கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1988.01

Page 1

GAF Eo tro ELL Do..."
at Annil NIFERNigernalundain
■

Page 2
1 L ≡ y z ; ououd0 L 8 £ z :əuoqd ‘wyNVI 18s - VN33vo ‘vyys NV/T IHS – VN-H+\/[^
ovog av Nvawīyawv olo ‘CIVOJ AGNVM og
į |- |: əɔŋŋO qɔueug: əɔļļļO peəH
xASIOIVNÍn\IVYŁ "W "SYI'W
Nyaooa. VYHVHONVW ‘XI 'S ‘HWN : suəuụed fiuļ6eue.W
SYIO LOVYH)LNOO - SHĀHNIS)NA
|TāALLIBA o Nv HVHONVW \, } suae; quouque, pasy cssNo;
* {〜〜〜〜 *〜すくもくく*くメ**くくう*****〜*く*
། ༔ ཨོཾ་ནིa | I as ar .
م - . خم. عی ۹ سمصچیعه جمجمه
مس۔۔۔۔مر.. سیف
夏书*),*
 

நல்லதையே
செய்வோம்
வரண்டகாலத்தில் குழங்களை ஆழமாக்குவோம், விஜயதசமி நாள்களில் பயன் மரங்கள் நாட்டுவோம். மழை பெய்யும்போது இயன்றளவு நீரைத் தேக்குவோம். பனையபிவிருத்தி தொழிலபிவிருத்தியாகும் என்போம். சுற்ருடல் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்.
நோயனுகா விதிகளையறிந்து சுகாதாரம் பேணுவோம்.
உள்நாட்டு மூலப்பொருள்களை உற்பத்திக்கு எடுப்போம். உள்ளூர் உற்பத்திகளுக்கு ஆதரவு கொடுப்போம். விவசாயத்துறைக்கு விரிவுநடை பழக்குவோம். வீண்செலவை விடுத்து வாழ்வுக்கு வழி அமைப்போம். சமயப்பணி, தமிழ்ப்பணி, சமூகப்பணி செய்வோம். ஊர்கள்தோறும் கோயில்களைப் புனரமைப்போம். எமது பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணுவோம். பெரியவர்தம் நினைவுநாள்களைக் கொண்டாடுவோம். கிடைத்தற்கருமையான நூல்களை அச்சேற்றுவோம். இயன்றளவு கல்விப்பணியை இலவசமாகச் செய்வோம். எல்லோரும் யோகாசனம் செய்ய வழி செய்வோம்.
0 மில்க்வைற் தயாரிப்புகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு நாட்டிற்கும் மக்களுக்கும் பயனுள்ள நற்பணிகளுக்கே உத வுகிறது
0 மில்க்வைற் தயாரிப்புகளின் மேலுறைகளை சேகரித்துக் கொடுத்து பெறுமதி வாய்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொள் ளுங்கள்.
மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்
த. பெ. இல. 77, யாழ்ப்பாணம். தொலைபேசி: 23233

Page 3
Estate Suppliers Commission Agents
Varieties of Consumer Goods Oilman Goods, Tin Foods, Grains
The Earliest Suppliers For all your
NEEDs
Retail & Wholesale
Dial: 26587
E. Sittampalam & Sons
223, FIFTH cross STREET
COLOMBO 11.

சலியாத உழைப்பில் மலர்வது மவ்லிகை கடந்த உழைப்பு ஆண்டுகளை நினைத்துப்பார்க்கின்ருேம் அதற்காக நமது பாராட்டுக்கள்
Book Centre
371, Dam Street, Colombo 12 Phone: 33529 “Cables: KENNADIES'
BRAN CH:
All Ceylon Distributors
119-1/1 K. K. S. ROAD, JAFFNA.
Phone: 24234 Cables: ACEEDEE'
Proprietors:
AL CEYLON DISTRIBUTORS
MWESTMENTS LTD.

Page 4
Telephone: 20712 Telegrams: JUBITEE
ܚܒ ܣܬܚܙܝ ܣܗܚܿܙ ܬܲܡܬܗܗ܀ܪ
We assist to import any items especially Japanese reconditioned Vehicles
NA
Vy
USSAN BROS
Hl ܠܗܿ9ܓ ܓ N DN OS
IMPORTERS OF RECON DITIONED VEHICLES & INDENTING AGENTS
importers of: Chemicals, Electrical Fittings,
Hardwares, Sundries & Glass Wares
127, Maliban Street, Colombo-11.

‘இன்றைய நாகரிகத்தின் சாம்பல் எதிர்கால நாகரிகத்தின் உரம்' என்றவாறு, இன்று இருபத்து மூன்ருவது ஆண்டுகளாக மலரும் "மல்லிகை' மாத இதழ் எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு உரமாக அமைய மனமுவந்து வாழ்த்துகின்ருேம்,
M. G. M. Printing Works & Industries
INDUSTRIAL AND COMMERCIAL PRINTERS
102/2, Sri Ratnajothy Saravanamuthu Mawatha, (Wolfendhal Street) COLOMBO 13
Telephone: 31964 P. O. Box. 1752
м. с. м. vлово номв
A name for quality recorded cassettes and Release of latest video movies in Tamil-Hindi-English a leading ending library of home video entertainments.
C37/12, First Lane, Brown Road.
Kandarmadam, JAFFNA.
28, Model MARKET, Jaffna.

Page 5
RAN Grinding Mills
219, Main Street
Matale (Sri Lanka) Phone: 066-2425
కోజ్ఞ
Wijaya General Stores (AGRO SERVICE CENTRE)
Dea/ers; Agro Chemica/s Sprayers Fertilizer
& Vegetable Seeds
e:S
No. 5, Sri Ratnajothy Saravana muthu Mawatha
(Wolfendhal Street,) COLOMBO - 13.
Telephone. 27011

நீண்டகால சாதனைக்கு
எமது மனந்திறந்த பாராட்டுக்கள்
பணி தொடரட்டும்
188/2p, Keyzer Street
ASLAMS TRADE CENTRE
COLOMBO - 11
Telephone: 29284

Page 6
ROC EWG/WEERS & COWTFACTORS
//W MWA TER SUPP/ Y WORKS
குழாய்க் கிணறுகள், நீர்வள ஆராய்ச்சி, பைப் லைனிங்ஸ், ܚ Jilisi) (TANKS)
போன்ற வேலைகளுக்கு எம்முடன் தொடர்பு
கொள்ளவும்.
குழாய்க் கிணறுகள்
உங்கள் நிலம்
1) மணற் கண்டமா?
2) கழிக் கண்டமா? 3) கற் கண்டமா? 4) காவி நீரா?
5) உப்பு நீரா?
6) நீர் போதாதா?
7) கடன் அடிப்படையில் குழாய்க் கிணறு
அமைக்க வேண்டுமா?
என்ன பிரச்சினை என்ருலும் எம்முடன் கலந்தாலோ சியுங்கள். உங்கள் வீட்டில் மின்சாரம் இல்லையென்ருல் கை பம்பு (HAND PUMP) பூட்டி தண்ணீர் பெற்றுத் தருவோம்.
எந்த இடத்திலும்சரி 24 மணித்தியாலங்களுக்குள் தண்ணீர் பெறக்கூடியதாகச் செய்வோம்.
தொடர்பு கொள்ளுங்கள்:
றெக் என்ஜினியர்ஸ்
பருத்தித்துறை வீதி, ~ கோப்பாய்

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine 2 ஜனவரி - 1988
வெள்ளி விழாவை நோக்கி.
28-து ஆண்டு மலர்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சகலருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைச் சமர்ப் 49á5R687Ggpub.
இம் மலர் முன்னரே வந்திருக்க வேண்டியது. கடந்த செப்டம் "பர் மாதமே மலர் வேலைகள் அத்தனையும் முடிவடைந்து விட்டன. இடையே ஏற்பட்ட பிரதேசச் சூழ்நிலை காரணமாக மலரை வெளிக் கொணர முடியவில்லை இப்பொழுது உங்கள் கரங்களில் கிடைத் திருக்கின்றது, மலர்.
கடந்த மூன்று மாதங்களாக மல்லிகை வெளிவரவில்லை. சந்தா நாரர்கள் மனமுவந்து இந்த இடைஞ்சலைப் பொறுத்தருள வேண் ம். எங்களது ஜீவ பலமே சந்தாதாரர்கள்தாம். எமது சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்கள் நிமித்தமாகவே இதழ்கள் வெளிவர முடியவில்லை என்பதை அவர்கள் மனசாரப் புரிந்து கொள்வது நல்லது இயல்பாகவே அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்ப தும் நமக்குத் தெரியும்.
1988-ம் ஆண்டுக்கான சந்தாவைச் சந்தாதாரர் தயவுசெய்து புதுப்பித்துக் கொண்டால் எமக்கு அது பேருதவியாக இருக்கும். கடந்த மூன்று மாதங்களாக மல்லிகை வெளிவராத காரணத்தால் பல பொருளாதாரச் சிக்கல்கள் நம்மைத் திணற அடித்து விட்டன. மக்கள் மீது நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத விசுவாசம், நம்பிக்சுை காரணமாக நாம் அந்தச் சிரமங்களை ஏற்றுக்கொண்டு சமாளித்து வத்துள்ளோம்.
மல்லிகையை இதயபூர்வமாக நேசிக்கும் சுவைஞர்கள் தொடர்ந்து எம்முடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும்.
பிறந்துள்ள புத்தாண்டு நமக்கெல்லாம் புதிய நம்பிக்கைகளையும் சுபீட்சங்களையும் நல்கும் என மனசார நம்புகின்ருேம்.
4. ஆசிரியர்

Page 7
ー」g」gggge5ーミs@FJss**Jg。モ*Sqarnq7o gue o nolē) 'sillong) oofoosg) ugi saīstopgørı 4949 og stolo
( - „pogresoro ugi soțofio fogogorJonqidi), sorțile )
· @--ışm-igsố quaesomrī uoÐ0,9 ugi*99gesgJう **g』『oggbe “g**「シgqıfı) 1991/07071€. qadf), une osoqisno 09?37ąīgi喻ggf前。河g19949
-. forngợ6)riąs so rugogoffgoto) qøg@alo golo q oqo misiu"-ilogo.Hos)日圆的4回e虑战 g&Qs」%s* g Q* セ「 」。ğıQoļus uoĒĢđòio ¿no es uđịo gaeson m-igos@solo sosoooooo
· @@@@rısırműsoro ou 7 loĝĒųooș
&)uriņģeres) 199ųoofe y logo@o.o. of"affæstfī)q(§ ‘gig’ 引a@P%a@D QasuPQ地匈增eq。e息猶 * qih došsēØursorgos įėgių-ū nogoo logress) gooooooo *5g@sed kmstegg* e「ggモJト『S
• oasiņogsfog
Rīgos, qęgosły do No usoņi-a sosygooi gogoosoluvo
阎明ge町时g可gen @49% 时re-8对电B7%。它?
ggggere、「gg』g 』gs* ぬg「s も上。トミ。
»ışı : nuo gogoko 191ģioqofteco. soģisko1,9 orĝigi
·lçelegylps?qsre @ego węcęsą, o so ugi otsoš sg)ổ ©ę są979’ qifs dusøej - -īrnţi do qiao fè 1991» soog op qi@@@ę pušljoạođì) (5 ng #șię oștī57 @ng), o quosto .6 57 a9a9øș@rīgi yoo o sĩ số・シgogggebsggs aps@geoloogi Isosyolo) qahmoasrı 1,919q心g優「Tr口4兇 ș• Norniirisë, qof) · @@@@ : q reformloof)mogo@ 『@ssQs」ggsbIỆșđĩae sworeogs of 109 Ugi
· @ 19ųofesouormtrogouo 191:o@@@jų logo w ouregooo £ urig) qi@șų uoso ($ $ (Nogi -7093) qoong 59 seg igo 19 199—ıłego ura(o) stođùIỆH 4/gori og go 1949 ogsao|(9909 uoso) ��șQorgi-æ qasm logo@oreo@s qahm slogo@ğrn oc) șię uairng» ges@ @fioso rewolo qıfn&qfra soțitorn uno si?)ęf@rmgrofā ĢĒrmaņovog) no u 759 Imljo 1993 #0.999íto uogo 1,9 ugi qıfle,
• uqaq qinqio uđivyogunoqu [ĵrmre Norto Lorisso IỆ Iosls
、く· Effaf 1993@@ Tiger'ığı 1157 qırmąørı 657 q1@nes@@@ @ @ ugeing) @@@@@ @ ugn sĩ qofo
ogs—no ș@os@119-uo@đÐ19 gỗ qasmucegoșie sporg/~soluar HẢI-T Loc) † 1999@reto) 19ų9f@tri-Tugi og Ö · @afegọØg
gjųoc) șię urogooo @rec) tạo ượș@@@@ pīgi "G
· ış90ủg) ış989) fırımın solo) @ 510 sẽ gi ąoggs 64 yıs reto) 199 ugi rusųfioofĚ
 

· · 1çerton@ro soffrews agođĩ) lyssopui nogoșorogo@o. „saegs sous aep-ih goțilosofissurie) issureyrno
· 1 argqoỹisoq:{OĠ qeơnlı-ı --ı uso Hrgoko139-ihmota»șđì uns 49 ugi olloq'olao
• aega239.619 -ki-Tuo Hiçoso qı-ı ựce solo qigos urīg)ņ19 do urī£ņogosẽ •ø9șđi uro
• Igoas rąstgo)Tuo pogo@19 o ugıdrı
quae £ 1,9 og sofio ĝi rmo (goorigio Empower71,919 yno 19ųos@yogrşıl© qi@urn@afssoggi qi@speggiò scoșnes@ giữan qiñufe qartā urīns, Ģ Ģ ĶĒ loĝ907 og số “qoqoqa ngự ugi po grego@H qøyesongson og Ö șwoő –
• 1991,991ļosgfđì uno soqogeçori Tıpkę rewođì uno Koleś19 so ugi fegyoș@ổ qıs@-ahl (5 IÚŤ IỮq'r gogț¢sisão qī høę ugnae ure oso qıflø» urmơico logo-æ qi@ șợi ugno, quo so solo qi@speggio 1991, qi@$1@legowi goạisë; qi@ro sąsi uns go ugi qi@ș@oșqi do usog)? qıđồuris są9-ıī£1,919 qi@ąog șaolio 1991» qi@ș1,919
• 1990’ış»g?īısıņique) rmg)fesso($ 1,9o 402@77 o o uporạirmu ɑnɑɑ so : · · 1,99$1?? Os sự vỡsiqoqosoqa
• ngeafgysgogo@th-Trīņūmiņoso) 05īņ@qa qoụoo 1ğı-ı-ış asrı 1991.gf ggg șofų ortos) las udartopfī£şfễo
*ரயெரா-கு
șaegrego 199 urmụo No 1991» ogÒRoqof&) 199f) {@@41-ilog)
gț¢)Ğ ș11egặIŤreo qi@rīgs to sogn loạrog) qi@şırmỗ.
Ēș0) usw.) șHņổ neg)oj insg ss.19 @șTổrmo@) 1997 sto 4/1999-æ Hīņựcorısıylo o osog yurt qır@@følso uolo)?)$$ ET
ţio sgïo)Ů qøų sosteș qoqi u-ırıąormoc) .·qihmon eo reЖırıąoro : qi udo-Iraq, o positos surg)qi@raqørmoso
· Issuego ipsoqÌrte sê sĩ y se u 0 și “golų9@ qsaïH ŋuç oș se gro qou-īreo prmuro qī£reso afgearg vorm eo
· 1,9 ugi igorts-ı-ı rı rioșđìn sứąfđi urte guns aegs 19. oluq-ivoo jogoo o 109 19 mgogogoko o@ 1/1/9 1/9 luoso)ę@@@rı sıgı golpo@ 1993) u o msg 1919 sẽ gử QQ9ų9ęņoș4) uolo isogno 09șđi usto
· 1,9-ig)Toys (g. Jing-Tluso uso ugi ©@ @ @ @ ₪9 (1119o&) ș@ 09 qorn&#a9@ (??đẩy sự fiosło węış919 tournaeo go-i o @@ @șflewo-To' €)& 1įso prologs ugi unqıfı) sĩ
响阁遇了因1991/q??? Janấosgi so so
· 4/4) 1991» , lys opgĪég urig) ngo Losso? g uri ựjo 109@ (pygïg) oceso · 4yogig) o Ōgiố 4Ịrofīņ3@g) sąsųog) s'uogoiți !
os guri q'IĜsmoutorņigosố, 4/flori 1991» usoÐŲ77 u Úc) 41-7
șw-ı 1991,n@fillos) ș19orņieß §§ 41-og) formosoɛ wɔ ŋgɔố qig)fterīđì uno qoso uog)ą91;GT @ Tige@7eg) ș@ @o@
· 139 -130T 59 @Togo –igo-Ilgern urte qøg@--- » Qē3 @soő
og uoş urte apos) — ), ugi sto
niesemotos@șĠ ©ș1919 qotn-i ugi ogsố mụrī0) u go | qg uriņālo © ș © o qp qi os seus? icsso o mons* -
,는용「g)이T형 A的城96g Aegoug” (gg城洞1T니T% 9% 院)나703&)·
· į sosti lj-Tlogo Loe) ști-Tito G) oog) @tylko fie «olifiso ựcco gì sẽ so 19 49@@@ 102 LJ15. úrī£)

Page 8
Il reĝo șųæsợi l-ie) -
'qis umqi.go-To rītos fī sĩ ne 19 IT (Tư lệ số og ft @ @ @ @-ųos riņ#0) # logos sĩ sẽ © o af £ ($1 rg) ņ–īriņorg) qștințes)ąjusī Ģ Ģ Ģlē
• q hmyg o $ € £ 1.91% sẽ leo · q ofrio
fe g r a w sĝ ĝ ĝ r s ae → 1, a w fi do o qisi se igo ET
• Ay ft rổ r q n + e : ae fer sé seo fou o # @ (), đìa, o șaolo sự sù flo lol @ : qıhlųoso) @ @#10919 reg 1993, qi so qi qi așe-a aj so us aeqoqos) įreraṇ@ @ @ uso solos (No) § 49 để ra sẽ I, 19 lỵ sĩ, 4 fu r s (55 g gjo 4 mg, Jawo yg o fīl (); ș (, số sẽ lo is o do q; q sẽ rũ rượu, to) qș (gr. sū1çois Gig) [505
ș del o £ © ® 18 1çou q @ # @%M LÊ relo o aeq2 Iqofter 1,91) * (c) ·
ști, a kɛ a ɛ sɛ đĩl re !! 19 Isolg, Q q r sino aelo
· 19' a g 1, & & & q n fi :), a £4 & 4 €) ng –
·· s-ı-āriņas ou fɛ ɖotɔu o sport & q Hr os sự 1 og Ø, og 1, 19 , qi@ ago nog 19Ē Ģ Ķ Ķī. Is los 11% o sự sẽ ti, * # 4 gegn @ 1.gs No,
ago asɛ ŋotɔɓro 6)--Tro), qosrae qormes) q2 - Top 1991 ĝi uç u sĩ sĩ tae sāg) @ @ @s q r g - g (§ los lo # & & & && !$ $ $ ¢ ©ș IĜơi đùđì sự giú go re @ qsse ‘i agqosyas@@gsaīsi tự quaeqoố qin &# gelös qıhlaç@@so gęs 19 qe @so %9é的戰期áQFQ n&%的3項。qng塔o@
gトg eトgs
· 1 Nooajagogą uosto — iesa igogos, fe gif@ge();
o uso # # És so sf ssolo sĩ gì qīh nog 1919 qe@@--
-* pi tas-ı 759 Tiro) deg,0.6@lo po preoț¢fi uno s INorteko Égorgo uo & © o fe goog) $ oluşç Ģ Ģ ģ Ķ ķ @» Norcelo
· nogqo@foo$$f5 g6)
a’we oș ko Ķī‘q’rifte geko 1,9 ugi —No 191țe@-Trıtış șOrı
En foo floc) qoqese sygelse ogs-ı o ştırırıło – quide-iri soos Critif woous@ qshtingereg) sĩ Lonelo qıHn-bi-ig Trigore goog) Thổ Øo (gore upopps @ @o ffico,9
'use ajugo&##ī£ sĩ qf qg-iloto) ș. ďaega 1991. gregek! —
-* Igoa, 43&siqi@se oorlewe os sign @ ureg) 4 logo-a os įlae og so igogog șrı Q &Jag)fn llogo lo uog) ©aeg: rég) 19:59.107$ são qīHigg^{@ 1ņogợrmą (§ 1, 1919
*4ea794° (gore (29 gț¢ £ € © qeg șđī) » neg)o ugi noluogi ore @ IỆog geg poljanđís- og so uno qī£5TŲore O ulogoreneko oląeaľolgogęugojo reg)de urīgo Borisë69ī£) 10:21,9 to aeologi logoș, ș@o fieg)saolo
-*í poșī£ș@g sẽ «su» rege ogsmurto vigogoro agoșoko · quos ugugi 1,9 ...o po # ÉFș@o. No 1991» : aeqøgning» d uso ș– wę uportegerings, hrogocensī£ko ‘gają sẽ "giusa'g Norsus - qırıgşif) gespasoulgi oqsore@riņærıp iş91;ai ugual quae quo

70 வது பிறந்த தினம் பீட்டர் கெனமன்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் அவர்களுக்கு இன்று 70 வயதாகிவிட்ட்து. இந்த 70 ஆண்டுகளில் 80 ற்கும் அதிகமான ஆண்டுகளை கம்யூனிஸ்ட் தர்மத்திற்காக அர்ப்பணித்துள்ளார்.
பிரிட்டளில் மாணவராய் இருந்த காலத்தில் 1936 ம் ஆண்டு அவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
அவருடைய குடும்பப் பின்னணியைப் பார்த்தால் லேசா? கம்யூனிஸ்ட் திசையில் செல்லக்கூடிய சாத்தியப்பாடு இருக்கவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி இ. கென மனின் புதல்வராவார். இவர் ருேயல் கல்லூரியிலும், யுனிவர்சிட்டிக் கல்லூரியிலும் (அன்றைய பல்கலைக்கழகம்) பயின்ருர். இக்கால கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு உத்வேகம் ஊட்டிய "சூரிய மலர் இயக்கத்தில் பங் கெடுத்துக் கொண்டார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவனக இருந்த காலத் தில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த கென மன் ஸ்பானிய குடியர சுக்கு ஆதரவாக சர்வதேச படை ஒன்றை திரட்டும் பணியில் பங்குபற்றினர். லண்டினில் இந்தியா லீக்சுடன் தொடர்பு வைத் திருந்த கெனமன், வி கே கிருஷ்ணமேனன், பெரோஸ்' காந்தி (பிரதமர் ரஜீவ் காந்தியின் தந்தை) முதலானேருடன் பணியாற் றிஞர். 30 ம் ஆண்டுகளின் கடைசிப் பகுதியில் ஜவஹர்லால் நேரு பிரிட்டனுக்கு விஜயம் செய்தபோது அவருடைய அந்தரங் கக் காரியதரிசியாகப் பீட்டர் கெனமன் செயல்பட்டார் புபேஷ் குப்தா, என். கே. கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன் ஜோதிபாசு, மற்றும் பலர் பீட்டர் கென மனின் லண்டன் காலத்து சக மாண வர்களாவர்.
1936 ம் ஆண்டு கெனமன் முதல் முறையாக சோவியத் யூனி யனுக்கு விஜயம் செய்தார்.
லண்டனில் இருந்த காலத்தில்தான் பொன். கந்தையா (பின் னர் பருத்தித்துறை எம். பி.) ஏ வைத்திலிங்கம் போன்ருேருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் பிர முகர் டாக்டர் என். ஏ. விக்ரமசிங்காவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
எம். ஏ. பட்டத்தைப் பெற்றுக் கொண்டு லண்டன் கிரேஸ் இன்ஸில் சட்ட மாணவராகச் சேர்ந்தார்.
1939 ம் ஆண்டு கெனமன் இலங்கை திரும்பி கம்யூனிஸ்ட் கட் சியில் தீவிரமாக ஈடுபட்டார். கொழும்பு மாநகர சபை உறுப்பின ராக அவர் 1947 ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். அதே ஆண் டில் மத்திய கொழும்பு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 30 ஆண்டுகளாக பாராளுமன்ற வாழ்க்கையில் 1970 - 76 வரை ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்ச ராகப் பணியாற்றிஞர்.
பீட்டர் கெனமன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராவார். கட்சியின் பொதுச் செயலாளராக 30 ஆண்டு கள் பணியாற்றியுள்ளார். ଖୁଁ
13

Page 9
уХN.
மணி விழாக் கண்ட ... , மாஸ்கோவில் ஈழத்து இலக்கிய மணங் கமழ வைத்த . . . ஜீவ ஒளியின் உதயத்தில் - மொட்டவிழ்த்து, முகிழ் விரித்த மல்லிகை மலருக்கு மனம் நிறைந்த
வாழ்த் துக் கள் .
ட்ாக்டர் எம். கே. முருகானந்தன்
பருத்தித்துறை.
l4
ğ&ş
 

மல்லிகையின் வளர்ச்சி கண்டு மன மகிழ்ச்சி அடைகின்ருேம்.
அதன் சேவை இலங்கையின் முற்போக்குக் கலைஞர்களுக்குச் சரியான திசை வழியைக் காட்டுகின்றது.
அதன் வெகுசனப் பணி தொடர்க.
FOREIGN TRADES AGENCY
100, குமரன் ரத்தினம் ருேட், கொழும்பு -2
15

Page 10
புதுயுக புத்தக ஆலயம் பூபாலசிங்கம் புத்தகசாலை
பாலர் முதல் பல்கலை வாணர்களும் சீலர்முதல் சிந்தனை யாளர்களும்
தொழிற்துறை பெருக உழைத்திடு வோரும் மொழித்திறன் பெற்றிட முயற்சிப்போரும்
நூலக நூற்பயன் நுகர்ந்திடுவோரும் காலமும் கருத்தும் பகிர்ந்திடுவோரும்
அனைத்து நூல்களும் அவாவுடன் பெற்றுமே நிலைத்த அறிவினை நிலைத்திடச் செய்யலாம்
ஒருதரம் வ நீ தெம் உள்ளகத் திருக்கும் பெருகும் அறிவாம் பெட்டகம் திறமினே!
கல்வியும் ஞானமும் எம்மவர் வாழ்வினில் நல்விதம் ஓங்கிட நற்பணி செய்வோம்.
g-LIST SUFIGSTID புத்தகசாலை
யாழ்ப்பாணம்.
வதிவிடம்; 22076 ஆரம்பம்: 1945
1h
 
 

கிாரில் இருந்து இறங்கி,
விசும்பலோடு வந்தாள். des சைக் கரையவைக்கும் விசும்பல். என்னைக் கண்டதும், ஒர் இளந் துள்ளலுடன், கால்க்ள் நிலத் தில் பாவாமல், "அ ப் போய்" storú urrulujg. Gug5. ja)jcia g) svgy ஸ்கூல் பாக்" தரையில் இழுபட, மிகவும் தளர்ந்து போன வளாய், பார்வை குனிய த தி ல் நிலை
கொள்ள வந்தாள். விசும்பல் ஒயவில்லை. இடையிடை இருந் தது. சான்னே நெருங்கியவள்,
தனது உயரத்தக்கு என்ளுேடு நின்று. எனது கால்களைக் கட்டிப் பிடித்தபடி நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் சோகம் அப்பிக் கிடந் தது. நீர் பளபளத்தது.
"என்னம்மா ?? என்றதும் விசும்பல் உடைந்து அழுகையாய் மாறியது.
உள்ளே ஏதோ வேலையாக இருந்த தேவி:
‘என்ன ராஜி �Tକfftଶ୪) ? * என்று பதட்டத்துடன் வத்தாள். ‘ராஜி பேர் வேண்டாம் அம்மா. எனக்கு வேண்டாம்!"
க. சட்டநாதன்
குழந்தை கெஞ் சுவது போலத் தாயைப் பார்த்தாள். என்ன செல்வம்?" குழற் தையை அனைத்துக் கொண்ட தேவியின் குரல் தழைத்து மறு கியது.
குழந்தை இடதுகை மணிக் கட்டுக்கு மேலாகப் புறங்கை யைக் காட்டிருள்.
அந்தப் பட்டுச் சருமத்தில் செவ்வரி படர்ந்த தழும்பு, உள் ளங்கையைப் புரட்டிப் பார்த் தேன், அதிலும் அடித்ததற்கா
6) L-ALT 6TL fb ..
*இந்தச் சிசுவை பாலனை. பிரம்பால் அடிக்க மனம்வருமே” பிரம்பா ? சிறுதடியாகக் கூட இருந்திருக்கலாம் . சுள்ளித் தடி யாக பட்டதும் சுரீரென்று. காயம் வருகிற மாதிரி. என்ன கொடுமையிது!’
என் கண்கள் பனித்து விடு கின்றன,
*ஆர் இந்த ரிச்சர் ராட்சசி, குழந்தை குட்டி இல்லாதவளா? பிள்ளையை இப்பிடி, நார்நாரா வார்ந்திருக்கிருளே!"
7

Page 11
"இப்பவும் இப்படி ஒரு ஆசி ரியையா .. ? அவளுக்குக்குமுத் தையை அடிக்க வேண்டுமென்று இருந்திருக்காது. ஏதோ ஒரு
செயற்பட்டிருக்கலாம். இல்லை, ஒரு சாடிஸ்ராக அந்த இயல்பு கள் அவளது அடிமனதில் குரூர மாகப் படிந்து கிடக்கிறதோ..?"
நினைவுகளே மீறி ஏனே அப் பொழுது மிஷன் பாடசாலையில் எனக்குப் பாடம் கற்றுத்தந்த, செல்லம்மா ரிச்சரின் ஞாபகம் வந்தது.
சற் று ப் பருமளுன உடல் வாகு. தங்க் பிரேம் கண்ணுடி, மனசைத் தொட்டுப் பேசும் கண் கள், சிரித்தால் பேச்சே வேண் டாம் என்றிருக்கும் ஒரு இத்ம், பரபரக்காத நிதானம். சிரத்தை.
என் பிள்ளைக்கு மிஸ் செல் லம்மா மாதிரி ஒரு ரிச்சர் ஏன் இல்லாமல் போய்விட்டது?
மனசு கிரைந்து தவித்தது. "ஏன் ரிச்சர் ராஜியை அடிச் சவ? நான் கேட்டதும் குழந்தை தாயின் பிடியிலிருந்து விடுபட்டு என் அருகே ஓடிவந்து எனது உதடுகளைத் தனது பூவிரல்களால் அழுத்தி மூடியவாறு கூறிஞள்
"அந்தப் பேர் வேண்டாம்
Jayllur... Gojar Lirub”
குரலில் துக்கம் கனத்துக் கிடந்தது.
மெதுவாக அவளை அணைத்த படி, "என்ன? என்ன நடந்தது சொல்லம்மா" என்று கேட்டேன். "எனக்கு ஒண்டும் தெரியா தாம், முழுமக்காம். களிமண் தான் த லை யி லை இருக்காம், அந்த ரிச்சர் திட்டினப்பா"
* Ç76öTıbı bir ?' "என்ரை பேரை எழுதெண்டு
சொன்ன, எழுதினன எழுதினது
பிழை பிழை, வடசொல் எழுது வடசொல் எழுதெண்டு அடிச்
சாப்பா. வட சொல்லெண்டா srs surur?"
தெரியாதெண்டாக் காட்
டித்தாறது. அதுக்கு இப்பிடியா குதறி எடுப்பாள் அந்தக் கூறு கெட்ட. . 象
குமுறிய தேவி, ராஜியைத் தூக்கிக் கொண்டு உள்ளே போளுள்.
உள்ளே எட்டிப் பார்த்தேன். தாய் ம க ள து காயங்களுக்கு எண்ணெய் தடவிக் கொண்டி ருந்தாள். 'மஞ்சள்மாவும் சேர்த் தனியா?" என்று மட்டும் கேட்டு விட்டு நான் மாடிக்குப் பேனேன்.
சுந்தரராமசாமியின் பள் வாம்" தொகுதியில் மூழ்கியிருந்த பொழுது,
"அப்பா மேலை வரட்டாம்" ராஜின் குரல்
ராஜி மாடிப்படிகளில் தட தட" என ஓடிவந்தாள்.
"தங்க ச் சி பாத்துப்போ" ஓடாதை விழுந்திடுவை!"
தொ டி க்கு நூறுதரம்"ராஜி, ராஜி" என்று மாயும் தேவி; குழந்தையின் பேர் விஷ பத்தில் உசாரானது என க்கு ஆச்சரியமாயிருந்தது.
"ராஜி என்ற பெயர் இனி இந்த வீட்டில் ஒலிக்காதோ . ராஜி பெயர் வேண்டாமென்ருல் இனி என் பிள்ளையை என்ன பெயரால் அழைப்பது?"
குழந்தையின் மனதில் வேர் விட்டு ஆழமாகவே பதிந்துவிட்ட இந்த உணர்வை எப்படி நீக்குவது.
"குஞ்சு சாப்பிட்டாச்சா?*
சாப்பிட்டாச்சு" என்றவள் ஓடிவந்து எ ன து மடியிலேறி உட்கார்ந்து கொண்டாள்.
18

"என்ன படிக்கிறீங்க அப்பா? விற்றில் ரெட் நைடிங் ஹட்டா, ஸ்நோ வைட்டா. என்ன புத்த கமப்பா?*
நான் படிப்பதெல்லாம் அவ
ளது புத்தகங்கள் என்பது அவ
ளது நினைப்பு.
"பிள்ளைக்கு நித்திரை வரு
குது படுப்பமா!"
சாப்பிட்டதும் ஒரு சிறு தூக் கம் போடுவாள் ராஜி,
*வேண்டாமப்பா . ரி.வி போடுங்க”
u? 3s9 ஒண்டுமில்லை ܐܸܘܵ ܐܶfi * uuubuonto
"இல்லை போடுங்க அடம் பிடித்தாள்.
ரி வியில் நிகழ்ச்சி எதுவும் இருக்கவில்லை.
*செல்வா ரீகல் போடுங்க" 'இல்லையம்மா"
அமைதியாக வந்து எனது க தி ரை யில் ஏறி, மேசையில்
தொற்றி உட்கார்ந்து கொண்
டாள்.
"என்ன புத்தகம் அப்பா
இது? மட்டை பளபளெண்டு
வடிவா இருக்கு"
"நீயே படிச்சுச் சொல்லம்மா" 't_1 ... sir... sm ... tb... Licit sntb. பள்ளமெண்டா என்னப்பா..?"
*பள்ளமெண்டா பள்ளம் தான்?
அவளுக்கு அந் த ப் பதில்
திருப்தி தரவில்லை.
எழுந்து கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்துக் கொண் டாள்.
"வாம்மா வந்து படு"
கட்டிலில் ஏறித் தானகப் படுத்துக் கொண்டாள். படுத்த
சில நிமிஷங்களில் அவள் அமை தியாகத் துயில் கொண்டாள்.
O ராஜி ஆறு மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டாள். கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத் துவிட்டு அவளைப் பார்த்தேன். "சிச்சா அப்பா வெட்கம் கலந்த இளஞ் சிரிப்புடன் நெளிந் தாள்.
"ஆறு வயதாப் போச்சு இன்னுமா . ?*
எனக்கு ஆறு வயதா இல் லேயப்பா? ஐ ஞ்சு வயதுதான் முடிஞ்சிருக்கு திருத்தம் சொன் ஞள.
"அப்பாவுக்கு எத்தனை வயது?"
"நாப்பத்தைஞ்சு" "அம்மாவுக்கு?" "முப்பத்தி ஏழு" "ரகுச்சித்தப்பாவுக்கு? *நாப்பத்திரண்டு” *சித்திக்கு?? "முப்பத்தைஞ்சு" "விஜியக்காவுக்கு? தெரியாதம்மா? "குட்டியக்காவுக்கு" தெரியாது, போதும் போது LDuibuprr *
அவளை நன்ருகத் துடைத்து விட்டு, தேவிக்குக் குரல் கொடுத் தேன். தேவி மாடி ஏறிவந்து குழந்  ைத  ைய அழைத்துப் போனுள்.
சற்றைக்கொல்லாம், ராஜி யின் குரல் பக்கத்து வீட்டில் நீட்டி முழங்கியது.
விஜியக்கா, குட்டியக்கா, இரத்தினக்கா மணி வ க் கா,
9

Page 12
மகேஸ் அக்கா, இரத்தினண்ணுகு ஆனந்தண்ண. ஜெயா எண் மூ என்று வயது வித் தி யா சம் பாராது- ஒவ்வொருவரும் σταρ பது மூதல் இருபது வயதுக்கு இடைப்பட்டவர்கள்- அண்ணு மு  ைற அக்காமுறை வைத் தழைத்துச் சமாவைத்துக் கொண் டிருந்தாள்.
அந்தச் சமாவில் அவர்கள்அந் த ப் பெரியவர்கள், தேன் குடித்த நரியாட்டம் கிறு ங் கி இருப்பது எனக்குத் தெரிகிறது. * குழந்தைகள் தெய்வ அம் சம் என்பது எவ்வளவு உண்மை இதைக்கூடப் புரிந்து கொள்ளாத egyi s if i s rit, Garrá 9anovlb கையுமா படிப்பிக்க வந்தாமட் டும் போதுமா? பாலர் வகுப்புப் பயிற்சி அது இதெண்ட பவுசு" வேறை"
நெஞ்சு படபடத்துக் கொண் من الكنيسة
கீழே தேவி சாப்பிடுவதற்கு அழைத்தாள்.
"மணி எட்டிருக்குமா" என நினைத்தபடி கீழே படியிறங்கி னேன்.
ராஜி தாயின் மடியிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். "எ ன் ன சாப்பாடம்மா?* ராஜியைக் கேட்டேன்.
"இடியப்பம், சொதி, இன்?
gi
நான் சாப்பிட்டுக் கொண் டிருந்த பொழுது,  ைட னிங் ரேபிளில் ஏறியிருந்து என்னிடம் நாலுவாய் சாப்பிட்ட பின்தான் அவளுக்குத் திருப்திப்பட்டது.
சாப்பாடு ஆனதும் எட்டு இருபத்தைந்துக்கு ரிவியில் தர்ம சேன பதிராஜாவின் மாயமந்திர ரெலி டி ராமா பார்ப்பதற்கு
80
மாடிக்குச் சென்றேன். மொழி தொந்தரவு தந்த பொழுதும், பார் ப் ப தி ல் ஆர்வமிருந்தது. முறையான படப்பிடிப்பு. சில ஃப்றேம்ஸ், நல்ல சினிமாவைப் பார்க்கிற பிரமையைத் தந்தது. பதிராஜ் நல்ல கலைஞர்.
நாடகம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ராஜி மாடிக்கு வந் தாள். ஓரிரு நிமிடங்கள் என் னுடன் ரிவி பார்த்த ரா ஜி, பொறுமை இழந்தவளாய் எனது கழுததில் தொங்கிய மன்ப்ளரைப் பிடித து இழுத்து, தனது முகத் துக்கு நேராக எனது முகத்தை வைத்துக் கன்னத்தில் செல்ல மாக முத்தமிட்டாள்.
*67s sollèlor?? "if as G and 65.7 L n is Girt at கப்பா. *
அவளது அழைப்பை ஒதுக்க முடியவில்லை. நான் அவளுக்குப் பாடம் சொல்லித்தர வேண்டும். எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் அதை ஒதுக் கி வைத்துவிட்டு, அவளுடன் இருக்க வேண்டும். அந்த மணித்துளிகள் அவளுக்கு மட்டுமே சொந்தம்.
படிப்பு கட்டி லில்தான் நடை பெற்றது. கட்டிவில் ஏறி உட் கார்ந்து தலை அணைகளை தான் சாய்ந்து கொள்ள வாகாகச் சரி செய்து குட்டி இளவரசி மாதி ரிக் கம்பீரமாக அவள் உட் கார்ந்து கொண்டாள்.
அவளது ஆங்கிலப் புத்தகங் கள் சிலவும், தமிழ்ப் புத்தகமும் கட்டிலில் திறந்த நிலையில் பரப் பப்பட்டன். அதற்கு எனது உ த வி அவளுக்கு வேண்டும். இன்று அவளே புத்தகங்களை எடுத்தப் பரப்பினுள். உடனே படிக்கவும் ஆரம்பித்தாள்.
படிக்கும்போது ஒரு ஒழுங்கு முறை அவளிடம் உண்டு. வலது

பக்கமிருந்து ஆரம்பித்தால்கீழாகவந்து, மேலே செ வாள். பக்கங்களைப் புரட்டும் போதும் ஒரு நடைமுறையைப் பின்பற்று வாள் மாற்றம் எதுவும் செய் யக் கூடாது. குழந்தையின் போக் கிற்கே விட்டுவிடுவது அவளுக் குப் பிடித்தமாய் இருக்கும். ஏதா வது மாற்றம் செய்தால், "அது பிழையப்பா, இப்பிடி இப்பிடித் தான்’ என்பாள்.
ஆங்கில வாசிப்பை முடித்து
நிமிர்நதவள். ஆங்கில, தமிழ் எழுத்துக்களை, மூச்சுவிடாமல் ஒப்பித்தாள். பின்பு எண்கள்,
கணிதம், வாய்பாடு மட்டும் அவள் வயதுக்கு அதிகம் என்று சொல்லித் தரவில்லே. நிறங்களை யும், ருசிகளையும் அவள் தெரிந்து வைத்திருந்தாள்.
பாட நடுவில் தேவி பால் கொண்டுவந்தாள். பாலே வாங் கிப் பருகியபடி, "கதை சொல் அலுங்க " என்ருள்,
முயலும் ஆமையும் கதை சொன்னேன். அவளுக்கு திடீ ரென்று முயல் எப்படி இருக்கு மென்ற சந்தேகம் வந்துவிட்டது. படம் போட்டுக் காட்டும்படி கேட்டாள்.
படம் போட்டுக் காட்டி னேன்.
"மூயலுக்கு காது இத்தினி சின்னஞ? பெரிசாக் கீறுங்க." என்ருள்.
காதைப் பெரிதாக்கினேன். "ஒட்டகம் கீறுங்க. " “áም ፵.......... "
*முதுகு நல்லா இல் கல. விமர்சனம் செய்தாள்.
* யானை, பூனை, கோழி, கார், வண் டி ல் தொடர்ச்சியாகச் சொன்னுள்,
2.
எல்லாவற்றையும் போட்டும் காட்டினேன்.
"போதும், போதுமப்பா. ழுந்து சோம்பல் முறித்தபடி றினருள்,
'பிள்ளைக்குத் தூக்கம் வரு குது" குரல் கொடுத்ததும் தேவி வந்து அவளைத் தூக்கிச் சென் ருள். அன்றைய பொழுது அத் துடன் அவளுக்கு ஆகிவிட்டது.
ராஜி பெயர் குழந்தையை அதிகமாகவே பாதித்து வி. L-l என்று தெரிந்தம் காலை எழுந் தகும் மனைவி ராஜி, ராஜி" என்று கரைத்தது எனக்கு மிகுந்த
எரிச்சலூட்டியது.
"தேவி குழந்தை பாடசாலை திகழ்ச்சியை மறக்க வேணும்,
அதுவரை அந் த ப் பெயரைச் சொல்லி அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றேன்.
மனேவி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்ட ரீாள்.
"இரண்டு குழந்தை கள் எனக்கு என நினைப்பதைத்தவிர என்னல் எதுவும் செய்ய முடிய வில்லை.
கண்ணுடி முன் தன்னை அலங் கரித்துக் கொண் டு நின்ற ராஜிக்கு- மனைவி தலைவாரிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது, ஹெலியோ விமானமோ பறக் கும ஓசை வெளியே கேட்டது.
மண்வி பத்ட்டமடைந்தவ ளாய் “பொம் பர் போகுது போலை" என்ருள்.
ராஜி முகத்தைக் சோண லாக நெழித்த , “பொம்பர் இல் லையம்மா, பொம்மர், பொப் மர்" என்று திருத்தம் சொன் ஞள்: பின் என்னே நோக்கியவள்:

Page 13
பொம்மர்தானே சரியப்பா: அம்மாவுக்கு ஒண்டுமே தெரி யாது" என்று கேலியாகச் சொல் லிவிட்டு. ப்ச்சத்து வீட்டுக்குப் போகப் படி இறங்கிஞள்.
வாயடைத்துப் போய் நின்ற தேவி கேட்டாள்:
பிள்ளைக்கு இண்டைக்கு ஸ்கூல் இல்லையோ, பள்ளிக்குக் கள்ளமோ? திரும்பிய ராஜயின் கண்களில் நீர் முட்டி வழிந்தது*
*அந்த ஸ்கூல் வேண்டாம் அந்த ரீசசர் வேண்டாம் அம்மா"
சரி சரி. நீ போய் விளை பாடு, நளை ச்கு வேறை ஸ்கூல் பாப்பம் என்று கூறிய நான்: அவள் படியிறங்கிப் போவதைப் பார்த்தபடி நின்றேன்.
அந்தோரில் இருந்தபொழுது ராஜி முன்னலும் பின் ஞலும் இருப்பது போல ஒரு நிழலாட் ட . இவ்வளவு பிரியம் ஏன் என்று மனம் அடித்துக் கொண் -Sile
"அப்பா அந்தப் பேர் லேண் டாம் என்ற விசும்பல். விசும் பல் உடைந்து கனதியான அழு கையாக உருக் கொண்டது. மனசில் ஏதோ பாரம் அழுத்த, குழந்தையைப் பார்க்க Gălaj 6öör டும் போலிருந்தது. அரை நாள் லீவு போட்டுவிட்டு வீட்டுக்குப் போனேன். ராஜி தூங்கி க் கொண்டிருந்தாள்.
குழந்தையை வைத்த கண் வாங் காது பார்த்து நின்ற என்னை நெருங்கிய மனைவி;
"ராஜிக்கு வேற பாடசாலை பயருங்க" என்ருள்.
22
தேவி எனது எண்ணத்தையே பிரதியலித்தது மனசுக்கு இதமா யிருந்தது.
கந்தோருக்குப் போவதற்கு முன்னதாக, ராஜியை அவளது புதிய பாடசாலவரை பொண்டு விடுவது என்ற எண்ணத்துடன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென் றேன்.
கோயில் வீதியில் சென்ற
பொழுது, "அப்பா வேகமாக ஒடுங்க" என்ருள்.
ஸ்கூட்டரின் வேகத்தைச்
சற்று அதிகப்படுத்தினேன்.
இதுதான உங்க لهk" . ஸ்பீட் என்ருள்.
இன்னும் சற்று வேகப் படுத் தினேன்.
வேண்டாமப்பா. வேண் டாம். ஸ்பீட் கூடிப் போச்சு பயமாயிருக்கு" என்றவள் என் னைத் திரும்பிப் பார்த்து, என்க் குச் சைக்கிள் ஓ- ஸ் கூட்டர் ஒட, கார் ஓட சொல்லித் தரு வியளா?" என்ருள்.
*சொல்லித் தாறணம்மா என் பிள்ளைக்கு இல்லாததா?
*ஹெலிக்ஹொப்டர், Gunth பர், அவ் ரே ரா எல்லாம் ஒட வேணும்"
என்
*எல்லாம் ஓடலாம்: பிள்ளை ஜான் ஸிராணியாக்கும்" என்றேன்.
அவள் என்னைப் பார்த்துத் திருப்தியுடன் முறுவலித்தாள்.

