கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1986.01

Page 1

鷗鷺
點
鷺 呜
||||||||||||||||||| LINEAR -

Page 2
1 · · · z sououd0 1 0 £ © :ɔuoụd
“VX NVT IYIS - VN-Hwf“VX NV I IYJS – VN-Hwf ‘QVOY} \, v NwAwTwo Ww ‘ZS‘GVOY AQNÝX ‘ɛ9 ... :əɔIJJO qɔueug’əɔŋjo peəH
...“KARCIwNnàyx w sww, NYdOOɑV HW HONVIN. ‘XI 'S ‘HWN -, ,-: souveabusboue W
suolowguwo) – śääaŅI9Na
TBALLĒ, NvivisõNow !
uoffspowojowo sooş)offsዝዞ6C
| ||
-سستغ
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
DGissals
“Mallikar Progressive Monthly Magazine 904 ஜனவரி - 1986
21-வது ஆண்டு
புத்தாண்டில் புது யோசனைகள்
"மல்லிகைக்கும் அதன் காத்திரமான வாசகர்களுக்கும் எந்த விதமான நெருங்கிய தொடர்புமில்லை" என்ருெரு கருத்து ஓர் இலக்கிய நண்பரால் முன்வைக்கப் பட்டுள்ளது. அந்தக் கனதி யான சுவைஞரே மீண்டும் கூறுகின் ரு ர்: "இப்படியான, ஆரோக்கியமான இலக்கிய இதயங்களை ஒருங்கு சேர்த்து அன்ன ரது கருத்துக்களைக் கேட்டறிவதற்காவது மல்லிகை வாசகர்களை ஆண்டுக்கொரு தடவை அவசியம் சந்திக்க ஆவன செய்ய வேண்டும்"
இந்த ஆலோசனையை நாம் மெய்யாகவே வரவேற்கின்ருேம்: ஆண்டுக்கொருதடவை ஆண்டு மலர் வெளியீடுகளை நாம் தொடர்ந்து நடத்துவதுண்டு, அதில் முக்கியமாக மல்லிகையின் தொடர் வாசகர்களையும், அபிமானிகளையும் அழைப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனல் அதில் ஒரு சங்கடம் உண்டென்பதை இப் பொழுது உணருகின்ருேம். "ஆண்டு மலர் வெளியீட்டு விழாக்க ளில் வாசகர்களின் கருத்துக்களோ அபிப்பிராயங்களோ பெரும் பாலும் எதிரொலிப்பதில்லை. அதற்கு மாருக ம ல் லி கை யில் தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளே தமது கருத்துக்களை "மல்லிகைப் பந்த" லிலும் தெரிவிக்கின்றனர். பார்க்கப் போனல் தொடர்ந்து மல்லிகையை ஆதரித்து வரும் நுண்மையான வாச கர்கள் இங்கும் புறக்கணிக்கப்படுகின்றனர். - இதுவும் உங்களது கவனத்திற்குரியது" என மேற் சொன்ன நண்பரே தமது கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார்.
"மல்லிகை வாசகர்களின் ஆழமான கருத்துக்களை ஆசிரியர் அறிந்து வைத்திருக்கவில்லை" என்ற குற்றச்சாட்டை எம்மால் பூர ணமாக ஒப்புக் கொள்ள முடியாது. அதற்குத் தகுந்த காரண்ம் உண்டு, மல்லிகையின் கனதியான வாசகர்களை நாம் வீதியிலும்

Page 3
வீடுகளிலும் பொது வைபவங்களிலும் சந்திப்பது நிரந்தர வழக் கம், பெரும்பாலான மல்லிகை இதழ்கள் சந்தாதாரர்களின் கரங் களில் நேரடியாகவே சேர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பு மல்லி கையைத் தவிர, வேறெந்தச் சஞ்சிகைக்கும் இல்லை என்றே கூற லாம். அப்படி அவர்களிடம் மாதாந்தச் சஞ்சிகையைக் கையளிக் கும்பொழுது அவர்களது கருத்துக்களும், அபிப்பிராயங்களும், ஆலோசனைகளும் கேட்கப்படுவது நடைமுறை வழக்கம். இது நீண்ட காலமாகவே கடைப்பிடிக்கப்படுவதைச் சம்பந்தப்பட்ட வர்கள் நன்கு உணர்வார்கள். V
- அதே சமயம் வாசகர்களை ஒருங்கு சேரச் சந்திக்கவில்லை
என்பதையும் நாம் மனசார உணருகின்ருேம். மலர் விழாக்களில்
அவர்களது அடி நெஞ்சக் கருத்துக்கள் எதிரொலிப்பதில்லை என்ப தையும் ஒப்புக் கொள்ளுகின்ருேம்.
அந்த நண்பரின் இந்த ஆலோசனைக்காக மல்லிகையின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேம்.
புத்தாண்டுத் தொடக்கத்தில் மல்லிகை வாசகர்களைச் சந்தித் துக் கலந்துரையாடுவதற்காக வாசகர் கூட்டமொன்றை யாழ்ப் பாணத்திலும், கொழும்பிலும் கூட்டலாம் என எண்ணுகின்ருேம். மலையகத்திலும் மல்லிகைக் கூட்டமொன்றை ஒழுங்கு செய்து அங்குள்ள தரமான சுவைஞர்களையும் அவசியம் சந்திக்க வேண்டு மென்பது எமது பேரவாவாகும். தேசச் சூழ்நிலை இடம் தருமா ஞல் அதையும் நிச்சயமாக நடைமுறைப்படுத்தி வைக்க ஆவன செய்வோம்.
கொழும்பு - யாழ்ப்பாணம் மாத்திரமல்ல, மல்லிகை பல கிராமப் பிரதேசங்களில் கணிசமாக விரும்பப்படுகின்றது; படிக்கப் படுகின்றது. அப்படியான கிராமங்களிலுள்ளவர்கள் அழைத்தால் அந்தந்தக் கிராமங்களுக்கும் மல்லிகை சார்பாகச் சென்று அவர் களது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் எதிர் காலத்தில் கேட்கச் சித்தமாகவுள்ளோம்.
இப்படிப் பரவல் படுத்துவதின் மூலமே ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சியை இந்த மண்ணில் ஊன்றி வளர்க்க முடியும் என்பது எமது திடமான கருத்தாகும்.
மேலே குறிப்பிட்ட இலக்கிய நண்பர் சுட் டி க் காட்டியது போன்று வேறு யோசனைகள் உங்கள் மனதிற்குத் தட்டுப்பட்டால் தயவு செய்து எமது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
நல்ல முயற்சிகளை நேர காலத்துடன் ஆரம்பித்து ம9வப்பதன் மூலம்தான் சரியான திசைவழியில் ஈழத்து இலக்கிய வளர்ச்சி
யைக் கொண்டு செல்ல முடியும்.
மல்லிகையின் வாசகர்கள் பங்கு. இதில் அளப்பரியது.
- 96ílauř
2

குட்டிச் சுவர் அருகே கழுதைகளின் தவம்
சமீப காலமாக நமது பிரதேசத்தில் வதியும் படைப்பாளிகள் தங்களுக்குள் தாங்களே நடத்தும் சம்வாதத்தைப் படித்துப் பார்க் கும் சுவைஞர்கள் பலர் தமது மனத் தாங்கலைச் சந்திக்கும் எழுத் தாளர்களுக்குச் சொல்லிச் சொல்லி மாய்வதைப் பார்க்கும்போது, இப்படியான தேவையற்ற சர்ச்சைகள் இந்த நேரத்தில் - இந்தக் கட்டத்தில்- அவசியம் தேவைதான என நம்மை நாமே கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
தனி மனித மன முரண்பாடுகளுக்குபுது உருவம் கொடுக்கப் பட்டு, இலக்கிய முலாம் பூசப் பெற்று, பத்திரிகை உலகில் கருத் துப் போராக நடைபெற்று வருவதைப் பார்க்கும் போது எரிச்சல் படாமல் இருக்க முடியவில்லை.
தப்பபிப்பிராயங்களை, சந்தேகங்களை, மனத் தாங்கல்களைப் பேசித் தீர்க்க முடியும் - தோழமையுணர்ச்சி இருந்தால்.
உலகத்தின் பாரிய பிரச்சினைகளே இன்று பேசித் தீர்க்கப்பட வேண்டுமென்ற வெகுஜனக் கோரிக்கைக்கிணங்கப் பேசப்பட்டு வருகின்றன.
தேசிய நெருக்கடிப் பிரச்சினையைக் கூடப் பேசித் தீர்க்க முடி யும் என்று பலமான கருத்தோட்டம் நிலவி வருகின்றகாலமிது,
இந்தச் சூழ்நிலையில் படைப்பாளிகள் தமக்குள்ளே ஏற்படும் மன முரண்பாடுகளை, தப்பர்த்தங்களை பரஸ்பரம் மனம் விட்டுப் பேசித் தீர்க்க முடியும் என்றே நாம் உறுதியாகக் கருதுகின்ருேம்.
இதை விடுத்து தமது எழுத்து வன்மையைக் காட்டி சகோ தர எழுத்தாளர்கள் ஒருவர் மீது ஒருவர் சேறு வீச முற்பட்டால் அச்சேறு சம்பந்தப்பட்டவர்கள் மீது மாத்திரமல்ல, இலக்கிய உல கத்தில் இயங்கி வரும் அனைவரின் முகங்களின் மீதுமே வந்து படி யலாம் என நியாயமாகவே அச்சப்படுகின்றேம்.
ஆழமும் கனதியும் ஆரோக்கியமுமிக்க ஈழத்து இலக்கியச் சுவைஞர்கள் இப்படியான சேறு வீசுவோரைப் பற்றிச் சரியாகவே கணிப்பீடு செய்து வைத்துக் கொள்வார்கள் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்ருேம்.
உண்மையான படைப்பாளி தனது முத்திரை பதிக்கத்தக்க கிருஷ்டிகளின் மூலம்தான் தான் வாழும் சமூகத்துடன் மனந் திறந்து உரையாடுவான். இதை விடுத்து சும்மா கொச்சைத் தன

Page 4
மான வாதப் பிரதிவாதங்களை முன் வைத்து வாதாடு வ ைத விரும்பமாட்டான்.
ஈழத்து இலக்கிய உலகம் சரியான திசை வழியில் செல்ல வேண்டும் என்ற ஆத்மப் பசி கொண்ட படைப்பாளிகள் செய்ய வேண்டிய சரியான தொண்டு, தங்களினது ஆகச்சிறந்த படைப்பை இச் சமூகத்திற்கு இந்தச் சமயத்தில் நல்குவதேயாகும்
இந்த அவதூறுப் போரைச் சற்றே நிறுத்தி, உண்மையாக இலக்கியத்தை நேசிக்கும் நெஞ்சங்களுக்குச் சற்றே ஆறுதல் தரு வதைச் செயலில் செய்தால் அதுவே பெரிய இலக்கிய சேவையாக அமையும். ぐ
இன்னெரு அவலத்தையும் காணுகின்ருேம். இலக்கியக் கூட் டங்களில் கலந்து கொள்ளும் ஒரு சிலர் வேண்டுமென்றே- திட்ட மிட்டே - அக் கூட்டத்தை ஒழுங்கு செய்த நோக்கத்தைத் திசை திருப்பி, தமது சொந்த மனக் குரோதங்களையும் மன முறிவுகளை யும் கருத்து என்ற போர்வையைப் போர்த்திக் குழப்பியடிக்கப் பார்க்கின்றனர்.
இப்படியானவர்கள் இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு விஜயம் செய்வதே இப்படியாகச் "சொட்டை" சொல்லிக் கிண்டல் செய் வதற்குத்தான்.
இலக்கிய உலகில் கருத்துப் பரிமாற்றம் என்பது வரவேற்கத் தக்கது. சிந்தனையைச் செழுமைப்படுத்துவது. ஆனல் கருத்து என்ற கேடயத்தைத் தாங்கிப் பிடித்த சிலர் இலக்கியக் காடைத் தனம் புரியவும் முனைகின்றனர்.
எழுத்தாளர்களைப் பற்றி இந்த் நாட்டு மக்கள் அசிங்கமாகக் கற்பனை பண்ணிச் சிரிக்கக் கூடிய காலமொன்று வந்து விடுமோ எனப் பயப்படுகினருேம் நாம்.
உண்மையாகத் தத்தமது துறைகளில் உழைப்பவன் யாரை யுமே குறை சொல்ல மாட்டான்: அவதூறும் மொழிய மாட் டான். தான் செய்யும் வேலையில்தான் கண்ணும் கருத்துமாக இருந்து இயங்கி வருவான். மற்றவர்களைத் தேடிப் பிடித்து குற் றங் குறை சொல்லிக் கொண்டிருக்க அவனுக்கு அவகாசம் இருப் பதில்லை.
வேலையற்றவர்களும் மற்றவர்களைச் சொறிந்து, அச்சொறிவின் மூலம் இன்பம் காண்பவர்களும்தான் இப்படியான சொட்டைத் தனங்களைத் தொடராகச் செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள்.
இப்படியானவர்களைச் சரிவர இனங் கண்டு பொது வாழ்வி லிருந்து இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டியது தரமான இலக்கி யச் சுவைஞர்களின் பாரிய கடமையாகும்.
- இதைச் சரிவர அவர்கள் செய்வார்கள் என்பதைத் திட மாக நம்புகின்ருேம். O

85 ம் ஆண்டுக்குரிய தொகுப்பு
மல்லிகை 1985 ஆண்டுக்குரிய அத்தனே இதழ்களும் தொகுக்கப் பெற்று அழகாக ப்
"பைன்ட்" செய்யப்பட்டுள்ளன.
நூலகங்கள். ஆராய்ச்சியாளர்கள், சுவை ஞர்கள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளவும்.
.50 விலை ரூபா تحصے
கடிதம்
நான் மானமதுரையை விட்டு வந்து ஒராண்டாகி விட்டது. எழுத வேண்டும் என எண்ணுத நாளில்லை.
இதற்கிடையில் நண்பர் ஃபூர்ணிக்காவுக்கு வருகின்ற மல்லிகை இதழ்களைத் தவருது படித்து வருகின்றேன். தாங்கள் மாஸ்கோ வரப்போவதாகக் கூட ஒரு முறை சொன்னர்கள். இது பற்றி முழு விபரமும் தெரியவில்லை.
அடிக்கடி தமிழ் நாட்டிற்குச் சென்று வருவீர்கள் என நம்பு கின்றேன்.
நா. முகம்மது சரீபு
தூண்டில் பகுதியை மாதா மாதம் தொடர்ந்து செய்யுங்கள். நான் ரொம்பவும் சுவைத்துப் படிக்கும் பகுதியிது. "தூண்டில்" தொகுப்பை ஒரு நூலாக வெளியிட்டால் என்ன? பல தகவல் களை அதன் மூலம் அறிய வாய்ப்புண்டு. நூல் வெளியீட்டுத்துறை பற்றி யோசிப்பதாகச் சென்ற இதழில் படித்தேன் நல்ல முயற்சி.
மல்லிகை அட்டைப் படக் கனவான்களை ஒருங்கிணைத்து ஒரு நூல் வெளிவந்தால் என்ன? உதிரியாகத் தனித் தனி இதழ்களில் அவர்களது தகவல்கள் சிதைந்து போகாமல் புத்தக வடிவில் தொகுக்கப் பட்டால் பின் வரும் தலைமுறைக்கு அத் தகவல்கள் பயன்படும் என்பது என் எண்ணம். எதற்கும் யோசித்துச் செயல் படவும்.
அளவெட்டி, த. தேவராசன்

Page 5
பெப்ரவரி இதழ் கிளிநொச்சி மாவட்ட சிறப்பு மலர்
சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட மலர் வெளியிடுவதாக விளம்பரப்படுத்தியிருந்தோம். அந்த மாவட்டத் தில் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாக அச்சிறப்பிதழ் வெளி யீட்டைத் தாமதப்படுத்தி வந்தோம்- முற்ருக, அந்த யோசனை யைக் கைவிடும் உத்தேசம் நமக்கு இருந்ததில்லை.
- பலர் சிறப்பிதழைக் கைவிட்டு விட்டீர்களா? எனக் கேட் டெழுதியிருந்தனர். நாம் அதற்கும் மெளனம் சாதித்தோம். பின் னர் அச் சிறப்பிதழை இனிமேலும் தாம் தப்படுத்தக் கூ டா து என்ற நிலையில் 1986 பெப்ரவரி மாத இதழைச் சிறப்பிதழாகக் கொண்டு வருவது என முடிவெடுத்து ஆரம்ப வேலைகளைச் செய்து வருகின் ருேம்.
அம் மாவட்டத்து இலக்கிய நண்பர்கள் இனிமேலும் தாமதிக் காமல் எம்முடன் தொடர்பு கொள்வது சாலச் சிறந்தது.- பின் னர் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
வாழ்த்துகின்றேம்
மல்லிகையின் அபிமானத்துக்கு என்றுமேயுரிய வீரகேசரி நிரு பர் திரு. செல்லத்துரையின் மூத்த புதல்வி செல்வி செல்வராணி அவர்களுக்கும். திரு. சி. தவணுதி அவர்களின் ஏக புத்திரன் செல்வன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் அச்சுவேலியில் சமீபத் தில் வெகு விமரிசையாகத் திருமணம் நடந்தேறியது.
மணமக்கள் என்றும் சிறப்புடன் வாழ மல்லிகை வாழ்த்து கின்றது. V
புத்தாண்டு வாழ்த்து
சுவைஞர்கள், அபிம்ானிகள், அன்பர்கள், படைப்பாளிகள், விளம்பரதாரர்கள். சந்தாதாரர்கள், நெருங்கிய நண்பர்கள் அனை வருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தனித் தனி யாக அவர்களின் அன்பு நெஞ்சங்களுக்குச் சமர்ப்பிப்பதில் பேரு வகை கொள்ளுகின்ருேம்.
சகலருக்கும் சகல செளபாக்கியங்களும் கிட்டுவதாக,
- ஆசிரியர்

இன்று நாட்டின் சீரழிவால் எழுத்து - இலக்கியம் சீரழிகின் றது. இலக்கியம் மட்டுமல்ல வர்த்தகம், விவசாயம் எல்லாமே சீரழிகிறன. ந ம து வாழ்வு எல்லாமே அலங்கோல மாகி வருகின்றன.
இலக்கியச் சீரழிவைத் தடுப் பதற்கு ஆரோக்கியமான தேசிய சூழலிலே, தரமான ஆக்கபூர்வ மான கலை இலக்கியம் தோன் றிச் செழித்து வளரவேண்டும்; அதற்கு முதலில் நாடு அமைதி பெற வேண்டும் மக்களிடம் பீதி குறைய வேண்டும்,
உலகம் மாறிக் கொண்டு போகும் வேளையில் சமூகமும் மாறுதலுக்கூடாக வளர் ந் து
கொண்டு செல்கையில் எழுத்தா ளனுடைய எழுத்துக்களும் அதற் கேற்ப மாறுபட்டுச் செல்கின் றது தாம் வாழுகின்ற சமுதாய சூழலை அழகுபடச் சித்தரிப்பதும் குறை நிறைகளைப் படம் பிடித் துக் காட்டுவதும், அதன் நிவிர்த் திகளை கோடிட்டுக் காட்டுவ துமே படைப்பாளிகளின் கட மையாகும். இப்படியான் படைப் பாளிகள் வரிசையிலே பெண்க ளின் பங்களிப்பு முக்கியமான தாகும். தற்காலத்தில் எழுத்துத் துறையில் பெண்களின் பங்க ளிப்பு மிகக் குறைவாகவேயுள் ளது. இதற்கு நாட்டு நிலைமை யும் ஒரு காரணமாகலாம்.
சமுதாய
எழுத்துத்துறையும் பெண்களும்
மரகதா சிவலிங்கம்
ஈழத்துப் பெண் எழுத்தா ளர்கள - எழுத்துத்துறையிலே விரல் விட்டு எண்ணக்கூடியவர் கள். இங்கு முற்போக்கு எழுத் தாளர்களே முன்னணியில் நிற் கிருர்கள். இவர்கள் எழுத்தத் துறையிலே மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் உடையவர்கள். அழ கிய தமிழ் ந்டையில் எழுதப் படும் காதல் கதைசளும், குடும் பப் பிரச்சனை பற்றிய கதைக ளும்தான் முன்னைய வாசகர்க ளால பெரிதும் விரும்பத்தக்க தாக மிளிர்த்தன. பின்னர் சீத
னக் கொடுமை. சாதி ஒடுக்கு முறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, பெண்களின் சம உரி
மைகள் போன்றவற்றினை வாச கர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆக்கங்கள் வெளிவரத் தொடங்
கின. இன்றைய காலகட்டத் தில் இனப்பிரச்சனை தொடர் பான இலக்கியங்களே கூடுத
லாக எழுதப்படுகின்றன. இதி லிருந்து காலத்தை நிர்ணயிக்கும் சா த ன மாக எழுத்துத்துறை விளங்குகின்றது என்பது உள் ளங்கை நெல்லிக்கனி போல் தெற்றெனப் புலப்படுகின்றது.
பெண்களுக்கு எ ன் று மே குடும்பச்சுமை அழுத்திக் கொண் டிருக்கும். அதற்குள் முழுகிப் போகும் பெண்கள் தங்களது திறமையை, ஆற்றலை வெளிக் காட்ட முடியாது இருக்கின்ற னர். இந்த நிலை நீடிப்பது மன

Page 6
வருத்தத்துக்குரிய ஒன்ரு கும்.
பண்கள் மனந்தளராது தங்க ளது திறமைகளை மக்கள் மத்தி பில் வெளிக்கொணர்ந்து பிரகா சிக்க வேண்டும் எழுத்து புனித மானதாக சில எழுத்தாளர்கள் வர்த்தக சஞ்சிகைகளிலே urr6pjsouriš83 களை எழுதி பெயர் பெறுகிருர் கள். இந்த இழிநில மாற வேண் டும். இன்றைய சமுதாயத்திலே இலக்கியத்துறையிலே யார் நாட் டம் கொள்கிருரிகள்?
இன்று குறமகள், கோகிலா மகேந்திரன், தாமரைச் செல்வி, யோகா பாலச்சந்திரன், தமிழ்ப் பிரியா போன்ற சழத்துப் பெண் எழுத்தாளர்களுடைய கதைகள் பல எழுத்தாளர்களுக்கும் வாச கர்களுக்குமிடையில் நெருங்கிய &OOT usou ஏற்படுத்தக்கூடிய தாக, மக்களின் தேவைகளை பிரதிபலிக்கக் கூடியதாக உள் ளன. படைப்பாளிகள வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, தமது அனுபவங்களே தமது
படைப்பின் மூலம் பிற் சந்ததி
யினருக்குப் படைக்கும் பொழுது
Qurrayantas@5th a. 6ür 69) un ultr Or :
உணர்வுடன் išsiri AuDrTar படைப்புக்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
கோலோ மகேந்திரன் ஒரு முற்போக்குப் படை ப் பாளி. இவரது படைப்பிலே சீதனக் கொடுமையும் அதனுல் விழை யும் தீங்குகளும் கருப் பொரு னாக மிளிர்கின்றன. குறமகளும் தனது படைப்புகளில் பலவற் றைப் பெண் விடுத் லேக்கே கொடுத்துள்ளார். சமூக ஏற்றத் தாழ்வு, சாதிப் போராட்டங் களே இவர்கள் நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் லக்ஷ்மி, ராஜம் இருஷ்ணன். ரோகுனி போன்ற
8
இருக்க வேண்டும்.
airtases 6D lau Lu Gu l- it is as div பெரும்பாலும் சீதனக்கொடுமை, பெண்ணடிமை, மூடக் கொள் கை கள் போன்றவற்றினையே வெளிப்படையாகச் சா டு கின் றன. இவர்களின் கதைக்கரு உரு, முடிவு யாவுமே தனித்து வமானவை. கதையை நகர்த்திச் செல்லும் லாவகம், அதன் எழுத்தோட்டம் கதை வாசித்து முடித்தாலும் பின்னரும் நினை வில் கதாபாத்திரங்கள் சஞ்சரிப் பது டி போற்றுதற்குரியதாகும். இவர்க்ள் காத்திரமான நாவல் களை தமிழுக்குத் தந்து பெருந் தொண்டு புரிந்துள்ளார்கள்.
பெண்களின் U di G AJ py பிரச்சனைகளை பெண் எழுத்தா ளர்களால்தான் தன் கு பிரதி பலிக்க முடியும், பெண்கள் ஒரு குறுகிய வட்டத்தினுள் இருப்ப தஞல் இவர்கள் அரசியலிலே அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆன ல், இலக்கியத்துறையிலே காட்டும் சிரத்தை மென்மேலும் வளரவேண்டும். இவர்கள் தமது சிரமத்தைப் பாராது இலக்கியத் துறையிலே முழு மூச்சாக நின்று தங்கள் உழைப்பினுலும் திறமை யிஞலும் மக்கள் மத் தி யில் வேரூன்ற வேண்டும். இந்தில் ஆக்கபூர்வமான படைப்புகளை பெண்கள் உருவாக்க வேண்டும்.
இன்று இங்கு நில வும் நெருக்கடியான காலகட்டத்திலே எழுத்தா ளர்களுடைய பல படைப்புக்கள் நூலுருப் பெற முடியாத அவல நிலையே காணப் படுகின்றன. இதனையும் சற்று மனத்துட் டொண்டு மனித உழைப்பிலே தோன்றிய மகத் தான் படைப்புக்களாகிய இலக் கியங்களைப் பாதுகாக்க இலசகிய Jaysirurfaseir (upeiraupir Gau6da Gab.

சுந்தர ராமசாமியின் கருத்துக்கள்
இலக்கியச் சித்தனே என்ற எழுத்தாளர் - வாசகர் அமைப்பு கோலாலம்பூரில் இயங்கி வருகின்றது. முற். போக்கு இலக்கிய குறிக்கோள்களைக் கொண்டுன்ன இவர்கள் 5 - 9-85 இல் ஏற்படுத்திய திறஞய்வுக் கருத்தரங்கில் இக் கட்டுரை திரு. சுந்தர ராமசாமி அவர்களால் வாசிக்கப்பட்டது. டாக்டர் நந்தி இக் கருத்தரங்கில் சமூகமளித்திருந்தார். திரு. கந்தர ராமசாமி இலக்கிய சிந்தனையின் நிர்வாகிகள் ஆகி யோரின் அநுமதியுடன் இக் கட்டுசை பிரசுரிக்கப் படுகிறது.
"இலக்கியச் சிந்தனை" எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனும், மல்லிகையுடனும் தொடர்பு வைக்க விரும்புவதாகவும் நந்தி கூறுகிருர்,
படைப்பின் மொழி கவிதையாக பண்டைத் தமிழில் இருந்தி ருக்கிறது. உலக இலக்கியங்கள் அணைத்திற்கும் பொதுவான நிலை பாக இதைக் கூறலாமா? பெரிதும் அவ்வாறுதான் இலக்கியச் சரித் திர ஆகிரியர்களின் கூற்றுப்படி, இயற்கையின் பிறழ்வான விதி விலக்குகள் இருக்கக் கூடுமோ என்னவோ படைப்பின் ஏக முக மாக உலகெங்கும் கவிதை நீடித்த நிலையும் அந் நிலை நூற்ருண்டு கள் தாண்டிவந்த நியதியையும் பாக்கும்போது பண்டை வாழ்வில் கவிதை கொண்டிருந்த தவிர்க்க இயலாத ஆட்சியின் வலிமை வெளிப்படுகிறது. ་་་་་་་་
பண்டைத் தமிழில் படைப்பு அதன் உடலைச் சப்தத்தில் வைத் திருந்தது. மனிதனின் மன உலகை அவனது செவி வழியாகச் சென்று எட்டவேண்டியிருந்த காரணத்தால் அன்று படைப்பின் உடல் சப்தத்தில் நின்றது. ஒசையில் தன் உடலைக் கவிதை வைத் துக் கொண்டிருந்த போது, நினைவில் நிற்கத் துணைபோகும் ஒசை யின் அழகுகள் யாப்பு ஆயின.
அச்சு இயந்திரம் வசனத்தைச் சாத்தியமாக்கிற்று. இப்போது செவியின் இடத்தை கண் பிடித்துக் கொண்டுவிட்டது. நினைவில் நிற்கத் துணைபோகும் ஒசையில் அழகுகள் பின்ஞெதுங்கின. பேச்க மொழியினுல் செய்து வந்த பரிவர்த்தனைகளை, அச்கின் துணை கொண்டு செம்மையாகவும் விரிந்த தனத்திலும் செய்ய இயலும் என் நிலை ஏற்பட்ட போது, சீரான பேச்சு மொழி அச்சேற்றப் பட்டது. அதுதான் வசனத்தின் முதல் ரூபம்.
வசன எழுச்சியின் தொடராக சிறுகதை தோன்றிற்று என்று கூறுவது தமிழ் மரபு. இங்கும் சரி. உலக மொழிகளிலும் சரி.
9

