரோஷா பள்ளிக் கூடத்துக்குப் போகும்போதும், வரும்போதும் நஸிம்கானத் தனது பாதுகாவலளுகத்தான் கருதிவருகிருள்.
நிரோஷாவின் தாயும், நஸிம் கானின் தகப்பனும் ஒரே வயிற் றுப் பிறவிகள். அவர்களது பெற் ருேருக்கு அவர்கள் இருவருமே குழந்தைகளாதலால், ஒரே வீட் டின் இரண்டு பகுதிகளில்தான் இரு குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இதஞல்தான் போலும் நிரோஷாவுக்கும் நளிம் கானுக்குமிடையே இவ்வளவு நெருக்கம்.
"நிரோஷாக்கு இஸ்தேரித்து surnumr?” ” −
வேண்டாமென்ரு சொல்வாள் அவள் தல்யாட்டித் தன் சம்ம
- திக்குவல்லை கமால்
தத்தைத் தெரிவித்தாள்
அவன் தன் கழுத்திலே தொங்கிக்கொண்டிருந்த பேக் கைத் திறந்து புத்தகங்களே விலக்கி நாலைந்து பிஸ்கட்டுக்ளை வெளியெடுத்து, மூன்றை நிரோ
ஷாவுக்குக் கொடுத்துவிட்டு,
அவனும் கடிக்கத் தொடங்கி
ஞன்.
அவன்தான் ஐந்தாம் வகுப்பு
மொனிட்டர். பிஸ்கட் பகிர்வ தும் அவன்தான். இதனுல் எப் படியும் மேலதிகமாக நாலந்து அவனுக்குக் கிடைக்கவே செய் யும். அவற்றை நிரோஷாவுக்காக அவன் வீளுக்காமல் வைத்துக் கொள்வான் அவளுக்கும் நாளாந்தி தம் மூன்று பிஸ்கட் கிடைக்கத் தான் செய்யும். இருந்தாலும் நளிம்கான் கொடுப்பதைப் பெற் றுக் கொள்வதில் கொள்ளை ஆசை.
"தண்ணி தரவா???-சற்று நின்று தன் தோளிலே தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் போத் தலிலிருந்து தண்ணிர் வார்த்து நீட்டினுள் அவள்.
அவன் குனிந்து அதனைக் 5 Lg5bnt 67.
வெள்ளை உடுப்புக்கள் பேக்கு கள் சகிதம் சுனேத்துப் போன வர்களாக இருவரும் வீட்டு எல் லேயை அடையும்போது அன்று
9.

Page 48
அவர்களுக்கொரு ஆச்சரியம் காத் திருந்தது.
வீட்டிலே ஏதோ பரபரப் பான சூழ்நிலை. நிரோஷாவின் உம்மாவும் வாப்பாவும் நடு முற் றத்தில் தடிகளைக் கட்டி வேலி யடைத்துக்கொண்டிருந்தார்கள். இடையிடையே இருபக்கத்தாரும் அகோரமாக வாக்குவாதப்பட்டுக் கொண்டார்கள்.
நிலைமையைச் சற்றே புரிந்து கொண்டதும் நிரோஷாவின் கண்ணமேட்டில் கண்ணீர்த் துளி கள் உருண்டு நின்றன. சோகம் கலந்ததொரு பார்வையை அவள் மீது வீசினன் அவன். இருவருக் கும் கதைத்துக்கொள்ள இயல வில்லை. இருபக்கமாகவும் பிரிந்து சென்ருர்கள்.
வெளியே மாத்திரமல்ல வீட் டினுள்ளும் நடுப்பகுதி அவசர கோலததில் மறைக்கப்பட்டிருந் தது. ஒரு வீடாக அல்ல; இப் பொழுது இரு வீடுகளாக இருந் தன.
w “ a b tb ir ... இதெளு உம்மா." வெள்ளைச் சட்டை யைக் கழற்றி வைக்காமலேயே அவள் கேட்டாள்.
"இங்க வா. இதுக்குப் பொறகு அந்தப் பொக்கத்துக்கு அடிவெக்கப்படாது. ஸ்கூலுக்குச் சரி. கடக்கிச் சரி அவனேட போ Lurras...** '
உம்மாவின் கடூரமான வார்த் தைகள் அவளது சின்ன இத யத்தை சுளிரென்று குத்தியது. அவளால் அன்று சாப்பாடுகூட உட்கொள்ள முடியவில்லை.
uenrubint-GaumorGBunr, шоптиК) யோடோ அவளுக்குக் கதைக்கா மலிருந்துவிடலாம். ஆணுல் நஸிம் கானேடு. இவ்வளவு காலமும் ஒன்ருதுவே கைவீசிவீசி பள்ளிக் கூடம் சென்ற அவர்கள், இனி மேல் தனித்தனியாக. நினைக்கும்
போதே வேதனே அவன் இத யத்தை நாராகக் கிழித்தது.
喙、
அன்றும் நிரோஷா பள்ளிக் கூடம் போக வெளிக்கிட்டாள். தனியாகத்தான் இப் படி த் தனியே அவள் போய்வர ஆரம் பித்து இப்போதைக்கு ஒரு வரு டத்துக்கும் மேலாகிறது.
சற்று தூரத்தில் ஆமாம் நஸிம்கான் போய்க்கொண்டிருப் பதை அவள் பார்த்துவிட்டான். அவசர அவசரமாகப் போய் அவனே நெருங்குவோமா என்ற ஆசை. மறுகணம் முன்னைய சில சம்பவங்களிள் நினைவுக் கீறல். அவனேடு கதைத்ததற்காக உம்மா அவளது தொடையைக் கிள்ளியெடுத்த வலி இன்னும் நெஞ்கிலிருந்து அக்லவில்லை.
ஒரு பெருமூச்சு அவளுக்குள் விருந்து பழைய நினைவுகளையெல் லாம் கிளறிக்கொண்டு வெளி யேறியது.
முன்பெல்லாம் சனி-ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குளிக்கப் போவதே ஓர் ஆனந் தம். மாமாவின் அல்லது வாப்பா
வின் கண்காணிப்பில் சென்ருலும்
அவள்தான் அவளுக்குவழிகாட்டி.
audioG6J6rilaiaLrtas 47uprf ஒரு மைலுக்கப்பால் "கொட வான" என்ருெரு வெட்டுவாய்க் கால். அதில் குளிக்கவும் முடியும். லீவு நாட்களென்ருல் பிள்ளை களுக்கு அங்குதான் கொண்டாட் டம். வயலே அண்டிய பற்றைக்
காடுகள் அங்கெல்லாம் கரம் பைக்காய். சிமிட்டிக்காய். இத்தியாதிகள்.
ந்ளிரீம்கானின் கையில் எப் பொழுதும் "கெட்டபோல்" இல் லாமல் போகாது. கல்வைத்து அதற்காவது அடித்தானென்ருல் அதைப் பொறுக்க அவள் ஒடு
9.

வாள். அந்தளவுக்கு அவனது இலக்கில் அவளுக்கு நம்பிக்கை.
குளிப்பதற்காக வாய்க்கா ளில் இறங்கினலோ அவள்பாடு கொண்டாட்டம்தான். சிலவேளை கரையில் நிற்கும் அவளைப் பின் ஞல் வந்து தள்ளிடுவான். அவள் தத்தளித்துச் சத்தமிடும்போது பாய்ந்து இழுத்து நிறுத்திவிடு வான். சாரத்தை மடித்துக் கட்டி ப லூ ன் போல காற்றடித்துக் கொண்டு காலடித்தடித்து நீந்தி விளையாடுவான். அவளுக்கோ பொழுது போவதே தெரியாது.
மாலை வேளைக்ளில் வீட்டுப் பின்புறமாகவுள்ள மலைச்சாரலில் தான் அவர்களது பொழுது கழி யும். ஏதாவதொரு பெருமரம் அங்கு விழுந்து கிடக் கும். நாலைந்து சிறுவர்களை அமரவைத் தக் கொண்டு அவன் தன்னை டிரைவராகக் கற்பனை பண்ணிக் கொண்டு துள்ளித்துள்ளி உதைப் பான். மரம் மேலும் கீழுமாக ஆடியசையும். அதன் தாக்கத் துக்கு ஈடுபிடிக்க (Մ)ւգ.աուD6ն நிரோஷா சிலவேளை வாய்விட் டுக் கத்துவாள். அப்பொது அவ
னது ஆட்டம் இன்னுமின் னும் அதிகரிக்கும். ஆனல் அவள் விழுந்துவிடப் பார்த்தாலோ
கைதாங்கிக் கொள்ளவும் தவற lorru Lurretir.
பருவ விடுமுறை காலங்களில் "குஞ்சூடு அமைக்கும் ஸ்ரீஸன் வந்துவிடும். கம்பு, ஓலை கன் கொண்டு சின்னஞ்சிறு வீட்டை அமைத் துக் கொள்வார்கள். அங்கே குடும்ப வாழ்வுக்கே ஒத் திகை நடக்கும். பெரும்பாலும் நிரோஷாவையும் நஸிம்கான யும்தான் கணவனும் மனைவியு மாகத் தீர்மானித்து விளையாடு வார்கள்,
"டனள். டணம்.
பள்ளிக்கூட மணியொலித் தது, தன் நினைவலைகளை அறுத்
துக் கொண்டு கேற் மூடுவதற் கிடையில் உள்ளே ஓடி ஞள் நிரோஷா,
O
பள்ளிக்கடத்தில் கொடுத்த இலவசப் புத் த கம்களுக்கு மேலட்டை போட்டுக் கொண்டி ருந்தாள் நிரோஷா. அவள் இப் பொழுது எட்டாம் ஆண்டு அல் லவா! அப்பொழுது முன்வாச வில் கேட்ட காலடிச் சத்தத் தைத் தொடர்ந்து தலைநிமிர்ந் தாள் அவள். அவளால் நம்பவே முடியவில்க்ள அங்கே அவளது
மாமா வந்து கொண்டிருந்தார்.
"வாங்கொ . இfங்கொ நாணு" என்ருள் அவளின் உம்மா.
தங்கச்கி, எ ப் பேக் கும் தாங்க இப்பிடி இரிக்கேலுமா?
கோவதாவங்கள மறந் தி ரோ
ணும். நாலக்கி மகனட சுன்னத் துச் செய்யப்போற, எல்லாரும் நேரத்தோட வரோனும். உள்ள வேலவெட்டியளப் u m iš gs iš செய்யோணும் இது மாமாவின் அடக்கமான வராத்தைகள்.
அவளது மாமா கொஞ்ச நேரம் அங்கே அமர்ந்திருந்து உம்மா ஊ ற் றிக் கொடுத்த கோப்பியையும் குடித்துவிட்டுத் தான் சென்ருர், நிரோஷாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
"மாம வந்திட்டுப் போற.ம் எப்பேக்கும் நாங்க கோவமா இருக்கேலுமா. குடும்பத்துக் குள்ள சண்ட சச்சரவு வந்ததுககு எந்தநாளும் நீடிக்கியல்ல மகனே நியாயப்படுத்தும் பாங்கில் அவள் சொன்னுள்.
அடுத்ததாள்...
நிரோஷா கண்விழிக்கும் போது முற்றத்தை இரு கூறிட் டிருந்த வேலியைக் காணவில்லை. அவளது உம்மா மாமிவிட்டில் கத்தரிக்காய் அரிந்து கொண்டி ருந்தாள், வாப்பாவும் மாமாவும்
99