பாடசாலை வந்ததும் கிக் கொண்டாள். அதிபர து அறைக்கு அவளை அழைத்துச்
சென்றேன். அதிபர் இவளைப் பார்த்ததும் கன்னத்தில் செல்ல மாகக் கிள்ளினர். அவருக்கு இத மாகச் சிரித்து வைத்தாள்.
பாலர் பிரிவு ஆசிரியையுடன் சிதைக்க வேண்டும் என்றேன் அவரது அனுமதியுடன் உள்ளே சென்றேன்.
ஆண் டு ஒன்று ஆசிரியை யைப் பார்த்ததும் செல்லம்மா ரிச்சரின் நினைவு வந்தது.
இரட்டை நா டி உடம்பு. தங்க பிரேம் அல்ல. வெள்ளிப் பிரேம் கண் ணு டி. சிரித்த பொழுது வரிசையான வெள்ளைப் பற்கள் ஒளிர்ந்தன.
ராஜியை அவர் அன்புடன் வரவேற்ருர்,
ரா ஜி. எங்களிடமிருந்து பிய்த்தக் கொண்டு குழந்தை களுடன் ஒட்டிக் கொண்டாள்.
நான் நடந்த விபரம் அனைத் தையும் கூறி, அவளைப் பார்த் துக் கொள்வது உங்கள் கையில் தான் உண்டு என்று அவரிடம் விடைபெற்ற பொழுது:
இறங்
'உண்ரை பேர் என்ன?”
"இவவுக்குப் பேர் இல்லைப் Gunst"
லலிதாவா, ராணியா, சர் திரா, விஜி.?*
"அவ பேர் ராஜி!” என்று ஆசிரியை விடை தந்தார்.
ரீச்சரையும், எ ன் னை யும் மாறி மாறிப் பார்த்த என் பெண், "அப்பா? என்று விசும் பியபடி என்னை நோக்கி ஓடி வந் தான். ஆசிரியை இடையே வந்து அன்புடன் அவளது கண்களில் அரும்பியிருந்த கண் ணி ைர த் துடைத்தபடி
"கெட்டிக்காரியெல்லா இந் தச் சின்னக் குட்டி" என்று அவ ளைக் கைகளில் ஏந்திக் கொண்
டார்.
"நீங்கள் uuhul-rrubei) போய் வாருங்கள். 11 - 30 க்கு வகுப்பு முடியும், வந்து மகளைக் கூட்டிப் போகலாம்" என்ருர்,
இன்றும் அரை நாள் லீவு போடவேணும்" என்னும் நினைப் புடன் ஸ்கூட்டரை ஸ் ரா ட் செய்தேன்.
தூரத்தில் ராஜி நீர் மல்கிய கண்களுடன் என்னையே பார்த்த படி நின்ருள்.
11 - 3 க்கு முன்னதாகவே நான் பாடசாலைக்குப் போனேன். ராஜி பிள்ளைகளுடன் கலந்திருப் பதை என்னல் காண முடிந்தது.
2岛

Page 14
பாலர் பிரிவு விடும்வரை ஒதுங்கி நின்றேன். குழந்தை என்னைக் கவனியாது தனது படி ப் பில் ஆழ்ந்திருப்பகை என்னல் சுவ னிக்க முடிந்தது.
மணியடித்ததும் பிள்ளைகள் குதூகலமாக வெளியே வந்தனர். ராஜி ரீச்சரிடம் ஏதோ கேட்டு விட்டு வெளியே வந்த பொழுது, ஆசிரியையும் உடன் வந்து:
"உங்கள் பிள்ளை கெட்டிக் காரி. எதையும் அவளால் சுலப
மாகக் கிரகித்துக் கொள்ள முடி
கிறது"
"அப்படியா . சந்தோஷம்" அ வ ரிட ம் விடை பெற்றுக் கொண்டேன்.
ஸ்கூட்டரில் ஏறியது முதல்
ராஜி எதுவும் பேசாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
"என்னம்மா பே சா ம ல் பெல த் த யோசனை. எத்தக் கோட்  ைட  ையப் பிடிக்கப் போறை ??
"குழப்பாமை இருக்கப்பா"
"என்ன இந்தப் பிஞ்சு யோசிக்கிறது? என்று நினைத்துக் கொண்டேன்.
ராஜி, ஸ்கூட்டர் நிற்பதற்கு முன்னதாகவே பாய்ந்து இறங்கி 'ay bit prri" என்று அழைத்த படி வீட்டிற்குள்ளே ஒடிஞள்.
தேவி ராஜி குரலைக் கேட் டதும் உடனே வெளியே வந் தாள்.
அப்பா நீங்களும் வாருங்க" என்ருள் குழந்தை.
24
இருவரையும் க தி ரை யில் உட்காரவைத்து. தனது ஸ்கூல் "பாக்கை" திறந்து, கொப்பியை எடுத்து பெண் சிலால் நிதான மாக ராஜி என்று எழுதினுள் .
"என்னம்மா இது?
"ரிச்சர் சொல்லித் தந்தவ அப்பா"
கண்களை இடுக்கி, சிறிதாக்கி முறுவலித தாள். தே வி ையப் பார்த்தேன்; அவள் கண் கள் பணித்திருந்தன.
எனக்கு ஏளுே அப்பொழுது எனது அருமை ஆசிரியை மிஸ் செல்லம்மாவின் ஞாபகம் வந் ඵ් ඵ්l •
YA
^----------“--* *-------“--* *---
புதிய ஆண்டுச் சந்தா
1987-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா
பரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 3 - 50 ஆண்டு சந்தா ரூபா 50.00
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகள்ை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி பாழ்ப்பாணம். SMSqSASqMSLqLSASAiSeMMM MLiiLM AiLSSL ASAM MLMM MLAAAAALAAAAAAS
 

மாஸ்கோவில் உலக மாதர் மாநாடு நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வளர்க்கும்
2000 ம் ஆண்டுக்குள் அணு ஆயுத ஒழிப்பு, சமாதானம், முன்னேற்றம், சமத்துவம் - இதுவே மாஸ்கோவில் ஜூன் 26 ல் இருந்து 27 வரை நடைபெற்ற உலக மாதர் மாநாட்டின் குறிக் கோளாகும். உலகின் மிகப் பெரிய பெண்கள் அமைப்பான சர்வ தேச ஜனநாயக மாதர் சம்மேளனத்தின் முன் முயற்சியால், மற் றும் பல்வேறு நாடுகளிலுள்ள மாதர் கழகங்களின் ஒத்துழைப்பு டன், இவ்வுலக மாநாடு தடைபெற்றது
பல்வேறு மாதர் அமைப்புகளின் கருத்தரங்குகளும் ஆலோசனைக் கூட்டங்களும் மாநாடு தயாரிப்பு சம்பந்தமாக நடைபெற்றுள்ளன. பெரும்பான்மையான மாதர் சங்க அமைப்புகள், உலக msrf மாநாட்டின் குறிக்கோளையும், திட்டங்களையும் வரவேற்கின்றன என்று சோவிய த் மாதர் சங்க அமைப்பின் உதவித் தலைவர் கூறிஞர்,
உலக ஜனநாயக மாதர் சம்மேளனத்தின் தலைவர் இம்மாநாடு விவாதிக்க எடுத்துக் கொள்ளும் விஷயங்களைப் பற்றி விளக்கினர். சமாதானத்தை உணர்த்தும் கல்வி, வளர்ந்து வரும் வேலை இல் லாத் திண்டாட்டம், பெண்களிடையே காணும் வறுமை, எழுத் தறிவின்மை, இள ஒதுக்கல் போன்ற பல பிரச்சினைகள் விவாதிக்கப் படும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, இளம் பெண்களின் பிரச்னை சுள், வளர்ந்து வரும் கொழில் நுட்பத்தால் பெண்கள் நிலையில் தோன்றும் பாதிப்பு ஆகியவையும் விவாதிக்கப்பட்டன. உலகை அணு ஆயுத ஆபத்திலிருந்து பாதுகாக்கவும், மனித குலத்தின் எதிர் காலத்தை உறுதிப்படுத்தவும் வேண்டிய முயற்சிகளை இந்த மாநாடு ஒன்றுபடுத்தி ஒருங்கிணைக்கும்.
2001 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் அழைப்பாளர்களும் இம் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 'முக்கியமாக இந்தியா இங்கி லாந்து அமெரிக்கா, மேற்கு ஜேர்மனி, பின்லாந்து போன்ற நாடு களிலிருந்து அதிக அளவிலான பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். தொழிற் சங்கங்கள், சமாதான அமைப்புகள், மற்றும் பல் வேறு மத அமைப்புசஞம் இம்மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அனுப்பின. சோவியத் பிரதிநிதிகள் குழுவில், தொழிலாளர், விவ சாபத் துறையில் இருப்பவர்கள், அலுவலகப் பணியாளர்கள், கட்சி மற்றும் அரசப் பணியில் உள்ளவர்கள் இருந்தனர்.
மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல்வேறு சோவி யத் பொதுஜன அமைப்புகள் உதவிபுரிகின்றன. தயாரிப்புக் குழு விற்கு சோவியத் மாதர் அமைப்பின் தலைதர் ஜோயா புகோவா தலைமை தாங்குகிருர், சோவியத் மாதர் சங்க அமைப்பின் உதவித் தலைவர் கூறியதாவது :-
"மாநாட்டில் நடைபெறும் கூட்டங்களும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகளும், ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள உதவும். உலகின் முன்னே உள்ள பயங்கரமான அணு ஆயுத அச் சுறுத்தல்கள், நமது வேற்றுமைகளை மறைக்கச் செயகின்றன. உல கில் சமாதானமும் நட்புறவும் வளர்ந்தோங்க, உலக மாதர்கள் குரல் எழுப்புவார்கன்" O
25

Page 15
முகங்கள்
- மேமன்கவி
ஆற்ருமை அவசரமும் சோக, கீற்ாக, பொய் முகங்கள் இங்கே மலிந்து போகும்!
தோலுரித்த சதையாகச் சில முகங்கள் முகம் காட்டும் - ஒரு முக அட்டையில் இன்னுெரு முகஷவியம் பொய் திரிக்கும்!
பெருமுகமெனச் சொல்லிக் கொள்ளும் ஒரு முகமோநாட்டாண்மையெனும் பேரில் ஆள் கொல்லும்
சம்பிரதாய வலைக்குள் அலைந்தோடிசரித்திரத்தின் சோகங்களுக்கு விதை போடும் முகங்களோ உயிர் குடிக்கும்!
சுரண்டல் சுகத்தில் சுகம் காணும் முகக் கூட்டமோ இரத்தத் தாகத்தில் வர்க்கம் அழிக்க
சதிவகுக்கும்!
ஆபாசம் வளர்க்கும் பொய் விரல்களை *சிருஷ்டியாளன்" எனும் பேரில் வளர்கக ஒரு முக படையோ அசுத்த இலக்கியம் பேசும்!
பொருளாதார சோகத்தில் சோரம் போகும் முகங்களை
ருசிக்க வரும் பொய் முகக் கூட்டமோ சுகபோக பாயில் சயணிக்கும்!
நேற்றைய ஒரு நேற்றில் மலிந்து போன முகங்களில் நலிந்து, காஞமல் போன முகங்களில் என் முகமும் ஒன்ருகும்; என்னையறியாமலேயே
26
 

படைப்பின் போக்கும் சுவைஞர். விமர்சகர் நோக்கும்
சொந்த அநுயவத்தினூடாகச் சில குறிப்புகள்
·
சி. மெளனகுரு
சிங்கீதம், நடனம் என்பன சாஸ்திர ரீதியாக வளர்த்த அளவு ஈழத் தமிழரிடையே நாடகம் வளர்ந்துள்ளது என்று கூற முடி யாதுள்ளது. ஆனல் சங்கீதம் நடனத் துறைகளிற் காண முடி யாத வகையில் புதிய ஆக்கங் களை உருவாக்கும் முயற்சி, அல் லது ஒரு தேடல் நாடகம், ஓவி யம், இலக்கியம் ஆகிய கலைத் துறைகளிற்ருன் ஈழத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இலக்கியம் பற்றிக் காத்திர
மாகக் கதைப்பவர்களும், கதைப்
பதுபோல பாவனை செய்பவர் களும் தாடகத்தை அந்த வட் டத்துக்குள் சேர்ப்பதில்லை. கலை களைப் பற்றிப் பேசுவோர் கூட நாடகத்தைப் புறம் தள்ளுவது போலவே படுகிறது.
நாடகக் கல்ஞனும், ஒவிய ற்ெபக் கலைஞனைப் போலவே தன் கலப்படைப்பு சுவைஞரின் பார்வைக்குச் செல்லும் வரை யும் - சென்றபின்பும் தன் கலைப் படைப்புப் பற்றிச் சிந்தித்துக் கொண்டேயிருக்கிருரன். மேடை யில் அற்புதக் கோலங்களை உரு வாக்க மூளையைக் க ச க் கி ப்
பிழிந்து நாட்கணக்கில் அதே
தியானத்தில் ஈடுபடுகிருன்,
ஒவியத்தில் ஒரு கோடு, ஒரு
வர்ணச் சேர்க்கை ஒவியத்திற்கு
அற்புதமான உயிரைத் தந்து
விடுவதைப் போல, க ட் புல க் கலையான நாடகத்திலும் ஓர் அசைவு, ஒரு மேடை உருவாக்
கம், நடிகர்களின் மேடை நில் என்பன நாடகத்திற்குப் பிரமா தமான உயிர்ப்பினைத் தந்துவிடு கின்றன. இவை பற்றி ஒவ் வொரு ஒத்திகையின் பின்பும் நாடக நெறியாளன் மணி க் கணக்கிற் சிந்திக்கிருன்கு
அவனுடைய படைப்பாக்க நடைமுறை பற்றியோ, அவன் கலை உருவாக்க முயற்சி பற்றியோ எமது சுவைஞர்களோ விமர்சகர் களோ அத்துணை கவனத்திற் கொள்வதில்லை. "நாடகம் தானே வெகு சுலமாக அதனைச் செய்து விடலாம்" என்று எண்ணுகிற ஒரு குழந்தை மனுேபாவம் தம் மத்தியில் தொடர்ந்து இருந்து வருவதும், நாடகம் பற்றிய காத்திரமான சிந்தனைகள் நம் மத் தி யி ல் இல்லாதிருப்பதும் இதற்கான காரணங்களாயிருப்ப
ዷ7

Page 16
நம்
துடன் நாடக விமர்சனம்
இதற்
மிடையே வளராமையும் கான காரணங்களாகும்.
ஒரு கலைஞன் - சிறப்பாக நாடகக் கலைஞன் தன் படைப்
புப் பற்றி நல்லது கூடாது என்ற அபிப்பிராயங்களைப் பொதுவாக
எதிர்பார்ப்பதில்லை. ந ல் ல து என்ற அபிப்பிராயம் அவனுக்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியையும்
நிறைவையும் தந்தாலும் அதற் கும் அப்ப ல் தன் படைப்பு நுட்பங்களை - கலையாக்க முறை யினை சுவைஞர்கள், விமர்சகர் கள் கண் டு பிடிக்கிருர்களா? அதன் பிரயோசனத்தைப் புரிந்து கொள்கிருர்களா? என்பதிலும் அப்படைப்பு தான் எதிர்பார்ப் பதைவிட வேறும் பல புதிய எல்லேசளுக்கு சுவைஞர்களை இட் டுச் செலகிறதா எனபதை அறி வதிலும் மிக ஆவலாயிருப்பான்.
எனக்கும் அந்த ஆவலுண்டு.
"சங்காரம்" நா ட க த்தை நாடக அரங்கக் கல்லூரியினரின் உதவியுடன் 1980 களில் நெறி யாள்கை செய்தேன். பிரதியும் என்னுடையதே. வட மோ டி நா ட க அமைப்பினைச் சற்று விரித்து, நவீன நாடக முறை களை மனம் கொண்டு படைக்கப் பட்ட நாடகம் அது. அந்த தாடகம் பற்றிச் சாதக பாதக மான விமர்சனங்கள் பல வந் தன. அதன் உள்ளடக்கம் சரியா பிழையா என்பது பற்றியும், மற் றவர் அதுபற்றிக் கூறியது சரியா பிழையர் என்பது பற்றி யும் விவாதிப்பதில் சொற்களை விரய மாக்கிய "காத்திரமான" பததிரி கைகள் அந் நாட கப் படைப் பாக்கம்பற்றியோ, அதில் கையா ன ப் பட்ட கற்பனைகளைப் பற் றியோ ஒன்றும் எழுதவில்லை.
1986 இல் சர்வதேசப் பெண் கள் நினைவு நாளேயொட்டி "சக்தி பிறக்குது" எ ன் ற நாடகத்தை
மேடையிட்டோம். பெண் கள் அடக்கு முறையையும், அவர்க ளின் எழுச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய அந் நாட கத்தைப் பார் த் த எனது நண் பரி க ள் பலர், "நல்லா யிருக்கு ஆளுல் நாடகம் போல இல்லையே" என்ருர்கள் ஒவ் வொரு அசைவையும் அதிற் திட் டமிட்டுச் செய்திருநதேன். அது பற்றியோ, மேடைக் கோலங் கள் பற்றியோ அவ் விம ர் சக நண்பர்கள் என்னேடு கொஞ்ச நேரம் கூட உரையாடாதது மன துக்கு என்னவோ செய்தது.
இதே அனுபவம் 1985 அக் டோபரில், யாழ். இந்தும8ளிர் கல்லூரியில் ‘விடிவு" நிருத்திய தா ட கத்  ைத மேடையிட்ட போதும் எனக்கு ஏற்பட்டது.
பாடசாலை நாடகப் போட்டி களிலும், விழாக்களிலும் சில வேளை சளில் அருந்தலாகப் பெரு முயற்சியுடன் தனிப்பட்ட ரீதி யிலும் ‘நாட்டிய நாடகம்' என்ற மகுடத்துடன் மேடையிடப்படும் மேடை நிகழ்வுகளைக் கண்ணுற்ற போது அவற்றுட் பெரும்பாலா னவை ஒரே தன்மையானவை யாக அமைந்து சலிப்பையே தற் தன இவற்றை வேறு வகையா கவும் செய்யலாகாதா என்று நான் சிந்த னை செய்ததுண்டு. பிரபல்யம் பெற்த நாட்டிய நாட கப் பெரியவர்கள் சிலரை நான் அணு கி என் அபிலாசையைக் கூறியபோது "மரபு அப்படித் தான் அதை மாற்றுதல் கூடாது" ண ன் று மறுத்துவிட்டார்கள் பலருக்குப் புதுமை காணும் ஆ வ ல் இருந்தும் அபபடிச் } செய்ய நேரின சமூகத்தின் பெரு மட்டங்களில் தமக்கு அங்கீகாரம் கிடைக்காது போய்விடும் எனக் கூறி ஒதுங்கியும் விட்டனர்.
இந்நிலையில் தமது பாடச்ா லையில் நாட்டிய நாடகம் ஒன்
28

றினே மேடையிட யாழ். இந்து மகளிர் கல்லூரியினர் என னை நாடியபோது நான் எழுதி ப நாடகமே "விடி வு" நிருத்திய
5nlisth.
மனித முயற்சியும்- அதஞல் வரும் வெற்றியுமே வி டி வின் அடி நாதம். மழையை வருவிக்க மக்கள் பஜனை செய்கின்றனர், யாகம் செய்கின்றனர். அறிவியல் சார் முயற்சிகள் செய்கின்றனர். இவை யாவும் குறியீடுகளே, மழை கூட ஒரு குறியீடுதான். குழந்தைத்தனமான சிந்தனைப் போக்கிலிருந்து கொம்பியூட்டர் உரையும் மனித சிந்தனை வீச்சை ந்ான் வகைப்படுத்தியிருந்தேன். சிலர் அதனை மிகக் கொச்சை urtas 696m niš6, sesit aTås i ar til யில்லை என்று அடித்துக் கூறி விட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அதில் திரு Gaur Linosul Lint-9lte un alb செய்வதும் வருகின்றன என்பதே.
அதன் படைப்பு di as முறையினை இவர்களிற் பல ர் எனஞேடு கதையாமல் விட்ட்து எனக்கு ஒருவித அலுப்பையே தந்தது, பரிதாபத்தோடு அவர் களைப் பார்ப்பதைவிட வேறு
76ivar Garului Gunrip
இங்கெல்லாம் ஓர் அக நிலப் பட்ட அபிப்பிராயங்கள் - அல் லது விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றனவே தவிர, புற நிலை யான விமர்சனங்கள் வைக்கப்படு வதில்லை. தாங்கள் எதிர்பார்ப் பதை படைப்பில் தேடுகிருர்களே யொழிய கலைஞன் என்ன சொல்ல வருகிருன், எப்படிச் சொல்கி முன் என்பதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
எப்படிச் சோல்ல வருகிருள் என்பதையிட்டுச் சிந்திககையில் தான் அவன் படைப்பின் நுட் பங் களைச் சீர்தூக்கவேண்டி வரும்.
எனது நாடகங்களில் மிகப்
பெரும்பாலானவை பரிசோதனை நாடகங்களே. பரிசோதனை மூலமே புதிய நெறிகளை உரு வாக்கலாம். புதிய நெறிகள் சூனி பத்தில் உருவாவணவல்ல. அவற் றிற்கு அடித்தளமும் தேவை. நம்மிடம் செழுமையான அடித் தளமுண்டு. ஆளுல் புது  ைம தேடும் வேட்கைதான் இல்லை. நமது சமூக அமைப்பே அதற் கான காரணம்.
மேற்கு நாடுகளிலே பரிசோ தனை நாடகங்கள் நிறைய மேடை யிடப்படுகின்றன. அவர்களின் பரிசோதனையின் அடித் தளம் வேறு. அரங்கின் சாரம், நடிகர் பார்வையாளர் ஒன்றினை ப் பு என்ற உண்மையை உணர்ந்து ps g as th பார்வையாளர் டி ஸ்ரின் இடைவெளியை நீக்குவனவாக அவர்களின் பரிசோதனை நாட கங்கள் உருவாககப்படுகின்றன. நாங்கள் இன்னும் அந்த நிலக் குச் செய்யவிலலை. இ ன் னும் அந்நியமயமாகாத சமூக அமைப் பில் நாம் வாழ்வதால் எமது பரிசோதனைகள் வேறு விதமாக அமைகின்றன.
இத் த  ைக ய பரிசோதனை நாடகங்களை நான் நாடகம் என் றழைப்பதைவிட அரங்க நிகழ்வு என்றே குறிப்பிடுவேன். அரங்கு என்பதன் அர்த்தம் விசாலமா னது. எம்மத்தியில் அரங்கு பற் றிய அறிவு வனராமையும் இப் பரிசோதனை முயற்சிக் சூறைவுக்கு
ஒரு காரணமாகும்.
பரிசோதனைச் சாலே ஒன்றி னுள் ஒரு விஞ்ஞானி பவ இரா சாயன மூலகங்களையும் கலநது புதிய கண்டுபிடிப்புக்களைக் காண் பது டோல நாடகக் கலைஞர்க ளும் பல்வேறு கற்பண்களையும் கலந்து புதுப்புது வடிவங்களைக் கண்டு பிடிக்க ஒரு நாடகப் பரி சோதனைச் சாலை அவசியம்.
艺9

Page 17
மேற்கு நாடுகளில் சில அரங்கக் குழுக்கள் ஆய்வு அறிவு ரீதியாக இதனை ஆற்றுகின்றன. நம்மத்தி பில் இதற் கான வாய்ப்பும் குறைவு;)'புதுமைகனே ஏற்றுக் கொள்ளுகின்ற  ைத if a (up குறைவு மரபுகளினின்று மீற முடியாத - மீற விரும்பாத இறு கிப்போன ஒரு சமூக அமைப்பி னுள் தாம் வாழுவதே அதற் கான காரணமாகும்.
நாடகம் ஒரு கட்புலக் கல் யானமையினல் அங்கு art F. படுத்தலே பெரும் இடத்தைப் பிடிக்கின்றது. இக் காட்சிப்படுத் தலுக்குத் தேவையான 6066
3ள் 'விசேடமாக நிரு த் தி ய நாடகங்களில் நான் எமது Lurrig b பரிய நடன வடிவங்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறேன். பல வடி வங்களையும் அளவோடு கலந்து ஒரு புதிய் பொருளைத் தேற்று விக்க முயல்கிறேன். ஈழத்துத் தமிழருககென்று ஒரு G. S (u நாடக வடிவைத் தேடும் அல்லது உருவாக்கும் முயற்சி அது இதில் இன்னும் பல நாடகக் கலைஞர் கன் தீவிரமாக ஈடுபடுகின்றனர். எமது பாரம்பரியக் கலைகள் மீதும் அதன் வீரியத்தின் மீதும் நான் வைத்துள்ள அறிவு ரீதியானதும் உணர்வு ரீதியானதுமான SLÈ di கையே லாம் ஆதர சுருதி இவற்றின் மூலம் ஈழத்துத் தமிழரின் தனித் துவமான கலாசாரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். ஒரு உயர் நிலையில் அவை கற்ருேரா லும், மற்ருேராலும் வெளியிலும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் ஒரு காரணமாகும்.
இந்தப் பின்னணியினையும், உண்ைேளயும் சுவைஞர்களும்: விமர்சகர்களும் விளங்கிக் கொள் வார்களேயாஞல் எமது நாடகங் களினது படைப்பு நுட்பங்களே பும் விளங்கிக் கொளவார்கள்
டம்
இம் முயற்சிகளுக்கெல்
அந்த விளங்கிக் கொள்ளலோடு செய்யப்படும் விமர்சனங்களும், கூறப்படும் அபிப்பிராயங்களும், நடத்துகின்ற உரையாடல்களும் எம்மை மேலும் வளர்க்கும்: உற்சாகப்படுத்தும் மே அ ம் மேலும் இவற்றைச் செய்யத் தூண்டும்.
அத்தகைய முயற்சிகன் இல் லாமலும் இல்லை. காத்திரமான வர்கள் என்று கருதப்படுவோரி இது காணப்படாவிட்டா லும் ஒரு சிலர் மத்தியிலாவது இந் நிலை மாறிவருவது apš தருகிறது. இன்றைய இளம் தலை முறையினரிற் சிலர் நாடக th பற்றிக் காத்திரமாகச் சிந்திப்ப
தும் பயிற்சி நெறியாக அதனைப்
பயில நினைப்பதுமான சூழல் உரு
வாகியுள்ளது. உயர்தர வகுப புக்கு தாடகமும் அரங்கியலும் CD until torts இருப்பதுடன் ல்கலைக் கழக மட்டத்திலும்
அது பயிற்றுவிக்கப் படுகிறது. இவையெல்லாம் நல்ல அறிகுறி களே. நாடகத்தை வரன் முறை யாக அறியும் போது அதன் படைப்பாக்க நுட்பங்களையும் புரிந்து கொள்ளும் பக்கு வம் தோன்றக்கூடும்.
நாடகத்திற்கு மாத்திரமன்று ஏனைய கலைக ளு க்கு ம் இது பொருந்தும். வெறும் கல் ஒன் நில், சிற்பி ஒருவன் கற்பனையை பும் தன் கைத்திறனையும் கலந்து சிற்பங்களை உருவாக்குகின்றன். வெறும் திரை அல்லது பேப்பர் ஒன்றிலேதான் ஓவியன் தன் கலைப்படைப்பை வெளிப்படுத்து கின்றன். கல்லும், திரையுமாக இருந்தவை அற்புதமான கலக
ளாகியமை எவ்வாறு?-
வெறும் கல்லும், திரையு மாக இருந்தவை கலே களாக மாறும்வரை நடைபெற்ற படைப் பாக்க முறைமை என்ன? இவை கலைஞன் மாத்திரமே அறிந்தவை
SO

gavo vair சிந்தனையும், திறனும்
உழைப்பும் சேர்த்த கதை அது. இவை பற்றி நமது சுவைஞரோ, விமர்சகரோ அதிகம் கவனிப்பது மில்லை. அதுபற்றிப் பேசுவது
கலைஞனைப் பேட்டி காண்ப வர்கள் கூட "உமது வாழ்க்கை யில் நடந்த மறக்க முடியாத சம்பவம் எது?" "உமக்குப் பிடித் தமானவை எவை?" என்ற ரீதி யில் மிகச் சாதாரணமான விஞக் களை வினவுகிருர்களேயொழிய அவன் ஆளுமையை, படைப் பாக்க முறைமையினை வெளிப் படுத்தும் வகையில் வினக்களை விஞவுவதில்லை. இத்தகைய பல செவ்விகள் பேட்டி காண்பவர்
களின் "த ர க்  ைத" எமக்கு உணர்த்துகிறதேயொழிய, கலை
அட்டைப் பட ஓவியங்கள்
šDAGSODELITTEEG
ஞர்களின் திறனை வெளிப்படுத்து
வனவாயில்ல்.
இவற்றிற்கான கார ண ம் என்ன? இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன் று இக்கலைகள் பற்றிய வரன் முறை அறிவு எம் மத்தியில் அதிகமாக இல்லாதி ருப்பது, இன்னென்று கலைஞர் பற்றிய எமது சமூக மதிப்பீடு. கலைஞனை எமது சமூகத்தில் கூலி பெறும் ஒர் ஊழியனகவே நாம் கருதுகிருேம். எனவே அவன் மேதைமை பற்றியோ திறன் பற்றியோ அதிகம் நாம் அலட் டிக் கொள்வதில்ல. அவனையும் ஒரு பெருமைக்குரியவஞக முழுச் சமூகமும் ஏற்கும் ஒரு அமைப் பிலே இவை ஒருவேளை சாத்தி யப்படக்கூடும்
AqLALALALSL ALqL AALLSLLLALqLALALALSLMLSAS SALAAqLqLS LALeMMqMSMLSSLSLMLeeeLLLLSSS
(35 ஈழத்து பேன மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி
(Cறுகதைத் தொகுதி- சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
6TDy வெளியீடுகள்
8 O 20-00
25 - 00
9 - 00
15 - 00
20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்)
மேலதிக விபரங்களுக்கு:
"மல்லிகைப் பந்தல்" 234 B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
MWAMMWMNMMMMMMA
53I

Page 18
மணிப்புரி சேலைகள் நூ ல் சேலை கள் வோயில் சேலைகள்
சேட்டிங் - சூட்டிங்
வகைகள்
***夺●令*●●●●●●●●●●°心*必°°●
&88&tx0x88,388,888& 88
சிரு ர் களுக்கான
சிங்கப்பூர் றெடிமேட்
உ  ைட கள்
XXXX4
தெரிவு செய்வதற்கு சிறந்த இட ம்
லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ்
18, நவீன சந்தை. மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
3.
 
 
 

1917 ல் மாபெரும் அக்டோ பரி சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்ற உடனே யே அதனை வாழ்த்தி வரவேற்றப் பாடி, உலகின் முதல் சோஷலிச நாட் டுடன் இத்தியாவின் நட்புறவை மேம்படுத்துவதில் ஒரு முன்னே டியாக விளங்கியவர் மகாகவி
சுப்பிரமணிய பஈரதி ஆவார்.
அந்த அக்டோபர் புரட்சி யின், அகன் கருத்துக்களின் தாக் கம் இந்திய நாட்டுத் திரைப்பட நா ட க க் கலைஞர்களின் மீதும் செல்வாக்கைச் செலுத்தத் தவறி யதில்லை.
சோவியத் கலைஞர்கள் திரைப் படத் துறையில் சாதித்த சாத னேகளும். திரைப்பட உற்பத்தி யில் கையாண்ட உத் தி ச ஞ ம் இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலேயே இங்கு பெரிதும் பாராட்டப் பட்டன. அ  ைவ குறித்து ஆர்வத்தோடு கருத்துக் களும் தெரிவிக்கப்பட்டன.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகும், இந்தியாவுக்கும் சோவி யத் யூனியனுக்கும் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்ட பின் னரும் இந்தியா- சோவியத் நட் புறவு கலை மற்றும் கலாசாரத் துறை உள்ளிட்ட பல துறைக ளிலும் பண்முசப்பட்ட பரிமா ணங்களைப் பெறத் தொடங்கியது. இரு தரப் பி ன ரும் செய்து
திரைப்பட, நாடகத் துறையில் சோவியத் செல்வாக்கு
- அறந்தை நாராயணன்
கொண்ட ஒப்பந்தங்களின் அடிப் படையில், சோவியத் திரைப் படங்கள் இந்தியாவிலும், இாதி யத் திரைப்படங்கள் சோவியத் யூனியனிலும் திரையிட ப்மட்டன,
இந்தியா - சோவியத் கூட் டுத் தயாரிப்பாக, இந்தியாவுக்கு வந்த முதல் ரஷ்யரான அபஞசி நிகிதினின் வாழ்க்கையைச் சித்தி ரிக்கும் பரதேசி என்ற திரைப் படப்பிடிப்பு 1958 ல் தொடங்கி யபோது தமிழ் நாட்டில் பிரபல திரைப்பட நடிகையும் நட ன மணியுமான பத்மினி அதில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்தார். பின்னர் பத்மினியின் சகோதரி ராகினி சோவியத் யூனியனுக்குச் சென்று அங்கு பல நடன நிகழ்ச் சிகளையும் கற்றுக் கொண்டு இத் தியாவுக்குத் தி ரு ம் பி யது ம் அவற்றை இந்திய மேடையிலும் ஆடிக் காட்டினர்.
தமிழி ல் தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களுக்கு, ரஷ்ய மற்றும் சோவியத் நாவல்களின் கதைகள் தமிழில் தழுவி எழுதப் பட்டன . உதாரணமாக 95 ல் லியோ டால்ஸ்டாயின் அன்ஞ" கரீனினு என்ற நாவலைத் தழுவித் தமிழில் ஒரு படம் எடுக்கப்பட் டது. அதில் தமிழ்நாட்டின் இன் றைய முதலமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் நடித திருந் தார். 1986 ல் பிரபல திரைப்
33

Page 19
பட பாடலாசிரியரும், இந்தியசோவியத் நட்புறவின் ஆதரவா ளருமான கவிஞர் கண்ணதாசன் ஒரு போர் வீரனின் கீதம்' என்ற சோ வியத் திரைப்படத்தைத் தழுவி, *தா யே உனக் கா க" என்ற தி  ைர ப் பட த்  ைத த் தயாரித்தார். 1968 ல் இந்தியசோவியத் நட்புறவை மேம்படுத் துவதை  ைம ப க் கருத்தாகக் கொண்டு கே. எஸ். கே பால கிருஷ்ணன் 'உயிரா மானமா?" என்ற தமிழ்ப் படத்தைத் தயா ரித்தார்.
மாஸ்கோவிலும் தாஸ்கெண் டிலும் நடைபெற்ற பல திரைப் பட விழாக்களில் தமிழ் நாட் டைச் சேர்ந்த பல திரைப்படக் கஃ ஞர்களும், 55 un utifu') i urr 6m rf களும் தமது ஏனைய இந்தியச் சகாக்களோடு சேர்ந்து பங்கு கொண்டு லந்துள்ளனர்.
மேலும், த மிழ் மக்களுக் கிடையிலும் சோவியத் திரைப் படங்கள் மிகவும் பிரபலமடைந்து வந்துள்ளன. சென்னையிலுள்ள சோவியத் கலாசார மையத்தில் திரையிடப்படும் சோ வியத் திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் திரளாகத் திரண்டு வருகின்றனர். மேலும், தமிழ் நா ட் டி ன் முக்கிய நகரங்களி லுள்ள திரைப்பட அரங்குகளி லும் சோவியத் திரைப்படங்கள் பல சமயங்களில் திரையிடப்படு கின்றன. இவற்றில் போர்க்கப் பல் பொதாம்கின், அக்டோபர், அக்டோபரில் லெ னின், ஒரு போர் வீரனின் கீதம், போர்
வீரனின் தந்தை, விடுதலை, பாலை
வனத்தின் வெள்ளைக் கதிரவன், டான் நதி அமைதியாக ஓடுகிறது, கர ம ஸே r ஷ் சகோதரர்கள், போ ரும் சமாதானமும், வான் அன்பே, மாஸ்கோ, ஜிப்சி முகாம் மாயமாய் மறைந்தது முதலிய திரைப்படங்கள் தமிழ் ரசிகர்க விடையே பெருத்த வரவேற்பை
պւծ உயர்த்5 unt prrrl 60-uyuh பெற்றன.
கல சாரப் பரிவர்த்தனைத்
திட்டங்களின் கீழ் சோவியத் திரைப்பட உலகைச் சேர் ந்த கலேஞர்களும், கலேயுலகப் பிர முகர்களும் இந்தியாவுக்கு விஜ யம் செய்யும்போது, தி  ைர ப் படம் என்பது மக்களின் அன் ருட வாழ்க்கையின் ஓர் ஒருங் கிணைந்த பகுதிய மாறிவிட்ட தமிழ் நாட்டுக் த வ ரு து விஜயம் செய்கின்றனர். Ar
காலங்கள் மாறும்
இதன விளக்குச் சுவாலையில் விழுந்து வெந்து மடியும் விட்டில் பூச்சிப் பெண்கள் நாங்கள் இப்படி இனிமேல் இருக்கவே மாட்டோம் என்ருே ஒருநாள் ஒன்ருய்க் கூடுவோம் ஒன்ருய்க் கூடி DaugÜ čupůC3umtub! உயரப் பறந்து விளக்கிணில் வீழ்வோம் வீழ்ந்து விளக்குச் சுவாலையை அணைப்போம்!
சொந்தக்கார ஆண்களே! நீங்களும் கவனம்! ஏனெனில் நீங்களும் உடையலாம் அந்தத் தருணம் அந்தக் காலமே பெண்கள் எமக்குப் பெருமைக் காலம்
செங்கதிரோன்
岛4

» IMINMIN MAM MAUMs M-A-Mr Mr ^NuYr
《 哈 《 $
률 } བ་ :
A
க திர வேலு வாய்க்காலை மறித்தக் கிட்டி அடுத்த பாத் திக்குத் தண் ணிரைப் பாயவிட்டு விட்டு நிமிர்ந்தான். நெற்றியில் o a 5G3mQ Lu வியர்வையைக் கைவிரலால் துடைத்துவிட்டு மீண்டும் மண்வெட்டியைத் தூக்கி ஞன். வாய்க்காலில் வரும் தண் னரின் வேகம் குறைந்ததை அவ தானித்துவிட்டு. "வாய்க்கால் முறிச்சுப் போட்டுதோ?" என சண்ணியபடி நடந்தான்.
அண்ணை மிசின் நிண்டுட் டுது. . . எண்ணை முடிஞ்சுது போல சிவகுமாரனின் வார்த்
தையில் நெஞ்சு "பக்" என்றது. "இன்னும் அரைவாசிக்கு மேல் பாயக்கிடக்கு, எண்ணைக்கு இப்ப ாங்கை போற து?" கதிரவேவின் மனதில் ஆயிரம் கேள்விகள்.
திக்காய்க்குளத்தில் தண்ணிர் மட்டு மட்டு என்ருலும், மிள காய்த் தோட்டம் செய்வோர் வழமை போலவே விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சித்திரை மழை பெய்தால் குளத்திற்கு எப்படியும் தண்ணிர் வரும் என்ற நம்பிக்கை.
கதிரவேலு பெருங் கமக்கா ரனல்ல. நா லே ந் து வருடங் களுக்கு முன்னர்தான் திக்காயில் காடுவெட்டி பண் படுத் தி த் தோட்டம் போட்டான். வறுமை யிலே பிறந்து, வறுமையோடு போராடி வளர்ந்த கதிரவேலு வின் கையில் காசு புளங்க ஆரம் பித்ததெல்லாம் கடந்த இரண்டு வருடங்களாசுத்தான் . அ த நிற் கிடையில் தங்கையின் கலியா ணம்; அவனது கலியாணம்
மீண்டும் கைக்ளில் வரட்சி.
கடந்த இருவருடங்களாகத் தோட்டம் ஒரளவு கைகொடுத் ததால் இம்முறை கடன்பட்டு அதிகளவில் தோட்டம் போட் டான். ஐயாயிரம் கண்டு மிளகா
பும், அரையேச்கர் வெண்காய மும் நட்டிருந்தான். அவனது போதாத காலம் திடீரென்று
வடபகுதிக்குப் பொருளாதாரத் த  ைட விதிக்கப்படவே, மண் ணெண்ணைத் தட்டுப்பாடு ஏற் பட்டது. இதஞல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
"இப்ப எ ன் ன செய்யுற தண்ணை? இங்கினையுக்கை ஒரிட மும் மண்ணெண்ணை வாங்கே லாது. மு ள ங் கா வி லுக் கு ப் போனல் வீற்றர் இருபத்தைஞ்சு ரூவாப்படி வாங்கலாம். அதுச் கும் எவ்வளவு தூரம் சயிக்கிள் ஒடிப் போக வேணும் சிவகுமா ரன் அண்ணனின முகத்தைப் பார்த்தான்.
"உந்த விலைக்கு எண் ணை வாங்கி இறைச்சுக் சட்டாது தம்பி. எனக்குப் பைத்தியத்தான்