Page 7
வசனம் தோன்றியதும் முதலில் பிறந்தவை நாவல்கள்தாம். அதன் பின்னர்தான் சிறுகதைகள் தோன்றின. சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை.
வசனம் தோன்றியதும் தொடர்ந்து எழுந்த படைப்புக்களே தா வல்க ள் என அழைப்பது பொருத்தமானதாக இருக்குமா? மதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கும், குணநலன்கள் கொண்டவை அல்லவா நாவல்கள்? பல்வேறு தளங்களில் நாவல் எழுதப்பட்டி ருந்தாலுங்கூட நாம் போற்றும் நாவல்கள் யதார்த்தத் தளத்தின் ம்ேஎதானே எழுதப்பட்டுள்ளன? இதிலிருந்து யதார்த்தத்தனம் என்பது - வேறு பல குணநலன்களோடு- நாவலின் தவிர்க்க முடி யாத அம்சம் என்றும் ஆகிறது அல்லவா? தமிழில் வசனம் தோன்ய பின் எழுந்த படைப்பின் உருவங்களைப் புனைக் கதைகள் என்றே சொல்ல வேண்டும். அவற்றுக்கு நாவல்களுக்குரிய யதார்த்த தளம் இல்லை
புனைகதைகள் வசனத்தைப் பயன்படுத்திக் கொண்டது மிக வும் இயற்கையான காரியம். புனைகதையை தொன்றுதொட்டு நமக்கு இருந்துவந்திருக்கும் க  ைத மரபைச் சார்ந்து நிற்பது கதையின் தொடர்ச்சி. காவியத்தில் கதையை நாம் சந்தித்திருக் கிருேம். புராணங்களில் கதையைச் சந்தித்திருக்கிருேம் , ஆ , கவி தையில் உறைந்து கிடந்த கதையை வசளத்தில் மாற்றுவது என் பது மரபு ரீதியான தொடர்ச்சிதான். அதில் தாண்டல் இல்லை. ஆக்கம் இல்லே. கவிதை என்னும் கருவிக்குப் பதிலாக வசனத் தைப் பயன்படுத்தும் நிலையே இருக்கிறது. .
காவியங்களுக்கும் புராணங்களுக்கும், புனைகதைகளுக்கும், பொதுவான குறிக்கோள்கள் உள்ளன. தர வேறுபாடுகள் இருந் தாலும் கூட, இவை பொதுவாக தர்மங்களின் நிலைகள் எதிர் ரொளும் ரோ த னைகளை விவரித்து, அதர்மங்களின் கோலங்களை யும் விவரித்து, அதர்மத்துக்கு எதிராக தர்மம் வெற்றிபெறும் நியதியை வற்புறுத்தும் நோக்கம் கொண்டவை. ஸ்தூலமாக அனு பவங்களுக்கு வாழ்க்கை ஏறுக்கு மாருக தெரிந்தாலும் கூட வாழ் வின் தளத்தில் வெற்றிகளும் தோல்விகளும் தர்மத்தின் கோட்பா டுகளுக்கு அப்பால் நிகழ்ந்தாலும்கூட காலத்தின் நிட்சியில் தர் மம் சூட்சுமமாகச் செயல்பட்டு தனது வெற்றிகளை ஸ்தாபிக்கும் நியதியை காவியங்களுக்கும் புராணங்களுக்கும் புனைகதைகளுக்கும் வற்புறுத்துகின்றன. யதார்த்த உலகை- யதிகளின் அடிச்சரடை உணர முடியாத கோலங்களைக் காட்டும் யதார்த்த உலகை முன் வைத்த புதிய உருவகங்கள்தாம் நாவலும், சிறுகதையும். அது ஒரு தம்பிக்கையின் வீழ்ச்சி. காவிய, புராண, புனேகதைப் பாங் குக்கு எதிர் நிலை ஒழுங்கும் ஒத்திசையும் கொண்டவையாக இவ்வுலகை கற்பனை செய்து கொண்டிருந்த இதயங்கள் யதார்த் தத்தின் தளத்தில் மோதி சுக்கு நூருக உடைந்ததின் எதிரொலி கள், இந்த மோதலின் வேதனைகளிலிருந்து எழுந்தவை நாவல் களும் சிறுகதைகளும். ஆகவேதான் அவை அவற்றைத் தோற்று வித்த யதார்த்த தளத்தோடு பிணைந்து கிடக்கின்றன. யதார்த்த தளத்தின் தொடர்பில்லை எனில் எப்படி கனவுகள், கற்பனைகள் உடையக் கூடும்?இதிலிருந்து வசனத்தின் தொடர்ச்சி புனைக்கதை கள் என்றும், நாவல்கள் புனைகதையின் தொடர்ச்சி அல்ல என் பதும் தெரியவரும்,
lo

சிறு கதையை சிறிய கதை என எடுத்துக் கொள்ள வேண்டி பது இல்லை. சிறுகதை சிறு கதையும் அல்ல. அது கதையே அல்ல, உண்மையில் அது கதையின் எதிர் நிலை. கதையின் வீட்சி, சிறு கதை சிறிய அளவுடையதாகவும் இருக்கலாம். இரண்டு பக்கங்க ளில் கூட மிகச் சிறந்த சிறுகதை இருக்கலாம். தமிழில் ஒரு உதா ரணம்: புதுமைப் பித்தனின் "தெருவிளக்கு முப்பது பக்கங்கள் கூட இருக்கலாம். உதாரணம்: புதுமைப்பித்தனின் "செல்ல மாள்" சிறுகதையின் வடிவத்தைப் பற்றி ஆராய்ந்தவர்கள் நீளத்தை முக் கியமாகக் குறிப்பிடவில்லை. ஒரு  ைம ய த்  ைத வலுப்படுத்திக் கொண்டு போகும் ஒருமை உணர்ச்சி கெடாத அமைப்பையே வற் புறுத்திஞர்கள். எனினும் நடைமுறையில் நீனத்திற்கும் ஒரு வரன் முறை வேண்டும் என்பதால் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்குள் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் எள் றும் கூறியிருக்கிருர்கள். சிறுகதைகள் பத்திரிகைச் சாதனத்தில் இருந்து தோன்றியதால் பெரும்பாலும் அவை அதிக நீளம் கொண்டிருப்பதில்லை.
கதைக்கும் சிறுகதைக்குமான வேற்றுமையை மிகத் துல்லிய மாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கதையை ஒரு அரண்மனை யோடு ஒப்பிடலாம். அரண்மனைக் கட்டிடங்களின் சராசரித் தள் மைக்கு அ பாற்பட்டதாக இருக்கிறது. அதன் முகப் புக்கள் நெடுந் தூண்கள், அந்தப்புரங்கள். அது பகுதி பகுதியாக விரிந்து கொண்டே போகிறது. ஒரு அரண்மனை முழுமையானது, தேவை யான காரியங்கள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் அது இருக்கிறது. முகப்பை வைத்து அதன் உள்தோற்றத்தை மதிக்க முடியாது. முழுமையாக அறிய வேண்டுமாளுல் உள்ளே அழைத்து பகுதி பகுதியாக பார்த்துக் கொண்டு போகவேண்டும். ஆஞல் அப்படிப் பார்த்துக் கொண்டு போவதில் ஏதும் சிக்கல் இல்லை. நிறைய சுவாரஸ்யம் உள்ளது. கடைசிவரையிலும் பார்த் துக்கொண்கு போகலாம். எனினும் ஒன்றிரண்டு முறை பார்த்து விட்டோம் என்ருல் மீண்டும் மற்ருெரு முறை பார்க்க வேண்டிய அவசியத்தை அது ஏற்படுத்துவது இல்லை. முற்ருகப் பார்த்துத் தெரிந்து கொண்டு விட்டதான திருப்தி தமக்கு ஏற்படுகிறது.
சிறுகதையோ ஒரு கவி. அது மனத் தடாகத்தை நோ க் கி வீசப்படுகிறது. சிாய்ந்தோடிச் சென்று அது ஒரு அலையை எழுப்பு கிறது. அந்த அலை மற்ருெரு அலேயை எழுபடிகிறது. அலையின் தொடர்கள் எழுகின்றன. அலை வளையங்கள் விகCப்புக் கொள்கின் றன. மனத் தடாகத்தில் அது பல விகாசத்துக்கு ஏற்ப இந்தத் தொடர் அலைகளும் அதிக விகாசம் கொள்கின்றன. இங்கு ஒரு முடிவு என்று எதுவும் இல்லை. நமக்குச் சாவகாசம் இருப்பின் சிறுகதை என்ற கலலே நம் மனத் தடாகத்தில் வீசி அப்போது எழும் புதிய அலைகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
கதை முடிகிறது. சிறுகதை மன அலைகளில் தொடர்ந்து கொண்டிருப்பது. கிறுகதையில் கதையை எதிர்பார்ப்பவர்கள் சிறு கதை முடிந்த பின்பும் மறுபக்கம் திரும்பி கதையின் தொடர்ச்சி யைக் காணுமல் ஏமாந்து "முற்றும் எங்கே என்று தேடிக் கொண் டிருப்பார்கள். கதை காலத்தோடு சீரான உறவு வைத்துக் கொண் டிருக்கிறது. அங்கு காலம் என்ற கயிற்றில் சம்பவங்கள் என்னும்
l

Page 8
முத்துக்கள் ஒன்றன்பின் ஒன்முக சீராகக் கோர்க்கப்படுகின்றன: சுவாரஸ்யத்தைப் பிரதானமாகக் கொண்டு கதையின் சம்பவங்கள் பின்னப்படுகின்றன. சுவாரஸ்யம் சார்ந்த ஒளிவு மறைவுகளுக்கு அங்கு இடம் உண்டு. மர்மங்களுக்கு அங்கு இடம் உண்டு; முடிச் சுக்கள் அங்கு போடப்படுகின்றன, அவிழ்க்கப்படுகின்றன. உங்கள் எதிர்பார்ப்பைத் தராமல் அது உங்களை ஏமாற்றி சந்தோஷப் படுத்தும். எதிர்பார்க்காததைத் தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். யதார்த்தத்தைச் சாராத கனவுலகத்தில் எவ்வளவோ செப்படி வித்தைகள் செய்ய முடியும்.
சிறுகதை பட்டவர்த்தமானது. ஒரு குழந்தை போல் அம்மன மானது. நிகழ்ச்சிப் போக்குகளை விவரிக்கும் படைப்பின் தளத்தில் அது காலத்தின் சஞ்சாரத்தை அனுசரிப்பதில்லை. சிறுகதையின் நோக்கத்திற்கு ஏற்ப நிகழ்வுகள் காலத்தின் தளத்தின் முன் பிள் ஞக அமையும். அது பட்டவர்த்தமானது என்பதால் நிகழ்வின் மையத்தை எடுத்த எடுப்பில் கூட வெளிப்படுத்தி விடுவதுண்டு. அது சுவாரஸ்யத்தில் உயிர் வாழும் பிண்டம் அல்ல என்பதால் அதற்கு மறைத்து வைத்துக் கொள்ள எதுவும் இல்லை. மர்மங்கள் இல்லை. முடிச்சுக்கள் இல்லே.
மதிப்பீடுகளின் வெற்றிகளை கேள்விக்கு உள்ளாக்குகின்றன சிறுகதைகள். சிறுகதையின் பிறப்பிடமான கவியுள்ளம் யதார்த்த உலகின் ஈவிரக்கமற்ற தன்மையுடன் முட்டி மோதுகிறது. உடைந்து சிதறுகிறது. ஆகவேதான் சிறுகதைகள், நியதியின் வெற்றியை கோஷிப்பவையாகவோ, தர்மத்தை அழுத்தக்கூடியவையாகவோ, தரத்தையோ ஒத்திசைாைடீயோ வற்புறுத்துபவையாகவோ அமை யாமல் வாழ்வின் தளத்தில் ஒரு கவியு ளம் யதார்த் தத்தோடு மோதியதில் ஏற்பட்ட அபசுவரத்தையே வெளிப்படுத்துகின்றன.
பண்டைத் தமிழில் சிறுகதையைக் கண்டுபிடிக்க பலரும் முயன் நிருக்கிருரர்கள். பண்டைத் தமிழில் கதையைக் கண்டுபிடிக்கலாம், ஆளுல் சிறுகதையைக் கண்டுபிடிக்க முடியாது. தத்துவ ரீதியாக நம்பிக்கை ஆட்சி கொண்டிருந்த காலத்தில், தத்துவ ரீதியாக அவநம்பிக்கை தோற்றுவித்த கலை உருவங்களை சண்டுபிடிப்பது எப்படி? பழைய தமிழில் சிறுகதையைக் கண்டுபிடித்தவர்கள் இலக் கியத்திற்கும் தத்துவத்திற்குமான உறவை அறிந்து கொண்டவர் கள் இல்லை.
அச்சு இயந்திரம் வசனத்தை தோற்றுவித்ததுபோல் பத்திரிகை தோற்றுவித்த உருவமே சிறுகதை. அச்சு இயந்திரமும் சரி, பத்தி ரிகையும் சரி முதலில் மேல்நாட்டில் தோன்றியவை. ஆங்கிலக் கல்வி பெற்றிருந்தோர் மூலமே தமிழில் சிறுகதை அதன் சரியான வடிவத்தில் இங்கு தோன்றக் காரணமாக இருந்தது. இதனல் தான், மேல் நாட்டுச் சிறுகதையின் பாதிப்பைப் பெற்று தமிழ்க் கலே உள்ளங்களை சறுகதையை தமிழில் தோற்றுவிக்க முடிந்தது.
கதையிலிருந்து சிறுகதையை வேறுபடுத்திக் காட்டுவதற்காக கலே உள்ளம் யதார்த்தத்தோடு போதிய காரணத்தினலேயே அத் தொடர்பு மதிப்பீடுகளின் சரிவை உணர்த்ததன் விளைவாகவே தோன்றிய சிறுகதையின் வடிவத்தைப் பற்றிப் பேச முற்படுகி ருேம். இந்த விவரிப்பு முழுமையானது அல்ல. இறுக்கமானதோ,
2

இறுதியானதோ அல்ல. எது முன் மாதிரிகளை உதறிக் கொண்டு முற்றிலும் புதிதாக கோலம் கொள்கிறதோ அதுவே படைப்பு. ஒவ்வொரு படைப்பும் முன் படைப்பை உதறி புது முக விலாசம் கொள்ள முந்துகிறது. நம்மை வந்து எட்டிய படைப்பின் கலே வெற்றிகளையும் நிச்சய பலன்களையும் ஆராய்ந்து அவற்றின் குணங் களை விவரிக்க முற்படுகிருேம். இவ்வாறு நாம் விவரித்துக் கொண் டிருக்கும்போதே விவரிப்பைத் தாண்டிக் கொண்டு, பீறிக்கொண்டு, நமது இ லக் கண புத்திகளைக் குலைத்துக் கொண்டு ஒரு புதுப் படைப்புத் தோன்றுகிறது. அது புதிய படைப்பாக, புதிய சிறு கதையாக நம் அனுபவ உலகத்திற்கு ஒரு புதிய பரிணுமத்தைத் தந்து, நின்று நிலைக்கவும் செய்கிறது. நம் முன் தீர்மானங்கள் உடைபடுகின்றன. இலக்கணங்கள் உடைபடுகின்றன. படைப்புத் தான் இலக்கணங்களை உருவாக்குகின்றன படைப்புத்தான் இலக் கணங்களே மீறுகின்றன; உடைக்கின்றன.
இலக்கணங்களை எப்போதும் படைப்பு மீறிக்கொண்டிருப்ப தால்- உருவ இலக்கணங்களில் உறைந்து கிடக்கும் மனன- புல மையை ஆதாரமாக வைத்து உயிர் வாழும் மனம் - படைப்பின் புதிய முகத்தைக் கண்டு, முன் பரிச்சயம் அற்ற முகத்தைக் கண்டு நிலைகுலைந்து டோகிறது: படைப்பு இலக்கணத்தை மீறியிருக்கும் நிலையைக் குறையாகக் கண்டு விவரித்து புதிய படைப்பை தள்ளிப் பேச புலவர்கள் முற்படுவார்கள். புதிதாக எழும்பி வரும் வாழ் வின் மையத்தை ஸ்பரிசிக்கும் நீச்சலே படைப்பாளியின் குறிக் கோள் ஆகும். தன் படைப்பு உருவாக்கிய இலக்கணத்துக்கு விக வாசமாக இருப்பதல்ல. அதனுல்தான் நேற்றைய இலக்கணங்கரை உதறும் படைப்பு இன்றைய வாழ்வின் மையத்தில் வேரூன்றி சமூ கத்தில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டு விடுகிறது. இந்த ஸ்தாபி தம் நிகழ்த்த பின்பு இலக்கிய வைதீகமும் ஸ்தாபித்துக் கொண்ட படைப்பின் இருப்பை வேறு வழியின்றி அங்கீகரித்து அதன் வெற் றிக்கு இட்டுச் சென் ற உத்திகளை இலக்கண்மாக அமைத்துக் கொள்கிறது. புதிய படைப்பை தள்ளிப் பேசுவதும் பின் அங்கீ கரிப்பதும், மீண்டும் புதிய படைப்பைக் கண்டு திக்பிரமை கொள் வதும் புலமையின் அவஸ்தைகளாக இருக்கின்றன. இந்த அவஸ்தை பக9டப்புக்கும் வாழ்வுக்குமான உறவு பற்றிய அஞ்ஞானத்திலிருந்து தோன்றுவதாகும். இலக்கியத்தை உத்திகளின் சங்கமமாக இறக் கிக் காண்பதின் விளைவாகும்.
தமிழில் வசனத்தை புண்கதைசளுக்குப் பயன்படுத்தியவர் பலர். வேதநாயகம்பிள்ளை, ராஜம் அய்யர், மாதவையா, சுப்பிர மணிய பாரதி, வ. வே. சு. ஐயர் போன்றவர்கள் இதில் முக்கிய மாணவர்கள். ஒன்றில் இவர்கள் நாவல் என்று தவருகக் கருதப் பட்ட கதைகளை எழுதியவர்கள். நாம் சிறுகதை பற்றி ஆராயும் போது சரி. நாவல் பற்றி ஆராயும்போது சரி, புதிய இலக்கிய உருவங்களின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்த தத்துவ நிலை யின் முன் வைத்து இவர்களை ஆராய்ந்தோம் என்ருல் புதிய உரு வங்களின் முன் இவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இந்த நிரா கரிப்புக்கு தமிழுக்கு ரதும் இவர்கள் பங்க்ாற்றவில்லை என்பதஞல் அல்ல. இவர்கள்தான் பேச்சுத்தமிழின் நீட்சியாகத் தோன்றிய வசனத்தை- லெளகீகத் தளத்திற்குரிய காரியார்த்தங்களுக்கு
3

Page 9
மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு மொண்ணைக் கருவியை, படைப்புக்குரிய சூட்சுமமான கருவியாகப் பக்குவப்படுத்தித் தந்த வர்கள். இரும்பைக் காய்ச்சி எஃகை உருவாக்கியவர்கள். இவர்களு டைய பொதுவான குணம் என்ன? யதார்த்த உலகத்திற்கு ஒரு இடைவெளி விட்டு நின்று தர்மத்தையோ, ஒழுக்கத்தையோ, நீதி யையோ, நம்பிக்கைகளையோ வற்புறுத்துவது. இவ்வாறு வற்புறுத் துவதன் அவசியம் ஏன் ஏற்பட்டது? இவர்களது நம்பிக்கைக்குரிய தர்மத்தை யதார்த்த உலகம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர்கள் வருத்தம் கொள்கின்றனர். அதிர்ச்சி கொள் கின்றனர். இவர்களது கலை ஆட்சியை யதார்த்த உலகத்தின் மீதே ஸ்தாபித்து அங்கு தர்மத்தின் வெற்றியை நிலைதாட்ட முடி பாத அளவுக்கு இவர்களது நம்பிக்கையிலிருந்து யதார்த்த உலகம் விலகிச் சென்று விட்டது. யதார்த்த உலகம் போன்ற ஒன்றைப் படைத்து அந்தப் படைப்பினுள் தர்மத்தின் ஆட்சியை நிலைநிறுத் திக் காட்டுகின்றன. இந்தப் படைப்புலகத்தால் யதார்த்த உலகத் தைப் பாதித்து படைப்பை அனுசரிச்கும் ஒன்ருக யதார்த்த உல கத்தை மாற்றக் கனவு காண்கிருர்கள். யதார்த்த உலகமோ பேறு நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யதார்த் சத்தோடு தொடர்பு கொண்டதான தோற்றக் குணங்கள் கொண்டவை இவர்களது எழுத்துக்கள். இந்தத் தோற்றக் குணங்களே வாசக னுக்கு இவர்களது படைப்போடு ஒரு உறவை ஏற்படுத்துகிறது. ஆளுல் இங்கு பிரச்னையின் தீர்வுகள் கனவுலகத்தில் நிகழ்கின்றன.
மாதவையாவும், பாரதியும், வ. வே. சு. ஐயரும் சிறுகதைக் குரிய தனியான பிரக்ஞையை கொண்டவர்கள் அல்லர். இவர்கள் மூவரும் சமூகச் சீர்திருத்தங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்த நம்பிக்கை காரணமாக இவர்கள் மோசமான ஆசிரியர்கள் ஆகிவிடவில்லை. கு. ப. ராஜகோபாலனும், புதுமைப்பித்தனும் சீர் திருத்தக்காரர்கள்தான். அவர்கள் வாழ்ந்த காலத் துச் சமூக அமைப்பை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளவியலே. கு. ப. ரா. தனது நம்பிக்கைகளை தக்க வைத்துக் கொண்டு சமூகத்தை விமர் சிக்கிகிர். புதுமைப்பித்தன் காணும் குறைகளின் வீச்சும் அகல மும் "சவிரக்கமற்ற உண்மை தேடலும் அவரது நம்பிக்கைகளையே சிதைத்து விடுகின்றன. ஆகவே அவரது விமர்சனம் எதிர்மறை பான விமர்ச9மாக அமைந்து விடுகிறது. இருவருமே சிறுகதை, யில் மிகுந்த கலை வெற்றியைத் தேடித் தந்தவர்கள். ஆகவே சீர் திருத்த மனுேபாவமோ, வாழ்வின் மீது நிறுத்தப்படும் விமர் சனங்களோ தன்னளவில் சிறுகதை அமைதியைக் குலைக்கும் கார ணய்களாக இருக்க வேண்டியதில்லை.
தமிழ்ச் சிறுகதையின் முதல் வெற்றியாக வர வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தைக் கூறுவது நவீன விமர்சன மரபு. சிறுகதையின் தனித் தன்மையை முதலில் அதிக அளவில் உணர்த் தவர் என்று வ. வே. சு. ஐயரைக் கூறலாம். இவரது “குளத்தங் கரை அரசமரம்" என்ற கதையின் முதற்பகுதி. இவரது சிறுகதைப் பிரக்ஞையை உணமுத்தும். கதைகள் கவிதை நிரம்பினவாய் ரச பாவோபேதமாய் இருக்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம் என்று அவர் தனது சிறுகதைத் தொகுதிக்கு எழுதியுள்ள முன்னு ரையில் கூறுகிருர், கவிதைக்கும் சிறுகதைக்கும் உரிய ஒற்றுமையை
4.

இங்கு தொடர்புபடுத்துவது முக்கியமான விஷ்யம். மாதவையா, பாரதி போன்றவர்களின் கதைகளைப் படித்தால் அவர்கள் சிறு கதைகளை கதைகளோடு தொடர்புபடுத்தி உணர்ந்திருப்பதை அறிய முடியும். வ. வே. சு. ஐயரின் வரையறைக்கு ர ற் ருர ற் போல அமைந்திருக்கிறது “குளத்தங்கரை அரசமரம்" எனும் கதையின் முற்பகுதி. சிறுகதைக்குரிய ஒன்றிப்பை எடுத்த எடுப்பிலேயே உணர்கிருேம். சோகத்தின் தணிக்குரலாக தனது சுய அனுபவத் தைச் சார்ந்த குரலாகக் கேட்க ஆரம்பிக்கிறது. இந்தச் சோகம் யதார்த்த தளத்திற்குரிய சோகம். அந்தக் காலத்திற்குரிய சோகம், நம் இதயத்தில் இருந்து ஒரு நரம்பை மீட்டுவது போல் கதை நம்மிடத்தில் உறவு கொண்டாடி வளர்கிறது. மொழியும் அந்தரம் கமாகவும் உணர்ச்சிகளை வருடும் விதத்திலும் செயல்படுகிறது. இவ்வளவு குணங்களும் கதையின் முதற்பகுதியை மட்டுமே காப் பாற்றுகின்றன. கதையின் பிற்பகுதி வேறு வேறு தளத்தையும், வேறு சுருதியையும் ஆதாரமாகக் கொள்கிறது. எதிர்பாராத சம்ப வங்கள் திணிக்கப்படுகின்றன. கதை பெரும் வீட்சி பெறுகிறது. இவ்வாறு கதை முடிவதற்கான காரணத்தை கதையின் ஆரம் பத்தை அடிப்படையாக வைத்து பரிசீலனை செய்யும்போது புரிந்து கொள்ள முடியவில்லை. கதையின் மையத்திற்கு வலுவூட்டும் வித மாய் கடைசி வரையிலும் செயல்பட முடியாத வீட்சியையே இது காட்டுகிறது. "தற்காலத்தில், நமது நாட்டிற்கு முக்கியமாக வேண் டிய தர்மங்கள் தேச பக்தியும், தர்ம வீரமும் குற்றமற்ற மேன் மையும் ஆகும். ஆகையால் இக்காலத்து நூல்களைப் படிக்கும் போது இத்தகைய தர்மங்களின் தொனி வெளிப்பட வேண்டும்" என்று ஐயர் கூறியுள்ளார். இந்தக் கதையின் பிற்பகுதியிலும் அவர் எழுதிய வேறு கதைகளிலும் சரி இந்த நோக்கத்தின் செயல் பாடுகளாக் கதைகள் அமைந்திருக்கின்றன. அவை சிறுகதைகளாக் இல்லை.
மாதவையாவும், பாரதியும் சமூக இன்னல்களைக் கண்டு ஆற் ழுத உணர்ச்சி நெகிழ்ச்சியுடன் கதைகள் எழுதியுள்ளார்கள். இரு வரது நோக்கமும் ஒன்றுதான். இருவரது கதைகளிலும் பிரச்னை கள் முனைப்புக் கொள்கின்றன. லட்சியவாதி பல சோதனைகளுக்கு ஆளாகி இறுதியில் வெற்றி பெறுகிருன். சுய அனுபவங்கள் ஏறுக்கு மாருக அமைந்தாலும் கூட நம் மா ல் உடனடியாகவு அனுபவ தளத்திலும் புரிந்து கொள்ள தர்மத்தைச் சார்ந்து உலகம் இயங் கிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையே லட்சியவாதத்தின் அடிப்படை.
மணிக்கொடிப் பத்திரிகையின் மூலம்தான் தமிழில் சிறுகதை என்ற தனி உருவம் தோன்றிற்று. இதைத் தோற்றுவித்தவர்கள் இருவர். புதுமைப்பித்தனும், கு. ப. ராஜகோபாலனும். இவர் களுடைய கதைகள்தாம், சிறுகதைக்குரிய தனியான உருவத்தின் மீது இவர்கள் கொண்டிருந்த பிடிப்பைச் சந்தேகத்துக்கு இடம் இன்றி நமக்கு உறுதிப் படுத்துகிறது. இவர்களது சிறந்த கதைகள் நவீனப் பிரக்ஞையின் கலை வெற்றிகளாக மிளிர்கின்றன.
மணிக்கொடி பத்திரிகையும் சரி, மணிக்கொடி எழுத்தாளர் களையும் சரி காந்திய யுகத்தின் குழந்தைகள் என்று சொல் வ வேண்டும். காந்திய இயக்கத்தின் மிக அடிப்படையான கூறு இது
Η ό

Page 10
தாள். வாழ்வை சகல தளங்களிலும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த அது வற்புறுத்திற்று. வாழ்வின் ஒழுங்கில் அபோதமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஜனக்கூட்டம் நின்ற, பின் திரும்பி, மேற்கும் கிழக்கும் பார்த்து, காலத்தோடும் தர்மத்தின் அடிப்ப டைகளோடும் இணைத்து வாழ்க்கையை மறுபரிசீலனை செய்கிறது. விழிப்பின் எழுச்சி கொள்வது அன்று காலத்தின் நிர்ப்பந்தமான தேவையாகிவிட்டது. இந்தியா ஒன்று என்ற உணர்வு ஏற்பட்டது. ஜாதி பேதங்கள், மத பேதங்கள், ஏற்றத்தாழ்வுகள் இவற்றுக்கு எதிரான உணர்வுகள் வலுப்பட்டன. தேசிய உணர்ச்சியை வளர்க் கவும், காந்தியத்தைப் பரப்பவும், விடுதலை உணர்வைத் தூண்டி ஒருமுனைப்படுத்தவும் பிராந்தியப் பத்திரிகைகள் அதிக அளவில் தோன்ற ஆாம்பித்தன. தமிழகம் காந்தி எனும் தேசிய அலையா லும், பாரதி எனும் தமிழ் அலையாகவும் கடுமையாகப் பாதிக்கப் பட்டது காந்தியம் பன்முகம் கொண்டது. முழு வாழ்வுக்கும் புனருதாரணம் என்பது அதன் குறிக்கோள், கலாச்சாரத் துறையில் காந்தியம் மத சமரசத்தையும், ஜாதி ஒழிப்பையும் போதித்தது. காந்தியத்தின் சிந்தனைப் புரட்சியை ஏற்றுக் கொண்டவர்களே மணிக்கொடிகாரர்கள். எங்கு சிந்தனையில் புரட்சி தோன்றுகின் றதோ அங்குதான் படைப்பிலும் புரட்சி தோன்ற முடியும். தமி ழில் கு. ப. ராஜகோபாலனும், புதுமைப்பித்தனும் புரட்சி மனம் கொண்டவர்கள். மாறுபட்ட கண்ணுேட்டம் உள்ளவர்கள் எனி றும் தாங்கள் வாழ்ந்த காலத்து வாழ்க்கையை விமர்சித்த வகை யில் யதார்த்த தளத்தைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்ச் சிறுகதையின் சிகரத்தை அடைந்தவர் என்று புதும்ைப் பித்தனைக் கூறவேண்டும். இவரைத் தலைகீழாக நிற்கும் ஒரு லட்சிய வாதி என்று கூறலாம். புதுமைப்பித்தன் மணிக்+ொடிகாரர் என் ருலுங்கூட ஒரு விதத்தில் மணிக கொடிகாரர்சளுக்கு எதிராகவே அவர் விளங்கினர். இவரிடம் வினைகள் வெடிப்பதில்லை. எதிர் விண்களே வெடிக்கின்றன. எதற்கும் எதிராக எதிர்வினை இவரு டையது? லட்சியவாதத்துக்கு எதிரான எதிர்வினை. பாரதி, மாதவையா, வ. வே. சு. ஐயர், ராஜம் ஐயர் கு. ப. ராஜ கோபாலன் எல்லோரிடமும் Tநீக்கமற நிறைந்து நின்ற லட்சிய வாதத்துக்கு எதிரான மனுேபாவம் இவர் கொண்டிருந்தார். இவ ருடைய முன்னுரைகளையும் இலக்கிய விமர்சனக் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் குணம் அல்ல; யாருக்கோ பதில் கூறும் பாவனை யிலேயே இவரது எழுத்து அமைந்திருப்பது தெரியும். லட்சியவாதி யின் விமர்சனங்களுக்கு சிறிதளவு எழுத்திலும் அதிக அளவு பேச்சிறும் ஆக அன்று வெளிப்பட்டிருக்கக் கூடிய விமர்சனங்க குக்கு இவர் எதிர்வினை கூறுகிருர், லட்சியவாதம் தன்னளவில் இவருக்கு உவப்பானது அல்ல என்று கொள்ள வேண்டியதில்லை. வாழ்க்கையை செம்மையுற வேண்டும் என கனவு காணும் ஒரு கலைஞனுக்கு, வாழ்வின் அவலங்களைக் கண்டு நொந்து போகும் ஒரு உள்ளத்துக்கு, எப்படி லட்சியவாதம் உவப்பில்லாமல் இருக்க முடியும்? லட்சியவாதத்தை ஆத்மார்த்தமாக அணுகும்போது லட்சியவாதிக்கும் வாழ்வின் ஸ்திதிக்கும் உள்ள முரண்பாடுகள் கூர்மை பெறுகின்றன.
(தொடரும்)
6