Page 49
முற்றத்தில் ஏதோ ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்குருந்தார்கள்.
அவளும் வேலைகளில் ஒழுங்
காக இறங்கிவிட்டாள். அடுத்த டுத்த வீடுகளிலிருந்து கதிரை களைக் கொண்டுவருவதும் வீட் டைத் துப் புர வு செய்வதும் கடைக்கு ஒடியாடிச் செல்வது மாக அவளது பொழுது கழிந்து கொண்டிருந்தது, பகலேக்கு எல் லோருக்கும் அங்குதான் சாப்பா டும் கூட
மாலை நான்கு மணிக்கெல்
லாம் சுன்னதுச் சடங்கிற்கான
ஏற்பாடுகள் ஆரம்பமாகி விட் டன. வீடெல்லாம் ஒரே சன மும் ஆரவாரமுமாக இருந்தது: வருவோர்க்கு தேநீர் பலகாரங் களை உள்ளேயிருந்து ஒழுங்கு
பண்ணிக்கொடுத்தாள் நிரோஷா
சுன்னத்து மாப்பிள்ளையை உடுப்பாட்டி மாலைபோட்டு, வளர்வலமாசிப் பள்ளிவாசலுக்
அழைத்துச் சென்றபோது அவள் நன்கு கூர்ந்து பார்த்தாள். ஸவாரி சூட்டோடு நஸிம்கான் மிகவும் அழகாய்த்தாள் தோற் றமளித்தான்.
காணிக்கை போட்டுவிட்டு வந்ததும் அல்லாஹ9 அக்பர்" முழக்கத்துடன் ஆரம்பித் து எல்லாம் நிறைவேறி முடிந்தபின் வெள்ளம் வடிவதுபோல சனங் கள் பெயர்ந்து விட்டார்கள்.
முள்னறையில்தான் நளிம் கானுக்கு சுன்னத்து நடைபெற் றிருந்தது. இனசனத்தவர்கள்
போய்ப் பார்ப்பதும் வருவதுமாக
இருந்தார்கள்.
நிரோஷாவுக்கு வெட் கம் வெட்கமாக வந்தது. கன்னத்து அல்லவா? கதவிடையால் மெல்ல எட்டிப் பார்த்தாள்
அவன் மல்லாந்தபடி படுத் நிருந்தான். முகத்தில் வேதனை கப்பியிருந்தது. வாப்பது பக்கத்
தேயமர்ந்து காற்று விசிறிக் கொண்டிருந்தார். கூரை யில் மேல் தட்டி கட்டி, அதிலிருந்து நூல் தொங்கவிட்டு, அதில் ஊசி ாோட்டு இனத்த வெண்பிடவை மலையுச்சிபோல கழுத்துக்க்ெ கீழ் அவனது உடலை மறைத்துக் கொண்டிருந்தது. "பாவம்" என்று அவள் மனம் சொல்விக் கொண் ه الأنيمسسة
"நிரோஷ. ஏத்தியனிது? உள்ளுக்குப் பெய்த்து மச்சானப் ur3ur...... இப்பிடி ஒவிச்சொலிச் சுப் பாக்கோணுமா?"
அவள் சற்றும் எதிர்பார்க்க வில்லை. மாமி இப்படிச் சொன் னதைக் கேட்டதும் அவளுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது. இருக்காதா என்ன? சுன்னத்து அல்லவா. . ? ஒரே ஒட்டமாக உள்ளே ஓடிவிட்டாள் நிரோஷா, *
சோகம் w
பத்துப் பிள்ளை பெற்ற முத்து வாத்தியார் மெத்தக் கவனமாப் அத்தனையும் படிப்பித்தார் இலவசக் கல்வியில். இப்போது அத்தனையும் பெரிய பதவிகளில் இருப்பது வெளிநாட்டில். சித்தம் கலங்கியவர் பித்துப் பிடித்து சோறின்றி நீரின்றி ஆறுதல் எதுவுமின்றி கஞ்சிக்கு ஆளின்றி கொள்ளி வைக்க ஒருவரின்றி நித்தம் சாகின்ருர், நித்திரையும் இல்லாமல்
剑。 சதாசிவம்
04

இவன் உங்களுக்குப் புதிய
வால்ல, Ss
இவளைப் போல பல பெண்
களே நீங்கள் இந்த மண்ணில் நிச்சயமாக இன்று சத்தித்துத் தான் இருப்பீர்கள். இவர்களு டைய கதைகளை தரித்து நின்று பொறுமையுடன் கேட்பதற்குத் தான் உங்களுக்கு முடியவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் ஓடி ஒளிந்து உங்கள் உயிரைப் பாது காப்பதற்குத் துடிக்கின்ற இந்த வேளையில், வள் க ைத  ைய எங்கே கேட்கப் போகிறீர்கள்?
எனக்கொரு இயல்பு: கதை என்ருல் வா  ையப் பிளந்து கொண்டு நிற்பேன்.
இவளுக்கும் தன் கதையை யாருக்காவது சொல்லி மனம் ஆற வேண்டும் போலத் தோன்றி இருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பான ஆள் தான்தான் என்பதை அறிந்து ஒருநாள் என் னைச் சிக்கெனப் பிடிததுக் கொண் L-rroir.
எனக்கென்ன என்னுடைய உயிர்மேல் ஆசை இல்லையா? ஆளுல் கதை கேட்கும் ஆசை என்னை விட்டுப் போனல்தானே!
அதுவும் பிறருடைய கதையென்
முல் . . குழந்தைக்கு "ரொபி கிடைத்தது போலத்தான்.
தட்டத்தைத்
வெற்றிலைத் தூக்கிவந்து எனக்கு முன் அவள்
வைத்துவிட்டு தன்னுடைய கதையைச் சொல்ல தொடங்கி
O "வயிற்றிலே மூத்தவள் உண் டான போது நான் வீதிக்கோடி வந்து இந்த ஊரையெல்லாம் கூவி அழைத்து பலமாகக் கத்த வேண்டும் போல ஒர் உள்ளு வரர்வு என்னைப் பிடித்து உந்து கிறது. அந்த உந்தலினல் ஊரை Gusů Gurb ஒன்று سته کهlg- எனக்கு வயிற்றில் உண்டான செய்ய் யைப் பெருமிதத்துடன் நிமிர்ந்து நின்று பலர் முன்னிலையில் என் ஞல் சொல்ல (ւpւգ պտո? Փreir6ծr சொன்னலும் நாஞெரு பெண் தானே! எனக்கு நானே என் நெஞ்சக் குமுறல் தீரும்வரை வாய்திறந்து பல தடவைகள் சொல்லிக் கொண்டேன்.
"நான் மலடியல்ல. நான் மலடியல்ல. . தான் மலடியே அல்ல"
இதமான இந்த நிகணப்
பொன்றே எள் தெஞசத்தை முழுமையாக நிறைத்தது. அந்த மனப்பூரிப்பில் நான் "அப்போது காற்றில் மிதக்க ஆரம்பித்தேள்
எங்கள் குடும்பம் ஒரு மலட் டுப் பரம்பரை என்பது என்

Page 50
செவிபடப் பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். எனக்கு நல் லாத் தெரிந்தவரை, அம் மா வோடு கூடப் பிறந்த சகோதரி சின்னம்மா ஒரு மலடு. அம்மா வின் சகோதரன் மா மா வும் மலடுதான். இவர்கள் தாய்வழி மலடுகள். தகப்பன்வழியில் பெரி யையா ஒரு மலடு. தாய்வழி தகப்பன்வழி இரண்டு வழியிலும் எனக்கு மலடுகள் இருக்கிருர்கள் இந்த மலட்டுப் பரம்பரையில் வந்த நான் கனகாலம் பெரிசா? காமல் இருந்து விட்டேன். பதி குறு வயதுவரைக்கும். இவ்வள வும் போதாதா என் மேலும் ஊர்ச் சனங்களுக்குச் சந்தேகம் உண்டாவதற்கு? நான் மல டல்ல - அதைவிடக் கொடுமை இருளி என்றே பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அம்மா யாவுக்கு வாய் திறந்து வெளியில் சொல்லிக் கொள்வதற்கு இயலாத மனக் குமைச்சல். அவர்களுக்கு கண் ணுக்குக் கண்ணுக நான் ஒரே ஒருத்தி. பதின மூன்று வயதை நான் கடந்த பிறகு, என்னைப் பார்த்து நெஞ்சு பொருமிக் கொண்டு ஒவ்வொரு நாளும் அவர்கள் என்னுடைய "தன்மைக் காரியத்தை" எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஒரு சமயம் என்னை அழைத்துக் கொண்டு போ ய் ஒரு டொக்டருக்குக் mr - L- பரிசோதிக்கலாமோ என்று கூட ஐயா, அம்மாவுடன் ஆவோசித்ததாக நான் பின்னர் அறிந்து கொண்டேன். பதினெழு வயது மூடியும்வரை பார்த்திருக் கலாம் என்று யாரோ சொன்ன
ஆலோசினையின் பேரில் தா ன்
அவர்கள் பொறுத்திருத்தார்க
VfD
நாள் "பெரிசா" கின சங்க தியை முதல் சின்னம்மாவுக்குத் தான் புழுகத்தோடு சொல்லி
அவவுக்குத்தான் கூசிக் கூசிக் காட்டினேன்.
“astruq. G3 u ŭ ŭ Go LJ Lo 65) __ ! இதைப்போய் முன்னம் முன்னம் ஒரு மலடிக்கே சொல்லுறது இரண்டெழுத்துப் படிச்சும் உளக் குப் புத்தியில்லை!" என்று என்னை எல்லாரும் குறைபட்டுக் கொண் LITIT6T.
அம்மா இப்படி நெற்றிக்கு நேரில் அவர்களைப் போல ச் சொல்ல முடியுமா? என்ன சொன் ஞலும் சினனம்மா அம்மாவின் உடன் பிறந்த தங்கச்சி, என்ரு லும் அம்மாவுக்கும் இது மன துக்கு வேதனைதான். இரகசிய மாக அம்மா என்னைப் போட்டு நெருடிக் கொண்டே இருந்தாள்.
அம்மாவுக்கு மனத்திலிருந்த பயம் வேருென்றுமில்லை. மல டிக்கு முதலில் சொன்னதால் நானும் மலடியாசப் போய்விடு வேன் என்ற நம்பிக்கையிஞல் வந்த பயந்தான்
பத்தொன்பது வயதில் எனக் குக் சுலியாண்ம் ஆச்சு. நாலு ஐஞ்சு மாதங்களாக வயிற்றில் ஒன்றும் தங்குவதாக இல்லை. சின்னப் பெண்ணுக இரு ந் த காலம் முதல் எனக்கும் னத் தில் ஒரு பயம் வளர்ந்து வந்தல் லவா இருக்கிறது? சின்னம்மா ஆறுமாத காலம் பொறுமையா கக் காத்திருந்தாள். அந்த ஆறு மாதமும் அவளுக்கு ஆறு வரு
ஷங்களாக அல்ல. . ஆறு யுகங்
களாகத் தோன் றி இருக்க
வேணும். , , 8.
* கலியாணமாகி சரியாகப்
பத்தாம் மாசமே பிள்ளையைப் பெறுகிதுகள். சிலர் அதுக்கு முந் தியும் பெத்துப் போடுதுகள். இவள் பிள்ளைக்கென்ன ஒண்டை யும் காணயில்லை" என்று குறை படத் தொடங்கி விட்டான்.
, 96

