கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2002.11

Page 1
2002
நவம்பர் -
 
 
 


Page 2

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்
Malikai Progressive
nthly Magazine
C-CDaipanthaeystonecCK
38-வது ஆண்டுமலர் சம்பந்தமாக.
ஆண்டுமலர் வேலைகளை வெகு கச்சிதமாகச் செய்து முடிக்க ஆவன செய்து வருகின்றோம். இலக்கியச்சுவைஞர்கள்; படைப்பாளிகளிடமிருந்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்புகள் கிடைத்து வருகின்றன. -
மல்லிகையின் மீது பேரபிமானம் கொண்ட நண்பர்கள் நாடு பூராவும் பரந்து வாழுகின்றனர். தனித் தனியாக இவர்கள் அனைவரையும் எம்மால் அணுகிவிட இயலாது. மல்லிகை ஆண்டு மலருக்கு விளம்பரம் சேகரித்துத் தர விரும்பினால் அந்த அந்தப் பிரதேசத்திலுள்ள அபிமானிகள் எமக்கு உதவலாம். இது எமது வேலைப் பளுவைக் குறைக்கும். ஆண்டு மலரை மேலும் பொலிவுபடுத்தும்.
மல்லிகையின் ஒவ்வொரு ஆண்டு மலருமே இலக்கிய ஆவணமாகப் பாதுகாக்கப் படத் தக்கது. இந்த உணர்மையைப் பலரும் இன்று ஒப்புக் கொள்ளுகின்றனர்.
38வது ஆண்டு மலர் சிறப்புடன் மலர: உங்களது பரிபூரண ஒத்துழைப்புத் தேவை.
ஆண்டு மலருக்கு எழுத விரும்புகின்றவர்கள் காலம் தாழ்த்தாது; தமது படைப்புகளை நேர காலத்தோடு எமக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். 38-வது ஆணிடு மலர் தேவையானோர் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது. மலரின் விலை - ரூபா - 100/-
-ஆசிரியர்

Page 3
alkinds ဝF photos
OST EXPERIENCED PHOTOGRAPHER ND PHOTOGRAPHY TECHNICIANS
ARE IN OPERATION 64,SUmCInCfiSSC MCWCfhC (Armour Street), Colombo - 12. el: O72-61 0652
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நமக்கெனிர்றொரு சுய மரியாதை உணர்டு
இன்று இந்த மண்ணில் கலை, பண்பாட்டு, இலக்கியத் துறைகளில் ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டு வருவதை எம்மால் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
நல்லதொரு மாற்றம் இது. அருமையான சூழ்நிலைத் திருப்பமிது.
இந்த மாற்றங்களையும் திருப்பங்களையும் இந்த மண்ணை நேசிக்கும் கலைஞர்கள் நிரந்தரமாகப் பாதுகாக்க வ்ேணடும்.
நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் முகிழ்ந்துள்ள இந்த நல்ல விளைச்சலின் அறுவடை, இந்த மண்ணுக்குரிய கலைஞர்களுக்கே இறுதியில் கிடைக்க வழி சமைத்திட வேண்டும். இதன் பலாபலன்கள் நம்மவர்களுக்குச் சுவறவேண்டும்.
இந்த நல்ல சூழ்நிலை கட்டம் கட்டமாகச் சிதறடிக்கப் பட்டு விடுகின்றதோ என நாம் ஆழமாகச் சிந்தேகிக்கின்றோம்.
விளம்பர இறக்குமதிச் சரக்குகள் கலையின் பெயராலும் தமிழின் பெயராலும் இங்கு மீண்டும் ஆக்கிரமிப்புச் செய்து வருகின்றது எனப் பகிரங்கமாகப் பேசிக் கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்று நாடு பூராவும் பரவி வந்து கொண்டிருக்கின்றது.
வானொலி, தொலைக்காட்சி, சினிமா, மற்றும் வெகுசன ஊடகங்களில் எல்லாம் இன்று அந்நியத் தனமும் அலங்கோலமும், வன்முறையும் கொடிகட்டிப் பறக்கின்றன. பணம் பண்ணுவது தான் இதன் அடிப்படை நோக்கம்.
இளந் தலைமுற்ையினர் இந்த நாசகர பண்பாட்டுச் சீரழிவுப் போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இந்த நாடே கலை இலககியப் பாலைவனமாகக் காட்சி தந்து விடுமோ என நியாயமாகவே அச்சப் படுகின்றோம்.
வெகுசன ரஸனை என்ற போர்வையில் இறக்குமதிச் சரக்குகளாலும், தமிழின் பெயரால் இங்கு காலத்திற்குக் காலம் காவடி தூக்கி வரும் மூன்றாந் தரக் கூத்தாடிகளின் பேயாட்டத்தினாலும் நமது இளஞ்சந்ததி திசைகெட்டுப் போகாமல் பாதுகாப்பது நம்மனைவரின் கடமையாகும்.

Page 4
OIL GOL QI
மூத்த பத்திரிகையாளர்
டேவிட் ராஜூ
- தெளிவத்தை ஜோசப்
༄།།
டேவிட் ராஜூ என்றதும் முதலில் மனதில் தோன்றுவது வீரகேசரி தான்!
அந்த அளவுக்கு வீரகேசரியுடன் ஒன்றித்துப் பணியாற்றியவர் அவர் ஏறத்தாழ முப்பது வருடங்கள் அவரது அயராத, அர்ப்பணிப்புடனான உழைப்பால் செழுமையடைந்திருக்கிறத வீரகேசரி(1956-1984) முப்பது வருடம் என்பது ஒரு மனிதனின் சராசரி வயதில் அரைவாசியாகும் தன்னுடைய வாழ்வின் சத்தான இளமைக் காலங்களை வீரகேசரியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ள டேவிட் ராஜூ அவர்களைப் பற்றி நாமும் நமது இளைய தலைமுறையினரும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்
அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து |ள்ள மல்லிகைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
1935ஆம் ஆண்டு தீவுப் பகுதியில் பிறந்த டேவிட் ராஜூ(78.1935) கொழும்பு அலெக்ஸாண்ட்ரா கல்லூரியில் கல்வி பயின்றவர். எஸ்.எஸ்.சியில் திறமைச் சித்தி பெற்ற இவர் பல்கலைக் கழகத் தேர்விலும் வெற்றியிட்டினார். ஆனால் பல்கலைக்கழகத்தினுள் நுழையவில்லை. மாறாக வீரகேசரிக்குள் நுழைந்தார் (1956)
C4)

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் துணை ஆசிரியராக நியமனம் பெற்றார். என்பது Guiు நல்லதொரு பத்திரிഞ4, i ஈஸ்வரய்யர், வ.இராமசாமி அலுவலகமும் பல்கலைக் கழகம் தான்! 岑 அய்யங்கார்(வரா), கேபிஹரன், 26 வயது நிரம்பிய வீரகேசரிக்குள் 21 விலோகநாதன்(லோகு), கே.வி.எஸ்.வாஸ் வயது நிரம்பிய டேவிட் ராஜூ என்கிற என்னும் இந்தியப் பிராமண ஆசிரியர்கள் இளைஞர் செய்திப்பிரிவுக்குள்நுழைந்தார். வரிசையில் செய்தித்துணை ஆசிரியர் துணைச் செய்தி ஆசிரியர் - செய்தி என்னும் பொறுப்பானதொரு பதவியில் நிருபர் என்று எப்படி வேண்டுமானாலும் அமர்ந்த முதல் இலங்கையர் என்னும் கூறிக் கொள்ளலாம் பெருமை டேவிட் ராஜூ அவர்களையே ஆறே மாதங்களின் பின் மலையக வதிவிட काÇbyर्फkijpg! நிருபராக வீரகேசரியின் மேலிடம் டேவிட் வீரகேசரியின் செய்திகளில் - ராஜூவைக் கண்டிக் கிளைக்கு அனுப்பி தலைப்புக்களில் கூட இடம் பெற்று வநத வைத்தது. இந்திய வடமொழிச் சொல் ஆதிக்கங்கள் இந்திய வம்சாவழியினரான மலையக யூத் தமிழ் வடிவம் கொள்ளத் மக்கள் மீது தனிப்பட்ட அக்கறை தொடங்கின. கொண்டிருந்த வீரகேரி டேவிட் ராஜூ உதாரணமாகப் பெண் என்பதை 'ஸ்திர் போன்றதொரு திறமை மிகு இளைஞனை என்றும், குழந்தை என்பதை 'சிசு' என்றும் மலையகத்தின் வதிவிட நிருபராக்கியதில் 'வழக்கு என்பதை தாவா என்றுமே வியட்பதற்கொன்றுமில்லை. மலையகத்தின் பிரசுரித்துப் பழகிய வீரகேசரியின் செய்திப் செய்திச் சேவையை நெறிப்படுத்தும் பரிவர்த்தனையும், செய்தித் தலைப்புகளும் வாய்பு இவருக்குக் கிடைத்தது. புதுப் பொலிவு கொள்ளத் தொடங்கின. அறுபதுகளில் மீண்டும் வீரகேசரியின் 1963க்குப் பின் டேவிட் ராஜூவும் தலைமையகத்துக்கு வரவழைக்கப் நானும்(S.M. கார்மேகம்) Sநடராஜாவும் பட்டார். துணைச் செய்தி ஆசிரியர் என்ற பல ஆண்டுகள் மும்மூர்த்திகளாக நியமனத்துடன் வீரகேசரிக்குள் இயங்கினோம்
வீரகேசரியில் நீண்ட காலமாக செய்தி ஆசிரியர் பதவியில் இருந்த ஆர்.வெங்கட்ராமய்யர் விசா நீடிப்புப் பிரச்சனையால் வீரகேசரியை விட்டு விலகிச் சென்றதன் பின் பிரதம செய்தித்
என்றெழுதுகின்றார் S.M.கார்மேகம் (வீரகேசரியின் வரலாறு - பக்கம் 65)
வீரகேசரியின் நீண்டநாள் செய்தி ஆசிரியர் ஆர் வெங்கட் ராமய்யர் வெளியேறியதிலிருந்து செய்தி ஆசிரியர்
○

Page 5
என்கிற பதவி காலியாகவே இருந்தது. வீரகேசரியின் மும்மூர்த்திகள் எவருமே அந்தப் பதவியில் அமர்த்தப்படவில்லை. டேவிட் ராஜூவுக்கும், கார்மேகத்துக்கும் பெயருக்குப் பின்னால் பட்டங்கள் இருக்கவில்லை. முந்தியவர் தீவுப் பகுதி பிந்தியவர் மலையகம் போன்ற சிலகாரணிகள் முட்டுக்கட்டை இட்டிருக்கலாம்
இப்படியானதொரு சூழ்நிலையில் கே.சிவப்பிரகாசம் வீரகேசரிக்குள் பிரவேசிக்கிறார்.
'தினகரனின் செய்தி ஆசிரியராகவிருந்த க. சிவப்பிரகாசம் வந்ததும் காவியாகக் கிடந்த செய்தி ஆசிரியர் பதவிக்குத் தான் அவர் வந்துள்ளதாக நாங்கள் நினைத்துக் கொண்டோம் அதைப் புரிந்து கொண்ட அவர் உடனடியாக டேவிட்ராஜுவைச் செய்தி ஆசிரியர் பதவியில் அமர்த்தி விட்டு, ராஜகோபாலை வாரப் பதிப்பின் ஆசிரியராக நியமித்து விட்டுத் தானே பிரதம ஆசிரியர் என்றார். (வீரகேசரி வரலாறு - எஸ்.எம்.கார்மேகம் பக்கம் 101)
வீரகேசரியின் ஸ்தாபகரான சுப்பிரமணியம் செட்டியார் தானே ஆசிரியராக இருந்து கொண்டு, நெல்லையாவை முகாமையாளராக வைத்திருந்தார். சென்னைக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்து ஈஸ்வரய்யர் என்கின்ற ஆஜானுபாகுவான வழக்கறிஞரை ஆசிரியர் பதவிக்காகக் கூட்டி வந்தார். ஆசிரியர்
பதவியேற்ற அவர் நான்கே நாட்களில் ; நெல்லையாவை ஆசிரியராக்கி விட்டுத்
தான் முகாமையாளர் ஆகிவிட்டார் என்பது * வீரகேசரியின் வரலாறு கூறும் பழைய
கதை. இவைகள் நடப்பவைகள்தான்!
மிகவும் நிதானமாகச் செயல்படும் தன்மை கொண்ட அனுபவசாலியான டேவிட் ராஜி அவர்கள் வீரகேசரியின் ஆசிரியர் குழுவினருக்கு உள்ளகப் பயிற்சி அளிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
புதிதாகஇணைபவர்களைத்தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதில் முன் நிற்பார். சக ஊழியர்களின் பிரச்சினைகள் சம்பள உயர்வு போன்ற விடயங்கள் பற்றி எல்லாம் மேலிடத்துடன் பேசியும் வாதாடியும் பாதிப்புக்குள்ளனவர்.
1971-ல் ஜேவிபி. யினர் நாட்டின் காவல் நிலையங்களைக் கைப்பற்றி, அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கிப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் குண்டு வைத்து நாட்டின் இயல்புநிலையை சீர்குலைக்க முயன்ற போது திடீரென ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
டேவிட்ராஜு வீரகேசரிக்குள் வெளியில் இருந்து செய்தி ஆசிரியர் குழுவினர் எவரும் உள்ளே வரமுடியாத ஒரு சூழ்நிலையில் மேலிடத்துடன் வீட்டுத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். நீங்கள் உள்ளேயே இருங்கள். பேப்பர்
C6)

வரமுடியாது என்பது தெரிகிறது. அதற்காகக் கவலைப் படவேண்டாம். பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்
È அவர்களைக் கவனத்தில் கொள்ளது ; பிரதம ஆசிரியர் பதவிக்கு வெளியில் இருந்து புதியவர் ஒருவரை வீரகேசரி
அதுபோதும். என்ற பதிலே கிடைத்தது. * நியமித்தது. இந்தச் செய்கையால் மன
ஆனாலும் டேவிட்ராஜூ சும்மா இருக்கவில்லை. தொலைபேசி மூலமாகவே செய்திகளைத் தேடிச் சேகரித்துக் கொண்டார். அடுத்த நாள் காலை எவருமே எதிர் பார்த்திராத நிலையில் முக்கிய செய்திகளுடன் வீரகேசரி வெளிவந்திருந்தது. இதை ஒரு சாதனையாகவும் இதற்காக வீரகேசரி தனக்குக் கொடுத்த நற்சான்றிதழை ஒரு கெளரவமாகவும் தான் கருதுவதாகக் கூறுகின்றார் இந்த மூத்த பத்திரிகையாளர் செய்திகளைச் சேகரித்தல், அவற்றைத் தரம் பிரித்தல், அழகான பொருத்தமான தலைப்பிடுதல், போன்ற பத்திரிகைத் துறைக்கான வெற்றி அம்சங்கள் கைவரப் பெற்றவர் திரு டேவிட்ராஜி. 1983-ன் வன்முறைகள் காரணமாக, பிரதம ஆசிரியராகப் பதவி வகித்த திரு கசிவப்பிரகாசம் வெளிநாடு சென்ற பின், செய்தி ஆசிரியராக இருந்த இவர் பதில் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றினர் அப்படியானதொரு சூழ்நிலையில் பத்திரிகைத் துறை அனுபவஸ்தரும் வீரகேசரியின் வளர்ச்சிக்காகவே தன் உழைப்பைத் தந்தவருமான டேவிட்ராஜி
உடைவும், கோபமும் கொண்ட திரு டேவிட்ராஜூ,1984-ல் வீரகேசரியை விட்டு வெளியேற்றினார்.
வெளிநாடு சென்றார். சவூதி அரேபியாவின் றியாட் விமான நிலையத்திலும், சவூதி அரச விமான நிலையத்திலும் ஊடகத்துறை மேற்பார்வையாளராகப்
| பணியாற்றும் வாய்புக் கிடைத்தது. 17
நீண்ட ஆண்டுகளில், ஊடகவியல் துறையின் மேலும் பல புதிய அனுபவங்கள், இவருக்குக் கிடைத்தன.
17 வருட வெளிநாட்டுப் பணிகளின் பின்
நாடு திரும்பிய திரு டேவிட்ராஜு அவர்களை இலங்கைப் பத்திரிகை உலகம் மீண்டும் இரு கை நீட்டி வரவேற்றுள்ளது தந்போது தினக்குரல் பத்திரிகையின் ஊடக ஆலோசகர் பொறுப்பேற்றுள்ளமை இந்த வரவேற்பிற்கான சாட்சியாகத் திகழ்கின்றது.
67 — 6 JulgSTGOT (1935-2002) பத்திரிகைத் துறையின் மூத்தவரான திரு டேவிட்ராஜூ அவர்களைப் பாராட்டிக் கெளரவிப்போம் வாழ்த்துக் கூறுவோம்.
○

Page 6
வரைப் பார்த்தால் ஏதோ துரைத்தனமான உத்தியோகத்தவர் என்றே தோன்றும்
ஆனால் அது அப்படியல்ல.அவர் எiபவமே பிஸியாக ஒரு செக்கன் ஹான்ட்
சார்லியில் சுழன்றடிப்பார். ஏனகில் வெளி நாடுகளில் இருக்கின்ற உறவுக்காரர்
தொலைபேசி வைத்து அழைக்கின்ற போதெல்லாம் அவருடைய
தொலைபேசித் திொடர்பகம் வரை வரச் செய்கிறதே அவர் வேலை. அவரது
இப்படியான பிஸினசில் இடி விழுவது போல மொபைல் போன் பாவனை வந்து கொண்டது. அவரது எரிபொருள் செலவுகள் சமாதானமாகிக் குறையத் தொடங்கியது. அரசியல் பேசக்கூடாது என்றெல்லாம் அவரது தொடர்பகத்தில் போர்ட் தொங்கப் போடத்தான் வேண்டும் என்றெல்லாம் அவர் நினைப்பதுண்டு. அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டாற் போல் அரசியல் அவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டது.
யோகச் சந்திரன் ஸ்மா படித்து முடித்த கையுடனே லாகோஸ் கொணக்ஷன்ஸ் உள்ள ஏஜென்சி ஏற்பாடு பண்ணிக் கொடுத்த நிதிக் கட்டுப்பாட்டாளர் வேலை கிடைத்துப் போனதால் இந்தச் சொந்தக் காரர் -سح ع
as ~ _N_> ஊடாகவே தொடர்புகள் ー・一ー一-ト கொள வது ண டு ! N
ஆண்டுகள் ஆறு வரை
·/ ಹಿ| ತ್ರಿ! விவகாரங்கள் - நாட்டு
[ിണ്ഡങ്ങഥ 6 ന്റെ സെf (!p(്ഥ குத்தியின் கதை t
இந்தத் தொடர்பகம் மூலமே
அவனைச் சென்றடைந்து N வந்தது. பூமணி அவனை ட/ '' எவ்வளவு சிரத்தை காட்டி ~ட-ட சி . சுதந்திர ग्राgा_→ நல்லெண்ணை தேய்த்த 下一ーسسسسسسسسسسسس-"
வளாத்தவள் என்றதெல்லாம் ஊரறிந்த பழங்கதை.
ஏதேதே தியேட்டரில் படம் பார்க்கிற பிரமை யோகச் சந்திரனின் தங்கைக் காரிக்குத் தட்டியிருக்கலாம். தனியான சொகுசு வான் அமர்த்தி அவன் வந்த நாளிலிருந்து திரியலானான். அவன் கால்கள் தரையில் படுவதாயில்லை. முழுசாகப் பூமணியின் அரவணைப்பில் பூசணிக்காயாக வளர்ந்தவளுக்கு அவன் வரவு புரிவதாயில்லை. யோகச் சந்திரனின் திடீர் "வருகையிலும் அடையாளமே உருமாறிப் போன பருமனிலும் திகைப்படைந்து தெளியாமலே இருந்தாள். சுடலை மடுவத்தையும் காண்டைச் செடியையுமே மாறிமாறிப் பார்த்து அலுத்துச் சலித்தவள் வியப்பில் பிரமிப்பில் அமிழ்ந்து போனாள். பச்சை மயில் தோகை விரித்தாடும் பணநோட்டுக்கள் பச்சைத் தண்ணீராகி அவன் கைகளுடு விழிந்தொழுகிற்று. விநோதத்தை வேடிக்கை பார்க்க எல்லோருமே வந்து போனார்கள். அருள் மகனின் தேஜஸில் மயங்கித் திளைத்தார்கள். பூமணி எப்படியும் பிழைக்கமாட்டாள் என்று கூடச் சோதிடம் சொன்னார்கள்.
G8D