Page 20
பிடிக்கப் போகுது. லாபம் வேண் டாம், போட்ட முதலாவது தேறுமெண்டால், இப்ப பிஞ்சு பிடிக்கிற நேரமாய்ப் பார்த்து எ ண் ணை த் தட்டுப்பாடாய்ப் போச்சு ம் . " கதிரவேலு சலித்துக் கொண்டான்.
வேறு எவரிடமும் எண்ணெய் கைமாருக வாங்கியிறைக்கவும் முடியாது. எல்லாத் தோட்டக் காரர்படும் திண்டாட்டம்தான். என்ன செய்யலாம்? கதிரவேலு பலவாருக யோசித்தான்.
அவன் யோசனையில் ஆழ்ந் திருந்தபோதே பவளம் சாப்பாடு கொண்டு வந்தாள்.
"நான் போயிட்டு வாறன் அண்ணை"
"சாப்பிட்டுட்டுப் போவன் தம்பி"
இல்லே அண்ணி, நான் குளிக்கவேணும். வீட்டிலை சாப்
பிடுறன்" சிவகுமாரன் வரம்பில்
தாவி ஏறிஞன்.
ஏன் தம்பி போரு ன் ?
இ9றப்பு முடிஞ்சுதே அத்தான்"
பவளம் கணவனை ஏ றி ட் டு நோக்கினுள்.
"இல்லையப்பா, எண் னை முடிஞ்சுது
"ஐயோ.. அப்ப என்ன
செய்யப் போறியன்"
*அதுதான் நானும் யோசிக் கிறன்.
*முதல்லை தோசையைச் சாப் பிடுங்கோ காயப்போ குது'
"தோசை காய்ஞ்சால் என் னடியாத்தை? நிலம் காய்ஞ்சு வெடிக்கத் தொடங்கினல் பூப்
பொறுத்த நேரத்திலை இப்பிடி வந்த ருக்கு"
*மட்டுக்குள்ளை வையுங்கோ எண்டனன், கேட்காமல் ஆயிரக்
கணக்கிலே நீட்டுப்போட்டு இப்ப மாயுறம்"
"ஆருக்கப்பா தெரியும் இப் பிடி வருமெண்டு. அறுத்த கவுண் மேந்து ஏழை எளியதுகளைப் பற் நிக் கொஞ்சமும் நினைச் சு ப் பார்க்கிறேல்க்ல"
பவளம் இலையில் தோசையை வைத்து, சம்பல் போட்டு நீட்டு வதை வாங்கினன் கதிரவேலு.
"நீ சாப்பிட்டனியே?? 'இல்லை, பிரட்டு நிக்கயில்லை" "டாக்குத்தர் என்ன சொன் 6076 rif'
"இன்னும் இரண்டு மாசத்
துக்கு இபபடித்தான் இருக்கு மாம்" பவளம் தானத்தோடு சிரித்தாள்.
"என்னவோ, உன்னைப்போல வடிவான பொம்பிளைப் பிள்ளை யாய்ப் பெத்துப்போடு"
"நான் வடிவே ? கன்னம் குழிவிழுந்தது.
"இல்லாட்டில் நான் மயங்கி யிருப்பனே"
"எனக்கு ஆம்பிளைப் பிள்ளை தான் வேணும்?
இந்த நாளிலே ஆம் பிளைப் பிள்ளையைப் பெத்துப்போட்டு நெஞ்சிடியோட சீவிக்கவேணும். அது சரி உ வன் சிவகுமாரன் என்ன சொல்லுருன்"
*தான் இயக்கத்திலை சேரப் போருளும், எ லலாரும் சும்மா இருந்தால் எப்படிச் சுதந்திரம் வருமாம்"
"அடிச்சு முறிப்பன்ரி. ஓம் அவன் ரை காலை முறிச்சுத்தான் கிடத்துவன். ஒழுங்காப் படிக் கேலாது, கண்டறியாத சினேகி தம . இவைதான டோய் விருதலை வாங்கித் தரப்போயினம்"
"அவன் சொல்லுருன் சுதற் திரமாய் வாழவேணும இல்லாட்
அவளது
6

டில் போராடிச் செத்துப்போக வேணுமாம்
"உவன் சரிப்பட்டு வரான் போல பிடிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி விடலாமெண்டாலும் காசுக்கு எங்கை போறது? மின காய் சரிவந்தால் உவனை வெளி யிலை அனுப்ப வேணும். கண்ட றி யா த போராட்டங்களிலை இறங்கி வீணய்ச் செத்து மடியப் போருன்"
"அது சரி, இப்ப எண்ணைக்கு என்ன செய்யுறது ?"
வவனியாவுக்குத்தான் போக வேணும். லீற்றர் ப தி னை ஞ் சு ரூபரப்படி அடிக்கலாமாம்"
"போறவாற வழியில் ஆமிப் பயமில்லையா?"
"கள்ளப் பாதையள் இருக்கு. காடுகளுக்கால வந்தால் ஆமிக் காம்பைச் சந்திக்காமல் வரலா
Dirilib”
"எனக்குப் அத்தான்"
"ாடி விசரி, எல்லாத்துக்கும் பயந்து கொண்டிருந்தால் இந்தக் காலத்திலை ஒ ண் டும் செய்யே லாது. இண்டைக்கு எத்தினையோ பேர் இதை ஒரு வியாபாரமாகச் செ ய் யு ரு ங்க ள் பெற்ருேல், டீசல், மண்ணெண்ணை எல்லாம் யாழ்ப்பாணத்திலே நல்ல விலை" காடு மேடெல்லாம் சயிக் கின் ஓடி, ஆமிக்குப் பயந் து நூற்றுக் கணக்கான மைல் பய
பயமாயிருக்கு
ணம் செய்து, நெஞ்சிடியிலையே சா வத்திடும் . வே ண் டாம் கூந்தவேலை"
இல்லை ஆத்தை நான் யாவா ரத்துக்கே போறன்? எ ங் க ட தேவைக்கு எ ன் ணை வாங்கத் தானே? உதுவும் இல்லாட்டி இந்த வரியம் 4ாத்துக் குடிச்சுத் தான் உயிரைப் பிடிச்சு வைச் சிருக்க வேண்டி வரும்"
ாசரி, என்னவோ யோசிச் சுச் செய்யுங்கோ, உங்க ளு க் கொண்டெண்டால் நான் தாங் கிக் கொண்டு உயிர் வாழமாட் டன்" பவளத்தின் கண்கள் கலங்
கின.
*
*என்ன விவபாதம், நாளைக் குக் காலமை வெளிக்கிடுவமோ?
"ஒம் கதிரவேலு. கெதியிலே இறைக்காட்டில் கண்டெல்லாம் பட்டுப்போ மெல்லே. வெண்கா யத் தறையும் பாளம் பாளமாய் வெடிக்கத் தொடங்கியிட்டுது.
என்ர சயிக்கிள் சரியில்லை, ஒரு மாதிரி மண்டாடி தில்லையம் பலத்தின் ர சயிக்கிளை இர வல் வாங்கினஞன்"
"ஒமோம், உந்தப் பாதை யிலை ஆமான சயிக்கிள் இல்லாட் டில் ஒடேலாது. ஒரே மேடு பள்ளம்"
“Navy (5) Gurruntedi) உரத்தையும் வாங்கிப் போட்டுட் டன். தண்ணியில்லாட்டில் தறை யெல்லாம் எ ரிஞ்சு போகும். ம் ஒரு மழை பேய்துதெண் டால்" கதிரவேலு ஏக்கததோடு வானத்தைப் பார்த்தவாறு கூறி
சிவபாதத்திடம் விடை பெற் றுக் கொண்டு வந்த கதிரவேலு
விடம் தேநீரை நீட் டி ஞ ள் பவளம்.
சிவபாதமண்ணை எ ன் ன சொன்னவர் ??
தேநீரை வாங்கியபடி சுறி ஞன் கதிரவேலு: arra)6) to வெளிக்கிடுவமாம்"
"பாதை தெரியுமாமோ??
"ஓம் அவன் முந்தியுமொ ருக்கால் போய் வந்தவவெல்லே. அதுமட்டுமில்லை, வழியிலே கன பேர் சந்திப்பினம். ஒரு த் த ர்
இரண்டு \ பரே போருங்கள்?
37

Page 21
"உங்கை பேப்பரிலே வாற செய்தியளைப் பார்க்கப் பயங்கர மாயிருக்கு. ஒவ்வொரு நாளும் எத்தனை தமிழரைக கொணடு குவிக்கிருங்கள். முந்த நாளும சீமே ந து பக்டரியிலை வேலை செய்து கொண்டிருந்த ஐந்து பே  ைர ச் சுடடுபச்பாட்டங்க ளாம். ஆஸ்பததிரிகத மேலே "ஷெல்' வநது வழுத்து எட்டுப் போ செ த து ப் போச்சினம், உந்த அறுதலனகளுக்குக கோயில் குளமெணடிருக்கோ, ஆஸ்பததிரி பள்ளிக்கூடமெண்டிருக்கோ. , சாகிற பொதுசனததைப் பயங் கரவ தியேணடு றேடியோவலே யும் ரீ வீ யி% யும் சொல்லுருங்க ளாம் ம்..."
கதிரவேலு மண்ணில் விர லால் கீறியபடி யோசிததான். போறவாற வழியிலே பயங்கர வாதயெணடு எங்களையும் பிடிச் சாங்களெண்டால், ம . . அவ னது மனதிலும் ஒரு கீறல்,
பவளததின் நெஞ்சு பலமாக அடித்துக் கொண்டது.
"ஏன் அத்தான் நீங்கள் கட் டா யம் போய்த்தான் ஆக வேணுமே?"
"பயப்படாதை ப வளம் அப்படி ஒண்டும் வழிதெருவிலே நடக்காது இப்ப வவன யாப் பக்கம் சரியான அமைதிதானே?" *இருந்திட்டுத் தி உரெண்டு தானே வெடிக்கறது?
அன்று இரவு முழுவதும் அவளுககுத் து ககம் வரவில்லை. உருடுை உருண்டு படுத்தாள். அவளது கணக்ள் அடிகக்டி கலங் கின.
அண்ணியின் ப ய த்  ைத ப் பார்தத சிவகுமார் மிகுந்த அலு தாபங் கொணடான்.
மக்கள் ஒவ்வொரு விநாடி யும் சாவுக்காகப் பயந்து மர னத்துள் வாழும் நிலைமை தாஞ
கத் தோன்றியதில்லை. அது தான கவும் மாரு தென்பதையும் அவன் புரிந்து வைத்திருந்தான். மக்கள் எழுச்சி மூலம்தான் இதை மாற் றிட முடியும் என்று அவன் உறு தியாக நம்பினுன் , மார்க்சிச சித் தாந்தத்தை ஓரளவு புரிந்து வைத்திருப்பவளுதலினுல் ஆயு தப் புரட்சி மூல பதான் அராஜக இ ைவெறி ஏகாதிபத்தியவாதிகளை முறியடிக்கலாம் என்பது அவனது கணிப்பு, எனவேதான \போர்ப் பயிற்சி பெற்று போராளியாகி டப் பெரிதும் விரும்பினன்.
ஆஞல் வீ ட் டி லோ பலத்த எதிர்ப்பு.
மறுநாள் காலே ப வளம்
நேரத்துடனேயே எழுந்து உணவு தயாரித்து ஆவன செய்தாள்.
சிவபாதம் வாசலில் நின்று சயிக்கிள் பெல் 'அடித்தான்.
கதிரவேலு பிளாஸ்ரிக் கலன் களை 'கரியரில் வைத்துக் கட்டி ஞன்.
"நான் போட்டுாைறன் நீங் கள் பயப்படாமல் இருங்கோ " பவளத்திடமும தாயிடமும் கூறி ஞன.
பவளத்தின் கண்களில் நீர் சொரிந்தது.
“Jež smoir, -a 60 - u r 6T அட்டை கவனம். வழி தெருவிலை ஏ தும் பிரச்சினையெண் டால் திரும்பி வந்திடுங்க"
"ஒம். நீ அழாதை" அவன் சயிக்கிளில் ஏறி மீண் டும் ‘வாறன்" என்ருன் , பவளத் தின் கண்கள் மீண்டும் குளமா கின.
அன்று முழுவதும் அவள் நடை பிணமாகவே இருந்தாள். "சந்நதியானே, அவருக்கு ஒண் டும் தரககூடாது நீதான்' த ணை" அடிக்கடி கடவுளை வேண்டினுள்.
38

மறுநாள் பொழுத புலர்ந்த போத சிவகுமாரன வீ ட் டி ல் காணவில்லை. தேடியலைந்தபோது மே  ைசயி ல் இருந்த கடிதம் கிடைத்தது.
சுதந்திரமின்றி வாழ்வதி லும் பார்க்க சுதந்திரத்துக்காகப் போராடி மாள்வது மேல். என் னைத் தேடாதீர்கள். இந்த மண் னின் விடுதலைக்காக மரணிக் கின்ற இளைஞர்களில் ஒருவனுகப் போகிறேன். உயிரோடு இருந் ஆதால் விடுதலையின் பின் சுதந்திர பூமியில் உங்களைத் தரிசிக்கி றேன்"
கடிதத்தைப் பவளம் படித் துக் காட்டியதும் அவனது அம் மாவும் சகோதரிகளும் இவளோடு கிேர்ந்து அழ ஆரம்பித்தனர்.
"ஐ யோ கடவுளே! நான் இவருக்கு எ ன் ன மறுமொழி சொல்லப் போறன்? தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள் என்று வழிக்கு வழி சொன்ன வர்?
பவளம், வாய்விட்டுக் கதறி ளுள்.
அடுத்த இரு தினங்களும் யாருமே சாப்பிடவில்லை.
இதற்கிடையில் இடிபோல வேருெ ரு செய்தியும் வர வே அ வர் க ளது வீடு மரணவீடு போலானது.
எண்ணைக்குப் போன ஆறேழு பேரைக் காட்டுக்குள்ளை பதுங்கி யிருந்து கறுப்புச் சட்டைக்காரர் சுட்டுக் கொழுத்திப் போட்டாங் களாம்? பேப்பர் செய்தியைப் படி த் த தும் இந்த உலகமே
இருண்டு கொண்டு வந்தது பவ
னத்திற்கு,
கண்ணிர் வற்றும் வரை கதறி அழுதாள். அவ*ள யாராலும் தேற்ற முடியவில்லை.
"இப்ப ஏன் அழுது விழுகி ரு?ய், ஆரைச் சுட்டது எண்ட விபரம் தெரியாதுதானே? ஆறு தல் வார்த்தைகள் அவளை அமை தியடைய வைக்கவில்லை.
இரண்டு நாளையிலை திரும்பி யிடுவன் எண்டவர், இண்டை யோட மூன்று நாள் முடி யுது. முருகா அவருக்கு அப்படியொண் டும் நடந்திருக்கக் கூடாது"
போய்ப் பார்ப்பதென்பது முடியாத காரியம்.
மேலும் இரண்டு நாட்கள் சென்ற பின்னரும் அவன் வர வில்லை.
தோட்டமும் காய்ந்த பூவும் பிஞ்சுப் உருத ஆரம்பித்திருந் தது. வெண்காயத்தாறு நுனி கருக ஆரம்பித்தது.
மேலும் இரண்டு நாட்கள் அவர்கள் வராமல் போகவே ஊரவர்கள் அனுதாபம் விசாரிக்க வந்து போயினர். மறுநாள் இரு வர் சென்று பார்ப்பதென்று முடிவு செய்தார்கள்.
"ஐயோ. இந்தக் கரைச்ச லுக்கை நீங்களும் போய் மாட் டுப்படக் கூடாது" பவளம் தடுத் தாள்,
அன்று மாலை கதிரவேலுவும் சிவபாதமும் வந்து சேர்ந்தபோது எல்லோரும் மகிழ்ந்தனர். பவ ளத்திற்கு மகிழ்ச்சியிலும் கண் னிர் சொரிந்தது.
கதிரவேலுவும் சிவபாதமும் தாங்கள் உயிர்தப்பி வந்ததைப் பற்றி விபரித்துக் கூறினர்.
39

Page 22
சம்பவ தினம் டிரக்டர் ஒன் றில் எண்ணை கொண்டு வந்த போது, காட்டுக்குள் பதுங்கியி ருந்த இராணுவத்தினர் திடீ ரென்று U7 dů bg அனைவரையும் சுட்டுவிட்டு மிசினையும் கொழுத் திர்ைகள் பின்னர் அவ்வழியே சயிக்கிலில் எண்ணை கொண்டு இந்த சிலரையும் கட்டு எரியும் நெருப்பில் வீசினர்கள். சம்பவம் நடத்து அரை மணித்தியாலத்தன் ன் ன ர் எண்ணையுடன் வந்த கதிரவேலுவும் சிவபாதமும் செய் தியைக் கேள்விப்பட்டுக் காட்டுக் குள் ஒடி ஒளிந்தனர். மறுநாள் வந்தபோது சயிக்கிள் தீயிடப் பட்டு எண்ணையோடு கொழுத் தப்பட்டிருந்தது. பின்னர் дѣти"-
டுப் பாதையில் நடந்து வந்து
சேர இ த் த ஃன நாட்கள்
"கடவுள்தான் காப்பாற்றி
குச்" அம்மா அழுதாள்.
"என்னவோ, நீங்கள் தப்பி
வந்தது போதும் என்று அன் போடு கூறினுள் பவளம்.
"சயிக்கிள் காரணுக்கும், és Leir கிாரருக்கும் என் மறுமொழி சொல்லுறதெண்டு புரியேல்லே?
'காணி பூமியை வித்துச் சுட் டென்ருலும் கொடுப்பம் என்ர தாலி நிலைச்சதே போதும்"
"சரி நான் ஒருக்கால் தோட் டப்பக்கம் போட்டு வாறன்"
"எல்லாம் எரிஞ்சு போச்சு. நானும் வாறன்"
தோட்டத்தைப் பார்த்ததும் கதிரவேலுவுக்குத் நிலையைச் சுற் றியது. பெற்று வளர்த்த பிள் 8ள பருவ வயதில் பறிபோன நிலை யில் தவித்தான்.
‘இனி உதைக் கைவிட வேண் டியது தான். எங்கட நாட்டிலை தமிழனும் ப் பிறந்ததாலே எங்க இருக்கு இவ்வளவு சீரழிவுகள்.
**" (3 go ub że எல்லேயே
{@ ລໍງຂຶ້ນ *
அவன் நெடுமூச்செறிந்தான். அருகே நின்ற பவளம், சிவ குமாரன் இயக்கத்திற்குப் போய் பட்டதைப் பற்றி எப்படிக் கண வனிடம் கூறுவது என்று புரியா மல் தவித்தாள் இத்தனை வேத *ன9ளுக்கும் மேல் இ ைத யும் எப்படித் தாங்குவார்
அது சரி தம்பி எங்கே? அவன் கேட்டுவிட்டான்.
魏
8 - 8 a r , , , ,
என்ன பேசாமல் நிக்கிருய், கேட்கயில் ஆயே
*@) . வந்து. . "இழுத்தடிக்காமல் சொல்ல னப்பா?
"இயக்கத்திற்குப் ftStr o
ஒருகணம் மெளனமாய் நின் ருன் கதிரவேலு.
அவன் திட்டத்தான் போகி ருன் என்று cologi Lum riso a யைச் சத்திக்காமல் ம று புற ம் நோக்கிஞன் பவளம்
"ம் தம்பி நல்ல காரியம் செய்திருக்கிருன். பேப் பரிலே வாசிக்கையுக்கையும், மற்றவை சொல்லுறதைக் கேட்கையுக்கை யும் எங்களு 2 குப் புரியுறேல்ல. அனுபவிக்கேக்கை தான்' ஆமிக் காரனின்ரையும், ஆட்சியாளரின் ரையும் கொடுமைகன் சரியாய் விளங்குது. இந்த நிஜல மாற வேணுமெண்ட்ால் எல்லாரும் போராடவேணும். தம்பி சொல் லுறமாதிரி இது ஒரு மக்கள் எழுச்சியாக மாறவேணும். அப்ப நீான் எங்சளுக்கு விமோசனம்.
அதிசயத்து
-
Go Lu mr u
பவளம் அவரை டன் நோக்கிளுள்,
4 O

രി. ወ።ዞማካuዱሡማካካካ።፡፡ዞ"ዛዛ፡ གaat Miwitiirituo Vilairugarraitu83
gi. Gli i
*(?:(?:(? SLESLtLLtMELLMMMMATMMtSELMMMMALAaEESMMAASLSMMLgS
சுரேந்திரன் பாத்ரூமுக்குள் ளிருந்து விம்மி விம்மி அழுதான். அழுதால் . சிலவேளை மனப்பா ரம் குறையும் என்பதனுலோ ான்னவோ அழுதே தீர்த்து விடு வோம் என்ற முடிவுக்கு வந்தவ மூக அங்கு நின்று அழுதான்,
இன்று பகல் அருமை நண்ப னிடமிருந்து நீண்ட நாள் தாம தத்தின் பின்பு வந்து சேர்ந்த கடிதம் ஆழ்ந்த சோகக் கதையை தாங்கியிருந்தது.
"சுரேன் மாமா அவுஸ்திரே வியாவிலிருந்து வரும் போ ğil ானக்கு என்ன வாங்கிவருவீங்க. பேசும் பொம்மை வாங்கி வருவீங் களா.." - பிஞ்சுக் கரங்களால் முகத்தைத் தடவி முத்தமிட்டு விடைகொடுத்த அந்தப் பாலகி இன்று இல்லையென்முகி விட் டாளே .
ஐயோ .. இதென்ன கொடுமை . அந்தப் பாலகியும் அவர்களின் பாஷையில் "பயங்கர aurrSurr?”
பகல் ஒரு மணிக்கு வேலைக்கு நிற்கவேண்டிய சுரேந்திரனை பத்து நிமிட நேரம் தாமதிக்க வைத்துவிட்டது ‘வடக்கி"லிருந்து வந்த நண்பனின் கடிதம்.
இன்று ரொஸ்டர் டே" தானே போகாவிட்டால் ஒவர் டைம் தான் கிடைக்காது .
லெ. முருகபூபதி
கிடைக்கா விட்டால் போகட் டுமே . பேரிடியாக செய்தி வந் திருக்கும்போது . ஒவர்டைமா வது மண்ணுங்கட்டியாவது . .
சுரேந்திரன் மனம் குழம்பித் தவித்தான்.
ஓவர்டைம்" வேலை செய்யும் நாளில் வருவதாகச் சொல்லி விட்டு வராமல் விட்டால் அநா வசியமான ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் *நேரத்தை பொன்னென்று மதிக்காத பூமி யில் இருந்தா வந்திருக்கிருய் என்று இந்த வெள்ளைத் தோல் கள் கேட்கும் . இந்த இயந்திர மனிதர்களுக்கு என்நிலையை எப் படிப் புரியவைப்பது."
கடிதத்தை மடித்துப் பொக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு தெருவில் இறங்கி வேகமாக நடந்தான் சுரேந்திரன்.
வழியில்தான் எத்தனை
னல்கள்??
சிக்
நேரத்தைப் பொன்னென மதிக்கும் பூமியில் இந்த சிக்னல்’ கள் இப்படி நேரத்தை விழுங்கி ஏப்பம் விடுகின்றனவே .
வாகனங்கள் அவற்றை மதித்து தரித்து நின்று தலைவணங் கும் அளவுக்கு இந்தப் பாதசாரி களுக்குப் பொறுமை இல்லைத் தான் .
4五

Page 23
'அட. அந்தக் கிழவிகூட *சிக்னலை மதிக்காது ரோட்டைக் கடக்கும்போது நாம் எம்மாத்தி
Th ... ”
சுரேந்திரன் வேகமாக ஓடி ரோட்டைக் கடந்து தொழிற் சாலையின் வாசலில் ஏறினன்,
கார்ட் "பஞ்ச்"பண்ணும் மணிக்கூட்டின் முகம் ஒருமணி பத்து நிமிடம் ஆகிவிட்டது என்று சொன்னது.
"அட . பத்து நிமிடம் லேட் . இன்னும் கொஞ்சம் வேகமாக வந்திருக்கலாம் . *
முன்னுல் எ தி ர் ப் பட் ட ‘போர்மன்', 'சுரேன். ஹரி யப் ஹரியப் வை ஆர் யூ லேட் . " - சிரித்துக்கொண்டு தான் கேட்டான்.
அவன் நல்லவன் . சுரேந்தி ரனுக்கு நல்ல நண்பனும்கூட .
"ஏன் தாமதித்தேன் என்று இவனிடம் உண்மையைச் சொன் ஞல் . . அப்போ . ஏன் வந் தாய் . மனேஜரிடம் சொல்லி விட்டுத் திரும்பிப்போ. உங்கள் நாட்டில் எப்போதுதான் நிம்மதி வரப்போகிறதோ, கடவுளுக் குத்தான் வெளிச்சம்..” என்றும் சொல்லக்கூடிய மனிதாபிமானம் மிக்கவன் அந்தப் போர்மன்"
காணும்போதெல்லாம் ஹவ் ஆர் யூ", 'ஆர் யூ ஒல் ரைட்", "நோ வொரீஸ். என்றெல்லாம் சந்தர்ப்பங்களில் ஆறுதல் கூறும்
அந்தப் போர்மனின் சுபாவம் சுரேந்திரனுக்கு ஆச்சரியமான தல்ல.
இங்கே பலர் அப்படித்தான் பேசுகிருர்கள்.
அதனை ஒரு சம்பிரதாயமாக வும் கடைப்பிடிக்கிருர்கள். அந்த பழக்க தோஷம் இப்போது சுரேந்
திரனையும் பற்றிக்கொண்டுதாணி ருக்கிறது.
சிரித்தாலும் பதிலுக்குச் சிரிக்காத" உம்மஞமூஞ்சிகளையும் இந்தப் பெரிய நகரத்தில் அவன் பலமுறை கண்டிருக்கிருன்.
தாயகத்தை விட்டுப் புறப்படு முன்பு பயணம் சொல்வதற்குச் சென்றபோது பிரியா விடை விருந்து கொடுத்து அனுப்பிய உயிர் நண்பனின் மகள் . ஆறு வயதுகூட நிர ம் பா த பாலகி *பொம்பர் தாக்குதலில் கொல் எப்பட்டாள் என்ற செய்தியை இந்தப் போர்மனிடம் சொல் வதா சுரேந்திரன் அச்சு இயந் திரத்திற்கு முன்னுல் நின்று யோசித்தான்,
வேலைக்கு வரும்போதெல்லாம்
சுரேன் . 'ஆர் யூ ஒல் ரைட் . நோ வொரீஸ் " என்று அந்தப் போர்மன் டோனி சொல்லும் போதெல்லாம் ஏதோ தனது முகம் எப்பொழுதும் சோகம் படிந்து காட்சி அளிக்கிறதோ என்ற சந்தேகமும் சுரேந்தினுக்கு வருவதுண்டு.
"நத்திங் . ஐ ஏம் ஒல்ரைட் டோனி" என்று சமாளித்த நாட் கள்தான் எத்தனை?
தாயகத்தில் நடக்கும் சம்ப வங்களைத் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பார்த்துவிட்டு வந்து அவன் ‘கதை’ கேட்கும் போதெல்லாம் ‘நவீன பாரதக் கதை'யை சுரேந்திரன் அவனுக் குப் பலமுறை சொல்லிருக்கிருன்.
*நோ வொரீஸ் சுரேன் . நாளை க்கு வேண்டுமானலும் சொல் பூரீலங்காவுக்குப் போக டிக்கட்டுக்கு தான் பணம் தருகி றேன் கொழும்பு குண்டு வெடிப்பில் உனது நண்பனும் இறந்து விட்டதாகச் சொல்கி ருய். எப்படிப் போ கா ம ல்
49

இருப்பது லீவு எடுத்துக்கொள்ள நான் ஒழுங்குசெய்து தருகிறேன் என்று அன்ருெருநாள் அவசரப் படுத்திய டோனியிடம் மீண்டும் &? இடிபோன்ற செய்தியை சான்னவ் - அவனே இழுத்துச் சென்று டிக்கட்டும் வாங்கித் தந்து விமானத்தில் ஏற்றினலும் ஏற்றிவிடுவான் .
ரஞ்சித்தும் டான்' என்று மனைவி தழுக்க தொலைபேசியில் சொன்ன செய்தியை டோனியிடம் கூறிய போது நவீன மகாபாரதக் கதை யின் நவீன கர்ணன்தான் சுரேந் திரனின் நினைவுக்கு வந்தான்.
*உயிர் என்று வந்துவிட்டால் அதில் மொழி இனம் . மதம் என்று பார்க்க முடியுமா. ?" டோனியின் கேள்விக்குப் பதில் கூறமுடியாமல் சுரேந்திரன் அன்று மெளனமானுன்.
இறந்து விட்
நான்கு நாட்கள் வீட்டுக்குள் வைத்துப் பூட்டி பாது காப்பும் உணவும் தந்து, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பெரும் திர ளான அகதிகளுடன் புறப்பட்ட ரயிலில் மனைவியையும் பிள்ளைக இளயும் என்னுடன் சேர்த் து அனுப்பிவைத்த ரஞ்கித்தும் இன்று இல்லையென் ரு கிவிட் டான்.
அந்தச் சோ க க தை யை ச் சொன்னபோது 'புறப்படு, புறப் படு என்று துரிதப்படுத்திய டோனியிடமா இன்று மற்று மொரு ஆழ்ந்த சோகக் கதையை தாங்கி வந்திருக்கும் கடிதத்தைப் பற்றிக் கூறுவது..?
இரைந்து கொண்டிருக்கும் அச்சு இயத்திரங்களின் முன்னே பல மனித இயந்திரங்களும் வேக மாக இயங்கிக்கொண்டிருக்கின் றன.
நாத் தழு
பால் போன்ற வெள்ளை நிறத் துணி ஒடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு "ஸ்கிரீனும் தத்தமக் குரிய அச்சுகளை அந்த துணியின் மீது பதித்து எழுவதும் தாழ்வது மாக இயங்குகின்றன. நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா பல வர்ண உருவங்களைப் பதித்துக் கொண்டு மறு புறத்தில் இராட் சத ஓவனுக்குள் ஒடி நிறங்கள் காய்ந்து உலர்ந்த வண்ணத் திரைச் சேலைகளாக வேறு புறத் தில் அலையலையாக வந்து மடிந்து கொண்டிருக்கும் காட்சியைக் கண்கள் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் மனக்கண்ணில் அந் தப் பாலகியின் பால் வடியும் முடிகம்தான் பதிந்து கிடக்கிறது.
எத்தனை மனிதர்கள் சேர்ந் தாலும் செய்து முடிக்க முடியாத இந்தப் பாரிய வேலையை வாய் பேச முடியாத இந்த இயந்திரம் செய்து முடிக்கும் விந்தைதான் என்ன விஞ்ஞானத்தின் மகிமை ஆக்கத் துடன் மட்டும் நின்று விடாமல் அழிவுக்கும் வித்திட்டு விடுகிறதே அது யார் குற்றம்?
"யூரேனியம் தோண்டவேண் டாம் என்று தெருவுக்குத் தெரு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அமைதியை விரும்பும் அவுஸ்தி ரேலிய மக்களின் மனப்போக்கை காட்டுகின்றதோ அதனுல்தான் இந்த அவுஸ்திரேலியன் டோனி யும் என்னை விசித்திர பிராணி
யைப் பார்ப்பதுபோல் நோ. வொரீஸ்” சொல்லிக்கொண்டி ருக்கிருனே..?
‘என்ன யோசித்துக்கொண்டு நிற்கிருய் - பின் ஞ ல் வந்து தோளில் தட்டி சுரேந்திரனை சுயநினைவுக்குக் கொண்டுவந்தவ னும் டோனிதான்.
*நோ மை டியர் . நத்திங்.." என்று சொல்லி சமாளித்துவிட்டு இயந்திரத்தின் மறு புறம் போய் நின்றன் கரேந்திரன்,
48

Page 24
உதட்டைப் பிதுக்கிக்கொண்டு கலர் ஷொப்”பை நோக்கி நடந்த டோனியிடம் அந்தக் கடிதத் தைப்பற்றிச் சொன்னல் மன துக்குச் சற்று ஆறுதல் கிட்டும். எப்போது சொல்வது. மீண்டும் அவனது மனம் தவித்தது."
uortom, udstudst . Gob பொம்மை தெரியுமா உங்களுக்கு, டி.வி.யில காட்டுவாங்க தான் . அவுஸ்திரேலியாவில இருக்குமா ?
இருந்தா வாங்கி அனுப்பு வேன் அம்மா'
என்ன நீங்க என்னை அம்மா எண்டு கூப்பிடுறிங்க? நான் அம் மாவா? நான் சின்னப்பிள்ளை தானே!
"நான் பெண்களையெல்லாம் 'அம்ம்ா போட்டுத்தான் கூப்பிடு வேன் கவிதா'
என்ன மாமா, நான் பெரிய பொம்பிளையா? இல்லையே' என்ற பாலகியின் மழலைக் குரலைத் தடுத் தாள் தாய்
போதும் போதும் பெரிய கிழவி யாட்டம் கதைக்கிரு. மாமாவை விடுங்க சாப்பிடுற துக்கு."
நண்பனும் அவன் மனைவியும் அன்போடு உணவு பரிமாறிய போது அருகில் அமர்ந்து சாப் பிட்ட கவிதா அந்தப் பாலகி. இன்று இல் லை யா? கொடுமை இது. அவளுக்காக வாங்கி வைத்திருந்த “G u 6 th, பொம்மை" இன்னமும் அறையில் வர்ணப் பெட்டிக்குள் உறங்குகி AD3i.
அது "
என்ன
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவத்தினல் சில நாட்களுக்கு பார்சலைத் தாமதித்து அனுப்பு வது நல்லது என்று சொன்ன அறை நண்பர்களிடம் இந்தச் சோகத்தைச் சொல்வி கதறி அழ வேண்டும்போல் இருந்தது சுரேந் திரனுக்கு.
ரஞ்சித் மறைந்த சோகம் மறைவதற்கிடையில் அந் த ப் பாலகியின் மறைவு அவனை நிலை தடுமாறச் செய்கிறது.
‘ஆயுத விற்பனையில் ஈடுபடும் வல்லரசுகளில் உள்ள கம்பனிகள் ஒவ்வொரு நாடுகளிலும் குறிப் பாக வளர்முக நாடுகளில் உள்ள விடுதலை இயக்கங்களுக்கு பத்து சதவீத ஆயுதங்களையும் அந்த இயக்கங்களை முறியடிக்க முயலும் அரசுகளுக்குத் தொண்ணுாறு சத வீத ஆயுதங்களையும் விற்பனை செய்கின்றனவே இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அமெரிக்க பேராசிரியர் ஒருவரிடம் பத்திரி கையாளர் கேட்ட கேள்விக்கு
அவர் அளித்த பதில் பிரசுரமான
பத்திரிகைதான் சுரேந்திரனின் ஞாபகத் தி ற் கு இப்போது வந்தது.
அந்தச் செய்தி வந்த பத்திரி கையை சுரேந்திரன் வீட்டில் பந்திரமாக எடுத்து வைத்துவிட்டு வந்திருந்தான். இப்போதும் அந் தப் பத்திரிகை வீட்டில் பத்திர மாக இருக்குமா? இருந்துதான் என்ன செய்வது. மனைவி சில வேளை அரிசி மா இடித்தால் மாவு அரிப்பதற்கு அதனை எடுத்திருக் கக்கூடும்,
d

'நீங்கள் திரும்பி வரும்போது 675s&ayGBlui உயிருடன் இருப் பார்கள், எத்தனைபேர் ઉ) 60 ?) என்று சொல் ல அத்தான்",
"ஏன் அப்படிச் சொல் கிருய்"
‘எங்கட பக்கத்து வீட்டு ரஞ் சித்தும் செத்துப்போனர்.
‘என்ன, என்ன சொல்கிருய் s ‘ஓமப்பா, கொழும்பு சம்பவம் கேள்விப்பட்டிருப்பீங்க, வேலை
முடிந்து சம்ப ள மும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருவதற்காக
பஸ்ஸுக்குக் காத்து நிற்கும் போதுதான் கேள்விப்பட்டிருப் பீங்க, சம்பவத்தை " - ப்தி
விழுங்கிய நிலையில் ரஞ்சித்தின் மரணக்கதையை தொலைபேசிடில் அன்று சொன்னுள் மனைவி.
இன்று அனுப்பியிருந்த பேசும் பொம்மைக்காகக் பாலகியின் கோரமான மரணச் செய்தியைத் தாங்கி வந்துள்ளது வடக்கிலிருந்து வந்த கடிதம்.
பொக்கட்டுக்குள் LinTUL DITS னேக்கும் கடிதத்தை எத்தனை முறைதான் எடுத்துப் பார்ப்பது?
‘என்ன மச்சான் செய்யிறது, கவிதாவை எங்கள் செல்வத்தை பறிகொடுத்த பிறகு. print Goof சித் தப் பிரமை பிடித்தவளாக இருக்கிருள். எதுவும் பேசுவ தில்லை. ஏதும் கேட்டால் கவிதா, கவிதா என்கிருள். இப்போது அவளின் அம்மா வீட்டில்தான் கொக்குவிலில் நிற்கிருேம். வீடு ான்ன நிலையில் இருக்கிறதோ
(Մ)ւգաng!
காத்திருந்த
தெரியவில்லே. எங்கள் அருமைச் செல்வமே போனபிறகு அந்த வீடு இருந்தால் என்ன இல்லாவிட் டால்தான் என்ன. இக்கடிதம் உ ன க் குக் கிடைக்கும்போது இங்கே எஞ்சியிருக்கும் நாங்கள் உயிருடன் இருப்போமா சொல்ல முடியாது மச்சான் என்ன எ
திவது என்று தெரியவில்லை கவிதா உன்னிடம் கேட்டபேசும் பொம்மை"யை நீ வாங்கியிருந் தால் அதனை அனுப்பவேண்டாம். அதனை நீயே வைத்திரு கவிதா வின் ஞாபகமாக அது உன்னி டமே இருக்கட்டும். வேறு என்ன தான் எழுதுவது, எதற்கும் எங் கள் புதிய முக வரிக்கு பதில்
எழுது. பதில் கண்டு தொடரு கிறேன்.
அந்தரத்தில் நின்ற கடிதத்
தால் சுரேந்திரனின் கண்களி லிருந்து உதிர்ந்த நீர் மணிகள் பட்டுத் தெறித்தன. ஏதோ தூசு விழுந்து விட்டதாகப் பாவனை செய்துகொண்டு கண்களைக் கசக் கினன்.
பொக்கட்டுக்குள் கடிதத்தை மடித்து வைத்துவிட்டு, டோனி யிடம் சென்ருன் சுரேந்திரன்,
"பம்ப்பண்ணியிட்டு வாரன்".
*ஒல் ரைட்"-டோனி அவன் முகத்தையும் பார்க்காமல் >9Hg01ق மதித்துவிட்டு வேலையில் மூழ்கி யிருந்தான்.
சுரேந்திரன் பாத்ரூமுக்குள் துழைந்தான் . ஆனல் சிறுநீர் கழிப்பதற்காக அல்ல. .
4莎

Page 25
கருணை யின் விலை என்ன?
ஐந்து வருடங்சளுக்கு முன் ஒரு ஞாயிறு காலே.
நெடுஞ்சாலை மத்தியில் ஆம் காங்கே நடப்பட்ட கம்பங்கள். அவற்றிலே கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் பலவிதமான இசை யொலிகளை க ர் ண க டூர மாய் அவை பரப்பிக்கொண்டிருந்தன. இதனையெல்லாம் பொருட்படுத் தாது மனிதர்கள் குழாம் வீதி முழுவதுமே நடமாடியது. வாக னப் போக்குவரத்து விதிகளை அனுசரிக் காது "ட்ரைஷோ"க் களும், ஏனைய வாகனங்களும் கண்மூடித்தனமாக அவ்வீதியில் எதிரும் புதிருமாகப் பறந்தன. அவ் வாகனங் களில் மோதித் தொலைக்காமல் மிகவும் பாரமான *சூட்கேஸைக் கையில் தூக்கிக் கொண்டு நெடுஞ்சாலையைக் கடந்து தி ரு வ ன ந் த புர ம் *ரெயில்வே ஸ்ரேஷனுக்குள் பிர வேசித்தேன்.
முதல் நாள் மாலைதான் கேர ளத் தலைநகரை வந்தடைந்தேன். விமான நிலையத்தில் யாரோ எனது பெரிய "குட்கேஸின்" அடிப்பாகத்தைச் சிறிது கிளித் திருந்தார்கள். விமானத்திலி ருநது சுங்கப் பகுதிக்குப் பொதி களைக் கொண்டு வரும் பொழுதே யாரோ கத்தியால் எனது பொதி யின் அடித் தளத்தைக் கிழித் திருக்கவேண்டும். கள்ளக் கடத் தல் பொருளையோ வேறு ஏது
கே. எஸ், வகுமாரன்
பொருளையோ கண்டுபிடிக்க அல் லது தாமே எடுத்துக்கொள்வதற் காக யாரோ இதனைச் சய் திருக்கவேண்டும். ஆயினும் அவர் நம்பிக்கை வீண்போய் விட்டது. நான் அவ்விதமான பொருள் எதனையும் கொண்டு செல்ல வில்லை. எனது உடுப்புப் பெட் டியை நான் கையோடு வைத்தி ருக்கவில்லை. பாரத நாட்டின் பல பாகங்களில் என் மூன்று வாரச் சுற்றுப் பயண த் தி ன் போ து தேவைப்படலாம் என்று கருதி "ஸ"ட்கேஸ் நிறைய உடுப்புகளை அடுக்கி வைத்திருந்தாள் என் மனைவி.
எனவே, கிழிக்கப்பட்ட பல மிழந்த கை பிடி கொண்ட டெட்டியுடன் க ஷ் ட ப் பட்டு "பிளட்போர்’ முக்குள் பிரவேசித் தேன். என்ன தலைவிதி ஸ்டே ஷனையொட்டி அல்லாமல் அடுத்த ‘ரயில் பாதையில் நான் செல்ல வேண்டியிருந்த வண்டி நிறுத்தப் பட்டிருந்தது. அடுத்த மாநில மான தமிழ் நாட்டிலுள்ள நாகர் கோவிலுக்கு நான் போகவேண்டி யிருந்தது. எப்படி நான் அடுத்த "லைனுக்குக் செல்வேன்? படிக் கட்டுகளோ மேம்பாலமே கிடை turgil.
ரயில் நிறுத்தப்பட்டிராத வெற்று "லைனில்" பெட்டியுடன் இறங்கி, பாதையைக் கடந்து, சம ரேகையாய் இருந்த "லைனில்"
A

நிறுத்தப்பட்டிருந்த வண்டியிலே டேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கச் தமையுடன் ஏறினேன். வண்டி திருநெல்வேலி புறப்படவிருந்தது. ரான் போகவிருந்த இடம் கேரள မ္ယမ္ဘီ၊ செல்லும் வழியில்
ருந்தது.
வண்டியோ மூன்று நான்கு ரயில் பெட்டிகளைக் கொண்டது. முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று, அப்படியொன் றும் கிடையாது. வண்டி முழுவ தும் பர்டசாலைப் பிள் ளை க ள். கஷ்டப்பட்டுப் பெட்டிகள் இடை யேயிருந்த வெற்றிடமொன்றிலே "கு ட் கே  ைஸ்” வைத்துவிட்டு விரக்தியுடன் நின்றுகொண்டிருந் தேன். அதிகாலை 6-00 மணியள வில் அப்பிள்ளைகளின் கவின் மலையாளக் குளவிமொழியொலி சுள் இனிமையாகத்தான் இருந் தன. ஆயினும் கொழும்பிலி ருந்து போய்ச்சேர்ந்த நேரத் தொடக்கம் பிரயாணக் களைப்பு
மிகுதியிஞல் நான் அசதியாக வும் சுவாரஸ்யமற்றும் இருந் தேன்.
"ட்ரெயின்" மெல்ல நகரத் தொடங்கியது. பயணிக ளை நோட்ட ஆரம்பித்தேன். திரா விடச் சிருர் மத்தியிலே வசதி யாக வட இந்திய ர் ஒருவர் அமர்ந்திருப்பதை அவதானித் தேன். எனது கண்கள் சந்தித் தன. எனது தர்மசங்கட நிலை யைக் கண்டு தெம்பு அளிக்கும் வகையில் அவர் புன்னகை புரிந் தார். நான் அரை மனதுடன் அதனை ஏற்றுக் கொண்டே ன். அடுத்த ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. அடேயப்பா என்ன நிவாரணம் எல்லாப் பிள்ளைக ளுமே குன்றிலிருந்து கீழிறங்கும் ஆட்டுக் குட்டிகளைப் போலவே சட்சட்டெனக் கீழே குதித்தனர். ஒரு நிமிடத்திலே நான் நின்றி ருந்த "கொம்பார்ட்மென்'டின் முழுப் பகுதியுமே காலியாகியது.
நட்புறவை நாடும் அந்த அந்நிய னையும் என்னையும் தவிர வேறு எவருமிலர். நான் அவருக்கருகே அமர்ந்து கொண்டேன். எனக் கருகே "சூட்கேஸை" இழுத்தேன். என்ன இழவு கைப்பிடி கழன்றே விட்டது.
கடவுளே! “சூட்கேஸை"த் தலையில் வைத்துத்தான் இனி எடுத்துச் செல்லவேண்டும் என்று பயந்தே விட்டேன். ஆம் அப்ப டித்தான் செய்யவேண்டும். இந்த அந்நிய நாட்டிலே எங்கிருந்தோ உடனடியாக மாற்றுக் கைபிடி யைத் தேடிப் போடாவிட்டால் தலையில் சுமந்து தா ன் செல்ல வேண்டும்.
எனது சக பிரயாணி உற்சா கப்படுத்திஞர்: "கவலைப் படாதீர் கள், நீங்கள் இறங்கும்பொழுது சரிக்கட்டிவிடலாம். சொன்னற் போல, நீங்கள் எங்கே செல்கிறீர் கள்?" துப்பரவான ஆங்கிலத் திலே சிறிது இந்திய உச்சரிப்பு டன் அவர் என்னைக் கேட்டார். நான் ஓர் இந்தியன் அல்லன் என் பதை அவர் ஊகித்திருக்கவேண் டும். நான் இலங்கையைச் சேர்ந் தவன் என்றும், ஊர் பார்க்கச் செல்கிறேன் என்றும், இப்பொ ழுது முதற் தடவையாக, நாகர் கோவிலில் ஒரு நண்பரின் இல் லத்தில் தங்கி ச்செல்ல இருக்கி றேன் என்றும் அவரிடம் கூறி னேன்.
"நான்கூட இந்தப் பகுதிக்குப் புதிசு. கன்னியாகுமரிக்குப் போகி றேன். உங்களுக்குத் தெரிந்திருக் கும் உ ல் லா சப் பயணிகளைக் கவருமிடம்" என்ருரவர்.
'நீங்கள் எங்கிருந்து வருகிறீர் கள்?" என்று வினவினேன்.
*நான் டெல்லியில் இருக்கி றேன்" என்று கூறித் தனது இன் ஞரென்ற அட்டையைத் தந்தார் அவர். இந்தியத் தலை நகரிலே
、47