சின்னம்மாவுக்கு ஏன் இந்த Jayavar prib? 76ör6îG36v a Gitar astf சனையா? அல்லது சந்ததி இல் லாத தனக்கு என்னை ஒரு வாரி சாக்கப் பார்க்கிருளா?
மூத்தவள் வயிற்றில் உண் டானபோது நான் அந்தச் செய் தியையும் முதல் சின்னம்மாவுக் குத்தான் சொன்னேன். அது சின்னம்மாவின் மேலுள்ள பாசத் தினுல் என்று சொல்லேலாது. நான் உன்னை ஜெயித்து விட் டேன் என்ற சவாலுக்காகவே அப்படிச் சொல் வி இருக்க வேணும்.
நான் தல்ப்பிள்ளைத்தாய்ச்சி. என்னை நன்முகக் கவனித்தார் கள். உடம்பிலும் அப்போது நல்ல தெம்பிருந்தது. சாப்பாட் டுக்குத்தான் கொஞ்சம் வெறுப்பு. மாதம் ஏற ஏற உடலிலே ஒரு சோர்வும் பஞ்சியும். அதோடு ஒரு பயம். எனக்கெதுவும் நடந்து விடுமோ என்ற விதமான அச்சம். நான் மனத்தை நன்ருகத் திடப் படுத்திக் கொண்டேன். எல்லோ ரையும் அம்மாமார் இப்படித் தானே பெற்று விட்டிருக்கிருர் 'களென்று என்னை நான் சமாதா
னப் படுத்திக் கொண்டேன்.
முன்று மாதங்களுக்குப் பிறகு வயிற்றுக்குள்ளே ஏதோவொன்று ஊருகிறது போல. , எறும்பு ஊருமே அப்படித்தான். மாதம் ஆருண பிறகு அசைந்து புரளத் தொடங்கி விட்டது. வயிற்றில் கை வைத் துப் பார்க்கிறதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம். அவரும் அப்படிப் பார்த்திருக்கி முர். அப்போது அவர் முகத்தை யல்லவா பார்க்க வேணும்? முகம் எப்படி மலர்ந்திருக்கும் சில சமயங்களில் இடிக்கிற இடி யிலே கட்டின சீலை அவிழ்ந்து விழுகிறது போல இருக்கு ம். ஆந்த இடி ஆண்குழந்தை இடிக் கிற இடிதான்கு ஆளுல் அவர்
97
தனக்குப்
பெண் குழந்தையே \வேணுமென்று அப்போது சொன் ஞர்.
அவர் வாக்குப் பிசகவில்லை. மூத்தவள் வந்து பிறந்தாள். குடும்பத்துக்கு மூத்தது பெண் ஞக வந்து பிறந்தால் அந்தக் குடும் படம் சீருஞ் சிறப்புமாக நல்லா இருக்குமென்று சொன் ஞர்கள். அந்த ச் சமாதானத் தைக் கேட்டு நான் மனமாறி னேன். அடுத்ததாவது ஆணுக வந்து பிறக்குந்தானே என்ற நம்பிக்கையில் மனதைத் திடப் படுத்திக் கொண்டேன்.
இரண்டு வருஷம் கழித்து அடுத்தவளும் வந்து பிறத்தாள். அப்போது டொக்டர் அவரிடம் Gas LIT ri:
இரண்டு பிள்ளை பள் போதும். இனிமேல் த  ைட செய்து விடுவம்
இல்லை ஐயா th92r. பிள்ளை ஒண்டு னுேம் svarsg அவர் தன் மனக்குறையைச் சொல்லி அதற்கு மறுத்துப் போட்டார். டொக்டரும் அவரை வற்புறுத்தவில்லை. அவருக்கும் தெரியுந்தானே! ஆண்தான் எள் களுக்குக் கிடைக்கக் கூடிய நல்ல முதல் பெரிய சொத்து. பெண் ணென்ருல் உள்ளதையும் வழிச் சுத் துடைச்சுக் கொண்டு போய் விடுங்கள். மூத்ததுகளாகப் பிறந் திருக்கிற பெட்டைகளைக் கரை சேர்கவாவது எங்களுக்கொரு பொடியன் வேணுமென்றுதான் தானும் அவரும் அப்போது நினைத்துக் கொண்டோம்,
ஆண்குழந்தையைப் பெறுவ தென்பது இனிமேல் எங்களு டைய கையில் இல்லை. இது எல் லாம் கடவுள் செயல் என்று தம்பி தானும் அவருமாகத் தெய் வங்களுக்கு நேர்த்திக் கடன்கள்

Page 51
வைத்தோம். கோயில் விரதங்கள் ஒன்றும் தப்பாமல் பிடித்தோம்.
மூன்ருவதும் வந்து பிறந்தது. அதுவும் எங்களுக்கு ஏமாற்றத் தான். சோதிடமும் எங்களை ஒவ் வொரு தடவையும் ஏமாற்றிக் கொண்டே வந்தது.
ஒவ்வொரு சந்தர்ப்பமும் எங் களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக் கக் கொடுக்க எனக்கும் மனதில் ஒரு ஓர்மம் எப்படியும் ஒரு ஆண் பிள் ளை பெற்றுப்போட வேண்டுமென்ற வைராக்கியம்.
நாலாவது வயிற்றில் வந்து உதித்தது.
இது ஆளுகப் பிறந்தால் குடும்பத்துக்குக் கூடாதென்று சொன்ஞர்கள். அடுப்புக்க்ல்லும் நெருப்புக் கொள்ளியும் போல குடும்பத்தை எரித்துப் போடு மென்றும் சொன்ஞர்கள். கேட் கும் போது உண்மையில் பயமா சத்தான் இருந்தது. என்றலும் ஆண் குழந்தை ஒன்று வேணு மென்பதுதான் முக்கியம் .
நாலாவதும் ஆல்பத்திரியில் பிறந்தது. அந்தச் சமயத்தில் எனக்கோ என்னவென்று சொல்ல முடியாத களே. அந்த நேரத்தி லும் ஆவலை என்ஞல் அடக்கி வைத்திருக்க முடியவில்லே. தலை யைத் தூக்கி நேர்ஸிடம் மெல்
அ வ ள் உாதாரணமாகப் எபெண்" என்று சொன்னது என் க்ா தி ல் விழுகிறது. அதற்குப் பிறகு நடந்தது என்னவென்று எனக்குத் தெரியாது. சில மணித் தியாலங்கள்களுக்குப் பிறகு எனக்கு நினைவு திரும்பி சண்ணைத் திறந்து பார்க்கிறேன். அப்போ தும் நான் பிரசவ அறைக்குள்ளே கிடப்பதை உணர் கிறேன். எனக்கோ பெரிய வெட்கமாக இருக்கிறது.
அவருக்கும் எள்னைப் போல பெரிய ஏமாற்றந்தான். "இனி மேல் தடை பண்ணுவம்" என்று அவர் சொல்லிப் போட்டார். எ ன க்கு அது சம்மதமில்ல. எனக்கு ஒரு ஆண் குழந்தை வேணும். நாலும் பெண்ணுகப் பெற்றுப்போட்டு ஒன் ரு வ து ஆளுக இல்லை என்ருல் எங்களைப் போல முட்டுப்பட்ட சனங்கள் என்ன செய்ய முடியும்?
மூத்தவளுக்கும் வருகிற ஆடி யோடு பதின்மூன்று வயது முடி கிறது. இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கிருள். அவளும் பெரிசாகி விடுவாள். இப்பவும் நான் பிள்ளைப் பெற்றுக் கொண் டிருக்கிறது உண்மையிலே வெட் கந்தான். ஆளுல் என்ன செய்கி றது? ஒத்தைக்கு ஒன்முவது ஆண் பிள்ளை வேணுமே
இந்தக் கோசு நம்பிக்கை யாக ஆண்தான் பிறக்கும். வயிற் றிலே வந்த உடனையே சந்நிதி முருகனுக்கு நேர்த்திக்கடன் வைத்துவிட்டேன். குழந்தை அளவு வெள்ளிய்ாலே வே ல் அடித்துத் தருவதாக, வயிறும் முந்தின மாதிரிப் பரந்தில்லை. மேலுக்கெழும்பிக் கராக நிற்கி றது. வலது கெண்டைக் காலிலும் தொடையிலும் த ர ம்புகள் வெடித்துக் கிடக்கின்றது. எழும் புகிறது இருக்கிறது வலது கையை ஊன்றித்தான்.
அ வரி இரகசியமாக Go
சோதனையும் செய்து பார்த்து
விட்டார். ஆறு மாதத்துக்குப் பிறகு என்னுடைய சலத்தை எடுத்து சுத்தமான ஒரு போத் தவில்விட்டு, சீலைத் துண்டொன் ருல் அதன் வாயை மூடி இறுகக் சட் டி ஒரு கிழமைவரையும் வைத்தார். பிறகு அதை எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் வடித் துப் பார்த்தார்.*சிவப்புக் கிருமி தெரிஞ்சால் பெண், வெள்ளைக்
98

கிருமியெண்டால் ஆண்" என்று செல்லிக் கொண்டு எ ன் னை க் கவனமாகப் பார்க்கும்படி சொன் ஞர்.
நான் கவனமாகப் பார்கின் றேன். எல்லாம் வெள்ளைக் கிரு மியே தான், எல்லாம் வெள்ளைக் கிருமிதான் எனக்குத்தெரிகிறது. அவரும் நன்ருகக் கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன் ஞர், "ஒமோம் . . இந்த முறை ஆம் பிளைப் பிள்ளைதான்"
எனக்கு உடம்பு இப்போது நல்லாத் தொய்ந்துபோப் விட் டது. எழும்பி நடக்கிறதுக்கும் முடியவில்லை. தலைச் சுற்று. கிறுதி இதோடுதான் அன்றைக்கொரு நாள் நாங்கள் பட்டபாடு. இரவு பதினுெரு மணிக்கு மேல் இருக் கும், கந்தவனக் கோயிலில் ஒன் பதாம் திருவிழாவுக்கு அந்தக் காலத்திலே சுடுகிறது போல வெடிச்சத்தம் வீட்டுக்கு வடக்கே கேட்கிறது. தொடர்ந்து வாண வேடிக்கை நடக்கிறது போல இரண்டு மூன்று மணித்தியால மாகக் கேட்டுக் கொண்டிருக்கி றது. கடற்கரையில் குடி இருக் கிற சனங்கள் குஞ்சு குருமன் களைத் தூக்கிக் கொண்டு உயி ருச்குப் பயந்து ஆத்துப்பறந்து ஒடி வரு கி ரு ர் க ள். சுட்டுக் கொண்டு ஊருக்குள்ளே வாருன் கள் என்ற செய்தி எல்லா இட மும் பரவுகிறது.
நாங்களும் படுத்து கிடந்த பின்ளை குடடிகளைத் தட்டி எழுப் புகிருேம். அதுகள் ஒன்றுமறியா மல் பயத்திஞவே நடுங்குகிறர் கள். எனக்கோ நடக்க முடியாது. அந்த நிலையிலும் இளையதைத் தூக்கி தோ விற் போட்டுக் கொண்டு இடுப்பைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல நடக் கிறேன். அவர் ஒன்றை த் Garrafi) Curt Gal Gas TaiwG மற்றதுகளைக் கையில் பிடித்த
99
படி மூத்தவளையும் கட்டிக் கொண்டு எனக்குப் பிள்ளுல் வரு கிருர், நாங்கள் மாத்திரந்தாஞ இப்படி? இந்தப் பகுதியிலுள்ள எல்லாக் குடும்பங்களும் வீடு வாச லைக் கைவிட்டுவிட்டுப் புறப்பட்டு விட்டார்கள். நாங்கள் இரவோடு இரவாக அந்த நடுச் சிாமத்தில் இரண்டு மை ல் தூரம் வரை நடந்து, அவருக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் போய்த் தங்கி னுேம்.
இரண்டு நாட்கள் அந்த வீட்டில் ந்ாங்கள் தங்கி இருந் தோம். அதன் பிறகும் இன்னெ ருவர் வீட்டில் தாங்கள் ஒண்டிக் கொண்டிருப்பது சரியா? வேறு வழி இல்லாமல் திரும் பவும் பயந்து பயந்து எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
அதன் பிறகு எந்த தாளும் கடலிலிருந்து பீ ரங் கி வெடி வெடித்துக் கொண்டே இருக்கி றது. பொழுது பட்டால் தாங் கள் வெளியே போவதில்லை. பீரங்கிக் குண்டுகள் ஊருக்குள்ளே வந்து விழுந்து கொண்டிருக்கின் றன. ஆருடைய தலையில் எப் போது வந்து குண்டு விழுமோ என்று எல்லோருக்கும் ஒரே பயம். ஐஞ்சு மாதங்களுக்கு முள் பு கணவஞ்ேடு படுத்திருந்த ஒரு மனைவியின் தலையில் பீரங்கிக் குண்டொன்று விழுந்து அவள் செத்துப் போஞள். இப்போது இரவென்றும் பகலென்றும் வித்தி aurraváldiðav; srašus&am i apibró எப்போதும் குண்டுகள் வெடிக் கின்ற சத்தங்கள்.
ஒருநாள் விடியப்புறம் இரக சியமாக வந்து ஊரை வளைத்துப் பிடித்துக் கொண்டார்கள். வீடு வீ டாகத் துப்பாக்கிகளோடு வந்து வீட்டில் இருந்த ஆண்களை எல்லாம் பிடித்து கயிற்றி ல் பிணைத்துக் கட்டி க் கொண்டு போய் கடற்கரையிலுள்ள ஒரு