பூமணியை விட யோகசந்திரனே அவர்கள் கண்களுக்குப் பெரிதாகத் தெரிவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விம்மித் தணிந்தாள்.
தொடர்பகம் நடத்திப் பிழைத்தவர் அப்படி ஒன்றும் தொலை தூரத்து உறவினர் அல்ல. பூமணியின் நெருங்கிய பெரியதகப்பனின் வழிப்பேரனே. ஆனாலும் பந்தபாசங்கள் செயலிழந்து பூமணியின் உடல்நல அக்கறை ஏதுமேயில்லாதபடி வெளிநாட்டால் வந்த யோகசந்திரன் உண்பது, உடுப்பது திரிவது பற்றியே முழுக் கவலையும் காட்டினார். அவரது தொடர்பகத்தின் அதிமுக்கிய வருவாய் தந்தவன் என்பதால் நன்றிக்கடனைச் செலுத்துவார் (BUAT 6)(6)} செயற்பட்டார். சாமிப்படங்கள் இதனையெல்லாம் பார்த்தபடியே சுவரில் மாட்டுப் பட்டிருந்தன.
அய்யர் பழைய ஸ்கூட்டரிலே வந்தார். பசுமாடு எடுத்துப் போகிற யோகம் அவருக்கு அடித்திருக்கிறது. கக்கத்தில் வைத்திருந்த திருநீற்றுப் பையைக் கைக்குள்ளே எடுத்துச் சுற்றியிருந்த நூலை அவிழ்த்து பூமணியின் நெற்றியில் கட்டைவிரலால் விபூதியைத் தடவிச் செபித்தார். தானம் செய்யச் சொன்னவர் விலகிக் கொண்டார். பசுக்கன்று பூமணியின் கரம் பட்டபடி அய்யர் கைக்கே மாறிற்று. தங்கைக்காரி யோகமாலாவிற்கு இவை பிடிபடவில்லை. ரியூற்றரியே போக்கிடமாகிடக் கூட காரணமானவன் யோகசந்திரன் தான். ரியூற்றரியில் அவளுக்கு ஒரு புதுவகை நண்பன் வாய்த்துப் போனான். பார்வைக்குத் தான் அவன் ஒரு எஞ்சினியர் மாதிரி. ஆனால் ഖേങ്ങയെ வெறும் தச்சு வேலை தான். அவன் தோற்றம் அப்படி அமைந்ததின் காரணம் அவன் செளதியிலே பதின் மூன்று
வருஷ காலம அமெரிக்காக் கம்பனியின் விமானத்தளம் அமைக்கும் பிரமாண்டமான கட்டிட நிர்மாணல் பணியிலே ஒரு அங்கமாகி
இருந்து உழைத்த பின் நாடு திரும்பியவன். யோகமாலா பலாலி விமானத்தளத்தின் நிலைப்பாட்டைக் கேலி கலந்து கெக்களிப்பு காட்டிச் சிரித்தபடி சொல்லி வேறுபாட்டை உணர்த்தி வைத்தாள். செளதியில் வந்தவுடன் பெந்தோட்ட செரன்டிப்ஸில் வேலை கிடைத்திருந்தது. லக்ஸ்ம்போக்கில் இருந்து அங்கே வந்திருந்த கிழட்டு ரூரீஸ்ட்காரன் தன் சின்னஞ் சிறு கமிராவுக்குள் அணிலையும் தென்னையிலிருந்தபடி அது கீழிறங்கிய அழகையும் விதவிதமான கோணங்களில் பிடித்துத் தள்ளியதை வியப்பேதும் காட்டாமல் இவன் ரசித்ததை யோகமாலாவிடம் கூட எடுத்துச் சொன்னான். கிழட்டு ரூரிஸ்ட்டுக்கு அணில் அத்தனை புதுமை ததும்பும் பிராணியாகப் போனதை அவளால் ஜீரணிக்க
pLpuj6.6ö606). 够
தொடர்பகத் தார் சந்தர்ப்ப மாறுதல்களுக்கேற்றபடி மாட்டுப் ப்ண்னை ஒன்றைத் தொடக்குவதே உசிதமானது என்றெண்ணிக் கூரைகளைப் பிரித்து விற்கத் தலைப்பட்டார். குளிர்பானச் சாலைக்கு அவர் தரையில் விரித்திருந்த போமிக்கா காப்பெற் அடிமாட்டு விலையில் போய்ச் சேர்ந்தது. பிஸினெஸ் பிசுபிசுப்பது தெரியாதபடி அப்பூச்சாடிகளின் ம்ன்னைத் தோண்டிக் கொட்டி மாட்டுக்குப் புண்ணாக்குக் கரைக்கக் கூடிய தொட்டியாக்கித் துப்பரவு செய்தார். வைப்புச் செய்த தொலைபேசி இணைப்பு ரசீதையும் பக்குவப் படுத்திப் பார்த்தார். ரசீது நன்றாகவே போயிருந்தது. இலக்கம் துலக்கமில்லாதிருந்தது.
○

Page 7
சுதாராஜ் ''፡ ፡ *్క
16. தனிப்பட்ட விடயங்கள்
இங்கு அழகான பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் பொழுதை இனிமையாகக் கழிக்கலாம். -இப்படித்தான் சமீர் சாலே கூறினார். அவருடன் ஏற்பட்ட முதல் அறிமுகச் சந்திப்பில் உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் இவ்வாறு கூறினார்.
இந்தோனேசியாவிற் தொடங்கப்படவிருக்கும் புதிய வேலைத் திட்டத்திற்கு அவர் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நான் இங்கு வந்து சேர்வதற்கு முன்னரே அவர் வந்திருந்தார். அதனால் இந்த நாட்டிலுள்ள விசேட அம்சங்களைப்பற்றி (அல்லது அம்சமான விடயங்களைப் பற்றி) எனக்குத் தெரியப்படுத்துவதில் மிக உற்சாகம் காட்டினார்.
சமீர் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கிரீஸிற்கு இடம் பெயர்ந்து குடியுரிமை பெற்றவர். பிறவியால் அரபியரானாலும் ஐரோப்பிய கலாசாரம் அவரில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது தெரிந்தது. எங்கள் கம்பனியில் சுமார் பத்து வருட காலம் பணி புரிந்திருப்பதாக அறிந்தேன். இதுவரை தலைமைக் கந்தோரில் இருந்தவர். இப்போதுதான் வெளிநாடு ஒன்றில் முதன்மைப் பதவியேற்று வந்திருக்கிறார்.
இனிமையாகப் பொழுதைக் கழிப்பது எப்படி என்பதுபற்றி சமீர் கூறும் கதைகளை ஒர் அசட்டுப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். (அதாவது அவர் கூறுவது எதுவுமே எனக்குப் புரியவில்லையாம்)
○
 

‘என்ன யோசிக்கிறீர்கள். அதிக செலவாகாது. இங்கு 'ரேட் எல்லாம் மிகக் குறைவு."
அதற்கும் என்னிடமிருந்து அதே அப்பாவித்தனமான புன்னகைதான்.
இன்னொரு வசதியும் இருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்வதற்கு அழகிய இளம் பெணிகள் இங்கு இருக்கிறார்கள்.
நான் மெளனம் கலைந்தேன். பேச்சின்
திசையை மாற்றுவது அவசியமாகப்
பட்டது
'எனக்கு மனைவி இருக்கிறாள்.
"மனைவி இங்கு இல்லையே.?" - இப்போது அவர் அப்பாவித்தனமாகச் சிரித்தார். நான் சிரிக்கவில்லை.
இங்கு ஆரம்பிக்கப்படவுள்ள புதிய
புறஜெக்டிற்கான வசதி வாய்ப்புக்களைக்
கணி டறிவதற்காகவே சமீரை முன்கூட்டியே கம்பனி அனுப்பியிருந்தது. ஆனால் அவர் கண்டறிந்தவை வேறு துறை சார்ந்ததாயிருந்தது.
இந்த வேலைத் திட்டத்திற்கு தொழில்
முகாமையாளராக வந்தவன் நான். கம்பனி
எங்களை இங்கு அனுப்பிய டியூட்டி சம்பந்தமாகப் பேசலாம் என அவரிடம் தெரிவித்தேன்.
அவரது சிவந்த முகம் மங்கியது.
இதுபோலவே நாளாந்தக் கடமைகளிலும் அவருடன் ஒத்துப் போகமுடியாத தன்மையை உணர்ந்தேன். எனினும்
* சேர்ந்து வேலை செய்யவேண்டியிருந்தது.
சில நாட்களில் அவரது மனைவியும்
இந்தோனேசியாவிற்கு வந்து சேர்ந்தார். அது வரை
வீட்டு வேலைகள் உதவிகளுக்கு என ஒர் இந்தோனேசியப் பெண்ணை 'ஒப்பந்தம் செய்து தனது குவார்ட்டேசில் வைத்திருந்தார் சமீர். மனைவி வந்து சேர்ந்த பின்னரும் ஒப்பந்தப் பெண்ணை விலக்கவில்லை. சீக்கிரமாகவே சொந்த மனைவியுடன்
தகராறு குடிபோதையில் மனைவியின் கைகளில்
படத் தொடங்கினார்.
வெட்டிப் பயமுறுத்தி அடக்கிவைக்கவும் பார்த்திருக்கிறார். அவரது மனைவி கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவள். சமீரைக் காதலித்துக் கொண்டவளாம். அவளுக்கு இங்கு
கல்யாணம் செய்து
தெரிந்தவர்கள் யாரும் அண்டை அயலில் இல்லை.
கணவனினி கொடுமையைப் பொறுக் காது ஒருநாள்
அலுவலகத்திற்கே வந்துவிட்டாள். மார்பின்
அவள்
*மேலும் கைகளிலும் கணவன் ஏற்படுத்திய கத்திக் கீறல் காயங்களை (கணவனின் திறந்து காட்டி அழுதாள். எனக்குச் சங்கடமாயிருந்தது. இது அவர்களது தனிப்பட்ட விடயம் இருப்பதா?
முன்னிலையிலேயே)
என று பேசாமல
G1 D

Page 8
அவர்களுக்கிடையில் விலக்குப் பிடிப்பதா? தொடர்பு அவருக்குத் தொடர்ந்திருந்தது. அந்தப் பெணிமணிக்கு ஆறுதல் i இதனால் ஏற்படும் குடும்பத் தகராறுகள்
சொல்வதா? அல்லது சமீருக்கு
அட்வைஸ் கூறவதா?
"மிஸ்டர் சமீர் நீங்கள் அந்த இந்தோனேசியப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கவேண்டாம் எனக் கூறினேன்.
g Lf கொண்டிருந்தார்.
தலையைக் குனிந்து
அவரது மனைவி கோபாவேசம் கொண்டு நின்றாள். நான் அதற்கு வரவில்லை. இப்போது கம்பனி ஒனருடன் இவருடைய கூத்துக்களைப் பற்றி அவருக்குக் கூறவேணிடும். எனக்கு அவருடன் தொலைபேசித் தொடர்பு ஏற்படுத்தித் தாருங்கள்.
பேச வேணடும்.
இதை கி கேட்டதும் g, Lf i இருக்கையை விட்டு எழுந்து வந்தார். மனைவியின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டார், "அவருக்குக் கூறவேண்டாம். எனது வேலை போய்விடும்.
மனைவி அவரை உதறி விலத்தினாள், 'உன்னை நம்பமுடியாது.
'இல்லை நான் திருந்திவிடுவேன்.
அவளை வெளியேற்றிவிடலாம். என்னை
நம்பு!”
அநீதப் பெண ணை வெளியேற்றிவிட்டாலும் அவளுடனான
காரணமாகப்போலும், சமீர் வேலையில் *ஆர்வமற்றவராயிருந்தார். மிகத் தாமதமாக
வேலைக்கு வருவார். தனது கடமைகளையும் சரியாகச் செய்யமாட்டார். புரிந்துணர்வற்ற மனவேற்றுமையுடன் என்னோடு செயற்பட்டார். சில சமயங்களில் வாக்குவாதப்பட நேர்ந்தது. நாளாக ஆக, முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுக்கொண்டிருந்தது.
இந்தேர்னேசியாவில் அரசியல் நிலை
மாற்றங்களும், சடுதியான நாணயப்
பெறுமதிச் சரிவும் பொருளாதார ரீதியான
குழப் பங்களை வெளிநாட்டுக் கடைகளை மூடிக்கொண்டு வெளியேற
ஏற்படுத்தியது. கம்பனிகள் தங்கள்
வேண்டிய கட்டம் வந்தது. நாங்களும் சரியாக ஒரு வருடம் கூட ஆகாத நிலையில இடைநிறுத்தினோம். தொழிற்சாலையில் மெசின் களைக் கழற்றி ஒதுக்கும்
வேலைகளை
வேலைகளில் ஈடுபட்டோம்.
அப்போதுதான் இது நடந்தது கோபாலனைக் காணவில்லை. (கோபாலன் கற்பனைப்
என பது பெயர்.)
வேலைத்தலத்திலிருந்து போய்விட்டான்
விசித்திரம் என்னவென்றால், தனது அறை
நணி பனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான், தனது காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்காக வேலைத்தலத்தை
CI2)

O · و ه_ - .هـ -- • * حصے ۔ விட்டுப் போவதாகவும் தனினைத் பாட்டைப் பாருங்கள். எனக் கூறிவிட்டு
தேடவேண்டாம் எனவும் குறிப்பிடப் ; அவர், தனது பாட்டைப் பார்த்துக்
பட்டிருந்தது.
கோபாலனி ஏறி கனவே திருமணமானவன். முன்று வளர்ந்த பிள்ளைகளுக்குத் தந்தை. இங்கு மெக்கானிக் ஆகத் தொழிலேற்றிருந்தான். அவனது காதலி யாராக இருக்கும் என விசாரணையில் இறங்கினேன். அவனது அறை நண்பன், சக தொழிலாளர்கள், இந்தோனேசியத் தொழிலாளர்கள் போன்ற சிலரை விசாரித்ததிலிருந்து தெரியவந்தது. வேலைத் தலத்துக்குக் கிட்ட உள்ள விலைமாதர் விடுதி ஒன்றிற்குச் சென்று வந்திருக்கிறான் கோபாலன். அங்குதான் அவனி" குறிப்பிட்ட காதலியைப் பிடித்திருக்க வேண்டும். (அல்லது அந்தக் காதலி அவனைப் பிடித்திருப்பாள்.)
இந்த விடயத்தைச் சமீருக்கு தெரியப்படுத்தினேன். இதுதான் சமீருக்கும்
கோபாலனின் கதைக்கும் உள்ள தொடர்பு.
பொது முகாமையாளர் என்ற ரீதியில்,
இதற்குரிய நடவடிக்கையை அவர்தான் எடுக்கவேண்டும். கோபாலனைத் தேடிக் 'கணடுபிடிக்கும் ஒழுங்குகளைச் மேற்கொள்ளுமாறு ஏஜன்டிற்கு அவர்தான் அறிவுறுத்தவேண்டும்.
ஆனால் சமீர் இதுபற்றி ஏதும்
நடவடிக்கை எடுக்காமலிருந்தார்.
‘கையிலிருக்கும் காசு முடிந்ததும் திரும்ப வந்துவிடுவான். நீங்கள் உங்களது
இன்னும் சில பாங்க்
s கொண்டு திரிந்தார்.
கோபாலனினி கையில் இரு நீ திருக்குமா கேள்விக் குறியாயிருந்தது. முற்பணமாக தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் தொகை மிகக் குறைவு.
83 ዘ ŠH; என பது சம்பள
கையில் பணமிருந்தாற்தான் தேவையற்ற
கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதால்
அடட் வானி ஸ் தொகையைக் கட்டுப்படுத்தியிருந்தேன். அவர்களது சம்பளப் பணம் இலங்கையில் அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி *வைக்கப்படும். இவன் பணத்திற்கு என்ன
செய்திருப்பான்?
அவனது பெட்டியைச் சோதனை செய்ததில் சில கடிதங்கள் அகப்பட்டன. அவனது மனைவி எழுதியவை சில. கடிதங்கள். இந்தோனேசியப் பாசையிலும் சில கடிதங்கள். இவை அவனது காதலி அவ்வப்போது எழுதியவை. (வேலை மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் இந்தோனேசியரான ஒயோங் என்பவனை அழைத்து பெயர்ப்பித்துப் பார்த்தேன்) பெரும்பாலும்
கடிதங்களை மொழி
பணம் கேட்டு அன்புடனும் காதலுடனும் எழுதப்பட்ட கடிதங்கள். கோபாலன் இலங்கையில் தனது வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து பெருந்தொகைப்
(13)

Page 9
பணத்தை இங்கு தனி காதலியின் நான் குறிப்பிட்டதொகையைக் கேட்டதும்
பெயருக்கு (அன்புடனும் காதலுடனும்) முகம் மலர்ந்தான். அந்த ஒளிர்வு எனக்கு
மாற்றி எடுத்திருக்கிறான்! தனது கல்யாண நீ நம்பிக்கையூட்டியது.
மோதிரத்தை இங்கு காதலிக்குப் *
பரிசளித்திருக்கிறான். (கல்யாண மோதிரம் தொலைந்துவிட்டது என மனைவிக்குக் விட் டு கி கடிதமும் எழுதியிருக்கிறான். ‘அதற்காகக்
கவலைப்படவேண்டாம்' என மனைவி
கதை
கவலைப்பட்டு எழுதிய கடிதமும் பார்க்கக் கிடைத்தது.)
எரிச்சல் ஏற்பட்டது. எனினும் கோபாலனைக் கணிடு பிடிக்கத்தான் வேண்டும். இன்னும் நான்கு நாட்களில் நாங்கள் இநீத நாட்டிலிருநீது போய்விடுவோம். கோபாலனை இங்கேயே விட்டுப் போவதா? சமீர் கொணடிருப்பதுபோல கோபாலணி
நம்பிக
தானாகவே வந்துவிடுவானா? 'கண்ணே ராசா கவலை வேண்டாம் அப்பா வருவார் துTங்கு. கடைக்குட்டிக்கு ஒராட்டுப் பாடுகிறாளாம்! (- ஒரு கடிதத்தில் எழுதியிருந்தாள். 'எப்போது வருவீங்கள்?
s
என மனைவி அங்கே
மனைவி
எனக் கேட்டிருந்தாள்.)
ஒயோங்கை அழைத்துக் கேட்டேன். தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். நீதான் அதற்கு உதவி செய்யவேண்டும்.
'கோபாலனை எப்படியாவது
ஒயோங் தயங்கினான். அதற்காக இவ்வளவு தொகை பணம் தருவேன்.
'ஒயோங். நீ முதலில் அந்த விலைமாதர் விடுதிக்குப் போ..!" எனது
கேட்டு நாணமடைந்தான். ‘என்னால் முடியாது
பேச்சை கி ஒயோங்
சேர். எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. மனைவி அறிந்தால் கொன்றுபோடுவாள்.
‘அட. நீ அங்கு வேறு எந்த அலுவலுக்கும் போக வேணி டாம். கோபாலனுடன் கூடப் போன பெண்ணின் இருப்பிட்ம் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு வா..!"
எந்த அலுவலுக்குப் போனாலும் அந்த அலுவலுக்கு என்றுதான் நினைப்பார்கள்.
‘சரி. நீ போகவேண்டாம். யாராவது தெரிந்தவர்களை அனுப்பி, அந்தத் தகவல்களை எடுத்து வா..!” - அவன் சந்தோஷப்படக்கூடிய அளவுக்குப் பெரிய தாள் ஒன்றை நீட்டினேன். அன்று v பெனினரினி (மேதா)விலாசத்துடன் வந்தான்.
மாலையே அநீதப்
"நாங்கள் இருவரும் நாளைக் காலையில் அங்கு போவோம்.' என் ஒயோங்கிடம் கூறினேன்.
"அங்கு எங்களை உதைப்பார்களோ தெரியாது.
‘உதைப் பவர்களை நாங்கள்
C14)