Page 26
நாகரிகமிக்க ஒரு பகுதியிலே வர்த் தக நிறுவனமொன்றின் நிறை வேற்று அதிகாரி அவர்,
பரஸ்பரம் இருவரும் ஒத்த ஈடுபாடுள்ள பல" 6 tu páis air ւյն մի உரையாடினுேம். எங்கள் உரையாடல் மிகவும் கவாரஸ்ய மாக இருந்ததனல், ரயில் (to தரிப்பு நிலையத்தில் வந்து நின் இது நாம் கவனிக்கத் தவறி விட்டோம். ய ன் ன லூ டே. பார்த்தபோது, "நாகர்கேடு என்ற பெயர்ப் பலகையைக் கண் டேன். 'இதுதான் இடம்" என்று நினைத்துக்கொண்டு.
"ட்ரெயினில் இருந்து துரித மாக இறங்கினேன். நண்பர் "குட்கேஸ்ை" யன்னலூடாகக் கீழேயிரக்க உதவினர். ரயில் மெல்லப் புறப் ப்ட் நாங்கள் பிரியாவிட்ை பெற்றுக்கொண் டோம். w
ஐயோ, தெய்வமே گMنJ "நா கர் கோ வில் ஸ்டேஷனே அல்ல. வெறுமனே ஒரு தரிப்பு இடம். உண்மையிலேடுவில் μύθου Այլն மூன்று மைல் அாரத்தில் இருப்பத்ாக அத்தரிப்பு நிலையத் தில் காணப்பட்ட் இருவரில் ஒரு வர் கூறினர். அவர் பிரயானச் சீட்டு வழங்குபவர்.
"இப்ப நான் என்ன செய் வது? இந்த ரயில் பாதை நெடுகி அலும் கைப்பிடியற்ற கிழிந்த குட்கேசுடன் நர்ன் எப்படிச் செல் லப்போ கிறேன்" என்று திகைத் துப்போய் நின்றேன். என்மீது நானே பரிதாபப் பட்டுக்கொண் டேன். இப்படியானதொரு நிலை மையிலே என்னத்தைச் செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.
டிக்கட் விற்பனை
சாவடியி லிருந்தவர் எதிலும்
அக்கறை
செலுத்தாது, தான் கையில் வைத்திருந்த சஞ்சிகையிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தார். என்னைக் காணவே அவருக்கு வெறுப்பாக இருந்தது ப்ோல் இருந்தது அவர் செல். என்னு -ன் அவர் பேச விரும்பவில்ல்.
ஏதாவது செய்யவேண்டும் என்றெண்ணி மீண்டும் சுற்று முற்றும் பார்த்தேன். அப்புெ ழுதுதான் அவதானித்தேன். எ களிருவருடன் மற்றுமொரு உயி ரும் அங்கு நின்றதை. தலையைச் *ற்றே தாழ்த்தியவாறு, ஊத்தை
உடுப்புடன், பணிவான முறை யிலே ஒரு கிராமவாசி அங்கு நின்றன். ஒருவேளை பிரயாணி
யாக இருக்கலாம்" என நினைத் துக்கொண்டேன். எனவே னிடம் உதவியை நாடத் தயங் கினேன்.
பணிவாகக் காணப்பட்டா இம் ஒரு கூலியாள்போல அவன் காணப்படவில்லை. அவனிடத்தே உள்ளார்ந்த திடகாத்திரம் இருப் பதை அவதானித்தேன். கண் கள் சந்திப்பதை அவன் தவிர்த் துக்கொண்டாலும் எங்கள் கண் கள் சந்தித்தபோது, பிரகாசிக் கும் அவன் கண்களில் கருணைச் சமிக்ஞை காட்டுவதை நான் அவதானித்தேன்.
நான் முறு வலித் தேன். அதையே அவன் எதிர்பார்த்தது போல முகம் விரிய அவன் புன் னகை செய்தான். இது அவனு டைய ஆரம்பத் தோற்றத்தை விடத் துரித மாற்றமடைந்த தோற்றமாகும். மெல்ல என்ன ருகே அவன் வந்தான். ‘என்ன சார், எங்கே போகனும்" எனக் கேட்டான்.
At 9

இலங்கைத் தமிழுக்கேயுரிய பேச்சு மொழியிலே நான் விஷ யத்தை அவனுக்கு விளக்கினேன். எனது பேச்சோசை அவனுக்கு வித் தி யா சமாகப் பட்டிருக்க
வேண்டும் என நினைக்கிறேன். உடனே அவன், "சார், யாழ்ப் .என்று கேட்டான் "? חמוז600 חנ_ן
அப்படித்தான்" என்றேன்.
ஒன்றுமே பேசாது, அத்தப் பெரிய பாரத்தைத் தூக்கித் தன் தலைமேலே வைத்துக்கொண் டான். "வாங்க சார், நாம பஸ் விலேயே போடலாம்" என்று கூறிக்கொண்டே அவன் நகரத் தொடங்கினன்.
நான் மெளனமாக அவனைப் பின் தொடர்ந்தேன். பிரதான வீதிக்குச் செல்லும் ஒடுங்கிய பாதையூடாக அவன் நடக்கத் தொடங்கிஞன். நடந்துகொண்டு போகும்போதே பிரதான வீதி வந்ததும், பட் ட எணத் து க்குப் போக பஸ் ஒன்றைப் பிடித்து விடலாம் என்று அவன் தெரி வித்தான்.
கஷ்டப்படும் ஒருவனுக்கு உதவும் உள்ளார்ந்த பண்பா கவே அவன் செயலை உண்மை யிலே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். எளிமையான நரடு முரடான கிராம வாசிகளிடையே தான் இந்த உதவும் பண் பு காணப்படும். அவ னி ட த் தே அன்பு எனது அந்தர நிலையை நீக்க உதவிற்று, எ ன க் கா க இந்த உதவியைச் செய்வதனல் அவ னது நேர த் தை விரயமாக்கி, அவன் மேற்கொளவிருந்த பய ணத்தை நான் தடைசெய்கிறேன என்று அவனிடம் கேட்டேன்.
9
"இல்ல சாரி. நாம அடுத்த வண்டியில, அடுத்த ஊருக்குப் போகணும். பரவாயில்ல, இது என்ன சார்? இந்தா ரோடு வந் திருச்சு."
பதினைந்து நிமிஷ துரித நடை யின் பின்னர் பிரதான வீதியை நாம் அ ை ட ந் து விட்டோம். நாமும், அங்கு செல்ல பஸ்ஸும் ஒன்று அங்கு வந்தது. நாகர் கோயில் பட்டணத்துக்குச் செல்ல வேண்டிய பஸ்தான் அது.
பஸ் வண்டியில் ஏறு மு ன், நான் கேட்காமல் அவன் செய்த உ த விக் காக இரண்டு ரூபாய் நோட்டை அவனிடம் கொடுத் தேன். அவன் முகம் சிவப்பா யிற்று. ‘வாணுமுங்க, என்ன இது, மனுஷனுக்கு மனுசன் உதவ வண்டாமா? என அவன் சற்று உரத்த குரலில் கூறிக்கொண்
பஸ்ஸும் நகரத் த்ொடங்கி யது. எனது இரு கரங்களையும் கூப்பி "வணக்கம்" என்று மரி யாதை செலுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதறியாது விழித்தேன். அவனும் பதிலாகக் கரங்கூப்பி வணக்கம் செய்தான்.
மனிதப் பிறவி ஒன்று இன் னெரு மனிதப் பிறவிக்காகச் செய்த உதவிக்காகச் சன்மானம் கொடுக்கப்படுவதை அவன் அவ மானஞ் செய்யப்படுவதாகக் கரு திஞன் என்பதைச் சடுதியாக நான் உணர்ந்தேன். இந்த நிகழ்ச் சியை நினைத்து நினைத்து என் இதயம் நீண்ட காலம் எனக்குள் அழுது இருக்கிறது அந்நிகழ்ச்சி யின் தாக்கம் என்னைத் தொட்டுச் சென்றது O

Page 27
路
)
s
(
5
器
மிளகாய்த் தோட்டத்திலே .
- சண்முக பாரதி
கரும்புத் தோட்டத்திலே - பாரதி
கண்ட அவலங்களும் தேயிலைத் தோட்டத்திலே - இன்றும்
தெரியும் துயரங்களும் மிளகாய்த் தோட்டத்திலும் - ஆ
மிளகாய்த் தோட்டத்திலும். p ம். ம். th......
மிளகாய்த் தோட்டத்திலே - இவர் மேனிவதங்கிட உழைத்திடுவார்
அழகாய்த்தான் உழைப்பார் - ஆனல்
ஆன வாழ்க்கையிலார் ..
பள்ளி செல்லும் பருவம் - இவர்க்கோ
பழம் பொறுக்கும் அவலம்
உள்ளம் இரங்காதோ . இவர்
உம்கம் விடியாதோ ..
தோட்ட வரம்பினிலே - குழந்தை துடித்துக் கடகத்திலே .
வாட்டத் தவிர்வாரோ - அன்னை வரண்ட முலை தனிலே .
கூலியைக் கூட்டு என்ருல் - இவர்கள்
குடிசையையும் எரிப்பார் .
தாலியறுப்பாங்கள் . குடிக்கும்
தண்ணிரையும் கெடுப்பார் .
பனையால் விழுந்தவர்கள் - இன்றும் படுகின்ற உழக்கல் எல்லாம்
இனியும் தொடருமென்ருல் - இங்கு
எவருக்கும் விடிவு இல்லை.
50
 
 
 
 
 

ALLA MLqLAL LLLLLLLALALLALALALAL LqLqLA LALAqLALALLAALLAAAALL LLLLLLLAALLLLLAMA
; நான் நடித்த
நாடகங்கள் :
rwain /Mawr. / We / We su/Wr 1 Mawr -/ww. N/Nawr :-/ww.
"இந்த நாடகத்தில் நடித் தால் என்னைப் பிணமாகத்தான் காண்பாய். மோகனவின் மோக வலையில் சுந்தரம் சிக்கிக் கொள் வதென்ருல் மோகன எப்படிப் பட்டவளாய் இருப்பாளென்பது எனக்குத் தெரியும். நானும் பழநி யிலும், தூத்துக்குடியிலும் பல நாடகங்கள் பார்த்தவன்தான். டேய் பெடியா நடிக்கிறதென் ருல் வள்ளி திருமணம், மீனுட்சி கல்யாணம் போன்ற நாடகத் தில் நடித்தாலும் பறவாயில்லை. போயும் போயும் மோக வலை
மோ க ஞ வாக வா நடிக்கப் போறை. பொம்பிளை நடிப்பு, அதுவும் விலைமகள் வேஷம்.
டேய் சொல்லிப்போட்டன்.'
எங்கள் கிராமத்தில் ஒரு தைப் பொங்கலுக்காகத் தயா ரித்த சகோதர பாசம்’ என்னும் நாடகத்தின் நோட்டீசை வாசத் துவிட்டு என் தந்தை போட்ட சத்தத்தால் நாற்பது நாட்கள் ஒத்திகை பார்த்து ஒழுங்காகி இருந்த நாடகத்தில் - வெளி மேடை நடிப்பில் இரண்டு நாட் களுக்கு முன்னல் என்னுல் பங்கு கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகியது. இரண்டு நாட்க ளில் கதாநாயகி வேஷத்திற்கு இன்ஞெருவரைப் பழக்குவதென் பது இலேசான காரியமல்ல,
- ஈழத்துச் சிவானந்தன்
ஊரில் அப்பொழுது நடிக்கக் கூடியவர்களும் குறைவு. நாடகக் குழுவினர் திணறப்போகின்ருர் களே, என் பொருட்டு துன் பப்படப்போகிருர்களே என்று யோசித்துக் கண்கலங்கினேன்.
தந்தையாருக்குத் தெரியா மல் அவர்களிடம் சென்று நிலை மையைச் சொன்னேன். நான் எதிர்பார்த திணறல் அவர்களி டம் தென்பட்டது வேறு என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். தந்தையாரிடம் வந்து கேட்டுப் பாருங்கள் என்று வேண்டினேன். சகோதரபாச நாடகத்தின் அண் ண னன நா. கார்த்திகேசு ஆசிரி யரும், தம்பியான வே இ. பாக் கியநாதன் ஆசிரியரும் பவ்விய மாக வந்து என் தந்தையாரோடு கதைத்தார்கள். அவர் உருத்திர தாண்டவமே ஆடிவிட்டார். “இப்படிப்பட்ட பாத்திரத்தில் இவனை நடிக்க வைக்கலாமா?* நான் செத்துப்போனேன் என்ரு நினைத்தீர்கள். நீங்கள் வாத்திமா ரல்லவா? என்றெல்லாம் புழுதி கிழப்பினர். "இது நாடகம்தானே ஐயா" என்று சொன்னர்கள், நாடகம்தான் பிறகு வீடகமாய் வரும் என்று துள்ளினர். அவரு டைய சிவ தாண் ட வத்தைப் பார்த்துவிட்டு வந்த வர் க ள், திரும்பி விட்டார்கள் எனக்கோ கொலை செய்யும் கோபம்.
51

Page 28
சகோதரபாசம் மேடையேறி யது. அண்ணை கார்த்திகேசுவும், தம்பி பாக்கியநாதனும் குண சித்திரங்களாகவே மாறி வெளுத் துக்கட்டினர்கள். பார்வையாளர் பக்கத்தில் ஒரு மூலையில் குருவிப் போய் உட்கார்ந்திருந்த நான் மோகனவாக வருபவரைப் பார்க் கும் ஆவலில் இருந்தேன். பத்து நிமிடத்தால் மோகன மேடைக்கு வந்தாள், திடீர் அழைப்பில் வந்த கந்தசாமி (ஜீவா நாவுக்கரசன்) மோகன வேடத்தில் நளினமாய் Đsỹ (?rf, கந்தசாமி அந்தக்காலத் துக் கண்ணும்பா. தன் சொந்த வசனத்தைப் பேசி நீண்ட நாள் ஒத்திகையில் ஊறிய பாத்திரமாய் ஜமாய்த்தார். வெற்றி பெற்ற தைப் பொங்க ல் நாடகத்தில் நான் தோல்வி கண்ட நடிகன னேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. இந்தத் தாக்கத் திற்குப் பின்பு பொது மேடையில் நடிக்க வேண்டுமென்ற தாக்கம் இர டி ப் பா கி சூடுகண்டது. எனக்கும் நடிப்பு வரும் என்பதை யா ழ் இ ந் துக் கல்லூ ரி யி ல் படித்துக் கொண்டிருந்த போது உணர்ந்து கொண்டேன்.
'காதலையும் வீரத்தையும் இரு கண்களாகப் போற்றி வளர்த்த கன்னித தமிழ் நாடே என் காதல் நெஞ்சுக்கு நஞ்சூட்டும் வஞ்சகி யாக எப்பொழுது மாறினய் என்ற விந்தனின் கூண்டுக்கிளித் திரைப்படத்தின் வசனங்களையும், ப ரா சக் தி படத்தின் கலைஞர் கருஞநிதியின் கோர்ட்சீன் வச னங்களையும், இல்லற ஜோதி படத்தின் கவிஞர் கண்ணதாச னின் அணுர் கலி நாடக வசனத் தையும் மனனம் செய்து இந்துக் கல்லூரி வகுப்புகளில் தேர்வு முடிய சும்மா இருந்த நாட்களில் பேசி நடித்த த னி ந டி ப் புகள் மாணவர் மத்தியில் நன்ருக எடு பட்டு என் நடிப்புக்கு அங்கீகாரம் தந்திருந்த காலமது. இத்துடன்
தேர்வு முடித்து சும்மா நடந்து கொண்டிருந்த வகுப்புகளில் அன் றைய விடுதி அதிபரான திரு. கே. எஸ்.சுப்பிரமணியம் கே எஸ்.எஸ்) பாரதக் கதை சொல்லி மாண வரை மகிழ வைப்பார். பாரதக் கதை சொல்வதில் கிருபானந்த வாரியார் ஒரு பாணி என்ருல், கே. எஸ். எஸ். இன்னெரு பாணி யென்று சொல்லவேண்டும். கதி ரையில் இருந்த இருப்பிலேயே குருஷேத்திரப் போரை நடித்தா ரென்ருல் மாணவர்கள் பெருத்த ஆரவாரத்தோடு கேட்டு ரசிப் பார்கள். எங்களிருவரின் இதி காச நடிப்பும் சமகாலச் சமூக நடிப்புமாக யாழ் இந்துக்கல்லூரி ஒருகாலத்தில் கலகலப்பாயிருந் தது. இன்றும் நினைவுக்கு வருகி றது.
யாழ் இந்துக் கல்லூரியால் வெளியானதும் நடிக்க இருந்த பொது மேடை நாடகம் தந்தை யாரின் தடுத்தாட்கொண்ட பட லத்தால் நின்ருலும் என் நாட கப் பசிக்கு தீணி போடும் வழிகள் பின்னல் கிடைத்தன. வாழ்வுப் பலி என்னும் நாடகம் எங்களூ ரான புங்குடுதீவு, யாழ்ப்பாணம், தெல்லிப்பளை முதலிய இடங்க ளில் சக்கைபோடு போட்டது. இந்த நாடகத்தின் கதாநாயகனன எனக்கு'ஈழத்து சிவாஜி' என்ற பட் டமும் கிடைத்தது. நாடகத்தை எழுதி நெறிப்படுத்திய ஐ சிவ சாமி ஆசிரியர் என்னை உருவாக்கு வதிலும் எனக்குக் களம் அமைத் துத் தருவதிலும் ஆர்வம் காட்டி யமையை ம ற க் க முடியாது. யாழ் இந்துக் கல்லூரியில் நடந்த காணிவேலில் வாழ்வுப் பலியை மேடையேற்ற இந்துக் கல்லூரி யில் அன்று ஆசிரியராகக் கடமை யாற்றிய என் அண்ணன் திரு. சிவராமலிங்கம் கேட்டுக்கொண் டார். மாலை ஏழு மணிபோல் கல்லூரி விளையாட்டு மைதானத் தில் நடிக்கப்பட்ட எங்கள் நாட கம் ஏகோபித்த பாராட்டைப்
52

பெற்றது. காணிவேலில் நடந்த இருபதுக்கும் மேற்பட்ட நாட கங்களில் முதலிடத்தைப் பெறும் நாடகத்தின் கதாநாயகனுக்கு முடிசூடுவது என்றும்,நாடகாசிரிய ருக்குப் பொன்னுடை போர்த்திக் கெளரவிப்பதென்றும் தீர்மான மாகி - நாடக ஏற்பாட்டுக் குழு வினரால் எங்கள் வாழ்வுப்பலி முதலிடத்தைப் பெற்றிருந்தது. எங்கள் மகிழ்வுக்கும் புளுகுக்கும் அளவேயில்லை. போதாத கால
மென்பார்களே. அது நாடகக் க லை ஞர் களையும் விட்டுவைக்க வில்லை. எங்களுக்குச் சிறப்புச்
செய்ய நினைத்திருந்த நாளுக்கு முதல்நாள் இரவு நாடக ஏற்பாட் டுக் குழுவின் தலைவராயிருந்த அன்றைய காரியாதிகாரி சதா, பூரீநிவாசகனின் மகள் காலமாகி விட்டார். ஒருநாள் காணிவே லும் நடக்கவிலலை. எங்களுக்குப்
பரிசும் கிடைக்கவில்லை. சென்ற தைச் செலவில் வைத்துக்கொண் டோம்.
இங்கு நாடகம் நடித்ததால் ஒரு வா ய் ப் பும் கிடைத்தது. தெல்லிப்பழை மகாஜனக் கலலூரி யில் நடந்த காணிவேலில் எங்கள் நாடகத்தை மே  ைடயே ற ற ஒழுங்கு செய்தார்கள். அங்கும் எங்கள் நாடகத்திற்கு அப்பிளாஸ் கிடைத்தது. அந்த நாடகத்தை இன்றும் மறக்காது என் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் போது கலைப்பேரரசு ஏ.ரி. பொன் னுத்துரை வாழ்வுப்பலியை நினைவு கூருவார். வாழ் வுப் பலி யைத் தொடர்ந்து வாழ்வு மலர்ந்தது. "சோக்கிரட்டீஸ்’, ‘உழைப்பால் உயர்ந்தவன்’ ‘ஒருதிருமுருகன் வந் தாங்குதித்தனன் உலகம் உய்ய', “பாசத்தின எல்லையிலே", கட்டப் பொம்மன்" முதலிய நாடகங்க ளும் ஈழத்துச் சிவாஜியால் நடிக் கப்பட்டவையாகும். நடிகர் தில கம் சிவாஜி கணேசனை மானசீகக் குருவாகக கொண்டு தான் நடித்த
நாடகங்கள் ம ன நிறை வைத் தந்தன.
அண்ணுமலைப் பல்கலைக் கழ கத்திலிருத்தபோது தனி நடிப்புக் களால் சபையோரின் சபாஷ்' வெள்ளத்தை அள்ளும் பாக்கியம் கிடைத்தது. இதனல் விரிவுரை யாளர்கள் நடித்த நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் உண்டாகி யது விரிவுரையாளர் ஆறு. அழ கப்பனின் ‘கலைந்த மேகத்தில்" நடித்தபோது அதற்குத் தலைமை தாங்க வந்திருந்த டி. கே. எஸ் ச கோ த ர ர் களு டன் நட்புக் கொள்ள முடிந்தது. இந்த நட் பால் தவத்திரு குன்ற க்கு டி அடிகளாரிடம் டி. கே. சண்முகம் சேக் கிழார்' நாடகம் எழுதித் தரும்படி வேண்ட - அடிகளார் என னை எழுதப் பணித் தார். அண்ணுமலை நகரிலிருந்து ஒரு மாதத்தில் சேக் கிழார் நாட கத்தை எழுதிக் குன்றக்குடிக்கு அனு ப் பி னே ன். இங்கும் ஒரு
போதாத காலம் உண்டாகி யிருக்கவேண்டும். டி. கே. சண் முகத்தின் தம்பியார் பகவதி மேல் மாடியிலிருந்து வழுக்கி
விழுந்ததால் கால் முறிந்து மருத் துவ மனையில் சேர்க்கப்பட்டார், சேக்கிழார் நாடகம் அடிகளாரின் அணிந்துரையோடு என்னிடம் பக்குவமாகத் திரும்பி வந்துவிட்
• ilی-سا
நீண்ட நாட்களுக்குப் பின் எங்களூரில் என்னுடைய மைத்து னரின் காணியிலே பொது மக்க ளின் பணத்தில் கட்டப்பட்ட *அம்பலவாணர் அரங்கின் 'திறப்பு விழாவிலே கவிஞர் மு. பொன் னம்பலம் எழுதிய ‘முகமூடிகள்" நாடகத்தில் கதாநாயகனுக நடித் தேன். அந்தக்காலப் பகுதியில் பொதுத் தேர்தல் சூடுபிடித்தது. எங்கள தொகுதி நெருப்புக் கண் டமாய் தகதகததவேளை தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பிரமுக
53

Page 29
ஞன நானும் பூரண சர்வோதய இயக்கப் பிர முகர் க ளா ன மு. பொன்னம்பலமும், சு. விஸ்வ ரெத்தினமும் பங்குகொள்ளும் முகமூடிகள் எதிர்க் கட்சியினரின் முகமூடி கள்ை க் கிழித்தெறி வதாய்த்தான் இருக்குமென்று கருதியவர்கள் தொகுதியின் மூலை முடுக்குகளிலிருந்து 7 நாடக ம் பார்க்க வந்து திரண்டார்கள். சென்னை ம்ெரீனக் கடற்கரையில் அறிஞர் அண்ணுவின் சொற்பொ ழிவைக் கேட்கக் கூடிய கூட்டத் தைப்போல் மக்கள் வெள்ளம் அள்ளுப்பட்டு நின்றது.
நாடகம் தொடங்குவதற்கு
முன்பு தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் வ. நவரெத்தினமும், கூட்டணியின் வேட்பாளர் கா. பொ. இரத்தினமும் சொற்பொ ழிவுகளை நிகழ்த்தினர்கள். நாட சும் தொடங்கி முடியும் வரை ஆடாமல் அசையாமல் இருந்து பார்த்த கட்சித் தொண்டர்கள் பலர் நாடகம் முடி ந் த தும் "அக்கையடி வெறும் சிப்பியடி’ என்ருஞர்கள். அரசியல் பிரச்சினை அணுவுமில்லாத சமூக நாடகம்
அது. சமூகக் குறைபாடுகளை நாசுக்காகச் சொல்லி மக்களை விழிப்படையச் செய்யவேண்டு
மெனபதே மு. பொ.வின் நோக் கம், இதை மாருட்டமாகக் கற் பனை பண்ணியவாகளை ஏமாற்றிய தில் நாடகத்திற்கு நல்ல வெற்றி, எனது நாடக வாழ்க்கையில் என்னுடைய தாயாரின் தாலியில் செய்த மோதிரம் பலமுறை அடை வுக்குப் போயிருககிறது. கைச் செலவுக்கு உறவினர் தந்த காசு கரைந்திருக்கிறது. இருப்பினும் நாடகக் கலைத் திருப்தி என் ஊட கத்தே நின்று உருகுகிறது. இப் படி எழுதுவதால் நான் நாடகத் துறையை விட் டு விலகி விட்
டேஞ? இல்லை.
நாங்கள்
- கலைதாசன் ஹக்கி 5
நாங்கள் விடியலுக்காய் விரைந்து அலுத்தவர்கள்.
ஏமாற்றுக் காரர்கள் எழுதிய பொய்களால் வயிற்றை நிரப்பிய ஏமாளிகள்.
அகோர மிருகங்களிடம் சிறையின் - தேக வளர்ச்சிக்கென குழந்தைகளை பலியிட்ட வீர தேவதைகள்.
வெள்ளிகள் அரியுதென்று பிளந்த நாவுகளால் செல்களை ருசி பார்த்த தேச நண்பர்கள்.
கட்டாக்காலி மாடுகளாய் சாய்பட்டும் கட்டியங் காணுத கன்னித் தமிழின் புருசர்கள்.
அட்டைகள் காட்டியும் அடி உதை வாங்கி அலுத்த குற்றம் புரியாத குற்ற வாளிகள்.
சோலை வனங்களை இழந்து விட்டு
மாற்ருன் பாலைவனங்களுக்குள் கமலங்களைத் E. கண்ணிழந்த குருடர்கள்.
நாங்கள் விடியலுக்காய் விரைந்து அலுந்தவர்கள்.

இன்றைய சமூகச் சூழலில் பெண்களின் பங்கு
: இந்திரா
؟~ص~صبہصبحصہہےیہصبحصحصہصبہصبحصہ ہم?
six
*மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாத வம் செய்திடல் வேண்டுமம்மா" என்ருர் தேசிய விநாயகம்பிள்ளை. மங்கையராய்ப் பிறந்துவிட்ட நாம் அதன் மாண்
பினையும் சிந்தித்திடல் வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் எமது
பிரதேசத்தில் இன்றைய பெண்
களின் பங்கு மிகமிக இன்றியமை யாதது. இன்றைய சூழ்நிலையோ அதாவது அரசியல் சூழ்நிலையோ இனம்புரிய முடியாத புரியாத புதிராக வகுக்கப்படாத திட்ட மாக, தி ட மற்ற போக்காக அமைந்துள்ளது. இன்றைய அர சியல் சூழ்நிலை என்பது கடந்த தசாப்த காலத்திற்குட்பட்டதே. இன்றைய சூழ்நிலையில் இந்நிலை யினைச் சீர்திருத்தி அமைப்பதில் பெண்களின் பங்கு இன்றியமை tling5gil.
வீட்டுக்குள்ளே பெண்னைப் பூட்டி வைத்த காலம் மலையேறி விட்டது உண்மைதான். இன்று பெண்கள் திட்டங்கள் வகுக்கவும், சட்டங்கள் இயற்றவும் உரிமை பெற்று விட்டார்கள். ஆண் டாண்டு காலமாகப் பெண்களை அழகுப் பதுமைகளாகப் பாவித்து அடுப் படியிலே வாழவைத் து ஆணுக்கு அடிமையாக்கித் திற மைகளை வெளிக் கொணர முடி யாமல் இருக்கின்ற காலம் அல்ல இன்றைய சூழ் நிலை, நாம் போராடவேண்டும். ஆனல் ஆயு தத்தினல் அல்ல. நாம் போராட வேண்டும் சுதந்திரத்திற்காக
பொறுத்தவரை ஓரளவு
அல்ல. இன்றைய சமுதாயத்தில் எமக்கு எதற்குமே சுதந்திரம் உண்டு. இந்திய நாட்டைப்
to மான பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்று கூறலாம். இலங்கை வாழ் தமிழ்ப் டெண் களைப் பொறுத்தவரை இன்று எதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை. பள்ளிக்குச் சென்ற மா ண வி பள்ளிப்படிப்புடன் எத்தனையோ படிப்புக்களை முடித்துவிட்டு வரு கிருள். பள்ளிப்படிப்பைப் பூர ணப்படுத்த நேரத்தைச் செல வழிக்கின்ருள். ஒருத்தி பள்ளிப் படிப்பென்று தன் படிப்பையே வீணடிக்கின்ருள். இன்னெருத்தி பெற்ருேர் - சமுதாயம் இன்று இவர்களைக் கண்டிக்கின்றதா, பல்கலைக் கழக மாணவிகள் பட் டத்துடன் எத்தனையோ பட்டங் களைப் பெறுகின்ருர்கள். பெற் முேர் கவலைப்படுகிருர்கள். சுதந் திரம் தடைசெய்யப்படுகின்றதா? மணமானவர்கள் கூட இன்று மேற் படிப்பு என்றும், உறவுகள் என்றும் எங்கெல்லாம் பறக்கின் முர்கள், கணவன் உடன் செல் கின் முன் அல்லது உடன் நின்று அனுப்பிவிடுகின்றன். இன்றைய சூழ்நிலையில் வீட்டுக்குள் இருக் கும் பெண்கள் எத்தனைபேர். எனவே இன்று பெண் நினைத் தால் எந்த ஒரு அபிப்பிராயத் தையும் செயலையும் எழுத்துல காலோ செயல்படுத்துவதனுலோ வெளியிட சுதந்திரம் உண்டு.

Page 30
இன்றைய சூழ்நிலையில் பெண்
களின் சுதந்திரத்தில் சுயசிந்தனை யற்ற சுதந்திரமாகவே செயல் படுகின்றது எனலாம். அரசிய லில் பெண்கள் பங்கு கொள்ளத் தான் வேண்டும் ஆளுல் ஆயு தப் பயிற்சி, ஆயுதம் தாங்கல் இவைகள் அவசியம் அல்ல, எமது பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. எமது கலாச்சாரத்துடன் பண் பாட்டுடன் ஒன்றுபட்டுச் செல் வது நம் தாய் நாடு, மற்றைய நாடுகளை ப் பார்க்காதீர்கள். அவர்கள் \ நா க ரீ க ம் வேறு. அவர்கள் வா மும் - வாழப்
போகும் சூழ்நிலை வேறு. பாரத
நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவர் பெண்மணி, எதிர்க் கட்சியின் தலைவியாக இருந்தவர் பெண்மணி, பாரதப் பிரதம மந்திரியின் செயலாளராக இருந் தவர் பெண்மணி, இமாலயப் பிரதேசத்திய சபாநாயகராக இருந்தவர் பெண்மணி. இவர்க ளுமே ஆயுதப் பயிற்சி செய்ய வில்லை, ஆயுதம் ஏந்தவுவில்லை. திறம்பட அரசியல் இயற்றிய தமது கலாச்சாரத்தைப் பேணிய பெண்மணிகள் எனவே ஆண் களுக் ல்லாத சில சிறப்புக் పిడిడిఆశ్ பிறவியி லேயே உண்டு. மூளை வளர்ச்சி யில் பெண்கள் பிறவியிலிருந்தே முன்னேடியாக விளங்குகின்றர் கள். கேட்கும் சக்தி, நுகரும் சக்தி, தேடும் சக்திகள் ஆகிய வற்றை மிக வேகமாக ஆண் களைவிடப் பெண்களே பெற்று வருகின்றர்கள், ஏன் இந்து த ர் மம் என்ன கூறுகின்றது. அங்குகூட சக்தியே முதலிடம் பெறுகின்றது. சக்தி இன்றேல் சிவம் இல்லை. சக்தி என்ருல் என்ன? எமக்குள்ளே நின்று எம்மை இயக்குவது. அச் சக்தி யையே பெண் என்கின்ருேம். எனவே பெண் இல்லாமல் எது வுமே இயங்காது, இத்தகைய சக்தி மயமான பெண் தனது
சக்தியை அதன் தத்துவத்தைச் சிந்தித்தலே இன்றைய சூழ்நிலை யில் பெண்களின் பங்காகின்றது. அதாவது பெண்களுக்கு அரசியல் சுதந்திரம் உண்டு, அ ர சி ய ல் அறிவு உண்டு. ஆளுல் ஆயுதம் ஏந்திப் போராடித்தான் சுதந்தி ரம் பெற வேண்டும் என்பது த வ ரு ன - கொள்கையாகும். அன்னை இந்திரா காந்தி அழகான புடவை உடுத்து அன்பாலும் அறிவாலுமே அரசியல் தடத்தி
னர், அவர் பெண்ணினத்திற் கோர் முன்னேடி என்பதனை மறந்துவிடலாகாது.
ஏன் எம் பழந்தமிழ் இலக் கிய கதாபாத்திரங்களை நோக் குங்கள். அவர்களும் நமக்கு முன் னேடிகளே. பாரத நாட்டின் பழம் பெரும் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் நீதி கேட்கின் ருள் கண்ணகி. ஆம் அங்கும் நீதிதான் தவறியுள்ளது. இங்கும் இன்று நீதிதான் தவறுகின்றது. அன்று கண்ணகி ஆயுதம் தாங்க வில்லை. தன் ஆடையை மாற்ற வில்லை. த மிழ் ப் பெண்ணுகக் கலைந்த கூந்தலுடன் சென்று நீதி கேட்கிருள். நீதியை நிலை நாட்டுகின்ருள். திரெளபதி துகி லுரியப்பட்டபோது மானபங்கப் படுத்தப் பட்டபோது தனக்கு அப்பாற்பட்ட சக்தி  ைய யே வேண்டினள். தன்னைக் காத்துக் கொண்டாள். அங்கு அவள் ஆயு தம் ஏந்தவில்லை. எனவே ஆயு தம் ஏந்தி அரசியல் சுதந்திரம் பெறும் அளவுக்கு எங்களை நாம் ஆண்களாக்கிக் கொள்ளாமல் பெண்களாக நின்று தாயக நின்று ஆயுதம் ஏந்தி நிற்கும் ஆண் வர்க்கத்திற்கு அரசியல் கருத்துக் களை ஆழ்ந்த சிந்தனைக் கருத்துக் களை எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமையின் தாற்பரியத்தை அன்பால் எடுத்துக்கூறி வழிப் படுத்த வேண்டும்.
56

த. கலாமணி
ஒலி - எத்தனை எத்தனை வகைக ளில் ஒலிக்கிறது.
மென்மையாக ஒலித்து நெஞ் சையே நெருடச்செய்கின்ற இசை யொலி; கர்ண கடூரமாக ஒலித் துக் கா து களைச் செவிடாக்கு கின்ற ஒசை.
வெறும் ஒலிக் குறிப்புகளின் சங்கமத்தில்தான் வார்த்தை களே பிறக்கின்றன. மொழியின் அடிப்படையே ஒலிதானே.
இந்த ஒலிக்குறிப்புகளையும் இசைவாக அமைப்பதிலேதான் எத்தனை ஜாலம்
6sv. fl. s. LD. L. S. på
இந்த சப்தஸ்வரங்களையே ஸரிகம பதநிஸ் என ஆரோக ணத்தில் இசைத்து ஸநிதப மக ரிஸ் என்று அவரோகணத்தில் இறக்கி, மீண்டும் ஆரோகணத் தில் ஏற்றி அவரோகணத்தில் றக்கி, மீண்டும் மீண்டும் சைக்கையில்
ஓ, மாயமாளகெளளை!
இந்த சப்தஸ்வரங்களையே மாற்றி மாற்றி ஒழுங்கு செய் தால் எத்தனை எத்தனை இரா
issoir.
57
இந்த நாதவர்ண ஜாலமெல் லாம் ஒலிக்குறிப்புகளை வாயினுல் உதிர்த்தாற்தான் உண்டா?
காற்றுக் கருவிகளும், நரம் புக் கருவிகளும், தோற்கருவிக ளும் என வகை வகையாகப் பிறப்பிக்கின்ற நாத அலைகள் -
மூங் கி ற் குழாயொன்றில் நிரையாகத் துளையிட்டு, "ஊ" என்று ஊதி, விரல்களினல் துளை களை மூடித்திறக்கின்றபோது எழு கின்ற நாத வர்ணங்கள் -
மரக்கொட்டொன்றில் இழுத் துக்கட்டிய தந்திகளை “டிங் டிங் டிங்" என்று பிடுங்கும்போது பிறக் கின்ற நா த ரீங்கா ரத்திலேயே லயித்துப் போகச் செய்கின்ற ஒலியின் கார்வை -
வெறுமனே இழுத்துக்கட்டிய தோலில் விரல்களினுல் தட்டு கின்றபோது பிறக்கின்ற வார்த் தைப் பின்னல்கள் .
தகிட தகிட தகிட தகிட ஓ, என்ன மாயாஜாலம்
சங்கீதத்தை ரஸிக்கவேண்டு மென்ருல் ஞான ம் வேண்டு LonrCSLDi
இனிய சங்கீதத்தைக் கேட்டு உருக முடிகிறதென்ருல் - இத யத்தைப் பிழியச்செய்யும் நாதத் திலேயே ஒன்றிப்போக முடிகின்ற தென்ருல், அதைவிட வேறென்ன ஞானம் வேண்டும்?.
இல்லை. கேட்பவரைத் தன் னுடனேயே பிணித்துக்கொள்ள முடிகின்ற இசையின் தன்மை யையே ஒருவனின் ஞானம் என்று எப்படிக் கொள்ள முடி யும் இசையின் தன்மை வேறு இசையைப் புரிந்துகொள்கின்ற ஞானம் வேறு.
இசையைப் பற்றியே சிந்தித் துக்கொண்டிருப்பதென்முல்.