Page 52
au m7 9a as aV nT aks) di; 4BlʻLugl.—-ğ35iâ குள்ளே விட்டு குண்டு போட்ட தாக ஊரில் ஒரு கதைஉலாயவிது: அயல் வீட்டில் ஒரு பொடியன். என்னுடைய மூத்தவளின் வயது தான் இருக்கும், தாய்க்கு முன் ஞல் அவனை இழுத்துப் போட் டுச் சுட்டுக் கொன்ருர்கள். மூத் தவளும் ஆணுக இருந்திருந்தால் கட்டாயம் சுட்டுத்தான் இருப் பார்கள். நல்ல காலம். அவரும் அன்று வீட்டில் இல்லை. கோண் டாவிலுக்கு மே சன் வேலைக் கென்று போனவர், ஒருகிழமை அவர் அங்கேயே தங்கிவிட்டார். அங்கேயும் என்ன நடந்துதோ என்று எனக்கும் பயமாகத்தான் இருந்தது.
ஐம்பத்தெட்டாம் ஆண்டு தொடக்கம் இப்படித்தான் அடிக் கடி கொல்லுகிருர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் இப்போதுதான் அந்தக் கொடுமையை நாங்கள் ட்டுக் குள்ளே அநுபவிக்கிருேம். ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கன் படு கிறபாடு. ஐயோ! அதை எப் படிச் சொல்லுகிறது!
இந்தக் கலக்கத்துக்குள்ளே ஒருநாள் பின்னேரம் எனக்கு நாரி உளைவு ஆரம்பித்து, சலமும் அடிக்கடி போய்க் கொண்டிருச் கிறது. எனக்கு நெடுக இப்படித் தான்; இரண்டு மூன்று நாட்க ளுக்கு சண்டி நோக்காடு வந்து வருத் தி க் கொண்டிருக்கும் இராச நோக்காடு எழும்பினல் தானே பிள்ளை பிறக்கும். நான் வீட்டுக் கரைச்சல்களை நினைத்து உடனே ஆஸ்பத்திரிக்குப் போக விரும்பவில்லை. அடுத்த நாள் ப7 ர்த் துப் போவோமென்று பொறுத்திருந்தேன். ஆனல் இத் தக் கோசு கொஞ்சம் வித்தியாச மாக இருந்தது. அடிவயிற்றுக் குள்ளே அட்ைசிக் குத்துகிறது. இருக்கக் கிடக்க முடியவில்லே.
Ο
ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்று அவர் அவசரப்படுகிருரர். எப்படி அங்கே இப்போது போக முடியும்? ஆறு மணிக்கு ஊரடங் குச் சட்டம். இப்போது நேரம் ஒன்பது மணிக்கு மேலாகி விட் L-35. Gausitarai Qsnigan audh காரில் கட்டிக் கொண்டு யாழ்ப் பாண ம் பெரியாஸ்பழிதிரிக்கு ஒரு பிள் ஃாத் தா ச் சி  ைய க் கொண்டு போனவர்களையும் சுட் டுத்தானே கொன்றவர்கள். எப் படி நம்பி இந்த நேரத்தில் ஆஸ் பத்திரிக்கு வெளிக்கிடுகிறது?
விடியும் வரையும் நா ன் பொறுத்திருக்க நினைத்தாலும் அது முடியாது. அக்கம் பக்கத்து வீடுகளில் குடியிருக்கும் பெற்றுப் பெருகிய கிழவிகள் சிலர் என் னைக் கவனிப்பதற்கு வந்திருக்கி முர்கள். எனக் கு இப்போது இரண்டு வருஷங்களுக்கு முதல் செத்துப்போன அம் மா வின் நினைவு வருகிறது. என்ன சொள் ஞலும் மாமியாவது இருந்திருந் தால். . . அழுதாலுமென்ன தொழுதாலுமென்ன வேறு யாரா வது வந்து பெற்றுத்தரவா GumáIgyðasir?
எங்கள் வீட்டின் ஒரு அறைக் குள்ளே நான் கிடக்கிறேன். கரணம் தப்பினுல் மரணம் என்ற நிலை
"ஐயோ. அம்மா அம்மா." நான் வாய்விட்டு மெல்ல முன குகுறேன்.
குழந்தை பிறந்து விட்டது.
என்ன குழந்தை.. eroire"
குழந்தை... அறிய வேணு மென்று ஒரே ஆவல்
"வேறை என்ன நீ நிவரச்சு நினைச்சுத் தவமிருந்தது போல ஆம்பிளைப் பிள்ளைதான்" என்று

ஒரு கிழவி சொல்வது எனக்குச் செவியில் விழுந்தது.
"ஐயோ எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டாம். என்றை பிள்ளையையும் சுட்டுக் கொண்டு போடுவன்கள். ஆம்பிளைப்பிள்ளை
வேண்டாம். வேண்டாம்."
இதென்னடி புதினம், போனதடவை பொம்பிளைப்
பிள்ளை எண்டவுடனே மயக்கம் போட்ட பொடிச்சி, இப்ப ஆம் பிளைப்பிள்ளை எண்டு சொல்லவு மல்லோ பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிருள்" என்று இன்ஞெரு கிழவி சொல்வது எனக்கு லேசா கக் காதில் வந்து விழுகிறது.
இந்தப் பிரசவமும் முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட் டது. குழந்தைக்கு இ ன் னு ம் பெயர் பதியவில்லை. ஆஸ்பத்திரி யில் என்ருல் மூன் ரு ம் நாள் துண்டு வெட்டி வீட்டுக்கு வரும் போதே அவர் பெயர் பதிந்து விடுவார். இன்றுதாள் பதிவுகா ரன் வீட்டுக்கு அ வர் போப் இருக்கிருர், ஆணுே பெண்ணுே குழந்தை கள் எல்லாருடைய
பெயர்களிலும் ஒற்றுமை இருக்க
வேணும்: மூத்தவளின் பெயரை அண்டித்தான் இளையவர்களுக்குப் பெயர் சூட்ட வேணும் என்பது தான் அவர் திட்டம், மூத்தவள் இந்திரகுமாரி. அடுத்தவர்களும் எல்லாரும் குமாரிகள்தான். இது கடைக்குட்டி. இந்தப் பெயரும் ye iš AS GAu af sir G Lu au G gur rr C9 பொருந்தி அல்லவா வரவேணும்? இதுக்கென்ன பெயர் வைக்கலா மென்று என்னேடு கலந்தாலோ சித்துக் கொண்டுதான் ஆவர் இன்று போயிருக்கிருர்
இவ்ன் ஒருவாறு தள் கதை யைச் சொல் லி முடித்தாள். நான் இவள் முகத்தைக் கூறு குறிப்பாகப் பார்க்கிறேன். இவள் கண்கள் கலங்குகின்றன. இவளு டைய கண்ணிருக்கான asmtpr ணத்தை நான் கேட்க விகும்ப வில்லை. என் கண்களுந்தான் கலங்கு கின்றனவே. இன்று எங் கள் கண்ணிருக்கான காரணம் எல்லாருக்குந்தாள் தன் ரு கத் தெரியுமே!
நான் என் முன்தாசையை இழுத்துக் கண்களைத் துடைத் துக் கொள்ளுகிறேன். என் மனத் திலெழுந்த ஒரு சந்தேகத்தை நான் இவளிடம் கேட்கத்தானெ வேணும்!
*ér6bavrruh Joff. 2 circo pr கடைக்குட்டி gub Sðarsýrðar தானே அதுக்கென்ன பெயர் வைக்க உன்ரை, அவர் இன்று போயிருக்கிருர்?"
இவளும் தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு, என் கண்களுக்குள்ளே கூர்மை பாகப் பார்த்த வண்ணம் மெல் லச் சிரித்துக் கொண்டு சொல் லுகிள்.
'a on F surthdirteir வைக்கப் போயிருக்கின்ருரர். ஞானகுமாரி?
இவள் சொல்வி முடிக்கும் போது ஒரு குண்டென்று வெடிக் கிறது; மிகத் தூரத்தில் என்று சொல்லமுடியாது.
நான் துடித்துப் பதைத்துக் கொண்டு எழும்பு கிறேள். "gouryl Tairapur Q unt us au sir எங்கே நிற்கிருனே!"
d
10

Page 53
அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் இரண்டாவது 'அலை"
யூரி குலோஸ்தேவ்
அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தம் செய்து கொள்ளலாமென்று 1946 ம் ஆண்டிலே சோவி யத் யூனியன் பிரேரித்தது. ஆனல் அத்தகைய நடவடிக்கை எடுக்க வாஷிங்டன் விரும்பவில்லை. மாழுக, சோவியத் யூனியன் மீது அணு குண்டுத் தாக்குதல் நடத்தி அதை ஆக்கிரமிப்பதற்கான திட்டங் களே அது அப்பொழுதே வகுத்தது. சென்ற 40 ஆண்டுகளில் இது போல் பன்முறை நடந்து உள்ளது. முக்கியமாக சோவியத் யூனிய னின் முன்முயற்சி காரணமாக வாயு மண்டலத்திலும், விண்வெளி யிலும், கடலுக்கு அடியிலும், அணு ஆயுத சோதனைகள் நடத்து வதைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் 1963 ல் கையெழுத்திடப்பட்டது.
உலகெங்கிலும் அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டி ருப்பவர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருப்பதானது இன்னமும் சக்தி வாய்ந்த திட்டத்தை வகுக்க உதவுகிறது. சோவி யத் யூனியனின் உதாரணத்தைப் பின்பற்றி, அணு ஆயுத சோத னைகளை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்காவையும் அதன் நேட்டோ" நிறுவனக் கூட்டாளி நாடுகளையும் வற்புறுத்துவது. சமாதானத்திற் காகப் போராடுவோரின் வெகுஜன இயக்கத்திற்கு உடனடியான குறிக்கோனாக ஆகிறது,
அணுகுண்டுக்குப் பலியானவர்சளுக்கு அனுதாபம் தெரிவித்து உலகம் முழுவதும் துக்கம் அனுஷ்டித்த பொழுதுகூட, இந் த க் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை நியாயப்படுத்த அமெ ரிக்க ஜனதிபதி ரீகன் வெட்கப்படவில்லை. அது ஒரு குற்றமல்ல வென்றும் "வரப்பிரசாரம்" என்றும் அவர் சுருதுகிருர்,
அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் குஞமிச ரீதியான மற் ருெரு புதிய அம்சம் என்னவெனில், அது இப்பொழுது நகர தெருக் களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்ட வடிவத்தில் மட்டும் நடைபெற வில்லை. பல நாடுகளின் அரசுகளே தங்கள் பகுதிகளில் அணு ஆயு தங்களற்ற மண்டலங்கள் ஏற்படுவதற்கு உரிய நடிவடிக்கைகள் எடுக்குமாறு வற்புறுத்துகின்றன.
சோவியத் யூனியனைப் பொறுத்த வரையில், அணு ஆயுதங்க ளால் ஏற்படக்கூடிய பேரழிவிலிருந்து மனித சமுதாயத்தைப் பாது காப்பதற்காக அது தன்னுல் இயன்றதையெல்லாம் செய்து வருகி றது. பூமியில் அணு ஆயுதப் போட்டியை நிறுத்துமாறும், விண் வெளிக்கு அது பரவாமல் தடுக்குமாறும், அணு ஆயுதங்கள் உற் பத்தி செய்து குவிக்கப்படுவதை நிறுத்துமாறும், இறுதியில் அவற்றை அடியோடு ஒழிக்குமாறும், முழுமையான சர்வாம்சப் ப ைடக் குறைப்புச் செய்யுமாறும் சோவியத் யூனியன் கேட்டுக் கொள்ளு கின்றது. O
Η 02

மல்லின்கயின் உழைப்பு வளர்ச்சியை நாம் மனதாரப் பாராட்டுகின்ருேம். அது மேன்மேலும் வளர தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வேர் பாய்ந்து செழிக்க எமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
N/
N ŠRIF;}
உறுதிக்கும் உத்தரவாதத்திற்கும் நேர்மையான ஸ்தாபனம் கண்கவர் தங்க நகைகளை காலம் போற்றும் புதிய டிசைன்களில் நியாய விலையில் நிறைவுடன்
குறித்த நேரத்தில் பெற
அங்கம் மின்னும் தங்க நகைகளின் அணிவகுப்பினை இங்கே காணுங்கள்
சிவயோக நகை மாளிகை
54, செட்டியார் தெரு - கொழும்பு - 13.