உதைப்போம். (அப்படிக் கூறியது அவனுக்குத் தைரியமூட்டுவதற்காகத்தான். உண்மையில். எனக்கும் அந்தப் பயம் இருந்தது.)
தடியனாசாமி மாதிரி இருந்த இ ன’ னு மொ ரு வ  ைன யு ம’ சேர்த்துக் கொணர்டு, அடுத்த நாள் விடியற்காலையிலேயே எங்கள் பயணம் ஆரம்பமாகியது. முன்னுாறு கிலோ மீட்டர்கள் வரை பஸ்சில் சென்று, பின்னர் சைக்கிள் ரிக்ஷாவில் அந்தக் கிராமத்தைப் போய்ச் சேர்ந்து, அங்கேயும் ஒருவரைப் (பணம் கொடுத்துப்) பழக்கம் பிடித்து, குச்சு ரோட்டுக்கள். குறும் சதுப்புப் பாதைகளுக்கு ஊடாக நடந்து, நடந்து அந்தக் குடிசையை அடைந்தோம்.
வந்த வேகத்திலேயே ஒயோங், (அதிரடி நடவடிக்கையாக) கூட வந்தவர்களையும் கூட்டிக் கொண டு குடிசைக் குள் நுழைந்தான். உள்ளே நின்றபடி என்னை அழைத்தான். போனேன்.
ஒரு சாக்குக் கட்டிலில் கோபாலன் நோய்வாய்ப்பட்டவன் போலப் படுத்துக் கிடந்தான். நான் உறுக்கலாகப் பேசினேன். 'எழும்பு. வா..! போகலாம்.-
அவன் வருவதற்கு விரும்பவில்லை. நீங்கள். போங்கோ. நான் பிறகு வாறன்."
'எழும்படா. நாங்கள் இங்க
* அந்தக்
உன்னைப் பார்த்திட்டுப் போக வரயில்ல. உதைச்சுத் தூக்கிக்கொண்டு போக வந்திருக்கிறம். ஒயோங். கொண்டு வா கயிதி தை. ஆளைக் கட்டிப்போட்டுத் தூக்குங்கோ.
வெளியே நாய் பூனைகளெல்லாம் கத்தின. கோழிகள் இடத்தை விட்டுப் பறந்து கொக்கரித்தன. உடைகள் அற்ற அல்லது அரை உடைகளுடனான சூழி நீ து கொண்டிருந்தார்கள். (பெரியவர்களும்தான்)
சிறுவர்கள் வீட்டைச்
ஒயோங் கயிற்று முடிச்சை எடுத்துக கொண்டு வந்தான். கோபாலன் எழுந்து வந்து உடையை மாற்றினான். நான் நிணறு பார்தீதுக் கொணடிருந்தேன். உள்ளே கதவு
வாசலிலி
மறைவுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் (மனைவியுடன் கதைப்பது போன்ற அன்னியோன்னியத்துடன்) மிக நெருங்கி நின்று ஏதோ கிசுகிசுத்துப் பேசினான். (கவலைப்படவேண்டாம். எப்படியும் திரும்ப வந்துவிடுவேன்.” என ஆறுதல் கூறுகிறானோ?) பின்னர் எங்களோடு வந்தான்.
வாசலில் நின்ற சிறுவர்கள் ஏதோ இந்தோனேசியப் பாஷையில் அவனிடம் கேட்டார்கள் . (மாமா.திரும்ப வருவீர்களா..?) இவன் அவர்களைப் பிரிந்து வரமுடியாத சோகத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்தான்.
C15)

Page 10
ஆளைக் கொண்டுவந்து சேர்த்து, இரவு பகலாக அவனது அறைக்குக் காவல் போட்டேன். காவலுக்கு நிற்கும் சக தொழிலாளர்களுடன் முரணி டு பிடிப்பதாகக் கூறினார்கள் - கத்தியால் குத்துவானாம்.
எனக்கு வெறுத்துப்போய்விட்டது. பேசினேன். 'உனக்கு என்ன நடந்தது.? மனைவி இருப்பதை
அவனை அழைத்துப்
பிள்ளைகள் ஊரில மறந்துவிட்டாயா.?
‘என்னை நம்புங்கள் சேர். அந்த இடத்திலிருநீது வெளியே வரமுடியாமற்தான் அங்கே இருந்தேன். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும். என்னைக் காப்பாற்றிக் கொணடு வந்திட்டியள். ஆனால் இப்பிடிக் காவல் போடவேண்டாம். கேவலமாயிருக்கு. நான் என் மனைவி பிள்ளைகளிடம் போய்ச்
சேரவேண்டும். - கோபாலன் விக்கிவிக்கி
அழுதான்.
‘சரி. நீ போ..!"
எடுத்துவிட்டேன். நான் போகச் சொன்னது
காவல்களை
அவனது அறைக்கு. ஆனால் அவன் தன் காதலிக்குச் சொல்லிவிட்டு வந்ததுதான் சரி. இந்தோனேசியாவை விட்டு நாங்கள் புறப்படப்போகும் நாளின் அதிகாலையில் வேதாளம் மீண்டும் முரங்கைமரத்தில் ஏறிவிட்டது. கோபாலன் போய்விட்டான். அவனைத் தேடிப் பிடிப்பதற்கு இனி
e
因
༈་
எங்களுக்கு அவகாசமும் இல்லை. அவன் இல லாமலே நாங்கள் புறப்பட்டு வந்துவிட்டோம்.
(வாசகர்கள் சற்று நிற்கவேண்டும். கதை இன்னும் முடியவில்லை. அடுத்த பகுதி இனி வருகிறது.)
மூன்று மாதங்களின் பின் நாங்கள் திரும்பவும் இந்தோனேசியாவிற்குப் போனோமீ. அங்கு இனி னொரு கமி பணியுடன எங்கள் கம்பன செய்துகொண்ட ஒப்பந்தப்படி, மீண்டும் வேலைகள் ஆரம்பித்தன.
அதே இடம். அதே தொழிலாளர்கள்.
அதே சமீர். என எல்லாமே அதே. அதே.
எங்கள் அலுவல்களைக் கவனிக்கும் ஏஜன்ட்காரன் ஒரு தகவலைக் கொண்டு
வந்தானி கோபாலன சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறானாம். அவனை மீட்டு இலங்கைக்கு அனுப்புவதானால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்குத் தண்டப் பணம் கட்டவேண்டும் - விசா இன்றி நாட்டில் நின்ற குற்றத்திற்காக.
தண்டப் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. விசா இன்றி நின்றிருக்கிறான். ஒரு நாளைக்கு இவ்வளவு என்ற வீதத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் டொலர் கட்டவேண்டும்.
மூன்று மாதமளவில்
கம்பனி இநீதப் பணத்தைச்
செலுத்துமா? சமீரிடம் கேட்டுப் பார்த்தேன்
அவர் கையை விரித்தார். 'கம்பனியைப்

பொறுத்தவரை அவனோடு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவனது ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. இங்கேயே வராது நின்றது அவனது தனிப்பட்ட விடயம். அவனே பார்த்துக்கொள்ளட்டும். நீ ஏன் கவலைப் படுகிறாய்?"
என னால கவலைப் படாமல் இருக்கமுடியவில்லை. ஏஜன்ட்காரனுடன் சென்று சிறைக்கூட்டில் கோபாலனைப் பார்த்தேன். மூலையில் சுருண்டு கிடந்தான். பெயர் சொல்லி அழைத்தபோதும், நிமிர்ந்து
என்னை முகம் பார்க்காது கிடந்தான்.
திரும்ப வந்துவிட்டேன். மனம்
கேட்கவில்லை. திரும்பவும் திரும்பவும் சமீரிடம் பேசினேன். வேறு வழி
தெரியவில்லை. வேறு வேறு ; கோணங்களில் கோபாலனின் நிலைமையை, 默 அவனது குடும்பத்தின் கதியை எல்லாம் *சமீருக்கு எடுத்துக் கூறினேன்.
சமீர் மனம் இளகினார்.
இதுபற்றி வேண்டுகோள் விடுத்து கம்பனிக்கு ஒரு கடிதம் எழுது. நானும் , சிபார்சு செய்து எப்படியாவது அந்தப் பணத்தைப் பெற்றுத் தருகிறேன்.
பிறகென்ன? அவ்வளவுதான் கதை. கம்பனியிலிருந்து பணம் கிடைத்தது. கோபாலனை மீட்டு இலங்கைக்கு அனுப்பிவைத்தோம்.

Page 11
அன்று வழக்கம் போல் இஷாத் தொழுகை முடிந்ததும் மீண்டும் வந்து அன்றைய ஆங்கில பத்திரிகையில் மூழ்கினார் அவர்.
66ܘܢ܂. 9. علاد
• كار
அலுப்புத் தட்டியது.
Le Silis) las சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.
இரவு பத்து முப்பது. குட்டிம்மா கிளாசில் பால் கொண்டுவந்து நீட்டினாள்.
பாலை அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்ல ஆயத்தமானார்.
வெளிவாசல் கேட்டில் சில் சில்லென்று தட்டும் ஒசை பயங்கரமாக
இருந்தது.
அந்தச் சத்தத்திலே ஒரு வித்தியாசமான முரட்டுத் தன்மையும் தெரிந்தது.
இந்த கால நேரத்தில் இது யார்? நிச்சயமாக நண்பர்களே தெரிந்தவர்களே அல்ல. அவர்கள் தட்டியிருந்தால் அதில் ஒரு இங்கிதமும், மரியாதையும் இழையோடும்.
ஒருவேளை மலையகத்திலிருந்து உறவினர்கள் யாராவது ஸ்டேஷனுக்கு கணங்கி வந்து. இருக்காது அடிக்கடி ஊரடங்கு அமுலுக்கு வருவதால், இரவில் வந்து இறங்கும் பயணங்களை அவர்கள் தவிர்த்து விட்டார்கள். நடுநிசியில் வந்திறங்கிப் பட்ட அவலங்கள் போதுமான தண்டனை.
இது கொள்ளை அல்லது பொலிஸ் இல்லாவிட்டால் இராணுவம் எழுபத்தொரு வயது நிரம்பிய ஆமித் அவர்களுக்குப் புரிந்து விட்டது. அவரும் ஒரு காலத்தில் காக்கிச் சட்டைபோட்டு மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி அதிகாரம் பண்ணியவர் தான். ஆனால் அந்த அதிகாரமும் கடமையுணர்வும், வெளியில் அலட்டிக் கொள்ளாத மானுட நேயமும் பிணைந்திருந்தது. இன்னும் அவரைப் பற்றி ஆழமாக துருவிப் பார்த்தால் அவரது பரம்பரையும் பொலிஸ் உத்தியோகம் தான்.
ஆனால் இப்படி அசிங்கமாகக் கதவைத் தட்டியிருக்கமாட்டார்கள் அவரது முன்னோர்கள் என்பது நிச்சயம்.
மெல்ல எழுந்து சென்று ஜன்னல் திரை சீலையை இலேசாக அகற்றி வாசலைப் பார்த்தார். எவரும் இல்லை. எதற்கும் ஒரு பத்து நிமிடங்களுக்கு முகப்பு மின் விளக்கை எரியவிட்டு மீண்டும்
வந்து அமர்ந்து கொண்டார்,
“நாங்கள் விழிப்படைந்து விட்டோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்." என்ற
சமிக்ஞை தான் அது!
இது ஒரு சோதனை மிகுந்த காலகட்டம். மனிதன் மனிதனாகவே வாழ முடியாது.
நடக்கும் ஒவ்வொரு நல்ல மனிதனும் தனது மானுடத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, அவன் கழியோட வேண்டிய நிர்ப்பந்தத்தினால் தட்டுத் தடுமாறிப் போகிறான்.
பதட்டம் அடைந்த திருமதி ஆமித்தும், செல்வி குட்டிம்மாவும் முன்னறைக்கு வந்து பவ்வியமாக எட்டிப் பார்த்தார்கள்.
"கேட்ல ஒருவரும் இல்லை. நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள். நான் இன்னும் கொஞ்ச நேரத்தில லைற் ஒப் பண்ணி உறங்கப் போவேன்." அவர் "டென்ஷன்” அடையவில்லை.
அவருடைய குரலில் அந்தப் பழைய இளமையும், அச்சமின்மையும், கம்பீரமும் தொனித்தது.
அவர்கள் அவ்விடத்தைவிட்டு மறைந்தனர். சோபாவல் அமர்ந்த ஆமித் பக்கத்தில் சிறு மேசை மீதிருந்த போட்டோ அல்பத்தைப் புரட்டிப் பார்த்தார். வணிணப் புகைப் படங்கள் மூலம் சிறை வைக்கப் பட்டிருந்த மலைக் காட்சிகள் உயிர்பெற்று அவர் உள்ளத்தை சிலிர்க்கவைத்து விட்டன.
மாலை நேரங்களில் பனி மூட்டங்கள் இல்லாத சாயங்காலங்கள். வானம் மப்பும் மந்தாரமும் இல்லாத பிரகாசமான காட்சிகள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தொலை நோக்குக் கருவியைக் கணிகளோடு ஒட்டவைத்துக் கொணடு இயற்கைகை அவர் ரசிக்கும் காட்சி.
அபபுறம
ஒரு பக்கம் ராகலை மலைகள் மறுபக்கம்
நமுணகுல மலைத் தொடர். நடுவிலே உலகப் புகழ் பெற்ற அழகிய துங்கிந்தை நீர்வீழ்ச்சி.
岑 அச்சுறுத்தல்கள் நிரம்பிய ஒரு சூழலில் நேர்க்கோட்டில்
இன்னும
மாணிக்கம் சிறுவயதில் குட்டிம்மாவை தூக்கி
வைத்துக்கொண்டு ஒரு படம் , '
ஆமித்துக்கும் திருமதி ஜினி னானி ஆமித்துக்கும் நடுவே குட்டிம்மா.
இப்படி எதிதனை எதி தனையோ. கெமராவுக்குள் கிளிக் கிளிக் என்று அடிப்பது அந்தக் காலத்தில் அவரது பொழுது போக்கு.
ஆமித் அவர்களுக்கு மீண்டும் 'மடுல் சீமைக்குப் போக வேண்டும் போலிருந்தது.
அந்த எண்ணத்தில் மணி சரிவு ஏற்பட்டு விட்டது போல் மீண்டும் வாசல் கேட்டில் முரட்டுச் சத்தம்.
அதற்காகவே எதிர்பார்த்திருந்த ஆமித் எழுந்து சென்று கதவைத் திறந்தார்.
அவர் எதிர்பார்த்தது சரி. பொலிஸ் அதிகாரிகள். “எக்ஸ்கியூஸ் அஸ். தொழுகை அறையில் இருந்தோம்" இப்படி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்த ஆமித். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலும் சம அந்தஸ்துடன் அவர்களை வரவேற்றார்.
外
"பிளிஸ் டேக் யுவர் சீட்.
ஒரு பெண் பொலிகம் இரண்டு அதிகாரிகளும் நுழைந்தனர்.
"எஸ்டேட் பங்களாவைப் போல் இருக்கிறதே என்று கூறிய அவர்களது கண்கள் அறைகளைத் துழாவின.
"நாங்கள் உட்கார வரவில்லை."
"பரவாயில்லை. எதுவாயிருந்தாலும் இருந்து பேசிக் கொள்ளலாந் தானே. வரவேற்பது எங்கட ஆமித் சிங்கள மொழியில் மிக அற்புதமாகக் கூறியதன் மூலம் அவரின் நற்பண்புகள் வெளிப்பட்டன.
கடமை."

Page 12
"சரி. வீட்டில எத்தனை பேர்.? ஐடென்டி கார்ட்களைக் கொண்டு வாங்க.." பொலிஸார் விசாரணைகளை நேரடியாகவே ஆரம்பித்தனர்.
ஆமித் உள்ளே அலுவலக அறைக்குள் நழுவி சில நிமிடங்களில் கார்டுகளுடன் வந்தார்.
திருமதி ஜினான் ஆமித்தும், குட்டிம்மாவும் கதவோரம் வந்து நின்றனர். திருமதி ஆமித் முந்தானையை இழுத்து தலையையும் உடம்பையும் போர்த்திக் கொண்டாள்.
அதிகாரிகள் தேசிய அடையாள அட்டைகளை
மிகக் கவனமாகப் பரிசீலித்தனர்.
"துவான் ஆமித். ரிடயர்ட் பீல்ட் ஒபிசர்.
அது சரி நீங்கள் எங்க தொழில் செய்தீங்க.?
இவ்வளவு பேர்தானா ஒங்கட குடும்பத்தில.?”
"வீ. ஆ. பூரீலங்கன்ஸ் பை டீசண்ட்” என்று சற்று அழுத்தமாகக் குரல் கொடத்த ஆமித் தொடர்ந்தார்.
"நான் பதுளை மடுல் சீமை குருப்பில் மூன்று தஸாப்தங்களுக்கு மேலாக பீல்ட் ஒபிசராக சேவை செய்திருக்கிறேனர். இங்கு வந்து ஏழு வருடங்களாகின்றன. முதலில் வாடகைக்கு எடுத்த இந்த வீட்டை இப்பொழுது சொந்தமாக வாங்கித் திருத்தியிருக்கிறோம்."
எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் மூத்தவன் புருனாய் நாட்டில் உயர் உத்தியோகம். அங்கு குடும்பமாக வசிக்கிறார். இரண்டாவது மகன் சிங்கப்பூரில் இன்ஜினியர். அவரும் திருமணத்திற்குப் பிறகு குடும்பம் அங்கே.
ஆமித் அவர்கள் சட்டென்று எழுந்து சென்று மகன்மார் அனுப்பிய போட்டோ அல்பங்களைக் கொண டுவந்து காட்டி மகனி மாரினி குடும்பங்களையும் பேரப்பிள்ளைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.
திருமதி ஜின்னா ஆமித் அவர்களின்
அடையாள அட்டையை பரிசீலனை செய்த அதிகாரிகள் சற்றுப் பரபரப்படைந்து மிகுந்த ஆவலுடன் குட்டிம்மாவை எதிர்பார்த்தனர்.
节 பதினாறாவது வயதில் ஒரு பருவப் பெண்ணின் பொலிவுடன் வந்து நின்றாள் குட்டிம்மா.
வசீகரமான முகத்தோற்றத்தில் எந்தவிதமான கலவரமும் இல்லாமல் பாய்சூட் - ஹிஜாப்" அணிகலனிகளுடனி அவளது அழகிய தோற்றத்தைப் பார்த்ததும் அதிகாரிகள் அதிர்ந்து போய்விட்டனர்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற சட்டத்தைப் பிரயோகித்து, ஒரு நாளைக்காவது ரிமாண்டில் வைத்து வீட்டுக்கு அனுப்பிவிட வேணடும் என்ற நோக்கம் பிழைத்துவிட்டதோ
'இவள்தான் குட்டிம்மா’ என்று ஆமித் அறிமுகப்படுத்தியதை அவர்கள் நிராகரித்தனர்.
அவளையும் அடையள்ள அட்டையில் ஒட்டப் பட்டிருக்கும் புகைப்படத்தையும் மாறி மாறிப் பார்த்து, ஒரு சின்ன வித்தியாசத்தையாவது காண வில்லையே..!" என்று மனம் புழுங்கினர்.
இந்திய வம்சாவழியினருக்கு வேறு என்ன மோ ஒரு பொருத்தமில்லாத ஒரு தோணியை இணைத்து உதிர்த்த வசனம் அநாகரிகமாக இருந்தது.
ஒரு தோட்டக்காட்டுத் தொழிலாளியின் மகள் இங்கு வேலைக்காரச் சிறுமியாக இருக்கிறாள் என்றுதானே எங்களுக்கு முறைப்பாடு வந்திருக்கு.
அவர்களது உள்ளங்கள் மானாக் காட்டுத் தீயாய் எரிந்தன. குழம்பித் தவித்தார்கள்.
தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து ஆயும் பெண்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியும் 'லயக் காட்டில் ஒடித் திரியும் சிறுமிகளை அவர்கள்
கண்டிருக்கிறார்கள்.