Page 31
கொஞ்சக் காலமாக, வெறும்
ஓசைகளிற்கூட ஒரு வகையான சங்கீதத்தை இவ்ஞல் கேட்க முடிகிறது.
இவனின் சங்கீத ஆர்வம். எட்டாம் வகுப்புடனேயே மழுங் கடிக்கப்பட்ட ஒன்று.
பாட்டுப் படி த் து என்ன செய்வது? தொட்ர்ந்து சங்கி தத்தை ஒரு பாடமாகப் படிக்க வேண்டுமாயின் "ஆர்ட்ஸ்" படிக்க வேண்டும் 'ஆர்ட்ஸ்"க்குத்தான் மதிப்பேது?.
ஒவ்வொரு பெற்றேருக்குமே தன் பிள்ளை "சயன்ஸ் படித்து ஒரு "டொக்டராகவோ *எஞ்சி னியராகவோ வர வேண் டு ம் என்றுதான் ஆசை.
அந்த ஆசையில் மண்விழ. அன்றைய காலக் கல்வித் தரப் படுத்தலில் தடுக்குண்டு, க.பொ. த. உயர்தர வகுப்புடனேயே நிறுத் தி க் கொண்டு வெறும் "கிளார்க்" ஆகத்தான் இவஞல் முடிந்தது.
உத்தியோகம் கிடைத்துவிட் டால் பிறகென்ன? கல்யாணச் சந்தையில் நிற்கவேண்டியது தானே. முப்பது வயதுக்குள் இரு பிள்ளைகளுக்குத் தகப்பன கும் பாக்கியமும் கிட்டிவிட்டது. ஏழு வயதிலும், ஆறு மாதத்தி லும் என இரு ஆண் பிள்ளைகள். இரு பிள்ளைகளுக்குமிடையே o நீண்ட இடை க் குறித்து இவனின் நண்பர்கள் பகிடி பண்ணும்போ தெல்லாம் நெ ஞ் சில் கீறல்கள் விழுந்து ரணமாகிப் போனபோ தும் அவற்றை தன்னுள்ளேயே ஊமைக் காயங்களாகப் பேன வும் பழக்கப்படுத்திக் கொண்டா யிற்று.
*ரெண்டு ஆம்பிளைப் பிள்ளை யள் இருக்கேக்கை என்ன குடி முழுகிப்போன கவலை?
- இரண்டாவது பிள்ளை பிறந்த செய்தி அறிந்து ைெரப் பிஸ்ற் இவனைக் கேட்டபோதும் உள்ளத்திலிருப்பதைக் கொட்டி விட முடியாதபடி, அலுவலக உறவுகளின் அந்நியத்தன்மை இவனைக் கட்டிப்போட்டது.
இரவில் நிசப்தத்தின் மகனவி துளசியுடன் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு நெஞ்சில் ஏற் பட்டுவிட்ட ரணங்களுக்கெல் லாம் ஒத்தடம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நினைப்பிற்குக்கூட வரம்புகட்டி, துளசியின் ரணங் களுக்கும் இவனே ஒத்தடம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.
"சாண் பிள்ளையானலும் ஆண்பிள்ளைதானே?. ஞ
துளசி கண்ணீர் வடிக்கும் வேளைகளிலெல்லாம் உதடுவரை வந்து ஒலிக்க முடியாது உறைந்து போய்விடுகின்ற முதுமொழி.
இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்துதான் சற்று நிம் மதிகொள்ள முடிகிறது,
*சிசேரியன்" முடிந்து, மயக் கத்திலிருந்து விழித்தெழுந்த துளசி மலங்க மலங்க விழித்த தும், அருகிலிருந்த தொட்டிலில் உறங்கிய அந்தப் பிஞ்சின் விரல் களில் இவன் சுண்டிவிட, வீரிட்ட அதன் அழுகுரல் கேட்டு, ஆனந்த ராகம் ஒன்றைக் கேட்ட ஆறுத லில் பொல-பொல என்று துளசி ஆனந்தக் கண்ணீர் உகுத்த ததும்கூட சித்திரமாய் இவன் நெஞ்சுள் இன்றும் பதிந்திருக்கி ADEs57
அந்த ஜீவனின் அழுகுரல் இவனுக்கும் கூட சங்கீதமாய்த் தான் ஒலித்தது. அந்த இனிய சங்கீதத்தைக் கேட்க ஏழாண்டு களாக அல்லவா தவம் கிடந் தான்.
56

இந்த ஆறுமாத காலமாக அந்த
ஜீவனின் அழுகுரலே "மோகன மாய், நீலாம்பரியாய், ஆனந்தபை ரவியாய் ரீங்காரஞ் செய்கிறது.
இந்த ஆறு த லையும் மீறி, *மூத்தவனை'க் காணும்போதெல் லாம் இனம் புரியாத சோகம் எழுந்து அனைத்தையுமே அமுக்கி விடுகிறது.
தனது தம்பியின் சிறுகை அசைவுகளை, கால் எறிவுகளைப் பூரிப்போடு பார்த்துச் சிரித்து மகிழ்ந்தாலும் அதனை வார்த்தை களில் வடிக்க முடியாத ‘மூத்த வனின்" அவல நிலையை நினைத்து இவன் நெஞ்சு மெளன ராகம் இசைக்கிறது.
மூத்தவனுக்குப் பேச வே Ruprnr5nt ?”
*வரும்’ என்ற நம்பிக்கையைத் தான் மனம் பற்றிக்கொள்ள விழைகிறது. ஆனலும் இத்தனை நாட்களாக மேற்கொண்ட வைத் திய பரீட்சைகள் எல்லாம் அந்த "நம்பிக்கை" என்னும் பற்றுக் கோட்டைச் சிதறடிக்க
இவன் பார்த்த சில திரைப் படங்கள் நினைவி ற்கு வந்து, மனம் அந்த நம்பிக்கை இழை யைப் பற்றிக்கொண்டு ஊசலா டவும் செய்கிறது. அதிர்ச்சியி ஞல் ஊமையாகிப் போனவர்க ளும் அதிர்ச்சியினல் பேச ஆரம் பித்தவர்களும் எந்த எந்தத் திரைப்படங்களில் வரு கி ருர் க ளென நினைவுகளை மீட் டி க் கொள்ள விழையும்போது, பிற வியிலேயே ஊமையானவர்கள் யாராவது பின்னர் பேசுவதாக அமைந்த படம் ஏதும் வந்ததா என்ற தேடலில் இவன் தோற் றுப் போய். . .
"கொஞ்ச நஞ்சம்" இருந்த நம்பிக்கையையும் இவன் இழற் திருந்த வேளையில்தான், “ஊமை யாகப் பிறந்தவர்கள் பேச முடி யாதென்பது ஒரு வி தி ய ல் ல"
என்று "ஸ்பெஷலிஸ்ற் ஒருவர் குறிப்பிட்டமை இவன் காதுக ளில் தேன் வார்த்தது. அன்றி லிருந்துதான் . . .
கர்னகடூரமாக ஒலிக்கும் இந்த முழக்கங்கள் எல்லாமே
இவனுக்குச் சங்கீதமாய் ஒலிக் கின்றன.
வானிற் பறந்து திரிகின்ற *ஹெவிகொப்ரர்"களையும் குண்டு வீச்சு விமானங்களையும் மூத்தவன் மிரண்டு பார்க்கும்போது, அவற் றின் இரைச்சல் ஒலியாவது அவ னுக்குக் கேட்காதா என்ற ஏக்கம் இவனின் இதயத்தின் ஒரு மூலை யில் எழ .
குண்டுகள் வெடிக்கும் சத் தங்களையும், "ஷெல்" முழக்கங் களையும் கேட்டும்கூட இவன் நெஞ்சு பயங்கொள்ள மறுத்தது, ‘இந்த முழக்கங்களாவது மூத்த வணின் செவிப்பறையை அதிர வைத்து கேட்கும் திறனையேனும் அவனுக்குத் தரமாட்டாவா’ என்ற ஆதங்கம் இவன் நெஞ்சுள் விசுவரூபம் எடுக்கிறது.
இந்த ஆதங்கத்தில், வீட்டு முற் றத் தி ல் குண்டொன்று விழுந்து வெடித்தேனும் மூத்த வன அலறவைக்காதா என்ற விபரீத ஆசைகூட இவனுள் விட்டு விட்டு எழுகிறது.
துளசிக்கும் கூட நெஞ்சு வாரித்துப்போய்விட்டது. அயல
வர்கள் கொண்ட பீதியிலும் அச்சத்திலும் ஒரு துளியாவது இவளுக்கு இருக்க வேண்டுமே.
மூன்று நாட் க ளா கத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இராணுவத் தாக்குதல்களுக்கு அஞ்சி ஊரிற் பலர் ஆலயங்க ளில் தஞ்சமடைந்துவிட்டபோதி லும், எஞ்சியிருக்கின்றவர்களும் *ஷெல்" அடிக்குப் பயந்து பதுங்கு குழிகளே தஞ்சமென்று கிடை பாய்க் கிடக்கின்ற போதிலும். . .
59

Page 32
இவளுக்கு மட்டும் என்ன விருப்பு?"
6 என்ரை பிள்ளைக்கு இல்லாத பயம் எனக்கேன் வரோணும்?' துளசிக்குப் பதில் சொல்ல முடியாத இக்கட்டான நிலையிலும் அவ்ளைத் ”தே ந் றி, நாலாம் நாளான இன்று அம்மன் கோயி லுக்கு அழைத்து வந்தாயிற்று.
ஆலயத்தினுள்ளும் சுற்றுப் புற வீதிகளிலும் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளம் -
இதனைத்தான் எள் விழ இட மில்லை என்பார்களோ?
இத்த நெரிசலிலும், குழந்தையைக் காட்டி, ஆலயத் தின் உட்பிரகாரத்தில் நெரிச லுள் நெரிசலாய் ஆக Lu (5) மூத்தவனையும் இளையவனையும் படுக்கவைக்கக்கூடிய அளவு இடம் தேடியாயிற்று.
சூழ இருப்பவர்களின் கதை &t கேட்கின்றபோதுதான் மெல்ல மெல்லப் பயம் இவளே ஆட்கொள்ள...
இரு குஞ்சுகளையும்தன் இறக் கைக்குள் சேர்த்தனத்து மெலி தான முனகலுடன் கண்ணிரை யும் உகுத்துக்கொண்டிருக்கின்ற அவளைத் தே ந் ற முடியா தி கைய லாகாத்தனம் இவனை என் னவோ செய்கிறது.
துளசியை நேரு க்கு நேர் பார்க்கத் திராணியற்று தங்க அளச் சுற்றிலும் அமர்ந்திருப்பு வர்க2ள நோக்குகின்றபோதும் அவர்களின் வாடிய முகங்கள் ஏதோ சேதி சொல்ல.
பசி என்பது எப்படித்தான் இவர்களுக்கு மறந்து போயிற்று? நான்கு நாட்களாக நேர் ரோன சாப்பாடு இல்லாதிருந் தும் கூட "பசி தனது வலியை இழந்து இந்த மக்களிடம் தேற் றுப்போய்விட, பீதியும் பயமுமே
கைக்
O
இவர்களுக்கு உணவாகி, சீர ணிக்க மறுக்கிறது.
மூத்தவனுக்குக்கூட இந்த
நிலைமைகள் Tஒரளவு விளங்கியி ருக்க வேண்டும். தாயின் கண் ணிரைக் கண்டு அவளின் உள்ளத் தில் குடிகொண்டிருக்கும் சோகத் தைப் படம்பிடித்தானே என் னவோ, உப்பு பிஸ்கற்றைக்கூட சாப்பிட மறுத்துத் தாயின் முகத் தையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி முகத்தைத் தொங் கப் போட்டவண்ணம் இருக்கின்ற அவனின் நிலை வேறு இவனின் உள்ளத்தைக் குடைகிறது.
தாயின் செட்  ைடக் குள் உறங்குகின்ற கைக்குழந்தை அவ ளின் உதிரத்தையே உறிஞ்சி, ஏமாற்றத்தின் விளிம்பில் சப்புக் கொட்டவும் செய்கிறது.
பகலில் இருந்த நிலைமைக ளுக்கு இரவுவந்து சுருதிசேர்க்கத் தொடங்குகிறது. முக தை முகம் பார்க்க முடியாத இருட்டு, ஆங் காங்கே "கணுக் கணுக்’ என்று சிமிட்டுகின்ற மெழுகுதிரிச் சுவா லைகளின் ஒளித் தடத்தில் "ஒண் டுக்கு’ப் போக எழுந்து செல்ப வர்கள் மனித உடல்களில் தடுக்கி விழுகின்ற வேளைகளில் எழுகின்ற வசவுகளைக்கூட காதில் விழுத் திக்கொள்ளாத அளவுக்கு subar யற்றுப் போய்விட்டார்கள்.
*ஹெலி வந்து வட்டமிடும் போதுதான் சர்வாங்கமும் விழித் துக்கொள்கின்றன.
பகலில் வட்டமிட்ட "ஹெலி" யைநோக்கி வெள்ளைக் கொடியை ஆட்டியதும் ஒரு காலை வெளியே தொங்கபபோட்டபடி விறைப் பாக அமர்ந்திருந்த இராணுவ அதிகாரி பதி லுக்கு வெள்ளைக் கொடியொன்றைக் காட்டிய போது நெஞ்சில் முகிழ்த்த நம் பிக்கைகள் யாவுமே இந்த இரு ளின் அந்த ஹாரத்தில் சிதறுண்டு Guntas. W

தூரத்தில் *,令 0 *ஹெலி"யின் வாற்பக்கம் ஒளிர் கின்ற மினுக் மினுக்" ஒளியி லேயே விழிகளும் நிலைக்குத்தி நிற்கின்றன.
விட்டு விட்டு முழங்குகின்ற *ஷெல்" அடிகளின் லயத்தைக்கூட இப்போது உள்வாங்கமுடியாது இவன் நெஞ்சு தவிக்கிறது.
இது என்ன வாண வேடிக்கை
தூரத்திலிருந்து வந்து விழு கின்ற ஒளிப்பந்துகள் தரையை அடைய முன்னரே க ரியா கி ப் போக, அதன் சூட்சுமம் விளங் காது பலரும் அச்சமுறுகிருர்கள்.
*ஹெலி தொடர்ந்து வட்ட மிட்டபடி லாண்ட் மாஸ்ர"ரின் கடகட ஒலியை ஒத்த சத்தத்தை கிளப்பிக்கொண்டிருக்கிறது.
பேராலைற் வெளிச்சத்திலை ஹெலியிலையிருந்து சுற்றிப் பார்க் கிருங்கள்."
தமக்குத் தெரிந்தவற்றை உடனே பீற்றிக்கொள்ளும் மனித சுபாவம் எங்கிருந்தோ ஒலிக்கி
03
பேரா லை ம்" ஒளிப்பந்துகள் வந்து விழுந்த திசையையும், பருத்தித்துறை இராணுவமுகாம் அமைந்த திசையையும் பொருத் திப் பார்த்து, ஒரு குறிப்பிட்ட இடத்தின் தூரத்தை மதிப்பிடு வதற்காக இவ்வகை ஒளிப்பந்து களைப் பயன்படுத்தும் இராணுவ தந்திரோபாயத்தின் பின்னணியி லுள்ள பயங்கரத்தை உணர்ந் தவனுக அது பற்றிய சிந்தனையி லேயே இவன் மூழ்கும்போது .
திடீரென்று முழங்கிய "ஷெல்" தம் தம் தலைகளிலேயே வீழ்ந் ததுவோ என ஒவ்வொருவரும் ஒலமிட வெளியேயிருந்து சனம்
வட்டமிடும்
6.
முழுவதும் ஆலயத்தின் உட்பிர
காரத்தை நோக்கி முண்டியடிக் கிறது.
காட்டாறு வெள்ளமென எற்றுண்டு வரும் மக்கள் வெள் ளத்தைக் கட்டுப்படுத்துமுகமாக யாரோ சிலர் ஆலயத்தின் பிர தான வாயிற் கதவை இழுத்து . . .ܝܬܘtgܤG
அருகிலிருந்த பக்க வாயிலில் மனித உடல்களெல்லாம் நெருக் குண்டு. ஆலயத்தின் உட்பிர காரத்திலும் அல்லோல கல்லோ 690
தேர் முட்டியடியில் ஷெல்" விழுந்து வெடித்து விட்டதென்ற செய்தி காட்டுத் தீபோல் எங் கும் பரவி. , ,
அரைகுறை நித் தி ரை யி லிருந்தவர்சளும் அரண்டுமிரண்டு சூழலின் நிலைமையைப் புரிந்து கொள்ள...
எங்கும் அவல ஒலங்கள். பயத்தின் கூக்குரல்கள்.
அருகிலிருந்த துளசியையும் பிள்ளைகளையும்கூட மனிதக் கூட் டம் ஊடறுத்து இவனுக்கும் அவர்களுக்குமிடையே அரண் அமைத்துவிட, இவன் அவர்க ளுக்காகக் குரல் கொடுத்தான்.
எங்கும் இதனை ஒத்த குரல் கள் கேட்டு ஒன்றையொன்று அமுக்கிவிட, இந்த அமணியெல் லாம் ஒரு நிமிடம் நீடிக்குமுன்பே மீண்டும் ஒரு பேரிடி,
முகட்டு ஒட்டைக் கிழித்துக் கொண்டு, கொடித்தம்பத்தில் விழுந்து சிதறிய "ஆர்ட்டிலறி ஷெல்'லின் துண்டுகள் மனிதப் பிண்டங்களை ஊடறுத்து...
எங்கும் "ஐயோ" என்ற மரண ஒலங்கள்...

Page 33
"எல்லோரும் வெளியே
ஒடுங்கோ'
யார் யாருக்காகவோ ஒல மிட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் தம் உயிரே பெரிதென்று உயி ரைக் கையில் பிடித்தபடி ஒடிக் கொண்டிருக்கையில், மக்கள் வெள்ளம் அடித்துக்கொண்டு சென்ற திசையில் இவனும் அள் ளுண்டு. . .
வெளி வீதிக்கு வந்து சேர்ந்த தும் துளசிக்காகவும் பிள்ளைகளுக் காகவும் அலறி இரு ளை யே துழாவுகையில்...
கூட்டம் கூட்டமாக வெளியே வந்து திக்குத்திசை தெரியாது ஒடிக்கொண்டிருக்கும் மக்களைக் கண்டு என்ன செய்வதென்றறி யாது சற்றுநேரம் திகைத்துநின்ற இவன், மீண்டும் உட்பிரகாரத் திற்கு விரைகையில்...
கைக்குழந்தையையும் ஏந்திய வளாய் மூத்தவனின் பெயரைச்
சொல்லிக் கூவியவாறே காயம் பட்டவர்களிடையே அவனைத் தேடிக்கொண்டிருக்கும் துளசி
யைக் கண்டு கலக்கமுற்றவன், பேசும் திறனையும், கேட்கும் திற னையும் இழந்த ஒரு மகனைப்பெற்ற தாயின் அவல நிலையைப் பூரண மாக உணர்ந்தான்.
அவளுடன் சேர்ந்து மூத்த வனத் தேடிக்கொண்டிருக்கை யில், ஆலயத்தின் பின்பக்கமாக மீண்டும் ஒரு "ஷெல்" விழுந்து வெடித்த சத்தம் கேட்கிறது.
ஆலயத்தினுள்ளோ அதன் வீதிகளிலோ இப்போது மனித நடமாட்டமே இல்லை. துளசியை மெல்ல அணைத்தவனுக வீட்டுக்கு அழைத்துவருகின்றபோது, அயலி லுள்ளவர்களும் வீட்டுக்கு வந்து
சேராதவர்களுக்காக ogy LD Gf துமளிப் பட்டுக் கொண்டிருக் கின்றனர்.
冷影
பொழுது யுகமாகக் கழிந்து
கொண்டிருக்கிறது.
விடிந்தும் விடியாததுமாக, இராணுவத்தினர் முன்னேறிக்
கொண்டிருப்பது குறித்தும், அவர் கள் புரிந்துவரும் கொடுமைகள் குறித்தும் வரும் செய்திகளைக் கேட்டு.
அயலிலுள்ளவர்களும் ஊர வர்களும் மற்ருேர் ஆலயத்திற் குப் புறப்பட்டுக் கொண்டிருக் கையில், 'உந்தவீட்டு ஊமைப் பெடியனுமாம்" என்று அரை குறையாகக் கா தி ல் விழுந்த வார்த்  ைத களை க் கேட் டு அதிர்ந்து...
என்ன நடந்தாலும் நடக் கட்டுமென்று, வீ ட் டி லு ள் ள பதுங்கு குழியிலேயே தங்குவ தென்று முடிவுசெய்த சிறிது நேரத்திலேயே இராணுவத் துப் பாக்கிகளின் வேட்டுச் சத்தம் சற்றுத் தொலைவில் கேட்கிறது. கூவிக்கொண்டு வீட்டுக்கு மேலாக கடந்து செல்லும் "ஷெல்" களின் ஓசைகேட்டு, ஆலயத்துக்கு செல்லாமல் பதுங்கு குழியிலேயே த ங் க முடிந்ததில் ஒரு சிறிது ஆறுதல் கொள்கையில்...
இராணுவச் சிப்பாய்களின் சப்பாத்துக் காலடி ஓசையும் அவர் களின் கதையும் துல்லியமாகவே கேட்கின்றன.
வீட்டு முற்றத்தில் சிப்பாய்க ளின் நடமாட்டத்தை நன்ருக உணர முடிகின்றது. வீட்டின் பின்புறமுள்ள பதுங்கு குழியின் ஓர் அந்தத்திற்கு துளசியுடன் நெருக்கியடித்துக் கொண்டிருக் கும் இவனின் கண்களிலிருந்தும் கண்ணிர் வழிந்தோட, குழந்தை யின் அழுகுரல் எழுந்து காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற பயத் தில் குழந்தையின் வாயை துளசி இறுகப் பொத்திக் கொண்டிருக் கிருள்.

பதுங்கு குழியை நெருங்கி வரும் கால டி யோ சையைத் தொடர்ந்து பதுங்கு குழியினுள ளேயே நான்கு வேட்டுக்களத் தீர்த்துவிட்டு, திரும்பிச் செல்லும் காலடியோசைகளைக் கே ட் ட பின்பே, தெய்வாதீனமாக உயிர் தப்ப முடிந்தது குறித்து நிம்மதி கொள்ள முடிகிறது.
இராணுவச் சிப்பாய்களின் காலடியோசைகளும் - பேச் சுக் குரல்களும் - துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் மெல்ல மெல்லத் தேய்ந்து மறைய...
பதுங்கு குழிக்கு வெளியே வந்து இவன் நிம்மதிப் பெருமூச்சு விட வும் செய்தான். பதுங்கு குழியிலி ருந்து வெளியேறப் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருக்கும் துளசியை ஒரு கை தூக்கிவிட்டவன். அவ
ளின் அணைப்பிலிருந்து துவண்டு விழும் குழந்தையின் தலையைக் கண்டு அதிர்ந்து.
இவனில் ஏற்பட்ட விகாரத் தைக் கண்டு பயந்தவளாக குழந் தையை உற்றுநோக்கி மூக்கருகே கையைப் பிடித்துப் பார்த்தவள், தலையில் அடித்துக்கொள்ள,.
"ஐயோ. ஐயோ..."
‘ஒபரேஷன் லிபரேஷன்" வெற் றியடையும் கட்டத்தை நெருங்கி விட்டதாக, அண்மையிலுள்ள ஆலயத்திலிருந்து வா ஞெ லி ச் செய்தி கேட்டுக்கொண்டிருந்தவர் கள், இந்த அவலக் குரல் எங்கி ருந்து வருகின்றதென அறியாமல் பரபரத்துக் கொண்டிருக்கின்ற aft
O
அடிமை நிலாக்கள்
எங்கள் ஏழ்மையின் - நிறங்கள் என்றும் மாறிப் போவதே - இல்லை ஏனென்ருல் .
அவை வெளுத்து - போக து எம்மால் சுகம் காண்போர் எம் மீது வறுமைச் சாயத்தைப் பூசிக் கொண்டே இருக்கிருரர்கள் இதஞல் எங்கள் வறுமையின் - நிறங்கள் என்றும் மாறிப் போவதே இல்லை கண்ணீர் துளிகளை சிந்திச் சிந்தியே
செ. மோகன்ராஜ்
களைத்துப் போன எங்கள் விழி மேகங்கள் - கூட ஒரு நாள் வஸ்ந்தத் தென்றல் வீசாதா - என காத்துக் கிடக்கிறது எம்மால் சுகம் காண்போர் தென்றலை (க்) கூட அடிமை படுத்தி வைத்திருக்கிருர்களோ! 6th6t வறுமையின் நிறங்கள் என்றும் மாறிப் போவதே இல்லை நாங்கள்
பெளர்ணமியை
9y60.- Ku - Gyptiņu unr அடிமை நிலாக்கள்.
6.

Page 34
ஐஸ் கிறீம் வகைகள்
8 ஐ ஸ் சொக் இ8 ஐஸ் சொலி
இ சொக்லட் கிறிப்ஸ் 3 ஸ்ரோபU கிறீம்
zLASLLALALALALLLA AS MLALALLTqiqLSLLMLAL ALLLLL LLLLLLLLSS LMLSLLLLLAALLLLLAALLLLY பிறந்த தினம், திருமணம் களியாட்ட வைபவங்களுக்கான
கே க் வகைகள் 8
-Fo “ -^ar کہ عہدہ سہی۔
O குளிர்பான வகைகள், தி சிற்றுண்டி வகைகள் மற்றும்
குறித்த நேரத்தில் ஒடர் செய்து பெற்றுக்கொள்ள யாழ் நகரில் சிறந்த இடம்
சுவைத்து மகிழுங்கள் கல்யாணி ஸ்பெஷல் ஐஸ் கிறீம்
கல்யாணி கிறீம் ஹவுஸ்
73, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
(R2407
64

இலக்கிய மேதை அலெக்சாந்தர் பூஷ்கின்
இளையதம்பி பாலசுந்தரம்
சோவியத் மக்களின் தேசியக் கவிஞரும் மாபெரும் தேச பக்தருமான அலெக்சாந்தார் பூ ஷ் கி ன் மிகவும் சோக மயமாக முடிந்த தமது குறுகிய வாழ்நாளில் (இறக்கும் போது அவருக்கு வயது 38) ரூஷ்ய மற்றும் உலக பொற் களஞ்சியத்தில் சேர்க்கும் எத்தனையோ படைப்புக் களை எழுதி முடித்து விட்டார். சோவியத் மக்கள் இந்த 1987-ம் ஆண்டை பூஷ் கின் ஆண்டாக" கொண்டாடுகிறர்கள். கள். அதனைக் கெளரவிக்கும் முகமாக இக் கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிருேம்.
*அலெக்சாந்தர் பூஷ்கின் ரூஷியாவின் மாபெரும் தேசியக் கவிஞர் அழகும் அறிவும் மிகுந்திருக்கும் கற்பனைக் கவிதைகளின் ஆசிரியர். கவிதை அழகிலும், உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளியிடுகின்ற ஆற்றலிலும், இன்றுவரை எவரும் பூஷ்கினை விஞ் சியதில்லை. மாபெரும் ரூஷிய இலக்கியத்தை நிறுவிய கவிஞர் அவர் என்பது பேரறிஞர் மக்சிம் கோர்க்கியின் மதிப்பீடாகும்.
உலகப் பெரும் இலக்கிய மேதைகளில் ஒருவராகப் போற்றப் படும் பூஷ்கின் இற்றைக்கு 788 ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோ நகரில் பிறந்தார். 1837-இல் பரிதாபகரமான முறையில் அவர் இறக்க நேரிட்டமை பேரிழப்பென்றே கூறவேண்டும். பூஸ்கின் இறந்து 150 ஆண்டுகள் நிறைவுறும் இவ்வேளையில் ரூஷிய நாட்டு மக்கள் 1987-ஆம் வருடத்தை பூஷ்கின் ஆண்டு" எனக் கொண் டாடுகின்ருர்கள். கலாசாரத்தில் மேம்பட்டு நிற்கும் ரூஷிய மக்கள் ಜ್ಷ೮ಕೆ சிற்பிக்கு விழாவெடுப்பதும் ஒரு பண்பாட்டுப் பரிமா 65).
1817-இல் பூஷ்கினுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. அவர் சுதந்திரம் பற்றிக் கவிதை எழுதியமையால், ரூஷியாவின் தூரதெற்கேயுள்ள கிஷினேவ் என்ற ஊருக்குப் போகவேண்டியதா யிற்று. ஆங்கேயுள்ள காக்கசன் மலைப்பகுதிக்குச் சென்று பூஷ்கின் 1822-இல் 'காக்கசஸ் கைதி’ என்ற கவிதையைப் படைத்தார்.
65

Page 35
சுதந்திர தாகத்துடன் நெப்போலியன் போன்ருேரையும் கவிதையில் வடித்தார், அவர் 132-இல் எழுதிய யூஜீன் ஒளிகின்" என்ற காவியம் அவர் எழுதியவற்றுட் சிறந்த படைப்பு எனக் கருதப்படு கின்றது. இவரது பபைப்புக்களிலே தேர்ந்தெடுத்த கவிதைகளும், கதைகளும் தமிழில் 'அலெக்சாந்தர் பூஷ்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்" என்ற பெயரில் ராதுகா வெளியீடாக 1983-ல் வெளி வந்துள்ளமை தமிழ் இலக்கிய நேயங்களுக்கு ஒரு வரப்பிரசாத மாகும்.
பூஷ்கினது கவிதைகள் ஆத்மீக உள்ளுணர்வு கொண்டவை: அவரது காலத்து அரசியல் வரலாற்றுச் சிக்கல் நிறைந்த நிகழ்வு களைச் சித்திரிக்கும் தன்மை வாய்ந்தவை. ரூஷிய மொழிக் கவிதை யினதும், உரைநடைப் படைப்புக்களின் தும் தந்தை எனப் போற் றப்படும் பெருமை வாய்ந்தவர் பூஷ்கின். இவரது படைப்புக்கள் யாவும் ரூஷிய மொழி இலக்கியம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் அந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ரூஷிய நாடு சோசலிஸ நாடாக மலர்வதற்குப் பூஷ்கினுடைய பங்களிப்பு மகத்தானதாகும்.
பூஷ்கினுடைய பணிகளை அந்நாட்டு மக்கள் நன்றியுணர்வுடன் நினைவு கொள்கிருர்கள். அவரது எழில்மிகு தோற்றத்தினைச் சிலை கனாக அமைத்து மாஸ்கோ, புஸ்கோவ், கலினின், கிஸினேவ், மிக்காயிலோவ்ஸ்காயா, லெனின் கிராட் முதலிய பல நகரங்களிலும் நிறுவி மரியாதை செலுத்துகிருர்கள். ஸ்பெயின் நாட்டுத் தலைநக ரான மட்றீட்டிலும், பின்லாந்து நகரான கூபியோவிலும் பூஷ்கின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாஸ்கோ நகரிலுள்ள "மெத்ரோ புகையிரத நிலையங்களிற் ‘பூஷ்கின்மெத்ரோ" நிலையமும் ஒன்ருகும். மாஸ்கோவின் பூஷ்கின் அரும்பொருட்சாலை ஒன்றும் அமைந்துள்ளது.
தாகூர், பாதிதாசன் முதலான பெருங் கவிஞர்களின் பெயராற் பா ர த த் தி ல் பல்கலைக் கழகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை போன்று மாஸ்கோ நகரிலே பூஷ்கின் நினைவாக ஓர் ஆய்வியல் நிறுவனம் அமைந்துள்ளது. அலெக்சாந்தர் பூஷ்கின் ரூஷிய மொழி - இலக்கியக் கல்வி நிறுவனம் என்பதே அந்நிறுவனத்தின் பெயராகும், 14 மாடிகளைக் கொண்டமைந்துள்ள அதன் கட்டி டத்தில், கல்வி நிறுவனமும், ஆய்வாளர் தங்கும் விடுதியும், நூலக மும் அமைந்துள்ளன. இந்நிறுவனத்திற் பிறநாட்டு மாணுக்கர்களே பெரிதும் கல்வி பயில்கின்றனர். பிற நாடுகளில் ரூஷியமொழி பயிற்றும் ஆசிரியர்களுக்கு இந்நிறுவனத்தில் விசேட பயிற்சி அளிக் கப்படுவதோடு, பிறநாடுகளில் ரூஷியமொழி கற்கும் மாணவர்க ளுக்கும் இந்நிறுவனத்தில் நுண்நெறிப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
ஒவ்வோராண்டும் நூற்றுக்கண்க்கான புலமைப் பரிசில்கள் இந் நிறுவனம் பூஷ்கின் நினைவாக வழங்கி, ரூஷியமொழி - இலக்கியக் கல்வியை வளர்த்து வருகின்றது. இக்கட்டுரை ஆசிரியர் இப்புல மைப் பரிசில் பெற்று இந்நிறுவனத்தில் 1983 -1984 காலப் பகுதியில் ரூஷிய மொழியில் உயர் நெறிப் பயிற்சி பெற்றவர் என் பது குறிப்பிடத் தக்கது.
66

1825-இல் "போரிஸ் காடுனேவ்" என்ற சிறந்த துன்பியல் நாடகம் ஒன்றை பூஷ்கின் எழுதினர். அதுவரை ரூஷிய நாடக ஆசிரியர்கள் பிரென்சு மொழி நாடக பாணிகளைத் தழுவியே எழுதினர். ஆனல் பூஷ்கின் இதனைக் கைவிட்டு ‘ஷேக்ஸ்பியரின் நாடக பாணிகளைத் தழுவி எழுஞர்" எனக் கூ ற ப் படுகிறது. 1828-இல் ம க ரா பீ ற் றர் அரசனது காலத்தைத் தழுவியதாக 'பால்டாவா" கதைக் காவியம் படைத்தார். "தளபதி மகள்" என்பதும் அவரது சிறந்த காதல் படைப்பாகும்.
பூஷ்கின் கவிதைப் படைப்புகளிற் புத்தார்வக் கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. அவரது பாடல்களில் வரும் காதல் ஒவியங்கள் படிப்போரைக் களி யு வகை கொள்ளச் செய்வன. அழக ன க வும் இளமையுள்ளத்துடனும் வாழ்ந்தவர் பூஷ்கின். அவரது வாழ்க்கையிற் காதல் களிநடம் புரிந்தது. அவர் எழுதிய இத்தகு கவிதைகளில் 1824-இல் எழுதிய 'ஜிப்ஸிகள்" (நாடோடிகள்) என்ற கவிதையே இறுதியானது. இக்கவிதையின் கதாநாயகன் அலேக்கா. இவனைப் புத்தார்வம் கொண்டவனுகவும் நாகரீக சமு தாயத்திலிருந்து தப்பி ஓடியவனுகவும் படைக்கிருர். இவனது சமூ கத்தில் மக்கள் பண்ணை அடிமைகளாக வாழ்வதையும் சுதந்திர மின்றித் திரிவதையும் கண்டு வெறுப்புற்ற அலேக்கா, அச் சமூ கத்தைவிட்டு ஒடிச்சென்று, சுதந்திரத்தைத் தேடி அலைகின்றன். ஆணுல் தன்னலம் வாய்ந்த, அதே வேளையில் தன்னலத்தைப் பாதிக் கும் பிறர் நலம் அல்லது பிறர் சுதந்திரத்தை அநுபவிக்க இவன் தடையாக இருக்கிருன் மறுக்கிருன். அத்தகைய கட்டத்தில் கொலைகூடச் செய்கிருன், இக்கவிதையின் மூலம் சுதந்திரத்தை விரும்புகிருன், புத்தார்வக் கதாநாயகர், தனிமனித சுதந்திரத்தைப் பறறிய புத்தார்வக் கற்பனை ஆகிய இரு அம்சங்களையும், அவை பெற்றிருந்த உயர்நிலையில் இருந்து அவற்றை நிலைசாயச் செய்தவர் புஷ்கின் தனிமனித ஆளுமைக்கும் சமூகத்திற்குமிடையேயுள்ள முரண்பாட்டை விளக்குவதே ஜிப்ஸிகள் கவிதை.
இதே காலகட்டத்தில் ஜார் மன்னரின் சர்வாதிகாரத்தையும் சமூகத்தில் நிலவிய பண்ணை அடிமை முறையையும் ஒழித்தற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளும் நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட் டன. 1825-ஆம் ஆண்டு டிசம்பர் 14-இல் இது தொடர்பான புரட்சியும் வெடித்தெழுந்தது. இப் புரட்சியாளர் டிசம்பரிஸ்டுகள்" எனப் பெயர் பெறுவர். இப் புரட்சியில் இராணுவ அதிகாரிகளோடு பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விமர்சகர்கள் ஆகியோ ரும் பங்கெடுத்துக் கொண்டார்கள். பூ ஷ் கி ன் எழுதிய இந்த ஜிப்ளிகள் என்ற கவிதை இப்போராளிகளாற் பெரிதும் போற்றப்
பட்டன.
'ஜிப்ஸிகள்" என்ற க வி ைத யில் நாடோடிக் கூட்டத்தினர் கிராமம் கிராமமாக அலைந்து திரிகிரர்கள். சங்க காலத்துத் தமிழ் இலக்கியங்களிற் பாணர், பொருநர் முதலிய பரிசில் வாழ்க்கை மேற்கொண்ட புலவர் கூட்டத்தினர். ஊர் ஊராகத் திரிந்து பரிசில் பெற்று வாழ்வதையும், அவர்கள் இரவில் வழியில் தங்கி இராப் பொழுதைக் கழிக்கும் பான்மையையும் பூஷ்கினுடைய 'ஜிப்ஸிகளை"
67.

Page 36
எமக்கு நினைவூட்டுகின்றன. இந்த ஜிப்ஸிகள் இரவில் தங்கியிருக்கும் காட்சியின் ஒரு பகுதியைப் பூஷ்கின் வருமாறு பாடு , ருர்:-
*கட்டிய கம்பளங்கள் தொங்கும் வண்டிகள் நடுவில் இதமாய்க் கனலும் தீ, சுற்றிலும் சமையல் செய்திடும் குடும்பம், தூய வெளியில் மேயும் பரிகள், பற்றுடன் வளர்க்கும் கரடி, கூடாரத்தின் பக்கத்தில் கட்டின்றிப் படுத்திருக்கும் மற்றேரிடத்துக்குக் காலையில் புறப்பட வசதிகள் செய்திடும் குடும்பங்கள்.
இக்கூட்டத்தினரில் கிழவன் ஒருவனும் அவன் மகள் செம்பீரா வும் ஒரு குடும்பம், கட்டழகி-சுதந்திரமான இன் பத்தின் சுயரூபம் எனத்திரிந்த 'செம்பீராவை", உயர்குலத்து இளைஞன்-தனிமனித சுதந்திரம்தேடி அலைந்த "அலேக்கா' என பவன் கண்டு காதலித்து, அவளுடன் கூடாரத்திற்கு வந்து ஜிப்ஸியாக மாறி, அவளுடன் வாழ்க்கை நடத்துகின்ருன் குழந்தையும் பிறக்கிறது, பாவம் செம்பீரா அவள் ஜிப்ஸி குலத்துப் பெண்ணுதலால் இன்னேர் இளைஞனுடன் காதல் கொள்ளுகின்ருள்; இதனைப் பொறுக்காத அலேக்கா செம்பீராவையும் அவளது புதிய காதலனையும் கொன்று தீர்க்கிருன். இறு தி யி ல் செம்பீராவின் கிழத் தந்தை அவனைப் பார்த்து வருமாறு கூறுகிருன் :-
*செருக்கா நீ இப்போது எங்களை விட்டு அகல்வாய், நாங்கள் காட்டார், சட்டங்கள் இல்லாதவர். கொல்லுதல், வதைத்தல் செய்யமாட்டோம் வேண்டாம் குருதியும் கண்ணிரும் எங்களுக்கு, கொல்லும் குற்றம் செய்த உன்னேடு வாழ்ந்திடக் கொஞ்சமும் விரும்போம் ஆனல் நாங்கள், விடுதலை என்று கதைக்கின்ருய், ஆணுல் உன் ஒருவனுக்கே அதை வேண்டுகிருய் .."
பூஷ்கின் தனிமனித விடுதலையைப் போற்றியபோதும், அது சமூக விரோதச் செயலுக்குக் காரணியாக அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதே வேளையில் தனிமனித சுதந் திரம்கொண்ட முழுச் சமுதாய சுதந்திரத்தையே வற்புறுத்தினர். இவ்வழியிற் சென்று பாடியவர்தான் பாரதியார். தனிமனித சுதந் திரத்தையும், சமூக விடுதலையையும், அதற்கப்பால் நாட்டின் சுதந் திரததையும் பாடினர் பாரதியார். பாரதியார் தம் கவிதைகளிலே, பேய், பிசாசு சார்ந்த மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் வகை யிற் பாடினர். பூஷ்கினும் பேய், பிசாசு நம்பிக்கைகளை உடைத் தெறியும் வகையில் கவிதை செய்தார். 'ஜிப்ஸிகள்' கவிதையில் அலேக்கா நித்திரையில் புலம்புகி டின் விரிடுகிறன். செம்பீரா என்ன செய்வேன்' எனப் பதறுகிருள்; கிழவன் பதிலுரைக்கிருன்:
‘விடு உறங்கட்டும் பேசாதிரு இவன் விம்முவதன் காரணத்தினைக் கேள்
6 3

நடுநிசியில் வீட்டின் ஆவி தூங்குபவன் மூச்சை நெரிக்குமாம் நவில்வார் ருஷ்யர் விடியுமுன் போய்விடுமாம் அது உட்சுாரு, மேலே எல்லாம் சீராகிவிடும்.”*
இதே பாடல் மகாகவி பாரதி பாடிய பின்வரும் பாடலை நினைவூட்டுகின்றது:
'வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார், அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயரப்படுவார் எண்ணிப் பயப்படுவார்."
பூஷ்கின் 1833-இல் எழுதி ய "வெண்கலக் குதிரை வீரன்" (பீட்டஸ் பர்க் நகரக் கதை) என்ற பாடல் கருத்தாழமும் துணிச் சலுமிக்க கலை நயங்கொண்ட படைப்பாகும். "இதில் பலம் பொருந் திய அரசும், சுயவிருப்புக்களும், உணர்வுகளும் கொண்ட தனி மனிதனும் உருவகிக்கப் பட்டுள்ளனர். தனிமனிதனின் குறியீடாக வருவதே வெண்கலக் குதிரையாகும்.
புரட்சிப் பாதையில் கவிதைகள் படைத்த பூஷ்கினுடைய பாட்டும் பொருளும் புதுயுகம் படைப்பதற்கு வழிவகுக்கலாயின. உதாரணமாக “படை வீரர்கள் பாடல்" என்ற தலைப்பிலமைந்த பாடலைக் காட்டலாம். ፭፥
‘எங்கள் கோட்டை இது ரொட்டியும் தண்ணிரும் எங்கள் உணவு ஆனல் எங்கள் எதிரிகள் இங்கே வந்தால் நிச்சயமாக விருந்து கொடுப்போம் வேட்டும் குண்டும் வெடிமருந்தும் படைப்போம், நன்ருக விருந்து கொடுப்போம்."
பூஷ்கின் தனது பாடல்களிலும், கதைகளிலும் ரூஷிய மக்களின் நாட்டார் பாடல்களைப் பெரிதும் இடையிடையே பயன்படுத்தி, தன் படைப்புக்கு ஆற்றல் ஊட்டியிருக்கிருர். உதாரணமாகக் "கப்டன் மகள்" என்ற நாவலில் இடம் பெறும் நாட்டார் பாடல் களில் ஒன்றை நோக்கலாம்:-
*அழகுப் பெண்ணே உனக்கு இன்னும் வயசு வரவில்லை உன் அப்பாவைக் கேள், உன் அம்மாவைக் கேள், அழகுப் பெண்ணே ! உன் அப்பாவைக் கேள், உன் அம்மாவைக் கேள், உறவுக் காரர்களை கேள் அழகுப் பெண்ணே அறிவு வரும்வரை காத்திரு கீதனம் வரும்வரை காத்திரு.'
69

Page 37
ரூஷியாவின் மாபெரும் கவிஞரான பூஷ்கினுடைய இலக்கியப் பணிகளில் ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தை அவரது உரைநடைப் பண்புகள் குறிக்கின்றன. அவரது “பெல்சின் கதைகள்' ( 831) மிக முக்கியமான படைப்பாகும். ரூஷ்ய சமூகத்தின் பல்வேறு பகுதியி னருடைய வாழ்க்கையை உண்மையாகச் சித்தரித்த முதல் ரூஷ்ய எழுத்தாளர் என்ற பெருமை பூஷ்கினுக்குண்டு. ரூஷியாவின் நிலப் பிரபுத்துவ முறையின் கீழ் பண்ணை அடிமைகளாக இருந்த விவசாயி களின் வாழ்க்கையைப் பற்றி அவர் மிகவும் வேதனையடைந்தார். இப்பிரச்சனைகளை கரியூஹின கிராமம்", "துப்ரோவ்ஸ்கி', 'காப்டன் மகள்" முதலிய கதைகளில் எழுதினர். இக் கதைகளின் கருவும் நோக்கமும் ரூஷிய முற்போக்கு இலக்கியங்களின் வழிகாட்டியாக அமையலாயின. பூஷ்கினது உரைநடை இலக்கியங்களில் மிகச் சிறப் புடையன. "காப்டன் மகள்" என்று நி. கோகல் (1809 - 1852) குறிப்பிடுவதும் நோக்கற்பாலது.
பாரதியார், உரைநடை எவ்வாறு அமைய வேண்டுமெனப் பாஞ்சாலி சபத முன்னுரையில் எழுதியிருக்கின்றர். அதுபோன்றே பூஷ்கினும் உரைநடை பற்றி வருமாறு குறிப்பிடுகின்ருர்.
"சுருக்கமும் துல்லியமான தன்மையும் உரைநடைக்கு புகழ் சேர்க்கும். அவை சிந்தனையை மென்மேலும் அதிக மான சிந்தனையைத் தூண்டும். இல்லாவிட்டால் அழகான உரைநடையினல் மட்டும் எந்தப்பயனும் ஏற்படாது."
இக் கருத்துக்கள் பூஷ்கினுடைய உரைநடைப்புக்களில் அமை கின்றன. ரூஷிய இலக்கியத்தில் மாபெரும் சீர்திருத்தக்காரராக விளங்கிய பூஷ்கின் யதார்த்தத்தை உரைநடைக்கு அடித்தளமாக அமைத்தார் என்பர்.
பூஷ்கின் எழுதிய "பெல்கின் கதைகள்’ (1830), "ஸ்பேடுகளின் ராணி’ (1833), கப்டன் மகள்" (1836) என்று வரலாற்று நாவல் கள் அவருடைய இலக்கிய மேதாவிலாசத்தைச் சான்று படுத்துவ தோடு, இலக்கிய வடிவங்களை அவர் எத்துணை ஆற்றலோடு கையாண்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
இறுதியாக, "நீங்கள் பூஷ்கின் எழுதிய உரைநடை இலக்கியங் களைப் படித்து நெடுங்காலமாகிவிட்டதா? தயவுசெய்து எனக்காக ஒரு காரியம் செய்வீர்களா? 'பெல்கின் கதைகள்' எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை படியுங்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் அவற் றைப் படிக்கவேண்டும். நான் சில நாட்களுக்கு முன்பு மறுபடியும் அவற்றைப் படித்தேன். அது எவ்வளவு நன்மையை எனக்குச் செய் தது என்பதைச் சொல்லவும் முடியுமோ." - லேவ்தலஸ்தோய்.
70

சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
O தரமான சர்வதேச இலக்கிய நூல்கள்,
ஐ நவீன விஞ்ஞானப் புத்தகங்கள்,
9 சிறுவர்களுக்கான வண்ண வண்ணச்
சித்திரப் புத்தகங்கள்,
 ைஉயர் கல்விக்கான பாட நூல்கள்,
இ சோஷலிஸ தத்துவப் புத்தகங்கள்,
அனைத்தும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
124. குமாரன் ரத்தினம் வீதி, கொழும்பு- 2.
7.