Page 54
கொழும்பில் -
தற்கால நவீன முறைப்படி
சிகையலங்காரம் செய்வதற்குப்
பொருத்தமான இடம்
*சலூன் டி லீலா ஒன்றே
சலூன்களுக்குத் தேவையான நவீன ரக மின்சார உபகரணங்கள், ஆயுத சாதனங்கள், பவுடர், கிறீம், வகையருக்கள், மற்றும் தேவையான சாமான்கள் ஒருங்குசேர நம்மிடம் கிடைக்கும்.
"சலூன் டி லீலா 24, ழறி கதிரேசன் விதி ~ கொழும்பு-13.
54602R
 

நவ இலக்கிய வடிவங்களை தோற்றுவித்த சரித்திர சமூகக் காரணிகள்
கனகசபாபதி நாகேஸ்வரன்
நவ இலக்கிய என்ற சொற் றும் பாகுபாடு செய்வதற்கு
ருெடர் தற்காலத்திலே இலக்கிய விமர்சகராலும், இலக்கியம் பயி லும் மாணுக்கர்களாலும், பிற ராலும் பெரிதும் ஈடுபாட்டுடன் பிரயோகிக்கப்படும் ஒன்ருகிவிட் டது. கல்வியில் நாட்டமுடை யோர் தாம் பயிலும் பாடங்களி லுஞ் சரி, சிந்தனைகளிலுஞ் சரி ஏதேனும் புதியதாகவே பயில வுஞ் சிந்திக்கவும் வேண்டும் என விழைகின்ற இக்கால கட்டத்தில்
இலக்கியத்திலும் புதுமைகாணும்
வேட்கை ஏதேர் தற்செயலாக உருவானதொன்றல்ல. வரலாற் ருேடும், சமூகத்தோடும் தொடர் புடைய ஒரு துறை இலக்கியத் துறை. சரி, இக்காலத்திலுஞ் சரி இலக் கியத்தின் வரலாறும், சமூக வர லாறும் இணைந்தும் பிணைந்துமே வந்துள்ளன. இலக்கிய வரலாறு வேறு, இலக்கியத்தின் வரலாறு வே று என்பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. இலக்கியத்தின் வரலாறென்பது பொது வாக மொழி வரலாறு சார்ந்ததாக வும், சிறப்பாக வசனத்தோடும். கவிதையோடும் தொடர்புடை யதாகவும் இருப்பதனைக் கருத் திலே கொள்ளல் வேண்டும். *இலக்கிய வரலாறென்பது கால தேச வரித்தமானங்களுக்குட்பட் டதாகவும். அரசியல் சார்ந்ததா கவும் ஆட்சிச் சிறப்போடும் சிறப் பின்மைகளோடும் தொடர்புடை யதாகவும் அமைவது.
"முன்னைய இலக்கியம்" என்
றும், நவீன இலக்கியம்" என்
t
பண்டைக்காலத்திலுஞ் ,
முன்னர் பழைய இலக்கிய வடிவங்களதும் அவற் றினை உருவாக்க ஏதுவாயிருந்த சரித்திர சமூகக் காரணிகளையும் சற்று நோக்குவது இவ்விடத்தில் பொருத்தமுடையதாகும்.
ஐம்பெருங் காவியங்களோ அல்லது சங்க இலக்கிய வகை களோ அதற்கும் மேலாக சூத் திர வடிவிலே இலக்கண விதிக ளாக அமைந்த தொல்காப்பி யமோ பிற நிகண்டுகளோஇவைகள் சரித்திர சமுகக் கார ணிகளினல் அதி க ம் பாதிப்ப டைந்தனவென்ருே அல் ல து பா தி ப் பி ஞ ல் உண்டானவை என்ருே கருத முடியாது. ஆனல் இவற்றின் உள்ளடக்கத்திலுஞ் சரி, வடிவத்திலுஞ் சரி சரித்தி
ரத்தின் கூறுகளும், சமுக நடை
முறைகளும் இடம் பெற்றுள் ளதை அறிய முடியும்.
இன்னுமொன்று முன்னைய
இலக்கிய வடிவங்களது தன்மை
அதற்கும் முன்னைய இ லக் கி ய நோக்கினையோ, அல்லது கொள் கையினையோ சாராததாக இருக் கவில்லை. அதாவது ஒரு நூல் உருவாவதற்கு முன்னர் அதற்கு முன்னுள்ள நூல்களைத் தழுவிய தாகவோ, சார்ந்ததாகவோ தான் அமைந்தனவென்பதையும் நோக்குதல் வேண்டும். முதனூல், வழிநூல், சார்புநூல் மரபில் விதிமுறை சார்ந்ததாகவும், விழி களிலிருந்து விலகிச் செல்லாம அலும், அதிகளவில் மாறுபாடுக 4.
05:

Page 55
ளைக் கொண்டிருக்காமலும், நூல் செய்தனர். பிறிதொரு வகை யில் சொன்னல், வரம்புமீறிய தாயும், கட்டுப்பாடுகளைத் தகர்த் தெறியும் வகையிலேயும் இலக்கி யம் டடைக்கவோ அல்லது புதி யதான இலக்கிய வடிவங்களைத் தோற்றுவிக்கவோ முனையவில்லை. இதற்கான சரித்திர சமுகக் கார ணிகள் சிலவுண்டு. ஒன்று, கல்வி நிலையில் இருந்த கட்டுப்பாடுகள். "இலக்கியத் துறை தனித் த வொரு மொழி சார்ந்த துறை யாக அ ைம ந் தி ருந்த தோடு தனித்து அம்மொழியினது கூறு களிஞலேயே இலக்கியம் படைக்க வேண்டுமென்ற உணர்வுமிருந் 应g列·
தமிழ்க் கவிதைத் துறையினை எடுத்துக் கொண்டால் யாப்பு எவ்வாறு செய்யுளுக்கு வரம்பாக விதிமுறையாக அமைந்ததோ, அவ்விதிகளுக்குட் கட்டுப்பட்டு செய்யுளியற்றியதோடு untill | விகாரங்களையும் து ரு வி யா ரா ய்ந்து, யாப்புக்குள்ளேயே புதிது படைக்கவும், புதிது காண வும், புத்திலக்கியவாக்க முயற்சி களை மேற்கொள்ளவும் முனைந் தளர். இதனுலேயே நாகபந்தம், அட்டாந்தம், கோ மூ த் தி ரி போன்ற இயற்றத் தொடங்கினர்.
பழந்தமிழ் இலக்கிய வடி வங்களின் தோற்றத்திற்கு அவ் விலக்கிய கர்த்தாக்களது தகுதிப் பாடு காரணமாயமைந்ததென்ப தும் பிறிதொரு சமுகக் காரணி யாகும். அதாவது கொள்கை களுக்கும், சமூக இயக்கத்திற் கும், மன்னராட்சிக்கும் வ காட்டுவோணுகவும், நீதி சொல் அலுபவளுகவும் இலக்கிய கர்த்தா கணிக்கப்பட்டமையாலேயே புல வரும், கணக்காயரும் சமூகத் தலைமைத்துவம் பெறக் காரண மாயிற்று. இந்த உணர்வு தமி ழிலக்கியத்தில் நீண்ட காலமாக
கவிதை வடிவங்களை
வேரூன்றிய காரணத்தாலேயே பிறமொழி சார்ந்த இலக்கியங் களைவிடத் தமிழிலே பழைய இலக்கியங்களின் தொகை அதி கரித்துள்ளது.
ஒப்பீட்டளவில் நவீன இலக் கியங்களின் தோற்றப்பாட்டி னுக்கு முன்னர் இலக்கிய வாக் கத்திலே- சிருஷ்டி கர்த்தாவி னுடைய மேதாவிலாசம், கல்வி, அறிவு, சமத்காரம், வித்துவம், நூலறிவு, நுண்ணறிவு கவனத் திற்கெடுத்தக் கொள்ளப்பட் டது. "நூலாசிரியனது" மதிப் பால் நூலின் உயர்ச்சியும் உச்சி மேற் கொள்ளப்பட்டு மதிக்கப் Ull-gil.
"நவீன இலக்கியம்" சிறப் பாக "வாழ்க்கைமுறை மாற்றம்" என்ற அம்சத்தை அடிப்படை யாகக் கொண்டது. "வாழ்த்கை அமைப்பு" மாறுபாட்டைக் கரு தா து வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட தாக்கங்களை ம ன ங் கொள்வதுதான் அவசியமானது. "தமிழ் இலக்கியத்தின் நவ இலக் கிய வடிவங்கள்" என்று கருதும் போது, சிறப்பாகத் தமிழ் நாட்டு வரலாற்றினதும், தமிழ் மக்களதும் வாழ்க்கை மாற்றத் தினையும் பற்றி அறிவது அத்தி யாவசியம். "இலக்கியத் தாக் கம்" என்பது தமிழிலக்கியத்திலே ஏற்பட்டுவிட்டதென்ற அ பி ப் பிராயமே இதற்கு மூல காரண
மாகும்,
தென்னிந்திய வரலாற்றில் ‘தேசியவாதம்" என்று பல்வேறு
மாற்றங்களையும் சமூகத் தி ன்
அடித்தளத்தில் ஏற்படுத்திய தென்பதற்கு ஆதாரங்கள் அதே கமுண்டு. வரலாற்று நோக்கில் சுய மொழிக் கல்விக்குள்ளும் ஆங் கிலக் கல்வி புகுந்தது பாரியள விலே மாற்றங்களைத் துரிதப் படுத்தி விட்டது.
106.

கல்விச் சீர்திருத்தம் இந்திய வரலாற்றில் சிறப்பாக நடை முறை விகற்பங்களை ஏற்படுத்தி யதோடு மக்களது மனுேபாவத் திலும் சிந்தனையிலும் மேலைப் புல நாகரிகத்தின் சு வடுக ள் வே ரூ ன்ற த் தொடங்கிற்று. துடிப்பும், திகிலும் நிறைந்த ஆங்கில வாழ்க்கை முறைகளைப் பற்றிய விளக்கங்கள் பரந்து மக் களுட் சுவறியது. அத் து டன் எல்லா வகையான விடயங்களை யும் கிரகித்துக் கொள்ள வேண் டுமென்ற சாதாரண மனிதனது வேனவா காலப் போக்கிலே சமூகத்தினது பொதுத் தேவை யாக வளர்ந்துவிடவே, ‘நவீன இலக்கிய முனைப்பும் எழுச் சி பெறத் தொடங்கியது. வர லாற்று நோக்கில் படையெடுப் புகளும்: ஆங்கில ஆட்சிக்காலத் தின் பாரிய மாற்றங்களும், பிற மொழித் தொடர்புகளும், வர்த் தக கலாச்சார உறவுகளுங்கூட இந்த 'நவீன இலக்கிய" முனைப் புக்கு உந்துசக்திகளாக அமைந் தன, னும் ஆங்கிலச் சொல் குறிப்பி டும் அத்தனை அம்சங்களுக்குள் ளும் தமிழ் மக்களது உணர்வும், உள்ளமும் சிக்குண்டு விட்டன. இப்பண்புகள் புத்திலக்கிய வடி வங்களைத் தோற்றுவிக்கலாயின. வசன கவிதை, சிறுகதை, நாவல் உரைநடையாலான குறுங்காவி யங்கள்; கட்டுரைகள், விமரிச னங்கள் என முளைகொள்ளலா usଜor.
நவீன இலக்கிய வடிவங்க ளின் தோற்றத்திற்கு இ ன் னு மொரு முக்கிய சமூகக் காரணம் "மனிதன் தனிமைப்படுத்தப்பட் டமையாகும். தனிமனிதவாதம். தனிமனித முதன்மை அழுத்த மும், வளர்ச்சி விகCப்பும் பெற்ற காலகட்டததில்தான் நவீன இலக்கியத்தின் வீருந்த பாதிப்பு இலக்கியத்தின் வடிவத்திலேயும், உள்ளடக்கத்திலேயும் புகுந்து
07
*வெஸ்ட்ரைஷேசன்" என்
செறிந்தது. பேராசிரியர் கைலா
சபதி கூறுவது போலவே, ஆத் மாவின் அபிலாஷைகளுக்கும், உணர்வுகளுக்கும் தீனி போடுவ தற்காகவே இலக்கியம் சிருஷ் டிக்க வேண்டிய தேவையும் கட் டாயமும் ஏற்பட்டது. இதற் கான பிரதானமானவொரு ஊட கமான "மொழி க் காரணத்தை யும் இணைத் துப் பார்ப்பது ரஸ் தருவதாகும்.
ஆங்கில மயப்பட்ட தமிழ்ச் சொற்களினல் கட்டப் பட்ட "வாக்கிய அமைப்புக்கள் தனி மனிதஞெருவனையோ அல்லது தனி மனுஷியொருத்தியையோ, படிக்கும் பொழுது அதிக ம் பாதிப்புறச் செய்தது என்பது
26R60).
தமிழ் வாக்கிய அமைப்பு கட்டறுந்த- விதிமுறை நெகிழ்ச் சியுடனுன பிரயோக நிலையில் புதிய தொ ரு "உரைநடைத் தாகம்" அறிந்தோ அறியாமலோ அறிமுகமாகி இடம் பிடித்துக் கொண்டது. எழுத்தாளன். வாசகனது உண்ர்வுகளுக்கு மதிப் பும், சிறப்பும், அதிக முதன்மை யும், முன்னுரிமையும் கொடுத்து எழுத வேண்டிய தேவை உண் டாயிற்று. இதனுல் நாவலிலக்கி யம் புதிய இலக்கிய வடிவமாக கருக்கொள்ளுகின்ற வரலாற்றுத்
தேவையினை உணர்கின்ருேமல் லவா?
நவீன இலக்கிய வடிவங்க
ளில் அதிகம் முதன்மை பெற் றுள்ள நா வலி லக் கி யத்தின் ஆரம்ப கால வெளியீடுகளில் இந்த இரு வேறுபட்ட நாகரிகத் தினது கலப்பும் இடம் பெற்ற மைக்கு, ஆரம்பகால நாவலாசி ரியர்களுக்கிருந்த மரபுக் கலாச் சாரத்தினது தோய்ந்த அனுபவ மும், அறிவும், நவீன கல்வியி னது சங்கமும்தான் தலையாய காரணம் எனச் சொல்லலாம்.