இவள் சிவப்பு நிறம். மொங்கோலிய
முகலாவணியம் இல்லை.
கருப்புத் தோற்றத்தில் கந்தல் அணிந்த ஒரு சிறுமியைத் தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
குட்டிம்மாவிடம் சில கேள்விகளைக் கேட்டு மடக்கிவிட முடியுமா என்று ஒரு முயற்சி.
"உன் பெயர்.?
"குட்டிம்மா.." வேறு பெயர்கள்.?” “செல்வின்னும் ஒரு பெயர் இருக்கு” மென்மையான உணர்வுகளுடன் அவள் மிகவும் நிதானமாக பதில் சொன்னாள்.
ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் சில கேள்விகள்.
அவளுக்கு ஆங்கிலம், தமிழ், சிங்களம் மலாய் மொழிகளில் சரளமாகப் பேச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினாள்.
பொலிஸ்காரர்களுக்கு பெரிய தலையிடி, இவளை எந்த இனத்தில சேர்க்கிறது.?”
"நீ. எந்த ரிலிஜன்.?”
"இஸ்லாம்."
"குர் ஆண் ஒத (փլգպԼՐT.?"
"முடியும்."
அதிகாரிகள் உள்ளூர வியந்தாலும், எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான். என்று நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"மிஸ்டர் அமித், மலைநாட்டிலிருந்து ஒரு வேலைக்கர்ரப் பிள்ளைய கூட்டிக் கொண்டு வந்து மிக அற்புதமான பயிற்சியளித்து வைத்திருக்கிறீர்கள்.
பொலிசில் ஏன் பதிவு செய்யல்ல?”
s 举
“சேர் நீங்கள் தான் வேலைக்கார பிள்ள, வேலைக்கார பிள் ள என்று சொல்லிகி கொண்டிருக்கிறீர்கள். அவ எங்களுக்கு மகள் குட்டிம்மா ஒன்பது வயதாக இருக்கும் போதே நாங்கள் பென்சனாகி கொழும்புக்கு குடியேறினோம். அப்போது பதிவு செய்ய வேணும்னு எனக்கு தோணல்ல."
"குட்டிம்மா ஒனக்கு இங்க வேல கஷ்டம் மடுல் சீமைக்குப் போறதா.?”
பெண் பொலிஸ் இங்கிதமாகக் கேட்டாள்.
"மெடம், நான் பொறந்த ஒடனே எங்க அம்மா செத்துப் போய்ட்டா. சின்ன வயசிலிருந்தே மடுல் சீமை ஐயா பங்களாவில %)과 விளையாடினேன். தாயின் முகத்தக் கூட பாக்காத எனக்கு ஆமித்தம்மா தான் எல்லாமே. ஒன்பது வயசில ஐயாவங்களோட கொழும்புக்கு வளர்ப்பு மகளாகவே வந்துட்டேன். மடுல்சீமைக்கு நிர ஏன் போகணும்? அது எனக்கு இப்ப தலைகீழாகத்தான் தெது."
தானி
எதற்கும் நீங்க நாளக்கி ஸ்டேஷனுக்கு வந்து பதிவு செய்து வைங்க. இல்லாட்டா ஒவ்வொரு முறையும் பிரச்சினதான். இண்டக்கி நாங்க வந்தோம். நாளக்கி வேறு யாரும் வருவாங்க. அதுக்குப் பெறகு.? பாவம் குட்டிம்மாதான் கஷ்டப்பட போறா. கடைசியில யாராவது ஒருவன் வந்து புள்ளய சிமாண்ட் பணிணி உரிய எஸ்டேட்டுக்கு அனுப்பவும் கூடும்.
அதிகாரிகள் மிகுந்த அதிருப்தியுடன் திரும்பினர்.
“என்னடா இது , பாசம் பனிக்கட்டி போல் உருகி வழியுதே. நாளக்கி பொலிகக்கு வந்து ஸ்டேட்மன்ட் கொடுக்கட்டாம். நாளக்கி என்ன இப்பவும் ரெடிதான். எப்ப வந்தாலும் எங்கு வந்தாலும், உண்மைக்கு கைவசம் ஸ்டேட்மண்ட் இருக்கு. அத உரிய இடத்துக்க காட்ட நாங்க தயார். அத விட்டுட்டு இப்ப குட்டிம்மாவை
Ό2D

Page 13
கூட்டிக்கொணர்டு போய் ரிமாண்ட்ல வைச்சு : வாக்குமூலம் எழுதி நாளக்கி விடுறது. அந்த இது ஏலாது. ஒரு பதினாலு வயது பொம்பில் புள்ளக்கி அது பொருத்தமில்ல. வாழ வேண்டிய
"சமசாரத்துக்குப் பிரசவ வலிங்க. பெரியாளப்பத்திரிக்கு கொணர்டு போகணும்னு டாக்டரையா சொல்லிட்டாருங்க."
M
குமரிப்பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி
வேண்டாம் ஆமித்தின் கோபம் அடங்குவதற்கு
நீண்ட நிமிடங்கள் கரைந்தன."
அந்த இரவிலும், அலுமாரியைத் திறந்து பைல்களைக் கிளறி உரிய பத்திரங்களைத் தேடி ஒழுங்கு படுத்தினார்.
அவருக்கு ஒன்று ஞாபகம் வந்தது.
வாழ்க்கையில அந்தப் பகமையான காலத்தில் ஒரு நாள் அந்தி சாயும் வேளை, அவரது மலை பங்களாவின் விறாந்தையின் ஜன்னலூடாக, தொலை நோக்குக் கருவியில் பார்வையை நாற்திசைகளுக்கும் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது.
தொழிலாளி மாணிக்கம் ஒட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான்.
அவன் தனது பங்களாவுக்கு வர பத்து நிமிடங்களாவது எடுக்கும்.
'சரி வரட்டும்என்ன அவசரமோ..!"
ஆமித் விறாந்தைச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அவன் வந்து கதவைத் தட்டினான்.
எவ்வளவு ரம்மியமாக இருந்தது அந்தத் தட்டல்.
இந்த நாகரீகத்தை அவன் எங்கிருந்து கற்றுக் கொண்டான்.
அவரைப் பொறுத்தவரையில், இந்த நாகரீகம் பண்பாடு கலாசாரம் எல்லாம் இரத்தத்தில் ஊறி வெளிப்பட வேண்டியவை.
(6. ※
مهم. آLI!
"வா மாணிக்கம் என்ன விசயம்.
"அப்படியா. சரி. சரி. முதல்ல அத கவனி
*
நாளக்கி வேலக்கி வரத் தேவல்ல.
அவன் அவசரமாக வெளியேறினான்.
சற்றுத் தூரம் நடந்திருப்பான்.
“மாணிக்கம்" அவர்
அழைத்தார்.
உரத்த குரலில்
கிடைக்கும் ஒய்வு நேரங்களை எல்லாம் தனது வீட்டு வேலைகளில் விகவாசமாக உதவும் ஒருவனுக்கு இந்த இக்கட்டான நிலையில் வெறுங்கையோடு அனுப்ப அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
"ஏய் மாணிக்கம் சல்லி வச்சிருக்கியா?”
செலவுக்கு
அவன் பதிலை எதிர்பாராத அவர் வேகமாக உள்ளே சென்று பணம் கொண்டு வந்து கொடுத்தார்.
அவன் நன்றியுடன் ஓடினான்.
அவன் குறுக்குப் பாதை வழியாக இறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் அவரைச் சந்திக்க வந்த நோக்கமே
அறிவித்தல் கொடுப்பதற்கும், ஐயாவின் பங்களா
வேலைக்கு நாளைக்கு அந்திக்கு வர முடியாத காரணத்தைச் சொல்லிவிட்டுப் போவதற்காகத்தான். அவரது பங்களா வேலை அவனுக்குக் கட்டாயம் இல்லை அது ஒய்வு நேரங்களில் செய்வது.
மனைவியின் பிரசம் என்று ஒரு இக்கட்டான பொறுப்பிருந்தும், சொல்லிவிட்டுப் போகிறானே! இந்தப் பணிபு அவனுக்கு எப்படி வந்தது.
மெனக்கெட்டு வந்து
இரண்டாம் நாள் மாணிக்கம் வந்து அழுது புலம்பினான்.
@

"பொட்டச்சியை பெத்துட்டு அவ கண்ணை மூடிட்டா ஐயா."
மாணிக் கத்தின் சோகமும், அவனது பிள்ளையின் நிலைப்பாடும், ஆமித் தம்பதிகளின் நெஞ்சங்களை நெருடியது.
ஜினான் ஆமித்துக்கஅந்தப் பிள்ளையை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டது. ஆயினும் குழந்தைப் பருவத்தில் எடுத்து வளர்க்க அவளது உடல் நிலையும் இடம் தரவில்லை.
"மாணிக்கம் நீ ஒன்றுக்கும் யோசிக்காத, ஒனக்கு விருப்பமிருந்தா சீக்கிரத்தில் உன் குழந்தையை எங்ககிட்ட கொண்டாந்து வுட்டுடு நாங்க வளர்ப்போம்." என்று உறுதி மொழி கூறினார்.
அது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. நடக்கும் பருவத்தில் செல்வியைக் கொண்டு வந்து பங்களாவில் விட்டபோது ஜினான் ஆமித்துக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
ஒரு மலையக மாணிக்கத்தின் புதல்வியை எடுத்து, "குட்டிமா என்றுசெல்லமாக தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
மாணிக்கத்தின் கணிகள் கலங்கின.
அவனது மனதில் நம்பிக்கை நட்ஷத்திரம்
மின்னியது. தாமில்லா புள்ளக்கி தாய் கிடச்சிருச்சி. ஐயா குடும்பத்தோட சேர்ந்துட்டா அவளுக்கு இனி நல்ல காலந்தான்
ஆமித் குடும்பத்தில் ஒரு பெண் பிள்ளை இல்லாத வெறுமையை அகற்றவும், ஜினான் ஆமித்துக்குத் துணையாகவும் ஒரு புத்திரியானாள் செல்வி குட்டிம்மா.
குட்டிம்மாவின் பிறப்பு அத்தாட்சி தொடக்கம் சகல விதமான ஆதாரப் பத்திரங்களையும் ஒன்று திரட்டி உள்ளடக்கிய கோவையை பூரணப்படுத்திய போது இரவு பன்னிரண்டு பிந்திவிட்டது.
E 引 El
மறுநாள் காலையில் அவர் மிகவும்
உற்சாகமாகக் காணப்பட்டார்.
எதையுமே அவர் அலட்டிக் கொள்ளவில்லை.
岑 பொலிஸ் பதிவு தேவையா இல்லையா என்றெல்லாம்
விவாதிக்கவில்லை.
ஆதாரங்களுடன் வருவோம் பாசீலனை செய்து விட்டுப் பிறகு ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள் என்று கூடச் சொல்லவில்லை.
சரி நாளைக்கு நாங்கள் வருகிறோம் என்றாவது ஒருவார்த்தை.
காலை உணவிற்குப் பிறகு சரியாக ஒன்பது மணிக்கு, திரு.ஆமித், திருமதி ஜினான்ஆமித் செல்வி குட்டிம்மா ஆகிய மூவரும் ஒரு பழக்கப் பட்ட 'ஆட்டோவில் ஏறினார்கள்.
அரை மணி நேர ஓட்டம்.
பிறகு முச்சக்கரத்திலிருந்து இறங்கி, பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்கள்.
நேற்றிரவு வந்த அதிகாரிகள் அவர்களை இனங்கண்டு ஒ. ஐ. சி யின் முன் இருத்தினர்.
உரையாடலும் பரிசீலனையும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தது.
மடுலி சீமைத் தோட்டத் தொழிலாளி மாணிக்கத்தின் மகள் செல்வியை அவளது மூன்றாவது வயதில் சட்டபூர்வமாக கவீகாரம் எடுத்ததற்கான உறுதிப் பத்திரத்தை இரு முறை வாசித்தார். ஒ. ஐ. சி.
பொலிஸில் பதிவு தேவையில்லை இருந்தாலும் இனிமேலும் செக்கிங்.கு வராமல் இருக்க ஒரு ஸ்டேட்மன்ட்டை பதிவு செய்தால் நல்லது.
சுவீகார உறுதிப் பத்திரம் அந்த மூன்று அதிகாரிகளையும் பார்த்துச் சிரித்துகி கொண்டிருந்தது.
C23)

Page 14
வாழ்நாள் கொஞ்சமாயினும் என் நினைவுகளுக்கோ. கொஞ்சம் என்ற வரையறை இல்லை! சிறுவரைக் கண்டால் நானும் வளராமலே இருந்திருக்கலாமே! முதுகில் புத்தக மூட்டைகளைப் பார்த்தவுடன். வேன்டாம் இந்த நினைப்பு என்றொரு நினைப்பு இப்படி ஒரு நினைப்பினால் மற்ற நினைப்புக்கு சமாதி கட்டிவிடுவேன்; அண்டசராசரங்களுக்கெல்லாம் விசா இன்றித் திரியும் நினைப்புகளுக்கு சமாதி ஒரு பொருட்டா? இதோ மீண்டும் எழுகிறது பழைய நினைவுகளில் மூழ்கி முத்தெடுக்கும் வயோதிபராக இருந்தால் எவ்வளவு சுகம் வயோதிபத்தை உதாசீனப் படுத்துவோரை நேரில் கண்டேன்!
66 g?
ఎనో
இந்த நினைப்புக்கும் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி'
'கமா' ஆக மாறிவிட்டது
பக்கத்தே மரத்திலிருக்கும் பறவையாய் மாறினால்.
பறவை மீது கல்லெறி. என் நினைப்புக்கும் சேர்த்தே
உயிர்களாய் வேண்டாம்.
மரமாய் மாறுவோம் என்றால். மரம் தறிக்கப் படும் போது ஏதோ திரவம். ஒ. மரத்தின் கண்ணிர்த் துளி வேண்டாம் இந்த நினைப் : யாராவது என் நினைவுகளைப் பறித்து விட்டால் நன்றாயிருக்குமே! இதுவும் ஒரு நினைப்பே சரி இவைகளை விடுவோம் என் சாம்பல் நீரில் கரையும் டோது. எழும் நுரையில் கூட ஏதாயினும் ஒரு நினைவு இருக்கப் போகிறதே..
என்ன செய்ய?
 
 
 
 
 

θρ Προου, மதியம், மாலை என்ற முப்பொழுதும் தனது கிணற்றடிக்கு வரும் குடங்களையும் வாளிகளையும் கொள்கலனிகளையும் தனது தன னி) கைகளாலேயே தண்ணிர் மொண்டு வாத்து நிறப்பி விடவேண்டும், இன்று விடாப்பிடியாக நின்ற நித்திய சிவம். "உங்களுக்கேன் இந்தக் கஷ்டம் நாங்களே தணிணிரை எடுத்துக் கொள்கிறோமே" என்றால் குறறம அதற்கு அவர் உடன் படுவதாயில்லை. உங்கள் பாத்திரங்களை வையுங்கள். என்று மட்டுமே சொல்வார். பாத்திரங்களை அலம்பிய நீரை பூமரத் தடியில் ஊற்றவும் 0ெ9றுக் க9து) அனுமதிக்க மாட்டார். அது சாமிக்குப் பூவெடுக்கும் செடியாம். -V
P. - தில்லைச் சிவன்.
இதென்ன கருமம் இளைஞர்கள் குமரிகள் என்று வாலிப வயதினர் நிற்க அவர்களுக்கும் துலாக் கொடியை விட்டுக் கொடுக்காது தாமே எடுத்து வாத்துக் கொண்டிருக்கிறாரே. என்று வியந்த சிலர் இதை அகதிகளுக்காகத் தாம் செய்யும் ஒரு சேவையாக நினைத்துச் செய்கிறாரோ என்னவோ! நமக்குத் தண்ணிர் கிடைக்கிறது என்ற சுயதிருப்தியோடு சென்றனர். வீதிகளிலும், சந்திகளிலும் தண்ணிர்ப் பந்தல்கள் வைத்துப் புண்ணியம் சேர்ப்பது போன்ற கர சேவை தான் இதுவென்ற நினைப்பு அவர்களுக்கு.
சூரியக் கதிர்ப் படை நடவடிக்கையால், வலிகாமம் தீவுப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்களிற் சில தென்மராச்சிச் சூழலில் உள்ள, பாடசாலை, கோவில் என்று ஒரு வட்டத்தில் குடியிருந்தனர். குளிக்கவும் சமைக்கவும் குடியிருப்பிடத்தில் உள்ளநீர் போதுமானது. அந்த அயலில் குடிக்க நல்ல நீர்க் கிணறு நித்திய சிவத்தாரின் வீட்டு வளவில் இருந்தது.
குடி தண்ணீர் தேடி நித்திய சிவம், வளவிற்குள் செல்லும் ஒவ்வொருவரையும் விரைந்து சென்று, வரவேற்று, கிணற்றடிக்குக் கூட்டிச் சென்று, தன்கையாலேயே துலாக்கொடியைப் பிடித்திழுத்து தண்ணீர் அள்ளிப் பாத்திரங்களை நிரப்பிவிடுவார் நித்திய சிவம். அடிக்கடி முதுகை நிமிர்த்தித் தோள்பட்டையைச் சுடுக்கிக் கொள்வதைப் பார்க்கப் பரிதாபமாகவிருக்கும். இருப்பினும், ஏதோ ஒரு ஓர்மத்துடன் அலுப்பின்றி இந்தத் தொண்டைச் செய்யும் நித்திய சிவத்தை அகதிகளிற் பலர் வாய்நிறையப் புகழ்ந்து பாராட்டினர். தங்களின் நல்ல மனத்திற்கு நல்ல தண்ணீர்க் கிணறும் சாட்சியாக இருக்கிறது என்று புகழ்ந்தனர். சிலர் தம்மனத்தக்குள் வைத்துக் கொண்டு சொல்லாமலுமில்லை.
இவ்வாறே நித்திய சிவம் ஐயாவின் கர சேவை, சில தினங்கள் நடந்து கொண்டிருந்த
○

Page 15
ஒரு நாள், காலை நேரம், தண்ணீர் எடுக்கச் செணிற அகதிகளை வழக கமாகப் படலையைத் திறந்து வரவேற் குமி வெளிப் படலையும் உட்பூட்டுப் . لالاكارلي • பட்டுக் கிடந்தது. முற்றத்து மா பலாச் சருகுகளும் கொட்டுணர்டது கொட்டுணட படியே
சிவத்தாரைக் காணவில்லை.
கிடக்கின்றன. கூட்டிப் பெருக்குவாரையும் இ வி
வேலையைக் கவனிக்கும் சிவத்தாரைக்
காண வில்லை. வழமையாக
காணவில்லை. காரணம் எனினவாக இருக்கும் என்று யோசித்த வேளையில், ஒருவர் படலைக்குமேலே கட்டியிருந்த
வேப்பம் குழைக் கொத்தைக் காட்டினார்.
ஒருவர் பின் ஒருவராக வந்த அகதிகள் கூட்டம் படலையை முற்றுகையிட்டு நிற்க, உடலையும் முகத்தையும் தலையையும் தடித்த துணியினால் மூடிக் கொணர்டு வந்தது ஒரு உருவம். அதன் வாயிலிருந்து ஈனக்குரலில் "அவருக்கு அம்மன் நோய் கணி டிருக்கிறது. நீங்கள் கிணறுகளைப் பாருங்கள்" என்ற ஒலி பிறந்தது.
வேறு
இதைக் கேட்ட அகதிகள் நிலை மிகப்
பரிதாபமாக இருந்தது. ஒருவர் சொன்னார் .
"எங்களுக்காக இரவுகள் பார்க்காது தண்ணிர் அள்ளி வார்த்த இவருக்கு இக்கதி வரலாமா? அம்மனுக்குக் கண்ணே இல்லை" என்றாள் ஒரு கிழவி. "எல்லாம் எமது கர்மம்" எனத் தம்மையே நொந்து கொண்டனர் சிலர். இவ்வாறே ஆதங்கப்பட்டுக் வெறுங்குடங்களுடன் சென்ற அகதிகளைக்
கொணர்டு
கணிடு அநுதாபப் பட்ட ஊரார் சிலர், "தூரத்திலே உள்ள நன்னீர்க் கிணறுக்கு ஆற்றுப் படுத்தினார்கள். அவ்வளவு தூரமா
郡 המץ
*
என்று தயங்கிப் போன பெணிகளும் வயோதிபரும் உவர் நீரைக் குடித்துக் கொண்டு கிடப்போம் அதிலென்ன" என்று தமது வதிவிடங்களுக்குச் இளைஞர்கள் சயிக்கிளில் கொள்கலன்களைக்
சென்றனர்.
கட்டிக் கொண்டு நன்னீர் தேடி ஊர்வலஞ் சென்றனர்.
இவ்வாறு அல்லற் படும் அகதிகளின் கதையைக் கேட்ட நித்திய சிவத்தாரின் உறவினர் ஒருவர், உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டார். நேற்று இரவுதான் சொன்னனான் இன்று காலையே தனி நபராக நாடகத்தை நடத்தி விட்டானே என்று நினைத்துப் பூரித்துப் போய்விட்டார். தனது நாடக விமர்சனத்தை நடிகர் நித்திய சிவத்துடனி கலந்துரையாட வேண்டுமென்ற ஆசை துTணி டியது. நிதி திரிய சிவததினி படலையருகிலி போய் நின றதும், சொல்லிவைத்தாற் போல் படலை திறக்க உள்ளே அழைத்துச் சென்ற உறவினா
வாய்திறக்க முன்பே நித்திய சிவம் முந்தி
விட்டார்.
"இந்த எழியதுகளுக்கு இப்படிப் பாடம்
படிப்பிக்கா விட்டால் இதுகள் திருந்தாது.
இரவு பகலாக நான் தணிணிர் இறைத்து ஊற்றும் காரணத்தைப் புரியாமல். என் தோள் மூட்டு விட்டுப் போக எதற்காக அள்ளி வார்க்கிறேன் என்று விளங்கினார்களா? இல்லையே! நானும் வாயால் பல முறை சொன்னேன். கிணறு பொறுக்காது என்று கேட்டார்களா? நானெணி ன வேலை
யில்லாதவனா?”
"நான் எங்கள் ஆசாரங்கள் கெடக் கூடாதே என்பதற்காகத் தோள் மூட்டிழுக்க

அள்ளி அள்ளி வார்க்க அவர்களுக்கும் ஒரு விவஸ்த்தை அற்றுப் போய்விட்டது. ஒரு நாளா! இருநாளா! ஒவ்வொரு நாளும் துலாக்கொடியில் அவர்களைப் பிடிக்க விடாமல் நான் அள்ளி ஊற்றக் கொண்டு
செல்பவர்களின் கர்வம் தான் என்ன?
ஆற்றை மருவஆனால் கடல் கானா 67്y്ByT് நகர்.
நல்லவர்கள் என்றால் புரிந்து கேர்ள்வார்கள். இந்த நளம் பள்ளுகளுக்கு இது புரியாது தானே" என்று முத்தாய்ப்பு வைத்தார் நித்திய சிவம்.
"ஆமாம் நீதான் சரியான ஆள்" என்று சொல்லித் தலையை ஆட்டிப் பாராட்டினார் வந்த உறவினர்.
-அளவெட்டி. சிறிசுக்கந்தராசா. (கனடாவிலிருந்து)
அதே புள்ளியை நோக்கிய பாய்ச்சல் போலும்,
எல்லாமேஅதே -
கடல்காணக் கொடுத்து வைக்காமல்
நானும் என் நகரும்.
ஆற்றின் பாடு அப்படியல்ல.
அவை அவையாய் நீர் கொண்டு செல்லும் கதர்பட வெள்ளி உலுப்பும் மீன்களும்
போகும்.
மனிதர் தாய்க்க
ஊத்தை பீய்ச்சும் இராட்சதர்கள் துப்பிவிட்ட
மாசலையும் போகும்
அதே புள்ளியை நோக்கித்தான்.
எனக்கல்வ இவை.
எண்ணக்கரில் சங்கமந்தான் எனக்கு
என்னகரும் நானும்
சங்கமமும்.