Page 38
* உங்கள் முன்னேற்றம்
எங்கள் முன்னேற்றம்
* நாட்டின் முன்னேற்றம்
மேர்ச்சன் பினுன்ஸ் லிமிட்டெட்.
4, மேல்மாடி, மொடல் மார்க்கட். யாழ்ப்பாணம்.
72
 
 
 

எனது நினைவுகளில்
டானியல்
an சித்திவினுயகர்
டானியல் ஓர் பிரபல எழுத் தாளர் என்று மட்டுந்தான் அதி
கமாக உலகுக்குத் தெரியும். ஆனல் அவர் ஒரு பொறி யியல் வல்லுநரும் ஆவார்.
இது அநேகம் பேருக்குத் தெரி யாது. நான் பெரும்பாலும் அவ ருடன் அத்துறையிலேயே ஈடு பட்டு வந்தேன். ஆயினும் அவரு டைய நாவல்களையும், கட்டுரை களையும் கூட வாசித்து, சுவைத்து அவற்றைப்பற்றி அவருடன் அள வளாவியும் உள்ளேன். பொறி யியல் வல்லுநர் என்னும்பொழுது அவர் அத்துறையில் ஓர் பல் கலைக் கழகப் பட்டமோ "டிப் புளோமாப் பட்டமோ பெற்றி ருக்கவில்லை. ஆனல் பொறியியல் துறையில் படித்தவர்களைவிட எத்தனையோ மடங்கு அனுபவம் அவரிடம் காணக் கூடியதாக இருந்தது. குறிப்பாகச் சொல்லப் போஞல் அவருடைய பொறியி யல் தொழிலகம் ஒன்று ஸ்ரான்லி ருேட்டிலே உண்டு. அது யாழ்ப் பாணத்திலேயே ஓர் பெரும் நிலை யம் ஆகும். இற்றைக்கு 30 வரு டங்களுக்கு முன்னரே அவர் அதை ஸ்தாபித்தார், இதுதான் அவருடைய இளம் வயது மறை வுக்கும் காரணமாக இருந்தது. எப்படித் தெரியுமா? பதினறு வய தில் மின்சார ஒட்டு வேலையுடன் வேலையை ஆரம்பித்தார். தானே முன்னின்று அதிக வேலைகளைச் செய்தார் இதனுல்தான் அவரது கண்களுக்கே ஆபத்து வந்தது. கண் சத்திர சிகிச்சைக்கு என்று இந்தியாவில் வேலூருக்குச் சென் ருர், அங்கு தனது இறுதிக் காலத் தையே முடித்துக்கொண்டார்.
எனக்கு அவரைவிட எவ்வ ளவோ வயது குறைவாக இருந் தாலும் அவருடன் நான் தெருங் கிய ஓர் நண்பனுகவே பழகி வந் தேன், அதுமட்டுமல்ல, எமது கொம்பனியுடைய எஞ்சினியரிங் வேலைகள் முழுவதும் அவருடைய தொழிலகத்திலேயே செய்வ துண்டு. அதன்மூலம்தான் அவரு டன் எனக்கு அறிமுகம் வந்தது. ஒருநாள் அவருட ன் இருந்து கதைத் து விட்டு வெளிக்கிடும் பொழுது சொன்னர் ‘என்னப்பா இப்ப உங்கை போய் என்னத்தை செய்யப் போநீர்? உங்கை ஷெல் லும், ஹெலிகொப்டரும் உதுக் கிள்ளை போய் என்ன சாகப்போ றிரோ' எண்டு. அதுவும் சரிதான் எண்டு சொல்லிப்போட்டு, நான் பிறகும் அவருடன் இரு ந் து கதை த் துக் கொண்டிருந்தேன். அப்பொழுது யாரோ ஒருவர் ஒரு உதிரிப்பாகத்தைத் தூக்கிக் கொண்டுவந்து இவரிடம் காட்டி இந்த வேலையைச் செய்து தர முடியுமா, இதற்கு எவ்வளவு பணம் எடுக்கும்" என்று கேட் டார். ஓம் இப்படித்தான் செய்ய வேண்டும் இவ்வளவு பணம் செல வாகும் என்று சொ ன் ஞர். இதைவிடக் குறைந்த பணத்தில் செய்து தரமுடியாதா? என்று அந்த மனிதர் கேட்டார். சும்மா சத்தம் போடாதையும், தயவு செய்து உமக்குக் கட்டாவிட்டால் போமன் என்ருர். அப்பொழுது நான் இவரைப்பற்றி இன்னும் விளங்கிக் கொண்டேன். இவர் ஓர் நேர்மையானவர் என்று. ஒருக்கால் "அடிமைகள்" என்ற
73

Page 39
Gl-sir 缘
தனது நாவலை எனக்குத் தந்து படித்துப் பார்க்கச் சொன்னர். நானும் வீட்டை கொண்டுவந்து இரண்டு நாட்களாக வாசித்து முடித்துவிட்டு அடுத்த நாள் இரவு தொழிலகத் துக் குச் சென்றபொழுது ‘எப்படி இருந் தது" என்று கேட்டார். "எனது சொந்தக்காரரையே நையாண்டி பண்ணி எழுதியிருக்கிறீர்கள்" என்று நான் சொன்னேன். எப் படி" என்று கேட்டார். "உங்கள் நாவலில் உள்ள முக்கிய பாத்தி ரங்கள் எல்லாம் எனது இனத்த வர்களே' என்றேன். "அதுக் கென்ன, நான் எழுதியது என்ன பொய்யா உ ண் மை தானே" என்ருர். நான் மேலும் அவரது வைர T க்கியத் தைப் புரிந்து கொண்டேன்.
இன்னுெருதரம் எனது வீடு தேடி காலை 6 மணிக்கு எனது வீட்டுக்கு முன்னுல் மோட்டார் பைசிக்கிளில் வந்து நின்ருர், அப்பொழுது நான்கூட நித்திரை யால் எழும்பவில்லை. நான் இவ ரைக் கண்டு திகைத்துவிட்டேன். *கண்பார்வையே மந்த மா ன இவர் எப்படி மோட்டார் பைசிக் கிளும் ஒடிக்கொண்டு இவ்வளவு தூரம் வந்தார் என்று. 'நான் நாளைக்கு என்ரை ஒப்பறேசன் விசயமாய் இந் தி யாவுக் கு போறன் பேந்து வந்தால் கண்டு கொள்ளும்" என்ருர், ஏன் அப் படிச் சொல்லுறியள், வாருங்கோ உள்ளுக்கை இருங்கோ என்று சொல்லி தேத்தண்ணி போட்டுக் கொடுத்தேன். அவ்வளவும்தான் அவர் திரும்பவும் மோட்டார் பைசிக்கிளில்தான் சென் ரு ர். அவர் இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றிருக்கலாம். ஆனல் நான் அவரது மோட்டார் பைசிக் கிளை மட்டுமே இறுதியில் கண் O
காகம் - குயில்- வீடு
- ஒலுவில் அமுதன்
தெருவில் சொறிநாய்கள் ஊனையிடும் குருட்டு நரிகளுக்கு அவை தேவா மிர்தம் கவரி மான்களுக்கு வெறுப்பு வரும்!
மற்றவர்களுக்குரியதை உண்டு ஏப்பமிடும் குள்ள நரிகளைக்கண்டு நிறத்தில் கருமையானலும் குணத்தில் கூடிக்கலையும் தன்மைகொண்ட காகம் தாம்போதி இராகத்தில்தான் untGub l
தீனிபோட்ட கைகளையே கடித்த நாய்கள் இறந்த காலத்தை மறந்து எலிகளை வளர்க்க பூனைகளையே அழிக்கின்றன
கஷ்டப்பட்டு காக்கை கட்டிய கூட்டில் முட்டை இட்டதுடன்
so முடித்த குயில்கள் கீதம்தான் இசைக்கின்றன! காக்கைகள்தான் . அதன் தலைமுறையையே உருவாக்குகின்றன!
குயில் குஞ்சே .
உனக்கு வதிவிடம் தந்தது யாரென தெரியாதே நீ கூவு. பின்னர் நீங்சளும் அவ்வழியில்தான் செல்வீர்கள்
7.

D scies
தயக்கமாக இருந்தது, புறப் படுவதற்கு ,
தனித்துப் போக வேண்டும்.
சன சமுத் தி ரத்துக்குள்ளே சங்கமித்து ஒரு துளி யா கி மறைந்துநிற்பதில் மனதுக்குள்ளே ஒரு தேறுதல், ஒரு பலம். கடந்த பத்துத் தினங்களாக இப்படியான ஆறுதல் கண்ட இந்த மனதுக்கு இன்னெரு சோதனை.
சயிக்கிளைக் கையில் எடுக்கும் பொழுதே உள்ளுர இனம்புரியாத ஒருவகைப் பதற்றம். போய்வர வேண்டிய பயங்கரம் நிறைந்த பாதைகள், விஷப் பாம்புகளாக நெஞ்சுக்குள் நெளிகின்றன.
கோயிலில் வைத்து கூட்டத் தோடு கூட்டமாக மூத்த வனை இராணுவம் கைதுசெய்து கொண் டுபோய் ஐந்து தினங்கள். அவன் நோயாளி. அவன் இப்போது எங் கிருக்கிருன் என்பது தெளிவாகத் தெரியவராது.
அவன் உயிருடன் வீடுதிரும்பு கிறவரையும் வாய் நனைப்பதில்லை என்பதாகவே அப்போது அவன் கைதான தினம் மனம் சபதம் கொண்டது.
SMMAMMMASSgMMAMTASiMMMMMTStEStLAE LAMMM ില്ലീജില്ലി('('
MMMTTSiMiMLLEELSS LAgEMLMMMLMM LLTTMAMMMMLLLLLSLLLLLLM LLEELLLMEESLLLLMLMMY
- தெணியான்
அவள் கிடக்கிருள், கண்ணி ரால் உ த ட் டை நனைத்துக் கொண்டு.
அவனை ஏந்திச் சுமந்து ஈன்ற அந்த வயிறு கண்ணிரால்தானே நிரம்பும்
சின்னதுகள் பாவம் அண் ஞவை நினைத்து அழுது ஒய்ந்து. 'இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை"யெனப் புலவன் சொன்
ஞனே அந்த முலைதானும் வாய்க்குக் கிட்டாமல் களைத்து, சோர்ந்து, வியர்த்து சுருள .
அவள் என் முகம் நோக்குகின்ருள்
பசி. பசி .
கொடூரமான, குரூரமான . மனிதனைக் கொன்று மாமிசமாகப் புசித்த கதைகளெல்லாம் வெறும் கற்பனைகளல்ல. சத்தியத்தின் சத்தியங்கள் என்பதை உறுதிப் படுத்தும் பசி.
பசியா இது அக்கினி . அடி வயிற்றிலிருந்து பற்றிக்கொண்டு சிறி எரியும் சுவாலை, குருதியும் தசையும் சிந்தாமல் முழுமையா கக் கபளிகரம் செய்யும் கொடிய நோய்.
தமிழ்க்கிழவி ஒளவை மூதாட்டி பாடினர்: " மானம், குடிப்பெ ருமை, கல்வி, ஈகை, அறிவுடமை,
75

Page 40
தானம், தவம், உயர்வு, தொழில் முயற்சி, பெண் ணு  ைச பத்தும் பறந்து போம் பசி வந்திட்டால்" சீ, இவை மாத்திரமா? ஆத்மா வையே உறிஞ்சிக்குடிக்கும் இரத்த வெறிகொண்ட கோரப் பேய் இந்தப் பசி.
இந்தப் பேயை ஒட்டுவதற் காக நிச்சயம் புறப்படத்தான் வேண்டி இருக்கிறது.
போகும் வழியில் சந்தியில் மூலையில். பற்றை மறைவில். வடலிக் கூடலில் இங்கெல்லாம் துப்பாக்கிகளைக் கையில் ஏந்திப் பதுங்கி இருக்கும் கொலைகாரப் பிசாசுகள் நினைவுக்கு வந்து கை, கால்கள் உதறுகின்றன.
சின்னதுகளின் களை இழந்து இருண்டுபோன முகம் . பூவற் கரைப் பிள்ளை யார் கோ வி லில் ஆங்காங்கே கல்லடுக்கிப் புகைந்து கொண்டிருக்கும் அடுப்புகள் போ-போ என்று மூர்க்கமாகத் தள்ளி உதைக்கின்றன.
புறப்படும் போது அவள் சொன்னுள்;
‘கவனம் . ஒருக்கால் வீட் டையும் பார்த் துக் கொண்டு வாருங்கோ !”
தலைமாத்திரம் அசைகிறது. சம்மதமோ! மறுப்போ! இது அவளுக்கும் புரிந்திருக் காது.
சயிக்கிள் நெல்லியடி திக்கம் வீதியைத் தாண்டி விட்டது.
இனிமேல் கொற்ருவத்தை, கொலை வெறிகொண்ட பிசாசுகள் பெயர் சூட்டி இருக்கும் ‘கொட்டி யாவத்தை அதையும் தாண்டி ஞல் பொலிகண்டி என்ற ‘புலி கண்டி" கம்பர் மலைக்குப் போய்ச் சேர்வதற்கு இரண்டுமைல் தூரம். வடமராட்சித் தாக் கு த ல் ஆரம்பித்த அன்று நடுஇரவு. இந்தப் பயங் ரப் பிரதேசங்களை எல்லாம் தாகண்டி நடுநடுங்கி உயி
76
ருக்கஞ்சி, வதிரி பூவற்கரைப் பிள் ளையார் கோவிலுக்கு பதுங்கிப் பதுங்கி ஓடி வந்து சேர்ந்தது. இப்படி ஓடோடி வந்தவர்கள் தொகை ஐயாயிரம் இருக்குமா! அல்லது பத்தாயிரம் இருக்குமோ! அல்லது அதற்கும் கூட .
தாக்குதலின் போது கோயில் களில் தஞ்சம் புகுத்த ஆயிரக் கணக்கான அப்பாவி இளைஞர்க ளுக்குப் புத்திமதி சொல்வதற்கு அழைப்பதாகக்கூறி, தந்திரமாக கைது செய்து வெற்றிவாகை சூடிக்கொண்டு வீரத் துட ன் போன பின்னர் . .
பசி வாழ்வின் நிதர்சனங் களை தரிசனமாக்கிய பசி,
"மாஸ்ரர், என்ன உதவி வேணும்?
இதயத் தி லிருந்து எழுந்து வராத சம்பிரதாயக் குசலங்கள்" "இஞ்சை ஆரை, ஆர் கவனிக் கிறது".
சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இலகுவான நழுவல்கள்,
*உங்களுக்கென்ன நண்பர்கள், சொந்தக்காரர்கள் இருக்கிறர் é56T*.
சாதுர்யமாகத் தம்  ைம ப் பாதுகாத்துக்கொள்ளும் சமாதா 671567.
முகத்துக்கு முகம் கண்டும் காணுததுபோல, முகம் சுழித்துச் செல்லும் பொய் முகங்கள்.
கையில் காசிருந்தால் நினைத்த காரியங்களை நினைத்ததுபோல இலகுவாகச் சாதிக்கலாம் என்ற மனமயக்கத்தைப் போக்கடித்து விட்ட சந்தர்ப்பம் இது.
கையில் காசிருந்தால் வேண் டிய இடங்களுக்கெல்லாம் ஓடிச் சென்று பணத்தை வீசிப் பண் டங்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் பொய்த்துப் போன நிலையில்.
பலநோக்குக் கூட்டுறவுச் சங் கங்கள் அந்தப் பகுதி மக்களுக்கு

உணவுப் பண்டங்களை விநியோ கிக்கின்றன என்ற வதந்தி செவி யில் வந்து விழுந்து புறப்படச் செய்துவிட்டது.
சயி க் கிள் ஆலங்கட்டைச் சுடலையைத் தாண்டி, செட்டி தறை சித்திவிநாயகர் ஆலயத்தை பும்கடந்து விக்கி கடைக்கு வந்து சேர்ந்து விட்டது.
விக்கி கடை. டாகக்கிடக்கிறது.
அதற்கும் பின்புறத்தில் ஐந்து எலும்புக் கூடுகள் எரிந்தும் erf யாத நிலையில் கருகிக் கிடக்கின் றன
சாம்பல்மே
நெஞ்சு வேகமாக அடித்துக் கொள்ளுகிறது. வியர் த் தும் கொட்டுகிறது பதற்றத்திஞல் சயிக்கிள் கீழே சரிவது போலத் தோன்றுகிறது.
ஒருவாறு சுதாகரித்து, நிதா னப்படுத்திக் கொண்டு வந்த வழிக்கே திரும் பி விடுவோமா என்று மனம் எண்ணுகிறது.
திரும்பிப் போய் அவளுக் கென்ன சொல்வது ஒட்டிய வயிற்ருேடு ஏங்கிக்கொண்டிருக் கும் சின்னதுகளின் வயிற்றுக்கு பசிக்கு. போலி ஆதரவு காட்டும் பொய்மை வார்த்தைகள் உண aյո & (1pւգ պւթn ?
சயிக்கிள் முன்னேறுகிறது. *கொ ட்டி யா வத்தையைத் தாண்டியாயிற்று.
இனிமேல் "புலிகண்டி". . இருந்தாற்போல நாசியில் ஒருவகை நாற்றம் காற்ருேடு கலந்து வந்து நெஞ்சிலே முட்டு கிறது.
பார்வை அங்குமிங்கும் சுழ லுகிறது.
குருநாதர் கோவில் நெருங் கிக் கொண்டிருக்கிறது. அதற்கு வடக்குப் புறமாக உன்ள வடலி யோரத்து ஒழுங்கையில் பிணங் கள். அருகருகே மூன்று பிணங்
77
கள். காகங்களும் நாய்களும் குத்திக்குறி பிய்த்துப்பிடுங்கி. சயிக்கிள் வேகமாக ஓடுகிறது.
இந்தக் கோரங்கள், கொலை களை விடவும் கொடியதா, இந்த வயிற்றுப் பசி?
சமரபாகைக் கடந்து மாடந் தைப பிள்ளையார் கோவிலையும் தாண்டிய பிறகுதான் ஒரு மனித ஜென்மம் கண்ணில் தட்டுப்படு கிறது. கையில் தடியைப் பிடித் துக்கொண்டு வீட்டுப் படலையில் குந்திக் கொண்டிருக்கிறது. எழுந்து நடப்பதற்கு இயலாது தளர்ந்துபோன அந்தப்பிறவி,
சயிக்கிள் தன் வேகம் குறைந்து மெல்லத் தரிக்கிறது.
என்னுச்சி?" பிள்ளையஞம் பேரப்பிள்ளைய ளும் என்னை விட்டிட்டு ஓடிவிட் டுதுகள் மோனை, நான் நடக்க மாட்டன் தண்ணி தவுந்தில்லா மல் கிடக்கிறன் ராசா’.
இருந்துகொள்ளெணை ஆச்சி உப்பிடிப் போறன் ஏதும் கிடந் தால் வாங்கி வாறன்’
மீண்டும் சயிக்கிள் புறப்படு கிறது.
விசுக்கோத்தாவது கிடைத் தால் ஆச்சிக்கு வாங்கி வந்து கொடுக்க வேணும்" என்று மனம் நினைத்துக்கொள்கிறது.
வல்வெட்டித்துறை வீதிவரைக் கும் இப்போது வந்து சேர்ந்தா யிற்று.
முன்பின் யோசிக்காமல் இந்த வீதியைப் பட்டென்று கடக்க லாமா? இது வல்வெட்டித்துறை வீதியல்லவா?
சயிக்கிளிலிருந்து கீழே இறங்கி, மெல்லமெல்ல முன்னுேக்கி உருட் டிச் சென்று வீதியின் இருமருங்கி லும் பார்வையைவிட்டுத் துளாவி யாருமே இல்லை என்பதனை உறு தி ப் படுத் தி க் கொ ண் டு சட் டென்று சயிக்கிளில் பாய்ந்தேறி

Page 41
அந்த நெருப்பாற்றையும் நீந்தி வந்தாகிவிட்டது. swas
இப்போது பாரதி சனசமூக நிலையத்துக்கப்பால் சயி க் கிள் போய்க்கொண்டிருக்கிறது. இன் னும் சற்றுத் தூரம் சென்றதும் கம்பர்மலை பலநோக்குக் கூட்டுற வுச் சங்கக் கடைவந்துவிடும்.
‘இனியென்ன அரிசி, மா, சீனி,உப்பு, புளி, அந்த ஆச்சிக்கு
விசுக்கோத்து, காசிருந்தால் சின் னதுகளுக்கும் விசுக்கோத்து ."
எல்லாம் கிடைத்துவிட்ட
தான புளுகம் மனதுக்கு, இது வரை பட்ட சிரமங்களெல்லாம் Hஞ்சாகப்பறந்துவிட்டன. வயிற் றிலும் பசி மெல்லக் கிள்ளி விண் யாடி, தான் இருக்கிறேன் என்ப தைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டது.
ஒன்று இரண்டு மனிதத் தலை கள் அந்தக் கடைக்கு முன்னுல் தென் படுவது போலவும் g2(5 தோற்றம்.
சயிக்கிளுக்கு இப்போது நம் பிக்கையிற்பிறந்த ஒரு உத்வேகம். இயலுமான வலுக்கொண்டு சயிக்கிள் வேகம் கொள்கிறது.
திடீரென்று அவன் வீதியில் வந்து மிதக்கிறன். அரையிலே இ ய எ க் கூ டு கையிலே நுரை ததும்பி நிற்கும் கள்ளுமுட்டி
சயிக்கிள் சட்டென்று தரித்து நின்றுவிடுகிறது. அவனை த் தாண்டி அப்பால் போவதற்கு முடியவில்லை.
அவன் இன்னும் பதினெட்டு வயதுகூட நிறையாத பிஞ்சுப் பொடியன் உழைப்பினுல் உரமே றிக் கிடக்கும் கம்பீரமான அவன் தோற்றத்தைக் கண்டு அப்படிச் சொல்லுவதற்கு இயலாது. ள்ப் படியும் இருபத்தைந்து வயதுக்கு மேல்தான் கணிக்கவேண்டி இருக் கும். அவன் முகத்தில் LDraš5uth குழந்தைத்தன்மை க ஆலய 25
78
இளமையின் மூத்திரை பதிந்து கிடக்கிறது.
ஒன்பது பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் மூத்தவனகப் பிறந் தவன்அவன், தகப்பன் கள்ளிறக் கும் தொழிலாளி, பனை மரத்தில் ஏறிய ஒரு சமயம் தவறிக் கீழே விழுந்து கால் முடமாகி, நோயா
ளியாகக் கிடக்கிருன். அதன்பிறகு
அந்தக் குடும்பத்தைப் t.f7g காத்து வயிற்றுக்குப் போடும் பெரும் பொறுப்ப்ை இந்த இள வயதில் அவன் தாங்கிக் கொண் டிருக்கிருன்.
சில ஆண்டுகளுக்கு முன்னம் பொக்களிப்பான் விந்தவேளையில் தகப்பன் கொடுத்தனுப்பிய தனி மரத்துப் பனங்கள்ளைத் தினமும் காலையில் வீடுதேடிக் கொண்டு வந்து தந்தவன் அவன். அன்று 9தல் அவனுடைய சில நல்ல இயல்புகள் மனதுக்குப் பிடித்துக் கொண்டுவிட்டன. H621 எப் போது சந்திக்க நேர்ந்தாலும் இரண்டு வார்த்தைகள் அன்பகப் பேசிக்கொள்வதுதான் வழக்கம்.
இப்போதும் அவனைத் தாண்டி இந்த நெருக்கடிக்குள்ளேயும் வில் கிப் போவதற்கு இயலவில்லை.
‘என்னதம்பி, ஊருக்குள்னை நிற்கிருய்? ஆமிக்காறன் பிடிச்சுக் கொண் டெல் லே போகப் போருன்"
‘என்னையும் வந்து பிடிச்சவன் கள்தான், பிறகு விட்டிட்டுப் போவிட்டான்கள் தாங்கள் ஊருக்கை நிண்டு என்ன சொத் துப்பத்தைப் பாதுகாக்கப்பே றப் எங்களிட்டை என்ன கிடக் குது இந்தத் தொழிலைச் செய் தாத்தான் வயித்துக்குக் கிடைக் கும். ஐயாவும் நானுந்தான் வீட் டிலை, அம்மாவும் சகோதரங்களும் கோயிலிலை போய் இருக்கினம்."
*அதுசரி, உன்னை எப்படி விட்டிட்டுப் போனவன்கள்?'. '

‘நான் கள்ளுச் சீவிறவனெண்டு சொன்னன்".
‘நம்பியிருக்கமாட்டான்களே, இப்ப எல்லாரும். பெரிய சாதிக் காரர் கூட அப்பிடித்தான் சொல் லுகினமாம்."
நான் பனை ஏறிக் காச்சுப் போன கையைக் காட்டினன். அதுசரி, வாத்தியார் இப்ப எங்க போறியள்?
சங்கக் கடைக்கு. சங்கக் கடையிலை ஒருகிலோ அரிசியும், ஒரு கிலோ மாவுந்தான் பத்து மணிபோல குடுத்தவை, அதைத் தான் நான் கோயிலடிக் குக் கொண்டுபோய் அம்மாவிட் டைக் குடுக்கப்போறன். கஞ்சி யைக் கிஞ்சிய்ைக் காச்சிக் குடிக் கட்டும். வாத்தியார் பாடும் கஷ் டமாகத்தான் இருக்கும், பிள்ளை யளுக்கு என்ன செய்யிறியள்"
"அதுதான் கடைப்பக்கம் ஒருக் காப் போறன்."
நேரம் போயிட்டுது வாத்தி யார், கடை பூட்டிப்போடுவினம் கெதியாப் போங்கோ'
சயிக்கிள் மீண்டும் ஒரு புதிய வேகம். எந்த வேகத்தில் ஒடிப் போய்த்தான் என்ன!"
கடையைப் பூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.
அவர்களுக்கும் பயம், ஆத்ம Լմաւb, தப்பித்துக் கொள்ளும் அவசரத்தில் பூட் டிக் கொண்டு போய்விட்டார்கள்.
நம்பிக்கைகள் ஷெல்"விழுந்து சிதறிப் போயின,
சின்னதுகள். ஒட்டிய வயிறு காய்ந்த முகம் . பஞ்சடைந்த விழிகள் .
அந்த முகங்களைப் பார்க்கச் சகிக்காத அவள் முகம் .
கணவன் முகத்தைக் சாணத் திராணியற்ற அவள் முகம்.
அந்த முகங்களை. அந்த விழி களை எப்படித்தான் நேருக்கு நேர் போய்ப் பார்க்கப்போகிறேனே.
சயிக்கிள் வந்த பாதையில் மீண்டும் திரும்புகிறது. இப்போது அதன் சக்கரங்கள் இரண்டிலும் அடைத்து நின்ற காற்று முழுவ தும் வெழியேறி விட்டதோ, என் னவோ! அது ஊர்ந்து ஊர்ந்து மெல்லத் தவழ்கிறது.
அவன். வீ தி யோ ர த்தில் முன்னர் நின்றுகொண்டிருந்த அதே இடத்தில், கள்ளுமுட்டி யைக் கையில் தூக்கிச் சுமந்த
வண்ணம் நின்று கொண்டிருக்
கின்றன்.
‘என்ன வாத்தியார் கடை
பூட்டியாச்சோ?".
ஓம் தம்பி, பூட்டிப்போட்டி னம்" .
சொல்லிக்கொண்டே சயிக் கிள் தரித்து நிற்கிறது.
நான் நினைச்சஞன், பூட்டிப் போடுவினம் எண்டுதான். அது தான் இதிலை நிண்டநான் வாத் Surri”
"அதுக்கென்ன செய்யிறது அங்கினை போய்ப் பாப்பம்"
*ஒண்டும் வாங்க மாட்டியள்,
கடையளெல்லாம் உடைச்சுப் போட்டாங்களாம். கடையைத் திறந்து யாவாரம் செய்கிறது
ஆருக்கிப்ப ஏலும் வாத்தியார் . பிள்ளையன் பசிகிடக்கக்கூடாது வாத்தியார். வீட்டிலை கிடக்கிற அரிசியையும் மாவையும் தல்லாம் கொண்டு போங்கோ",
மனதுக்குத் தன்னைத் தானே நம்பமுடியவில்லை.
பொய்மைகளையும் போலித் தனங்களையும் கேட்டும் பார்த்தும் ஏமாந்தும் போயிருக்கும் மனது, ஒரு மனிதனைக் கண்டு கொண்ட நிறைவில் வயிறு பூரிக் து நம்பிக் கையோடு நெஞ்சு நிமிருகிறது.
O
79

Page 42
«፡፡፡ዞ"ካዛዛዜ ቀመም““”ጣባ፡s።ዞዞ"ዛካ፡
Ce)
ܘ
ിട്ടു്.“፡፡ሠ"“ካካካ፡
}
என்னை வைத்துக் கொண்டிருக்கிறேன் - பாவிக்கத் தெரியாதவன் வெடிகுண்டை கையில் வைத்திருப்பதைப் போல
ஆதலால்
என்னைத் தவிர மற்றெல்லா வற்றையுமே மறந்து விட்டேன் 1
என் பழைய உலகடே
உன் முகம் தேடி அலைகிறேன் - பாதியில் குருடானவன் பார்வைக்குத் தவிப்பதைப் போல
உருக்குலைந்து போன உனது காயங்களை கொண்டாடி மகிழ்வதெல்லாம் கொசுக்களல்லவா !
அப்போதெல்லாம்
@_G氹矿 இளமைகளில் லயித்து என்னை மறந்திருந்தேன்.
இங்கே புரண்டு புரண்டு படுத்தே பொழுது போகிறது . தூக்கத்தை நொடிக்கொன்ருய் கடித்தபடி நுளம்புகள்
உனது நினைவெனும் கடியன் புற்றுக்குள் விழுந்து துடிக்கிறது சுரப்பான் பூச்சி
நானல்ல. சாவதற்குள் திரும்பவும் உன்னை சந்திக்கலாமென்ற நம்பிக்கை ஒன்றுதான்
இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறது
80

இலங்கையில் அமைதிக்கு வழிகோலும் ஒப்பந்தம்
ஒய். நிகோலயேவ்
காலனியாட்சியின் விளைவாக, ஆசிய நாடுகளில் பிராந்தியப் பிரச்சனைகள், மத, இனப் பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனை கள் நிலவி வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுசஞக்கும் மேலாக இலங்கையை அலேக்கழித்து வந்த தமிழர் - சிங்களவர் பூசல் அத் தகைய பிரச்சனைகளில் ஒன்ருகும்.
இலங்கை ம்க்கள் தொகையில் சிங்களவர்கள் பெரும்பான்மை யினராக (74 சதவீதம்) இருக்கிருர்கள். அவர்கள் அனுபவித்து வரும் சில உரிமைகளின் காரணமாக, அவர்கள் தமிழ்ச் சிறுபான் மையினரைக் காட்டிலும் (சுமார் 20 சதவீதம்) அதிக வசதி வாய்ப்புக்களைப் பெற முடிந்தது. தமிழர்களுக்கு சம உரிமையற்ற நிலை, கீழான வாழ்க்கைத் தரங்கள், அரசு நிறுவனங்களில் தமி ழர்களுக்கு எதிரான சில பாகுபாடுகள் ஆகியவை அதிருப்தி வளரி வதற்கும், தேசியவாத தமிழர் கட்சிகள் மற்றும் நீ விர வா த க் குழுக்கள் தோன்றுவதற்கும் வழிகோலியது. தமிழர்களுக்கு சாதக மாகச் செய்யப்பட்ட சில அரசியல் சட்டச் சீர்திருத்தங்கள் தமி ழர்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. தமிழ் ஈழம் என்கிற தனித் தமிழ் நாட்டைக் கோருவதற்கு, தீவிரவாதக் குழுச்சள் இந்த உணர்வுகண் ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொண்டன.
இன்ஞெரு அம்சம் அந்தியத் தலையீடு ஆகும். ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் சமாதானத்தையும், பந்தோபஸ்தையும் பலப் படுத்த வேண்டும், படைக்குறைப்பு வேண்டும், விண்வெளியில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்துகிற, சோவியத் சமா தான முன்முயற்சிகளை ஆதரிக்கிற இலங்கை அரசின் அயல்துறைக் கொள்கை ஏகாதிபத்திய வட்டாரங்களுக்குப் பிடிக்கவில்லை, இந்து மாகடலை அமைதி மண்டலம் ஆக்க வேண்டும் என இலங்கை தொடர்ந்து முன்முயற்சி எடுத்து வந்ததும். இத் துமா கடலே ராணுவமயம் ஆக்குவதற்கான திட்டங்களில் இலங்கையை சடு படுத்துவதற்கான முயற்சிகளை, குறிப்பாக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில் புதிய ராணுவ தளங்களை அமைப்ப தற்கான முயற்சிகளே அது எதிர்த்து முறியடித்து வந்ததும் ஏகாதி பத்திய வட்டாரங்களுக்கு ஆத்திரமூட்டின.
தெற்கு ஆசியாவில் ஒரு அபாயகரமான பதற்ற நிலையை உரு வாக்கிய இலங்கைத் தமிழர் - சிங்களவர் பூசலை, ஏகாதிபத்திய வாதிகள் தமது சுயநலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் TTLT L LELLSTTTT TTTTa t 0 TLTLLL STTTLLLLLLL LTTTLL LLL L LLL LL கிய இந்தியாவுக்கும் கவலையைத் தோற்றுவிக்காமல் இருக்க முடி யாது. சகஜ நிலையை ஏற்படுத்துவதற்காக இந்தியா ஆரம்பத்தில் எடுத்த முயற்சிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளால் சீர்குல்க்கப்பட்டன. இலங்கையில் ஏற்பட்ட சம்பவங்
8.

Page 43
கள், கடுமையான சர்வதேசச் சிக்கல்களுக்கும் பூசல் சர்வதேசப் பூசலாக ஆக்குவதற்கும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடை யிலான உறவுகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கும் இட்டுச் செல்லக்கூடிய நிலமையை உருவாக்கியது.
நிலவரத்தை சகஜ நிலக்குக் கொண்டு வருவதற்கான விழி களைக் கண்டறிவதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் தொடர்ந்து முயற்சி செய்தார்கள். அந்நியத் தலையீடு இன்றி பூசலுக்குத் தீர்வு காண்பதற்கு இருதரப்பும் எடுக்கும் முயற்சிகளை சோவியத் யூனியன் வரவேற்றது.
இந்தச் சூழ்நிலையில் உறுதியான நடவடிக்சையும், அரசியல் உறுதிப்பாடும், அர சி ய ல் விவேகமும், இரு நாடுகளின் நீண்ட கால தேசிய நலன்களுக்கு மதிப்பளித்தலும் அவசிய மா ன து. இலங்கையில் இனப் பூசலுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து ஜூலை 29 ஆம் தேதி, இலங்கை ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் கொழும் பில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், தமிழர் - சிங்களவருக்கு இடையிலான பூசல்களையும், அவநம்பிக் கைகளையும் அகற்றி இலங்கை ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத் தும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்த ள்ளனர். இந்த ஒப்பந்தம் இலங்கையின் ஒற்றுமையைப் பாதுகாப்பதையும், தமிழ்ச் சிறுபான்மையினரின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதை யும் நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்ட விவேகமான சமரச ஒப்பந்தம் என இரு நாடுகளையும் சேர்ந்த பெரும்பான்மை அரசி யல் விமர்சகர்கள் நம்புகிறர்கள்.
இலங்கையில் வாழ்க்கை இன்னும் முற்றிலுமாக சகஜ நிலைக் குத் திரும்பவில்லை. தங்கள் திட்டங்கள் தகர்ந்து போன நிலையில் இருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு பிற்போக்குச் சக்திகள் இந்த உடன்பாட்டை சீர்குலைக்க முயலும், கூட்டுச்சேரா இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அண்டை நாடுகளுக்கிடையில் மீண்டும் நம்பிக்கை ரற்பட்டிருப்பதும், ஒன்றுபட்ட இலங்கையின் கட்டமைப்புக்குள் விரிவான சுயாட்சி வழங்க முன்வந்திருப்பதும், இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்ருகத் தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாதனைகளாகும். வன்முறைகளற்ற உலகம் ஒன்றை உருவாக்க அறைகூவல் விடுத்துள்ள டெல்லிப் பிரகடனத்துக்கு இணங்க இரு நாடுகளின் தலைவர்களும் செயல் பட்டுள்ளனர்.
இரு ஆசிய நாடுகளின் தலைவர்களும், தீர்க்க தரிசனத்தையும் ராளிய விவேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். ஆசியக் கண் டி.த்தின் இதர பகுதிகளில், இன்னும் தீர்க்கப்படாமல் இருக்ரும் பூசல்களுக்கு தீர்வுகான இந்த ஒப்பந்தம் ஒரு அடிப்படையாக -C60ւհպմ),
இந்துமாகடல் நிலவரத்தை மேம்படுத்துவதற்கு, இந்தியாஇலங்கை ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு என சோவி ங்த் யூனியன் கருதுகிறது. ()
82

இன்றைய சூழலிலே காவியம் எழுதுதல்
- முருகையன்
"விளையாட்டாய்க் கவிதைகளை விரைந்து பாடக்கூடிய ஒரு கவிஞர் - காரை சுந்தரம்பிள்ளை அவர், "பாதை மாறியபோது? என்னுங் கதைப்பாட்டை எழுதியுள்ளார். அது வரதர் வெளி யீடாக வந்துள்ளது. ..
பாதை என்று இங்கு கவிஞர் கூறுவ்து வாழ்க்கைப் பாதைதருமன் என்னும் இளைஞனிள் வாழ்க்கைப் பாதை அவன் படிப் பில் மிகுந்த அக்கறையுள்ளவன், புத்திசாலி. படிப்பானியா கி முன் னேற வேண்டுமென்பது அவனுடைய ஆசை. ஆளுல் வறிய குடும் பத்தில் பிறந்துவிட்டான். இருத்தாலும் அவன் பெருமுயற்சிக் காரன். . . . . . ஆனல் பரீட்சை முறையிலே தரப்படுத்தல் என்னும் தந்திரம் புகுத்தப்படும்போது அவன் தள்ளி விழுத்தப்படுகிருன. படிப்புல கின கதவுகள் படீரென்று அடித்து மூடப்படுகின்றன.
தருமன் தனது தந்தையின் தொழிலாகிய மீன் பிடிப்பில் ஈடுபடுகிருன். வெளிநாடு சென்று மொரு ஸ் சம்பாதிக்குமாறு தனது தாய் கற்பி வேண்டிக் கொண்டபடி வெளிநாடு போகவும் முயலுகிருன், ஆனல் சூழ்ச்சிக்காரப் பயணத் தரகளின் செய்கை ால், அந்த விதமான வாய்ப்பும் தருமனுக்குக் கிடைக்கவில்லை.
பின்னர் தருமன் முத்தையன்கட்டில் வேளாண்மை செய்ய முற்படுகிருன். அதில் ஓரளவு வெற்றி கிட்டுகிறது.
அரசின் இறக்குமதிக் கொள்கை மாறுகிறது. கமஞ் செய்தவர் கள் நட்டம் அடைகிமு கள். தருமனும் பாதிக்கப்படுகிருன்.
இதற்கிடையில், அரசியற் கிளர்ச்சிகள் தலே துர்க்குகின்றன. ஆயுதப் படையினரின் அட்டகாசங்கள் அதிகரிக்கின்றன.
தருமன் மீது கொலைக் குற்றச் சந்தேகமொன்றுஞ் சுமத்தப்படு கிறது. காவற் படையினர் அவனைத் தேடுகிறர்கள். . a
அன்னையின் ஆசியுடன் தருமன் போராளி ஆகிருன். தாய் மறைந்த பிறகும் அவளுடைய தரும ஆவேசம் அவனைப் பற்றிக் கொள்ளுகிறது.
இதுதான் சுந்தரம்பிள்ளையின் குறுங்காப்பியத்திற் கூறப்படு கிறது. - r

Page 44
-2
சிவஞ்சகம் தனக் கொல்லடா - இனி வஞ்சகர்க்கில வாழ்வு நாட்டிலே அஞ்சுவோர்க்குடன் அபயம் ஆகுவாய் அற்பர்கட்கெமன் ஆகி வீழ்த்துவாய் நஞ்சை ஒத்தவர் நல்ல மக்கண் ராசமாக்கிட நாம் சகிப்பதா? துஞ்சிடோம் இனித் தொடருவோம் பணி தூய அன்னையே வீரமாளியே"
இதுதான் மைத்தன் தருமனுக்கு அன்னை கற்பி வழங்கும் உபதேசம். அவன் சார்பில் அவன் முழக்கமிட்டுக் கூறும் உறுதி மொழி. சூளுரை. சபதம், குறுங்காவியத்தின் செய்தியும் சாராம் சமும இங்கு இவ்வாறு வெளிப்பாடு பெறுகின்றன. இளைஞர்கள் போராளிகள் ஆவதற்குக் காலாயமையும். ஏதுக்களையுஞ் சூழநிலை களையும் காட்டுவதற்குச் சுந்தரம்பிள்ளை இந்தப் படைப்பின் மூலம் முயன்றுள்ளார். ஒரளவுக்கு வரலாற்று ரீதியான பின்னணியைக் கொண்டுவந்து நம்முன் நிறுத்தி விடுகிருர்,
கவிஞர் சுந்தரம்பிள்ளையின் ஆக்கத்தைப் படிக்கையில் இரண்டு பிரதான கேள்விகள் எம்முன் தோன்றுகின்றன. அவை, நவீன காலத்திலே காவியம் படைத்தல் தொடர்பானவை.
1. இதே கதையை ஒரு நாவலாக எழுதினுல் எப்படி இருக்கும்? (காவியமாக எழுதினபடியால் கிடைத்த சிறபபான நன்மை assir unvapa?)
2. கலைப்படைப்புக்களைக் காட்டிலும் உண்மைச் சம்பவங்கள் மக் களின் மனப்போக்கை உருவாக்குவதில் அதிக பல னு ன் ள பணியைச் செய்து வரும் இக்காலத்திலே கலையாக்கன்களின் பெறுமானம் என்ன?
இந்த இரண்டு கேள்விகளையும் ஒவ்வொன்முக எடுத்து நோக்கு வோம. அவ்வாறு நோக்குவது குறிப்பிட்ட குறுங் காவியத்துக் குரிய விமர்சனமாயமையும். அத்தோடுகூட இனறைய சூழலிலே காவியம் இயற்றுதல் தொடர்பாக சிந்தளேகள் சிலவறறையும் தூண்டும். ஆகையால் அந்தக் கேள்விகள் இனி நம் கவனத்துக்கு உரியனவாகினறன.
முதலாவது கேள்வி. "இந்தக் கதையை நாவலாக எழுத முடி யாதா?’ என்பது. எழுதலாம தன்முக எழுதலாம். வசன நடைக் குரிய ஆற்றல் வனங்களினல் வேருெரு வகையான பரிமாணத்தை பும் அநத நாவல் பெற்றிருத்தல் கூடும்.
உதாரணமாக உரையாடல்களை மேலும் சுயாதீனம்ாகவும், இயல்பாகவும் அமைப்பதற்கு வசனம் உதவியாய் இருநதிருக்கலாம்.
ஆஞல், கவிஞர் அவ்வாறு இதை ஒரு நாவலாக அமைக்க விரும்பிஞர் அல்லர், இதைச் செய்யுள் நடையிலே பாட்டாக
84

இயற்றுவதே அவருடைய விருப்பமாயிற்று. அவ்விதஞ் செய்தம்ை பின் பலஞக, தமது படைப்பின் பெறுமானம் அதிகரிக்கும் என்று அவர் கருதியிருந்தல் வேண்டும். இந்தக் கதையைப் பாட்டாய் இயற்றியதஞல், கவிஞருக்குக் கிடைக்கும் (கவிதை) ந பங்கள் எவை? இவற்றை உணர்வதற்கு நாம் கவிஞருடைய பாட்டிற் பண்புகளைப் பரிசீலனை செய்தல் வேண்டும்.
சுந்தரம்பிள்ளையின் பாட்டுகளின் தன்மையை நோக்கும்போது, மூன்று விதமான கோலங்கள் உள்ளமையை நாம் உணருகிருேம்.
JyORDA
(அ) சமகாலச் சம்பவங்களையும் அவற்றின் அ டி யாக எழும் உரையாடல்களையும் உணர்வுகளையும் உள் ளடக்க மாகக் கொள்ளும் பாட்டுக் கோலம்;
(ஆ) புதிய காவியங்கள் படைக்க முயன்ற பாரதிய்ாரையும் - ஒரளவு பாரதிதாசனையும் - இரண்டோர் இடங்களில் "மஹாகவி' யையும் நினைவூட்டும் பாட்டுக் கோலம்;
(இ) கம்பர், வில்லிபுத்தூரர் போன்ற பழம் புலவர்களின் எழுச் சியும், பழைய காவியங்களுக்கே உரிய மிடுக்கும் வீச்சும் சேர்ந்த ஒரு வகையான பாட்டுக்கோலம்.
இந்த மூன்று அம்சங்களைப் பற்றியும் தனித்தனியாக நோக்கு alS uusär sGyth.
அ, சமகாலத் தொடர்பு
சமகாலச் செய்திகளைப் பாட்டாக்கிக் காவியத்தில் இடம் பெறச் செய்வதிலே சில சிக்கல்கள் உண்டு. இவ்விதமான உள்ள டக்கத்துக்கு ஏற்ற வாலாபமான வடிவமாகத் தமிழ் வசனம் வளர்ச்சியடைந்த அளவுக்குப் பாட்டுக்கள் வளரவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. தமிழ்ப் பாட்டுக்கு இந்த வலிமை கிட்ட வேண்டுமானல், பரிசோதனை முயற்சிகள் பலவற்றிலே நமது கவி ஞர்கள் மேலும் மேலும் ஈடுபடுதல் வேண்டும்.
தமிழ்நாட்டுக் கவிஞர்சுள் வரைந்த புதிய காவியங்கள் சில வற்றைக் காணும்போது இந்தச் சிக்கல் நன்கு புலனுகிறது. எடுத் துக்காட்டாசு, பாரதிதாசனின் குறிஞ்சித் திட்டிலே சென்னை நகரின் நிகழ்கால வாழ்க்கைக் கூறுகள் சில இடையிடையே தலை\ நீட்டிஞலும், தனியானதொரு கற்ப னே த் தீவிலேதான் கதை நிகழ்ச்சிகள் பலவும் நடந்தேறுகின்றன. காப்பியம் என்று வரும் போது, பழைய இராசா இராணிக் கதைகள்தான் கவிஞர்களுக்குத் தஞ்சம் தருகின்றன.
சி. மணி என்பாரின் தரகம்" காவியம் என்று விவரிக்கப்பட்ட தாயினும், கதைத் தொடர்ச்சியோ சொல் வீச்சோ, பொருள் ஆழமோ, ஓசை இயக்கமோ உணர்வு மூச்சோ சிறப்பாக அமைய வில்லை. ற்றி. எஸ். எலியற்றின் நிழல் என்னும் அளவிலேதான் அவர் நின்றுவிடுகிருர்,
85