தஉலயெழுத்து
கண. மகேஸ்வரன்
*திரேசனுக்கு இந்த வயதி லேயே வேலை கிடைத்தத அதிர் ஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
Errfaunrawuu , siv 5 mr sår. என்ருலும், இப்போது இது கிடைப்பதே பெரிய விசயம்தான்.
தொழில் கந்தோரில் பதிவு செய்து வேலை தேடிய காலம் போய்ப் பல வருடங்களாகியும், இன்னும் "லேபர் கந்தேரில்" பதிந்துதான் வேலை பெறவேண் டும் என்ற நம்பிக் கொண்டிருக் கும் பலரை அவன் அறிந்து வைத்திருத்தான். அப்போதெல் லாம் அவர்களுக்காக அனுதா பப் படுவதைவிட அ வஞ ல் வேருென்றும் செய்ய முடிவ தில்லை.
இப்பொழுது கூட இந்த வேலயை எதிர்பார்த்து அவன் காத்துக்கிடக்கவில்லை.
என்ருே ஒரு நாள் "ஜொப் பாங் கில் பதிய வேண்டுமென்று அப்பா ஆக்கினைப்படுத்தியதில், os borr Gurr G smaïGur upo என்ற நினைவில்தான் அந்தப் படிவத்தை திரப்பிக் கொடுத்தி ருந்தாள். அட்போது அதில் அவ னுக்கு துளிகூட நம்பிக்கையிருக்க வில்லெ,
இப்போதுமட்டும் aanrub... ..., ...?
'srrer
யில்
அவனது அப்பா, தன் தள் O77nras AJ Au98yub 9g RJ7 19.. JWR) னவன் காலைக் கையைப் பிடித்து வாங்கிய சிபார்சுதான், இவ னுக்கு எட்டாக கணி யை ப் பறித்துக் கொடுத்திருக்கிறது.
அவனது குடும்ப நிலைமை
இதையும் தவற விடுவது புத்திசாலித்தனமில்லை என்று மனதுக்குள் பட்டதால் அரை மனதுடன் தான் இந்த வேலையை யும் பொறுப்பெடுத்துக் கொண் L-rrir.
அவர்களது குடும்பத்தில் அவன் கடைக்குட்டி. அடுக்கடுக் காகப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளின் பின் ஆறேழு வருடங் கழித்து ஆசைக்குப் பிறந்த "குஞ்சுக்கண்ணன்" என்று அவன் அம்மா அவனைப் போட் டுப் புரட்டிப் புரட்டிக் கொஞ் சுவாள். அந்த அன்புப் பிடிக்குள் அவன் திணறிய காலங்களே, இந்த வ ய தி ல் பாதிக்குமேல் அவனே முழுங்கி விட்டிருந்தது.
இந்தக் குடும்பத்தில் சின் வாக்கா தான் ஓரளவு படித்துத் தலையெடுத்திருக்கிருள். "கொம் பியூட்டர்" தெரிவில் வேல் கிடைத்த இரண்டாண்டுக்குள் ளேயே, யாரோ ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, இந்தக் குடும் பத்துக்கு அவள் அன்னியமாகிப் போய்விட்டாள். மூத்தக்காளும் அடுத்தக்காளும் அடுத்தவளும்
7

Page 11
திருமணமாகிப் பிரிந்துவிட்டார் கள். அப்பா, அம்மாவின் சல வைத் தொழிலாலும் இப்போது பெரிய வருமானம் என்று சொல் லிவிட முடியாது.
நயிஞர், நயிஞர்" என்று இவன் பெற்றேர் குழைந்து நெளிந்ததும், இவர்களைப் பக டைக் காய்களாக்கி சதுரங்கம் „gą u 2-6-urt Assaphsf களும், விதான பந்தாக்களும் மறைந்து, இதெல்லாம் தேவை யில்லே என்பதுபோல் லோண் டரி"களைத் தேடும் அவர்களது வாரிசுகளுக்கு இவர்களது பணி வும் குழைவும் மட்டுமல்ல உத வியும்தான் தேவையில்லாமல் போய்விட்டது. அந்த மைனர் கூட்டத்துக்கு மட்டுமல்ல. இவர் களது சமூகத்தில் பிறந்தசெல்வம் செல்வாக்குள்ள பல ருக்கே இதெல்லாம் அநாசரிக Lorr6)ůGuruů, குலத்தொழில் என்ற பட்டத்தையே துறந்தவர் களாய்- லோண்டரியில் உடுப் புப் போடுமளவிற்கு உயர்ந்த போது பரம்பரைத் தொழில் என்று சொல்லிக் கொண்டு இன்னும் உலாவுகின்ற இவனது பெற்ருேருக்கு வருமானம் கம்மி யது ஒன்றும் ஆச்சரியப்படத் தக்க விசயமில்லைத்தாள்.
ஒரொரு சமயங்களில் இவன் கூட இவர்களில் ஆத்திரப்பட்ட துமுண்டு. பின்னர் அப்பா அம் மாவின் பரம்பரைத் தொழிலை இழிவுபடுத்த நாங்களெல்லாம் ஆர்? என்ற கோதாவில் மன  ைதக் கட்டுப்படுத்தியதுண்டு. ஆளுல் அடி மனதுக்குள் இந் தத் தொழிலுக்கு முழு க்கு ப் போட்டுவிட்டு வேறு தொழில் பார்த்தேயாக வேண்டுமென்ற வைராக்கியம் அவனை இயங்க வைத்தது.
நாலெழுத்துப் படித்து முன் னுக்கு வந்து நாங்க்ளும் நாகரி
கமாகத் தொழில் புரியும் காலம் வெகு தூரத்தில் இல்லையென்று மனதை ஆற்றிக் கொள்வான். தொடர்ந்து படிப்பதற்கும் வசதி செய்து தர முடியாத இந்தக் குடும்பத்தில் வந்து பிறந்தோமே என்று அவன் மனம் புழுங்கிய நாட்களுமுண்டு. அப்போதம் கூட எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வரும் என்றுதான் மன தைத் தேற்றிக் கொண்டான்.
இழுத்திழுத்து ஜி. வி. ஈ. ஓ ! எல் செய்வதற்குள் அவன் பளத்திற்காகப் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இந்த இழு பாடுகளுக்குள்ளும் தான் திறமை பாகப் பரீட்சை எழுதிவிட்ட தான சந்தோஷமும் இருக்கத் தான் செய்தது, பரீட்சை முடி வுகள் வருவதற்குள் வகுப்பில் முன்னிலையில் நின்ற மாணவர் கள் பலர் ஏ |எல் வகுப்பில் அமரத் தொடங்கியிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து, இந்த அரைக் காற்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, நீளக் காற்சட் டைக்குள் புகுந்து தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமென்று அவனுக் கும் ஆசையாகத்தான் இருந்தது. அந்த ஆசைகளில் எ ல் லாம் Lo6tixa sew au nr f ' GunT l-gw போல், அவன் அம்மா கண்டிப் பாகச் சொல்லிவிட்டார்.
'ஏதோ என்ஞலானவரை வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி
தாலெழுத்துப் படி ப் பிச் சுப் போட்டன். இதுக்கு மேலாலை சிலவளிக்க என்னுலை ஏலாது.
உன்றை கொக்காமாரும் ரெண்டு பேர் குமரிருக்குதுகள். இனி அது கனைப் பொறுப்பேற்க வேண்டி யதும் நீதான்: முன்னெப்போலே ஒடியாடித் திரியவும் எனக்கோ aonry”
அந்த வார்த்தைகளைக் கேட் டது முதல் அவன் ஆடிப்போய் விட்டான்.

தான் படித்ததெல்லாம் விழ லுக்கிறைத்த நீர்தானே என்று பெருமூச்சுவிட்டான். பெற்றவர்
களே பிள்ளைகளின் வருங்காலத்
தைத் தட்டிக் கழிப்பதா என்று மனதுள் பொருமிக் கொண் nirsir. எங்காவது செத்துத் தொலை ந் தால் தான் என்ன வென்று நொந்துகொண்டான்.
இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே. தகப்பன் நெஞ்சுவலி என்று படுத்துக் கொண்டதில் அவனுக்குப் பரிதாப மா ன் இருந்தது.
மூன்று தினங்களாக சாக்குக் கட்டிலிலேயே முனகிக்கொண்டு கிடந்த அப்பா, மறுபடியும் எழுந்து நடமாடத் தொடங்கிய சில தினங்களிலேயே இவனுக்கு ஒரு வேலைவாய்ப்புடன் திரும்பி வந்தபோது- ஏற்கவும் முடியா Lo6, மறுக்கவும் இவன் பட்ட அவதி இவனுக்கே வெளிச்சம். M
ஏதேதோ எண்ணிக் கனவு கண்டு கொண்டிருந்தவனுக்கு மீண்டும் அரைக் காட்சட்டையி லேயே உத்தியோகம் கிடைத்த தில் ரொம்பவும் மனவருத்தம் தான்.
இவன் மனநிலையைப் புரிந்து கொண்டவளாய். பெற்றவளும் இவனுக்காகக் வாதாடிப் பார்த்தாள். கிழவர் விட்டுக் கொடுக்காமல் காரியத் தைச் சாதித் து விட்டார். கையாலாகாதவன் போல் இவ னும் ஒப்புக் கொண்டுவிட்டான்,
இன்டர்வியூ நடந்தது. ஒன் பது பேர் அந்த வேலைக்காக இவளுேடு போட்டிக்கு நின்ருர் கள். இவனுக்கே அது ஆச்சரிய மாயிருந்தது. போயும் போயும் இந்த வேலைக்கா இவர்களெல் லாம் போட்டிக்கு நிற்கிருர்கள் என்று
9
முடியாமல்
அதிகமாகவேயிருந்தது.
க் ன வ ஞே டு
விசாரித்துப் பார்த்ததில் எல்லோருமே பெரிய இடத்துப் பிள்ளைகளாகவும், கல வி யில்
மட்டமானவர்களாகவும், இவன் மட்டுமே சற்றுப் படித்தவளுக வும் " இருந்ததில் இவ னு க்கு வியப்பாகவும் இருந்தது; வேத னையாகவும் இருந்தது; மகிழ்ச்சி
யாகக்கூட இருந்தது.
மனித மனத்தின் உணர்வு களப் புரிந்து கொள்ள முடியா
தவனுக இவன் ஒரு உண ம் இடர்ப்பட்டான்.
ஒவ்வொருவரும் சிபார்சுக் கடிதங்களுடன்த ன் வந்திருந் தார்கள். ஆணுல், இவனுக்கு
மட்டுமே வேலை கிடைத்ததில் மகிழ்ச்சியைவிட வி யப் போ
அவனுக்கு மிகுதியாயிருந்தது.
இப்பேர்ப்பட்ட சிறப்புத்
தனக்குக் கிடைத்திருக்குமென்
முல், தன் படிப்புக்கு அடுத்த
படி தந்தையின் கெட்டித்தனமே
முக்கிய பங்கு வகிப் ப த ராக எண்ணி, மனதுக்குள் தந்தைக் மாக இரங்கினன்.
வே லை க் கு வந்த முதல் நாளில், இவனுக்குக் கூச்சம் Lu ao rł முன்னிலையில் தான் சிறு துரும் unrui- sTGS u Suq GBeau2b) u umraarrrr wi - மணியடித்ததும் ஒடுகின்ற இயந் £ruem ù sy6)J6öv 9) et Le sur g வெகுவாகச் சங்கடப்பட்டது.
தன்னையொத்த- தனக்கு இரண்டொரு வயதுக்கு மூத்த இளம் பெண்களுக்கெல்லாம் தான் எடுபிடியாக இருக்க வேண்டுமே என்று நினைக்கவே அவனுக்கு வருத்தமாக இருந்தது.
கதிரேசு, இதைக் கொண்டு போப் பெரியவரிட்டைப் போட் டிட்டு வா" என்று ஒருத்தி கட் டளையிடுவது போல் சொன்னுள்.

Page 12
கதிரேசன் வந்து, அந்தக் கோவையை எடுத்துக்கொண்டு திரும்பியதுமே, இரு பெண்கள்
வாய் விட் டுச் சிரித்தார்கள்.
அவர்கள் எதற்காகச் சிரித்தார் கள் என்று அவனுக்குத் தெரி யாது. ஆளுல், தன்னைக் கேலி செய்தே அவர்கள் தமக் குள் சிரிப்பதாகத் தோன்றியதால், அவளது இளரத்தம் கொதித் தது. சடாரென்று திரும்பிப் untriasintesir.
இவன் பாரிவையைச் சந்திக்க முடியாமல் ஒருத்தி பலவந்தமா கச் சிரிப்பை அடக்கிக் கொண்டு. முகத்தை வேறுபக்கம் திருப்பி குறள்,
aegidies or a di r s m as வந்தது
"மிஸ், இதெல்லாம் கன நாளைக்கு நிலையாது. நானும் ஒரு நாளை க்கு உங்களுக்கெதிரில் கதிரை போட்டு இருக்கத்தான் போறன். அப்ப் பார்ப்பம்" என்று முறைத்தான்.
NRJag is முகம்ெல்லாம் வியர்த்துக் கொட்டியது. அவன் பேசாமல் திரும்பி நடந்தான்.
"எட வந்தது வருகிறதுக் கிடையிலே அவற்றை 7 வாய்க் கொழுப்பைப் பாரன். உப் பிடியே ஆளைவிட்டால் உவர் Jay-Air Suprrrrr... 6F 6G6Mrrrrf வரட்டும்" என்று இவள் பக் கத்தே இருந்தவளிடம் குசுகுசுத் தாள்.
கொஞ்ச நேரத்தின் பின்னர் இவன் திரும்பி வந்தபோது, அவள் மேசையில் குப் புறப் படுத்து அ முது கொண்டிருந் தாள். ーぐ
என்ன தடத்ததென்று ப்ே கிளார்க்" மற்றவர்களிடம் அதட் டிக் கொண்டிருந்தார்.
"கதிரேக...
கதிரேசு" என்று யாரோ முனகுவது மட்டும் இவனுக்கு லேசாகக் கேட்டது. அந்தக் குர் லுக்குரியவர் யாரென்பதை மட் டும் அப்போது அவளுல் புரிந்து கொள்ள முடியவில்லை.
தான் அப்படி என்னதான் பெரிதாகச் சொல்லிவிட்டேன் என்று இவன் தனக்குள் கேட் டுக் கொண்டான்.
இதுக்குப் போய் இவள் அழுகிருளே’ என்று அவளுக்காக இரக்கப்பட்டான்.
aanila gg sa Obs dalalar டிய நானே "சப்சிப் பென்று இருக்கும்போது, இவளேன் அழ
வேண்டுமென்று தனக்குள் கேட்
டுக் கொண்டான்.
Jys fibesoir 'St Stormidi, தொண்டை கிழியக் கத்தினர்.
கதிரேசு, உனச்குப் பெம்பி abarruti Lodesirako Tanu Gerrar6upul: 67si76ur கதை சொன்ஞல் சொன் ன அழு வலை ச் செய்துபோட்டுப் போக வேண்டியதுதானே. . . பெரியவருக்குக் கொம்பிளெயின் பண்ணிஞல் என்ன நடக்கும் தெரியுமே? இனிமேல் உந்தச் சேட்டையள் இங்கை இருக்கப் ulents'
- JayenJar மெளனமாகத் தலே குனிந்து கொண்டான்.
வேலையே வேண்டாமென்று அந்தக் கணமே உதறி எறிந்து விட்டு ஓடிவிட வேண்டும் போலி ருந்தது. வயதான பெற்ருேரும், வயதுக்கு வந்த அக்காமாரும் அவன் நினைவில் வந்து போயி னர்,
எங்காவது ஒரு மூ லை யில் போய், ஆத்திரம் தீருமட்டும் அழுது வடிக்க வேண்டும் போலி
&0

ருந்தது. அழுவதற்குத்தபன் அப் படி என்ன காரியம் செய்துவிட் டான்? தான் அழுவதால் குற்ற வானி தானேயாகி வேண்டுமென எண்ணிக் கொண்டான்.
இந்த வழுக்கைத் தலையே இவளுக்காக இரங்கும்போது, பேய்மட்டும் இரங்காமல் என்ன செய்யும்?
*சி, ஒரு பெண்ணுகப் பிறந் திருந்தாலும் தேவலை" என்று எண்ணிக் கொண்டதில், அவனை யறியாமலே சிரிப்பு வத்தது.
இவன் தனக்குள் சிரித்ததும், மீண்டுமொரு குசு குசுப்பு பெண் கள் மத்தியிலிருந்து தெளிவின் றிக் கேட்டது. r
மனதை அடக்கிக் கொண் டான்.
கொஞ்ச நேரத்தில் பெரிய வரின் அறையிலிருந்து அழைப்பு மணி கேட்டது,
என்னவோ. ஏதோ என்று எண்ணிக் கொண்டே, மெல்ல நகர்ந்து போஞன்.
"அவனவன வைக்கிற இடத் திலை வைக்கவேணும் சேர். . எப்பன் இடம் குடுத்தால் மிச் சம் பிடுங்கப் பாப்பாங்கள்?
சீப் கிளாக்கின் குரல் இவ னுக்குத் தெளிவாகக் கேட்டது: மேற்கொண்டு என்ன சொல் லப் போகிருர் என்று அறியும் ஆவலில் இவன் காதைத் தீட்டிக் கொண்டே கணப்பொழுது தரித்து நின்றன்.
* எண்டாலும் சேர், நீங் கள் என்ர அக்கான்ட மகனைப் போட்டிருக்கலாம். நல்ல அமை தியான பொடியன். பாத்தீங் களே சேர் நீங்கள் மணி அடிச்சு இவ்வளவு நேரம்.
- இப்படி இவர் அடிக்கடி Ggri Gunt Gj GF m dis முடிப்பதற்குள் கதிரேசன் உள்ளே வந்தாள்.
ஏதோ குற்ற உணர்வு உந்
தப்பெற்றவராய், தனது வழுக்
கைத் த லே யைத் தடவிக் கொண்டே, *. சேர், அப்ப அந்த நிப்போர்டை நான் ஹெட் ஒப்பீசுக்கு அனுப்புகிறன்" என்று மழுப்பிக் கொண்டு நகர்ற் தார், சீப் கிளார்க்,
"என்ன நடக்குமோ?" என்ற அந்த எதிர்பார்ப்பினுள்ளும், அவனுக்குச் சிரிப்ாே வந்தது. பெரிய வர் ஒரு முறை கதவினுரடே எதையோ ஆழமா கக் கூர்ந்து பார்த்தார். பிள் இவனைப் பார்த்துக் கேட்டார். "என்ன நடந்தது தம்பி ?" 'தம்பி" என்ற அந்த ஒரே ஒரு வார்த்தையில் இவன் ஆடிப் போனன்.
எப்பொழுதோ வந்து மறைற் திருக்க வேண்டிய அழுகை. இப் போது வர்து கண்களைக் குன மாக்கியது.
"affl...... சரி . அழாமல் போய் வேலையைப் பாரும். மற் றவை ம ன ம் நோக நடக்கக் கூடாது. இந்த வேலைக்காக உம் முடைய அப்பர் எவ்வளவு கஷ் டப்பட்டுத் திரிஞ்ச வர் தெரி Gup7 h. ... GLuma6vmühl“ அவனுக்குப் பெரிதாக ஒல
மிட்டு அழவேண்டு போலிருந்
35%bd ə
"இவராவது என்ன விசாரிப் Lunragit. Isoladwawouloegr) Auè Ca&#FFT diva) லாம்" என்று ஆறுதலடைந்த வனே, அவரே Ghurraul - dôs திருப்பிட்டார்.
O காலம், வீனே தள் நாட் களைக் கடத்தவில்லை.
திட்டமிட்ட செயற்பாடுகளு டன், தீர்வு காணும் அக்கறை யோடுதான் நகர்வதாகக் கதிரே சலுக்குப் பட்டது.
மிகக் குறுகிய காலத்துக்குள் இவ்வளவு மாற் ற ம் நடக்கு மென்று அந்த அலுவலகத்தில் எ வருமே எதிர்பார்த்திருக்க elääv.
ஆறு வருடத்துக்குள் எவ்வ ளவு பெரிய மாற்றம்

Page 13
மிஸ்" ஆக இருந்த நால் வர் "மிஸிஸ்" ஆக மாறிவிட்டி ருந்தார்கள்.
"பியூன்" ஆக இருந்த கதிரே சன், "கிளாஸ் ரூ கிளார்க்" காக மாறியிருந்தான். பி. ஏ. பட்டம் வேறு அவனேடு ஒட்டிக் கொண் டிருந்தது.
வழுக்கைத் த சில ச் “8ቓù கிளார்க்" இப்போதெல்லாம் அவ
ளுேடு குழைந்து குழைந்து குழ S&)(yf.
மற்றவர்களைப் usò si di
*கோள்' மூட்டியே பொழுதைக் கழித்த அந்தணர்குடிப் பெரு மகளுர் ஒருவர். இப்போது "புறமோசன்" என்ற பெயரோடு தனி அறை ஒன்றுள் கொட்டா வியோடு பெரும் பொழுதைக் கழிக்கிருர், -
Si Sarrn ridi Rair v i s m மகன் ஆனந்தன், அவருக்கு மரு மகளுகவும், கந்தோருக்குள் பியூ ஞகவும் கடமையேற்றிருக்கிருன் , *ரோ பே லீவ் என்ற பேரில், இருவர் மத்திய கிழக்கு நாடுகளில் அள்ளிக் குவிக்கிருர் assir .
அந்த இ ைட வெளி  ைய வச ப் ப் பாகப் பயன்படுத்திக் கொண்டு, இருக்கின்ற மற்றைய 2alpurissir, "goar Go-bo என்ற பெயரில், அவர்களது சம்பளத்தைப் பகிர்ந்து கொண்டு போகம் அனுபவிக்கிருர்கள்.
இந்த மாற்றங்களிடையே யும் சிலர் மாற்றமின்றியே வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள். இவனைப் பார்த்துச் சிரித்து, பின் முகத்தைப் பு ைத த் து அழுது, அதன் மூலமே இவனுக் குள் ஒர் உணர்வைத் தூண்டி, இந்த நிலக்கு இவன் உயர வடி கால ரா யிருந்த "அழுமூஞ்சி வனிதா" இன்னும் எடுத்ததற் கொல்லாம் அழுதுகொண்டே
யிருக்கிருள்.
28
காஸ"வ" லாகச் சேர்ந்த வள் இன்னும் "காஸ்" லாகவே காலத்தைக் கழிக்கிருள். ஏதோ தொழிலொன்று இருக்கின்றது. தாலு காசு கையில் புரள்கிறது. வீட்டில் அளவற்ற செ ல் வம் இருக்கிறது என்பதான இறுமாப் பில்- இன்னும் காஸுவலா கவே- "மிஸ்" ஆகவே காலத் தைக் கடத்துகிருள.
ஹார்ட் அட்ராக்" என்று காரணம் காட்டிக் கொண்டு, அந்த ஊர்ச் சுவாத்தியம் மட் டுமே தனக்கு ஒத்துவரும் என்ற தட்டிக்கழிப்பில், அலுவலகத் தின் அந்த அறை தனக்கே உரித் தானதென்ற பாவனை யி ல், ரான்ஸ்பர்" கேட்கும் மேலுத்தி யோகத்தர் எவருக்குமே தனது ஆசனத்தை விட்டுக் கொடுக்கா மல், "பெரியவர்" என்ற அந்தப் பதவிக்குள் அப்படியே அமர்ந் திருக்கின்ருர், பெரியவர்.
ஆனல், பியூஞகச் சேர்ந்து கிளார்க் ஆக மாறிவிட்ட கதிரே சன். "சி. ஏ. எஸ்." பரீட்சை யில் தேறி, "இன்டர்வியூ" வுக் காகக் காத்திருக்கிருன்,
திருமணத்திற்காக ஏங்கா மல், ப த வி உயர்வுக்காகவே காத்திருக்கும் இவனுக்கு வலைவீச எத்தனையோ இளம் பெண்கள் காததிருக்கிருர்கள்.
இவை யெ ல்லாவற்றுக்கும் மேலாக, தனது மகளுக்கு இவனை Lol-åa (pL-ung 6r6ä py S6ä0y கத் தெரிந்து கொண்டாலும், இவன் மேலதிகாரியாஞல், இவ னிடம் சிபார்க வாங்கியாவது தன் மகளுக்கு ஒரு வேலை பெற் றுக் கொ டு க் க முடியாமலா Gurt LisíGb eleiro sisarrah புடன், தனது சக மூத்த உத்தி யோகத்தர் ஒருவருடன் வழுக் கைத்தலை 'சீப் கிளார்க்" கதைத் ததைக் கேட்டபோது இவனுக் குச் சிறப்பாக வந்தது. 9

சிலந்தி வலை
பாழ் வீட்டின் மூலக்கைப் பனை மரத்தின் கீழாக சின்னச் சிலந்தி ங்ெகாரப் பந்த விட்டு வண்ண நூல் இழைத்த மயக்குஞ் சிங் காசனத்தில் ஒய்யாரக் கொலு விருந்து வாராட்சி செய்தது காண்.
ஆடும் பொன் ஊஞ்சல் அந்தரத்தில் மேலே எழும். ஒடும் ஓய்ந் திருக்கும் ஒன ஜால வளைவினிலே கண்ணி வைத்துப் பட்சிவிழக்
காத் திருக்கும் வேட்டுவன்போல்
a வைத்துச் சிலந்தி பதுங்கி இருந்தது காண்.
வண்ணப் புது மலரில் வாசமது உண்டு களி கொண்டு கவி பாடிக் குதூ களித்த ஒருதேனி கண்டது சிலந்தி வல் காட்டும் எழிற் கோலத்தை.
கள்ளின் மயக்கும் கவி னுாஞ்சல் பளபனத்து மின்னும் அழகும் மிகுத்த உணர்ச்சி தர பொன்னின் நூல் ஊஞ்சலிலே "பொத்" தென்று போயிருந்து மெல்ல மிதித்து மிதித்து மிதித் தாடியதே.
ஒட்டி வலைபிடிக்க உடல் அசைக்க மாட்டாம்ல் கட்டுப் பட் டதுதேனி காத் திருந்த வஞ்சக் கொல்லுங் குறிச் சிலந்தி கொடுக் கிஞற் கொத்திடவும்: பேக்" கென்று எங்கிருந்தோ பாய்ந்த பல்லி ஈர்உடலை கெளவி விழுங்க, களத்து வல் அறுத்துவிழர்
23
காத் திருந்த பூனை கணிப் போடு துள்ளி பல்லி தனைக் கெளவி பாய்ந் தோடிப் போனதுவே.
சிலந்தி அரசும் சிந்துகவித் தேனியும் நலந்தீ துரைபலியும் நற்பூனை நான்கினதும் -
ாட்த் தால் தத்துவத்தின் பண்புண்டேல் உரைத்திடுவீர்!
-தில்லைச்சிவன்
ஒரு குரல்
அகப்பை பிடிக்கும்கை அடுப்படியை ஆழும்கை கலப்பை பிடிக்கும்சை கடும் பசியை போக்கும்கை பேனை பிடிக்கும்சை தங்கம் உருக்கித் தரணியை உயர்த்தும்கை எங்கள் கைகள் எல்லாம்ே ஒருமித்து செங்கோலைச் சீராக்க சேரட்டும் ஒன்ருக.
சிணுச்சாணு
கசிப்பு
குடிக்குமேர் பழக்கத்தாலே குடும்பமே அன்யு தந்தோ குடிக்குமுன் நினைத் திடுங்கள் குடும்பத்து நிலைமை தன்னை குடிப்பதோ கூடாதென்றும் குடிப்பதால் வாழ்வே கெட்டு குடித்தனம் குலயுமுண்மை குடிப்பவர் மடிவர் உண்ம்ைg
முருகவே பரமநாதன்