Page 56
நாவல்களிலிருந்து பெறப் படும் "முதலை புங்கம் வேரைச் சுவைத்தமை" போன்ற தனித் துவ இன்பச் சுவை விரிக்கில் கட்டுரை நீண்டுவிடும். ஆயினும் நவீன நாவல்களது தோற்றப் பா டா னது மேற்குலகிலும், கீழையுலகிலும் பல்வேறு இலக் கியக் கோட்பாடுகளையும் கூடவே தோற்றுவித்துள்ளதென்பதனை யதாத்தவாதம், பொருள்முதல் வாதம், தேசியவாதம், இயற் பண்பு வாத ம் ஆகியவற்ருல் கண்டுகொள்ள முடியும் என்ப தனை மட்டும் சுட்டி இவை நவீன இலக்கிய வடிவத்தின் தோற்றத் தோடு நிகழ்ந்த பக்க விளைவு களே என்றும் கூறிக் கொண்டு சிறுகதையின் தோற்றப்பாடுக ளைச் சற்றுக் கவனிப்போம்.
சிறுகதை வடிவம் தமிழில் தற்போது மெ ரு கு பெற்றுள் ளமை போன்று பழந்தமிழ்க் கதை மர பில் இருந்ததில்லை. பாட்டிக் கதைதான் பழந்தமிழ்க் கதை. செவிவழி வந்த வரலாறு தமிழிலக்கியக் கல்வி யில் பிர தான இடத்தினைப் பெறுகின்ற
தாயினும், தற்போதைய நவ இலக்கிய" வகையில் அதுவும் ஒரு சில சிறப்ப மி சங்களைக் கொண்டிருக்கிறது என்பதனை மறுப்பதற்கில்லை.
நாவல் படிக்க வேண்டும் என்ற மனித ஆசை, சிறுகதை
யையும் படிப்பதற்குக் காரண மாகிறது. சிறுகதையின் பண்பு களும், சிறுகதையின் "கரு" அல் லது உள்ளடக்கம், அல்லது சிறு கதைம் பொருள் நாவலிலிருந்து சற்று வேறுபட்டதாயினும் இரு வடிவங்களுமே சாதாரண மணி
தரது, ஏக்கங்கள், தாகங்கள், விருப்பு வெறுப்புக்கள், சடங்கு சம்பிரதாயங்கள், பா லியல்
விருப்புக்கள், பாலியற் பிறழ்வு
கள், காம இச்சைகள், கற்பி ழந்த நிலைகள், காதற் பிரிவுகள், பெண்கள் விடும் தவறுகள் என்
றின்ஞேரன்ன கதைப் பொருள்
களாகக் கொள்வனவாயுள்ளமை யால், இன்று விறுவிறுப்புக்கும். உள்ளத்தெழுச்சிகளின் விருப்பங் களுக்கும் இடந்தரும் நல்லதொரு வடிவங்களாக அமைந்துள்ளன.
சுருங்கக் கூறின் எவ்வெக் காரணங்களுக்காக மே லைத் தேசத்தில் நாவல்களும், சிறு கதைகளும் எழுதப்படுகின்ற னவோ- தோற்றம் பெறுகின்ற னவோ- அதேயளவு பயன் பாட்டெனும் விற்பனையுடனும் தமிழ் மொழி நாவல், சிறுகதை களும் "இலக்கியக் களத்தில்" செல்வாக்குப் பெற்றுள்ளதென்ப தனை மறுப்பதற்கில்லை.
நவ இலக்கிய வடிவங்களில் புதுக் கவிதையும் ஆராய்ச்சிக்
கட்டுரைகளும் விஞ்ஞான நோக்
குக்குட்பட்ட அறிவியல் (கட் டுரை) முயற்சிகளும் இடம் பெறு வன. இவற்றினைத் தகவற் தர வுகளாகவே கொள்ளல் வேண் டும். இவற்றின் பயன்பாட்டுக்
காலம் பூர்த்தியானதும், இத்தகு
வடிவங்களினை ஒதுக்கி விடுவது வும் தவிர்க்கவியலாததாகும்.
கலா சிருஷ்டிகள் எக்கால மும் நின்று நிலைத்து சிரஞ்சீவித் துவமாக வாழும் என்பதற்கு அநேக மொழிகளிலே நல்ல பல நூல்கள் உண்டு. அதுபோலவே நவீன இ லக் கி ய வடிவங்கள் தோன்றுவதற்குக் காரணமாய மைந்தனவற்றின் தேய்வு ம் (காரணித் தேய்வும்) இன்னும் புதிய சமூக க் காரணிகளது தோற்றப்பாடுகளும், மேலும் புதிய புதிய இலக்கிய வடிவங் களை யும் புத்தாக்கங்களையும் தோற்றுவிக்கக் கூடும். இது வரலாற்று நியதியுமாகும், O.
夏鲁虏

எட்டாவது நரகம்
- சோலைக்கிளி
நீ நரகத்தைப்பற்றியா அச்சப்படுகிருய் அது இலகானது அங்கே மலைப்பாம்புகள் ஆயிரமாய் இருந்தாலும் அஞ்சத் தேவையில்லை அதைப்பற்றி.
வேதம் சொல்வதைப் போல சீழிலாலான ஆறுகளும் செந்தீயில் காய்ச்சிய ஈயக் குழம்புகளும் பாவ ஆத்மாக்களுக்காய் படைக்கப்பட்டிருக்கலாம்
செவிட்டு மாலிக் அதன் அதிபதியாகி பலநூறு தடவைகளுக்கு ஒருதடவை 'பேசாமல் கிடவுங்கள்" என்று கட்டளை இடலாம்.
அழு குரல்கள் சொர்க்கத்தில் உள்ளோரை சிரமத்திற் குள்ளாக்கி அவர்களின் கோபத்தையும் சாபத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
நீ நரகத்தைப்பற்றியா அச்சப்படுகிருய்? நான் அதைப்பற்றி நினைப்பதே கிடையாது.
ஏழு நரகங்கள் உண்டென்று சொல்வார்கள் நாம் கொடுமைகள் நிறைந்த ஏழாவது நரகம்தான் சென்ருலும் பின்னெரு நாளில் மன்னிப்புக் கிடைக்குமாம்.
நான் நினைப்பதும் ஒரு பொட்டுப்பூச்சியைப்போல் பயந்து சாவதும் tosirsöfluGu கிடைக்காத 67 LLlllnteaJ ĝ5 5pv65LDmrub இந்த உலகத்தைப் பற்றித்தான்!
9

Page 57
வெளிக்கும் மலைக்கும் மேல் தொலைமிக்க வானத்தில் மிதக்கின்ற முகில் போல நடந்து சென்றேன் தனியே. திடீரெனக் கண்முன்னே
தோன்றிய தொரு கூட்டமே.
குளத்தினெரு புறத்திலே மரநிழலில் ܖ காற்றினிலே அசைந்தாடிக் கொண்டே இருந்த வனப்பில்
மிகுந்த "பொற் தபதில் பூந்திரளே."
வானத்துப் 'பால்வழி' யில் மின்னுகின்ற விண்மீன்கள் போன்று குளக் கரையிலே பரப்பியிருந்த கணக்கற்ற பூந்திரள் ஒனறுகூடி ஒரேவாறு தலையசைத்து ஆடி, ஆடி இருந்தவாறு மனங்கவரும asnri '...6QGulu. அன்றுஅங்கு குவிந்திருந்த பூந்திரள் பார்வைக்கு பத்தா பிரத்துக்கு மேல் இருந்தனவென நினைக்கிறேன் பக்கததுக் குளத்திலே
ரலைகள் பூக்களோடு
6طل"}
-வில்யம்வேட்ஸ்வொர்த்
குளத்தினுெடு புறத்தினிலே
தமிழாக்கம்: கே ஜி. அமரதாஸ்
ஒரு போட்டியிலே. ஐயமேது போட்டியிலே வென்றவை பூந்திரள். இதைப் போன்ற
உவகைமிகு
கூட்டமொன்றினைக் கண்டு மகிழ்வடையாக் கவிஞர் இருக்கிருருர் எங்கணுமே? கண்கவருமிக் காட்சியைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன்.
எனினும்அதனுல் எனக்கு கிட்டிய பயனைப் பற்றிய சிறிதேனும் நான்
உன்னவில்லை.
சி(9வேளை அமைதியில் அன்றேல் எண்ண்க் கடலில்
மூழ்கி அமளியில் கிடக்கும் அமயத்தில் தனிமையின்
6ðft 11.OfTC:5 அவ்வருமைக் காட்சி என் உள்ளக் கண் முன்னிலையில் தோன்றுகிறது.
அக்கணமே ததுப்பும்
மகிழ்ச்சியோடு என் உள்ளம்
குளத்தோரத்துத் தபதில்"
பூக்களோடு ஆடுகிறது.
9
 

விண்வெளியில் அமைதி நிலவ சோவியத் ஆதரவு
கே. ஜியோரகியேவ்
சோவியத் யூனியன் ஒரு முக்கியமான முன்முயற்சி எடுத்துள் ளது; அதாவது விண்வெளி ராணுவமயமாக்கப்படாத நிலையில், அதை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் சர்வதேச ஒத் துழைப்புப் பிரச்னையை, ஐ. நா. பொதுச்சபை 40 வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு அது பிரே ரித்துள்ளது. ஐ. நா. பொதுச் செயலாளருக்கு சோவியத் அயல் துறை அமைச்சர் எட்வர்டு ஷெவெர்த்னத்சே எழுதியுள்ள கடிதத் தில் இந்தப் பிரேரனை முன்வைக்கப் பட்டுள்ளது.
சோவியத் முன்முயற்சியானது, தற்கால உலக நிலைமைக்கு மிகவும் பொருத்தமானதாகும். இல்லையானல், விண்வெளி மனித சமுதாயத்தின் நலனுக்குப் பயன்படுவதா, அல்லது மனித சமுதா யத்தின் அழிவுக்கு அது ஆரம்ப நிலையாக ஆகிவிடுவதா என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இன்றைய உலகம் உள்ளது. விண்வெளி, வாயு மண்டலம். தரை ஆகிய வற்றில் உள்ள இலக்குகளை அழிக்கக் கூடிய விண்வெளித் தாக்கு தல் ஆயுதங்களை உருவாக்கி, அவற்றை விண்வெளியில் சுற்ற விடு வதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் செயல்படுத்தப்கடுமாளுல் மேலே கூறப்பட்ட இரண்டாவது சாத்தியப்பாடு உண்மையாகி விடும். இதற்காக ஒரு பிரத்தியேக ராணுவத் தலைமைச் செயல கத்தை வாஷிங்டன் அமைத்துள்ளது. விண்வெளியை ராணுவ மயமாக்குவதற்கான அமெரிக்காவின் திட்டம் செயல்படுத்தப்பட் டால், ஆசியா உள்பட எல்லாக் கண்டங்களிலும் மக்களைப் பெரு மளவில் அணு ஆயுதங்கள் மூலம் அழிப்பதற்கான அபாயம் அதி கரிக்கும்.
அமெரிக்க திட்டங்களுக்கு மாருக, சோவியத் யூனியனின் புதிய சமாதான முன்முயற்சியானது. பெரியவையும் சிறியவையு மான எல்லா நாடுகளின் பந்தோபஸ்த்தையும் வலுப்படுத்துவ தைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அமைதியான விண்வெளி ஆராய்ச்சி, எ ல் லா நாடுகளின் நலனுக்காகவும் விண்வெளித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது முதலிய துறைகளில் பல் வேறு நாடுகளின் முயற்சிகளை வளர்க்கக்கூடிய பிரே ர னகளை சோவியத் யூனியன் முன்வைத்துள்ளது. இந்தத் துறையில் சோவி யத் யூனியனுக்கு ஓரளவு அனுபவம் உண்டென்பதை அனைவரும் அறிவர். இதற்கு உதாரணமாக, இந்தியாவின் செயற்கை த் கோள்களை ஏவுவதில் சோவியத் யூனியனின் உதவியையும், சோவி யத் - இந்தியக் கூட்டு விண்வெளிப் பயணத்தையும் நினைவு படுத் திக் கொண்டால் போதும்.
உண்மையில், சோவியத் யூனியனின் புதிய பிரேரணைகள் ஏற் கப்பட்டால் அது நேரடியான விண்வெளி ஆராய்ச்சித் துறையில்
J.i.1