Page 45
கலைவாணனின் "உதயம்" என்னும் காவியம் காந்தியடிகளின் கதையைக் கூறுவது. அண்மைக்கால வரலாற்றுப் பின் ன ன இருந்தபோதிலும், உருவ நிஆலயிலே காலியத்தை நடத்திச் செல் வதன் மூலம் சிக்கல்களே வெற்றிகரமாகச் சமாளித்து விடுகிருர், கலைவாணன்,
ஆளுல் ஒப்பீட்டளவிலே. இந்தியாவைக் காட்டிலும் இலங்கை யிலே சமகால உள்ளடக்கங் கொண்ட காவிய ஆக்க முயற்சிகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ச. வே. பஞ்சாட்சரத்தின் 'எழில்", திமிலைத் துமிலனின் "கொய்யாக்கனி", நீலாவணனின் வேளாண்மை', 'மஹாகவி யின் "சடங்கு முதலானவற்றை எழுத் துக்காட்டுகளாகக் கொள்ளலாம். ༨ གང་ལག་
ஆயினும் இன்னுமின்னும் பரிசோதனைகள் நடத்தாலொழிய, சமகால உள்ளடக்கத்தைப் பாட்டாக்கிக் காவியஞ் செய்யும் ஆற் றலைப் பரிபூரணமாக்க முடியாது. அந்த வகையிலே, சுந்தரம்பின்ளே யின் குறுங்கவிய ஆக்க முயற்சியும் பயன் தருவதாகும்,
ஆ. நவீன முன்னுேடிகளின் செல்வாக்கு
பாரதியார் முதலிய நவீன கவிஞர்களின் பாட்டுக் கோலங்களே நினைவூட்டும் இடங்களிலே, சுந்தரமபிள்ளையும் ஆவேசத்துடனும் நுணுககத்துடனும் பாடுகிருர் .
"நஞ்சினை ஒத்த கொடியன் - பல நல்ல மனிதரை வீழத்தி - மிக வஞ்சக மாகவே வாழும் - இவன் வாழவும ஒரு வாழ்க்கையாமோ? - தமிழ் நெஞ்சமே இததகைப் பேரை - நீயும் நீணட காலம் வீடுவாயோ? - எனக் கெஞ்சி அழுவார் கண்ணிர் - வீனில் கெட்டிடப் போவதே இல்லை"
என்னும் பாட்டுக் கவனிக்சத்தக்கது.
குறுங்காவியத்தின் தொடக்கத்திலேயே, மஹாகவி'யின் எதி ரொலியை நாம் கேட்கிருேம்
*" கூரை தட்டிப் பிறந்த குழந்தையைக் கொஞ்சி இன்பம் அடைந்த பழனிதன் பேரை ஊரறியச் செய வைத்திடும் பிள்ளையாக இவன் வளர்வான் என யாரைக் கண்ட பொழுதும் உரைத்ததில் ஆனந்தம் பல கொண்டு மகிழ்ந்தனன்"
ஊர் வழக்கங்களை நுட்பமாகச் சித்தரித்து, அதன் வாயிலாக ஒருவகை உணர்வு மூட்டத்தைச் சித்திரிக்கும் உத்தி இந்த இடத் தில் முதன்மை பெறுகிறது, . . .
86

இ. பழங் காவியங்களின் எழுச்சிப் Gustics
தருமன் கமத்தொழிலில் ஈடுபட்ட காலகட்டத்தில் வருஞ் சில பாட்டுக்கள் கவனிப்புக்கு உரியன.
முத்தையன்கட்டிலே முயற்சிகள் நடந்தேறி, வெற்றி விழாவும் கொண்டா டமும் குப் மாளமும் இடம் பெறுகின்றன. இவைசளைக் கூறுஞ் சமயத்திலே பழங் காவியங்களிற் காணப்படும் கம்பீரமும் மிதப்பும், சுந்தரம்பிள்ளையின் சொல்லோவியத்திலே தோற்றங் காட்டுகின்றன
"நாற்றங்கால் அமைக்கின் ருேரும் நாற்றினைப் பிடுங்கு வோரும் சேற்றினை உழுகின் ருேரும் திறம்பட நடுகின் ருேரும் ஏற்றமே இறைக்கின் ருேரும் இடையில் நீர் கட்டு வோரும் மாற்றியே பயிர் செய் வோரும் மருந்தினைத் தெளிக்கின் றேரும்" என்றும்
'நீரினை இறைப்போர் ஒசை
நிலத்தினை உழுவோர் ஓசை
காரினை அறுப்போர் ஒசை
காளைகள் ஒட்டும் ஒசை
வாரியே பொருளை வாங்க
வருபவர் போவோர் ஓசை
சீரிய மகளிர் ஓசை
சேர்ந்தெங்கும் ஒலித்து நிற்கும்" என்றும் கவிஞர் பாடும் இடங்கள் எம்மை ஈர்க்கின்றன. இப்படி யான சந்தர்ப்பங்களுக்கு மிகவும் வாய்ப்பானவையாகச் கவிஞர் சுந்தரம்பிள்ளையின் புலமை வலுவும் சொல்லாற்றலும் அமைந்து స్థానిణా பாட்டியற் பண்பினுல் எமக்குக் கிட்டும் நயங்கள்
es
3
அடுத்து நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி, உடனடி நிகழ்வு களும் அநுபவங்களும் தரும் உண்மையான உணர்வுப் பேற்றுக்கு மேலாக, கலையாக்கங்கள் தரும் பயன் எவ்வனவு பேருண்மை வாய்ந்தது?" என்பதாகும். V
சாதாரணமாக இப்படி ஒரு க்ேள்லி கேட்கப்படுவது வழக்க மன்று. ஆனல், இன்றுள்ள நெருக்கடி நிலைமைகளிலே, சிலர் மனத் தில் இந்த விதமான கேள்விகள் எழுகின்றன. யாழ் இலக்கிய வட்டம் நடத்திய ஒரு கூட்டத்திலே பண்டிதர் ச. சச்சிதானந்தன் அவர்கள் தெரிவித்த ஒரு கருத்து நினைவு ; ரத்தக்கது. நூறு கற்ப னைக் கதைகள் மூலம் ஏற்படக் கூடிய அநுபவத்தாக்கத்தைக் காட் டிலும், இன்று நாள்தோறும் நடந்தேறும் உண்மைச் சம்பவம்

Page 46
ஒவ்வொன்றும் ஏற்படுத்தும் தாக்கம் மிகுதியாக உள்ளது உன் மைச் செய்திகளே கட்சிக்கதைகளை விட அதிக பயன் தருவனவாக இன்றைய காலகட்டத்தில் அமைந்து விடுகின்றன இந்தக் கருத் துப்படப் பண்டிதர் பேசியிருந்தார்.
ஊன்றியுணர்ந்த ஒர் உண்ம்ையைத்தான் பண்டிதரி அப்படி எடுத்துக் கூறியிருக்கிருர், -
ஆளுல் நுண்ணுணர்வு மிக்க கலைஞர்கள் எடுத்தாள முற்படும் அடிக் கருத்தக்கள் காலங்காலமாக நீடித்து நிற்கும் ஒரு பரிமானச் சிறப்பைப் பெற்று விளங்குதல் நிச்சயம். அந்த நுண்ணுணர்வின் வழியிலேதான், கலைஞர்கள் தமது படைப்பாக்கத்துக்குரிய உள்ள டக்கத்தைத் தெரிவு செய்கிருர்சள் தமது அநுபவங்களாகிய மூல கங்களையும், மூலக்கூறுகளையும் பதிய சேர்வைகளாக்கித் தமது படைப்புத் தொழிலை நடத்திச் செல்கிருர்கள்.
இந்தத் தருணத்திலே, பாரதியாரின் பாட்டு வரிகள் சில நினைவுக்கு வருகின்றன
"கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்; காவியம் பல நீண்டன கட்டென்பார் விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி நாடகச் செய்யளை மேவென்பாரி: இதயமோ எனிற் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால் எதையும் வேண்டில தன்ளே பராசக்தி இன்பமொன்றினைப் பாடுதல் அன்றியே??
எந்த நேரமும் பராசக்தியைப் பாடவேண்டும் என்ருெரு தூண் டுதல் பாரதியாருக்கு இருந்தது. அப்படித்தான் ஒவ்வொரு கவிஞ ருக்கும் ஏதோ ஒன்றைப் பாட வேண்டும் என்ற உந்து த ல் இடையீடின்றி இருக்கும் அந்த உள்ளுந்தலே அவர்கள் புறக்கணிப் பதில்லை. கால தேச வர்த்தமானச் சிறப்பு நிலைகளிஞல் - பரபரப் பும் விறுவிறுப்பும் மிக்க சூழ்நிலைகளினல் - அவர்களது படைப் பின் பெறுமானம் சிறுப்பிக்கப்பட்டு விட்டதுபோலச் சில வேளை களிலே தோற்றங் காட்டலாம். மெய்ம்மையின் முன்னிலையிலே கல்கள் வலிமை குன்றியன போலத் தோன்றலாம். ஆளுல் உட னடி நெருக்கடிகளும் இழுபறிகளும் அவதிகளும் முடிவடைந்த பிறகு - நுண்ணுணர்வு மிக்க கலைஞர்களின் உணர்வுப் பதிவுகள் புதுவகையான பரிமானத்தைப் பெற்றே தீரும் என்று நம்பலாம்.
ஆறுதலாக அமர்ந்து கலை நுகர்ச்சியில் ஈடுபடுவதற்கு அவகா சம் கிடைக்கும் வேளைகளிலே, உ யர் ந் த கலைப்படைப்புகளின் பெறுமானம் துலக்கமாகச் சுடர்விட்டு ஒளிரத் தவருது.
அந்த விதத்திலே நமது கலைச் செல்வப் பொருமைக்கும் பண் பாட்டு வனத்துக்கும் கைகொடுத்து உதவப் போகிறவர்கள் கலை ஞர்கள்தான். அவர்களிலே காரை சுந்தரம்பிள்ளையும் ஒருவர். அவருடைய பங்களிப்பும் புறக்கணிக்கத் தக்கதன்று.
88

(Burresör
23413
e గీ శ్లో
A Ninandustrary. Nuvuui; * 6. ||
சகலவிதமான gv உடனுக்குடன்
சாய்ப்புச் சாமான்கள், உங்கள் முன்னிலையில்
பால்மா வகைகள், மின்சார ருே ஸ்டரில்
அன்பளிப்புச் g வறுத து V
姆,始 gei G66) DJ 5535 LILL- il-ġill. FITDf 656 யாவும் நிதான விலையில் 1 | | | | | | | | | |
மொத்தமாகவும் T அண்ணு கோப்பியை
சில்லறையாகவும் சூடாகவும் குளிராகவும் பெற்றுக்கொள்ளலாம். -
அருந்தி மகிழுங்கள்.
அண்ணு கோப்பிக்கடை இல, 4, நவீன சந்தை. யாழ்ப்பாணம்,
தலைமையகம்:
அண்ணு தொழிலகம், இணுவில்
8:0

Page 47
மல்லிகையின் 23-வது ஆண்டு மலருக்கு கலாசாரக் கூட்டுறவு பெருமன்றத்தின் வாழ்த்துக்கள்!
தேவையான பொருட்கள் அனைத்தையும் தரமாகவும் மலிவாகவும் வழங்குகிற மக்கள் ஸ்தாபனம்
கட்டைவேலி - நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்.
ஒரே பார்வையில் சங்கத்தின் முயற்சிகள்
நுகர்ச்சி புத்தக நிலையம் சந்தைப்படுத்தல் கட்டிடப் பொருள் இரும்பு நிலையம் கூட்டுத்தாபனம் ஆர்பிகோ புடவை நிலையம் விவசாய சேவை நிலையம் பாதணி மூலப்பொருள் நெசவு நிலையம் உடை தயாரிப்பு நிலையம் போட்டோ பிரதி வாடகைச் சேவை மரத் தளபாடங்கள் ஒப்பந்த வேலை சிற்றுண்டிச்சாலைகள் வீட்டுப் பாவனைப் எரிபொருள் பொருட்கள்.
இன்னும் 16).
நல்ல வற்றை நயமான விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
கட்டைவேலி-நெல்லியடி
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் கரவெட் டி.
தொலைபேசி:- ‘கரவெட்டி 34,

துேங்கு குழி
**நந்தி 99
ஹெலியின் யந்திர உறு ம்ல் கேட்டது. ஆகாய த்தை அண்ணுந்து பார்த்தவாறு வரதன் கூக்குரலிட்டான்,
"ஓடி வாருங்கோ, தூரத் திலே இரண்டு பொம்மர்களும் தெரியுது"
சில விநாடிகளில், மேலே மூன்று விமானங்கள்- உயரத் திலே பருந்துகள் போல் இரு பொம்மர்களும், தாழ ஒரு ஹெலிகொப்றரும் வட்டமிட் டன. இதற்கிடையில் அந்த வட் டாரத்தில் வாழும் குடும்பங்கள் தமது பதுங்கு குழிகளில் ஒதுங் கிக் கொண்டனர். காலே - 4 ". பால சூரியன் பெளர்ணமி ஒளி யில் பொம்மர்கள் குறி பார்த் துக் குண்டு வீசுவ கற்குத் தகுந்த நேரம் என்ற பீதி எல்லோரு டைய நெஞ்சையும் நெருக்கியது. இதற்கு முன் குண்டு வீச்சு இரு தடவையும் இதே நேரத்தில்தான நல்லூரில் நடந்தது.
வரதனின் வளவில் வேலி ஓர மாக வெட்டப்பட்டிருந்த பதங்கு குழியில் அவன், அவ னின் தாய் செல்லமணி, தங்கை வரதா, அவர்கள் வீட்டில் தங்கி யிருக்கும் ரோசராணியும் மரியம் பீபியும், அவர்கள் இருவரும் aJrrbu L u unrecor li பல்கலைக்கழகத் தின் கலைப்பீட மாணவிகள்.
9 I
'பாட்டா, எங்களுக்கும் ஒரு பதுங்குகுழி வெட்ட வேண்டும்", "எங்கள் வகுப்பிலே எல்லாப் பையன்கள் வீட்டிலும் வெட்டி யாச்சு", "பதுங்கு குழி உயிருக் குப் பாதுகாப்பாம்" - இவ்வாறு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வர தன் தன் தாயின் தகப்பனுக்கு, பாடசாலையில் இருந்து வரும் போது சில நாட்களாகக் கூறி வந்தான். செல்லத்துரைக் கிழ வன் நேற்று முன் தினம் வரை இதை எல்லாம் கேட்டுச் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தார். அந்த வட்டாரத்தில் இரு நாட் கள் குண்டுகள் மாடி வீடுகளில் விழுந்தது உண்மைதான். மாடி வீடுகள் போராளிகளின் காம்ப் எ ன் ற எண்ணம் இராணுவத் திற்கு உண்டு. மாடி வீட்டு மச் சில் இருந்து 50 கலிபர் துவக் குப் பூட்டி ஹெலியை சுட்டு விழுத்த முடியுமாம். ஆஞ ல் செல்லத்துரையின் வீடு மாடி அல்ல, அது ஒரு பழைய நாற் சார் வீடுதான். அத் துட ன் பதுங்கு குழி வெட்டுவதற்குக் குறைந்தது 500 ரூபா வேண் டுமே "மூன்று பொம்மர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டின் மேலும் அவர்களால்
குண்டுகள் போட முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையிலி ருந்து ஷெல்" அடிக்கிருர்கள்.
அதற்குப் பதுங்கு குழி வளால் பிரயோசனம் இல்லை" இப்படி

Page 48
யாக, இலங்கை இராணுவத்தின் பரிமானத்தை அறிந்த ஒருவர் போல் கிழவன் கூறிவந்தார்.
நேற்று முன்தினம், அதிகாலை 3- 30 நல்லூரின் மேலே வானம் நொருங்கி ஒவ்வொரு விட்டின் கூரைகளிலே இடித் துகழ்களாச் செரிந்தது போன்ற ஓசை எல் லோரையும் அடித்து எழுப்பியது. கா ங் கே ச ன் துறையிலிருந்து போரா லிகளின் மோட்டார் வான்
ஒன்றைத் துரத்தி வந்த ஒரு ஹெலி, அ  ைத க் கோட்டை விடவே, ஏமாற்றத்தில் வெறி
பிடித்து துயிலிலிருந்த பூமி 5மல் சரமாரியாகச் சுட்டுத்தள விரியது. அயலிலே ஒரு வீட்டில் தூக்கத் திலிருந்த ஒரு வயோதிபரை துப் பாக்கிக் குண்டு துளைததது. மற் றவர்கள் வீடுகளிலே எ ங் கு ம து வாரங்கள்: அவர்கள் வளவு களிலே, வாழைகளிலே, பனைக ளிலே, தென் னைகளிலே சன்னங் கள். அன்று ந ண் பகல் சீ பிளேன் ஒன்று வந்து படமெடுத் துச் சென்றது, சீப்பிளேன் வந்து போனல் (பொம்மர் வரும் என் பதும் அனுபவம். வரதன் சொன் ஞள், *கோள்மூட்டி வந் து போருன், நாளை ஆள்காட்டியைக் கூ ட் டி க் கொண்டு பொம்மர் வரும் சீப்பிளேனைக் கோள்மூட்டி எனறும், பொம்மருக்குத் திசை யும் குறியும் காட்டுப ஹெலியை ஆள்காட்டி என்றும் பிள்ளைகள் பட்டம் சூட்டிவிட்டார்கள்.
அந்தியில் வரதனின் பட்டா செல்லத்துரை இருவர் உதவியு டன் ‘டானு வடிவில் ஒரு பதுங்கு குழி வெட்டினர். பக்கத்து ப் பிள்ளையார் கோயில் வளவில் சோடைபோயிருந்த ஒரு தென் னைமரம் குழிகசூ மே ல அடுக்கு வதற்கு வேண்டிய குற்றிகளுக்கு உபயோகப்பட்டது. அவற்றின் மேலே மண் மூட்டைகள் வைத்து மண்ணுல் மூடப்பட்டது.
கிழவன் உள்ளே போக வில்லை வெளியே மிஞ்சிய ஒரு மரக்குற்றியின் மேல் குழிக்குக் காவலாளிபோல் இரு ந் தார் வாய்விட்டுக் கூருவிட்டாலும் அந்தக் குழி அலி ர் மனத்தில் சவக்குழியை ஞாபகமூட்டியது. வரதன் தலையை நீட்டிப்பார்த்து ourt. Lr a lah Ger Gun si Gastro எ ன் று அவசரப்படுத்தினன். “தேவையாஞல் வாறன்" என்ருர் செல் லத்துரை FfT Chi é5 fréftf. frá வெற்றி3லயை மென்று இரத்தச் சிவப்பாகத் துப்பிக் கொண்டிருத் தார்.
மேற்குத் திசையிலே இரு பொம்மர்கள் மாறி மாறிச் சத் தாருக்குக் கீழே இறங்கியபின் மேலே உன்னிப் போகும். பாது பேரோசைகள் கேட்டன. "ஆஸ் பத்திரியைச் சுற்றித்தான் அருச் சனை நடக்குது என்று கிழவன் முணுமுணுத்தார். தொடர்ந்து ஹெலியின் சூடுகள் y Ge 45 ளதர்த்து பையன்களின் 50 கலி பர் வேட்டுக்கள்; கோட்டையிலி ருந்து ஷெல்லோசைகள். பூமியின் நன்கு திற்கும் அதிர்ந்தன.
"வாங்கோ பாட்டா" டும் வரதன்.
வாங்கோ பாட்டா, பதுங்கு குழி பாதுகாப்பு" இது வரதா.
"நான் பாதுகாப்பான இடத் தில்தான் இருக்கிறேன்" என்று சொ ைஞர் செல் லத்த ரை. கிழ வனின் வாயில் ஒரு விரக்திச் சிரிப்பு அகப்பட்டது. ‘இது பாது காப்பில்லை என்ருல், உதுகும் பாதுகாப்பில்லைத்தான்"
ar
வரதனுக்கும், வரதாவுக்கும் இந்தப் பேச்சு விளங்கவில்லை. மற்றவர்சளுக்கு அவர் சொன் னது கேட்கவில்லை : கேட்டிருந் தால் பல்கலைச் சழக மாணவிகள் ஏதாவது அர்த்தம் சண்டிருப் பார்களோ அவரின் பேச்சு அவர்
92

களுக்கு மிகவும் பிரியமானதா கும். அவர் பேச்சில் கேலி" கிண் டல், சொட்டை, சிலேடை பிர யத்தனம் இல்லாது தாளுக வந்து சிந்தனையைக் கிளப்பும், அல்லது அசிரத்தையைக் குழப்பும் ரோச மலரும், மரியம் பீபியும் சிரிப் பார்கள், நாணி அழுவார்கள், ஒடி ஒளிப்பார்கள், (ம டி வில் போய் இருந்து சிந்திப்பார்கள். தமது பேராசிரியர்சளுக்கே இல் லாத விவேகமும். நிலைமையைப் புரிந்து கொள்ளும் சக்தி யும் பாட்டாவுக்கு இரு ப் ப த கப் பேசிக் கொள்வார்கள்.
செல்லத்துரை சுருட் டு த்
தொழில் புரிந்த காலத தில் திற மையான தொழிலாளி, நாளுக்கு ஆயிரம் சுருட்டுக்கள் சுருட்டிவிட் டுத்தான் இருந்த இடத்தைவிட்டு எழுவார். அவர் சுருட்டுக் கொட் டிவில் பேசும் பேச்சுக்கள் பிர சித்தம். தொழிலாளர் நன்மைக் காகப் பத்திரிகைகளைப் பகிரங்க மாகப் படிப்பதும் அவர்தான். அண்ணை நீ படிச்சிருந்தால் ஒரு அப்புக்காத்தாக வந்திருப்பாய்" என்று புகழ்ந்து சக சுருட்டுக் காரர் அவர் உச்சியில் ஐஸ் வைப் பர். அவருடைய பகிடிகளில் சிலேடையும் சொற் சாலமும் தாராளம்: அவற்றில் சில சொந் தச் சரக்கு, சில தேய்ந்து போன இர வ ல் கள் இ ன் னு ம் சில சு ரு ட் டு க் கொட்டிலுக்கு வெளியே கூறமுடியாதன.
சுருட்டு முதலாளியின் சோலி யாக கொழும்பு ஐந்து லாம்புச் சந்திக் கடைகளுககுப் போய் வரும் செல்லத்துரை, அங்கே ஒரு கடையில் வேலைக்கு அமர்த் தப்பட்டு, வியாபாரம் டழகி, தானுக கொட்டாஞ்சேனை முத்து மாரி அம்மன் கோவிலுக்கு மூன் ஞல் சுருட்டுடன் சோப்பு, சீப்பு பவுடர், சிகரட் இத்திய தி விற்
கும் "பேப்பர்" கடை போட் L-Tf.
O தூரத்திலே யாழ் ரவுனுக்கு மேலே குயீர் குபிரெனப் புகை திரண்டு எழுந்தது. பக்கத்து வள விலிருந்து பொன்னையா மாஸ்ரர் வேலிக்கு மேலால் பார்த்துச் சொன்ஞர். 'றவுனிலை பல கடை கள் எரியுதாம். அவ்ரோ பிளே னிலிருந்து பெற்ரோல் குண்டு வீசுருன்களாம்" தமது பதுங்கு குழிகளிலிருந்து காலாறுவதற்கு அவ்வப்போது வெளியே வந்து அயலவர் செய் தி பரிமாறிக் கொள்வர். ஒரு பொம்மர் தாழப் பறந்தது. ஓசை குடலைக் கலக்கி யது. பொன்னையர் பதகளிப்புடன் பதுங்கு குழிக்குத் திரும்பிவிட் டார் செலலத்துரை அப்படியே இருந்தார். அவருக்கு 1958 ஆம் வருட ம் கொழும்பில் தனது கடை சிங்களக் காடையர்களால் தீயிட்டுப் பொசுக்கப்பட்ட ஞாப கம் வந்தது. அவர் அகதிக் கப் பலில் யாழ்ப்பாணம் அடைந்து, உடுத்த வேட்டி சால்வையுடன் சுதந்திர மாகத் தனது வீட்டிற்கு வந்தபோது அ வர து t ᎠᎲᏏ6iᎢ செல்லமணி விளையாடிக் கொண் டிருந்தான். ஒரு மாதப் பிள்ளை. அப்படியே அள்ளிக் கொஞ்சியது நேற்றுப் போல இருக்கிறது. இதையெல்லாம் கிழவன் பேரப் பிள்னைகளுக்குக் கூறியிருக்கிருர், அது அ வ ரு க் கு ப் பொழுது போக்கு. சிறுவர்களுக்கும் உப கதை போல் ருசியானது. அவர் சொல்லுவார்: "நான் உயிர் தப் பினது கடவுள் செயல். உங்கள் அம்மா அதிட்டக்காரி"
வரதன் விடுவாஞ? "அப்படி யிருந்தும் திரும்பவும் கொழும் பு க் கு ப் போனனிங்கள்தானே பாட்டா?" என்று கேட்பான். அவரது விடை ஒரு புன்னகை யாய் மலர்ந்து, ஒரு நொடியில் அவிட்டுச் கிரிப்பாக வெடிக்கும்.
93

Page 49
பேய்த்தனம்தான் அவர் ஒத்துக்கொள்வார்.
* 1971 இல் எனக்குத் தலை யிலை இரும்புக் கம்பியால் அடிச் சுப் போட்டாங்கள். மயக்கம டைத்து விழுந்து போனேன் * கடை மறுபடியும் எரிந்து விட்டது. புதிய கடை அது.
ஒரு முஸ்லிம் நண்பரால் (மரியம் பீபியின் தந்தை) காப் பாற்றப்பட்டு மட்டக்களப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே மீண்டும் சுதந்திரமாகச் சுவாசித்து, உடல் குணமாகி யாழ்ப்பாணம் வந்தார். செல்ல மணி அப்போது ருதுவாகியிருந் தாள்.
"அவள் அதிஷ்டக்காரி' இந்தச் சம்பவத்தற்கு அவள் இராகமும் தாளமும் அமைத்துக் கூறும்போது பேரப்பிள்ளை 4ளும் பீபியும் தம்மை மறந்த நிலையில் இருப்பர்.
இப்போது தாலி இழந்து, நிறப் புடவைகள் அணிவதைத் தவிர்தது. 30 வயதில், நாடகத் திற்குக் கிழவி வேடம் போட்ட வள் போல் தோன்றும் செல்ல மணி அக்கா 1971 இல் வாலைக் குமரி - ரோசமலரும் சோடனை செய்து கற்பனையில் களிப்பாள், 1977 கலவரத்தின் போதும் என்ரை தலை தப்பியது அவளால் தான்"
இனக் கலவரமும் காடை யரின் அட்டகாசமும் தொடங்கு வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மகளின் கலியாண வைபவத்திற்கு நல்லூர் வந்துவிட்டார். அவ ருக்கு அப்போது சொந்தமாகக் கடை இருக்கவில்லை; இரு இழப் புளின் பின் அந்த ஆசை போய் விட்டது: கொழும்பு கோட்டை றயில்வே ஸ்டேசனின் முன்னி ருந்த ஆனந்த பவானில் காஷி யராக வேலைசெய்தார். அந்தக் கலவரத்தின் போது ஆனந்த பவானின் முதலாளியின் மகனும்,
94
காஷியர் சீ ற் றில் அப்போது இருந்த ஒரு சிப்பந்தியும் படு கா லே செய்யப்பட்டார் டிஸ். ஹோட்டல் ராட்சத அடுப்பில் வெத்து கரியாயிற்று.
"நான் இந்தப் பதுங்கு குழிக்கு ஏற்கனவே வந்து தஞ்ச மடைந்ததால் இப்ப உங்களுக்
குக் கதை சொல்லுறன்" எள் பார் செல்லத்துரை.
"பதுங்கு குழியா?" கேட்
பாள் வரதா.
பாட்டா செல்லத்துரை ஒரு சின்னச் சிரிப்போடு தன் அடர்த் தியான மீசையைத் தடவி விடு வார் 1977 ஆம் ஆண்டில் தன் மகளின் கலியாணம் நடைபெற்ற அந்தக் காட்சிதான் அவர் மனத் தில் நிலைத்து நிற்கின்றது. தான் வாயைக் கட்டி வயிற்றைக் கட் டிச் சேர்த்து வைத்ததில், கல வரக் கள்வர்களிடமிருந்து தப்பி யவற்றை எல்லாம் சேர்த்! ஒரு அரசாங்க உத்தியோகஸ் தரை மாப்பிளையாக எடுத்தார். மரு மகன சிவபாலன் ரெயில் வே குமாஸ்தா, லட்சணமும் குண மும் பொருந்திய பையன்.
‘சிங்களப் பகுதியில் இனி வியாபாரம் செய்ய முடியாது. அரசாங்க வேலை என்ருல் நிரந் தரமானதும் பாதுகாப்பானதும்" இப்படிச் செல்லத் துரை 4ொன் ஞர். எத்தனையோ யாழ்ப்பாணத் தவர் போல் அவரும் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.
سے 83 19 கொள்ளை எனக் கோதாரி எனப் பரவிய இந்த வருடத்தின் சிங்களப் பயங்கரவாதத்தைப் பற்றிச் செல்லத்துரை தனது பேரப்பிள்ளை சஞடன் பேசு வ தில்லை. அவர் மனம் அவற்றைக் கதையாகக் கூற முடியவில்லை, அந்த ஆண்டு வரதனுக்கு ஐந்து வயது வர தாவுககு மு ன று. அப்பார சுவாமியிடம் போட் டார்" என்று மட்டும் செல்லத்

துரை அவர்கள் தகப்பனைப் பற் றிக் கூறினர். அப்படியே அவர் களும் எண்ணிஞர்கள் எ ன் று சென்ற வருடம்வரை நம்பினர். குழந்தைகள் எப்போதும் குழந் தைகள் என்றும், சிறுவர்கள் எப் போதும் சிறுவர்கள் என்றும் நினைப்பு.
போனவருடம் மீன் பிடிப்ப தற்குப் படகில் போன முப்பது தமிழர்கள் கறுப்புச் சட்  ைட அணிந்த சிங்களக் கூலிப் படை யினரால் வாள்களால் வெட்டித் துண்டமாக்கப்பட்டார்கள். இந் தத் திடீர் படையினர் இனக் கலவரங்களின் போது கலவரம் செய்யும் காடையர்; துப்பாக்கி உபயோகிக்கத் தெரியாதவர்கள். பத்திரிகையில் வந்த இந்த ச் செய்தியை செல்லத்துரை வீட் டிற்கு வந்த ஒருவர் சல்லாபித்த போது வர தன் சொன்னன் :
“Lprr Lprr, 6 Tišu 95 6in 2yuuunte OpenJ யும் இப்படித்தான் வெட்டிக் கொன்ருர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்த கிழவன் திகைத் துப் போளுர். 1983 இல் அணு ராதபுரம் ரயில்வே ஸ்டேசனில் கடமையாற்றிய ஸ்டேசன் அதி பர் உட்பட மூன்று தமிழர்கள் சிங்களச் சிறு ஊழியர்களால் அலங்கோலமாகத் துண்டிக்கப் பட்டார்கள். அவர்களில் ஒருவர் வரதனின் தகப்பன். பிரேதத்தை யாழ்ப்பாணம் கொண்டுவரும் நிலையில் அது இருக்கவில்லை.
ஒரு பாரிய வெடிச்சத்தம் அருகாமையில் குண்டு விழுந்தது போல் கேட்டதுடன் நிலம் அதிர்ந்தது.
"அப்பு வாவன். அவரைக் குடுத்திட்டன் நீயும், என்னை யும் பிள்ளைகளையும் அதைரவாக விட்டுட்டுப் போகப்போறியா?" மகள் செல்லமணி பதுங்கு குழியின் வாசலில் தலையை நீட் டிக் கெஞ்சினள். கிழவன் மெல்
லக் காலை எடுத்துக் குழியின் முகற் படியில் வைத்து மெல்ல இரண்டாம் படியிலும் வைத்து அப்படியே இருந்து விட்டார்: உள்ளே போகவில்லை. உள்ளே ஒரே இருட்டு: எறுப்பு, பூச்சி, கறையான், பாம்பு வ ரா து செளிச்கப்பட்ட கமக்ஸின் மண் ணெண்ணெய் நாற்ற உபத்திர வம் வேறு.
நேற்றுக் காலையிலே பத்திரி சையிலே வந்த ஒரு செய்தியைக் கிழவன் வீட்டில் யாருடனும் பரி மாறிக் கொள்ளவில்லை. பதங்கு குழி அமைப்பதற்குத் தீர் மா னித்துவிட்டார். ஆகவே அதன் மேல் பிள்ளைகள் வைத்துள்ள நம்பிக்கையைக் குறைக்க அவர் விரும்பவில்லை.
*ப லா லி முகாமிலிருந்து நடை பவனியில் வந்த இராணு வத்தினர், வளலாய் கிராமத்தில் பதுங்கு குழியில் பதுங்கி பாது காப்புக்கு இருந்த ஒரு குடும்பத் தின் ஆறு பேரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொன் று. விட்டார்கள்" இது தான் அந்தச் செய்தி:
*இது, இந்த மண்ணுக்கு
மேல்ே ஆபத்தென்ருல், உதுகும்
ஆபத்துத் தான்" அதை மீண்டும் வாய் திறந்து கூற வி ல லே: மீசையை வருடிக் கொண்டார். நல்ல வேளையாக தரை மார்க்க
மாக நல்லூருக்கு இன்னும் இரா
ணுவம் வர முடியவில்லை. அது தான் ஆகாயத்திலிருந்து இவ்வ
ளவு அட்டகாசம். இந்த ஆகா யத் தாக்குதலில் இருந்த பாது காப்பிற்குப் பதுங்கு குழி நல்ல
இடம்தான். கிழவன் யோசனை செய்து கொண்டிருந்தார்.
சமீப காலத்தில் நம்பமுடி யாத அபூர்வமான அதிசயமான உண்மைச் செய்திகளும், அதீத கற்பனையுள்ள எழுத்தாளருக்கே மனத்தில் மருளாத நிகழ்ச் சி
95

Page 50
வர்ணனைகளும் பத்திரிகைகளில்
வருவது சர்வ சாதாரணமாகி விட்டன. ஷெல்களும், ஹெலி யிலிருந்து சூடுசஞம் புரிந்த
சோகக் கூத்துக்கள் அவை: கலி யாணப் பந்தரில் ஷெல் - மண LD na Gir forøvrh; orator வைபவத் தில் ஹெலியின் வேட்டுக்கள்புரோகிதர் உட்படச் சகலரும் அயல் வீடுகளில் தஞ்சம் வைத் திய சாலை வார்ட்டில் ஷெல்ஆறு நோயாளிகள் மரணம்; வீட் டின் மேல் ஷெல் - ஒரு குடும் பத்தில் ஐவரி மரணம்: கோவி லிலே, கோபுரத்திலே. பாட சாகி யிலே, அம்புலன்ஸ் வண்டி யிலே ஷெல், ஷெல்,
என்ருலும், இதுவரை இழ வன் சாதாரண வாழ்க்கையை நடத்தினர். கோவில், குளம், வயல், வாய்க்கால், கடைத்தெரு ஒன்றையும் குறைக்கவில்&ல கிழ வனின் போக்கு மற்றவர்களுக்குத் துணிகரமாகவே தோன்றியது. சில நாட்களுக்கு முன் அயலவர் கள் மேகத்தின் முழக்கத்தைக் கேட்டுப் பதுங்கு குழிகளுக்குள் ஒதுங்கிஞர்கள்!
ஓசை ஒன்றும் கேட்கவில் அல. "இன்றைய வேட்டை முடிஞ்சு போச்சு" என்றவாறு செல்லமணி தகப்பனை விலக்கிக் கொண்டு பதுங்கு குழியிலிருந்து வெளியே வத்தாள். செல்லமணி கிழவனின் மனம் அவனை ப் பார்த்தது. செல்லமணி ஒரு கலவரத்தின் போது பிறந்து, ஒரு கலவரத் திலே ருதுவாகி, மற்ருென்றில் மாங்கல்யம்பெற்று, ஒரு கொடூர கொடுமையின் போது விதவை
fra si sin o
அந்த இனக் கலவரங்சளின் ஆழமான நினைப்பு செல்லத் துரைக் கிழவனின் மனத் தில் நியாயமான சிந்தனையைத் தோற் றுவித்தது. இப்போது நட்ை பெறுவது கிழவனுக்கு ஒரு போரா கவே தோன்றியது. பூரீலங்கா
96
இராணுவத்திற்கும் தமிழ் ப் போராளிகளுக்குமிடையே அது நடைபெறுகிறது. போ  ைர ப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அவருக்குப் புரி யாதது; அந்த நாட்கள், அந்த வாரங்கள், அந்த வருடங்கள். 1956 முதல் 1983 வரை போர் இல்லை. ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகள் இருக்கவில்லை.
"அந்தக்காலத்திலை காந்தி வழி யில் சத்தியாக்கிரகம் நடந்தது. "அரசியலிலே உரி ைம க ள் கேட்டு எமது தலைவர்கள் சமரசப் பேச்சுக்குப் போஞர்கள்"
ஒப்பந்தங்கன் எழுதப்பட் டன. கிழவனுக்கு அரசியல் விட யங்கள் தெளிவான மனப்பாடம். ஆளுல் அந்தக் காலத்தில் கல வரங்கள் மூண்டன. பெறுமதி யில்லாத நிகழ்வுகள், அயலவர் மனஸ்தாபம், தனிப்பட்ட வியா பாரப் போட் டி பொருமை, காம விவகாரம் - யார் குற்ற வாளியாக இருந்தாலும் கலவ ரத்தை உண்டாக்கியது. அந்தக் கலவரங்கள் காட்டுத்தீயும் சுழல் காற்றும் சேர்ந்தது போல் பர வும்; தொட்டம் தொட்டமாக, பரவலாக, தி டீ ர் திடீரென, கொடூரமாக தமிழர் பாதிக்கப் படுவர். செல்லத்துரைக் கிழவ னின் நெஞ்சு விம்மியவாறு ஒரு நிமிடம் நிலைகொண்டது.
"வடக்கும் கிழக்கும் எமது பதுங்கு குழிகள்"
ஒவ்வொருவராக பதுங்கு குழியிலிருந்து வெளிவந்தார்கள். உடலில் இருந்த மண்ணைத் தட் டிக் கொண்டார்சள். செல்லத்து ரைப் பாட்டா மீண்டும் கூறினர்: "இந்த மண் எமக்குச் சொந்த மில்ல என்றல், நாங்கள் பதுங்கு வதற்கும் இடமில்ல?
கோப்பி குடிக்க வா அப்பு' என்று செல்ல மணி அவரை அழைத்தாள். o

படுகொலை ;
அது பண்பாட்டிற்கு உலை
ஜெ. கி, ஜெயசீலன்
! מr690T($Lשמt
என் - உயிரைத் தழுவி உறிஞ்சி எடு; ஓர் - மானசீகக் காதலியைப் போல்"
f •mulus தானுய் வந்து என்னைத் தடவி விடு !
உயர் - தாயைப் போல் என 2-бйт —
கருவில் இடு! மரணத்துக் கர்ப்பம் என் -
மனதிற்கு நிம்மதி ! மனம் இளகு தாயே! நான் - மாண்டு விடச் சம்மதி ! மண்ணுக்கு விண்ணை அழைத்து வருவார்கள் என்று; நான் - மல்லாந்து படுத்தபடி,
மனம் நெகிழக் கவி படித்தேன்.
அந்தோ !
அவர்கள் = மண்ணுக்குள் கண்ணைப் புதைத்த வண்ணம் மதியிழந்த போது; அந்த -
மரண மதமே, என் மனதிற்குச் சம்மதமானது
எங்கள் - ஈழத்துச் சீதனங்கள் ஏன் மறைந்து போகும் ? எனக்குள் - இருந்தாலும் உயிர் கூட, அது உறைந்து போகும் !
என் -
அருகில் இருந்த உயிர்கள் எல்லாம் சருகுகள் போற் பறக்கின்றன: மரணக் காற்றில் ஈழத்துச் சந்தையில் - இப்போது சாவுப் பொருளே, மிகுந்த மலிவுப் பொருள் நடக்கலாமா இது? என் -
தேசத்து உயிர்ச் சொத்துகள் பல, திரும்பக் கிடைக்காதபடியே திருடப்படுகின்றன !
வீர சுதந்திரத்தை வேண்டிய கைகளா, தங்களுக்குள்ளேயே - மரண சுதந்திரத்தை மாலை மாற்றிக் கொள்வது? என் -
மண்டை கணக்கிறது: அதனுலேயே என் மரணம் இனிக்கிறது.
97

Page 51
அவசரப்பட்டு அறுத்தெறியாதீர்கள்: என் -
அன்புப் போராளிகளே இங்கே, இப்போது என்ன நட்ந்தது என்கிறீர்கள்? *பயிர்கள் பலவும் களைகள் ஆயின; இது பரிதாபகர வேடம்
களைகள் Այո6)յլb பயிர்கள் ஆகும்; இது கற்க வேண்டிய பTம் :
Fruð - இருந்தால் இதயத்தில்; வருந்தி விடுவீர்கள் Fէքւհ - அழுதாற் சகிப்பீரா? திருந்தி விடுங்கள்
படு கொலை என்பது,
its -. பண்பாட்டுக்கு உலை ! பண்ணுதீர் தவறர்த்தம் பண்பாட்டுக் கலை ட் என்று
மல்லிகை 86-ம் ஆண்டுத் தொகுப்பு
88-ம் ஆண்டுக் கான தொகுப்பாக மல்லிகை தொகுக்கப்பட்டுள்ளது. ԱչIT6ն நிலையங்கள், ஆராய்ச்சி 1 Of T6ör வர்கள், பல்கலைக் கிழகங்கள் இதைக் கவனத்தில் எடுத்து எம்முடன் தொடர்பு கொள்ள 6)nt.
தொகுப்பின் வி?ல ரூபா 60
98
நாங்கள்
சோ. தர்ஷிணி
to 6007 LDrtagar எம் கழுத்தை நெருங்கிய பொழுது சீதன முதலைகள் இடையே புகுந்து கொண்டதால் இம் முதலைகள் ஒழியும் வரை குனிந்த தலை நிமிர்வதில்லையென சபதம் எடுத்துக்கொண்ட நவீன திரெளபதிகள்.
வீடியோவிற்கு
வேலை கொடுக்காது கனவில் நடந்த கல்யாணக் காட்சிகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து இரசிப்பவர்கள்.
எமது மடியில் பிறர் பிள்ளைகளைத் தாலாட்டும் செவிலித் தாய்கள்.
மாதராய் பிறப்பதற்கே மாபெரும் தவறு செய்தோம் என எழுதும் புதுக்கவிகள் கன்னிகளாகவே
இருந்து
கிழவிகளாகும் கன்னிக் கிழவிகள்,

புத்தாண்டிற்கான தரமான டயறிகள் அழகான கலண்டர்கள்
மற்றும்
டெஸ்க் கலண்டர்களுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
மெய்கண்டான் பிரஸ் லிமிட்டெட்.
161, செட்டியார் தெரு, கொழும்பு-11
கிளை 164, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
4.
Q

Page 52
இலக்கிய உலகில் இருபத்திரெண்டாண்டுகள் தடம் பதித்து இன்னுமொரு அடி முன்னே வைக்கும் எம்மினிய "மல்லிகை"க்கு இதயங் கனிந்த வாழ்த்துக்கள்.
முன்னேற்றப் பாதையில்
வீறுநடை போட
எங்கள் பாதணிகள் உங்களுக்குதவும்
எல்லோருக்குமுரிய எல்லா வகையான பாதணிகளும் நவீன மாக வும் ம லி வா கவு ம் எங்களிடமுண்டு.
நவீன பாதணி தயாரிப்பாளர்களும், ஏக விநியோகஸ்தர்களும்:
பிரகாஷ் ஸ்ரோர்ஸ்
39, நவீன சந்தை, யாழ்ப்ப்ாணம்,
100
 

அழுத்தமான மனப் பதிவுகளும். அழிவு பெருத நினைவுகளும்
இளைய நெஞ்சில் ஏற்பட்ட கவித்துவக் கற்பனையை - நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
உலகில் தோன்றிய மகான்களெல்லாம் இந்த உலகைச் ர்ே திருத்த முனைந்து செயல்பட்டனர்.
- ஆனல் இந்த உலகை முற்று முழுசாகப் புரட்டிச் சாய்த்து அதன் மேட்டில் ஒரு புத் தம் புதிய சrதாயத்தை உருவாக்கிக் காட்டி, அதை உலகம் பூராகவும் அங்கீகரிக்க வைத்த மாமனி தன் லெனினின் உருவத்தைத் தரிசிக்கும் பேறு கிடைத்தது.
அந்த மாமனிதன் வாழ்ந்து, கடைசியில் மரித்த இல்லத்தை யும், அவர் மீது அந்த மண்ணின் மக்கள் மாத்திரமல்ல, உலகப் பாட்டாளி மக்களின் புத்திரர்களும் வைத்திருக்கும் பாசத்தையும் நேருக்கு நேர் பார்க்கக் கிடைத்தது.
உலக மகா யுத்தம் செய்த சீரழிவை நேரில் அனுபவித்த சோவியத் மக்கள் இனி ஒரு யுத்தமே வேண்டாம என்கின்ற ஆத் மக் கொதிப்புடன் உலக மக்களுடன் கைகோத்து நின்று சபத மெடுப்பதைப் புல்லரிப்யுடன் பார்க்கக் கிடைத்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் மக்கள் எழுத்தாளனை எத்தயைய முறையில் நேசிக்கின்றனர் என்பதை நேரில் அறியும் சந்தர்ப்பம் வாய்த்தது.
வசன காவியம் படைத்த டால்ஸ்டாயின் மாஸ்கோ வீட்டைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு அவர் சாதாரண மனித ஞக வாழ்ந்த பக்குவம் தெரிந்தது. அவர் உலாத்திய பூநதோட்டம், சவாரி செயத சைக்கிள் வண்டி போன்றவைகளைப் பார்த்துப் பரவ சப்படும் மன நிலை தோன்றியது.
உலகப் பிரசித்தி பெற்ற லுமும்பாப் பல்கலைக் கழகத்திற்கு அங்கு பயிலும் இலங்கை - இந்திய மாணவர்களின் அழைப்பை ஏற்று ஒரு தடவைக்கு இரண்டு தடவைகள் அங்கு சென்று இலக் கியச சொற்பொழிவுகள் செய்யக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றது. ܫ
தமிழக, இலங்கை எழுத்தாளர்களுக்கு நன்கு பரிச்சயமான டாக்டர் வித்தாலி ஃபூர்னிகாவுடன் அளவளாவியதுடன் பாரதியை வரைந்து புகழ் பெறற மிகயில் ஃபியோத்தரோவ் அவர்களையும் சந்திக்கும் அருமையான சூழ்நிலை ஏற்பட்டது.
இவைகளைத் தெரிந்து கொள்ள அடுத்த இதழைப் படியுங்கள்.
- டொமினிக் ஜீவா
9.