Page 14
ஜெனிவா பேச்சுக்கள் பற்றி ஜெஸ்வR ஜாக்ஸன்
விளநிமிர் மார்க்கோவ்
அணு ஆயுதங்களை முடக்குவது இனி தாமதப்படுத்தப்படக் கூடாது. இரு பேரரசுகளுக்கும் மற்றெல்லா நாடுசஞக்கும் இது முக்கியமான பணியாகும். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உச்ச கட்டப் பேச்சுக்கள் உதவும் என்று நம்புகிருேம் என்று அமெரிக்க ஜளுதிபதி பதவிக்குப் போட்டியிட்ட செனேட்டர் ஜெஸ்ஸி ஜாக் சன், ஜெனிவாவில் ஏ. பி. என். விசேஷ திருபருக்கு அளித்த பேட்டியில கூறிஞர் −
அமெரிக்காவில் யுத்த - எதிர்ப்பு இயக்கம் நடத்தும் முக்கிய மான நிறுவனங்களின் 60 பிரதிநிதிகளுடன் ஜெனிவn வுக்கு வந்தி ருந்த ஜெஸ்ஸி ஜாக்சனை, மிகாயில் கோர்பச்சோவ் வரவேற்றுப் பேசிஞர். 15 லட்சம் அமெரிக்கர்கள் கையெழுத்திட்ட சமாதானக் கோரிக்கையை சோவியத் தலைவரிடம் செனேட்டர் ஜெஸ்னி ஜாக் ஸள் கொடுத்தார். அணு ஆயுதங்கள் முடக்கப்பட வேண்டும் என்றும், சோளியத் உதாரணத்தைப் பின்பற்றி எல்லா அணு ஆயுதச் சோதனைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை கேட்டுக் கொள்கிறது.
"எங்களோடு முக்கியமான உரையாடல் நிகழ்த்தியதற்காகவும், சமாதானவர்திகளின் கவ%லகள், மற்றும் அபிலாஷைகளுக்கு அவர் காட்டும் ஆதரவுக்காகவும், பொதுச் செயலாளருக்கு தாங்க ள் அனைவரும் கடப்பாடு உடையவர்களாவோம்" என்று ஜெஸ்ஸி ஐாக்ஸன் கூறிஞர். அணு ஆயுதங்களையும் மற்ற ஆயுதங்களையும் உற்பத்தி செய்து குவிபபதற்காக பெருந்தொகைகளையும் மற்ற மூல வளங்களையும் மனித சமுதாயம் இனியும் வீணக்கக் கூடாது. சமுதாய - பொருளாதார அபிவிருத்திககு ஆயுதப் போட்டி பெரும் தீங்கு இழைக்கிறது: சமுதாய அநீதி, பசி, பிணி ஆகியவற்றைச் சமாளிப்பதில் நாடுகளுக்கு உள்ள சிக்கலான பிரச்னைகளை இது மேலும் மோசமாக்குகிறது. தவிர, ஆயுதப் போட்டியை நிறுத்தா விட்டால், மனித சமுதாயத்தின் நிலைமை மிக மோசமாகிவிடும். உ ல கத் தி ல் ஆயுதங்கள் அதிகரிக்க அதிகரிக்க, தற்செயலான தொழில் நுட்ப கோளாறுகளாலோ, விபத்துக்களாலோ மூளக் கூடிய யுத்தங்கள் உள்பட, புத்த அபாயமும் அதிகரிக்கும். மேன் மேலும் நவீனம் அடைந்து வரூம் ஆயுதங்களுக்கு மனித சமுதா யம் பிளேக் கைதியாக ஆகிவிடக் கூடாது" என்று ஜெஸ்ஸி ஜாக் ஸன் கூறிஞர்.
"நட்சத்திர புத்தம்" திட்டத்தையும் அவர் எதிர்த்தார். அமெரிக்கா தன் நட்சத்திர யுத்த யோசனையைக் கைவிடா விட் டால், சோவியத் யூனியனும் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதன் விளைவாக ராணுவ பலம் அதிகரிப்ப தைத் தவிர்க்க முடியாது, இது உலக சமாதானத்திற்குக் குழி பறிக்கும்" என்ருர் ஜெஸ்ஸி ஜாக்ஸன்,

ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அண்ணுசாமியுடன்
மீ. கணபதிப்பிள்ளை
மல்லிகை விவாதக் கட்டுரையில் பெரிய பொடி அண்ணுவியா ரின் மகன் அண்ணுசாமி ஆசிரியரின் பெயரைக் கண்டதும் கோப் பாப் அரசினர் ஆசிரிய கலாசாலையில் அன்னருடன் கூடிப் படித்த காலம் எனது ஞாபகத்துக்கு வந்தது.
1933 ம் ஆண்டு கேம்பிறிச் சீனியர் பரீட்சையில் சித்தி எய் திய பின்னர் வேலை வாய்ப்பற்று அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலடி இலப்பை மர நிழலில் என்னைப் போன்று படித்தும் வேலையற்றிருந்த நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் காலங்கழித்த போதொருநாள் கோவிலுக்குக் கும் பிட வந்த ஒருவர். எனது தோழாகளும் நானும் ஆங்கிலத்தில் உரையாடி விளையாடுவதைக் சண்டதும் எங்களை அணுகி, "என்ன தம்பிமாரே உங்கள் பொன் ஞன காலத்தை ஏன் மண்ணுக்குகிறீர்கள். உங்களில் சீனியர் பரீட்சை சித்தியடைந்தவர்கள் இருந்தால் கோப்பாய் ஆசிரிய கலா சாலையில் சேர்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக வரலாாம. உங் களைப் போன்றவர்களுக்கெ இருவருடப் படிப்புத் தொடங்கவிருக் கிருேம். நான்தான் கலாசாலை அதிபர்” என்று மிகக் கனிவுடன் கறிஞர். எங்களில் மூன்று பேர் அவருக்குச் செவிசாய்த்து நன்றி கூறி இணக்கம் தெரிவித்தோம். விண்ணப்பம் அனுப்பி, பிரவேசப் பரீட்சையில் சித்தியடைந்து, அதன் பின் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் உவாற்சன், கதிர்காமநாதன், அதிபர் எஸ். கே. இரா சசிங்கம் அவர்கள் முன் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி பயிற் சிக்குத் தெரிவானேம். ஒவ்வொருவருக்கும் கல்வித் திணைக்களத்தி ஞல் பயிற்சி பெறும் மாணவர்களுக்கென விதிமுறைகள் கொண்ட ஆனைப்பத்திரங்களும் தரப்பட்டன. அவ்விதிகளில் ஒன்று, "நீர் சமாசன சமபோசனத்திற்கு உடன்படுகிறீரா?" எ ன் ப த ரா கும். அல்வாயிலிருந்து நாம் மூவர் கோப்பாயில் படிக்கப் போவதாக அறிந்த உற்ருர் உறவினர்கள், "என்னடா தம்பிமாரே எவ்வளவோ பணம் செலவு பண்ணி "இங்கிலீசு" படித்துவிட்டு நாற்பத்து மூன்று eurt r. ub U 67 ub Qupuh alumä3107 prrraseur Goubu umiśsü போகிறீர்கள். அதுவும் பள் நளம் பதினெட்ட்டுச் சாதியுடன் சேர்ந்து படிக்கவா?" என்றெல்லாம் பேசித் தீர்த்தார்கள். அப் பேச்சுக்கு நாங்கள், செவி சாய்க்கவில்லை. நான் சம்பந்தப்பட்ட அளவில் எனக்கும் வேறு சிலருக்கும் இடையில் சாதி சமயம் பற்றி சிறிது ஏறுமாமுன வாய்த் தர்க்கமும் ஏற்பட்டது. "எங்கடை சொல்லு உனக்கேன் ஏறப்போகுது? நீ தானே எல்லாரோடும் சேர்ந்து திரியிருய்.
கரவெட்டிக் கந்தப்பன் கொம்மியூனிஸ்ற் உன்னைக் கெடுத்துப் போட்டான் என்றெல்லாம் சொன்னவர்களில் இரண்டொரு பேர்
25

Page 15
அல்வாயில் இன்றுமிருக்கிருர்கள். ஆனல் அந்தக் காலத்தில் தமிழ்ப் படிப்பில் எனக்கு ஆக்கமும் ஊக்கமுமளித்தவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு சைவப்பழம். கவிஞர் செல்லையா நான் சில சமயங் களில் அவருடைய சிறிய வீட்டுத் திண்ணையிலே, அவரிடம் எனக்கு விளங்காத சில தமிழிலக்கணம் கேட்டுப் படிப்பதை, அடுத்த வீட்டு முருகனிடம் அவனுடைய கோடியிலிருந்து எச்சல் பிளாவில் கள்ளுக் குடி ப் ப வர் கள் கேட்டு உரத்துச செருமிக் கொண்டு போவார்கள்.
கலாசாலை அதிபராக இருந்த எஸ்.கே, இராசலிங்கம் என்னை ஒரு நாள் தனது கந்தோருக்கு அழைத்து நீர் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். இங்கு சில ஆசிரிய மாணவர்களுடன் நட்புறவு கொண்டு நடப்பதைப் பற்றி சிலர் என்னிடம் முறைப் படுகிருர்கள். நானும் மாறப் போகிறேன். கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளும். உமக்கு நான் விபரமாசுச் சொல்லத் தேவை யில்லை. ஒன்றை மாத்திரம் வெளிப்படையாகச் சொல்லுகிறேன். ஆசிரிய மாணவர்களின் சமாதான வாழ்க்கைக்குப் பங்கம் உண் டாக்குகிறீராம். உமக்கெதிராக நான் நடவடிக்கை எடுக்கச் சட் டம் இடங் கொடாது. எனக்குப் பின் ஒருவர் வருகிருர், அவரு டன் மிகச் சர்வதானமாக நடந்து கொள்ளும்" ஏனருர்,
"சேர் உங்கள் தயவுக்கு நன்றி" என்றேன். அந்த அதிபர் பெருமகன் போய், அவருடைய இடத்தை ருேயல் கல்லூரியில் சிறந்த ஆசிரியராய் விளங்கிய சண்முக இரத்தினம் என்பவர் அதிபராக் வந்தார்.
கலாசாலை மண்டபத்திலும் வகுப்பறையிலும் போடப்பட்டி ருந்த மேசை கதிரைகள் சிலவற்றில் தர அடையாளம் போடப் பட்டிருந்தது. அவை தாழ்ந்த சாதியினர்க்கென்று ஒதுக்கப் பட் டவை. சாப்பாட்டறையிலும் அவர்களுக்கென ஒரு மூ லை யில் மேசை கதிரை ஒதுக்கப்பட்டிருந்தன. கலாசாலை வளவிலிருந்தது ஒரு கிணறு. கிணற்றடியில் இரண்டு பீப்பாக்கள். உயர்சாதியின ரில் சில தர்மவான்கள் தாங்கள் குளிக்கும்போது ஆளுக்கு நான் கைந்து வாளி தண்ணிர் ஊற்றிவிடுவார்கள்.
சாதி பேதத்துக்குப் பலியானவர்களில் அல்வாயில் நானறிந்த ஒரு இசை மேதை அண்ணுசாமியும் ஒருவர். நான் மட்டுமல்ல வேறு பலரும் அவரின் இரசிகர்களாகவிருந்தோம். கரவெட்டி வேலுப்பிள்ளை. தொல்புரம் தாமோதரம், சங்கானைக் காத்திகேசு, புன்னுலைக்கட்டுவன் சுப்பிரமணியம், சிவகுரு, கைதடிக் கந்தையா இப்படி ஒரு கூட்டம். கலாசாலைப் பத்தாட்டக் குழுவிலும் நாம் முக்கியஸ்தர்களாகவிருந்தோம். அண்ணுசாமியும் விளையாட்டில் வெகு வீரனகத் திகழந்தார். விளையாட்டில் வேறு சிலர் ஆர்வம் படைத்தவர்களாக இருந்த போதிலும் அண்ணுசாமியுடன் சேர்ந்து விளயாட விரும்பவில்லை. அவரைச் சேர்க்காயல் விட்டால் கரப் பந்தாட்டப் போட்டிகளில் இடம் பெற ஆசிைப்பட்டார்கள். அவர்களை நான் ஒதுக்கித் தள்ளிவிட்டேன். நான் விளையாட்டுத் தலைவன். சட்டம் என் கையில்,
அண்ணுசாமி பிறவிச் சைவன். சமய அனுஷ்டானத்தில் இம் மியளவும் பிசகமாட்டார், கழுத்தில் உருத்திராட்சை ஜொலித்துக்
26

கொண்டிருக்கும். வெள்ளிக் கிழமைகளில் நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்கு நாமெல்லாரும் அதிகாலைப் பூசைக்குப் போவது வழக் கம். ஆனல் உள்ளே வரமாட்டார். ஒருமுறை ஆளை வலோற்கார மாக உள்ளே கூட்டிச் சென்றுவிட்டேன். அன்று எனக்கு ஏற் பட்ட ஆனந்தம் இன்றுவரை என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது:
என்ன? அரசாங்கக் கல்வி ஸ்தாபனம் ஒன்றிலும் சாதிப்பாகு பாடா! சம ஆசனம், சம போசனம், என்ன விந்தை ஆசிரிய கலாசாலையில் மாலை நேரங்களில் அனைவரும் ஒன்று கூடி இறை வழிபால் நடத்துவது வழக்கம். அண்ணுசாமியின் தேவாரம் கட் டாயம் இடம் பெறும். அவர் பாடத் தொடங்கினல் அண்ட சரா சர மும் அமைதி பெறும். ஐம்புலனும் அடங்கி ஒடுங்கும், அந்த நேரத்திலும் அண்ணுசாமி ஒதுங்கியோ இருப்பார். எனக்கு அது பெரும் ஆத்திரத்தைக் கிழப்பிவிடும்.
இராப் போசனம் முடிந்தால் நிலவு வெளிச்சத்தில் அண்ணு சாமியை நடுவிலிருத்தி அவரின் பாடலைக் கேட்டுக் கொண்டிருப் போம். நேரம் போவதே தெரியாது. ஒரு இரவு அண்ணுசாமியை யும் வேறு சிலரையும் அனுப்பிவிட்டு வேலன். தாமோதிரி, நான் மூவரும் கலாசாக்லயில் எங்கள் காலத்தில் சாதி பேதத்துக்கு சாவு மணி அடிக்க வேண்டும். அதை எப்படி நடத்த வேண்டும். வரக் கூடிய எதிர்ப்பை எப்படி முறியடிக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினுேம். கரவெட்டி வேலன் சொன்னன், "அண்ணை, வாறது வரட்டும். அடுத்த சனிக்கிழமை முழுச்கு நாள். எங்கடை அண்ணுசாமியை பள்ளன் பள்ளன் என்று ஒதுக்கிறவங் களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கத்தான் வேணும். உவனை கிணற் றில கொடி பிடித்து தண்ணி அள்ளி முழுகப்பண்ண வேணும்" என்று. "இஞ்சை முன்வைத்த கால் பின்வைக்கக் கூட r து. அண்ணுசாமி இணங்கா விட்டால்?" என்ருன் தாமோதிரி. "அதை நான் பாக்கிறன், என்ரை சொல்லை அண்ணுசாமி ஏற்றுக் கொள் ளுவான். இன்னும் மூண்டு நாள் இருக்கு. ஆளட்டைச் சம்மதம் பெறுமட்டும் ஒரு குருவிக்கும் விசயம் தெரியக் கூடாது. முடிவு முடிவுதான். சனிக்கிழமை அண்ணுசாமி கிணற்றில் இறைத் து முழுகவேபோகிருன்" என்றேன் தான். அன்று இரவு கண்ணுேடு கண் மூடவில்லை. ஒரு புறத்தில் பெருங்குலப் பிறப்பில் பெருமை கொள்ளும் இரு பண்டிதர்கள் (இளமுருகன் ஒருவர்) வித்துவாள் ஒருவர். மற்றும் சாதி பேதம் காட்டும் வைதீகப் பெருச்சாளிகள். மற்றவர்கள் கண்காணுமல் சாப்பிடும் சைவக் குருக்கள். இப்படிப் பலப்பல போக்குகளுட்ையவர்கள். எல்லாவற்றிலும் மேலாக இப் படிப்பட்டவர்களில் சிலருக்குத் தலையாட்டித் தாளம் போடும் அதிபர், இவர்கள் மத்தியில் எங்கள் முற்போக்கு முயற்சிகளில் வெற்றி பெறலாமா? இரவு பகலாக இதே எண்ணம். என்ன தான் வந்தாலும் அண்ணுசாமி கிணற்றில் கொடிபிடித்துக் கிணற் றில் தாணுகவே தண்ணிர் அள்ளி, யாவரும் பார்த்து நிற்கச் சனிக்கிழமை காலை பத்து மணிக்கு முழுகத்தான் போகிமுன்.
ஒரு வியாழன் இரவுச் சாப்பாட்டின் பின் அண்ணுசாமியுடன்
ஒதுக்குப் புறமாகப் போய், தொல்புரத்துத் தாமோதரம், கர வெட்டி வேலுப்பிள்ளை, அல்வாய் கணபதிப்பிள்ளை மூன்று பேரும்
27

Page 16
கூடி மந்திராலோசனை நடத்தி அண்ணுசாமியை இணங்கச் செய் தோம். கலைஞர்கள் துணிச்சல்காரர்கள அல்லவா? சனி வந்தது. அந்தக் காலத்தில் கலாசாலை எங்கும் கண்கொள்ளாக் காட்சி. கால்ல பத்து மணிக்கெல்லாம் தலையிலிருந்து கால்வரையும் எண் ணெய் தேய்த்த உடல் மினுங்கும். சிலர் கோமணக்கட்டோடும், மற்றவர்கள் இடுப்பில் துாையோடும் விடுதி விருந்தையில் இள வெயிலில் உலாத்தித் திரிவர். "சனி நீராடு வேறெதைச் செய்யா விட்டாலும் யாழ்ப்பாணி இதில் தவறுவதில்லை.
அன்று கிணற்றடிக்கு மூன்று பேரும் போனுேம். நேரம் சரி பத்து மணி. சீயாக்காய் தலையில் பூசி முடிந்தது. சரி, அண்ணு சாமி மாஸ்ரர் அவர்களுக்குச் சிறிது தடுமாற்றம் போலத் தெரிந் தது. "அண்ணுசாமி தொடங்கு நீராட்டு விழாம9வ" இது தாமோ திரியின் கட்ட%ள. "வாறது வரட்டும், பயப்படாமல் கொடியைப் பிடி" என்ருர் வேலன், கொடியைப் பிடித்து அண்ணுசாமியின் கையில் நான் கொடுத்தேன். மறுப்பில்லை. வாளி கிணற்றில் முற் ருகப் போகவில்லை. இடைநடுவில் அண்ணுசாமி கை உதறத் தொடங்கிவிட்டது. "இஞ்சர் என்ன மாஸ்ரர் தயக்கம். அள்ளி முழுகும்" என்று தாமோதரி சொன்ஞர். இதற்கிடையில் எண் ணெய் தலையிலிருந்து வழிய வழிய உவாத்திக் கூட்டம் அங்குமிங் குமாக நின்று, "அண்ணுசாமி கிணற்றில் தண்ணியள்ளி முழுகிரு னடா" என்று கூப்பாடு ாோடத் தொடல்கி விட்டது. நாங்கள் மூன்று பேரும இல்லை நாலுபேரும் உரத்த சிரிப்போடு பத்தரை வரையும் முழுகிளுேம். அண்ணுசாமி அகமும் புறமும் மல ர "இண்டைக்குத்தான் என் உடம்பு குளிர்ந்தது" என்ருர்,
முழுகி வந்த ஒரு உயர்குல முண்டம். "கணவதிப்பிள்ளை குடிக்கத் தண்ணியும் இல்லாமல் செய்து போட்டியள். நாங்களும் இனிமேல் இதை விட்டுவைக்கப் பேறதில்லை" என்று சொல்லிச் சாதனு பாடசாலையை நோக்கி நடந்தது. எங்கும் ஒரே பரபரப்பு. தாங்கள் முழுக்கு முடிந்து விடுதிக்குப் போய்விட்டோம்.
அன்று அதிபரும் இல்லை. இரண்டொரு பேர் கார்பிடித்து அவரிடம் போய் முறையிடப் போஞர்கள்" சிலர் எங்களிடம் வந்து ஏதோ தவறு செய்துவிட்டதாகக குறை கூறிஞர்கள். வேறு சிலர் எங்கள் படிப்புக்கு நாங்கள் முழுக்குப் போட்டு விட்டதாக பரிதாபப் பட்டார்கள். அன்று பின்னேரம் அதிபரின் கார்ச்சத்தம் கேட்டது. வந்த அதிபர் நேரே கந்தோருக்குப் போனர். ஒரு கூட்டம் கந்தோரை மொய்த்து விட்டது. ஆனல் வழக்கப்படி ஒருவித பரபரப்புமின்றி பந்தடித்துக் கொண்டிருந்தோம். ஒருசில ரைத் தவிர ஏனைய ஆசிரிய மாணவர்கள் எங்கள் மூவரோடும் முகம் கொடுத்துக் கதைக்கவேயில்லை. "முழுக்குப் படலம் முடிந் தது. அடுத்த கட்டத்துக்கு வருவோம்.
சம போசனம்,
விடுதிச் சாப்பாட்டுப் பொறுப்பு சாதன பாடசாலைத் தலைம்ை ஆசிரியரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் கொடுப்பதைப் பற் நிப் பேச்சு மூச்சுக் காட்டக் கூடாது. இவருடைய தய விவே சாப்பிட வேண்டுமா? நாங்களே இந்தக் கடமையைச் செப்ப

வேண்டும். இதைப் பற்றிப் பிரஸ்தாபித்த போது பலருடைய சம் மதமுங் கிடைத்தது. வழிவகுக்க ஒரு சிலர் முன் வந்தார்கள். கலாசாலைப் பாராளுமன்றம் அமைப்பதெனவும், ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்களைத் தெரிவு செய்வதெனவும் முடிவு செப் யப்பட்டது. உணவுத் துறை அமைச்சராக நான் தெரிவு செய்யப் பட்டேன். எனக்குதவியாக ஒரு செயற்குழு. அதில் தாமோதரமும் வேலுப்பிள்ளையும் அடங்கினர். சாப்பாட்டறையில் ஆசன ஒழுங்கு சாப்பாடு பரிமாறல் எல்லாவற்றிலும் மாற்றம் செய்தோம். 1. எவரும் எந்த இடத்திலும் இருக்கலாம். 2. குசினி வேலேயாட்கள் சோறு கறியைப் பாத்திரங்களில் போட்டு
மேசைகளில் வைக்க வேண்டும். 9. ஆசிரிய மாணவர்கள் தமக்குத் தாமே சோறுகறியைப் போட்
டுச் சாப்பிட வேண்டும். சமபோசன உரிமை மறுக்கப்பட்டவர்கள் அண்ணுசாமி உட் பட மூன்று பேர் தடு மேசையில் இடம் பெற்றனர். ஒரே அகப் பையையே அவர்கள் உபயோகித்தனர்.
வைதீக வட்டத்துக்கு இது பெருந் தலையிடியை உண்டுபண்ணி ஒரு கிழமையாக ஒரே குழப்பமான சூழ்நிலை நிலவியது. அதிபருக்கு ஒரே முறைப்பாடுகள். ஊரெங்கிலுமே இந்தப் புரட்சி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நாங்கள் பிழை செய்யவில்லை. க லா சாலை விதியை நடைமுறைக்குக் கொண்டு வந்தோம். அண்ணுசாமி போடு பட்ட பாடு t
LLEELLLLtLELSLLMMMLMEELLLLLELLLLLEESLMLMEMMMM LELLEL MALASMMMSS LLSMLMMTELLM TMEMMMMYAMTMMML
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ட நூல்கள் மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை 40, Genuair G3smtuổiv வடக்கு வீதி யாழ்ப்பாணம். .
124, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு- 2.
SASATL LLLLLLLAAAALL LLLLMMMALLAMLLALALLA MMMAALLAAAALMMLAMEEAMSAi MAMAMSLLMLMLMALLM LAAAASLMAASSLATALiAMMATLLSLA SAAAAAS
29。

Page 17
பல துறைகளையும் பத்தொன்பது கலைஞர்களுடைய செல்விகளைத் தொடுத்து அவர் களுடைய புகைப்படங்களுடன் மிக அழகாக அச்சிடப்பட்டிருக்
சாந்த
கும் நூல் "தேன் பொழுது" சிரித்திரனில் ஏற்கனவே வெளி பாகியுள்ள இப் பேட்டிகள் தற் பேது நூல்வடிவாக வெளிவந் துள்ளது.
மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற டாக்டர் கனக சுகுமார், சட்டத்துறைப் Lu L ' l- g5 mr ii பொன் பூலோகசிங்கம் இருவ ரும் பல்கலைக்கழகத்தில் தாம் மாணவராக இருந்த வேளையில் மிகவும் பிரயோசனமான முறை யில் இப் பேட்டிகளைக் கண்டுள் ளார்கள். பே ட் டி காண்பது பொதுவாகப் பத்திரிகையாளர் கனது முயற்சியாகவே இருந்து வந்துள்ளது. இங்கு இவ் விரு கலைஞர்களும் ஈழத் தி ன் பல ஊர்களிலும் துருவி ஆராய்ந்து ஒவ்வொரு துறையிலும் பேர் போன கலைஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களது கருத்துக் களேத் தோண்டி வெளியே கொண்டு வந்து வாசகர்களுக் குச் சுவைபடத் தந்திருக்கிருர் கள். சாதாரணமாக சினிமா நடிகைகளைச் சில பத்திரிகையா ariscir Gauloug Gumrav "ši 46ir
நூல் விமர்சனம்
தேன் பொழுது
நெல்லை க. பேரன்
என்றும் இளமையாக இருப்ப தன் மர்மம் என்ன? உங்களுக்கு என்ன கலர் சாறி பிடிக்கும்? அல்லது உங்களைப் பற்றிய கிசு கிசு பற்றி . " என்பன போன்ற விழல்தனமான கேள்விகளைக் கேட்காமல் பதில் சொல்லும் கலைஞர்களுடைய ஆளுமையை யும் கருத்துக்களையும் அறியக் கூடிய வகையில் சம்பந்தப்பட்ட வர்களுடய துறை களு டன் இணைந்து மிகவும் நுட்பமான முறையில் கேள்விகளைத் தொடுத் துள்ளமை பாராட்டுக்குரியது. இந்தப் பேட்டித் தொகுப்பு உருவானதன் கார ண த் தை நூலாசிரியர்கள் பின்வருமாறு தெரிவிக்கின்ருர்கள். or LD gif கலை, எ மத இலக்கியம் என எமது மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதான முறையில் எ ம து கலைஞர்களதும் இலக்கிய அபிமா னிகளதும் கலை இலக்கிய வெளிப் பாடுகள் வெளிக்கொணரப்பட வேண்டுமாயின் எமது கலைஞர் களைப் பற்றிய பூரண அறிவு முதலில் எமது மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அவர்களப் பற்றியதான ஒரு கல்விப் போதனை மக்களுக்குப் புகட்டப்பட வேண்டும். அதற்கு முன் ஞடியாக எமது கலைஞர் களின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். எமது
 

கலஞர்களைச் செவ்வி கண்டு வெளியிடுவதே சிறந்தது என்ற கருத்தினை எமது சிந்தனை ப் புனத்தில் முதல் முதல் விதைத் தவர் சிரித் தி ர ன் ஆசிரியர் சுந்தர் அவர்களே!
இத்தொகுப்பின் சாதனை யால் கலைஞர்களுக்கிடையே ஒர் ஒற்றுமை நிலைநிறுத்தப்படுகின் றது. தொழில் துறை சார்ந்த வர்கள் பொதுவாகக் கலை இலக் கியத்தில் ஈடுபாடு காட்டுவது குறைவு என்ற வெகுசன அபிப் பிராயத்தை இந்தந் தொகுப்பு உடைத் தெ நிந்துள்ளதுடன் புதிய சமூகக் கலைப் பிரக்ஞை
யின் சின்னங்களாகப் பூலோக சிங்கத்தையும் சுகுமாரையும் காட்டுகின்றன, பேராசிரியர்
சிவத்தம்பி அளித்துள்ள ஆய்வு
ர்வமான முன்னுரையில் பத்தி கைத் தொழிற்பாட்டுச் சிறப்பு
தொகுப்பின் பயன்பாடு, பேட் டிசளில் வரும் கருத்துக்கள் சில, யாழ்ப்பானத்தில் கலப்பயில்வு நூலாசிரியர்களும் நூலும் என்ற பகுதி பகுதியாகத் தமது கருத் தக்களைத் தெரிவித்துள்ளதுடன் இது எமது சமுதாயத்தின் புது வளர்ச்சிக்கான (மறுமலர்ச்சி மாத்திரம் அல்ல) நவீனத்துவப் பயணத்துக்கான பாதை களை இட்டுக் கொள்ளும் முயற்சியா கும் என்று பாராட்டியுள்ளார்.
இங்கு செவ்வி காணப்பட் டுள்ள பத்தொன்பது கலைஞர் களையும் பட்டியலாக இங்கு தருவது பொருத்தமானதல்ல.
இத்தனை பேருடைய கருத் துக்களையும் ஒருமித்துச் சுவைப் பது எத்தனை இன்பமான அனு பவம். இதனுல்தான் போலும் நூலின் த லேப் பை தேன் பொழுது என வைத்தார்கள். ரு முக்கிய மா ன கருத்து கண்ட திகதிகளை அடி
யில் குறிப்பிட்டிருந்தால் வர லாற்று மாணவர்களுக்கு எமது ஈழத்துக் கலை, இலச்கியகாரரின் கருத்துக்கள் G u nt iš 5 as sir குறித் த காலப்பகுதியில் எவ் வாறு இருந்தன என ஆராய வாய்ப்பாக இருந்திருக்கும். காலப் போக்கில் கருத்தைச் சொன்னவர்களே மாறுபடுவதும் இயல்பல்லவா? இரு வண்டுகள் வெவ்வேறு அழகான மலர்களில் தேன் சேர்ப்பது போல அமைந்த க்ருத்தோவியத்துடன் வி. கே. ரமணி இருவரதும் கைவண்ணத் தில் மலர்ந்த கவர்ச்சியான அட்டையுடன் 180 பக்கங்களில் இருபத்தொரு ரூபாய்க்கு (மிக வும் நியாய விலை) வெளிவந்தி ருக்கும் "தேன் பொழுதை" நீங் களும் அனுபவிக்க வேண்டாமா?
புதிய ஆண்டுச் சந்தா
1983 ரப்ரல் மாதத்திவி ரூந்து புதிய சந்தா விவரம் பிள் வருமாறு.
தனிப்பிரதி
ஆண்டுச் சந்தா 40 - 00
(தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா
மல்லிகை
234 B. Gas. Gas. Tei. als, யாழ்ப்பாணம்.
കപ്രഭ പുംഝേപ്പ് കല്പം പ്ര~ഴിപ്
3.