Page 16
ஆற்றிக்கு அப்பால்.
அவையாய் அவைகள்.
நீர்.
്ത്.
மாசு.
Uzý pártazý.
வெண்புகை கிளருவது என் நகரில். வெள்ளைப் புகைக்கோ வெள்ளிநிறம் கிடையாது. இது தெரிந்து நாறும், என் நகரும். தெரியாமல் தூர ஓர் பெரும் ől 6./.....
சென்ற் - வோறன்ற் நதரிக்கு சமாந்தரமாய் என்னிந்த நகரிருக்கு இன்னோர் சங்கமமும் வேண்டி ஓடவும் வேண்டும்.
உறுதியும்,
;فتله نا6-L L چه
வேகமும் -
சென்ற். வோறன்ற் ஆறாய் எனககுறது . .
பரிறகிந்த நகர். இன்னொன்று. என் நாட்டின் தலைநகராய்.
இந்நகரில் சங்கமரிக்க இனிக்காலம் கிடையாது. அய்யய்ய்ய்.
(சென். வோரன்ஸ் ஆறு கனடாவில் மொன்றியல் நகரை மருவிச் சென்று அட்வான்டிக் ஓஷனல் விழுவது.)

நாணி கு அடிகள் அகலமான و تر إ9ى பந்தலிலிருக்கும் பிள்ளையாருக்கு இப்போது உற்சவகாலம். அதிகாலை நாணி கு மணிக்கு
திருப்பள்ளியெழுச்சியோடு தொடங்கிவிட்டால் இரவு எட்டு மணி வரையும் நான்கு சதுர கிலோ மீற்றருக்குள் வசிக்கும் மாணவர்களின் படிப்புப் பிள்ளையாருக்குச் சமர்ப்பணம். பாடசாலைகளும் பாதி செயலிழக்கும். இந்தப் படிக்கும் இளம் சமுதாயத்திடம் தெய்வீகத்தை ஏற்படுத்த வேணி டுமென்பதுதான் இவர்களின் நியாயப் படுத்தல். தெருக்கரை அம்மனி கோவிலி சதிதத்தை மேவ வேண்டுமென்பது தான் உண்மை நோக்கம். மத்தியான நேரம் பிள்ளையார் ஒரு குட்டித் தூக்கம் போட்டிருக்க வேண்டும் இவர்கள் சற்று அமைதியாயிருந்தார்கள். அந்த நேரம் நான்
-வே.சாரங்கன் பாடப் புத்தகத்தை கையிலெடுத்தேன்.
என் புத்தக அடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்தது அந்த மூன்று வயதுக் குழந்தை. அந்த நேரம் உச்ச ஒலியில் சினிமாப்பாடலோடு அந்த 'வான்’ வந்தது. இதுவும் வழக்கமானது. சரியாக ஒருமணிக்கு இவ்விடம் வரும். வெயில் நேரமென்பதால் வியாபாரம் அதிகம். வாங்காத வீடுகளில் பழசுகள் திட்டும், "நாசமறுந்தவன் எந்தநாளும் வந்திடுவான்” சிலர் வீட்டு வாசலில் பாட்டுக் கேட்பதற்காகவே மறித்து வாங்குவார்கள். அது பாடிக் கொண்டே கடந்தது.
இப்போது அந்தப்புத்தகத்தில் எதேச்சையாக எடுத்த பக்கம் ஒன்றைக் காட்டி குழந்தை கேட்டது, "இதைப் படிங்கோ" இது குழந்தைக்கு விளங்கப் போவதில்லை என்று தெரிந்தும் மழலை கலந்த வார்த்தைகளுக்கு அடிமையாகிக் கவிஞர் மேத்தாவின் அந்த வைர வரிகளை வாசித்தேன்.
"இந்தப் பூமியுருண்டையைப் புரட்டி விடக் கூடிய நெம்பு கோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்?"
இறுதிவரிகளை குழந்தையைப் பார்த்துக் கேட்பது போலவே வாசித்தேன் அந்த
வரியை மட்டும் விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். சற்று யோசித்து விட்டுச் சொன்னது,
"ஐக்கிறீம் வான் பாடும்"
29)

Page 17
- திக்குவல்லை கமால் )
♔ജ്ഞ வானொலியின் இரவுச்செய்தியறிக்கை ஒலிபரப்பாகி ഗ്രlഖദ്ദg). பதினாறாந்திகதி. இதற்கு மேல் வருவார்’ என்பதில் அவனுக்கு எந்த விதமான நம்பிக்கையும் இருக்கவில்லை.
இதனால் தான் புத்திசாலித்தனமாக பதினேழாந்திகதியிட்டு செக் எழுதிக் ’கொடுத்தான்.
“பைத்தியமா. வெள்ளிக் கெழமக்கே சல்லியக் கொணந்து தாரன். எனக்க பன்னெண்டாம் தெய்திக்கி சல்லியொருவக் கெடக்கிய.”
அன்று வார்த்தை. முகம். கையால் சொன்ன உறுதிப் பாட்டுக்கு எந்த வித அர்த்தமுமில்லாமல் போய் விட்டது.
பன்னிரண்டென்ன. பதின்னான்கும் தாண்டி. பதினாறும் இறுதி மூச்சு இழுத்துக் கொண்டிருந்தது.
யாரைத் தான் நம்புவது! எவருக்கும் தொல்லை கொடுக்காமல் அமைதிப் போக்கில் வாழும் மனிதர்களையாவது அவர்கள் பாட்டில் விட்டுவிடுகிறார்களா என்ன?
அன்று அவன் ஏதோ எழுத்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். “டொக் டொக்” என்று கதவில் தட்டி, அனுமதிக்குக் கூட காத்திராமல் உரிமையோடு கதவைத் தள்ளிக் கொண்டு போய் முன்னே அமர்ந்து கொண்டான் அப்துல்லா.
 
 
 

“எனக் கு ஒதவி
செய்யோனும்’
(9 (5
ஸ?ன்னத்தான தாடிக் கூடாக சி
இதமான சிரிப்பு கசிந்து விழுந்தது.
இந்த நல்ல பெரிய மனிசனுக்கு உதவி செய்யக் கூடிய அளவுக்கு அவனிடம் என்ன தான் வளம்பலமென்று குவிந்து கிடக்கிறது!
அவனுக் கு ஒன்றுமே விளங்கவில்லை.
“சொல் லுங் கொ’ அவன்
சொன்னான்.
“எனக்கு டேட் போட்டு ஒரு செக் தரோணும்”
இது தான் அவர் எதிர்பார்த்த உதவி என்ன பதில் கிடைக்குமென்று விழி கூர்ந்து நின்றான்.
அவன் தனிப்பட்ட வசதிக்காக" நடைமுறைகளைக் கொன் று வைத்திருப்பதை இவர் எப்படி மோப்பம் பிடித்தார்? அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
'செகி தராத தப் ப்த தப் பிரச்சினல்ல. ஆனா டேட்டுக்கு முந்தி சல்லியத் தரரோணும். இல்லாட்டி எனக்குக் கரச்சல்” அவன் தனது நிலைப் பாட்டைத் தெளிவாகவே சொல்லி விட்டான்.
அவன் சூடு கண்ட பூனை. நண்பர்களும் உறவினர்களும் ஏமாற்றி அனுப்பப்பட்டவன். ஏமாற்றப் பட்டாலும்,
ஏமாற்றியவர்களின் கெளரவம் பாதிக்காமல் நடந்து கொள்பவன்.
“நீங்க ஸிலிப் எழுதித் தாங்கொ நான் போட்டிட்டு துண்டைத் தாரன்”
இப்படி எத்தனை பேர் சொல்லி 6LTsfas6i.
அப் துல் லா s அவனுக் குப் புதியவனல்ல. என்றாலும் பெரிதாக ஒரு ஸலாம் அவ்வளவு தான்.
“இல்ல அது கரச்சல் ரெண்டு நாளக்கி முந்தி சல்லியத் தாங்கொ’
தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்க முடியாததால், யார் எவர் என்றாலும். கொஞ்சம் இறுக்கமாகவே நடந்து கொள்ள வேண்டிய நிலை.
இரண் டாயிரத் து 23 ET | ரூபாவுக்கு செக் எழுதிக் கொடுத்து
விட்டான்.
வெள்ளிக் கிழமை தருவதாகச்
சொல் லி சனியும் ஞாயிறுமி கடந்தாயிற்று.
அவன் சுகாதாரதி தரிணைக் களத் தரில் எழுது வி
னைஞராகக் கடமையாற்றுபவன். தமிழ், சிங்கள மொழிப் புலமை காரணமாக, படிப்படியாக பரஸ்பர மொழிபெயர்ப்பு வேலைகள் செய்யத் தொடங்கினான்.
சில தனியார் அமைப்புகளின் வேலைகளையும் அவன் பொறுப்பெடுத்துச் செய்து வந்தான்.

Page 18
இதனால் காசோலைகளும் வந்த சேரும் கணக கு' கொடுத்துத் தான் அதனை மாற்ற வேண்டிய நிலை. பதினைந்து இருபது வருடத்துக்கு முந்தி எத்தனைபேர்தான் எகவுன்ட் வைத்திருந்தார்கள்?
அவனது மனைவியின் மாமனார் ஒரு வியாபாரி. ஜெசீமா ஸ்டோர்ஸ் என்று கடை வைத்திருந்தார். செக் ஏதும் வந்தால் அவரிடம் கொடுத்து ஒரு வாரம் கழிந்தே பணம் கேட்பான்.
“ஒங்கட செக் ரிடன் ரெஜிஸ்டர் பண்ணி அனுப்பிக்கி. கை நஷ்டம் தான்.
இவ்வளவு நாளும் வேண்டா வெறுப்புடன் தான் இந்த உதவியைச் செய்துள்ளார் என்பதும், எங்கே ஒரு சநீ தர்ப் பம் காத்திருந்துள்ளார் என்பதும் அவரது தொனியில் தொக்கி நின்றது.
அவன் மனம் நொந்து போனான்.
இதன் பின் பு அவரிடம் கொடுப்பதில்லையென்று மனைவிக்கும் சொல்லாமல் அவன் தீர்மானித்து விட்டான்.
ஆனால் செக் வந்து கொண்டிருந்தது. அவனோடு ஒன்றாகப்
படித்த இம்ராஸ் வேன் வைத்து
வியாபாரம் பண்ணிக் கொண்ருந்தான். 'பரவாயில்லை என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.
“எப்படி மசான் பிஸ்னஸ்’ -
உள்ள ஒருவரிடம் ,
வரட் டுமென்று
அவ்வப்போது உரிமையோடு ஒரு நாள் நெருங்கினான்
“ஒனக் கு எனத் தியன்
சய்யோனும்?
ெ
எடுத்த எடுப்பிலேயே இம்ராஸ் இப் படிக் கேட்டது அவனுக்கு வாய்ப்பாகிப் போய்விட்டது.
“இந்தா இந்தச் செக்க எடுத்துக் கொண்டு சல்லிதா”
மறுபேச்சுப் பேசவில்லை. இரண்டு ஆயிரம் ரூபா நோட்டுக்களை எடுத்து நீட்டினான்.
அதே கையோடு இரண்டு சிங்களக் கடிதங்களும் எழுதுவித்துக் கொண்டான்.
கொஞ ச காலம் ஓடிக்கொண்டிருந்தது.
ƏgƏLü Lulq
ஒரு நாள் “சல்லி இப்ப வாண” என்று அந்தக் காசோலையை கொடுத் தான் . தரிக தரி முடிவதற்கிடையில் போடவேண்டுமே என்பதால் தான்.
“முப்பத்தஞ்சுருவ”
செக்கைப் பார்த்து விட்டு ஒரு சிரிப்புச் சிரித்தான் இம்ராஸ்.
"ஆயிரக் கணக்கில பெரட்டிய எனக்கிட்ட இந்த முப்பத்தஞ்சுருவ என்ற ஏளனச் சிரிப்புத்தான் அது.
அந்த அத்தியாயமும் மூடப்பட்டு விட்டது.
C32)

யாரிடமும் தலைகுனியாமல் அவமானப்படாமல் இந்த காசோலைப் பிரச் சினையை எப் படிக் கையாள்வதென்று அவனுக்கு ஒரே யோசனையாகிவிட்டது.
இதற் கடையில் சம் பளக் கொள்ளைகள் ஆங்காங்கே நடைபெற ஆரம்பித்ததால், காசோலை மூலம் சம்பளம் வழங்கும் நடைமுறை அமுலுக்கு வந்து விட்டது.
அவனது காரியாலய நண்பன் பியரத்ன நூற்றுக்கு ஐந்து முறையை அப்போது அறிமுகப் படுத்தினான். தாமஸ் ஸ் டோர்ஸில் எநீதச்
செக்கையும் இந்த முறையில் மாற்றிக்
கொள் ளலாம் . உணி மையரில் அவனுக்கு ரொம்பவும் வசதியாகப் போய் விட்டது.
ஒரு நாள் பதி தரிரிகை விளம்பரமொன்று அவனை வெகுவாக ஈர்த்தது.
‘அரச ஊழியர்கள் தனிப்பட்ட நடைமுறைக் கணக்கை ஆயிரம் ரூபாவோடு ஆரம்பிக்கலாம்.
அடுத்தடுத்த நாட்களில் வங்கி முகாமையாளரைப் போய்ச் சந்தித்தான்.
தரினைக் களத் தலை வருக் LT 85 விண் ணப் பரிக் குமாறு படிவமொன்று கொடுத்தார். பெயர், முகவரி, சம்பளத் திட்டம் போன்ற விபரங்கள் கேட்கப் பட்டிருந்தன.
ஒரே வாரத்தில் நடைமுறைக்
மிகச்
கணக்கை ஆரம்பித்து விட்டான். காசோலைப் புத் தகத் தோடு வங்கியிலிருந்து வெளியேறினான்
节 அவன்.
அந்த ஆரம்பம் பதினாறு வருடம் தாண் டி இப் பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது.
இருந்தும் கடன், ஒடீயென்றால் என்னவென்று அவனுக்கு இன்னும் தெரியாது.
அவனது செக் ரிடேன் ஆனதாக இன்னும் பதிவாக வில்லை.
எந்தச் செக் கையும் கொடுத்துவிட்டு ஸ்டொப் பேமன்ட் செய்யவேண்டிய சந்தர்ப்பங்கள் உருவாகவில்லை.
ஆனால் சிலரின் தலையீடுகள் 60 (60 [(6 |ليT நஷ்டவாளியாக்கிய தென்னவோ உண்மைதான்.
69 (5
‘பேங்க் எங்களுக்கு எவளவோ ஒதவிய செய்யிது. நாங்க கரச்சல் குடுக்கப்படாது.”
இதுதான் அவனது கொள்கை சிறந்ததொரு வாடிக்கையாளனாக வங்கி அவனை மதிப்பிட்டுத்தான் வைத்துள்ளது.
“இந்த மனிசனப் பெய்த்துப் பாக்கோம். வழீல போற கரச்சலொன்டு” அவன் எரிச் சலி பட்டுக் கொண்டெழுந்தான்.
c33)

Page 19
இன்னும் இரவைக்கு சாப்பிடக் கூட இல் லை. மனைவரியரின் அழைப்பையும் பொருட் படுத்தவில்லை.
சைக்கிளை எடுத்து அப்துல்லா வீட்டுக்கு ஒரு மிதிமிதித்தான்.
வீட்டின் முன்னேநின்று பலமுறை பெல்லடித்தான். ‘மனிசன் வெளியே வருவதாகத் தெரியவில் லை . அதற்காகத் திரும்பிப் போய்விட முடியுமா? நாளை செக் மாறிவிடுமே!
‘டொக் டொக்’ கதவைத் தட்டாமல் என்ன செய்வது.
முன்விளக்கு ஒளிர்ந்தது மெல்லக் கதவு திறந்தது. அப்துல் லா அல்ல. அவன் மனைவியின் (yp E Ló முக்காட்டுக்குள்ளால் தெரிந்தது.
“அப்துல்ல நான நிக்கிய?’ அவன் கீழே பார்த்துக் கொண்டு கேட்டான்.
岑
‘ஆ அவரு ஜெமாத்தல பெய்த்த” மிக மென்மையான குரலில்.
“எப்பேக்கன் வார?”
“நேத்துத் தான் போன. பத்துநாள் ஜெமாத்”
བ་4་ • • • - काीि का”ि
சைக்கிள் இனியில்லை என்ற வேகத்தில் பறந்தது.
நாளக்கி அரநாள் லிவு போட்டிட்டுப் பெயப் த்து ஸ் டொப் பேமணி ட் அடிக்கோணும். தாருக்கு குடுத்து சல்லியெடுத்தோ தெரி. 6T1585 L பாட்டுக்கு எங்கள இரிக் குடாத நாயியள்.
அவனது மனம் தாங்காமையால் பொருமி வெடித்தது.
58/3, அநுராதபுர வீதி, !
سبب شلشلسي
 

%67 t
எல்லோருக்கும் ஏதோ ஒன்றில் 6155 UT DULes Gir
மனதில் தொலைந்த்தை தேடித் தேடியே தொலைந்து போனார்கள்
வாழ்ந்த நாளை விட தேடித் தொலைந்த நாட்கள் அதிகம்.
தொலைந்து போனதை விட தேடித் தொலைந்தவர்களும் அதிகம்.
உன்னாலேயே உன்னைத் தேட முடியவில்லை பிறகெப்படி நான் என்னைத் தேடித் தருவது. வாசல் திறந்திருந்தாலும் கூரையைப் பிரித்தே இறங்குகிறாய்.
எதைத் தெலைத்தாலும் உன்னைத் தொலைக்காதே!
மனிதனை நேசி மண்ணை வணங்கு
2O
ീ7ബ്ദ R }
குறிஞ்சி
r
என்னை இன்னும் தொலைக்கவில்லை என்னில் ஏதும் தொலையவுமில்லை.
சாதி, மத வன்முறைகளை பார்க்கும் போது தொலைந்து போகவே ஆசைப்படுகிறேன்
பொய் பேசிப் பழகி 9-60ČÍ60)LDL1|LĎ
தொலைந்து போய்க் கிடக்கிறது
ஐம்பத்தி நான்கு ᎦllübL_fbléᏏ6lᎢ தொலைந்து போனது சரியென்றால்
இனி தொலைந்து போவதில் தவறில்லைத் தானே!