Page 53
வெளியீட்டுத்துறையும் விநியோகப் பிரச்னையும்
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்
களுக்குரிய இலக்கியப் பிரசுரக் களமாக எம் நாட்டின் பத்திரி கைகளின் ஞாயிறு இதழ்களே விளங்கி வருவதை ஈ ழ  ேக ச ரி முதல் இன்றைய முரசொலிவரை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. எம் எழுத்தாளர்களின் ஆக்கங் களைப் பிரசுரித்து மக்கள் மத்தி யில் பரப்பும் வெகுசனத் தொடர் புச் சாதனமாகிய பத்திரிகை களின் பங்களிப்பு ஈழத்து இலக் கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்து வந்துள்ளது.
மூ ன் று தசாப்தங்களுக்கு முன்னர் வீரகேசரி, தினகரன், சுதந்திரன் ஆகிய மூன்று ஏடுகள் மட்டுமே இருந்த போதிலும், சுதந்திரனைத தவிர, ஏ னை ய இரண்டினதும் பிரசுரக்களத்தை தமிழகத்து எழுத்தாளர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தும், அதனை எதிர்த்து ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இயக்க ரீதியாகப் போராடி எமது பிர சுரக் களத்துக்கான உரிமையை நிலைநாட்டிக் கொண்டதும் வர 60n 01.
ஈழத்தில் இன்று ஏழு தின சரிகள், வெள்ளிவிழா ஆண்டை நெருங்கிவிட்ட நன்கு ஸ்தாபித மான இரண்டு மாத சஞ்சிகை கள், இடையிடையே உலாவரும் இலக்கியச் சிற்றேடுகள் - எமது பிரசுரக் களம் பெருகிவிட்டதால் இன்று ஆண்டொன்றிற்கு 600 சிறுகதைகள், 500 க்கு மேற்பட்ட கவிதைகள், 10 நாவல்கள், இலக் கியம் மற்றும் பல்வேறு துறை
0
என். சோமகாந்தன்
சார்ந்த பல ஆய்வுக் கட்டுரை கள் எ மது மண்ணில் மலரக் கூடிய வாய்ப்புப் பெற்று விளங் கு வது மகிழ்ச்சிக்குரியதாகும். பிரசுரமாகும் அனைத்துமே இலக் கிய அந்தஸ்தைப் பெற முடியா விட்டாலுங்கூட, இலக்கியத்தரம் வாய்ந்தவையாக - இ லக் கி ய முத்துக்களாகவும் சில அமை வதை நாம் மறுக்க முடியாது. பத்திரிகைகளில் ஓர் எழுத் தாளனின் ஆக்கங்கள் பிரசுரமா வதைமட்டும் வைத்துக் கொண்டு அவனுடைய இலக்கியப் பங்க ளிப்பை எடை போடுவது கடின மானது. அவனது படைப்புகள் தொகுக்கப் பெற்று நூலுருப் பெறும் போதுதான் அவனு டைய தனித்துவத்தையும் இலக் கிய ஆளுமையையும் எளி தி ல் எடைபோட வாய்ப்புப் பிடிக் கிறது.
மூ ன் று தசாப்தங்களுக்கு முன் ஒரு கையின் விரல்களின் எண்ணிக்கைக்குள் அடக்கிவிடக் கூடிய ஈழத்து இலக்கிய நூல்கள் மட்டுமே ஆண்டொன்றுக்குவெளி யாகின. வெளியாகிய அந் நூல் கள் விற்பனையில் பெரிய வெற் றி  ைய ச் சாதித்துவிட்டதாகச் சொல் ல முடியாவிட்டாலும், "ஈழத்து நூல்கள்’ எனப் பெரு மையுடன் எடுத்துக் காட்டக் கூடியதாயிருந்தன.
எழுத்தாளர் கூட்டு ற வுப் பதிப்பகம், வரதர் வெளியீடு, அரசு வெளியீடு, வீரகேசரி பிர சுரம் முதலியவை கடந்த காலங்
s
al

கிளில் ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் துணி கரமாக ஈடுபட்டுக் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளன வெனினும் இவற்றின் தோற்றம் அற்பாயுசில் முடிந்துவிட்டது பெ ரு ம் துரதிர்ஷ்டம கும், பொருளாதார நெருக்கடிக்கும், விநியோக மு கம் கொடுக்க முடியாமல், பெரும்பாலானவை தம் பணியை முடித்துக் கொண்ட போதிலும், வி ர கே ச ரி ப் பிரசுரங்களைப் பொறுத்தவரை இது பொருந் தாது.
*வீரகேசரி பிரசுரத்துக்கு மற்றெந்த ஸ்தாபனங்களுக்குமில் லாத பொருளாதாரப் பல ம், அச்சகவசதி, நாடுதழுவிய சிறந்த உடனடி விநியோக வசதி (டிஸ் றிபியுசன் நெற்வேக்) யாவுமிருந் திதால், நூல்கள் திட்டமிட்ட மகதிகளில் வெளிவரவும், துரித ாக விற்பனையாகவும் கூ டி ய வாய்ப்புக்கள் இருந்தன. இவ் வாறு வெற்றிகரமாக இயங்கிய வீரகேசரி நூ ல் வெளியீட்டுத் துறைக்கு குழிபறித்த பெருமை அரசின் திறந்த தாராள இறக்கு
மதிக் கொள்கைக்கே உரியதா கும். ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இழைக்கப்பட்ட
பெரிய நஷ்டம் இது. அவ்வாறு நிகழாதிருந்தால், ஈழத்து தமிழ் இலக்கியப் பூங்காவில் இதுவரை மேலும் ஆயிரம் புஷ்பங்கள் பூத் திருக்கும்!
இன்று ஆண்டொன்றிற்கு எமது மண்ணில் ஐம் பது க் கு மேற்பட்ட நூல்கள் வெளியிடப் படுவதாக அறியக்கிடக்கின்றது. எழுத்தாளர்களின் ஏதோ ஒரு வகையான சொந்த முதலீட்டி லேயே இவை வெளிவருகின்றன என்பது மறைக்கப்பட முடியாத உண்மை.
வசதியின் மைக்கும்
ஈழத்துத் தமிழ் நூற் பிர சுரத் துறையின் வளர்ச்சியைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் பணியில் இன்று முத்தமிழ் வெளி யீ.டுக் கழகம், மல்லிகைப் பந் தல், முரசொலி வெளியீடு, மலை யக வெளியீட்டகம் போன்றவை முன் வந்திருப்பது உ ற் சா சு ம் தருகின்றது எனினும் வெளி விடப்படும் நூல்கள் விரைவில் வாசகர்களைச் சென்றடைந்து விற்பனையாகுவதற்கான பு தி ய வழி தோற்றுவிக்கப் பட்டால் தான் இ  ைவ வெற்றிகரமாக இயங்கக் கூடியதாயிருக்கும் என் பது எமது கடந்தகால வெளி யீட்டகங்களின் வரலாறு புகட் டும் உண்மையாகும்,
தமிழகத்தில் பிரசுரமாகும் நூல்களில் கணிசமான பிரதிகளை அரசு மொத்தமாகக் கொள்வ னவு செய்து நூலகங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் அங்கு நடைமுறையிலிருக்கிறது. சிங்க ளத்தில் வெளியாகும் நூல்களில் ஒரு தொ  ைக ப் பிரதிகளை இலங்கை அரசின் க லா சா ர அமைச்சு கொள்வனவு செய்கின் றது. தவிர, நூல்கள் வெளியிடு வதற்கான கடன் வசதியையும் செய்து கொடுக்கின்றது. காலா சார அமைச்சு சிங்கள கலாசார விவகாரங்களைக் கவனிப்பதற்கு மட்டுந் தானம்! - தமிழ் இலக் கிய விவகாரங்கள் பி ர தே ச அமைச்சரின் பார்வைக்கு உட் பட்டவவயாகும். ஒதுக்ப்ப்பட்ட நிதியை அதே ஆண்டில் செல வழித்துவிட வேண்டுமென்பதற் காக ஆண்டின் இறுதி நாளன்று அகப்பட்டவர்க எ ல் ல |ா ம் இ முத் து வைத்து, அள்ளித் தெளித்து அவசர கோலத்தில் விழாவொன்றை நடத்திவிடுவத ஞல் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவ முடியாது. ஈழத்துத் தமிழ் நூல்களின் கணிசமான பிரதி
1.03

Page 54
களைக் கொள்வனவு செய்யும் திட்டம் ஒன்றினை வகுத்து நடை முறைப்படுத்த பிரதேச அபி விருத்தி அமைச்சு முன் வந்தால் இன்னும் எத்தனையோ புதிய நூல்கள் இங்கு பிரசுரமாகும்
இருக்கும்.
யாழ். மாவட்டக் கலாசாரப் பேரவையிடமும் இவ் வாரு ன கோரிக்கையொன்றினை எழுத்தா ளர்கள் சமர்ப்பித்திருந்தனர். பேரவையின் இலக்கியக் குழுவும் இதனைப் பரிந்துரை செய்திருந்த போதும் திட்டம் இன்னும் ஏட் டளவில்தான் இருக்கிறது. இத் திட்டம் மாவட்ட ரீதியிலாவது முதலில் செயல்பட்டால், இதனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய தமிழ் மாவட்டங்களிலும்
முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு
ஏற்படலாம்.
நூல்களை வெளியிடும் பிர சுர நிலையங்கள் - மக்களிடம் நூல்களை துரிதகதியில் சென்ற  ைட வ தற் கா ன விநியோக அமைப்பு ஒன்றினை பரவலான விற்பனை முகவர்களுடாகவோ, சென் னை வாசகர் வட்டம் போன்ற அமைப்பை நிறுவுவதன் மூலமோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அல்லது எவ்வளவோ கஷ்டத் தின் மத்தியில் அச்சிடப்படும் நூல்களின் பிரதிகள் ஒரே இடத் தில் தேங்கிக் கிடக்கின்ற வழ மையான பரிதாப நிலைதான் ஏற்படும்!
ஒழுங்கான புத்தக விநியோக அமைப்பு ஒன்று இதுவரை உரு வாக்கப்படாத GTh நாட்டைப் பொறுத்தவரை, புத்தக வெளி யீட்டு விழாக்கள், அறிமுக விழாக்கள் வெறும் சம்பிரதாயச் சடங்குகளல்ல; இலக்கிய ஆளு மையும் எழுத்தாற்றலும், சமூ கத் தொடர்பும் மிக்க ஓர் எழுத்
தாளனுக்கும் வாசகர்களுக்கும் இடையே ஏற்படும் நேரிடைத் தொடர்பாகவும், அந்த எழுத் தாளனின் நூல்கள் கிராமப்புற வாசகர்களைக் கூட எ ஸ்ரீ தி ல் சென்றடைந்து விற்பனை யி ல் பெரு வெற்றியை மிகக் குறுகிய
காலத்தில் ஏற்படுத்தித் தரும் சந்தர்ப்பங்களாயும் அமைகின் றன.
எங்கள் நூல்களை எமது நாட்டு வாசகர்கள் வாங்குவதற் குத் தயாராக இருக்கிறர்கள். இந் நூல்கள் இலகுவாக அவர் களைச் சேரக்கூடிய வழிவகையை வகுத்துக் கொள்ள வழிகாணப் பட வேண்டும். வாகன வசதி யொன்றைச் செய்து, ஈ ழ த் து எழுத்தாளர்களின் நூல்களைக் கொண்டு சென்று கிராமம் கிரா மமாக விற்பனை செய்வேன் என
இலக்கிய நெஞ் சம் ஜீவா அடிக்கடி கூறுவதில் அர்த்தமில் லாமலில்லை. O
8 திருமண வைபவங்களை ஞாபகத்தில் வைத்திருக்க, கொண் டாட் டங்களை என்றென்றும் நினைவிற் கொள்ள, கறுப்பு - வெள்ளை வண்ணப் படங்களுக்கும் மற்றும் Lurraňo GunT *, ? அடையாள அட்டைத்
தேவைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய இடம்
பேபி போட்டோ
(பல்கலைக் கழகம் அருகாமை) திருநெல்வேலி.
104

0 LALALL LLLLL qALAM MLAMLALAL MLMLAM MLLAL MqLM MLqLALALL LLLLLLLASE
நாட்டுக்குழைத்தல்
പ്രസ് പ്രസ് (പ്രസ് പ്രസ് പ്രസ് ( ق)محص عمحص عمحصت
ஆங்கில மூலம்: ஹென்றி பார்லோ
தமிழில்: சோ. பத்மநாதன்
கம்பாலாவில் உள்ள மக்கரேரே பல்கலைக் கழகத்திலும், ஒக்ஸ்ஃபட்டிலும் கல்வி கற்ற ஹென்றி பார்லோ உகண்டாவைச் சேர்ந்தவர். சிவில் சேவையில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, நிரந்தர ச் செயலாளரான இவருடைய இப்படைப்பில் அனுபவ முத்திர பளிச்
சிடுகிறது.
நெஞ்சில் உவகை நிறைந்து விடுகிறது! இன்றென் கடமை இனிது புரிந்து விட்டேன்! எங்கள் அமைச்சின் செயலர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் - உண்மை ! விருந்துக்கு நானே அவர்காரை ஓட்டினேன்! நம்புங்கள்! நானும் அவருமாய் நாடுயரப் பாடுபட்டோம்!
பேச்சுக் கிடையே பருக 197urr al 695 schr நாக்குக் கிதமான "கோழி 1 நகைச் சுவையை ஊக்க உவைன் 1 ஆங்கே உதிர்க்கும் துணுக்குகளைக் கேட்க ஜெலி - ஐஸ் கிறீம் உறக்கம் போக்காட்ட கோப்பி
பிறகென்ன குறை
05

Page 55
திரும்பச் செயலரது காரைச் செலுத்தி வரும்போது -
சாய்ந்திருந்து,
6Tulumuri GosTL L-Iran விட்டபடி, என்னை வினவினர்: “FITŮ, SL *G) GIL "L-fruunt p56ăTurr” மிகநள்ஹி ஐயா ! என் எடை குறைய வேணும் - இது நியமம் !
ஆகையால், VK. சபைகளிலே நான்ஒன்றும் சாப்பிடுவதில்லை ! என்றேன்.
'சத்தியமா நானுமின்று சாப்பிடவே இல்லை! - மிக முக்கியமான முடிவுபல எடுக்கவேண்டியிருந்தது -
அறிவாய்!
- விளங்குதெல்லே?" மீண்டும் ஒரு கொட்டாவி விட்டபடி சொன்ஞர்: *வாய்வு, சமிபாடு, வயிற்றுப்புண்
என்பவைதாம்
ஒய்வொழிச்சல் இன்றி உழைத்து தான் கண்ட பலன் ! ?
அல்சர் அவர்க்கா 1 அடியேன் வயிற்றில் உள்ள அல்சரும் கூட அதிகம் வலிக்கிறதே! இதுவோ,
பசியினல் ஏற்பட்ட அல்சர் மற்றதுவோ, அதிக உணவின் பெறுபேறு ஏலும் வழிகள் இரண்டாலும் இன்றைக்கு மாலை,
வயிற்று வலியோடு,
இருவேமும் நாட்டை ஒருவாறு கட்டி எழுப்பிய பின் வீட்டை அடைந்தோம் விரைந்து
06

இதமான புகையின்பத்திற்கு
என்றும்
-: ஆர். வி. ஜி. பீடிகளையே :- பாவியுங்கள்.
R. V. (G. நிர்வாகம்
275, பீச் றேட், யாழ்ப்பாணம்,
தொலைபேசி: தந்தி:
22 0 64 ஆர்.வி.ஜி.
107

Page 56
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை.
O
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகட்கு எம்மை ஒருதடவை அணுகுங்கள்.
O
: நியூ கணேசன் பிரிண்டர்ஸ் :-
22, அப்துல் ஜப்பார் மாவத்தை
கொழும்பு - 12.
35422
108
 

Se(5 பத்திரிகையாளன், 52(5 விமர்சகனின்
அனுபவம்
இந்திய கம்யூனிச இயக்கத் தில் கலைஞர்களின் ஆதர்ச சக்தி யாக விளக்கிய இந்திய மக்கள் நாடக மன்றம் (இப்டா) இந் திய கலை இலக்கிய உலகத்திற்கு பால்ராஜ் சகானி அசோக்குமார் தொடங்கி ஸ்மிதா பட்டேல் வரை மனிதாபிமானம் கொண்ட தேச பக்த கலைஞர்களை பிரச வித்த இயக்கத்தில் தானும் ஒரு முத்தாக உதித்த கே. எஸ். அப் பாஸ் தன்னைப் பற்றி வானெலி யில் கூறிய விமர்சனம்".
நான் எல்லோருக்கும் இது வரை ஒரு வினக்குறியாகவே இருக்கிறேன்.
நானெரு பத்திரிகையாளஞ? தானுெரு எழுத்தாளஞ? தானுெரு படத் தயாரிப்பா ளஞ?
பத்திரிகையாளர்கள் என்னை *அவர் ஒரு எழுத்தாளன்' என்று விமர்சிக்கிருர்கள். எழுத்தாளர் கள் என்னை எழுத்தாளனுக ஏற் றுக் கொள்ள மறுக்கிருரர்கள். அவர்கள் என்னைப் பத்திரிகை யாளன் என்று கூறுகிருர்கள். என் கதை களை ச் செய்தித் தொகுப்புக்கள்"
கே. ஏ. அப்பாஸ்
ஆஞல் உண்மை என்னவென் முல் நான் ஒரு கம்யூனிஸ்டாகவே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்பும் விஷயத்தை எப்படியும் எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கிறேன். அதனுடன் என் பணியும் முடிவடைந்து விட்ட தாக நினைத்து மகிழ்ச்சி பெறு கிறேன்.
அலிகார் கல்லூரியில் மாண வணுக இருந்தபோது என் தேசிய se Gastrij)assifsir es r r 600T LD mr ass "அலிகார் மேகஸின்' பத்திரிகை வில் எனது கருத்துக்களை வெளி யிட மறுக்கப்பட்டன. எனவே நான் எனது கருத்துக்களைத் தெரிவிக்க பத்திரிக்கையும் ஆரம் பித்தேன், அதே சமயத்தில் *6grrreafflsGi)', 'நேஷனல்கால்" ஆகிய பத்திரிகைகளுக்கு நிருப ராக பணியாற்றினேன்.
கல்வியை முடித்த பிற கு பம்பாய்க்கு வந்த நான் முதலில் நேஷனல் காலிலும் பிற கு பம்பாய் கிரானிகலிலும் பத்தி
என்கிருர்கள்.ரிக்கைக் கலையைக் கற்றேன்.
09

Page 57
அப்பொழுது வழக்குப் பற்றி எழுத அனுப் பட்டேன். கொலையாளி GFL DrTri திா ற் பது வயது உள்ளவனுக
இருந்தான். எப்பொழுதும் அல்
லாஹ், அல்லாஹ் இன்று ஆண் டவனே. நினைத்துக் கொண்ட அவனுக்குத் தூக்குத் தண்ட% அளிக்கப்பட்டது.
இந்தக் கொலையை ஏதற்கா கச் செய்தாய் என்று கேட்ட்ேன். எல்லோருக்கும் தெரிந்ததைக் கேட்கிருயே என்ருன் அவன். நான் தீர விசாரித்தபோது அதில் ஒரு காதல் கதை பு  ைத ந் து இருப்பது தெரிந்தது. அதற்காக தான் மனே தத்துவமும் படி வேண்டி இருந்தது. இை க  ைத யாக எழுதினல் என்ன வென்று தோன்றியது.
நான் கண்ட அடுத்த கொலை
வழக்கு ஒர் உழவனுடையது. தனது மனைவி, தன்னுடைய ஒன்றைவிட்ட சகோதரனுடன் அவருன உறவு வைத்து இருக்கி முள் என்று அவன் சந்தேகித் தான். அதன் விளைவு கொலை இப்படிப்பட்ட சம்பவங்கள் நான் கண்டவை, நான் கேட்டவை எனது கதைகளாகவும் 9-cis எடுத்து இருக்கின்றன,
பத்திரிகைத் தொழிலையும், தை புனைவதையும் நா ஸ் இரண்டு வெவ்வேறு விஷயங்க விாக நினைக்கவில்ஜ. ஒரு செய் தியை மேல்வாரியாக எழுதினுல் சிது பத்திரிகைச் செய்தி. அதன் சூழல்களில் சென்று உணர்ச்சி களே ஆராய்து எழுதினல் அது கதை
படத் தொழிலுக்கு бтийшиg. வந்தேன்? அது சுவாரஸ்யமான விஷயம்தான்,
"பம்பாய் கி ராணி கல்" நாளேட்டில் நான் அப்ரென்டி ஸாகவே வாழ்வைத் தொடர்ந் தேன். சில்லறை வேலைகளுக்கு என்னை அனுப்பு வார்கள். மாவட்ட தலைவர்களின் கூட்டங் கள், சிறிய தேநீர் விருந்துகள், மூன்ருந்தரப் படங்களின் பிரிமி யர்கள் ஆகியவற்றுக்கு என்னை அனுப்புவார்கள்.
நான் எழுதிய பட விமர்ச
னங்களைப் படித்துவிட்டு சினிமா
ஆசிரியர் என்னை ஊக்குவித்தார். அவருக்குப் பின் நான் அந்த ல் அமர்த்தப்பட்டேன்.
திரைப்படங்கள் தொடர் புகளின் மிகப் பெரிய, மிகச் சிறந்த சாதனங்கள் என்று நான் நினைக்கிறேன். லட்சக்கணக்கான மக்கள் வரை தனது எண்ணங் களை இதன் மூலம் பரப்பிவிட (1Քւգսյւն.
நான் எழுதிய பட விமர்ச னங்கள் திரையுலகை ஒரு முறை குலுக்கி விட்டன. ஆசிரியர் என்னை அழைத்து நல்ல வார்த் தையைச் சொல்லி வைத்தார்" த ல் ல படங்களை வெகுவாகப் புகழ்ந்து எழுது; ஆனல் கெட்ட படங்களைப் பற்றிTள் து 6ny G Lo எழுதாதே. அதனல் பட அதிபர் களின் அதிருப்தியைச் சம்பாதிக் காமல் இருக்கலாம்".
அந்த ச் சமயத்தில்தான் வி. சாந்தாராமின் 'ஆத்மி" என்ற படம் வந்தது. தயாரிப்பில் அது தனிப்பட்டு இருந்தது, தான் அதைப்பற்றி ஏழு பத்திரிகைக ளில் ‘மெயின்லி அபோ ஆத்மி" என்ற தலைப்பில் விமர்சனம் எழுதினேன். நான் புகழ்ந்து எழு திய பல விஷயங்களைக் குறித்து சாந்தாராம் படத் தயாரிப்பின் போது நினைத்தும் இருக்கவில்லை
110

என்று பின்னல் தெரியவந்தது. இந்த விமர்சனம் எழுதிய பிறகு தான் அவருடன் என் சந்திப்பு நிகழ்ந்தது.
அதற்குப் பிற கு அவர் “படோலி" என்ற படம் தயா ரித்தார். அது ஒர் அர சி ய ல் படமாக இருந்ததால் அதைப் பற்றி எடிடோரியல் எழுதும்படி ஆசிரியரிடம் வற்புறுத்தினேன். அவரும் படத்தைப் பார்த்து விட்டு, ஆசிரியர் கருத்தை எழு தும் பணியை என்னிடமே ஒப்ப டைத்து விட்டார். ஒரு படத் தைப் பற்றி எடிடோரியல் எழு தப்பட்ட அனுபவம் நமது நாட் டில் இதுதான் முதலாவது.
சார்லி சப்ளினின் "த கிறேற்
டிக்றேற்ரர்" என்ற படம் வந் தது. இரவு பன்னிரெண்டு மணி
வரை படத்தைப் பார்த்துவிட்டு
ஆசிரியருடன் அலுவலகத்திற்கு
வந்து அவைபற்றி எழுத ஆரம்
பித்தேன். நான் எழுதும்போதே அது லைஞே கம்போஸ் செய்யப் பட்டு, அதன் புரூப் ஆசிரியரிடம்
சென்றது. அது முதல் பக்கத்தில்
வெளிவந்தது.
இதஞல் படவுலகில் பரபரப் புத் தோன்றியது. ஆசிரியரிடம் பல தூதுகள் வந்தன. என்னை விலக்கிவிடும்படி வற்புறுத்தல்க
ளும் செய்யப்பட்டன. இறுதியில்
பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.
இறுதியில் அதிபரே ஆசிரியரை
அழைத்து கட்டளையிட, திரைப் படப் பிரிவிலிருந்து நான் ஞாயிறு மலர் ஆசிரியராக நியமிக்கப் பட்டேன்.
குறைகள் காண்பது சுலபம், கதை எழுதுவது கடினம் என்று மக்கள் என்னிடம் சொல்வார் கள். நான் எனது அனுபவங் களே அடிப்படையாக வைத்து
‘நயாசன் சார்' என்ற கதைண்ய் எழுதினேன். பம்பாய் டாக்கிஸ் நிறுவனத்தினர் அதைப் படமாக எடுத்தனர். அது அமோக வெற்றி பெற்றது. படவுலகில் ஒரு ப்ர பரப்பு உண்டாயிற்று. பு தி ய விஷயங்களைப் படங்க ளில் கொண்டு வரவேண்டும், குறைந் தது பெயரிலாவது ‘புதிய . . என்ற வார்த்தை இருக்க வேண் டும் என்று பட அதி பர் க ள் நினைத்தார்கள்.
vn அந்தக் காலத்தில் “பீப்பிள் தியேட்டர் தோற்றுவித்து நாட கங்கள் நடத்தி வந்தோம். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடு பட்டோம், ஒரு படம் தயாரிக் கலாம் என்ற எண்ணம் உதித் திது,
அந்தச் சமயத்தில் பட த் தயாரிப்புக்கு கண்ரோல் இருந் தது. நாமும் ஒரு லைசன்ஸ் பெற் றுக் கொண்டோம். அந் த க் காலத்தில் வங்காளத்தில் கடும்ை யாகப் பஞ்சம் ஏ ற் பட்ட து. அதைப் பற்றிய படத்தைத் தயா ரிப்பது என முடிவு செய்தோம்.
வங்காள நாடகமான 'அபி லாஷா கிர்ஷன் சந்தரின் கதை யான "அன்னதாதா ஆகிய இரண்டையும் இனத்து 'தர்கி கேலால்" என்ற படம் தயாரிக் கப்பட்டது. புரடியூசரும், டைரக் டரும் நான்தான். அந்தப் படம் தான் முதல் முதலாகத் தயாரிக் கப்பட்ட சோசலிச அடிப்படை யிலான படம் என்பது குறிப்பி
டத்தக்கது.
என்னுடைய மிகச் சிறந்த கதை எதுவெனில், அதன் மீது என் பெயர் இருக்கக் கூடாது. அதைப் படித்துவிட்டு மக்கள் இஃது அப்பாஸின் கதை என்று சொல்ல வேண்டும்.
t
Ill

Page 58
இலங்கையில் முதன் முறையாக தேசிக்காய் வாசனையுடன்
எம் டீ சோப்
இதே விலையில் இதைவிடச் சிக்கனமாகவும் பளிச்சென்ற வெண்மையாகவும் சலவை செய்யக்கூடிய வேறெரு சவர்க்காரம் கிடைக்க முடியுமா?
இன்றே வாங்குங்கள் தேசிக்காய் வாசனை கொண்ட
எம் டீ சோப்
எம் டீ என்ரபிறைஸஸ் தொழிற்பேட்டை அச்சுவேலி.
la
 

நான் ஒரு
அச்சக முகாமையாளன்
ஈழத்திலே பெரும்பாலான
எழுத்தாளர்களுக்கெல்லாம் எழு துவது அவர்கள் தொழிலல்ல. அவர்களுக்கென்று - அவர்களு டைய வாழ்க்கைக்கென்று இன் னுெரு தொழில் உண்டு.
இவர்களெல்லாம் பல்வேறு விதப்பட்ட தங்கள் தொழில் கள் - அதன் அனுபவங்களைப் பற்றி எழுதிஞல் சுவையாகவும் பய னு கவும் அமையுமென்று நினைக்கிறேன்.
மற்றவர்களுக்குச் சொல்ல முன் நானே முதலில் ஆரம்பிக் கிறேன்.
நான் ஒரு அச்சக முகாமை யாளன். நான் வாழ்க்கையில் காலூன்றிய நாளிலிருந்து இன்று வரை அச்சகம்தான் எ ன து தொழில்.
இந்தத் தொழிலில் எனக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேற் tuL—t— JPYeg)ILJ6Qu Lfb.
மறுமலர்ச்சி என்ற சஞ்சிம்ை பற்றி ஈழத்து இலக்கிய நண்பர்
கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப் untiasoir.
அந்த மறுமலர்ச்சியை அச்
சிடுவிப்பதற்காக நான் முதன் முதலில் ஒரு அச்சகத் துள் நுழைந்தேன்.
- வரதர்
அது பூரீ பார்வதி அச்சகம். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி யில் இன்றும் பழைய இடத்தி லேயே அந்த அச்சகம் இயங்கி வருகிறது.
அங்கே மறுமலர்ச்சியை அச் சிடக் கொடுத்த பின், அச்சுக் கோப்பாளர் பின்னலும், மெஷி னில் அச்சிடுபவர் பின்னலும், புத்தகமாகக் கட்டுபவர் பின்னு லும் நான் நிற்க ஆரம்பித்தேன்,
சில இதழ்கள் வெளியாவ தற்குள்ளேயே, அவை எவ்வாறு அச்சிடப்படுகின்றன- ஒவ்வொரு நிலையிலும் அதன் வேலைகள் எவ் வாறு நடைபெறுகின்றன என் பன போன்ற தொழில் நுட்பங் களை அவதானித்து அறிந் து சுொண்டேன்,
இதைவிட, இன்ன அளவில் இத்தனை பக்கங்களில், இவ்வளவு பிரதிகளை அச்சிடுவதற்கு எவ்வ ளவு கடதாசி தேவை என்று கணக்கிடும் உத்திகளையும், பல் வேறு வகைப்பட்ட கடதாசிக ளின் இனங்களையும் அளவுகளை யும் தெரிந்து கொண்டேன்.
கையெழுத்துப் பிரதியைப் பார்த்து இது இன்ன அளவில், இன்ன பொயின்ற் எழுத்துக்க ளில் இத்தனை பக்கங்கள் வரும் என்று மதிப்பிடவும் கற்று க் கொண்டேன்.
113

Page 59
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு அச்சு வேலைக்குத் தேவையான கடதாசியின் பணம் எவ்வளவு, அச்சக வேலைக்கும் செலவு எவ்வளவு, மெஷினில் அச்சிடுவதற்கான செலவு எவ்வ ளவு, கட்டுச் செலவு எவ்வளவு என்பவற்றைக் கணக்கிட்டு அச் சுச் செலவை மதிப் பி டவு ம் அறிந்து கொண்டேன்.
இவ்விதம் சில வித்தைகளை நான் அறிந்து கொண்ட நிலை யில்தான்
மறுமலர்ச்சி சஞ்சிகையை நிறுத்திவிட வேண்டிய பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டது.
பூரீ பார்வதி அச்சகத்தின் முகாமையாளராக அன்று இருந்த
வர் திரு. சிவஞானபோதம் என் பவர் நல்லவர்,
அந்த அச்சகத்தில் அப்போது மூன்று பேர்கள் மட்டுமே வேலை செய்து வந்தார்கள்.
வேலைகள் மிகவும் குறைவு. மறுமலர்ச்சியும் நின்று விட ப் போவதை அறிந்த முகாமையா ளர், வேறு ஏதும் வருவாயுள்ள தொழில் செய்ய விரும்பினர். அச்சகத்தை விற்றுவிடவும் விருப் பமில்லை.
அச்சுத் தொழிலில் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் படித் தவற்தை திரு. சிவஞானபோதம் அறிந்திருந்தார். மறுமலர்ச்சியை
நிறுத்தினுல் எனக்கும் வேறு
ரும்
1=வது பரிசு:
2-வது பரிசு: ரூ. 3-வது பரிசு:
மேலதிக விபரங்களுக்கு:- இலங்கை வங்கி, தெல்லியடி, கரவெட்டி
14
இலங்கை வங்கி நடாத்தும் சிறுகதைப் போட்டி
போட்டி முடிவு திகதி பின்னர் இலங்கை வங்கியின் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தின ஏனய வாடிக்கையாளர்களும், ஆதரவாளர்களும் இப் பாட்டியில் பங்கு பற்றலாம்.
ரூ. 1,500/- க்குக் குறையாத பெறுமதியுள்ள பொற்கிழி அல்லது தங்கப் பதக்கம்,
750/- க்குக் குறையாத ரொக்கப் பரிசு. ரூ. 250/- க்குக் குறையாத ரொக்கப் பரிசு, இவை தவிர, பாராட்டுப் பெறும் ஐந்து படைப்புக்களுக்கான பரிசுகள் ர்ொக்கம் வைப்பிலிடப்பட்டு, இலங்கை வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் வழங்கப்படும்.
இலங்கை வங்கி, சிறுகதைப் போட்டி, அமைப்புக்குழு.
 

வேலை இல்லை என்பதையும்.அறி வார். அதஞல் பூரீ பார்வதி அச்ச கத்தை நிர்வகித்து நடத்தும்படி அவர் என்னைக் கேட்டார்.
இன்னெருவரிடம் சம்பளத் துக்கு வேலை செய்வது என்னு டைய இயல்புக்குச் சற்று முர ஞனது. என்னுடைய சம்ம தத்தை அவருக்குத் தெரிவித்து, "நான் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை ஆதாயத்தில் மூன் றில் ஒரு பங்கை என க் குத் தாருங்கள். அந்தப் பங்கு ரூபா ஐ ம் பது க் குக் குறையுமானல், எனக்கு எப்படியும் ஐம்பது ரூபா தரவேண்டும் எ ன்று சொன் னேன். ஏனெனில் அந்தக் காலத் தில் எனது அத்தியாவசியச் செல வுகளுக்கு ரூபா ஐம்பது போது மானதாக இருந்தது. அது எனக்கு அவசியம் தேவையாகவும் இருந் 岛g·
என்னுடைய இந்த வேண்டு கோளை திரு. சிவஞானபோதம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண் டார்.
அன்றிலிருந்து சுமார் மூன்று ஆண்டுகள் பூரீ பார்வதி அச்சகத் தின் முகாமையாளராக நான் as - 69) un nu nr fð só G GOT Gör. gigi எனக்கு நல்ல பயிற்சிக் காலமா கவும் அமைந்தது.
பூரீ பார் வதி அச்சகத்தை நான் பொறுப்பேற்ற நாளிலி ருந்து இரவும் பகலும் எனக்கு அதே சிந்தனைதான்.
கவிஞர் , "யாழ்ப்பாணன்' என்ற சிவக்கொழுந்து மாஸ்டர் எழுத்தாளர் என்ற காரணத் தால் எனக்கு ஏற்கனவே நண்ப ராக இருந்தார்.
சிவக்கொழுந்து மாஸ்டர்" கவிஞர் மட்டுமல்ல. ஒரு சிறந்த
* 15
பிரபலமான பாடநூல் ஆசிரிய ராகவும், பிரசுர கர்த்தருமாக இருந்தார்,
நான் பூரீ பார்வதி அச்சகத் தைப் பொறுப்பேற்றதை அறிந்த மாஸ்டர், தமது பாட நூல் ஒன்று அச்சிடும்மடி என்னிடம் தந்தார். அந்த நூலை அவர் குறிப்பிட்ட தவணைக்கு முன்பா கவே, ஏற்கெனவே இருந்த அச் சுப் பிளைகளையும் திருத்தி அச் சிட்டுக் கொடுத்தேன், மாஸ்ட ருக்கு மிகுந்த திருப்தி. அவர் வெளியிடும் நூல்களில் என்ஞல் அச்சிடக் கூடிய நூகள் அனைத் தையும் என்னிடமே தந்தார்.
அவரைவிட வேறு சில நல்ல வாடிக்கையாளர்களும் எனக்குக் கிடைத்தார்கள்.
மாதாந்தம் குறைந்தது ஐம் பது ரூபா என க்கு வேண்டு மென்று சொன்னேனல்லவா? மூன்று மாதங்களின் பின் கணக் குப் பார்த்தபோது என்னுடைய பங்காக (மூன்றில் ஒன்று) மாதம் ரூபா 175 வீதம் வந்தது!
எனக்கும் திருப்தி. திரு. சிவஞானபோதத்துக்கும் மிகுந்த திருப்தி,
நான் மிகுந்த உற்சாகத் தோடு செயல்படத் தொடங்கி னேன். ኴ
இப்படி மூன்று ஆண்டுகளை வென்ற பிறகுதான்
இப்போதுள்ள ஆனந்தா அச்சகத்தின் முகாமையாவனக வும் ஆகினேன்.
அது இன்னெருகதை

Page 60
சோவியத் நாட்டில் இந்தியப் படவிழா இயக்குநர் ஷியாம் பெனகல் பேட்டி
சோவியத் யூனியனில் நடைபெற்ற இந்தியப் பட விழாக்க ளிலேயே இந்தப் பட விழாத்தான் மிக வும் பிரதிநிதித்துவம் வாய்ந்த இந்தியத் திரைப்பட விழா' எனப் புகழ் பெற்ற இந்தி யத் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் கூறிஞர். இந்தியக் கலை விழாவில் ஓர் அங்கமாகச் சோவியத் யூனியனில் நடைபெறும் இந்தியத் திரைப்பட வாரத்தில் கலந்து கொள்ள வந்துள்ள இந் தியத் திரைப்படக் குழுவுக்கு அவர் தலைமையேற்று வந்துள்ளார். அவர் மேலும் கூறியது வருமாறு:
இந்தியத் திரைப்பட விழாவில், இந்தியாவின் மூன்று முக்கிய னிமா மையங்களான பம்பாய், சென்னை, கல்கத்தாவைச் சேர்ந்த பட ங் கள் திரையிடப்படுகின்றன. ராஜ்கபூர், மிருளுள் சென், நாசரி நாராயணராவ் ஆகியோரது படங்களும், சுமிதா பாட்டில், ஷபணு ஆஸ்மி, ஒப்பூரி, வைஜந்திமாலா, தீவீப்குமார் ஆகியோர் நடித்த படங்களும் சோவியத் மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. சுமிதா பாட்டீல் நடித்து நான் இயக்கிய இரண்டு படங்களும் திரையிடப்படுகின்றன.
சில வருடங்களுக்கு முன்ஞல் சோவியத் இயக்குநர் யூரி அல் தோகினும் நானும் சேர்ந்து ஜவகர்லால் நேருவைப் பற்றி டாக்கு மெண்டரிப் படம் ஒன்  ைற த் தயாரித்தோம். இந்தியாவிலும், சோவியத் யூனியனிலும் அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அண்மையில் இதற்காக எங்கள் இருவருக்கும் சோவியத் நாட்டின் அரசு விருது வழங்கப்பட்டது.
ஆந்திரி தார்கோவ்ஸ்கி, நிகிர மிகால்கோவ் ஆகியோரின் படங் கள் இந்தியாவில் திரையிடப்பட்டது எங்கள் கலாசார வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
கோகோலினுடைய மேலங்’ எனும் கதையைத் தழுவி டி. வி. பிலிம் ஒன்றை நான் அண்மையில்தான் தயாரித்து முடித்திருக் கிறேன். அகாகியேவிச் பாத்திரத்தில் புகழ் பெற்ற நடிகர் ஒம்பூரி நடித்திருக்கிருர்,
அயல் நாட்டு இலக்கியப் படைப்புகளை, அதிலும் குறிப்பாக சோவியத், ரஷ்ய இலக்கியப் படைப்புகள் டி. வி. படமாகத் தயா ரிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது
மறுசீரமைப்பு நடந்து வரும் முக்கியமான கட்டத்தில் நான் சோவியத் யூனியனுக்கு வந்துள்ளேன். பழகிப் போன சிந்தனையை ஒரே இரவில் மாற்றிவிட இயலாது. ஆனல் மேலும் ஜனநாய கத்தைக் கொண்டு வருவதற்கான மாபெரும் முயற்சிக்கு இது ஒரு ஆரம்பம். சோவியத் யூனியனைப் பார்த்து நான் வியந்து நிற்கிறேன்.
இவ்வாறு புகழ் பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் கூறினர். 翰

கொழும்பில் -
தற்கால நவீன முறைப்படி
சிகையலங்காரம் செய்வதற்குப்
பொருத்தமான இடம்
முற்றிலும் குளிரூட்டப்பட்டது
--
சலூன்களுக்குத் தேவையான நவீன ரக மின்சார உபகரணங்கள், ஆயுத சாதனங்கள், பவுடர், கிறீம் வகையருக்கள் மற்றும் தேவையான சாமான்கள் ஒருங்குசேர எம்மிடம் கிடைக்கும்.
சலுன் டி லீலா
24, பூனி கதிரேசன் வீதி, கொழும்பு-13.
117

Page 61
மணம் பரப்பி மனம் நிறைக்கும் திறம் படைத் த மல்லிகையே, வாழ்க நீழிே!!
LqMqLALAL LALAALLLLLAALLLLLATLLTSLLMSSL LMLqLALALLALALLTLqLSL LALASS SLLM TTALALA
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
1~ -- ~~~~~~w /~ws/^we/ww.-1~\, ؟ حسرد مہی۔
விசயா அழுத்தகம் ச51, காங்கேசன்துறை வீதி,
(நாவலர் சந்தி) யாழ்ப்பாணம்.
 

女
அற்புதமான அச்சமைப்பிற்கு, தரமான, அழகிய வேலைகளுக்கு
★
திறமான அச்சு வேலைகள் நயமான செலவில் செய்விப்பதற்கு
O)
சாந்தி அச்சகம் நாச்சிமார் கோவிலடி யாழ்ப்பாணம்,
குS23002
19

Page 62
*மல்லிகை'யை மனதார நேசிக்கிருேம்.
- அதன் வளர்ச்சியில் -- ti
பெருமிதம் கொள்கின்ருேம்.
23-வது ஆண்டில் -ட் 'பிரவேசிக்கும் அதற்கு -
நமது நல்வாழ்த்துக்கள்
என்றும் உரியவை.
تروری به بیرون
ஒரியண்டல் சலூன் 182. முதலாம் குறுக்குத்தெரு, கொழும்பு - 11
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் விசயா அழுத்தகத் திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 

' மரங்கள்,
* தீராந்திகள்,
இ; பலகை வகைகள்
முதலியன வியாபாரம்
வைத்திலிங்கம்
[Ꮭ Ꭻ Ꮷ5 ᏧᏂ Ꭲ ᏑᏜᎠ
* ※※
T. Phone: 241, மின்சார நிலையவிதி,
S357 யாழ்ப்பாணம்.

Page 63
Re9isteyed as a Neuspaper ont ||2.
மிாடப்படம் செல்வி அாந்தி நிற்றிவானந்ரா Կllալն : 다.
பிகாரம்பில் நாள் படிக்கும் 山m_町〔L乓蚤円 நடத்தப் பற்ற குழந்நகருக்கான ஒலிப்போட்டியில் நந்ார்: பிந்துக்கொண்ட ஒளிலும்,
 

* GPC SR || LLANK, er *H■-■
டுேத்துல்ேரும் ஆண்டுமலர்