Page 18
ஜெனிவா உச்சகட்டப் பேச்சுக்களின் எதிரொலி
விளநிமிர் நகர்யசோவ்
பொதுச் செயலாளர் மிகாயில் கோர்பக்கோவும், அமெரிக்க ஜனதிபதி ரீகனும் இரு பேரரசுகளின் தலைவர்கள், ஜெனிவாவில் சந்தித்து நடத்திய பேச்சுக்கள், உலகத்தில் மிகப் பரவலான அர சியல் பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. பதற்றமும், ‘சமாதா னம் மற்றும் மனித சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய கவலையும் நிறைந்த சென்ற சில ஆண்டுகளில் நடந்துள்ள நிகழ்ச்சிகளுக்குள் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதெனக் கருதப்படுகிறது. 20 ம் நூற்ருஜண்டில் முதுரையாக ஆகிவிட்ட "அணு ஆயுத புத்தம் அனு மதிக்கத் தக்கதல்ல, அதில் யாரும் வெற்றிபெற முடியாது" என்ற உண்மையை இரு நாடுகளின் தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தி விட்டதால், உலகம் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. சீரிய, பரஸ்பரக் கருத்துப் பரிமாற்றம் ஆரம்பமாகியுள்ளது. தற் போதைய பிரச்னைகள் தீர உடன்பாடுகளைத் தேடிக் கண்டுபிடிப் பதே இந்தக் கருத்துப் பரிமாற்றத்தின் நோக்கம். இத, சீரான அடிப்படையின் மீது அமைக்கப்பட்டு. பல்வேறு நிலைகளிலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
பத்திரிகை நிருபர்களின் கூட்டத்தில் கோர்பச்சோவ் பேசுகை யில், சோவியத் - அமெரிக்க உறவுகளில் பல பிரச்னைகள். தர்க் கப்படாத இடையூறுகள் சேர்ந்து விட்ட்தாகவும், அவை அகற்றப் பட வேண்டுமென்றும் கூறிஞர். இதற்குத் தேவையான அரசியல் மன உறுதி சோவியத் தலைமையிடம் உவ்ளது. ஆளுல் அமெரிக்கத் தரப்புடன் சேர்ந்துதான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது.
ஜெனிவா உச்சகட்டப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்பே இந்த இடையூறுகளை அகற்ற சோவியத் யூனியன் தொடங்கி விட் டது; அதாவது, அணு வெடிப்புச் சோதனைகள் அனைத்தும் நிறுத் தப்பட்டு விட்டன; செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனை நிறுத்தம் உறுதிப்படுத்தப்பட்டது. 184, ஜூன் மாதத்திற்குப் பின், சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பகுதியில் கொண்டு வந்து பொருத்தி 49வக்கப்பட்ட அணு ஆயுத ஏவுகணைகள் செயல் முறைப் பணிகளிலிருந்து அகற்றப்பட்டு விட்டன. அணு ஆயுதங் களைக் கணிசமாகக் குறைக்கத் தீவிர பிரேரணைகள் முன்வைக்கப் பட்டன. அணு ஆயுத சோதனைகளை முழுமையாகக் தடை செப் யத் தயாராயிருப்பதாக அறிவிக்கப்பட்டது,
ஆயுதப் போட்டிக்கு முடிவு கட்டுவது, படைக்குறைப்பைத் தீவிரப்படுத்துவது முதலிய பிரச்னைகளை, ஜெனிவா பேச்சுக்கள் தீர்க்கத் தவறியதற்கு இத்தக் காரணங்கள் பங்காற்றியிருக்கக் கூடும். சிக்கலைத் தீர்க்கவும், இதற்கான முக்கிய முடிவுகள் எடுக் dayuh அமெரிக்கா தயாராக இல்லை என்பது நிரூபணமாயிற்று.
3.

சிங்களத்தில் சில
மெல்லிசைப் பாடல்கள் - கலைஞர்கள்
சமகாலத்து சிங்கள மெல் லிசைப் பாடல்களை வானெலி செவிகளுக்குள் திணித்துவிட்டுப் போ கி ன் ற போது- அந்த அர்த்த பூர்வமான பாடல்களைக் கேட்டுவிட்டு மனம் சில கார ணங்களில் அழுதும் விடுகின்றது. சொல்ல முடியாத சில சோகங் கள் உடம்பு எங் கும் வெட வெடத்துப் புல்லாங் குழலாகிஒரு செளந்தர்யமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஒவ்வொரு பாடலும் வரிக்கு வரி பல பெரிய விஷயங்களை எல்லாம் ரொம்ப வும் சாதாரணமாக நம்முள் நுழைத்து விடுகின்றன. இந்தப் Lurr 6) 35Gir Ffẩugšg5.jš6M5' Lurruq. '' பாடியே ராகங்களை மூச்சு விடு கின்றனர். திரும்பத் திரும்பக் கேட்க க் கூடிய கே ட் டு க் கொண்டே இருக்கக் கூடிய குர
6, 20T di கொண்டவர்களான அமரதேவா, சனத் நந்தசிரி கனில் எதிரிசிங்கா. முேகஹன வீரசிங்க, லெஸ்வி சையிவை ஜயன்த, டெவர்ட் ஜயகொடி, சோமதிலக ஜயமஹா, ருேவன பெத்தகே, குணதாஸ் கடிகே,
செல்டன் பெரேரா, நந்தா மாலினி, மாலினி புளத்சிங்கள, ட்டீ. எம். ஜயரத்ன, சீலா விக் ரமசிங்க, அபேவாதன பால சூரிய, நிரன்ஜயா, விக்டர் ரத்ணுயக்க, ருேஹன சிரிவர் தன போன்ற நீண்ட வரிசை யினையே வைத்துக் கொண்டு இவர்கள் மெல்லிசைப் பாடல்
ያ፪ ፳
- இப்னு அலசிமத்
களில் உயர் நிலைக்கு வருகின் றனர்.
காதல், எந்தவொரு மன சும் இளகிப் போகும் விதத்தில் இங்கு காதல் பாடல்கள் எழு தப்பட்டு லருகிறது. வெறும் வ ச ன க் கோர்வைகளாகவும், வார்த்தை ஜாலங்களாகவும், காமத்தினைத் தூண்டும் முணு முணுப்புக்களாகவும் அல்லாமல் எழுதப்பட்ட கவிதைக்கு இசை ஊட்டப்பட்டு ரொம்பவும் நல்ல நிலையில் இந்த ப் பாடல்கள் தயாராகின்றன. மாதிரிக்கு சில கா த ல் பாடல்களைப் பார்ப் போம்.
"நாளுக்கு நாள் தாளுக்குத் தாள் குறைந்து போகிறது ʻ95 rT 6) 6öör Ltf?diñ»ʼ வேளைக்கு வேளை என்னைப் பற்றிய குறிப்புகள் குறைந்து போகிறது"
உன் மனதில், கே. டி. கே. தாமவாதனவின் கற்பனை, எட் வட் ஜயகொடியின் கு ர லில் ஒலிக்கும் இந்தப் பாடலின் சங் கீதம், இன்றைய சிங்கள சங்கீ தத் துறையில் மிகவும் பிரபல மாக இருக்கும் ருேஹன வீர சிங்கவுடையது.
குமாரதாஸ் சப்புதனந்ாரி சிறந்த பாடலாசிரியர். பல விஷயங்களைப் புகுத்தி சமுதாய

Page 19
நிர்வாணத்தை இவரின் பாடல் கள் மிகவும் நாகரீகமாக வெளிக் காட்டுவதை அறிய முடிகிறது. ருேஹன வீரசிங்க எனும் மகா இசைப் புதல்வனுக்கும், எட் வர்ட் ஜயகொடி எனும் இளமை யின் பாடகருக்கும் கொடுக்கப் பட்டுள்ள இவரின் ஒரு காதல் பாட்டின் முதல் வரிகள் இவை:
"நிலவே வேண்டாம் இந்த இரவில் உன்சிரிப்பு பூத்து மிளிர்கிறது என் மனதில் இளமையின் காதல்"
நிலவினப் பார்த்துப் பார்த்தே தேய்ந்து போகும் ஜன்னளின் கண்களுக்கு இது வித்தியாசமா னது. ராமன் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாத இந்த துரதிஷ்ட சீதைகள், சில வேனே கண்டிருப்பார்கள். இருப்பினும் கைக்கூடாத கையபலாகாத்தனம் தடை செய் யும்போது, நிலவையும் நட்சத் திரங்களையும் வருடி வருடியே இவர்களின் விழிகள் பார்வையை இழந்திருக்கும். இப்படிப்பட்ட சோகக் குயில்களிடையே இந் தப் பாடல் வித்தியாசமானது தான்.
"அந்தி வானத்தைப் போல் அலங்கரித்து இரு என்று
யேன் வரவில்லை? சொல்லு? செவி அலங்கரிப்புச் செய்ய காதணி ரெண்டைக் கொணர்ந்து ஒன்றைக் கழற்றி எறிந்தேன் வானத்திற்குஇரா நேர வானைப் பார்க்கும் உனக்கது தெரியும் அது- தேய்பிறை என நினைத்து நீ ஏமாருதே!"
AA
காதலை
என எழுது ம் லூஷன் புளத் சிங்கள, சிங்களத்தில் ஒரு வைர முத்தமாக ஜொலித்து வருகின் ருரர். இப்பாடல் மாலனி புளத் சிங்காவின் மென்மையான குர லில் மி தந்து வரும் போது, ஆகாயத்தில் மேகங்களோடு தழுவிக் கொண்டு ஊர்கோலம் போவது போல் ஒரு நினைப்பு ஊர்வலம் எப்போதும் மனசில் ஏற்படும். எச். எம். ஜயவர்தன எனும் தலை சிறந்த இ ைசக் கலைஞரின் இசை இப்பாடலுக் குக் கிடைத்திருப்பது இப்பாட லின் இன்னெரு சிறப்பாகும்.
சுனில் எதிரிசிங்ஹ, பிரபல
நடிகர். சதிர்சச் சந்திர எதிரி சிங்ஹவின் சகோதரர். இன் றைய மெல்லிசைப் LirrL-5si
களிடையே பெரியதொரு நம் பிக்கை வானம். இந்தப் பாட கர், புர போய ஹண்டட, கன்ந்ர மடல. முவரந்த சித் துனே, சுபிபின்னு சுகந்த யுத், கவ்ருண்ந்த ஒப்ப மகேஹெ போன்ற சில பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நுழைந்தி ருந்த கணில், சென்ற சில காலத்துள் மிகவும் பிரபலமான வராக உயர்ந்தவர். இ வ. ர து தி டீர் நிலை உயர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம், காலத்துக் கேற்றவிதமாக கருத்துப் பூக்களை மிக வடிவாகச் சொல்லி விடுவ தான பாடல்களை இவர் பாடு வது. இந்தப் பாடல்களுள் மிக வும் உயர்த்திய ஒரு பாடல் என்ருல். "மினிஸடு பிட்ட நெகி அஸஅருவகி" என்ற பாடலே யாகும்.
குதிரைப் பந்தயத்தில் ஈடு பாடுள்ள ஒரு சராச மனித னின் சரித்திரம் இப்பாடலில் சொல்லப்படுகிறது.
"நான் வீட்டுக்கு நாளை ராஜ சுகம் தருவேன்
இன்றிரவு

மிளகாய் உப்புத்
துவையலில் கழிகிறது
பணப் பை
மிருகத்தின் மேல் செய்கிறது
பிள்ளை குட்டிகள்
பாயில் தூங்குகின்றன’ ானத் தெளிவாக மிகவும் யதார்த்தம் தொட்டு வருகிறது இப்பாடல்.
தே போலவே எட்வர்ட் ஜயகொடிக்குப் புகழ் சேர்த்த பாடல்களில் ஒன்று. கெரகென
ரோதே (இதே பெயரில் ஜய கொடியின் கெசற் பீஸ் ஒன்றும் வெளியாகியமை குறிப்பிடத் AS disagi)
சுணங்கினல் நாம் நடுத் தெருவில்
தனித்து விடுவோம் அம்மா இருப்பாள் இடையே
முகத்தைத் திருப்பிக் கொண்டு தள்ளு மகளே..."
சின்ன வண்டியில் முடமாள ஒரு தந்தையை இரு ச் க வைத்து, சின்ன மகஞெருவன் தள்ளிக் கொண்டு போகும் போது அந் தத் தந்தை தன் மகனைப் பார்த் துப் பாடுவதாய் இப்பாடல் அமைகிறது. இந்தப் பாடலை எழுதியவர் சிறில் சமரக்கோன்.
ந்த ப் பாடலின் விஷேசம் பாலவே, இந்தப் பாடலை எழு திய க  ைதயும் விஷேடமான ஒரு சங்கதியாகும். சிறில் (இப் பாடலாசிரியர்) ஒரு பஸ் கண் டக்டர். கொழும்பிலிருந்று அங் கொடை நோக்கிப் போகும் போ. ச. பஸ்ஸில் இவர் வலை செய்யும் பொழுதுகிராண்ட்பாஸில் வைத்து, ஒரு டவனை உட்கார்த்திய ஒரு று வண்டியினைத் தள்ளிச் செல் ம் வறுமையின் புதல்வனைச் ë, கண்டுள்ளார். அப்பொ
ழுதே எழுந்த கற்பனையை இவர் டிக்கற் புத்தகத்திலே குறித்துக் கொண்டு, பின்பு அதனையே மெல்லிசைப் பாடல் வங்கிக்கு அனுப்பி உள்ளார். அதுவே இப் போது பாடலாகி ஒலிக்கிறது.
எட்வர்ட் ஜெயகொடியின் 1 pr L 6v LD m er L ml -dis6mm5, பின்ன மலே, பொ சந்தே, வசந்தயே அக, மனமே குமா ரியே, அக்கர மெத்தே, சிறிய ஹனே போன்ற பாடல்களைக் குறிப்பிட முடியம். சங்கீத ஆசி ரிசியரான ஜயகொடியின் பாடல் கள் இன்னும் எத்தனை வருஷங் கள் போயினும் நிம்மதியாய்க் கேட்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
சிங்களத்துப் பாடலாசிரியர் கள் பற்றிக் குறிப்பிடும்பொழுது என்னுல் எப்போதும் மறக்க முடியாத ஒருவர்தான் ரம்புகன சித்தார்த்த ஹிமி என்பவர். இவர் ஒரு மதகுரு, 'நாஞெரு கலைஞன் ஆனேன். இன்னுெரு கலைஞனை வீணக்கிவிடு நோக் கோடு அல்ல" எனக் கூறிக் கொள்ளும் இவர், பல தத்துவ மான பாடல்களை நம் முன் வைத்துள்ளார். விக்டர் தத்ணு யக்கவைத் தெரியாதோர் நமக் குள்ளும் அதிகமில்லை எனக் கருதுகின்றேன். "ஸ்" எனும் கச்சேரியை ஆயிர த் தடவை களுக்கும் மேலாக நடாத்திப்
புகழ்பெற்றவர், விக்டர். இந்த விக்டரைப் பற்றிக் கூட பல வாக்குவாதங்கள் உண்டு. என்
ருலும் இனிமையாகப் பாடக் கூடியவர். ஜேசுதாஸைப் போல ரம்யமான குரல் கொண்டவர் விக்டர் என்பதே என் கருத்து. பிரபலமான பல பாடல்களுக் கூடே வித்தியாசமாக இவரின் பாடலொன்று ஒலித்து வருகின் றது. அதுதான் "புது ஹாமா துருவோ" என்ற பாடல். இப்

Page 20
பாடலே எழுதிய வர் தான் சித்தார்ந்த ஹிமி.
"புது ஹாமதுரு (புத்தர்) தாங்களும் கண்டிருக்கலாம் "பண" கேட்டிருக்கலாம் அந்தக் காலத்தில்மோட்சம் காணுதற்கு புண்ணியம் போதாமலிருக்கும் அது தான் இன்னும் வாழ்க்கையில் நாம்"
எனப் பொருள்படும் இப்பாடல் புதுமையானதொரு கற்பனை கூடியதாகும். சீதனம் பற்றி ஒரு பாடலை இங்கு காண்போம்.
"சீதனம் தருவதற்கு தங்கநகைப் பொதி இல்லை லீட்டுக்குச் சுமையான சின்னத் தங்கையே உன்னை அழைத்துச் செல்ல ஊரில் யாருமில்லை நாட்டிலும் யாருமில்லை சின்னத் தங்கையே!"
குமாரதாஸ் சப்புதன்ந்ரீ எழுதி யது இப்பாடல். சுனில் எதிரி சிங்ஹவின் குரல். சுனி லின் பாடல்களில் குறிப்பிடத்தக் கவை, இப்பாடல்களும்:- பிணி பர யாமே, வெரஞகொடிய, ஆத தீகயன, திரய ஹெரனவா, அஹஸ் பொலொவ, மல்லியே நரக்க, சந்தகட்டபஹன (இப் பாடல் சுனிலின் முதல் பாடல். "மாத்தற ஆச்சி படத்திற்கா கப் பாடியது) மலக் வெலா, பாடதேவனு.
சிங்களத்து மெல்லிசைப் பாடல் துறையில் இப்படியான சிறந்த கலைஞர்களின் உழைப்பு எம்மை வியக்க வைக்கின்றது. பிரேமஸிறி சேமதாஸ, மோகன வீரசிங்க, குணதாஸ் கடிகே, எச். எம். ஜயவர்தன, டப்ளியு. டீ. அமரதேவ, சனத் நந்தஸிரி போன்றவர்கள் இப்போது மிக
அருமையாக இசையமைத்து வருகின்றனர் என்பது குறி பிடத்தக்கது.
ஒருவரை ஒருவர் மனசா6 தாக்கிக் கொண்டும், இன்ஞெ( வரின் புகழ் பிடிக்காமல் சில புறம் பேசித் திரிவதும், இப் டியே பழகி விட்டனர். நம குள் சிலர் இப்படியான நல்ல கலைஞர் களை க கண்டாவது கொஞ்சம் "இலக்கியமாய் செய்ய முயற்சி பண்ணலாட இவர்கள். (
புத்தாண்டு புது முயற்சி
1983 ம் ஆண்டு ஆரம்பமாகி விட்டது.
மல்லிகை புதுப் புதுப் பிர் தேசங்களுக்கு அறிமு க ம |ா வேண்டும் என ஆசைப்படுகின் ருேம். புதுப் புது முகங்கள் மல்லிகையைத் தரிசிக்க வேண்டு மென உண்மையாகவே விருப்பு கின்ருேம்.
அதற்கு ஒரே வழி மல்லி கையை மனதார நேசிப்பவா கள்- ஈழத்து இலக்கிய வளர் சியை நெஞ்சார விரும்புகின்ற வர்கள் சிறிது சிரமப்பட வேண் டியதுதான்.
தமக்குத் தெரிந்த நண்பr கள், இலக்கிய நேசர்கள், ஆr வமிக்க சுவைஞர்களுக்கு மல் லிகை பற்றி அறிமுகப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு ஓராண் டுச் சந்தாவைச் செலுத்தி அவா களை சந்தாதாரராக்க முயற் சிக்க வேண்டும்.
நமது அணுகுமுறை வியா Linrir நோக்கத்திற்காகவல்ல வெறும் விற்பனையைப் பெரும் பிப்பதும் நமது உத்தேசமல்ல கிடைக்கக் கூடியவர்களின் கரர் களுக்கு மல்லிகை சென்றடைய வேண்டும்.
- Rifluuri
6

மரணங்கள் LD5töjägařil- ghafi
- புதுவை இரத்தினதுரை
மான் சுட்டால்... அன்றி மரை சுட்டால். மயில் சுட்டால் ஏன் என்று கேட்க இந்நாட்டில் சட்டமுண்டு மாடடித்தல் கூட, மறைவான ஓரிடத்தில் சாகடிக்க வேண்டுமெனச் சட்டத்தில் இடமுண்டு.
கொக்குச் சுடுதல் . . குற்றம்
பயிரழித்து திக்கெட்டும் நடந்து திரிகின்ற ஆனையினை கட்டால் . . அது குற்றம்
"சுதந்திர பூமியிலே. சட்டம் இதற்கெல்லாம் தண்டிக்கும். தண்டிக்க வேண்டியதே. நாய்பிடிக்கக் கூட நகரசபைக் காரர்கள் நீபிடிக்க லாமென்று நியமனங்கள் செய்துள்ளார் மானுக்கு . . .
மாட்டுக்கு. . .
மரையோடு. மயிலுக்கு ஆனைக்குக் கூட அனுதாபப்படும் நாட்டில் மனித உயிர் மட்டும் மலிவு
மிக மலிவு. துப்பாக்கி வாய்க்கு பூச்சூடும் பூமியிது எப்போதும் நாங்கள் இறப்பதற்கே காத்திருப்போம்.
வீதியிலோ. அன்றி வீட்டினிலோ. பள்ளியிலோ .. பாதியிரவினிலோ. Lu Giv6FMGGổavnr ...... படுக்கையிலோ.
நாங்கள் சுடப்படலாம் நாய்போல் தெருவினிலே. தாங்க ஒருவரின்றிச் சவமாகிப் போயிடலாம். கல்யாண ஊர்வலமே
கருமாதி ஊர்வலமாய்
7

Page 21
மாறிய சம்பவங்கள் மலிவான சங்கதிகள். எல்லைப் புறங்களிலே
எழுகின்ற கூக்குரல்கள் கசாப்புக் கடைகளிலே கதறுகின்ற மாட்டொலிகள் கேட்க வொரு நாதி
கிளர்ந்தெழும்ப ஒரு கூட்டம் மீட்க வொரு இயக்கம்
மூச்சுவிட ஒரு கவிஞன் கட்டாயம் தேவை . இது
காலத்தின் குரலாகும் வீட்டுக்குள் இருந்து ரீவி பார்க்கையிலோ. பூசை அறைக்குள்ளே பிராத்தனைகள் செய்கையிலோ, நாங்கள், சுடப்படலாம்.
நடுராவில் வந்தெழுப்பும் பிணந்தின்னிக் கழுகுகளால் பிணமாகிச் சாய்ந்திடலாம்
எங்கும் இருட்டு
ஏனென்று கேட்பதற்கு இங்கொருவர் இல்லை . . என்ற இறுமாப்பில் எங்கும் இருளின் இருளாட்சி, வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதியென நீட்டிக் கிடக்கின்ற நிலமெல்லாம் பேயிருட்டு. இந்த இருட்டைத்தான் இல்லாமற் செய்வதற்கு வந்தவரும் இன்று வழிதவறிப் போனர்கள் தங்களுக்குள் ஏதோ தகராறுப் பட்டார்கள் கும்மிருட்டை ஊதிக் குலைப்போம்
எனச் சொன்ன
நம்பிக்கையான நாயகரும்
இருளுள்ளே. . போனர்கள் பொழுதோ விடியவில்லை. தானுக இந்தத் தனியிருட்டுத்
தீருமெனக்
கோலாட்டம், கும்மி, குரங்காட்டம்
இப்படியாய் வாலாட்டிக் கொண்டிருந்த வல்லவரைக் காணவில்லை மீணடும். இருட்டு
மிக இருட்டு. கண்ணுக்கு நீண்ட இடமெல்லாம் நிலைகொண்ட பேயிருட்டு எங்கேனும் ஒளிக்கீறு ஒன்று தெரிந்துவிட்டால் அங்கே தான் இருட்டின் அலைக் கரங்கள் மிக அடிக்கும் இருட்டை ஒழிப்போம் எங்களுக்கென்றேர் இடத்தை பிடித்தே, அவ்விடத்தில் பேயிருட்டைச் சங்கரிப்போம் எல்லோரும் சேர்ந்து இருளழித்தல் கடினமென்றும் எல்லைகளைப் போட்டால் . .
இது சுலபம் என்றுரைத்து

வில்லெடுத்த பார்த்திபரும் விடிவுவரச் செய்யவில்லை விடிவுக்குப் பூப்பறிக்க . . வெளிக்கிட்ட மின்னல்கள் அழிவுக்கும் தோள்கொடுக்கும் அக்கிரமப் பூமியிது இறப்புக்குள் வாழ . . இப்போது பழகிவிட்டோம் சாவுக்குள் வாழ்ந்து சாகத் துணிந்துவிட்டோம் மரணம் எமக்கிப்போ மலிவான பொருளொன்று கருச்சிதைவு கூட கடும் குற்றம் இப்போதோ. தெருக் கொலைகள் இங்கே சிறுவிடயம் ஆகியது, கேட்க ஒரு நாதி
கிளர்ந் தெழும்ப ஒரு கூட்டம் மீட்க வொரு இயக்கம்
'மூச்சுவிட ஒரு கவிஞன்
கட்டாயம் தேவை. இது காலத்தின் குரலாகும்.
தம்பி வெளிநாட்டில்
- ιοπούλαπ
இத்தாலியில் ஒரு சர்க்கஸ் கம்பனி.
தினசரி பல்லாயிரக் கணக்காணவர்களை வலிந்திழுத்து வரு மானத்தைத் தேடிக் கொள்ளும் புகழ் பூத்த சர்க்கஸ் கம்பனியது. பத்துக்கு மேற்பட்ட யானைகள், இருபத்திஐந்து குதிரைகள், சிங்கங்கள் மூன்று, குரங்குகள் இரண்டு, இவை தவிர சர்க்கஸ் கோமாளிகள், சறுக்கு மரம் ஏறுவோர். கரணமடிப்போர் இப் படி ஐநூறுக்கு மேற்பட்ட, மிருகங்கள் போலாகிவிட்ட மனித உறுப்பினர்களைக் கொண்ட பெரிய சர்க்கஸ் கம்பனியது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் வருமானமோ, வரும் பார்வையாளர்களோ குறைந்தபாடில்லை:
கம்பனி வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்தக் கம்ப னியின் அன்ருடத் தேவைகளைப் பூர்த்தி செய்து- அதன் வளர்ச் சிக்கு திரைமறைவில் ஒத்துழைத்துவிட்டு, பேர் தெரியாது போகும் சிலரில், இலங்கையைச் சேர்ந்த ஆறு பேரும் அடங்குவர். ஆனைக் கோட்டையைச் சேர்ந்தவர் இருவர், அரியாலையைச் சேர்ந்தவர் இருவர், கரவெட்டியைச் சேர்ந்தவர் இருவருமாக அந்த அறு வரும் அளப்பரிய சாதனை புரிந்து வந்தனர். கம்பனியின் யாை தளை, குதிரைகளை, சிங்கங்கனைக் குளிப்பாட்டி, கழுவி, மயிர்வாரி, இனி போடுவதே இந்த அறுவரின் வேலை. இதன் மூலம் கணிச மான வருமானம் இவர்களுக்குக் கிட்டியது என்னவோ வண்மை
39

Page 22
தான். அதன் பிரதிபலிப்பாக அவர்கள 7 வர்களில் புதிது புதி தான வீடுகளும், ரீவி அன்ரனுக்களும் எழுந்து நிற்கின்றன.
ஐந்து ஆறு குமர்களின் கழுத்தில் தாலி மின்னுகின்றன. வேலிகளை வெட்டி எல்லைகளைச் சுற்றி மதில்கள் எழுந்து விட்டன. ஐந்து வருடங்கள் இத்தாலியில் கழிந்து விட்டது. ஒருநாள் சர்க் கஸ்சில் கரணமடித்து வித்தை காட்எக் கொண்டிருந்த குரங் கொன்று காலமானது. கம்பனி நிர்வாகத்துக்குத் காளமுடியாத வேதனை. என்ன செய்வது? கம்பனியின் வருமானமே குறைந்து லிடுமோ என்ற பதட்டம். நிர்வாகத்தினர் கூடி ஆலோசித்த பின் னர், கரவெட்டி இளைஞனுக்கு திடீர் அழைப்பு. ஒடோ டி ச் சென்று நிர்வாகத்தினர் முன் நிற்கின்ருன்.
U P 8 தம்பி கம்பனியில் கரணமடிக்கும் குரங்கு கால மா கி விட்டது. புதிய குரங்கொன்று தயாராகும் வரையில் நீதான் குரங்காகிக் கரணமடிக்க வேண்டும். அதற்கான பயிற்சி யாவும் உணக்குத் தரப்படும். செத்த குரங்கின் சகல தோல்களும் பழு தாகாதபடி எடுத்து விட்டோம். அந்தத் தோலை மிகுந்த றுணுக் கத்துடன் உனக்கு போர்த்திவிடுவோம். அந்த நேரத்துக்கு மட்டும் நீ குரங்காகிக் சரணமடிக்க வேண்டும். உனது சம்பளம் இதற் காக இரட்டிப்பாகத் தரப்படும் சம்மதமா?
சம்பளம் இரட்டிப்பு. . அவனுள் மிகுந்த மகிழ்ச்சி. நேற்று வந்த கடிதத்திலும், இன்னெரு காணி விற்பனைக்கிருப்பதாகவும், காசனுப்பினுல் வாங்கி விடலாமென்று தகப்பன் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தது. உடனேயே ஒப்புக் கொண்டு விட்டான்.
பதினைந்து நாட்களுக்குள் பயிற்சியும் முடிந்து சர்க்கஸ் கம்ப ணியில் பார்வையாளர்களின் முன் கரணமடிக்கவும் தொடங்கி யாகி விட்டது. குரங்குக்கும் இவனுக்கும் பார்வையாளர்களால் வித்தியாசம் காண முடியவில்லை. வெழுத்து வாங்கத் தொடங்கி விட்டான்.
இப்படிப் பல நாட்கள் கழிந்த பின்னர் ஒரு நாள் உச்சாரக் கம்பத்தில் கரணமடிக்கும் போது கை வழுகி அப்படியே சிங்கத் தின் கூண்டுக்குள் விழுந்தான். விழும்போது அவன் வாயிலிருந்து "ஐயோ. அம்மா . . தாய்மொழிக் கூச்சல் கிழம்பியது.
அவ்வளவுதான். கூட்டத்தில் ஒரே பரபரப்பு. . . சிங்கம் தானிருந்த மேடையிலிந்து த லை  ையத் திருப்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, எழுந்து அவன் அருகில் வந்தது. கூட்டத்திலிருந்த இத்தாலியர்கள் அனைவருக்கும், அடுத் து என்ன நடக்குமோ என்ற அச்சம். குரங்கைச் சிங்கம் சாப்பிட்டு விடுமோ என்ற பயம். சிங்கம் குரங்குக்கு வெகு அண்மையில் வந்தது. குரங்கின் காதோடு வாயை வைத்து மெதுவாக இப்படிக் கூறியது.
*டேய், மானம் போகுதடா கத்தாதே. நானும் யாழ்ப்பா ணத்தான் தான்ரா பயப்படாதே, பேசாமல் கிட. சனங்கள் போன பிறகு கதைப்பம்." O
40

நேரம் பிற்பகல் 4-3?) ஆகி விட்டது. மூர்த்தி மாஸ்டர் ஈசிச் சேரில் சாய்ந்திருந்தபடி அன்றைய "ஈழநாடு செய்தித் தாளில் ஆசிரியத் தலையங்கத் தைப் படித்துக் கொண்டிருந் தார். ஈழநாடு அதிகாலையில் கிடைத்ததுமே அதிலுள்ள முக்கி fff;" செய்திகளையெல்லாம் மூர்த்தி மாஸ்டர் படித்து விடு வார். ஆசிரியத் தலையங்கத்தை மட்டும் இப்படி ஒரு ஆறுதலான நேரத்தில் படித்தால்தான் ஆசி ரியர் அதில் பொடிவைத்து எழு தியிருக்கிறவையெல்லாம் விளங்
கும் என்பது அ வ ரு டை
கருத்து.
மாஸ்டர் நாலுவரி படிக்க முன்னர், படலை திறக்கும் சத்தம் கேட்டது. செய்தித் தாளைச் சற்றே தாழ்த்தி படலைப்பக்கம் பார்த்தார். வந்தது இளங்கோ வும் வடிவழகியும்.
"அவர்களைக் "கண் டது ம் மூர்த்தி மாஸ்டருக்கு ஏதோ உசார் வந்தது போலிருந்தது. மாஸ்டருக்குப் பக்கத்திலி ருந்த ஒரு கதிரையில் உட்கார்ந்து கொண்டே "எங்களுக்குள் ஒரு சண்டை இன்றைக்கு. அதைத் தீர்க்கிற வேலைதான் உங்களுக்கு" என்ருன் இளங்கோ. வடிவழகி பக்கத்தில் இன்னெரு கதிரையில் உட்கார்ந்தாள்.
safolossuunt? இனிப் புதுக்கவிதையும் பிழைத்
இலக்கணத்தை மீறும் இலக்கியம்
- வரதர்
இளங்கோ ஒரு ஆசிரியன். அதோடு ஒரு நல்ல எழுத்தாள னும், வடிவழகி அவன் மனைவி. அவளும் எழுதுவாள்- ஆக்க இலக்கியம் ஏதும் எழுதுவதை விட அச் சில் வந்தவைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்கிற நக்கீரத்தனம் அவளிடம் அதிகம்.
"என்ன சண்டை. உங்களுக் குள்? இ லக் கி யச் கண்டை தானே!" என்று மூர்த்தி மாஸ் டர் சிரித்துக் கொண்டே கேட்
டார்.
"ஒமோம், இவர் கதை எழு
"துகிறதோடு நின்று விடலாம்.
எ ல் லா ரு ம் எழுதுகிறர்களே
என்று தானும் புதுக் கவிதை
என்று எழுதி இருக்கின்ருர்’ என்று தொடங்கினுள் வடிவழகி
"ஒகோ கோ. புதுக் ... இளங்கோவா?
துக் கொள்ளும் போலிருக்கி றதே! எங்கே பார்க்கலாம்" என்று மூர்த்திமாஸ்டர் கையை நீட்டினர்.
வடிவழகி ஒரு கடதாசியை
அவரிடம் கொடுத்துக்கொண்டே
"புதுக்கவிதையாவது பிழைக்கிற தாவது மு த லா வது அது கவிதை இனத்தில் எதாவது ஒன்றில் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டாவது கவிதைக்குரிய
யாப்பு அ ைம தி பெற்றிருக்க
4.