Page 20
ம்பனி கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் கணினி நூல் d 'அழியா அழகு கம்பன் கவிநயம் பற்றிய கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு
நூல் அது.
அந்த நூற்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் அணிந்துரையொன்றைப்
பெற வேண்டுமென நினைத்துத் தொடர்பு கொள்ள, பேராசிரியரும் மகிழ்ச்சியுடன்
எழுதித் தந்தார்கள். ஆனால் துரதிஸ்ட வசமாக அவ் அணிந்துரையில் 'அழியா
அழகு நூல் பற்றியோ, நூலாசிரியரின் எழுத்து வண்மை\ மென்மை பற்றியோ எதுவும் குறிப்பிடப் படவில்லை.
பூதக்கணிணாடி வைத்து, பூந்து பார்த்ததில் 'கம்பனி கழகத்தை இளைஞர் ஜெயராஜ் ஸ்தாபித்தார்’ என்பதைத் தவிர, நூற்குப் பொருத்தமான வேறெந்த முன்மொழிவுகளும் அவர் உரையில் இல்லை. 'ஈழத்தில் கம்பராமாயண இரசனை’ எனும் தலைப்பில் வெளியிடப் படக்கூடியதான ஓர் ஆய்வுக் கட்டுரையாகவே அந்த அணிந்துரை இருந்தது. நாம் எதிர் பார்த்தபடி இக்கட்டுரை பின் தாமரை இதழில் பிரசுரமாகியது.
(5.5 (65.T. இவ்வாறு, இயைபினர் றி இருந்த
பேராசிரியரது ஆய்வை அணிந்துரையாக
6 твот ம் வெளியிட வேணர் டாமே எனிறு
ணு நாமெடுத்த தீர்மானத்தின் பின்னால் ஓர்
O அளவிட முடியாத நணி மை ஏற்படப்
அறிஞர்க்கறிஞன் போகிறதெனி பதனை அப்போது நாம்
அறிந்திருக்கவில்லை.
ரீ பிரசாந்தன்
சென்னை கம்பன் விழா. அங்கு ஓர் சிம்மத்தினர் தரிசனம் கிடைத்தது. கணிபார்வை அற்றிருந்தும் கர்ஜனை குறையாத அந்தச் சிம்மத்தை அச்சத்தோடு அணுகினோம். அச் சிம்மத்தின் பெயர்ச்சுருக்கம் அ. ச. ஞா.
மு னரி புங்' கு வ த' தோற்றம், விரத மேனி,
| O
கலியுகக் கபடங்கள் காணச்
 
 
 
 
 

சகியாமல் புறம் பார்க்க விரும்பாத எம் மனதில்.
கணர் களர் , அகம்
வணங்கத் தக்க தோற்றம் தெய்வ *
வடிவாய்த் திளைத்திருந்தது.
முனர் மேடையிற் கேட்ட கர்ஜனை வணி மைக்கு பொருத்தமில்லாத
பொலிவு -
அப்பொலி விற்கு அழகு சேர்க்கும்
மெனி மை உருப்
எளிமை - எளிமை எனிறால வெண்மையால் விரிந்த எளிமை, அவர் உள்ளத்தைப் போல. வெள்ளை வேட்டி வெள்ளை நசனல் - மார்பில் படரும் வெள்ளைத் தாடி - பரந்த நெற்றியில் வெணர்ணிறு என்று சத்துவிக வெள்ளை மலையாய் அவரின் இருப்பு. அவரின் கர்ஜனை பொழிந்த அறிவுச் செறிவுகள் மெலிந்த தோற்றத்தினரையும் மலை போலக் காட்டுவது பிரமிப்பு.
இந்தப் பிரமிப் போடு அவரிடம் செனிறு கம்ப வாரிதியினர் 'அழியா அழகு நூலிற்கு அணிந்துரை கேட்கும் துணிவு எப்படியோ வந்து விட்டது. அவரும் எத்தனையோ தசாப்தங்களுக்கு முன்பே
தலையாட்டியாயிற் று.
இலக்கியக் கலை எனினும் விமர்சன ஆதர்ஸ் நூலைப் படைத்து விட்ட அந்தப் பேரறிஞர், ஈழத்தின் பேச்சாளர் ஒருவரது முதல் எழுத்து முயற்சிக்கு அணிந்துரை எழுதச் சம்மதிக்கிறாரே, ஏதோ மேம்போக்கா எழுதித் தரப் போகிறாரோ! எனும் சிறுமை எணர்ணம்
தேடி விரியும் i
நோக்கு. இப்படியாய்க் கணர்டவுடன்
“பெரியோர் என்றும் பெரியோரே'
- அழியா அழகு நூலாசிரியர் பற்றியோ, நூலாசிரியரின் கொள்கை பற்றியோ, எந்தத் தத்துவத்தைச் சார்ந்தவர், பல்கலைக் கழகங்களை ஆதரிப்பவரா? எதிர்ப்பவரா? எனினும் இயங்கு தளம் பற்றியோ எதையும் கேட்டுத் தன்னைத்
படுத்திக் நூலொன்றை மட்டுமே முன்னிலைப் படுத்தி அவர் எழுதி அனுப்பியிருந்த அணிந்துரை, குறித்த தினத்தில எம்மைச் சேர்கிறது.
நூலாசிரியரினர்
தடைப் கொள்ளாமல
பாராட்ட வேணர் டிய இடத்தில மட்டுமே கட்டுரையாக எடுத்துக் கொணர் டு
பாராட்டு, ஒவ்வொரு
செய்யப் பட்ட விமர்சனம், கட்டுரைகள் மூலம் நூலாசிரியர் செனர் றிருந்த தூரத்தைக் கணித்தல், சில இடங்களில் நூலாசிரியருக்கும் மேலாகச் சென்று எலி லைகள்ை த் தொடுதல எனர் று அணிந்துரைக்கு இலக்கணமாயிருந்தது அவ்வுரை. குறிப்பாக அணிந்துரை பக்கச் சார்பு, போலி எனர் பவற்றை அணியாத உரையாக இருந்தது.
இந்தச் சந்தர்ப்பம் ஒரு நடு நிலை விமர்சகனைக் காண வழிகோலியது எனலாம். அந்த நடு நிலை கணிடு, அ. ச. ஞா. எனினும் பேரறிஞரோடு இன்னும் நெருங்க வேண்டும் என்னும்
○

Page 21
ஆவல் மிகுந்தது.
அதற்காக பெற்ற எண் தலைமுறையினர்க்காக,
அடுத்தடுத்து இரு கொழும்புக் கம்பன் s பொருள், புகழ், அறிவாணவம் போன்ற
விழாக்களுக்கு அவரை அழைத்தோம்.
1997ல வருகை தந்து சொறி 9986)
(SL FT LD 6)
பெருக்காற்றியவர், மேடையேறிப் பார்வையாளராக மட்டும் இருந்து அளந்து கொணர்டிருந்தார்கள். ஐயா ! பேசலாமே. *》 வினவினால் “குருநாதர் கட்டளை நாத தத்துவத்தில ஒடுங் கச் உத்தரவு" என்று பதில், கல்வி, அறிவு
'66i
எனிறு
முதலியன கடந்து ஞானம் சித்தித்திருந்த அந்தப் பேரிஞர் தனி பிரசனர் னத்தாலேயே விழாவைச்
சிறப்புறச் செய்தவர்.
இப்படியாய் வளர்ந்த பாசம். ஒரு ப்ேரன் எனத் தக்க என்னையும் அவர்கள் தன் உளம் கொணர்டார்கள். முன்னைத் தவப் பயனர் . தானி மு னினினர் று நடாத்தும் சேக் கிழார் விழாவுக்கு ஈழத்தறிஞர்களோடு பாலமையையும் பொருட்படுத்தாமல அழைத்துச் சிறப்புச் செய்தார்கள். ஒரு சிம்மம் உள்ளத் தள வில் எப்படித் தமிழாலே கனிந்திருந்தது என்பதை நெருங்க நெருங்க உணர முடிந்தது.
எனர் னையும்
உ.வே.சா, திரு.வி.க, கி.வா.ஜ, கி.ஆ.பெ. மு.வ, கம்பனடிப் பொடி, கம்பகலாநிதி என்ற மாபெரிய மேதை வரிசையைத் தரிசிக்க முடியாத சோகம்
சொல லரி
s
爷 இதுவரை காலம்
எவற்றிலும் பற்றினர் றியும் கூட வாழ்ந்தவர்கள். கல விச் சானர் றோர் பரம்பரையினர் கடைசிக் கொழுந்தும். உதிர்ந்து விட்டது. இப்பொழுதுள்ள கேள்வி, இனி அடுத்த தலைமுறைக்கு ஆரைக்காட்டுவோம் என்பதே.
உணர்மையில் கல்வியாளர்களுள் சான்றோரைத் தேடிப்பிடிப்பதென்பது பெருஞ்சிரமமான காரியமாகி விட்டது. கல்வியாளர்கள் சுயநலவாதிகளாய்ச் சுருங்கி விட்ட தமிழுலகில் அ.ச.ஞா. எனினும் அறிஞர் உலகத்துக்காக வாழ்ந்தார் எனபது ஒரு மாபெரும் அதிசயம்.
சேக் கிழாரையும், கம்பரையும் தனி னிரு கணிகளாகக் கொண ட அ. ச. ஞா. புதுமைகளையும் வேணி டி
யளவு தேசங்களில அறிமுகமான தத்து வங்களில் தேவையானவற்றை மட்டும்
வரவேற்றவர். மேலைத்
ஏற்றுக் கொணர்டு, மரபும், நவீனமும்
கலந்த அற்புதக் கலவையாயப் விளங்கியவர்.
அரசியலால, ஈழத்த வரைத் தமிழ்நாட்டார் புறக்கணித்த பிறகும் ‘எக் குடி பிறப்பினும் யா வரேயாயினும் . கற்றோரை
மேல் வருக’ என்று தனி கரங்களால்

ஈழத்தறிஞர்களை வரவேற்றவர்.
கலவியினர் உணர்மைப் பயனாக 目
ஞானத்தைப் பெற்று, உள் ளத்தில
அணி பு உணர்மையில் “கல்விக்கு வரம்பாகிய
கனிந்திருந்த அவரே
தலைமையர்”. அவர் வெற்றிடத்தை
நிரப்ப வேறொருவர் இல்லையே என்ற
வதனையுடனர் அவரடி நினைத்தல்
அன்றி வேறொன்றும் அறியோம்.
காலக் கிழவன்
காலக் கிழவன் எண்னைப் போன்று நடுவயத தாண்டியவர்களிடம் அடிக்கடி வந்த எதையாவத எடுத்தச் செல்கின்றான். கொஞ்சம் கொஞ்சம் தலைமுடி, சில நேரம் ஓரிரு பற்கள் இவ்வாறெல்லாம் அவன் என்னைச் சிறித சிறிதாய்ச் சாகடிக்கின்றான். அவன் எடுத்தவற்றைக் கணக்கு வைத்தப் பார்த்த தமக்குள் மாய்கின்ற யாவரும் மடிந்தவரே தான்! தம்மை மட்டுமே எண்ணித் தமக்காகவேவாழும் இவர்கள் எப்போதோ இறந்தவர்கள் தான்!
-
அ. பாலமனோகரன் (டென்மார்க்)
அப்படியானால், இப்போதம் இருப்பவர் யார்? அழகானவற்றை ஆக்குபவர்கள் அவற்றைத் தமக்காகச் செய்வதில்லை. அவற்றுக்காகவே அவற்றை ஆக்கும்போத அவை யாவும் என்றுமே அழகாக இருக்கின்றன, பிறர்க்கு இன்பம் தருகின்றன.
அழகிய கவிதைபோன்று இனியதோர் இராகம் போன்று சுவையாக இருப்பதெல்லாம் காலத்தைக் கடந்தவைதான்! அவற்றைப் படைத்தவனின் ஏதோ சில கூறுகளும் இந்தப் படைப்புக்களில் என்றும் இறவாமல் வாழ்கின்றன.
காலக் கிழவனாற் கூட
உண்மைக் கலைஞர்களைக்
சாகடிக்க முடியாத

Page 22
மல்லிகைப் பந்தல் சமீபத்தில் வெளியிட்டுள்ள நூல்கள்
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு ~ புதிய அநாபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) 650so: 2so/F 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் ഖിജ്ഞ: 14o/= 3. அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் ഒിഞ്ഞബ: 18o/=
4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் விலை: 175/=
5. மண்ணின் மலர்கள் ~
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) ഖിതസൈ: 11 off b. நானும் எனது நாவல்களும் ~ செங்கை ஆழியான் V விலை: 80/= 7. v, கிழக்கிலங்கைக் கிராமியம் ~ ரமீஸ் அப்துல்லாஹற் 6ύςω6υ: Ioo/= 8. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா w . 6536): 11 of 9. முனியப்ப தாசன் கதைகள் ~ முனியப்பதாசன் 6'50so: 1sof10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) ~ பாலரஞ்சனி 660so: 60/- 11. இப்படியும் ஒருவன் ~ மா. பாலசிங்கம் ബിഞ്ഞേ 15o/= 12. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) 65506): 175/- 13. சேலை ~ முல்லையூரான் விலை: 150/= 14 மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் 6גj5ך2 :ט6(0ל/=
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 15. நிலக்கிளி ~ பாலமனோகரன் விலை: 140/= 16. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா 6ísoso: 1so/F
17. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) தயாராகின்றது.
தொகுப்பு ~ செங்கை ஆழியான்
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
 

ஒரு பிரதியின் முனு
முனுப்புக்கள்
முன்னுரையாக.
என்றைக்குமே வரலாற்றை எழுத வரும் கரங்களில் சுத்தம் இருக்க வேண்டும். அசுத்தம் வரலாறு எழுத வருபவனின் இதயத்தில் சத்தியம் இருந்தால் தான் வரும்.
மத, ஜாதி, குல, குழு, பிரதேச பேதங்களில் ஊறிப் போனவர்களால் வரலாறு எழுத முடியாது. வேண்டுமானால், தங்களது கருத்தியலைச் சுமந்த மாந்தர்களை நாயகர்களாக கொண்ட காவியங்களையோ காப்பியங்களையோ படைக்கலாம். ஆனால், அவர்களால் வரலாறு எழுத (Լpլգա III35l.
சார்பு நிலை என்பது ஒன்று உண்டு தான். ஆனால், அந்த சார்பு நிலை உறுதியாகவும் சரியாகவும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
- மேமன் கவி
அதை விட்டு, நேசத்திற்கு ஒரு முகமும் தேசத்திற்கு ஒரு முகமும் காட்டுபவர்கள் வேண்டுமானால், பஜனைக் கோஷடிகளுக்கு தலைமை வகிக்கலாம். இவர்கள், வரலாறு எழுதுகிறோம் என்றோ வரலாற்று நிகழ்வுகள் நடத்துகிறோம் என்றோ சொல்லித் திரிவதில் பயனில்லை.
இன்று நமது கலை இலக்கியச் சூழலில், வரலாறு எழுத வரும், படைப்பாளிகள், வரலாற்று ஆசிரியர்கள் பொறாமைக் காய்ச்சலாலும் நாம் மேலே கூறிய போதங்களால் உஷணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்தகையவர்கள் வரலாறு எழுத வந்தால் அம்முயற்சி வரலாற்று துரோகத்தனத்தில் தான் முடியும் என்ற உண்மையை இன்றைய நமது சூழலில் நடந்தேறி வரும் வரலாற்று சம்பந்தமான நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
G4D

Page 23
1. விஜயனுக்கு பதில் நண்பர் விஜயன் எனது பிரதியின் முணுமுணுப்புகளில் ஷம்ஸ் அவர்களின் அஞ்சலிக் கூட்டத்தில் "அவர் பேசிய உரையையிட்டு நான் எழுதிய குறிப்புக்கு சென்ற மல்லிகை இதழில் தனது எதிர்வினை எழுதியிருந்தார். “விஜயன் இதென்னடா உன் மேல் இப்படி ஒரு குற்றச் சாட்டு விழுந்திருக்கிறதே" என சில நண்பர்கள் கேட்டதற்கு இணங்க அவர் அந்த எதிர் வினையை எழுதியிருக்கிறார். நண்பர் விஜயனின் அக் குறிப்பில் ஒரு
விதமான
イ -ཆག་། །། ஆண்டுச் சந்தா
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்
மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
137வது ஆண்டு மலர் தேவையானோர்
தொடர்பு கொள்க.
ஆண்டுச் சந்த 260/ gaining 20s.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி <
201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, \ கொழும்பு-13.
N தொலைபேசி: 320721
| R-Qunûlsû: panthalQsltnet. Ik.
(காசுக் கட்டளை அனுப்புவோர்
\ Dominic Jeeva, Kotahena.
எனக் குறிப்பிடவும்)
~്. سسه تابسته--------
மனக் குழப்பமே தெரிந்தது தவிர அவரது சுயம் வெளிப்படவில்லை.
அவர் பேசாததை நான் * எழுதிவிட்டதாக என் மீது குற்றம்
சாட்டுகிறார். நான் எனது குறிப்பில் குறிப்பிட்ட படியே அவர் பேசினார் என்பதற்கு சாட்சிகளாக நண்பர்களான ராஜ பூரீகாந்தனும், நீர்வை பொன்னையனும் இருந்தார்கள் என்பதை நண்பர் விஜயனுக்கு தாழ்மையுடன் அறிவிக்கிறேன்.
மற்றது, அவரது மன நதியின் சிறு அலைகள் நாவல், முற்போக்கானதென நான் ஒப்புக் கொண்டதனால் தான் அவரது அந்த நாவல் வெளியீட்டு விழாவின் கவி வாழ்த்து நிகழ்வில் அவரைப் பாராட்டினேன். நண்பர் | விஜயன் அந்த நிகழ்வை மறந்தே
\ விட்டார். இறுதியாக ஒன்று மட்டுப்
\ சொல்லத் தோன்றுகிறது.
\
W
மனக் குழப்பக் காரர்களுடன் எந்த விதமான ஆரோக்கியமான கருத்தாடல்களும் செய்ய
/ 2. வரதர் அவர்களுக்குப்
f LJ TJITL " (6
i
எமது யுக மூத்த படைப்பாளி
வரதர் அவர்களைக்
V
\ கெளரவிக்கும் முகமாகச்
\ சமீபத்தில் நண்பர் ரீதர்சிங் இல்லத்தில் ஒரு நிகழ்வு
P.O
/ நடைபெற்றது.
- வரதர் போன்ற முன்னோடி

எழுத்தாளர்கள் எம்மோடு இருப்பது நமக்குப் பெருமை சேர்க்கிறது. இன்றைய இளைய படைப்பாளிகளுக்கு வரதர் போன்ற மூத்த படைப்பாளிகளின் அனுபவங்கள் மிகவும் பயன் தரக்கூடியவை. பல சஞ்சிகைகள், பல கனதியான நூற்களின் வெளியீட்டாளராகவும் அவர் பணி செய்து இருக்கிறார்.
வரதர் அவர்களின் பாராட்டு நிகழ்வின் பொழுது எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது. ஈழத்துக் கலை இலக்கியப் பரப்பில் தனிப்
படைப்பபாளிகளைப் பற்றிய ஆய்வு நெறி இன்னும் சரியாக வளர்த்தெடுக்கப் படவில்லை என்பது தானது.
அத்தகைய ஆய்வு நெறியின் மூலம், ஈழத்துக் கலை இலக்கிய உலக இளைய தலைமுறையினருக்கு வரதர் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புக்களை, சரியாக இனங் காட்டக் கூடியதாக இருக்கும்.
இன்று கெளரவிக்கப் பட வேண்டியவர்கள் கெளரவிக்கப் படாமல் தவிர்க்கப் பட்டு கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இவர் போன்ற மூத்த படைப்பாளிகளைத் தேடி கெளரவிக்கும் பண்பினைக் கொண்டிருக்கும் நண்பர் பூரீதரசிங் போன்றவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
3 பார்த்திபனின் கிறுக்கல்
நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாத் துறையில் சற்று வித்தியாசமானவர். அவர் இயக்கிய ஹவுஸ் புல்' படமே
* அவரது வித்தியாசமான பார்வைக்கு
நல்ல உதாரணம்.
அவரது வித்தியாசமான முயற்சியான "கிறுக்கல்' எனும் நூலைச் சமீபத்தில் பார்க்க கிடைத்தது. பார்க்க கிடைத்தது என்று நான் சொல்வதிலும் பார்க்க வாசிக்கத் தூண்டியது, அழகிய அமைப்பில் அந்த நூல்
உருவாக்க பட்டிருந்தது தான் என்பதே
பொருத்தமானதாகும்.
அந்த நூலில் அவரது படைப்புகள் என்று பார்த்தால் அவரே சொல்லி இருப்பது போல் கிறுக்கல் தான். ஆனாலும், அந்த கிறுக்கல்கள் மத்தியிலும் சில மின்னல் தெறிப்புகள் கண்ணில் பட்டன. அதில் ஒன்று
'85360U She-mailds(85 . மட்டும் அனுப்பாதே. அது He-maiக்கும் தான்!
4 மேத்தாவின் கவிதை
நீண்ட நாட்களுக்குப் பிறகு மு.மேத்தாவின் ஒரு தொகுதி படிக்கக் கிட்ைத்தது. 'மனிதனைத் தேடி' எனும் அத்தொகுதியில் எல்லாத்
தேசங்களுக்கும் எல்லா
மனிதர்களுக்கும் பொருத்தமான ஒரு கவிதை. தலைப்பு 'ஒரு கேள்வி' அக் கவிதையிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு
உன்னுடைய கொடியை