Page 58
விரிவான ஒத்துழைப்புக்கு வழிகோலுவதோடு மட்டுமில்லாமல் அவைதியான விஞ்ஞான, தொழில் நுட்பப் பிரிவுகளின் அபிவிருத் திக்குப் புதிய உத்வேகம் அளித்து, விண்வெளி ஆராய்ச்சிச் சாதனை களை நாடுகளின் பொருளாதார, சமுதாய முன்னேற்றங்களை வளர்க்கவும், மனித சமுதாயத்தை எதிர்நோக்கியுள்ள பஞ்சம், நோய் போன்ற உலகு தழுவிய பிரச்னைகளைத் தீர்க்கவும், வளர் முக நாடுகளின் பொருளாதாரப் பிற்பட்ட நிலைமையைப் போக்க வும் எல்லையற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.
விண்வெளியை ராணுவ மயமாக்காமல், அமைதியான முறை யில் ஆராய்வதில் சர்வதேச ஒத்துழைப்புக்கு உலக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கலாமென சோ வி யத் யூனியன் யோசனை கூறுகிறது. விண்வெளி ஆராய்ச்சிச் சாதனைகளை. பொரு ளாதார, சமுதாய முன்னேற்றங்களுக்குப் பயன்படுத்த வளர்முக நாடுகளுக்கு இத்தகைய நிறுவனம் சர்வாம்ச ஒத்துழைப்பு அளிக்க (Մ)ւգսյւb. . விண்வெளியானது மனித சமுதாயம் முழுவதற்கும் பொதுச் சொத்து என்பதை சோவியத் சமாதான முன்முயற்சி மீண்டும் நினைவுபடுத்துகிறது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடு களின் மக்கள் உட்பட எல்லா நாடுகளின் நலனுக்காகவும் விண் வெளி பயன்பட வேண்டுமேயன்றி, மனித சமுதாயத்தை அழிப்ப தற்குப் பயன்படுத்தப்படக் கூடாது. O
13. 500 பத்திரிகைகளும் சஞ்சிகைகளும்
சோவியத் யூனியனில் சஞ்சிகைகளுக்கு சந்தாதாரர் சேர்க்கும் இயக்கம் ஆரம்பமாகி விட்டது. சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் தபால் மூலம் தங்கள் வீடு தேடி வரவேண்டும் என்பதற்காக மிகப் பெரும்பாலான வாசகர்கள் அவற்றிற்குச் சந்தா செலுத்துகின்ற னர். ஒல்வொரு சோவியத் குடும்பமும் சராசரி 6 சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்துகின்றது.
அவற்றின் அன்ருட விற்பனை 42.7 கோடிப் பிரதிகளுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அச்சிடப்படும் பத்திரி கைகள், மற்றும் சஞ்சிகைகளின் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. ரேடியோவினலும் டெலிவிஷனலும் பத்திரிகை விற் பனை பாதிக்கப்படவில்லை. தினசரிப் பத்திரிகைகளின் விற்பனை விஷ யத்தில் உலகத்திலேயே சோவியத் யூனியன்தான் முதலிடம் வகிக் கின்றது.
சோவியத் யூனியனில் மொத்தம் 55 சோவியத் மொழிகளி லும் 2 வெளிநாட்டு மொழிகளிலும் பத்திரிகைகளும் சஞ்சிகை களும் வெளியாகின்றன.
சோவியத் தொழிற் சங்கங்கள் வெளியிடும் பத்திரிகையாகிய "த்ருத்* அதிக மக்களின் ஆதரவைப் பெற்ற பத்திரிகையாகும். அதன் விற்பனை சுமார் 7ே கோடிப் பிரதிகள்.
Illa

உங்கள் முன்னேற்றம் எங்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்
மேர்ச்சன்ட் பிஞன்ஸ்
லிமிட்டெட் 4, மேல்மாடி, மொடல் மார்க்கட்: யாழ்ப்பாணம்.
த. பெ. 63
С., 21183

Page 59
மல்லிசுையின் இலக்கிய சேவையை நாம் போற்றுகின்ருேம். ஈழத்தின் தமிழ் இலக்கியத்திற்கு அது செய்து வரும் பணிக்காக எமது பாராட்டுக்கள்.
நவீன பாவனைப் பொருட்கள், மற்றும் பால் உணவுப் பொருட்களுக்கும் யாழ். நகரத்தின் பிரபல விற்பனையாளர்
MULTI SHOP
234 (446) ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
 

மனிதர்கள்
கொ ழும் பு மாநகரின் இதய இடமாகிய அந்த வள மார்ந்த தோட்டப் பகுதியில், வானளாவ எழுந்து நிற்கும் அந்த சங்கக் கட்டடத்தின் தலைவாச லிலிருந்து விருட்டென வெளி யேறிச் செல்கின்ருர், அந்த க் ஹாஜியார்,
சங்கம் என்றதும், அது சம காலத்திய கடிதத் தலைப்பு’ சங் கப் பட்டியலில் அங்கம் பெறும் அமைப்பல்ல. சேவை ஒன்றிஞல் மட்டுமே செம்மாப்போடு எழுந்து நிற்கும் சமுதாய நலன்பேணும் நலவுரிமைச் சங்கம்தான் அது. பத்தாண்டுக் கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கடந்தகால நிலப்பரப்பில் நடந்து வந்த பாதையாக ஆக்கிக் கொண்ட அமைப்பது
அந்தப் பேரும்- பெருமை யு மிக்க பேரியக்கத்தில்தான். இப்போது புதியதொரு தீர்மா னத்தின் பிரசவத் திற் கான கருத்து முரண்பாட்டு வேதனை கள். அதன் விளைவாகவே அவர் வெளியேறி- வெளிநடப்புச் செய்து- வெளியே வந்து.
சங்கத்திற்கென வரும் வாக னங்கள் ஒதுங்கி நிற்கும் ஒதுக் குப்புறம் நோக்கி நடந்து செல் லும் அந்தக் ஹாஜியாரின் பாத னிகள் பதித்த தடயங்கள்
எஸ். ஐ. நாகூர் கனி
வெறும் அடையாளங்கள் அல்ல; வெறுப்பின் வெளிப்பாடுகள்; விளக்கங்கள். .
அவர் வேறு யாருமல்ல. அந்த அமைப்பின் ஆரம்பகால அங்கத்தவர். சமுதாயப் பணி களுக்காக, சங்கத்தின் பங்களிப் புக்காக வாரி வழங்குபவர். சங் கத்தின் அசைவிலும்-ஆட்டத்தி லும் அந்த ஹாஜியாரின் அனுபவ மும்-ஆலோசனையும் பளிச்சிடவே செய்யும்.
-அவர்தான் முபாரக் ஹாஜி யார் முழு பகுதிக்கும் முக்கிய
res,
-அத்தகையவர் ஏன் இடை யில் வெளியேறினர்?
வீட்டினுள் புகுந்ததும் தள் மனப்புழுக்கமும்-உடற் புழுக்க மும் ஆறுவதற்காக மின் விசிறி யின் விசைய்ை அழுத்திஞர்.
சற்றைக்கெல்லாம் எழுந்து, மூலே 蠶 தொலைபேசியின் கரத்தை தன் காதின்மீது சாய்த்தபடி.
"ஹலோ, பெரிய பள்ளி கத்தீப் இருக்காங்களா? அவரைக் கொஞ்சம் பேசச் சொல்லுங்க. நான் முபாரக் ஹாஜியார்னு சொல்லுங்க.." ஆனை, அன்பு கலந்த வேண்டுகோளாய் பாய்ந்து
及帮5

Page 60
சென்று, கத்தீபை பேசவைத்து விட்டது.
"ஹலோ. கத்தீபா? அஸ்ஸ லாமு அலைக்கும் ஹஸ்ரத் . எனக் கொரு சந்தேகம் அதுதான் என் நெனப்பை உறுதிப்படுத்திக் கொள்ள. அவசரமா டெலி போனை எடுத்தேன்'
"என்ன விஷயம் ஹாஜி யார்?" என்ற வினவை செவி யேற்றதற்கான முகவாக்கு முபா ரக் ஹாஜியாரிடம்.
**ஸக்காத் என்ருல் என்ன? ஸதக்கா என்ருல் என்ன? இரண் டுக்குமுள்ள வித்தியாசம் என்ன? எதை எதை எப்படி எப்படி கொடுக்கனும்; யார் யாருக்கு கொடுக்கனும்?" என விஞக்களை அடுக்கும் ஹாஜியார், மீண்டும்--
"எனக்கு இதுபத்தி முந்தியே தெரியும்தான். எதுக்கும் இன் ஞெருமுறை உங்ககிட்டே கேட்டு தெரிஞ்சிக்கிடனும்னுதோணிச்சி.
பேச்சுத் தொடர்கிறது. கத் தீபின் விளக்கம் ஹாஜியாரின் செவிசபா முழுதும் பட்ர்கிறது.
எண்ணியது, டது, எதிர்த்தது. ஏற் று க் கொள்ளும்படி பணித்தது எல் லாமே எண்ணியாங்கு சரி என் பதற்கான சர்டிபிகேட் மகிழ்ச்சி அவர் முகத்தில் பிரகாசிக்க . . திரும்பியவரின் விழிகளில் அவ
எடுத்தாண்
ரது ஒரே மகள்- ஆசிரியை மிஸ் ஷாமிலா முபாரக்தான் பட்டாள். •
"என்ன, வாப்பா டெலி
போ ன் லே என்னென்னவோ ல க் கா த், ஸதக்கான்று ஒரு Lomiřšas a Lu jš5urraf a 6)pruur டலே நடந்திச்சே, , " என்ற மகளுக்கு,
"வாம்மா, நல்ல நேரத்தில் தாள் நீயும் வந்திருக்கே" என
双置份
பதிலிறுத்தவாறே, சோபா ஒன் றில் அமர, ஆசிரியை மகளும் வேருெரு சோபாவில் அமர்கி ருள்.
"ஸ்கூல் விட்டு நேரே டியு ஷனுக்கும் போய்ட்டு இப்பதான் வந்தேன். டிரஸ்சேள்ச் பண்ணிக் கிட்டிருக்கும்போது. நீங்க டெலி போன்லே பேசினது கேட்டிச்சி" "ஏம்மா, கிட்டத்துக்குள்ளே கிழக்கு மாகாணத்தில இதுநாள் வரைக்கும் கைகுலுக்கிய கரங் கள் கைகலந்தனவே, நினைவிருக் a5ribuonr?" S.
"அதுதான் நடந்து முடிஞ்ச கதையாச்சே வாப்பா"
"ஆமாம்மா. ந ட ந் து முடிஞ்ச கதைதான். ஆஞ எத் தனையோ மனுஷர் இ ன் னும் அகதிகளாக வாழ்விழந்து வழி நெடுக நிக்கிருங்களேம்மா"
"ஆமா வாப்பா, ஒங்க சங் கத்தாலே இந்த அகதிகளுக் குன்னு என்னவெல்லாமோ சேக ரிச்சீங்களே அது என்னுச்சு?" ஆசிரியைதான் கேட்டு வைத் தாள்.
"எல்லாத்தையும் கனகச்சி தமா செஞ்சி முடிச்சிருக்கோம். பலவிதமான சாமானங்க வந்து குவிஞ்சிருக்கு. அதையெல்லாம் பெக்கிங் பண்ணுற வேலை நடக் துகிட்டிருக்கு. அதுகளை எப்படி பங்கிடுறது. யார் யாருக்கெல் லாம் கொடுக்கிறதுங்கிறதிலே தான் இப்போ பிரச்சினையே ஏற்பட்டிருக்கு"
இப்போதுதான் பிரச்சினை யின் பின்னணியை இன்னெருவ ருக்கு அதுவும் தனது மகளா கிய, சமூகத்தின் அறிவு ஜிவிக ளில் ஒருத்திக்கு அறிவிக்கின்ருர்,
என்ன பிரச்சினை வாப்பா? கமிட்டியிலுள்ளவங்க எல்லாரும்