Page 23
வேண்டும். மூன்றுவது."
வடிவழகி மேலும் சொல்லு
வதற்கிடையில் மூர்த்தி மாஸ்டர்
தன் கைக்கு வந்த கவிதையை
சத்தம் போட்டு படி க்க த்
தொடங்கினர்.
"நாங்கள் வயிரம் பாய்ந்த பனைமரங்கள். கவனிப்பாரற்ற நிலையிலும் வரண்டு வறுமை மிஞ்சிய நிலையிலும் நாங்கள் வளையாமல் நிமிர்ந்து நிற்போம். சம்மா சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டோம். வேண்டுமாயின் நாங்களே சல சலத்துக் காட்டுவோம். நாங்கள் வயிரம் பாய்ந்த பனைமரங்கள்" கவிதையை வாசித்துவிட்டு மூர்த்தி ம்ாஸ்டர் தலை நிமிர, இது கவிதையா? நீங்களே சொல்லுங்கள்.) இது கவிதை தானு?" என்று கேட் டா ள் வடிவழகி,
அவள் பேசியதைக் கவனிக் காதவர் போல, மூர்த்தி மாஸ் . Lisi இளங்கோவைப் பார்த்து சபாஷ் Lumr6ööTug-ULufTrlʻ 6 is குள்ள்ே கவித்துவம் இருக்கிறது" என்று பாராட்டினர்.
வடிவழகி அவருக்குள்ளே கவித்துவம் இருக்கட்டும். இந்த புதுக்கவிதையிலும் கவித்துவம் இருந்துவிட்டுப் போகட்டும். நான் கேட்பது என்னவென்ருல் இந்தப் புதுக்கவிதை என்பது ஒரு கவிதைதான?" என்ருள்.
"நீயே ஒப்புக் கொள்கிருய் இதில் கவித்துவம்
இருக்கிற
தென்று. கவித்துவம் இருப்பது கவிதை இல்லையென்ருல் வேறு எதைத்தான் கவிதை என்று சொல்வது? என்று இளங்கேT குறுக்கிட்டான்.
"உங்கள் வாதம் நன்ருதி, ருக்கிறது கற்கண்டில் இனிப் இருக்கிறதென்று நான் சொன் னேன். நீங்க ள் இனிப்பாய் இருக்கிறதெல்லாம் கற்கண்டு என்று சொல்ல வருகிறீங்கள் நான் சொல்வதென்னவேன்ருல், இந்தக் கவிதையில்- ஏதோ போனுல் போகட்டும் எ ன் று உங்களுக்காக-கவித்துவம் இருக் கிறதென்று ஒப்புக் கொள்கி றேன். ஆனல்.
"ஆனல், கவிதை என்ருல் எப்படி இருக்க வேண்டும் எள்ற உ ன்னு  ைடய தீர்ப்பையும் சொல்லிவிடேன்!" 6:T 687 ფ ff மூர்த்தி மாஸ்டர்.
"நான் சொவ்ல வேண்டாம். நான் சொன்னுல் இவருக்குப் பத்தியப்படாது. நீங்களே சொல்லுங்கள் மாஸ்டர், ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க G36a16öIGib?"
"நான் என்ன சொல்கிறது? எல்லாரும் சொல்கிற- எல்லா ரும் ஒப்புக் கொள்கிற கருத்துத் தான். ஒரு நல்ல கவிதையில் சிறந்த கருத்து இருக்க வேண் டும். அதை ச் சொல்லுவதில் ஒரு நயம் இருக்க வேண்டும். அதைத்தான் "கவித்துவம்" என் கிருேம். இவை இரண்டும் ஒரு நல்ல கட்டுரைக்கும் கதைக்கும் கூடப் பொருந்தும். மூன்ருவது முக்கியமாகக் கவிதைக்கு ஒரு வடிவம் வேண்டும். அதைத்தான் "யாப்பு அமைதி" என்கிருேம்"
வடிவழகி உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள். "ஆ, அ1 அந்த முக்கியமான மூன்ரு வது இடத்தைத்தான் நா சின்"
த
ܩܠ ܐ

பிடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் புதுக்கவிதைக்கு வடிவம் இருக்கிறதா? பொதுவாக இப் போது பத்திரிகைகளில் நாங்கள்
வாராவாரம் படித்துக் கொண்.
டி ரு க் கிற புதுக்கவிதைகளில் செம்மையான கருத்து இருக் காது. நூற்றுக்குத் தொண்ணுரற் ருேன்பது கவிதைகளிலே கவித் துவம் இருக்காது"
இளங்கோ குறுக்கிட்டான்:
"பத்திரிகைகளில் நீ படிக்கிற மற்றக் கவிதைகளைப் பற்றி இப் போது பேச்சு இல்லை. என்னு டைய இந் த க் கவிதையிலே என்ன குற்றம் சொல்கிருய்?"
"அதுதான் சொன்னேனே, இதற்கும் புதுக்கவிதைகள் என்று சொல்லப்படுகிற எல்லாவற்றுக் குமே வடிவம் - யாப்பமைதி
இல்லை!" W
"மாஸ்டர், லுங்கள். இந்தக் கவிதை வரி களில் ஒரு வடிவமில்லையா?-- இளங்கோ.
"வடிவம் இல்லையென்றும் சொல்ல முடியாது. " என்று மூர்த்தி மாஸ்டர் தொடங்க,
வடிவழகி குறுக்கிட்டாள்:
"இந்த வரிகளைத் தொடர் பாக எழுதி வைத்தால் இதனு டைய வடிவம் மா ய மாக மறைந்து போக, இது வெறும் வசனமாகிவிடும்" என்ற வடிவ ழகி, "நான் இந்தக் கவிதையை வசனமாக எழுதி வைத்திருக் கின்றேன். பாருங்கள்!" என்று ஒரு கடதாசியை மூர்த்தி மாஸ் டரிடம் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டே மூர்த்தி மாஸ்டர், "இன்று நீ சண்டைக்கு ஆயத்தம் செய்து கொண்டுதான் வந்திருக்கிருய் என்று சிரித்துவிட்டு அவள்
நீங்கள் சொல்
கொடுத்த கடதாசியை வாசித்
தார்.
நாங்கள் வயிரம் பாய்ந்த
பனை மரங்கள். கவனிப்பாரற்ற
நிலையிலும் நாங்கள் வளையாமல்
நிமிர்ந்து நிற்போம். சும்மா சல சலப்புகளுக்கு அஞ்ச மாட் டோம். வேண்டுமாயின் நாங் களே சலசலத்துக் காட்டுவோம். நாங்கள் வயிரம் பாய்ந்த பனை மரங்கள்
மூர்த்தி மாஸ்டர் இதை அசல் வசனமாகப் படித்துவிட் டுக் கடகடவென்று சிரித்தார். பிறகு 'இளங்கோ! நீ உன் జిడికీ நன்ருக மாட்டிக் கொண்டாய். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்? sreirgiř. "அதென்ன நீங்களும் அப் படிச் சொல்கிறீர்கள் மாஸ்டர்? எந்த ஒரு மரபுக் கவிதையை யும் இந்தமாதிரி வசனம்போலத் தொடர்ந்து எழுதிவிடலாமில் லையா மாஸ்டர்'-C இளங்கோ.
"எழுதிவிடலாம் இளங்கோ. ஆனல் பெரும்பாலும் அவைகள் இந்தமாதிரி சுத்தமான வசன மாகத் தோன்றது. ஆனலும் உன்னுடைய புதுக்கவிதையில் வடிவம் இல்லையென்று நா ன் அறுதியிட்டுச் சொல்ல மாட் டேன். வடிவு எழுதிக் காட்டிய தைப் பார்த்தபோது இது வச னம் போலத் தோன்றினலும் நீ எழுதியிருந்த முறையில் வரி களைத் துண்டு போட்டு எழுதிய தைப் பார்த்துப் படிக்கும்போது அதற்கு ஒரு வடிவம் வந்திருக் கிறது. அந்த வசனங்க்ளுக்கு ஒரு கம்பீரமும் வந்திருக்கிறது"
இளங்கோ சொன்னன்:
*வடிவம் என்பது என்ன? கவிதையில் வரும் சொற்களை நிறுத்த வேண்டிய இடத்தில் சிறுத்தி, அழுத்த துேண்டிய
4弹

Page 24
இடத்தில் அழுத்திப் படிப்பதற் காக ஏற்பட்டதுதான். பழைய காலத்திலே அச்சு வசதியில்லை. அதனுல் ஒரு வர் கவிதையைப் படிக்க, மற்றவர்கள் அதைக் கேட்க வேண்டியிருந்ததால். அதற்காகவே யாப்பிலக்கணம் தோன்றிற்று. எதுகை மோனை சீர் தழை அசை என்றெலாம் வந்தன. இவற்றுக்கு அமைவா கக் கவிதையை எழுத, அவற் றைப் படிக்கும் போது அந்த உருவம் வருகிறது. ஆனல் இந் தக் காலத்தில் கவிஞன் கவிதை யைப் பாட மற்றவர்கள் கேட்க வேண்டிய நிலையிலா இருக்கின் ருேம்? இப்போது கவிதைகள் பாடப்படுவதில்லை. அச்சு எழுத் துக்களைப் பார்த்துப் படிக்கப் படுகின்றன. எழுதும் முறையி லேயே நாங்கள் சொற்களுக்கு கவிதை உருவத்தைக் கொடுத்து விடலாம்!" என்று இளங்கோ சற்று உணர்ச்சிகளோடு சொன்
"கேட்டாயா வடிவு? உன் கணவன் சொல்வதில் உண்மை இருக்கிறதல்லவா?"- மூர்த்தி மாஸ்டர்.
பெரிய உண்மைதான்! இப் படிப் பார்த்தால் எத்தனையோ பல எழுத்தாளர்களின் வசனங் களை இப்படி முறித்து முறித்து எழுதி "புதுக்கவிதை' என்று பெயர் சூ ட் டி விடலாமேகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் நூல்களை அப்ப டியே புதுக்கவிதைகள் என்று... சொல்லிவிடலாமே. . நல்ல வேளை கவிஞர் அவைகளுக்குப் புதுக்கவிதை என்று பெயர் சூட்டவில்லை. வசனம் என்று தான் எழுதியிருக்கிருர்"
இளங்கோ ஏதோ குறுக் கிட்டுச் சொல் ல வ ந் தா ன். மூர்த்தி மாஸ்டர் புன்சிரிப்புடன்
44
அவனைக் கை யமர்த் தி,
கொடுக்க
சொல்லு வடிவு' என்ருர்,
*புதுக்கவிதை, புதுக்கவிதை என்று இந்த வசனங்களுக்கு ஏன்தான் ஒரு கவிதை அந்தஸ்து நினைக்கின்ருர்களோ எனக்குத் தெரியவில்லை- ஏன் "புது வசனம்" என்று சொன்ன லும் பொருத்தமாக இருக்குந் தானே!"
மணிக்கொடிக் காலத்தில் இவை களை ‘வசன கவிதை" என்றுதான் சொன்னுர்கள். அது
நல்ல பொருத்தமான பெயர்
என்று தோன்றுகிறது. என்று குறிப்பிட்ட மூர்த்தி மாஸ்டர், வடிவழகி மேலும் ஏதோ சொல்ல உன்னுவதை அறிந்து "நீ சொல்லு" என்றர்.
வடிவழகி சொல்கிருள்:
"வடிவம் இதிலேயும் இருக் கிறது என்று நீங்கள் நிரூபித் தாலும் ஓசை நயம் இல்லாமல் ஒரு கவிதை - நல்ல கவி  ைத இருக்கு மென்று என்னுல் ஒப்புக்
கொள்ள முடியவில்லை,
“ LorraňL-rif, 69 u God p ulu கவிதை சொல்கிறேன்:
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா"
"இந்தக் கவிதையிலே கருத்து இருக்கிறது, நயம் இருக்கிறது, நல்ல வடிவம் இருக்கிறது. இந்த வடிவம் எப்படி வந்தது? எதுகை மோனை சீர் தளை என்ற யாப் பிலக்கணங்களுக்கு அ  ைமந்த படியால் வந்தது. நான் சவால்

விடுகிறேன் மாஸ்டர்; இந்தக் கவிதையை நீங்கள் எப்படித் தான் தொடர்ச்சியாக எழுதி வசனமாகப் படித்தாலும் அதன் கவிதை வடிவத்தை யாரும் மறைத்துவிட முடியாது!"
மூர்த்தி மாஸ்டர் "ஆஹா ஆஹா' என்று கைகொட்டிச் சிரித்தார். பிறகு வடிவு, இன்
றைய வழக்குக்கு ஒன் ரு கத்
தாயர் செய்து கொண்டுதான் வந் திருக்கி ன் முள் இளங்கோ,- இதற்கு மேல் உன் ஒனுடைய வாதமும் றதா?" என்றர்.
வடிவழகி குறுக்கிட்டாள்:
"அவர் சொல்லக் கூடும், மாஸ்டர் அவரென்ன, இந்தக் காலத்திலே யாரு மே "நியா யத்தை ஒப்புக் கொள்கிறதில் லையே! 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்? எங்கு பார்த்தாலும் நடக்கிறது! இதற்கு மேல் விவாதம் வேண் டாம். இது பற்றிய உங்களு டைய முடிவு என்ன என்று சால்லுங்கள். நாங்கள் அதை அறியத்தான் வந்தோம்?
"ஒமோம் மாஸ்டர், இது பேசித் தீராது. உங்களுட்ைப அபிப்பிராயத்தைச் சொல்லுங் கள். எங்களைப் பொறுத்தமட் டில் உங்கள் கருத்துக்கு அப்பீல் இருக்காது" என்முன் இளங்கோ.
"நல்ல வில்லங்கத்தில் என்ன
மாட்டிவிடப் பார்க்கிறீர்கள் என்னை பொறுத்தவரை இந்த மா தி ரிச் சண்டையெல்லாம் வெறும் விழல். புதுக் கவிதை என்ற பெயரில் அனேக கூழாங் கற்களையும் கொண்டு வந்து சங் கப்பலகையில் வைக்கிற படியால் தான் இப்படி ஒரு பிரச்சனையே எழுந்ததென்று நினைக்கிறேன்.
என்ன ?
இருக்கின்
வாதம்தானே
அவற்றுக்கிடையே மிக மிக அரு மையாக ஒளித்துக் கொண்டிருக். கும் மாணிக்கக் கற்களை நாங் கள் ஒதுக்கிவிட முடியர் து. உருவம் எப்படியிருந்தாலும் நல்ல இலக்கியம் இரசிகர்களின் உள்ளங்களில் நிச்சயமாக இடம் பெறும். இலக்கியத்துக்குத்தான் இலக்கணம். இலக்கணத்துக்குள் இலக்கியத்தை" கட்டிப்போட முடியாது. . இளங்கோ, நீ எழுது. உன் மனைவியே உன்னைப் பாராட்டத்தான் போகிருள் என்று மூர்த்தி மாஸ்டர் ஒரு குறுக்குப்பாதையில் இறங்கினர்.
"இலக்கணம் வேண்டாம் என்கிறீர்களா?. வாழ்க்கைக் கும் சட்டம் ஒழுங்கு தேவை யில்லை என்கிறீர்களா? என்று, தான் தோற்றுவிட்ட உணர்வில் வடிவழகி வா த த்  ைத த் தொடர்ந்தாள்.
"சமூக வாழ்க்கைக்கு சட்ட மும் ஒழுங்கும் எவ்வளவு அவசி யமோ அவ்வளவு அவசியம் இலக்கியத்துக்கு இலக்கணம்” ஆனல் இலக்கியம் பயில்வோ ரைத்தான் இந்த இலக்கணம் கட்டுப்படுத்தி நல்ல வழியில் நடத்தும். ஒரு நல்ல தகுதியில் ஏறிவிட்டவர்களின் இலக்கியம் சட்டத்தை மீறி இரு ந் தால் அதுவே புதிய இலக்கணமாகி விடும்?
மூர்த்தி மாஸ்டரின் இந்தக் கருத்தை ஒப்புக் கொண்டு விட் டவள் போல ஒரு மன நிறை வுடன் வடிவழகி இளங்கோவைப் பார்த்தாள்.
அவனும் தலையசைத்தான்

Page 25
எனது தாய்ப்பால்
- Gismo) is
எனது தாய்ப்பால் ஒரு ஈயக் குழம்பாக இருந்திருக்க வேண்டும் எப்படி முடியும்
56nqub Luaro 60)uDuumres இன்னெரு முலையும் இல்லைய என்பதைப்போல் அந்தப் பாலில் குளிர்மை நிறைந்திருந்தால், இன்று
சுற்றி வரவும் அக்கினிக்குள்ளே வாழ்ந்து தொலைக்க?
அப்போது நான்
மெதுமெதுப்பான முலைகளின் கறுத்தக் காம்புகளைச் சப்பியிருக்க நியாயமில்லை. சூரியனின் மையப்புள்ளியில் வெறும் முரசியுடன் கூடிய வாயை வைத்து சூப்பிடும் துணிச்சலைப்போ எதையோ சூப்பியிருக்க வேண்டும். அதனல்தான் எனது தாயும ஒரு சாதாரண பெண்ணுக இருந்திருக்க முடியாதென்று நம்புகிறேன்.
அவள்
நரகத்து நெருப்புகளின் மொத்த வடிவமாகத் திகழ்ந்திருக்க வேண்டும். இல்லையென்ருல், v r இவை எல்லாமே கற்பனையாகி
ஒரு
சாதாரண
பெண்ணுக்கே நான் மகனகப் பிறந்திருந்தால், ஒரு வெடிகுண்டின் பயங்கர வெளிச்சமே
T67 இரண்டு கண்ணிலும் முதன்முதலாய் தெரிந்து தைரியமூட்டி.
எதுவோ
நடந்திருக்க வேண்டும்
பச்சையுடன்
நெருப்புகளைத் தின்ன எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி *
46
 

வெளியே வீசிய நவம்பர் மாதக் குளிர் காற்றில் உடல் சில்லிட்டது வானத்து முகில் கள் மழை பெய்யலாமா என்று தங்களுக்குள் குசு கு சுத் து க் கொண்டன. அந்தக் குசுகுசுப் பின் ஒலி படிப்படியாக அதிக ரித்து, மெல்லிய இடி ஒலியாய்க் கேட்கத் தொடங்கியது.
இரண்டு மணி நேரம் அவ
காசம் இருக்கிறதென்று உட்
கார்ந்தேன். ஒரு சிறுகதை எழுதி விடலாம்! மனதில் சி ந் த னை பொத்துப் பொத்தென்று ஓடி வருகிறபோது, அமர்ந்து எழுத நேரமில்லாமல் இருக்கின்றது. நேரம் எப்போதாவது அரிதாய்க் கி  ைடக் கிற போது, மூளை மரத்து விடுகிறது. இது என்ன பொம்மலாட்டம்?
* 8 ... ... இண்டைக்கு எப்பி டியும் ஒரு கதை எழுதியே ஆக வேணும்"
பேணுவைக் கையில் எடுத்து விட்டேன். எதைப் பற்றி எழு தலாம்? ஒரு மனிதனைப் பற்றி எழுதலாம்! மனிதனைப் பற்றித் தானே எழுத வேண்டு ம்? பின்னே என்ன குரங்கைப் பற் றியா எழுதுவது? இது என்ன குரங்கு மனம்?
அப்படியல்ல. ஒரு சாதா ரண மனிதனின் புத்தி போகும்
-கோகிலா மகேந்திரன்
விதத்தைப் பற்றி, இந்தச் சமு 5ft tul D ப்படிப்பட்ட மனித னைத்தான் பிரசவிக்கும் என்ற உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாய்.
"நான் பெரிசு, இவன் என் னைவிடக் குறைவு" என்று செயல் படுகிற ஒருவனைப் ப்ற்றி?
"சாதிப் பிரச்சினையை விட் டால், இவைக்கு வேறை கதி யில்லை" என்று சொல்வார்கள். புதிதாய் ஏதும். .
பத்து வருடத்திற்கு முன் நான் பேணு தூக்கிய போது எதை எப்படி எழுத வேண்டும் என்ற தீர்மானங்களை விட, நம்பிக்கைகளே அதிசமாய் இருந் தன. காலம் செல்லச் செல்ல எனக்கென்று ஒரு முறை, ஒரு வடிவமைப்பு, ஒரு நடை, ஒரு தேடல், ஒரு கொள் கை ப், பிடிப்பு எல்லாம் இயல்பாய் நுழைந்து விடும் என்று எதிர் பார்த்தேன். இன்று "அண்ண ளவாக அவை பொருந்தி விட் டனதான் ஆஞலும் அந்த "அண்ணளவாக" என்பதில் முன் னேற்றங்கள் மட்டுமல்ல, பிற் சரிவுகளும் தொக்கி நிற்கத்தான் செய்கின்றன. V
லாழ்நாளில் காலைப் பொழு துதான் இப்போது என க் கு. மதியமாவதற்குள் இ ன்னும்
7

Page 26
பல மனிதர்களைத் தனி நபர்க
ளாயும், இரட்டைகளாயும், பல
ராயும், கூ ட் டங்க ளா யும், வேடிக்கை பார்த்துவிட வேண் டும். மிக அருகே சென்று பார்க்க வேண்டும். சிந்ஓனைகள், செயற்பாடுகள், அதில் உள்ள செருகல்கள், சல்கள், அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், குமுறல்கள், அவற்றின் வடிவங்கள். குளிர்
தல்கள், உள்மன ஏக்கங்கள், பெருமூச்சுகள், சின்னத்தனங் பெருத்தன்மைகள்; எல்லாவற்
றையும் ஊடுருவிப் பார்த்துவிட வேண்டும். அவற்றைப் பின்னர்
கலை நயத்துடன் எழுதவேண்டும்.
சிறிது உளவியலும் தெரிந் தால் நல்லது. கொஞ்சம் கன
மாகவே அப்போது உள்ளங்க ஒரு கை
&T' untridids Gonth; வில்லைக் கொண்டு பார்த்தால், வண்ணத்துப் பூச்சியின் வாயு
றுப்புகளும் பூட்டுக் கால்களும்
வடிவாகவே, தெரியும்!
பேஞ மூடியைக் கழற்றி
விட்டுக் க ைத த் - தலைப்பைக்
கடதாசியில் எழுதுகிறேன்.
ஊடுருவல் நல்த தலைப்பு
என்னை நானே பாராட் டி க்
கொண்டேன்.
யாழ்ப்பாண மண் ணி ன். இன்றைய நிலையைத் தெட்டத் தெளிவாய்ப் படம் பிடிக்கும் : இக் கதை யில் நல்ல பழகு
எ ம து. கிராமத்திற்கேயுரிய மண்வாசனை,
தமிழ்ச் சொற்களும்,
மணக்கும் சொற்களும், திசைத்
தமிழ்ச் சொற்களும் நிறையவே.
கையாள வேண்டும். அதன்
காரணமாய். என். கதையின்,
காரணமாய்- தமிழ், மொழி செழிக்க வேண்டும்!
"ஐயோ.. ஐயோ.. என்னைப் பிடிச்சுக் கொண்டு
அவர்களின்
6$ዘ}.
மே  ைசயி ல் படுத்து,
தாத கனம்.
போகாதேங்கோ, நான் ஒண்டும் உங்களுக்கு எதிராய் எழுதேல்லை. மக்களைத் திசை திருப்பும்படி உணர்ச்சியளைத் துர ண் டி எழு தேல்லை. ஐயோ .. என்னைச் சுடாதேங்கோ. உண்மையைத் தான். இப்ப நடக்கிறதைத் தான் எழுதினஞன். சந்தியமா எனக்கு வேறை ஒண்டும் தெரி штg]"
பேணுவைப் பிடித்தபடி,
இதென்ன பயங்கரக் கனவு?
உடல் இன்னும் , வெடவெ
டத்துக் கொண்டிருந்தது. இது.
வேண்டாம் புதிதா ய் இன் ஞென்று சிந்திப்போம்!
கொழுத்தி விட்ட ஈர்க்கு
வாணம் போல், சுரீரென்ற சீற அலுடன் மேலே சென்று படார்" என்று வெடித்து தீப் பொறிக ளாய் சித்திரம் வரைந்து ஒளி பரப்புவது போல், அந்த அமைப் பிலே புதிதாய் ஒரு சிறுகதை, ?
落ー
கொஞ்ச ம் அமைதியாக
இருந்தால், கதையைச் சிந்தித்து எழுதி மு டி த் து வி இதென்ன ஒரே இரைச்சல்? வெளியே மழை சோ" வென்று பொழிந்து கொண்டிருந்தது. அந்த இரைச்சல் சிந்த னை த் தடை பண்ணிக் கொண்டிருந் தது. இடி மின்னல் வேறு
ஒருசிந்தனையும்பொறி தட்ட வில்லை! விளக்கை விட்டுப் போர்வையை இழுத்து மூடிக் கொண்டு கதை எழுத நினைத்தும் 4 எழு
வர மறுத்தது.
இந்த மனம் ஒன்  ைற நினைத்து அது நடைபெறவில்லை யென்ருல் அது உடனே அமைதி இழந்து விடுகிறது. அதற்கும்
8 .
அணைத்து
படுத்தேன்.
ட லா ம்
சனவில் கைது செய்யப்பட்ட பயம். நித்திரை