Page 24
உயர்த்திப் பிடித்துக் கொள்! எதற்காக அடுத்தவர் கொடிக் கம்பத்தை அறுக்கத் துடிக்கிறாய்? உன்னுடைய மார்க்கத்தில் பூக்களைத் தூவிக் கொள்! எதற்காக மதத்தைச் சொல்கிறாய்! சாதியைச் சொல்கிறாய்! எப்போது
மனிதன் என்று நீ சொல்லச் சொல்லப் போகிறாய்?
5 காலச்சுவடு கடிதம் சென்ற பிரதியில் அச்சுத் தவறால் விடுபட்டுப் போன சுந்தர ராமசாமி அவர்கள் பற்றிய - காலச்சுவட்டில் வெளி வந்த - கங்களஞ்சேரிலிருந்து கு.இலக்கியப் பிரியனின் அக்கடிதம் கீழே.
‘இலக்கியச் சிற்றேடுகள் குறித்து எப்போதும் தவறான பிசராமும் அவதூறுகளையும் செய்து வந்த *குமுதம்' இன்று 'தீராநதி' என்று ஒரு இலக்கிய ஏட்டைத் துவக்கி உள்ளது. அதில் சு.ரா.வும், மனுஷ்ய புத்திரனும் கூட எழுதி உள்ளார்கள். குமுதம, குறிப்பாகக் காலச்சுவடு குறித்து நல்ல அபிப்பிராயம் சிறிதும் கொள்ளாத
சந்தா སོ།། செலுத்தி விட்டீர்களர் ހ' தயவு செய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள்.
岑i
~.
سسسسسسسسسس-----------T
இதழ. காலச்சுவடு செப் - அக் 2001இல் ‘குமுதத்தின் இலக்கிய போதனைகள்' எனும் தலைப்பில் கண்ணன் குமுதத்தின் அநாகரிகம் குறித்து கட்டுரை ஒன்றும் எழுதியிருந்தார். அதே இதழில் 'கடிதங்கள் பகுதியில் 'குமுதம் இன்னும் சில காலங்களில் இலக்கிய இதழ் ஒன்றைத் துவககலாம. அதன மூலம தனனை இலக்கிய உலகில் 'stand செய்ய முயலலாம் என்று நான் எழுதியிருந்தேன். அதை மெய்ப்பிக்கின்ற வகையில் தற்போது குமுதம் 'தீராநதி'யைத் துவக்கியுள்ளது.
கேள்வி என்னவென்றால் காலச்சுவட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள சு.ரா,மனுஷ்ய புத்திரன் இருவரும் 'தீராநதியில் எழுத முன் வந்திருக்கலாமா? கண்ணன் மட்டும் குமுதத்தை எதிர்த்து குரல் கொடுக்க, மனுஷ்ய புத்திரன் மற்றும் சு.ரா. இருவரும் "ஜென்டில் மேனாக குமுதத்தில் எழுத முனைந்திருப்பதின் விளைவாகத் தீவிர வாசகன் நடப்பது என்ன என்று குழம்ப மாட்டார்களா? குமுதம் நடிகைகளுக்கு அளவு எடுக்கும் பணியில் ஈடுபடட்டும் அதுதான் அதற்கு அழகு. ‘வாசகர்களை இன்னொரு தளத்திற்கு நகர்த்த வேண்டிய காலகட்டம் இது' என்பதெல்லாம்
பொய்',

லை பண்பாட்டுக் கழகம் நிதர்சனம் நிறுவனத்துடனும் தமிழ்த் ே தாய் வெளியீட்டகத்துடனும் இணைந்து அக்டோபர் 1920,2122
ல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்திய மானுடத்தின்ஜ்
ம்க் கூடல் - 2002
மானுடத்தை நோக்கிய
இலக்கியப் பயணம்
- டொமினிக் ஜீவா -
ஒரு நாள் காலை. அன்று சனிக்கிழமை என்று நினைக்கிறேன். ஓய்வாக எழுதிக் கொண்டிருந்தேன்.
தொலைபேசி மணியடித்தது.
எடுக்கிறேன்.
‘அண்ணன் எப்பிடிச் சுகமாக இருக்கிறியளோ?” என்னால் நம்பவே முடியவில்லை. நெஞ்சு பூரித்த சந்தோசம். “நான்தானண்ணை புதுவை பேசுறன். உங்கட புதுவை' எனது தேகமெல்லாம் புல்லரித்தது.
எந்தக் கவிஞன் குரலைக் கேட்க வேண்டுமென்று கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாகக் காவலிருந்தேனோ அந்தக் கவிஞன் இரத்தின துரையின் குரல் என்னைக் குசலம் விசாரித்தது.
“அண்ணை இப்ப முக்கியமான விஷயமாகத்தான் டெலிபோன் பண்ணுறன். மானுடத்தின் ஒன்று கூடல் என்ற தலைப்பில் ஒரு மாபெரும் இலக்கிய விழாவொன்றை நாங்கள் நடத்த விரும்புறம், இதில் எந்த விதமான வேறு அழுத்தங்களும் இடம்பெறாது.

Page 25
முழுவதும் 5 Dg ஈழத் து எழுத்தாளர்களினது இலக் கரியப் பிரச்சினை பற்றித் தான் கூடும் அந்த நாலு நாளிலும் விவாதிக்கப் போறம். நீங்கள் வருவது மட்டுமல்ல சிங்கள இலக்கியவாதிகளையும் கணிசமாக அழைத்துக் கொண்டு வாருங்கோ. அவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்”
நான் நேசிக்கின்ற, மிகவும் போற்றி மதிக்கின்ற கவிஞர் புதுவை. இதைப் பல கட்டங்களில் மல்லிகையின் துண்டில் பகுதியில் எழுத்தில் பதிவு செய்துள்ளேன்.
அடுத்த வாரம் கொழும்பு நூலகத்தில் கேட்போர் கூடத்தில் நடந்த சிங்கள எழுத்தாளர்கள் மத்தியில் இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு நேரடியாக அழைப்பு விடுத்தேன்.
“இன்று தமிழ் மண்ணை நோக்கி உலகத்து அரசுப் பிரதிநிதிகள் வந்து போகிறார்கள். ராஜ தந்திரிகள் விஜயம் செய்கின்றனர். வர்த்தகர்கள் வந்து வந்து திரும்புகின்றனர். ஆனால் பாமர சிங்கள மக் களின் ஆன் மா வைத் தமது படைப்புகளில் பிரதிபலிக்கும் சிங்களப் படைப்பாளிகள் இதுவரை கூட்டாக இந்த மண்ணுக்கு வரவில்லையே!” என அக்கூட்டத்தில் கருத்து வைத்தேன்.
“அருமையான சந்தர்ப்பமிது. இந்த
நான்கு நாள் விழாவிலும் பல்வேறு ,
வகைப்பட்ட எழுத்தாளர்களையும் கலை இலக்கியம் சம்பந்தப் பட்டவர்களையும் கண்டு கதைத்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதுடன் அந்த மண்ணுக்கு நடந்த பேரளிவுகளையும் நேரில் பார்த்து
W
爷
தெரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் இதுதான்” இப்படி நான் அந்த அழைப்பில் குறிப்பிட்டு அழைத்திருந்தேன்.
அங்கு குழுமியிருந்தவர்கள் சிங்கள மக்களால் மதிக் கப் படத் தக்க கலைஞர்கள், படைப்பாளிகள்.
அவர்கள் அத்தனை பேர்களுக்கும் மெத்தச் சந்தோஷம்.
பதினைந்திலிருந்து இருபது பேர் வரைக்கும் இந்த இலக்கிய விழாவில் கலந்து கொள்வதாகச் சம்மதம் தெரிவித்தனர்.
இதில் சங்கடம் என்னவென்றால் குறிப்பிட்ட திகதிகளில் முன்னர் திட்டமிட்ட படி விழா நடைபெறவில்லை. பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டு விட்டது. அதற்கான ஆயத்த வேலைகள் செய்யப் படும் போது, மீண்டும் பின் போடப்பட்டு விட்டது இந்த இலக்கிய விழா.
எனவே முன்னர் திட்டமிட்டபடி நம்மால் எதிர்பார்க்கப் பட்ட சிங்களக் கலைஞர்களை, படைப்பாளிகளை ஒன்று திரட்ட முடியவில்லை. இருந்தும் எழுத்தாள நண்பர் செ.யோகநாதனின் விடா முயற்சியால் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றுத் திகழ்ந்து வரும் கலைஞர்களில சுனில ஆரியரத்னா தலைமையில் கணிசமான கலைஞர்களை ஒன்று தரிரட் டி இவ்விழாவுக்கு கூட்டி வர முடிந்தது.
நான் தினக்குரல் ஆசிரியர் சிவனேசச் செல்வன், செ.யோகநாதன், தெளிவத்தை யோசப், வீரகேசரிக் கார்மேகம், அதன் புகைப்பட நிபுணர், மற்றும் வெகுசன

ஊடகவியலாளர்கள் ஒருங்கு சேர்ந்து கொழும்பிலிருந்து ஒருநாள் விடிகாலை யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம்.
எங்களது இலக் கியச் சுற்றுப் பயணம் களைகட்டத் தொடங்கிவிட்டது.
குளிரூட்டப் பெற்ற பெரிய பஸ். 50 பேர்கள் குஷயாகப் பயணம் செய்யத்தக்க செளகரியமான பஸ் வண்டி, நாங்கள் அந்த பஸ் வண்டியில் இலக்கிய யாத்திரையை ஆரம்பித்தோம்.
நமக்குச் சிலருக்குச் சிங்களம் தெரியாது. நம்முடன் வந்த பலருக்கு தமிழ் புரியாது. இருந்தாலும் இருக்கவே இருக்கிறதே சர்வதேச பாஷை புன்னகை அத்துடன் சைகை மொழி. இவை இரண்டையும் தாராளமாகப் பாவித்துக் கொண்டு தொடர்ந்து பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.
நம்மனைவரின் எண்ணத்திலும் ஏதோ புனித யாத்திரை போவதைப் போன்ற உணர்வுதான் மேலோங்கியிருந்தது. அந்த பஸ்ஸே ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தது. அந்த பஸ்ஸில் பிரயாணம் செய்த அனைவருக்குமே இது சுவையான புது அநுபவமாகத் தெரிந்தது.
கிளிநொச்சியை, சாவகச்சேரியை பஸ் அண்மித்த பொழுது பஸ்ஸில் பிரயாணம் செய்து வந்த நமது சிங்களச் சகோதரர்கள் அப்படியே மெளனித்துங் போய்விட்டனர். இந்த இரு நகரங்களின் சர்வ நாசத்தைக் கண்களால் நேரில் தரிசித்த அவர்களில் சிலர் வாய் விட்டு ‘ஓ’ என அபய ஒலி எழுப்பினர். அவர்களால் இந்தக் கோரக் காட்சியை நம்பக் கூட இயலவில்லை.
W
நாமனைவரும் இரவு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தோம்.
இளங் கலைஞர் மன்றத்தல் எங்களை வரவேற்றனர் விழாக் குழு அமைப்பாளர்கள்.
அவர்களில் முன் நின்று எங்களை
விசாரித்தவர் கவிஞர் புதுவை இரத்தின
துரை.
சிரமபரிகாரம் செய்த பின்னர் நாங்கள் பிரயாணம் செய்த பஸ்
வண்டியிலேயே எமக்கென ஏற்பாடு
செய்திருந்த ஹோட்டலுக்கு எம்மை அனுப்பி வைக்க உதவி செய்தனர். வன்னி, மன்னார், மட்டக் களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இருந்து எல்லாம் பேராளர் வந்திருந்தனர்.
1981இல் தமிழக அரசு விருந்தாளிகளாக மதுரையில் நடைபெற்ற தமிழ் விழாவிற்குத் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ' எங்களைப் பேராளிகளாக அழைத்துக் கெளரவித்த காட்சி என்மனசில் நிழலாடியது. அது தமிழக அரசு முன்னின்று நடாத்திய விழா. நாமனை வரும் தமிழக அரசு விருந்தரினர்கள் . அத் தனை கண்ணியத்துடனும் கெளரவத்துடனும் நாம் அந்த விழாவில் பேராளர்களாக மதித்து வரவேற்கப்பட்டோம்.
அத்தகைய கெளரவமான உயர் அரசு வரவேற்பு என இதைக் கூறமுடியாது போனாலும் படைப் பாளிகளைத் தகுந்த கவனத்துடனும், கண்ணியத்துடனும் வரவேற்று உபசரித்து மேன்மைப் படுத்தி வைத்தனர் விழா

Page 26
அமைப் பபாளர், ஹோட் டலல் தங்கியிருந்தவர்களின் நடைமுறை நலன்களைக் கவனிக்கவென்றே நாலு ஐந்து தொண்டர்களை அறைக்கு அறை நிறுத்தி, பேராளர்களின் தினசரித்
தேவைகளைக் கவனித்துக் கொண்டனர்.
முதல் நாள் இர வே தமிழகத்திலிருந்து வந்துள்ள மருது, பா. செயப் பிரகாசம் , இன் குலாப் , திருமாவளவன் போன்றோர் விழாவில் கலந்து கொள்ள வந்திருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தேன். அத்துடன் இயக் குநர் புகழேந்தி தங்கராளில் அவர்களும் வந்திருந்தார்.
ஓவியர் மருது எனது நீண்ட நாளைய நண்பர். எனது சுயசரிதையான எழுதப் படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் நூலுக்கு அவர்தான் அட்டைப் படம் வரைந்து உதவியவர். அதே போல செயப் பிரகாசமும் எனது தாமரை
இது ஒரு :
ந்தல் வெளியீடு
மல்லிகைப்
எழுதப்படாத கவிதைக்கு வரையய்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின்
| ölU OS6)ISDJ.
இரண்டாம் பதிப்பு ~ புதிய ے پانیہ یمامیم.(
因
༈་
காலத்து நண்பர் தான். 1987-ல் சென் னையரில் மல லரிகையரின் இருபத்தைந்தாவது மலர் அறிமுக
விழாவின் போது அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர் இன்குலாப்,
இவர்கள் மூவரையும் காலையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தேடிப் போய்ச் சந்தித்தேன்.
ஒரே கொண்டாட்டம்! மகிழ்ச்சி
இவர்கள் மூவரையும் நான் பிறந்து, வளர்ந்து, உருவாகி வந்த யாழ்ப்பாணத்து மண்ணில் சந்திப்பேன் என நான் நினைத்துக் கூடப் பார்த்தவனல்ல.
இந்த இலக்கிய விழா இதைச் சாதிக்கச் செய்தது. திருமாவளவனது அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை இந்தியாடுடே என்ற சென்னை வார ஏட்டில் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அந்தத் தொடர் கட்டுரை மூலமாக இவரையும் இவரது கருத்துக்களையும் ஓரளவு புரிந்து கொண்டிருக்கின்றேன்.
தமிழகக் கலைஞர்களைச் சந்தித்து உரையாடி, கருத்துப் பரிமாறல் செய்த உற்சாகமான காலைப் பின்னணியில் மகாநாட்டு வாயிலைச் சென்றடைந்தோம்.
அடேயப்பா! எத்தனை எத்தனை ஆர்வம் ததும்பும் முகங்கள். புதிய நம்பிக்கைகளைக் கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு, ஒளி விடும் கண்களை மலர்த்திய வண்ணம் இளம் தலை முறையினர் நிமிர்ந்து நின்றனர்.
பார்க்கப் பார்க்கவே பரவசமாக இருந்தது.
 

எநீ தவிதமான
கோணத்தை முன்னெடுத்துச் சென்ற
இலக்கியக் கட்டுரைகள், விவாதங்கள். *
அபிய்பிராய மோதல்கள்.
எந்தவிதமான தலையீடுகளும் மற்று ஈழத்து இலக்கிய எதிர்கால வளர்ச்சியை அடி ஆதாரமாகக் கொணர் டே நிகழ்ச் சரிகளும் கருத்துக் களும் முன்னெடுத்துச் செல்லப் பட்டன.
நான்கு நாட்களும் எப்படித்தான் சென்று முடிந்தனவோ என பிரமிக்கும் வகையில் நாட்கள் சடுதியாக மறைந்து விட்டன. உரைகள் உடனுக்குடன் சிங்களத்தில் மொழிபெயர்க்கப் பட்டன.
முதல் இரண்டு நாட்கள் மதிய போசனம் பற்றிய பேச்சுக்கள் இடம் பெறாமலுமரி ல  ைல. ஆயரிரக் கணக்கானவர்களின் தினசரி உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்விப்பதில் சில இடைச்சிக்கல்கள் ஏற்படுவது இயல்பான
சங்கதிதான். இது ஏனைய நாட்களில்
நிவர்த்தி செய்யப் பட்டு விட்டது.
SD 6O Ld LJ 6\} சிலும்பலில்லாமல் எடுத்த இலக்கியக்
செவ்வாய்க் கிழமை இரவுடன் இவ் விலக் கரிய விழா இனிது நிறைவேறிவிட்டது.
அடுத்த நாள் அதே மண்டபத்தில் பிரியாவிடை நடைபெற்றது.
கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர்களுக்கே உரிய உயரிய கம்பீரத்துடன் உயர்ச்சி மயமான ஒரு பிரியாவிடைச் சொற்பொழிவை நிகழ்த்தி
எல்லாரது நெஞ்சிலும் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தி விட்டார். ,
இறுதியில் நாமனைவரும் ஒருவரை ஒருவர் கைகுலுக் கரிய வண ன ம விடைபெற்றுக் கொண்டு பஸ் வண்டியில் ஏறினோம். எம்முடன் வந்திருந்த சிங்களக் கலைஞர்களைப் பார்த்தேன். அவர்களும் எம்மை முதன் முதலாகப் பார்க்கும் நண்பர்களைப் பார்ப்பது போல புன் முறுவலுடன் பார்த்தார்கள். பஸ் கொழும்பை நோக்கிப் புறப்பட்டது.
மல்லிகை சிறுகதைகள்
Sapao 275/
மல்லிகை ஆசிரியரின் விழா ஞாபகார்த்தமாக வெளியிட்டு வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி. ' 臧
so எழுத்தாளர்களினது 5J LDTG aos cogisch eficiálu
40 சிறுகதைகளை உள்ளடக்கிய இரண்டாம் பாகம் தயாராகின்றது
இரண்டாம் பாகம் தயாராகின்றது. வல்லகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Page 27
மல்லிகை நூலகம்
O மதிப்புரைக் குறிப்புகள் GT6) முருகபூபதியின் நாவல
பறவைகள்
நாவல்
எ ன ப து மனிதர்களினி குண O நலன்களின் ஒரு சரித்திரம் 9D T6O6) மட்டுமே. மனித வாழ்க்கையை ஆராய் வது மி , அவர் தமி
குணநலன்களைக் கோடிட்டுக் காட்டுவதும், தான், நாவல் இலக்கியத்தில் வேதத்துவம், இரு மனிதர்களிடையே, உருவ ஒற்றுமை இல்லாதிருப்பதைப்
மு. பஷிர்
போலவே - இரு மனிதர்களின், குணநலன்கள் ஒரு மாதிரியாக இருந்தாலும், அதில் மெல்லிய, துல்லிய, வேறுபாடுகள் பல உண்டு. இந்த மனித நலன் தொடர்பான ஒற்றுமை வேற்றுமைகளை வைத்துக் கொண்டு, நுட்பமானவற்றைப் பிரித்துக் காட்டுவதே நாவலின் முக்கிய கடமையாகிறது."
ஹிந்தி மொழியின் பிரபலமான நாவலாசிரியர், முன்ஷிபிரேம் சந்த், அவர்களுடைய மேற்கோளை, நிதர்சனமாக்கியவாறு, அண்மையில் வெளிவந்துள்ள, முருகபூபுதியின் அவதானிப்பிற்குரிய, நாவலே பறவைகள் நூலாகும்.
"கடந்த அரை நூற்றாண்டுக்குள் - முப்பத்தாறு ஆண்டுகள், தாயகம், இலங்கையில், எஞ்சிய பதினான்கு ஆண்டுகள் அவுஸ்திரேலியாவிலும் - கழிந்து விட்டன. இக்காலப் பகுதிக்குள், பூமிப்பந்தின் சில பகுதிகளில், கால் பதித்து விட்ட போதிலும், வேர் தாயகத்திலும் வாழ்வு அந்நியத்திலுமாய் காலம் விரைந்து கொண்டிருக்கிறது" என்று தனது முன்னுரையிலே, முருகபூபதி குறிப்பிட்டுள்ளார்.
முருகபூபதி, சிறந்த பன்நூல் ஆசிரியராக நம் முன் திகழ்கிறார். என்ற போதிலும், அவரது முதற் சிறுகதை நூலான சுமையின் பங்காளிகள், முன்னர் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றதும், அவரது முதல் நாவலான, பறவைகள், 2001- ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றிருப்பதும், அவரது சிருஷ்டி ஆளுமையின் பரிமாண வீச்சை முழுமையாகப் பதிய வைத்துள்ளதை ஒரு வரலாற்று ஆவணமாக
G50)
 