என்ன அபிப்பிராயப் படுராங்க? ஒங்க நிலைமை என்ன?" என்று பிரஸ்தாப பிரச்சினையின் அடியா ழம் காண வினக்களின் வெளிச் சத்தில் துழாவினுள்.
"இங்க பாரு மகளே, சுத்தி வளைச்சி சொல்லத் தே  ைவ
யில்லே. வ குலி க் கப் பட் ட பொருட்களை முஸ்லிம்களுக்கு மட்டும்தான் கொடுக்கனும்னு
எல்லாருமே சொன்னங்க. ஆணு" என நீட்டி நிறுத்துகிருர்,
*சொல்லுங்க வாப்பா நீங்க என்ன சொன்னனிங்க..? அவங்க எல்லாருமே சொன்னதை நீங்களும் ஒத்துப் பேசினீங்களா?" *அதுதானில்லே . நான் சொன்னேன், நாம இப்போ அகதிகள் நிவாரணத்துக்குன்னு வசூலித்தது சதக்கா, சதக்காங் கிறது யாருக்கும் கொடுக்கல்ல, எவ்வளவும் அளவின்றிக் கொடுக் கலாம். சக்காத் அப்பிடியில்லே. முஸ்லிம்களில் எட்டுக் கூட்டத் தாருக்கு மட்டும், அதுவும் குறிப் பிட்டளவுதான் கொடுக்கலாம்"
"அதாவது, சக்காத் என்பது ஒருவர் தனது அன்ருட தேவை
போக மிகுதியுள்ள நிரந்தர வரு மானத்தில் ரெண்டறெ வீதம்
கொடுக்கனும் மகள் விளக்கம் தந்தாள்.
"அதனுல் இ  ைற வ னின்
படைப்பாகிய இன்ஸான் யாரா இருந்தாலும் முஸ்லிம், தமிழ். சிங்களம் என்ற பேதமில்லாமல் எல்லா மனுஷருக்கும் கொடுப் போம்ன்னு நான் சொன்னேன். என் கருத்தை யாரும் ஏத்துக்கி ருப்போல இல்லை. நம்ம முஸ் லிம்கள்ட தேவைய முதல் ல தீர்ப்போம்ங்கிருங்க. நான் மனு ஷர்லே வேற்றுமை வேண்டாங் கிறேன். நான் பேசினது சரி யாம்மா" எனக் கூறி மகளைப் பார்க்கிருர் ஹாஜியார்.
னேனே,
"நீங்க மனுஷத்தன்மையில் பேசியிருக்கீங்க. ஆபத்துன்னு வந்திட்டா, பேதமில்லாம எல் லாருக்கும் உதவனும். இஸ்லாம் ஒரு குறுகிய வட்டமில்லேங்கி றதை நெனச்சி நீங்க பேசியிருக் கீங்க. அதி லே தவறேதுமே @ຄໍາ ທີ່ນາ
"கடைசியில பெரும்பான் மையா ஆதரிச்ச அவங்க கருத்தே நிறைவேறிடிச்சி. எனக்கு அது பிடிக்சுல்ல. நான் இடையில வெளியேறி வந்திட்டேன். நான் பேசி னது சரிதானுங்கிறதை ருசுப்படுததவே ஸ்தக்கா, ஸ்க் காதங்கிற விவரத்தை கத்தீப் கிட்டே கேட்டேன்.
வாப்பா இனி என்ன செய் யப் போரீங்க?" எனக் கேட் டாள் அந்த ஆசிரிய மகள்.
"எனக்குத் தெரிஞ் ச சில பணக்காரங்களிடம் இன் னும் எதுவும் வசூலிக்கல்ல. அவங்களி டம் டெலிபோன் மூலம் ஒழுங்கு செய்யப்போறேன். எண்ட பங் கில் ஏதாச்சும் சேர்த்து தனிப் பட்ட என் ஒருவனுலே முடிஞ் சத அந்த அப்பாவி அகதிகளுக் குக் கொண்டுபோய் குடுத்திட்டு வரப்போறன்"
"ஏன் வாப்பா இது உங்க ளாலே தனியேசெய்ய முடியுமா" மகளின் ஐயம்.
"எனக்குத் தெரிஞ்ச சில பணக்காரங்கள்னு Go ay it sig அ வங்க சாதாரண கையில்லே. பெரிய யாவாரிங்க, ஒரு த் த ரே இருபத்தைஞ்சு மூடை அரிசி தரக்கூடியவர்"
"அவ்வாறு பெரிய கை உங் களுக்கு இருக்குன்ன, தாராளமா இறங்கலாம். ஆமா தனியாகவா போகப் போநீங்க? இல்லாட்டி கொழும்பிலுள்ள ஏதாவது ஒரு நிறுவனத்துக்கிட்டே பாரம்சாட் டப் போறிங்களா?"

Page 61
"எந்த நிறுவனமும் எனக்கு வேண்ட்ாம். நான் லொறியை யும் வேனையும் எடுத்துக்கிட்டு துணைக்கு ரெண்டொரு பேரை கூட்டிக்கிட்டுப் போய்வாறன்" எனக்கூறிய ஹாஜியார், எழுந்து உள்ளே போய்விட்டார், சகோ தரத்துவம், சமத்துவம் என்ப தெல்லாம் சிறு வட்டங்களல்ல. மிகப் பெரிய வட்டங்கள் என நம்புகின்ற- நம் பிய படி யே நடக்கத் துடிக்கின்ற ஒரு தூய ஆத்மா நடந்து போவதாகவே அந்த இளம் ஆசிரியை எண்ணி ஞள். எண்ணம் ஏதோ ஒருவித பெருமையை அவர் முகத்தில் பூசிவிட்டிருந்தது.
இந்த உரையாடல் நிகழ்ந்து ஒரு வாரம்தான் உருண்டோடி யிருக்கும். இதே முபாரக் ஹாஜி யார் கிழக்குத் திசை நோக்கி தனது வேனில் போய்க்கொண் டிருக்கிருர். அந்த வேனைப் பின் தொடர்ந்து ஒரு லொறி யும் ஊர்ந்தோடிக் கொண்டிருந்தது.
வழியில் இரண்டொரு பேரின் முன்னுல் வேனை நிறுத்தி எதையொ விசாரித்தார். வாக எங்கள் தொடர்ந்து பயணித் தன.
சற்றைக்கெல்லாம். இரு வாகனங்களும் ஒரு சனசந்தடி யற்ற பகுதியினுள் புகுந்து ஓடின. சில நிமிடங்களின் செல வின்பின் அவை ஒரு பழங்கால கட்டடத்தின் முன்ஞல் நின்று மூச்சுவாங்கின.
கட்டடத்தின் உள்ளே யி ருந்து வாழ்விழந்த ஜீவன்கள் பஞ்சைகளாய் பராரிகளாய் எட் டிப் பார்த்தும் வெளியே வந்தும் த த் தம் எதிர்பார்ப்புகளுக்கு வெளிச்சமிட்டுக் கொண்டனர். இரு வாகனங்களையும் கண்ட
அணிவகுத்து நின்றனர்.
அவர்களின் வாடிய வதனங்களில்
மகிழ்ச்சி ரேகைகள்.
வேகள விட்டிறங்கிய முபா ரக் ஹாஜியார் நேரே அந்த அகதி களின் முகாமுக்குப் பொறுப் பாயிருக்கக்கூடிய அதிகாரியைத் தேடித் துழாவி, எப்படியோ அவரது அனுமதி கலந்த ஆசியை பெற்றுக்கொண்டார். ر
கொஞ்ச நேரத்தில் அகதிகள்
தரப்பட்ட பொருட்களை உள் ளடக்கிய பொட்டலங்கள் ஒவ் வொருவருக்காகக் கொடுக்கப்ப்ட் டன. ஹாஜியாரே தன் கையால் கொடுத்தார்.
நீண்ட அந்த "கியூ"வில் மணி தர்களே வரிசையாக நின்றனர்.
குறிப்புகள்
*நந்தி எழுதி, மல்லிகை யில் வெளிவந்த 'சம்பந்தப்பட் டவர்களுக்கு" என்ற சிறுகதை யைச் சிங்களத்தில் மொழி பெயர்த்து "சங்க" என்ற சஞ்சி கையில் வெளியிட்டுள்ளார் திரு. கே. ஜி.அமரதாஸ். அந்தச் சஞ் சிகையின் ஒரு பிரதியை மல்லி கைக்கும் இன்னெரு பிரதியை நண்பர் "நந்தி" க்கும் அனுப்பி வைத்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் சபா. ஜெயராசா கலாநிதிப் பட்டம் பெற்றதைப் பாராட்டி இணுவி லில் கலை இலக்கியக் கழகத்தின ரால் பாராட்டப் பெற்ருர், கலை இலக்கியப் பிரமுகர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
7 g
6) a

மல்லிகையின் இலக்கியப் பணி மதிப்புக்கும் மரியாதைக்குமுரியது. அதன் சேவையை இதயப்பூரிப்புடன் நேசிக்கின்றேன். ஆழமான கருத்துக்களையும், காத்திரமான உள்ளடக் கங்களையும் முற்போக்கான ஆளுமையையும் கொண்டு மலரும் அதனது இருபத்தோரா வது ஆண்டு மலர் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
டாக்டர் M. K. முருகானந்தன்
பருத்தித்துறை.

Page 62
நம்பிக்கையான நல்வாழ்விற்கு வழிகாட்டி
உங்கள் முதலீடுகளுக்கு உயர்ந்த வட்டி வழங்கும் ஒரே நிறுவனம் "ஷப்ரு' வின் உழைக்கும்போதே சேமிக்கும் திட்டத்தில் இன்றே
சேருங்கள்
நீங்கள் மாதாந்தம் 36, மாத முடிவில்
சேமிப்பது உங்களுக்கு கிடைப்பது օծ. 100|- 4, 727. 60 e5. 200/- I 9, 455. 19 ரூ. 300/- 14, 182, 79 ரூ. 400/- . 8. 910 58 ரூ. 500/- 23, 637. 93
(உங்கள் சேமிப்புக்கு உயர்ந்த தொடர்வட்டி வழங் கப்படுகிறது.) உழைக்கும்போதே சேமிக்கும் திட்டம் உழைப்பாளர்களுக்கு ஒருவரப்பிரசாதம்
நிதித்துறையில் நாணயம் மிக்க நண்பன்
’s( لاپلا6 உங்கள் பிரச்சினைகளை சுலபமாகத் தீர்க்க
“ஷப்ற” வின் ஆலோசனையை நாடுக்கள்
207, மின்சார நிலைய வீதி, 61, நியூ புல்லர்ஸ் வீதி,
யாழ்ப்பாணம். கொழும்பு 4. தொலைபேசி இல: 22073. ' தொஜலபேசி இல; 589310
500576・
ኍ,፥
’প্লোির?

ஆடுதல், பாடுதல், சித்திரம், கவி ஆதிய இனிய கலைகளில் உள்ளம் ஈடுபட்டு, அவற்றின் உயர்விற்காக நாளும் பொழுதும் , ட , கலந்து பாடுபட்டும், பிறர் ஈன நிலைகண்டு து. பித்துடித்தும், அன்னவர் உற்றிடும் தொல்லைகள் மாழ சதா முயன்று உழன்று திரியுல் தி “டொமினிக் ஜீவா அவர்களைப் பெரிதும் பாராட்டி "மல்லிகை" செழித்துப்
பலித்தோங்கி மனம் μ σύιθιές கொண்டேயிருக்க வாழ்த்துகிருேம்,
குளோபல்
சர்வதேச தொலைத்தொடர்புச் சேவைசபாளர்
யாழ்ப்பான மீ, ரெலிபோன்; 23389 (8 தொடர்கள்)

Page 63
चम Maslikai
REGISTERED as a nes
(K. W.
21st ANNIVERS
E. L.
Phone. 24.62
With Best Complinents of:
PA.S.W. SEWUG
140, ARMOU COL CM ||
| E | சன்துருற ம்ே ஆசிரியரும் வெளியிடுபவருமான டெர்தி, *ஏ-ன் பாழ்ப்பானம் பரீ வந்து அத்து
L. . . .
 

Austrialet. 1985
5 eAPER Ar G. P.S. SRÍ LANKA
8 NEWS 95)
RY SPECIAL NUMsäR
Deaters ln |
WALL PANELLING CHIPBOARD El TIMBER
ANCEITTIAR
UR STREET, BO - 12.
வீதி, பாழ்ப்பாணம் முகவரியின் வசிப்படி
விக் ஜீவா அவர்களால் மல்விசை சாதகம் SaÞeb. --ML =- விஜயசதுச்சகத்திலும்