தான் நினைத்ததெல்லாம் நடிந்
தாக வேண்டும். குரங்கு மனந் தான்!
சும்மா படுத்துக் கிடந்து உருண்டபோது ஒரு கற்பனைப் பொறி தட்டியது. அப்படியே எழுதி விடுவோம். எழுந்து உட்கார்ந்தேன்'
தனி வழியால் வந்து கொண்
டிருந்த ஒரு அழகான பெண்ணை ஒருவன் மேய்ந்த கதை பெண்
ணடிமைத் தனமும், ஆணதிக்க உறைக்
வெறியும். தல்லாகவே கும்படி இதை எழுதலாம்.
கதிரையில் அமர்ந்து, மறு:
திறந்து,
படியும் பேணுவைத்
பேப்பரை,
‘பைலில்" இருந்து
எடுத்து வைத்து ஆயத்தமான
போது, ஒரு உள்மனம்,
"அந்தப் பெண் அந்த நேரத்
தில், ஏன் அந்த வழியில் தனியே வந்தாள்?
கொண்டு வரு கிமு ர். யதார்த்தமற்ற மிகை, கதை யின் இப்பகுதியை வாசிக்கும் போது; கதைதான் , வாசிக்கி ருேம் என்று தெரிந்தால், கதை யின் தரம் பின் தங்கி விடுகிறது" என்று பிதற்றியது. சனங்களைக் கேட்ட தோஷம்! மனம் இப்போது எதிலும் பிழை கண்டுபிடிக்கத் தொடங்கியிருந் தது. எனக்கே அதிசயமாகத்
தெரிய மீண்டும் வேதா ள ம்
முருங்கை மரத்தில் ஏறியது.
வெளியே மழை கடுமை யாய்ப் பொழிவதன் இடையில் "தடால்" ஊயிங் . ஊயிங் என்று ஊழிக் காலக் காற்று. என்ன விழுந் தது?
யன்னலுரடாக Gp n அடித்துப் பார்த்ததில், மரங்கள்
சரி, அதை '
கதாசிரியர் வேண்டு மென்றே அவளை அந்தப் பாதை . இது.
பல விமர்" ւմ էք ձ ծ இந்த எழுத்தாள.
என்ருெரு சத் தம்.
பேயாட்டம் ஆடுவதும், மழை வானமே பிளந்து கொட்டுவதும்
தான் தெரிந்தது. "விடியட்டும்
பார்ப்போம்” என்று , மீண்டும்
படுத்துக் கொண்டேன்.
பூச்சிகள்- பலவகைப் பூச்சி கள். போர்வைக்குள் புகுந்து மாயாஜாலம் காட்டின.அவைக் கும் குளிரோ? எழுந்திருந்து போர்வையை உதறியபோது, ஒன்றி ரண்டு, சட்டைக்குள் புகுந்து: முதுகு வழியே ஊர்ந் ' بھلاڑی
ஒரு மனிதனைக் கதையில் அறிமுகம் செய்ய வேண்டும். அவனுக்குப் பெயர் வேண்டாம். ஒரு அரை மணி நேரம் அவனை அருகில் நின்று பார்க்க வேண் டும். அவனுடைய சிந்தனைகளைக் கேட்டு, அவனுடைய உணர்ச்சி களை ஊடுருவி அதிலிருந்தே அவனைப் புரிந்து கொண்டு : .
மீண்டும் ஒரு கெட்ட கனவு கண்டு விழிப்படைந்தேன். இம் முறை கனவு நினைவுக்கு வர வில்லை மூச்சு முட்டுவது போல் ஒரு உணர்வு" மட்டும் ஏற்பட் டிருந்தது.
அணில் ஒன்று மிக அருகில் "கீச் கீச்" என்று விடாமல் அல றுவது கேட்டது: அணில் கீச் சிட்டால் எங்கோ அ ரூ கி ல் ,
பாம்பு இருப்பதாய் அம் மா
அடிக்கடி சொல்வது நி சீன வு , வந்தபோது கொஞ்சம் ப யம்: போல ஒன்று தோன்றியது.
எதைப் பற்றி ய், பயம்? 'வீட்டிலை எல்லாரும் நித்திரை நான் மாத்திரந்தான் கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டிருக் கிறன்" என்ற நினைவில் இந்தப். பயம்.மேலும் அதிகரித்தது.
மீண்டும் "தடால்" என்ருெரு' சத்தம் எழுந்து “லைற் றைப்
4$》

Page 27
போட்டோன். ஏதோ ஒரு மரம். தென்னைமரம் அல்லது பனமரம் அல்லது முற்றத்து நாவல் விழுந் திருக்க றியது. ஆயினும் வெளியே போய்ப் பார்க்கும் சிந்தனை வர, வில்லை. சிந்த னை வந்தாலும் துணிச்சல் நிச் ச ய மா ய் வர வில்லை.
புதிய கதைக்கான கரு ஏதும் மனதில் முளைக்கின்றதா என்று தேடிவிட்டுப் போர்வைக் குள் மீண்டும் புகுந்து கொண் டேன்.
பல்வி ஒன்று "சொச். சொச். சொ." என்று சொல் லிக் கொண்டே, கவரில் வாலை அசைத்து அசைத்து ஊர்வலம் வருவதைக் கண்கள் குத்திட்டு நோக்கின. சிந்தனையில் கரு, உத்தி, உருவம் ஆகிய மூன்று படிகளிலும் உயரக் கூடிய ஒரு கதை?
வெளியே போய் முற்றத் தில் அமர்ந்து சில மணி நேரம் நட்சத்திரங்களைப் பார்த் துக் கொண்டிருந்தால் சில சமயம்
ஆழமான கற்பனைகள் வரும்.
அந்த ஊர்சா மேஜர். அதற் குத்தான் எத்தனை பெயர்கள்பெரிய கரடி கலப்பை உடு, சப்தரிஷி மண்ட லம், அதை வடக்கு வானில் கண்டவுடன் ஒரு கற்பனை உதிக் கும். இன்று அதற்கும் இடமில் லாமல் இந்தப் பேய் மழை.
சிந்தனைக் கூட்டைக் கிளறி, அதைப் பிய்த்துப் பிழிந்து தேன் எடுக்கக் கூடியதாய் ஒரு கவை, மீண்டும் தேடல்
கலைந்து, காற்றில் அலைந்து கொண்டு வழியே வழிந்த நீண்ட் கருங் கூந்தலைத். துர்க்கி முடிந்து கொண்டேன். முடிந்த பின்பும் அலைந்த முன் புறக் கூந்தல் போலவே
வேண்டும் என்று தோன்
s p (p GTM D u sir GMT
பிக் டிப் பர்,
வெளியே வீசிய காற்றைப் போலவே- மனதின் நினைவுக ளும் பறந்தன.
மீண்டும் "தடால்" என்ற சத்தம். இப்போது "லைற் தாஞ கவே டிம் பண்ணிக் கொண் டது. க த வைத் திறந்து, வெளியே ரோச்" சுடன் சென்ற தம்பி திரும்பி வந்து,
வெளிலை தென்னை மரம் *லைற் வயரிலை விழுந்திட்டது. அதாலை மூலையிலை நிண்ட லைற் போஸ் ற் றும் முறிஞ்சிட்டது
வயர் நிலத்திலை முட்டுது. தண்
னிலை "கறன்ற் வருது. ஒருத்த ரும் வெளிலை போக வேண்டாம்" என்று அபாய அறிவிப்புத் தந் தான.
சிறிது நேரத்தில் மின்சாரம் முற்ருக நின்று விட்டது. இரு ளில் திரும்பவும் படுத்துக் கொண் Glair. இயல்பான கதைய மைப்பு, தெளிவான நடை
பாத்திரப் படைப்பு இருக்க வேண்டும். கதையோடு ஒட்டாமல் அந்திய மாக ஒலிக்கிற குரல்கள் இருக் கக் கூடாது. வலிந்து புகுத்தப் பட்ட சம்பவங்கள் வரக்கூடாது.
நீதி வாக்கியங்களோ, பிரச்சார
வாடையோ தொனிக்க க் கூடாது
விடியட்டும் பார்க்கலாம்
எனக்குள் ஒரு புதிய ஊற்றுக் கண் திறக்காமலா போய்விடும்? நேரம் கரைந்து கொண்டிருந் 凸gl·
நேரில் பார்ப்பது போன்ற உணர்வையும், தன்னேடு லயிக் கச் செய்யும் ஒரு முத்திரையை யும் படிந்த சுவடுகளைப் பதித் துச் செல்லும் தன்மையையும் கொண்டு ஒரு கதை அழகாக... எனக்குள் உருவாகாமலா GBunruin விடும்?
50

விடியவில்லை- கீழ்வானம் ஒளி முடி தரிக்கும் உன்னதம் தரிசனமாகும் நேரத்தில்தான் எழுந் திரு ந் தேன். மணல் GSunriss ஒழுங்கையெல்லாம் பாதம் மறைய வெள்ளம் இன் னும் ஒடிக் கொண்டிருந்தாலும், மழை விட்டிருந்தது. சோம்பலை உதறிச் சுருட்டிய பாயுடன் தூர வீசிவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.
பிஞ்சுகள், முதிர்ந்தன என்ற பேதமின்றி மரங்களிலிருந்து எல்ல்ாம் உதிர்ந்து கிடந்தன. விழுந்துபோன நாலு தென்னை
களைவிட, இதோ விழுகிறேன்" என்ருெரு தென்னை பக்கத்து மணியர் வளவுத் தென்னை
எய்கள் வீட்டை நோக்கிக் குறி
வைத்துச் சரிந்து நின்றது. இனி மெலிதாக ஒரு காற்றடித்தாலும் கூடக் கட்டாயம் விழுந்து விடு வேன் என்று அது பயமுறுத்திக் கொண்டிருந்தது.
*மனியரிட்டைப் போ ய் உ ந் த த் தென்னையை உடனை தறிக்கச் சொல்லிச் சொல்லிட்டு anunr i østbl f”
அம்மா அவசரமானள்.
மணியர் வந்து சுற்று முற் றும் பார்த்தார்.
"எனக்கு அவசரமான வேலை கிடக்கு. நீங்களே தறிச்சு மரத் தையும் எடுங்கோ.
பெரிய பரோபகாரியாய்ச் சொல்லிவிட்டு நகர்ந்தபோது நான் அதிசயித்தேன்.
"ஏன் தென்னையை எங்க ளுக்கு விடுகிருர்?" வைச்சு நட்ட மரம் காணிக்காறனுக்கெல்லோ உரித்து. இதென்ன கோதாரி? அம்மா புறுபுறுத்துக் கொண்டி ருத்தாள்.
"உதை அடி மரத்தோடை ஒரேயடியாத் தறிக்கேலாது. தறிச்சா எங்கடை வீட்டுக்கு மேலை விழும். இரண்டு மூண்டு துண்டு போட்டுத்தான் தறிக்க வேணும். தறிகூலி நூறு ரூபாக்கு மேலை வரும். அந்த அளவுக்கு விறகு விக்காது. அது தா ன் அவர் மெல்ல நழுவிட்டார்.
தம்பி அவரைக் கணித்த போது, இது என் மர மண்டை யில் புரியாதது பற்றி நான் எனக் குள் அவமானப்பட்டேன் என்
னுடைய உளவியலும் நானும்
உயிரோடு இருந்த போது அதன் பயன்களும் அது வும் தனக்கென்றிருந்த மணியர், இப் போது அது இறந்த பின்னர் அதற்குக் கொள்ளி போடும் கடமை தனக்கில்லை என்பதுஎல்லாம் லாபகட்டம் தனக்குப்
பார்க்கும் மனம்!
இவரை- இந்த மணியத் தாரை, இவரது மன இயல்பை ஒரு கதையாக்க வேண்டும் ஒரு நல்ல கதையைப் படிக்கிருேம் என்ற உணர்வு வாசகனிடம் தோன்ருமல், வாழ்க்கையைப்
பார்க்கிருேம் என்ற நினைக்கும்
படி இக்கதை அமைய வேண்டும். . மனிதனை அவனுக்கே புதிதாய் இது நினைவுபடுத்த வேண்டும். இத்தகைய அநீதிகள்ை எதிர்த் தும் ஒருநாள் புரட்சி வெடித்தே தீரும் என்பதை இறுதி யில் குறிப்பாய்க் காட்ட வேண்டும். அந்த மழை மேகங்கள் தம் கருநிறமிழந்து வெள்ளையாகிப் பின் சிறிது நேரத்தில் சிவக்க ஆரம்பித்தன என்று முடித்தால், வெறிகுட். நல்ல ஐடியா!
ஒரு கவிதைக்குரிய இனிமை
யுடன், மையத்திலிருந்g பிறழா மல் கதாபாத்திரங்கள் நடை

Page 28
ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, வாசகன் ம ன தை
ஒரு நிமிடம் பிராண்டிவிடக்
கூடியதாய்?.
திடீரென ஒரு சிந்தனை
நான், எழுதப் போ கும் கதையில் வரும் பாத்திரங்களின்
தொப்பி சில நிஜ மனிதர்களுக்கு அப்படியே பொருந்தும்.
"என்ரை கதையைப் யார் எழுதச் சொன்னது? அவர்கள் நேரடியான மிரட்ட லுக்கு வரலாம். தமக்கு அ  ைர குறை யாய் ப் பொருந்துவதாய்க் கற் பனை செய்து மனதினுள். தவிப்பவர் கள்,'
"இது உதவாத கதை. இது கதையே அல்ல. இது ஒளி அல்ல இருள்" என்று ஏதாவது பிதற்றி
154,
LLLLLYYLLTeMe
støörg
தொப்பி ,
சகலவிதமான நவீன சாரிகளுக்கு கண்கவர் உடைகளுக்கு சிறுவர்களின் கவர்ச்சிகரமான உடுப்புகளுக்கும் வாலிபர்களின் தற்கால சேட், சூட்டிங்குகளுக்கும்
மற்றும் உங்களுக்குத் தேவையான சகலவித புடவைகளுக்கும்
நாகூர் மீரான்ஸ்
மொடேர்ன் மார்க்கட்
யாழ்ப்பாணம்
வாசகர் கடிதப் பகுதிக்கு எழு
தலாம்.
எந்தத் தனி ந ப ருக்கு ம் பிரத்தியேக தளம் இல்லாத ஒரு
கதை, தொப்பி ஒருவருக்கும் பொருந்தாமல், சற் றே னு ம் பொருந்தாமல். திறமையாய்
ஒரு கதை அப்படி எழுத முடி
* யுமா? அப்படி எழுதுவதாஞல்
கொரில்லாக்களைப் பற்றித்தான் ஐ மீன் கொரில்லாக குரங்குக ளைப் பற்றித்தான் எழுதலாம். எனக்குள் ஒரு தெரிவு. இப்போது நான் பேணுவை மூடி வைக்கவில்லை. என் ஆத் மாவில் பட்ட ஒரு காயம் தன்னை ஆற்றிக் கொள்ளவாவது சிறு கதையாக மேலே வந்து
தான் ஆகவேண்டும். எனது பேணு தாள்களில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது: O
WaMarva

அளதோலி சோஃப்ரொனுேவின் இந்திய விஜய நினைவுகள்
ஐ. சுக்கோவ்
"15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் யமுனு நதிக் கரைக்கு" என்பது. பிரபல சோவியத் எழுத்தாளரும், கவிஞரும், நாடக ஆசிரியரும் "ஒகொன்யோக்" என்ற வார சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான அனதோலி சோஃப்ரொனேவ் எழுதிய இத்தியப் பயணக் கட்டுரைத் தொடரின் தலைப்பாகும். இப்பொழுது வெளி வந்துள்ள "இருதயத்திலும் நினைவிலும்" என்ற புதிய நூலில் இந்தக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் எழுத்தாளர்களிடையே அனதோலி சோஃப்ரொனுேள் மிகவும் பிரபலமானவர். அவர் ஆப்பிரிக்க - ஆசிய எழுத்தாளர் சங்க ஸ்தாபகர்களில் ஒருவரும், அதன் தீவிர உறுப்பினர்களில் ஒருவரும், சர்வதேசத் தாமரை விருது பெற்றவரும் ஆவார். சோவியத் ஆஃப்ரோ ஆசிய ஒரு மைப்பாட்டுக் கமிட்டியின் துணைத் தலைவரான அவர், ஆஃப்ரோஆசிய மக்கள் ஒருமைப்பாட்டு நிறுவனத்திலும் தீவிரப் பங்காற்று கிருர். இந்த இரு கண்டங்களிலும் அவர் சுற்றுப் பயணம் செய்த பொழுது கண்ட காட்சிகளைப் பற்றியும் சந்தித்த எழுத்தார்கள், பத்திரிகையாளர்கள், தலைவர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர் கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் முதலியவர்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதினர். இவர் பலரைப் பல சந்தர்ப்பங்களில் சந் தித்தார். எனினும், ஏகாதிபத்திய சூழ்ச்சிகள், மற்றும் புதுக் காலனியாதிக்கத்தை எதிர்ப்பதிலும், உலக அமைதியை வளர்ப்ப திலும் கலாசாரத் துறை ஊழியர்களிடையே கருத்து. ஒற்றுமை நிலவுவதை அவர் கண்டார்.
சோஃப்ரொனேவ், தம் இந்திய விஜயம் பற்றி : மிகவும் அணி வுடன் எழுதியுள்ளார். அவருடைய கட்டுரைகளில் ஒன்று. இந்திரா காந்தியைச் சந்தித்தது பற்றியதாகும். இந்திய இலக்கியங்களைச் சோவியத் எழுத்தாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சோவியத் எழுத்தாளர் சங்கம் செய்யும் தொண்டை இந்திரா காந்தியிடம் சோவியத் எழுத்தாளர்கள் விளக்கிக் கூறினர். சோவியத் ஆட்சிக் காலத்தில் சுமார் 500 க்கு மேற்பட்ட இந்திய எழுத்தாளர்களின் நூல்களை சோவியத் யூனியன் வெளியிட்டிருப்பதாகவும், அவற்றின் அச்சுப் பிரதிகளின் மொத்த எண்ணிக்கை 2, . கோடிக்கும் அதிக மாகும் என்றும், வேறு எந்த நாட்டிலும் வெளியிடப்பட்ட இந்திய நூல்களைவிட இது அதிகம் என்றும் அவர்கள் எடுத்துக் கூறினர்.
நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்ப்பதில் பரஸ்பரம் இலக் கிய மொழிபெயர்ப்புக்கள் ஆற்றும் முக்கிய பங்கை இந்திரா காந்தி விளக்கினர். இலக்கியங்கள் ஒரு மொழியிலிருந்து மற் ருெ ரு மொழிக்கு நேரடியாக மொழி பெயர்க்கப்படுவது அவசியம் , என் றும், இது பரஸ்பரம் இரு கலாசாரங்களையும் வளப்படுத்தும் என்றும் இந்திராகாந்தி குறிப்பிட்டார்.
53

Page 29
போபால், முல்லேரியா, சப்புகஸ்கந்தை!
- பெரி
பன்னுட்டு ஏகபோகக் கம்பனிகளில் ஒன்ருன அமெரிக்க "யூனி யன் கார்பைட்" டுக்கு உரித்தான இந்தியத் தொழிலகத்தில் ஏற் பட்ட குழறுபடியால் நூற்றுக்கணக்கானேர் உயிரிழந்த செய்தியும், ஆயிரக்கணக்கானேர் பாதிப்புக்குள்ளான செய்தியும், இந் நிகழ்வு களைத் தொடர்ந்து 'யூனியன் கார்பைட் கம்பனியை மூடுமாறு இந்திய அரசு உத்தரவிட்டதும் நாம் அறிந்ததே.
சுற்ருடற் பாதுகாப்பு தொடர்பால் சர்வதேச ரீதியில் ஒராண்டு அனுஷ்டிப்பு நடந்து முடிந்து சில ஆண்டுகள் கூட செல்லாத தறுவாயில் இவ்வாருன அனர்த்தங்கள் நிகழுவது விசனிக்கத்தக்கது. முல்லேரியாவில் ஏற்பட்ட மலத்தியோன் தொழிற்சாலை விபத்தும் அதைத் தொடர்ந்து கப்புக்கஸ்கந்தை தொழிலகத்தில் ஏற்பட்ட வெடிப்பும் புதியதோர் கிலேசத்தை உருவாக்கியுள்ளது.
இந்தக் கிலேசமோ அல்லது பீதியோ ஏற்படுவதில் நியாய முண்டு. ஏனெனில் பண்ணைப் பா வி ப் புக்கு லாயக்கற்றதென "முத்திரை குத்தப்பட்ட பசளைப் பொருட்கள் வெவ்வேறு "லேபிள்" களின் கீழ் மூன்ரும் உலக நாடுகளுக்குத் தர்மதானமாக வழங்கப் பட்டு வருகின்றன, தேசிய உற்பத்திகளின் தர நிர்ணயத்துக்கென ஒரு ராஜீய வழிப்பட்ட நிறுவனம் ஒன்றினை நடாத்துகின்ற அர சாங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட் கள் பற்றியோ அல்லது 'திறந்த பொருளாதார கட்டுக்கோப்பின் கீழ் எம் நாட்டில் இயங்கும் அந்நிய பன்னட்டுக் கம்பனிகளின் நடைமுறை குறித்தோ வாளாவிருப்பது வெறுமனே அலட்சியந் தானே அல்லது திறந்த பொருளாதாரத்தை எல்லாவற்றுக்குமே திறந்துவிடும் இலட்சியத்தின்பாற்பட்டதுதானே?
அந்நிய ஏகபோக ஆதிக்கத்துக்கு எமது நாட்டுப் பரப்பின் பல பிரிவுகள் இலக்காகி உள்ளன. ஆனல், சுயலாபத்தை மட்டுமே ஒரு நோக்காகக் கொண்ட அந்நிய ஏகபோகங்களுக்கு எமது இயற் கைச் சொத்தான சுற்ருடலை அடகு வைப்பது எவ்விதத்திலும் பொருந்தாத விஷயம். அப்படிச் செய்வது மாபெரும் தேசததுரோகம்
மேற்குறிப்பிட்ட விபத்துகள் நஷ்டசுரமானவையாக இருந்த பொழுதிலும் இவற்றிலிருந்து நாம் சில நல்ல பாடங்களையும் படிக் கலாம். வெறுமனே இயற்கைப் பசளையைக் கொண்டே இமாலய விவசாயச் சாதனைகளை நிகழ்த்தும் சீன போன்ற நாடுகளின் உதா ரணத்தை நாம் பின்பற்றலாம். இலங்கையைச் "சிங்கப்பூர்" ஆக் கியே தீருவது எனத் திட சங்கற்பம் பூண்ட பெரியவர்கள் மத்தி யில் இவ்வாறன உதாரணங்கள் எடுபடாது போகலாம்.
ஆஞல், ஆதியில் விவசாயத்தை ஒரே ஜீவனுேபாயமாக நம்பி யிருந்த- ஆழியளவுக்குக் குளங்களை வெட்டி, அவற்றினைச் சமுத்தி ரங்கள் எனப் பேர் சூட்டிப் போற்றிய எமது நாடு விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சியின் கழிவுகளைச் சுமக்கும் குப்பை மேடா கக் கூடாது. முல்லேரியாவும், சப்புகஸ்கந்தையும் முன்கூட்டியே விடுக்கின்ற எச்சரிக்கை இது
54

அரியாலைக் கவிஞருக்கு அன்புப் பிரார்த்தனை
- புதுவை இரத்தினதுரை
கவிஞர் ஐயாத்துரை அவர்கள் நோயால் முடங்கிவிட்டார் என்பதறிந்து, அனைத்து இலக்கிய நெஞ்சங்களும் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தன. பலரும் பலவிதமான உதவிகளுக்கும் தயாரான போது இலங்கை கம்பன் கழகம் தான் வகுத்துக் கொண்ட நிலைப்பாட்டின் மேல் கவிஞருக்குப் பூரண சுகத்தையும், மனத் தெம்பையும் ஏற்படுத்தும்படி ஒரு பிராத்தனைக் கூட்டத்தை 21 - 12 - 85 சனிக்கிழமை கவிஞர் உருவாக்கிய சரஸ்வதி ஆலயத் தில் நடத்தியது.
கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களின் தலைமையில், நல்லை குருமகா சந்நிதானம் அவர்களின் முன்னிலையில் பிராத்தனைக் கூட் டம் நடந்தது. திருமதி வசந்தா வைத்தியநாதன் பிராத்தனைப் பாடல்களை இசையோடு பாட, சபையோர்களும், க விஞரின் உடல் நலம் வேண்டிச் சேர்ந்து பாடியது, கவிஞர் எத்தனை இத யங்களைத் தன்பக்கம் இழுத்து வைத்திருந்தார் என்பதை அறியக் கூடியதாக இருந்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய அபிமானிகள் என்று பலர் விழாவுக்கு வந்திருந்தனர்
ஆசிரியர் சிவராமலிங்கம், சோ.பத்மநாதன், தெணியான். டொமினிக் ஜீவா, கம்பன் கழக ஜெயராஜ் இன்னும் பலரும் உரையாற்றிஞர்கள். நூற்றுக் கணக்கான கவியரங்குகளில் தன் கவியாலும், இசை ஞானத்தாலும் பலரையும் கவர்ந்திழுத்த கவிஞர், நடக்கமுடியாத நிலையில் இருவரின் கைத்தாங்களில் நடந்து வந்தது பல நெஞ்சங்களை அசைத்து, விழிகளில் நீரை வர வழைத்ததை நேரில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. விழா வின் இறுதியில் கவிஞரே பதிலுரை ஆற்றினர்.
"என் கால் நடக்கமுடியாது விட்டாலும். என் கவிதை நடக்கும் நிலையிலேயே உள்ளது. நான் பலருக்கும் செல்லப்பிள்ளை. உயிருடன் இருக்கும் போதே என் உருவப் படத்தை அட்டையில் வெளியிட்ட மல்லிகைக்கு நான் செல்லப்பிள்ளை. இவ்வளவு இத யங்களும் எனக்காகப் பிரார்த்திக்கும் போது, கட்டாயம் நான் சுகமாகி எழுந்து கவியரங்குகள் பலவற்றில் பங்கு பற்றுவேன் என்ற மனத் தெம்பு எனக்கு உண்டு" என்று கூறினர். கம்பன் கழக செயலாளரின் நன்றியுரையுடன் கவிஞருக்கான பிரார்த்த ன்ைக், கூட்டம் இனிது நிறைவுற்றது.
ஐயாத்துரைக் கவிஞன் அரங்கமதில் வந்துவிட்டால். மெய்யாய் எமதுடலம் மெய்சிலிர்க்கும்; காதிரண்டும்
55

Page 30
தொய்யாதிருந்து விடும் செவிப்பறையில் நாதமெழும். அந்தக் குரல் இனிமேல் .. அடங்கிடவோ. . இல்லை, இல்லை சந்தக் கவிராயா. தலையசைத்துப் பாட எழு கையசைத்து, காலசைத்து, கவியிசைக்க வந்துவிடு. ஐயா! உன்குரலை அரங்கமதில் கேட்பதற்கு தள்ளிரவிற் கூட நாங்கள் தவமிருப்போம் கள்ளிகளும், முள்ளிகளும் கால்பதித்த கவியுலகில் வெள்ளியென வந்த 69j6lélias Jedrrut! கால் நடக்க வேண்டும் கையசைத்து, மேடையிலே. பால்பொழிய வேண்டும் படுக்கையினைத் தூக்கியெறி.
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே:எமது வேலை
கொழும்பில் அற்புதமான அச்சு வேலைகளுக்கு எம்மை ஒரு தடவை நாடுங்கள்
நியூ கணேசன் பிரிண்டர்ஸ்
22, அப்துல் ஜப்பார் மாவத்தை,
கொழும்பு - 2. (2કરણ 35422
46

ஆரியரத்ன விதானவும் அவரின்
“தேளிக்கள் அழுகின்றன’
சிங்கள இலக்கியத்தில் வெனி வந்த குறுநாவல்கள் எண்ணிக் கையில் மிக க் குறைவாகவே உள்ளன. ஆரியரத்ன விதான வின் தேனீக்கள் அழுகின்றன" இவற்றில் குறிப்பிட்டுக் கிறக் தக்க சிறந்ததொரு குறுநாவு லாக இருக்கிறது. முற்போக்குச் சிந்தனை மிக்க் ஆரியரத்ன விதா னவை தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்வது நல்லது, பயன்தரத் தக்கது.
இலக்கியத் துறையிலும், திரைப்படத் துறையிலும் Tஏ காலத்தில் அதிக அக்கறைகாட்டி "காவல்காரயா" என்ற சிறு கதைத் தொகுப் பு 97 ஆண்டில் வெளிவந்தது. தேனிக் கள் அழுகின்றன? இவருடைய முதலாவது குறுநாவலாகும்.
"பிரிந்தா, "சாலிகே தவஸ" சலங்க பலம்ம" ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு திரைக் கதை வசம9ம் எழுதி யுள் ள இவர் மூன்று திரைப்படங்களை தெறிப்படுத்தியுமுள்ளார்.
ஈழ்த்தின் இடதுசாரி இயக் கத்தின் பிதாமகர்களில் பிரதா னமானவரான டாக்டர் எஸ், ஏ. விக்கிரமசிகோ பற்றிய விப ரனத் திரைப்படத்தையும் துடிப் புள் இந்த இளங் கலைஞரே நெறிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் நெறிப்படுத்தப்பட்ட மிததுறு என்ற குழந்தைகளுக் கான திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கான் பிக்கப்பட்டு வருகிறது.
57
Ω) συν πευ "அத்துறு
குறுநாவலும்
- ராஜ ரீகாந்தன்
ஜேர்மன் ஜனநாயகக் (e.g. Buprgacio மூன்ருண்டுகள் தங்கியி ருந்து திரைப்பட நெறியாள்கை யில் பெற்றுக் கொண் அனு வங்கள் கலையாக்கத் திறனை இயல்பாகவே G is it air G air or ஆரியரத்ன விதானவின் ஆற் மேலும் மெருகுபடுத்தி புள்ளன.
சர்வதேச மட் டத் தில் வளர்ச்சியடைந்து வரும் ஆரிய ரத்ன விதானவின் Linrrisoaupið படைப்புகளும் கூர்மையுள்ளவை '* ஆழம் மிக்கவையாக ளன. இவருடைய தேனீக்கள் அழுகின்றன. இதற்குT தொரு சான்ருகும்.
மல்நாட்டு விவசாயக் குடும் பமொன்றின் கதை ை )2שעם ל தாவல் வடிவத்தில் JVO568 Lou unr கத் தந்துள்ளார் ஆரியரத்ன
தான,
பண்டார மெனிக்க ஓர் அழகிய இளம் பெண். இவளு
தாயார் இறந்த்தி தந்தை வேருெரு 2ெ மணந்து கொள்கிருர். ஒரளவு வசதி யுள்ள குடும்பத்தைச் சேர்ந்த சுது பண்டே என்ற இளைஞன் மெனிக்காவை நேசிக் கிருண். ஆஞ ல் also குபேத்தி கின்றனர். சுது பண்டே தனது வசதிகளையும் சொகுசான வாழ்க் கையையும் துறந்து மென விற்கு வாழ்வளிப்பதெனத் தீர் மானிக்கிருண். இவர்களுட்ைய நலனில் பெரிதும் அக்கறையுள்ள ஆங்கில ஆசிரியரொருவ்ரின்

Page 31
உதவியுடன் புது வாழ்க்கை ஆரம்பமாகிறது.
இவ்வாறு ஆரம்பமாகும் இக் குறுநாவல் மலை நாட்டு விவசா பக் குடும்பமொன்று எதிர்நோக் கும் பிரச்னைகளை, அவர்களுடைய வாழ்க்கை முறைகளைத் தெளி வாகப் படம் பிடித்துக் காட்டு கிறது.
சுது பண்டேக்கு பெற்றேரி ட மிருந்து சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய சகல சொத் துக்களையும் மூத்த சகோதரன் சு ரு ட் டி க் கொள்கிருன். சுது ւս օժա G ւ- இவர்களுடனிருந்த தொடர்புகளை பூர ண மா கத் துண்டித்துக் கொள்கிருன்.
சுது பண்டேக்கும், மெனிக் காவிற்கும் நான்கு பெண் குழற்
தைகளும் ஓர் பும் பிறக்கின்றன. பிள்ளைகள் வளரும்போது பிரச் னைகள் விஸ்வரூபமெடுக்கின்றன. கது பண்டேயின் வேலை தோட்டத் துரையினுல் கபடத்தனமாகம் பறிக்கப்படுகிறது.
குடும்பத்தைப் பார்ப்பா னென்று நம்பியிருந்த ஒரே யொரு மகனும் கெட்ட நண்பர் களின் சகவாசத்தால் சிறு வய திலேயே சீரழிந்து போகிருன். சீரான வருமானமில்லாமல் இச் சிறு குடும்பம் பெரிதும் அல்ல அலுறுகிறது.
1-MM Mar Mar Maa Marys Arro Are
வெக்கை
- மேமன்கவி
சூரியனின் ஆத்திரக் கதிர்கள்
மேனிகளுக்கு வஞ்சகம் செய்யும் வியர்வை நதியில் மேனிப் படகுகள் மூழ்கித் தத்தளிக்க- எரிச்சலை பிரசுரம் செய்யும் மனம்,
அஞதையான காற்று எங்கோ தொலைந்து போக
கைகுட்டைகள்
ஆண் குழந்தை
சமூகத்தின் நிலவும் சீர்கே
டுகள் ஒரு சாதாரண மனிதனை அவனுடைய குடும்பத்தை எவ் வளவு கொடுமையாகப் பாதிக் கிறதென்பதை இக் குறுநாவல் நன்கு புலப்படுத்துகிறது.
பாத்திர வார்ப்புகளும் கதையின் நகர்வும் எளிமையான தாகவும் சிறப்பானதாகவும் பாமர மக் கள் கூட புரிந்து கொள்ளத்தக்கதாகவுமுள்ளது.*
58
உப்புக் கரிப்பில் ஸ்நானம் நடத்தும்.
வெக்கைதாவர தேசங்களில் வரட்சியின் ஆரவாரம் படைக்கும்; நிலம் உஷ்ணம் பேசப்போய்
nGarfsfesör FrTu சொல்லுக்காளாகி, கல்லாப்ச் சமைந்து போகும்.
சின்னக் காற்று மெல்லமாய் கண் அசைத்தாலும் போதும்uD6oor 6oof GewGuy Gerstrtéasub இறங்கு வந்தாப்போல் பிரமை இதயங்களில் பூக்கும். வியர்வையில் ஊறிய கைகள் சூரியனின் கொடுமைக்கு sтŠgra குடைகளாய் உறுப்புக் கொடிகள் ஏந்தும் குடைகளோ கருங்காலிகளாய் ஒட்டை வழியாக சின்ன ஒளிக்கு சரண் அடையும். மழைவரும் வரை வெக்கைமண்ணின் மீது அநீயாய ஆட்சியை நடாத்தும் ஓர் ஏகாதிபத்திய அரசைபோல்,
LLLLSLLLLLAALLLLLALLLLLAAS LATA TLSLLALAALLLLLAALL LMLMATMTMqLLLLLLLAL
 

சிறந்த எதிர்காலத்தின்
ஆதரவாளர்
முல்க்ராஜ் ஆனந்த் முதல் ரஷ்யப் புரட்சி மற்றும் இந்தி யாவில் சுயராஜ்யத்துக்கும் சுதே சிக்கும் ஆதரவான வெகுஜன இயக்கம் ஆகியவை தொடங்கிய ஆண்டில் பிறந்தார். காலனியா திக்க எதிர்ப்புப் போராட்டத் தின் பாரம் முழுவதையும் சுமந்த தலைமுறையைச் சேர்ந்த வர் அ வர். முல்க் ராஜ் ஆனந்த் 4 ஆவது வயதில் சுதந்திர இயக் கத்தில் சேர்ந்தார். போலிசா prrréo GmésüLLL-Tf 99, ஏ. ரல் 13 அன்று அமிர்தசர ஸில் நடந்த அமைதிகரமான ஊர்வலத்தின் மீது பிரிட்டிஸ் காலனியாட்சியாளர்கள் மிருகத் தனமாகத் துப்பாக்கிப் பிரயோ கம் செய்த போது, அவர் அதி சயமாக உயிர் தப்பினர். அமிர்த சரஸில் நடந்த இந்தத் துப்பாக் கிப் பிரயோகத்தை வெகுஜனப் படுகொலை" எனக் குறிப்பிட்டார் லெனின்
இளைஞராக இருந்த முல்க் ராஜ் ஆனந்த் அந்தக் காலத்தில் தான் தமது குடிமை மற்றும் தேசபக்தக் கடமை எதில் அடங் கியிருந்தது என்பதைப் புரிந்து கொண்டார் இந்திய மக்களின் சிறந்த வருங்காலத்துக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடி வந்த தமது சக தேசபக்தர்கள் பலரையும் போலவே, அவரும் மாபெரும் அக்டோபர் சோஷலி சப் புரட்சியின் கருத்துக்களால் உத்வேகம் பெற்றர்.
முல்க் ராஜ் ஆனந்தின் கருத் தின்படி, மாபெரும் அக்டோபர்
- ஒய் செலிஷேவ்
புரட்சியானது விடுதலையடைந்த புதிய மனிதனின், சுரண்டலி ருந்து விடுபட்ட தனது படைப் புத் திறன்களைப் பூரணமாகப் புலப்படுத்தக் கூடிய மனிதனின் பிறப்பையே குறித்தது.
ஆர' பத்திலிருந்தே முல் க் ராஜ் ஆனந்த் இந்தியா வின் சாதாரண மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்வைப் பற்றியும் ஆனந்தம் மற்றும் சிறந்த வருங் காலத்துக்கான அவர் களது போராட்டம் பற்றியுமே எழுதி வந்தார். அவர் தமது சத்தியத் தேட்டத்தின்போது, இந்தியா வின் கலாசார மரபுகளின்பாலும் சுவாமி விவேகானந்தர், விந்த கோஷ், மகாத்மா காந்தி
ஆகிய மனிதாபிமானச் சிந்தனை
யாளர்களின் பாலும், த மது மாபெரும் முன்னுேடிகளும் குரு நாதர்களுமான ரவீந்திரநாத தாகூர், மு க ம து இக்பால், பிரேம்சந்த் ஆகியோரின் படைப் பாக்கப் பாரம்பரியத்தின்பாலும் கவனத்தைச் செலுத்தினர். ஞானம், மனிதாபிமானம், நல் லொழுக்கம், தேசபக்தி ஆகிய வற்றின் வற்ருத செல்வங்களை இவர்கள் அவருக்குப் புலப்படுத் தினர். இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தபோது, A Quf ஜாக் லிண்ட்ஸே, ரால்ப் பாக்ஸ், கிறிஸ்டபர் காட்வெல் ஜான் கிராபோர்டு போன்ற முற்போர்க் கான பொதுஜனப் பிரமுகர்களை பும், எழுத்தாளர்களையும் பரிச யம் செய்து கொண்டார். முற் போக்கான மேலை நாட்டுக் கலா
莎9

Page 32
சாரத்தில் தலசிறந்தவற்றையும் மார் க்சிய இலக்கியங்களையும் இவர்கள் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் மீது பாசிச மற்றும் யுத்தக் கரு மேகங்கள் சூழ்ந்தன: ஏகாதிபத் தியத்துக்கும் சோஷலிசத்துக்கும் இ  ைட யி ல் கூர்மையடைந்து வந்த மோதல், அறிவாளிகளின் மனத்தில்திட்டவட்டமானதோர் விளைவை ஏற்படுத்தி, அவர்களை இருவேறு பகை முகாம்களாசப் பிரித்து விட்டது. 1938 ல் முல்க் ராஜ் ஆனந்த் ஒரு யுத்த நிருபர் எ ன் ற முறையில் சர்வதேசப் படையில் சேர்ந்து ஸ்பெயினுக் குச் சென்ருர், பின்னர் அவர் ஸ்பெயினில் பாசிஸத்துக்கு எதி prrra st-sig GLInflsár Gunrg) வீழ்ந்துபட்ட தமது சக தோழ
ரான ரால்ப் பாக்ஸைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினர்.
1915 ல் முல்க் ராஜ் ஆனந்
தும் அவரது நண்பர் சஜ்ஜாத் ஜாகிரும் கலாசாரத்துக்கு ஆதர வான சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பங்கெடுத்தனர். இந்த மாநாடு பாசிச - எதிர்ப்பு எழுத்தாளர்களே மேலும் ஒன்று சேர்ப்பதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தது. இந்த மாநாட்டின் போதுதான் அவர் சோவிய த் எழுத்தாளர்களை முதன் முதலில் சந்தித்தார்.
ஒர் எழுத்தாளர் என்ற முறையில் முல்க் ராஜ் ஆனந்தை உருத்திரட்டியதிலும், அவரது இலக்கிய ரசனைகள் மற்றும் நன்னெறிக் கருத்துக்கள் ஆகிய
வற்றை உருவாக்கியதிலும் ரஷ்
யப் பேரிலக்கியங்களும், சோவி யத் எழுத்தாளர்களின் படைப் புக்களும் பெ ரும் பாத்திரம் வகித்துள்ளதாகவே எனக்குத் தோன் று கிற து. புஷ்கின்,
தாபெல்ஸ்கி, செகாவ்,
கோகோல், டால்டாய், தாஸ்
arrid 3 ஆகியோரிடமிருந்து மட்டுமல் லாது, மயாகோவ்ஸ்கி. எசெ னின், திக்கனேவ், ஷோலகோவ் மற்றும் பிற சோவியத் எழுத் தாளர்களிடமிருந்தும் இந் தி ய இலக்கியம் இடையருது உத்வே கம் பெற்று வருகிறது என்பதே அவரது கருத்தாகும்.
இந்த எழுத்தாளர்களே இந்த இளம் எழுத்தாளரின் படைப்பாக்கப் பாணி யை த் தீர்மானித்தனர்: ஓர் எதார்த்த வாத எழுத்தாளர் என்ற முறை யில் அவரை உருவாக்கினர். அவரும் காலனியாதிக்க ஒடுக்கு முறையையும் சமூக அநீதியை யும் எதிர்த்து நின்ற இந்தியா வின் முதல் எழுத்தாளர் ஸ்தா பனமான இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற் றுவித்தவர்களில் ஒருவராக விளங் கினர்.
தீண்டாதவன்" என்ற தமது முதல் நாவலைத் தாம் எவ்வாறு எழுதினர் என்பதை நினைவு கூரும்போது, முல்க்ராஜ் ஆனந்த் இவ்வாறு கூறினர் "அந்தக் காலத்தில் கார்க்கியின் இருபத்தி ஆறு ஆண்களும் ஒரு பெண்ணும் என்ற கதை மொழிபெயர்க்கப் பட்டு வெளி வந்திருக்காவிட் டால், அந்தக் காலத்தில் எங் கள் வாழ்வில் நிலவிய அசிங்கம் அனைத்தையும் வருணிப்பதும், இதன் காரணமாக 19 ஆங்கி லேயப் பதிப்பாளர்களால் நிரா கரிக்கப்பட்டதுமான தீண்டா தான் என்ற எனது நாவல் அத் தனை சீக்கிரம்ாக வெளிவந்திருக் உாது. பால்சாக்குக்கும், டால்ஸ் டாப்க்கும் பின்னல் கார்க்கி பைப் போல் அத்தனை ஆர்வத் தோடு மனிதனுக்கு ஆதரவான போராட்டத்துக்குத் தம்  ைம அர்ப்பணித்துக் கொண்ட ஒர்
60

எழுத்தாளர் உலக இலக்கியத் தில் வேறு யாரும் இல்?ல. முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் சோவியத் யூனியனில் உடனடி யான கவனத்தைப் பெற்ற து என்பது குறிப்பிடத்தக்கது. அதி லிருந்து ஒரு சிறு பகுதி ரஷ்ய ளில் மொழி 1935 ல் ஜா ருபெஜோம் என்ற சஞ்சிகையின் 23 ஆவது இதழில் வெளியிடப்பட்டது.
1938 ல் இந்த எழுத்தாளர் தமது படைப்பாக்கத் திட்டங் களைக் குறித்து இன்டர்நேஷனல்
லிட்டரேச்சர் என்ற சஞ்சிகை யில் எழுதிஞர். 1919 ல் இன் டர் நேஷனல் பீக்கன் என்ற
VS SeaMoss sy6lurgy ollut untudo ஒரு தொழிற்சாலை" கதையைத் தாங்கி வெளிவந்தது. "கூலி" என்ற அவரது நாவல் ரஷ்யனில் வெளிவந்தது; அதற் குப் பிரபல இலக்கிய அறிஞர் ஐ. எம். ரெய்ஸ்னர் ஒரு முக வுரை எழுதியிருந்தார்.
மாபெரும் தே ச பக் த ப் போரின் வெற்றியினது 40 ஆவது ஆண்டு விழா ஆண்டில், நான் முல்க்ராஜ் ஆனந்த் 1941 செப் டம்பரில் இன்டர் நேஷனல் விட்டரேச்சர் சஞ்சிகையில் எழு தியதை ஆழமான உணர்வோடு நினைவு கூர்கிறேன். அதில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: சோவியத் யூனியனின் மீது ஹிட் ல ர் புரிந்துள்ள ஆக்கிர மிப்பு உலகம் முழுவதிலும் ஒளி யையும் நாகரிசுத்தையும் பாது காத்து நிற்கும் மிகவும் முற் போக்கான பாதுகாவலர்கள்மீது, ஐரோப்பாவின் மிகமிக இருண்ட மிகமிக மிருகத்தனமான சக்தி கள் தொடுத்துள்ள தாக்குதலா கும். எங்கன் கண்கள் உங்கள் நாட்டின் மீதே பதிந்துள்ளன. நீங்கள் உங்கள் ரத்தத்திஞல் எழுதி வரும் மாபெரும் வர வாற்றை நாங்கள் ஒவ்வொரு
பெயர்க்கப்பட்டு,
எ ன் ற
நாளும் படித்து வருகிருேம். நீங் கள் பாசிசத்தை நொருக்கித் தள்ளுவீர்கள் என்று நாங்கள் நிச்சயமாகக் கருதுகிருேம். உல கின் ஒடுக்கப்பட்ட தேசங்கள் அனைத்தும் வருங்காலத்துக்கான தமது நம்பிக்கைகளை உங்கள் வெற்றியுடனேயே சம்பந்தப் படுத்துகின்றன". -
பல தேசிய இன இந்திய நாட்டை ஒற்றுமைப்படுத்தும் நோக்கத்தோடு நேரு மே ற் கொண்ட நாட்டின் கலாசார ஒற்றுமைக் ெ *ாள்கையில், முல்க் ராஜ் ஆனந்த் இந்திய சுதந்தி ரத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே ஜவாஹர்லால் நேருவின் உறுதி யான கூட்டாளியாகவும். உதவி யாளராக்வும் விளங் கிஞர். சு த ந் தி ர இந்தியாவின் முற் போக்கு இலக்கியத்துக்கான அஸ்திவாரத்தையும் இட்டார்;
எனது கருத்தின்படி, முல்க் ராஜ் ஆனந்தை சோ ஷ விச நோக்குக் கொண்ட இந்திய இலக்கியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகக் கருதலாம். 1920, 19 0 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த g) is all எழுத்தாளர்களின் படைப்புக்களில் இந்த இலக்கி யத்தின் தொடக்கங்ளை நாம் காண்கிருேம். இவர்கள் முற் போக்கு எழுத்தாளர் இயக்கத் தில் செயலூக்கத்தோடு பங்கெ டுத்தவர்களாவர். சோஷலிசக் கருத்துக்களால் பலமாகக் கவரப் பட்ட ஜனநாயக எழுத்தாளர் களின் படைப்புக்களே இந்தப் போக்கைத் தொடக்கி வைத் தன.
முல்க் ராஜ் ஆனந்தின் ஆரம் பகாலப் படைப்புக்களின் கதா நாயகர்கள், புதிய ரகத்தைச் சேர்ந்த மனிதர்களாக, தொழி லாளர் விவசாயிகளின் தன்னிச் சையான இயக்கத்துக்குள் காரிய நோக்குத் தன்மையைப் புகுத்
6፲t

Page 33
திய வெகுஜனத் தலைவர்களாக இருந்தனர். உதாரணமாக கூலி யில் ரத்தன் என்ற தொழிலா ளியே நூலின் பிரதானக் கருத் தைப் பிரதிபலிக்கிருர்.
ஒரு பேரிதயம் என்ற மற் ருெரு நாவலின் கதாநாயகனும் அரசியல் போராட்டத்தில் நன்கு அனுபவம் பெற்ற தொழிலாளி யேயாவார். உடைவாளும். சுருக் கரிவாளும் என்ற நாவலின் பிர Srew urż5urupraw arłayrii, மார்க்சிய ஒளியில் நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் புரட்சிவாதி
urrarł.
ஆனந்தின் படைப்புக்களைப் பிரத்தியேகமாக ஆராய்ந்து வரும் சோவியத் இலக்கிய அறி ஞரான ஒய், கலின்னிகோவா
இந்த நூலாசிரியரின் படைப்புக்
களில் பாட்டாளி வர்க்க மணி தாபிமானத்தை ஆதரிக்கும் ஒரு ,6ub as f* தோன்றியதானது מL முல்க் ராஜ் ஆனந்தின் படைப் புக்களில் மட்டுமல்லாது இந்திய இலக்கியம் முழுவதிலும் புதிய பரிஞ"மங்களைத் தோற்றுவித்தது என்று சரியாகவே கூறியிருக் Boytt.
தமது இலக்கிய வாழ்க்கை யின் ஆரம்ப காலத்திலேயே முல்க் ராஜ் ஆனந்த் சகல நாடு களின் முற்போக்குச் சக்திகளின் ஒற்றுமை மட்டுமே ஏகாதிபத்தி த்துக்கு எதிரான போராட்டத் தில் வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும் என்ற கருத்தைக் கொண் டிருந்தார். இந்தக் கருத்தானது நாஜிகளால் சிறைப் பிடிக்கப் பட்ட ஓர் இந்தியப் போர் வீர ரான லாலு சிங்குக்கு இறுதியா கப் புலளுகிறது. ஒரு வீரனின் மரணம் என்ற நாவலின் கதா நாயகரான மக்புல் ஷெர்வாணி என்ற காஷ்மீரியக் கவிஞர் தேச பக்தராகவும் சர்வதேசியவாதி யாகவும் விளங்கிஞர்.
விமர்சஓர்
முல்க் ராஜ் ஆனந்தும் சரி, சோஷலிச நோக்குக் கொண்ட இந்திய இலக்கியம் முழுவதும் சரி, மனிதாபிமானத்துச்கு ஒரு புதிய அர்த்த பாவத்தை வழங் கினர். அது கூலிகள், தோட்டத் தொழிலாளிகள், ரிக்ஷா இழுப் Lu Gurtas air. 63 Glaw L. nr 5 6 rř s dir ஆகிய உழைக்கும் மக்களின் மீது கவனத்தைக் குவிக்கிறது. சாதா ரண மக்களிடமுள்ள உயர்ந்த மானிடத் தகுதிகளையும், ஒரு புதிய வாழ்க்கை முறைக்கான அவர்களது தாக்கத்தையும் புலப் படுத்துவதன் மூலம், இந் தி ய கே. ஆர். சீனிவாச அ ய் யங் கார் குறிப்பிட்டபடி முல்க் ராஜ் ஆனந்த் "அதுவரை யில் இந்திய எழுத்தாளர்கள் புறக்கணித்து வந்த இலக்கியத் துறைக்குள் ஊடுருவிஞர்?
9|alu 45rth gavGS 6ileir மு ற் பகுதி முல்க் ராஜ் ஆனந் துக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. அப்போதுதான் அவர் மனிதனைப் பற்றிய பொதுவாக வும் அல்லது மிகவும் திட்பமா கவும் எழுதினர். அவரது படைப் பில் மானிட உறவுகளின் ஆழம் கருப்பொருளாக மாறியது.
முல்க் ராஜ் ஆனந்த் தமது சொந்த வாழ்க்கைக் கதையை sygiu GML. U unres & G 35 nr 6ăT GE "மனிதனின் ஏழு பருவங்கள் என்ற தலைப்பில் ஏழு பாகங்க ளைக் கொண்ட ஒரு பெரிய நாவல் எழுதத் தொடங்கி கால் நூற்ருண்டுக்கு மேலாகி விட் டது. தமது த லே முறை யின் வாழ்க்கையைப் பற்றிய காவி யக் கதையாக விளங்கும் இந்த ஏழுபாகங்களும் தமது வாழ்க்கை
முழுவதின் குறிக்கோளும், அர்த்
தமும் ஆகும். என்று இந்த எழுத்தாளர் பலமுறை வலியு றுத்திக் கூறியுள்ளார். "இந்த ஏழு பாகங்களிலும் மனிதன்
62

எவ்வாறு தன் வளர்ச்சியைப் புரிந்து கொள்கிருன் என்பதைப் புலப்படுத்த நான் முயன்று வரு கிறேன். ஏனெனில் இவ்வாறு செய்யாவிட்டால், அவன் ஏகாதி பத்தியத்திடமிருந்து விடுபடவும் மனிதனுக்குத் தகுதியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் தன்னைத் தானே உணர்ந்து கொள்ளவும் வேண்டி, நுண் ணுணர்வு மிக்கவணுகவும் அன்பு செலுத்துபவளுகவும் துன் பப் படுபவளுகவும் இருக்கக் கற்றுக் கொள்ளவும் இயலாது"
இந்த எழுத்தாளர் தாம் திட்டமிட்டபடியே பணியாற்றி, ஏழு ஆண்டுகள், உதயத்தின் வதனம் ஒரு கா த ல னின் வாக்குமூலம் ஆகிய முதல் மூன்று பாகங்களை எழுதி முடித் தள் ளார். 1981 ல் அர்னல்டு ஹெனி மான் பதிப்பகத்தின் டில் விக் கிளை குமிழி என்ற நான்காவது பாகத்தை வெளியிட்டது. மீத முள்ள பாகங்ககல் அவன் தன் பாத்திரத்தை வகித்துள்ளான். உலகம் மிகப் பெரிது, கடைசிக் காட்சி என்ற தலைப்புக்களைக் கொண்டிருக்கும். இந்த வசன காவியத்தின் முதல் இரு பாகங் களையும் சோவியத் வாசகர்கள் 19 7, 68 ஆம் ஆண்டுகளிக்ேயே ரஷ்ய மொழி பெயர்ப்பில் படிக் கும் வாய்ப்பினைப் பெற்றனர்.
முல்க் ராஜ் ஆனந்த் 60 நூல்கள் எழுதியுள்ளார். இவற் றில் 26 நாவல்களும் கதைக ளும், சிறு கதைத தொகுதிக ளும், வரலாறு, கலே தத்துவம்
இலக்கிப விமர்சனம், அழகியல்,
பத்திரிகைத்துறை சம்ப ந் த ப் பட்ட 3 நூல்களும் அடங்கும். இவர் பல ண்டுகளாகப் பம் பாயிலிருந்து வெளிவந்து கொண் டிருந்த ஒரு கலைச் சஞ்சிகைக்கு (பார்க்) ஆசிரியராக இருந்தார்.
இது இந்தியக் கலையை ஆராய்
வதிலும் பிரபலப் படுத்துவதி லும் இந்தியாவின் asa)rTJVPU7 ஒருங்கிணைப்பிலும் ஒரு முக்கிய மான பாத்திரத்தை வகித்தது. இந் நூலாசிரியர் ஒரு பிரசித்த மான பொதுஜனப் பிரமுக என்ற முறையிலும் மிகப் பரவ லாக அறியப்பட்டவர். இவர் சமாதானம் மற்றும் தாடுகளுக் கிடையே நட்புறவு ஆகியவற்றை ஆதரிக்கும் ஆதரவாளராக இந் தியாவிலும் அதற்கு அப்பா லுள்ள நாடுகளிலும் பெரும் கெளரவத்தைப் பெற்றுள்ளார். 19 3ல் சர்வதேசச் சமாதானப் பரிசைப் பெற்ற இவர் இந்தியா வில் முதன் முதலில் இந்தப் பரிசைப் பெற்றவர்களில் ஒருவ trnrchunrir.
முல்க் ராஜ் ஆனந் தின் படைப்புக்கள் சோவியத் யூனி யனில் மிகவும் பிரபலமானவை. இதனை நிரூபிப்பதற்கு இதோ
சில புள்ளி விவரங்களைக் கூறுகி
ருேம். சோவியத் ஆட்சிக் காலத் தில் நாங்கள் இவரது 23 நூல் களை சோவியத் யூனியனது எட்டு மொழிகளில் மொத்தம் 15,00,000 பிரதிகள் வரையி லும் வெளியிட்டுள்ளோம் இதில் பல்வேறு சிறுகதைத் தொகுதி கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகிய வற்றில் வெளிவந்த ஏராளமான கதைகள் சேர்க்கப்படவில்லை. இந்திய இலக்கியத்தில் நிபுணரி களாக விளங்குபவர்கள், முக்கி யமாக ஒய், கலின்னிலோனா. இவரது படைப்புக்களில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர்.
சோவியத் யூனியனில் முல்க் ராஜ் ஆனந்துக்குப் பல நண்பர் கள் முக்கியமாக எழுத்தாளர் கள், விமர்சகர்கள் மற்றும் அவ ரது புத்தகங்களைப் பி ர பல ப் படுத்துவோர் மத் தி யில் பல நண்பர்கள் உள்ளனர். காலஞ் சென்ற என். எஸ். திக்களுேவும்.
6.

Page 34
மிர்ஸோ துர்ஜூன் ஜாதேயும் அவரது மிக நெருக்கிய நண்பர் களாக இருந்தனர். அவர்கள் இவரைப் பற்றி எழுதினர். இவ ரது படைப்புக்களை சோவியத் வாசகருக்கு அறிமுகப்படுத்தினர்.
1961 ல் ரவீந்திரநாத் தாகூரி நூற்ருண்டு விழா, முகமது இக் பாலின் நூற்ருண்டு விழா, பிரேம் சந்தின் நூற்ருண்டு விழா ஆகி யவை சம்பந்தமாக இந்தியாவில் நடந்த சர்வதேசக் கருத்தரங்கு களில் நான் முல்க் ராஜ் ஆனந் தைச் சந்தி த் த சந்திப்புக்கள்
α 62 ώ அதேபோல் தாஷ்கெண்டிலும், டில்லியிலும், அல்மா - அதாவி லும் நடந்த ஆசிய, ஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாடுகளிலும், 1984 இ லை யுதிர் பருவத்தில் லெனின்கிராடில் நடந்த சோவி
மறக்கொணுதவை.
யத் - இந்திய இலக்கியக் கருத் தரங்கிலும் நான் அ வ ைரச் சந்தித்த சந்திப்புகளும் மறக் கொணுதவையாகும்.
முல்க் ராஜ் ஆனந்த் தமது படைப்பாக்கச் சக்திகளின் சிக ரக் கூட்டத்தில் தமது 40 ஆவது பிறந்தநாளை, வருங்காலததுக் கான புதிய திட்டங்களோடு கொண்டாடுகிருர். இவர் தமது திட்டங்கள் அனைத்தையும் நிறை வேற்றுவார் என்பதில் சோவி யத் யூனியனிலுள்ள அவரது பல நண்பர்களுக்கு எள்ளளவும் சந் தேகமில்லை. அவர்கள் அவருக்கு ஆரோக்கிய திடகாத்திரமும், ஆனந்தமும், இலக்கியத்திலும் அவரது நடவடிக்கைகளிலும் புதிய சாதனைகளும் கிட்ட
வாழ்த்துரைக்கின்றனர்.
哆
கடிதம்
தான் மல்லிகை நிரந்தர வாசகன். மலரப்போகும் புத்தாண்
டில் மல்லிகையில் புதுமையான விஷயங்கள் இடம் பெற வேண் டும். அதற்கு மல்லினகயின் வாசகர்களை ஆண்டுக்கு ஒரு தடவை ஒருங்கு சேரக் கூட்டித் த கு ந் த ஆலோசனையை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மற்றும் அவர்கள் மல்லிகை ஆசிரியரை நேரில் சந்தித்து தங் களை அறிமுகப்படுத்திக் கொள்வதுடன் மல்லிகையின அபிமானி களையும் நேரில் அறிந்து கொள்வது சகலருக்கும் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.
ஒவ்வோர் ஆண்டுத் தொடக்க காலத்திலும் ஏதோ ரதோ திட்டங்கள் எல்லாம் இதழில் வெளிவரும். அவற்றில் அந்த ஆண் டில் சாதித்தவை எவை எவை எனக் கணக்கெடுப்பதற்கும் இக் கூட்டுச் சந்திப்பு வகை செய்யக் கூடும்.
வர்த்தகச் சஞ்சிசையென்றல் விற்பனையைக் கணக்கிட்டு, முன் னேற்றத்தைப் பற்றிப் பெருமைப்படுவார்கள். ஆஞல் நமது சஞ் சிகை அப்படியான நோக்கத்துடன் இயங்குவதல்ல என்பது எமக் குத் தெரியும்.
புத்தாண்டில் புது முயற்சியில் ஈடுபடுவோம்.
மல்லாகம், ஐ. சரவணன்
64

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOOOS
TN FOODS GRANS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
N E E DS
WHOLESALE & RETAL
Dial: 26587
To
ESITTAMPALAM8:SONS
223, FIFTH CRoss STREET, COLOM BCG -- 1 1

Page 35
Ma 11 ikai
REGISTERED AS A Ni K. W.
গল্পী With Best Compliments of TE
D.S. W.SFWUM
14o, AR MO" CO) LCM
இச் சஞ்சிகை 23B ஆாங்கேசன்துறை வரும் ஆசிரியரும் வெளியிடுபவருமாசிா சாதனங்களுடன் யாழ்ப்பாணம் மரீ கா ந் தக த்திலும் அச்சிடப் பெற்றது.
 

JANUARY 1986
EW 5 PA PER AT G. F. O. 5 R || LJ YNKA
| | | BI NEWS 85
JSDS
Dealers in:
WALL PANELLING " . CHIPBO ARD & TEMBER
f
JR STREETI , BO-12.
வீதி, யாழ்ப்பாணம். முகவரியில் ரிசி டொமினிக் ஜீவா அவர்களால் மல்வி : ா அச்சகத்திலும், அட்டை விஜயா க்ழு த.
ANCHETTAR