 
 

கொள்ளலாம். பூபதியின் எழுத்தில், சிக்கலோ, !
* விரிகிறது. தேவகி யாழ்நகரிலிருந்து இடம்
விரசமோ, வக்கிரமோ, சிறிதுமில்லையென்று
கதைச் சுருக்கம் இவ்வாறு கண்முன்
துணியலாம். அவை தெளிவானது, பெயர்நீது, நீர் கொழும்பு நகரில்
யதார்த்தபூர்வமானது, என்பதை அவரது படைப்புகள் நிரூபிக்கின்றன. கதா மாந்தரின், துயரம் செறிந்த, வாழ்வியல் இருப்பையும், அவற்றில் உறைந்து போயுள்ள, உள்மடிப்பு அவலங்களையும் ஆர்ப்பாட்டமின்றி அழகாக எடுத்துரைக்கிறார்.
பறவைகள் நாவலிலே, திடீர் திருப்பங்கள் சம்பவ அழுத்தங்கள், குறைந்து காணப் சார்ந்த விகசிப்புகளே, கதை நெடுகிலும் விரவிக்
பட்டாலும் மன உணர்வு
கிடக்கின்றன. சம்பிரதாயபூர்வமான நாவல்கள், தரும் திடீர் திருப்பங்கள் சினிமாத்தனமான கிளைமாக்ஸ், கற்பனைக் கற்பிதங்கள் இல்லாமல், அவ்வளவும், நிஜத்தளத்தில் நிகழ்வதுமே இந்நாவலின் வெற்றியெனக் கணிக்கலாம். - வாசிப்பனுவத்தில் இது உணர்மையான ஒரு மனநிறைவைத் தருகிறது.
இதுதவிர, இன்றைய புலம் பெயர் வாழ்வின், தாயக நினைவோட்டமும், புலம் பெயர் இடர்களும், ஒரே குடும்பச் சூழலில், மிக நேர்த்தியாகப் பின்னப் பட்டுள்ளதை விதந்து குறிப்பிடலாம். முருக பூபதியின் புனைவுச் சித்தரிப்பு நமக்குப் பெரிய அதிர்வுகளைத் தர மறுத்த போதிலும் கூட, ஆர்ப்பாட்டமற்ற, ஆற்றுச் சுரப்பையொத்த அவரது மொழி நடையும் யதார்த்த தளத்தின் செய் நேர்த்தியும், ஒரு வித்தியாசமான அனுபவ உலகிற்கு இட்டுச்செல்கிறது, என்பதில் சந்தேகமில்லை.
* குடியேறுகிறாள். நோய் வாய்ப்பட்ட மாமனார்
சிற்றம்பலத்தைக் கவனிக்கும் பொறுப்பு அவளிடம் சேர்கிறது.
ஒய்வு பெற்ற ஆசிரியரான சிற்றம் பலத்தின், மகள் மகன்மார்கள், ஜெர்மனி - சுவிஸ் - அவுஸ்திரேலியாவில் அகதிகளாகக் குடியேறிய போதிலும், குடும்பச் சிலவிற்குப் பணம் அனுப்பி வந்தனர். யாழ்நகர், அரியாலையில் வாழ்ந்த போது, தேவகி, ஆசிரியரினி மகனி குமாரைக் காதலித்திருந்தாள். சொந்த அத்தானானா குமார் தநீதையினி திட்டப் படி, ஆஸ்திரேலியாவில், குடியேறி, வேறு பெண்ணைத் திருமணம் செய்கிறான். மாமனே அந்தத் திருமணத்தை ஏற்பாடு பண்ணி, தேவகியை ஒதுக்கினார்.
தேவகி தங்கியிருக்கும், நீர்கொழும்பு
நகரில், மற்றவர்களோடு, வாஞ்சையுடன் பழகி
மாமாவைக் கவனிப்பதைத் தன் கடமையாகக் கருதினாள். இடையில் ஜெர்மனியிலிருந்து மகளும், ஆஸ்திரேலியாவிலிருந்து குமாரும் தந்தையைப் பார்க்க வருகின்றனர். இவ்வாறு நாவல் நீள்கிறது.
இந்நாவலில் பல்வேறு கதா பாத்திரங்கள் குடும்பக் கட்டுக்குள் தோன்றினாலும் தேவகியே உயிர்த்துவமுள்ள உயர்ந்த பாத்திரமெனலாம். தேவகியின் பொறுமையும், கடமையுணர்வும், பூமிக்கு நிகர்த்தவை. படிப்பவர் மனதை விட்டகலாச் சிறந்த கதா பாத்திரம் தேவகி.
C51)

Page 28
வெளிநாட்டிற்கு யுத்தச் சூழலால், புலம் பெயர்ந்த குடும்ப உறவுகளையெண்ணிப் பாசத்தால் நெக்குருகும் நெஞ்சங்களைத் தமிழ்ச் சூழலில் அடிக்கடி பார்க்கிறோம். அவர்களில் ஒருவராக முதுமையிலும், நோயிலும் திளைத்த சிற்றம்பல மாஸ்டரின் மன ஏக்கங்கள் நாவலில் அழுத்தமாகப் பதியப் பட்டுள்ளன.
"சாவதற்கு முந்தி வெளியே இருக்கிற பேரப்பிள்ளைகளின் முகத்தை ஒருக்கால் பார்க்கக் கிடைச்சால், அதுவே போதும்." என்று சிற்றம்பல வாத்தியரின் ஆதங்கத்தில், பிரிவுத்துயரில் துடிக்கும் பலருக்கும் பங்குண்டு. நீர்கொழும்பு பிரதேச தமிழ் பேசும் கிறிஸ்தவர்களின் கரையோரப் பேச்சு வழக்கு, பெரிய முல்லை முஸ்லிம்களின் உரையாடல், யாழ் குடா நாட்டிலிருந்து இங்கு வந்து வாழும் மக்களினி பேச்சு மொழிச் சொல்லாடல்கள் அனைத்தும் பாத்திரங்களின் வாயிலாக மண வாசனையோடு ஊடுருவியிருப்பதை நாவலின் கண் உணர முடிகிறது.
முருகபூதி, நீர்கொழும்பு மண்ணின் மைந்தர். இனிறு அவுஸ்திரேலியா பிரஜையாகிவிட்ட போதிலும். இங்கு பல்வேறு மக்களோடும் அவர் நெருங்கி நேசம் செளிந்ததினால், மூவினத்தவராலும் பேசப்படும் மொழி கைவந்த கலையாகி விடுகிறது. இந்த மூவின மக்களினதும் வீட்டு மொழி தமிழேயானபோதும், பேச்சு நடையின் கருதி பேத வித்தியாசங்கள் நிதர்சனமானவை.
"மாஸ்டர் நான் முதலில் நீர்கொழும்பிற்கு வரும் போது, இந்த ஊர் எப்படியிருக்குமோ,
எண்டு தான் கவலைப்பட்டேன். மாமா தான் சொன்னார் இது ஒரு வித்தியாசமான ஊர் என்று பல இடங்களின் பெயர்களும் தமிழ்ப்
* பெயராக இருந்தது."
ஏத்துக்கால் - மணல் சேைைன, பெரியமுல்லை, முன்னக்கரை, மாங்குளி - பலகத்துறை.
தேவகி, செல்லம் ஆச்சியின் மூலமாக அறிந்து கொணி ட பிரதேசங்களை பட்டியலிட்டாள். தமிழர்தம் சிதைந்த வாழ்வு பற்றிய, கனமான சிந்தனையோடு மட்டும் இவர் திருப்தியடையவில்லை. ஒருபடி மேலே போய் இப்படி விவரிக்கிறார்.
"காலம் காலமாய், பரம்பர்ை பரம்பரையாய்
நம்மோடு வாழ்ந்த சமூகம் - இரவோடிரவாக,
இடம் பெயர்வதற்கு நிர்பந்திக்கப் பட்டதின் எதிரொலி தான். இன்று அங்கு வாழும் பூர்வீகத் தமிழரின் இடப் பெயர்வு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற முதுமொழி எம்மைப் பொறுத்த வரையில், இப்படி நிதர்சனமாகி விட்டதா?" (பக்கம் - 36) என்று, முஸ்லிம்களின் அவல நிலைக்காக மனித நேய கரிசனை கொள்கிறார்.
கைக்கு அடக்கமான சைஸில், 288
பக்கங்களில், சங்கரின், பளபளப்பான அட்டைப்படத்தோடு, பறவைகள், நாவல்
மனதைக் கவர்கிறது.
ஈழத் தமிழரின் சமகால துன்பியல்
வாழ்வை, துலாம்பரமாக எடுத்துக் காட்டும்
அரிய படைப்பே, பறவைகள் நாவல்.
C52)

e சிதந்திரன் சிறுகதைகள் 9
தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் - க.குனராசா இரசனைக் குறிப்பு: செல்லக்கண்ணனு'
சரஸ்வதி இலக்கிய சஞ்சிகை ஆசிரியர் திருவவிஜய பாஸ்கரனின் சரஸ்வதி களஞ்சியமா? கல்கியின் 'சிவகாமியின் சபத' மா? வெனத் தமிழ் இலக்கியச் சுவைஞர்களைத் திணற வைக்கும் வகையில் அணிமையில் வெளியான ‘சுதந்திரன் சிறுகதைகள் தொகுப்பு அமைந்துள்ளது. இது ஈழத்தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் விஷயந்தானே!
இப்பரிய முயற்சிக்குத் தொகுப்பாசிரியராக முன்னின்று தனது பெறுமதியான உழைப்பைத் தந்திருக்கிறார், கலாநிதி செங்கை ஆழியான்-ககுணராசா. இனத்தின் மொழி, கலை கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் விழுமியங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற இலக்கோடு தான் பல்கலைக் கழகங்கள் அமைக்கப் படுகின்றன. ஆனால், இத்தகைய துறைகளில் இன்றைய எமது பல்கலைக் கழகக் கல்விமான்கள் அறுதுயிலில் ஆழ்ந்திருக்கும் பொழுது, இப்படியானதொரு சாதனையைச் செய்து காட்டியமைக்கு, இத்தொகுப்பின் ஆசிரியருக்கும் அவரோடு சேர்ந்துழைத்த சங்கர், சிற்பி புத்தொளி ந. சிவபாதம், செம்பியன் செல்வன் ஆகியோருக்கும் தமிழ் இலக்கிய உலகு கடமைப் படுகின்றது.
நாழேடர்க 1947 ஜுனில் கண் மலர்த்திப் பின் வார ஏடாக 1983 டிசம்பர் வரை ஈழத்துத் தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியில் உலா வந்த ‘சுதந்திரன்’ பத்திரிகை இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடென்பதைத் தமிழ்ச் சூழல் அறியும் பதினான்கு பக்கங்களைக் கொண்ட தனது முன்னுரையில் தொகுப்பாசிரியர் இப் பத்திரிகையின் வரலாறு சார்ந்த விபரங்களைத் தந்துள்ளார். இது தொடரப் போகும் தலைமுறைகளுக்கு பொக்கிஷமாகுமென்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.
109 சிறுகதை சொல்லிகளின் படைப்புகள் 716 பக்கங்களுள் அடக்கப் பட்டுள்ளன. வாசகனின் பார்வையைச் கண்டி இழுக்கும் வகையில் ஒவியர் ரமணி முகப்போவியத்தை வரைந்திருக்கிறார். சுதந்திரனில் பத்திற்கு மேற்பட்ட கதைகளோடு ஒரேயொரு கதையை மட்டுமே வெளியிட்ட படைப்பாளிகளின் கதைகள் கூடக் தொகுப்பில் இடம் பெற்றள்ளன. மூத்த எழுத்தாளர் வரதரில் தொடங்கித் தொகுப்பு வன்னி (சி.வன்னிய குலம்) என்ற படைப்பாளியோடு நிறைவு பெறுகிறது.
தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதைகளைத் தேர்ந்த பொழுது பின் வரும் அளவு கோலைத் துணை கொண்டதாக தொகுப்பாசிரியர் கூறுகின்றார். w 1. கலைத் திறன் 2. வினைத்திறன் 3.சமூக ரீதியாகவும், இனரீதியாகவும் அடக்கி ஒடுக்கப்
○

Page 29
பட்ட மக்களது குரல். 4. தக்கதொரு சமூகச் செய்தியை ஒரளவு சிறப்பாக எடுத் துரைத்தல். 5. படித்து முடிந்ததும், ஏதோ ஒரு வகையில் மனதின் உணர்ச்சியை எஞ்ச வைத்தல். இவைதான் அந்த அளவுகோல்கள்.
இவைகளை நோக்கும் போது சிறுகதைகளின் உருவம், உள்ளடக்கம் என்பவற்றின் பொலிவை இத்தொகுப்பில் இடம் பெறும் படைப்புகள் நிறையவே உள் வாங்கியிருப்பதை
அறியக கூடியதாக கதைப் புனை வில் களாக விளங்கும் பல ளர்களது அன்றைய அறிவதற்கு இதி பிரிக்கின்றது.
சுதந்திரன் பத்திரி முன்னுரிமை கொடுத்தி பிரபல இடது சாரிகள், டங்கள் தமிழ் பேசும் சகல வற்றிற்கு ஏதோ வகையில் இயங்கியமைக்கு இத் கின்றது. அன் றைய இப்பரந்த நோக்கத்தை களது வழிநின்று இத்
இருக்கின்றது. சிறு இன்றைய பிரபலங் முன்னோடி எழுத்தா படைப்பின் தரங்களை தொகுப்பு பாதை
கை திறமைக்கு ருக்கின்ற தென்பதற்கு அனைத்து மாவட் இனங்கள் என்பன களம் கொடுத்து தொகுப்பு ஆதாரமா பத்திரிகையாளரினி சிதைக்காமல் அவர்
தொகுப்பைத் தொகுத்
துள்ளமை தொகுப் பாசிரியரின் நேர்மையை
மெச்ச வைக்கிறது.
கலாநிதி செங்கை aLSLLSLLLLLSLLLSLLLLLLSLSSLSSLSLLLLSLLSLSLSLLLLLLLG ஆழியான் ககுணராசா எழுத்தாளர் மட்டுமல்ல, இலங்கையின் மூத்த அரச நிர்வாகி என்பதை அனைவரும் அறிவர். போரினால் ஈழத்துத் தமிழர்கள் திக்கற்ற வர்களாக அலைந்த காலத்தில் சொந்த மண்ணைத் துறந்து எங்கும் ஓடாமல் தனது தாயக மணிணில் நிலைத்து நிற்பவர். இந்த வகையில் அவர் எதையும் செம்மை யாகத் தான் செய்து முடிப்பார். இத் தொகுப்பைக் கூட நன்கு திட்டமிட்டே செய்தார். போதியளவிற்கு படைப்பாளிகளுக்கு முன்னறிவித்தல் கொடுத்து இத்தொகுப்பில் அவர்களது இருத்தலை அறிவித்தவர். இருந்தும் இத் தெரீகுப்பில் கதைசொல்லிகள் சிலரது கய விபரங்கள் வெளிவராதது கவலையைத் தருகின்றது. இதற்குப் படைப்பாளிகளே பொறுப்பு பல நூல்களை வெளியிட்டவரும், பிரபல எழுத்தாளருமான செகணேசலிங்கனின் புகைப்படம் இடம்பெறாதது தொகுப்பாசிரியரின் குற்றமாக இருக்காது. ஒரு மூத்த படைப்பாளியின் முழு விபரத்தைப் படத்தோடு பார்க்க நிச்சயமாகச் சுவைஞன்
 

விரும்புவான். இதைப் படைப்பாளர்கள் முயறசிக்கு "மாற்றான் தோட்டத்து உணர்ந்து தொகுப்பாசிரியர்களோடு E மல்லிகைக்கும் மணமுண்டு" என்ற உயர்ந்த ஒத்துழைப்பது இளந்தலை முறைக்கு நோக்கோடு இம் முயற்சிக்கு உதவு கரம் உதவும். இந்த விபரங்கள் முழுப்பக்கத்தில் * நீட்டிய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் பிரகராகி இருந்தால் தொகுப்பை'இன்னும் தேவானந்தா அவர்களுக்கு நன்றி பகர தூக்கலாக்கியிருக்கும். வேண்டும். சுதந்திரன் சிறுகதைகள்
இத் தொகுப்பு பொது ஜன ஐக்கிய கதந்திரமாகவே தொகுக்கப் பட்டுள்ளன.
முன்னணி அரசின் வடக்குப் புனர் வாழ்வு, புனரமைப்பு, தமிழமுலாக்கல் அமைச்சின் நிதியில் உருவாக்கப்பட்டது. அரசியல்
குரோதங்களை விடுத்து இப்படியான நல் -
தூரத்தே வானம் நிரம்பி மேகத் துண்டு ഠp e துவண்டு சிதைந்து காற்றால் ஒதுங்கி
ర్యొ /ބ< O தானாய்க் கூடிக் குழுமும் శృశ్యీలో ദ്രO
... & భ్య ్మలో ஆனால் அவைகள் பரிந்து சிதறப் பார்க்கும்.
கருமை இறுகிக் கனன்று முகிவாய்க் கடிதில் மழை தான் பொழிபு மென்று கருதக் காற்று மீண்டும் சிதைந்துக் கவைத்து வெறுமை யாக்கும்:
கவிஞர் ஏ. இக்பால்
ஒருமையற்ற நிகழ்வாய்க் கனவாய் இவர்கள் மழையை வேண்டி நிற்க அருமை என்று நினைத்த மழை தான் அகன்று பொய்யாச் சோக மாக்கும்,
நோக்கம் நிறை வேறா வடத்து நொடிதில் மனமே நொடிந்து மடியும் பார்க்க முனைந்தும் பயனை சேர்க்க முடியா தொன்று சேர்ந்தும் சிறப்பாய் இணைந்து ஒட்டவில்லை ஆக்க முடியா திருத்த ஒன்று ஆகிவிடும் தான் என்றே நினைக்கும்.
அடையாப் பவமேயற்ற நிகழ்வதாக்கும்.
கூடிக் குழுமி ஒன்றித் திங்கே குறிக்கோள் அடைய முடியவில்லை ஒடியாடி உழைத்து நிவைத்தும் ஓர்மை பெறாது மாற்றமாக்கும்.
G55)

Page 30
இலக்கிய விளைச்சலுக்கு
விமர்சன உரம் தேவை!
LDT. LIT6vefEjebLd
எழுத்தாளரின் படைப்பாற்றலை மேம்படுத்துவதில் விமர்சனத்தின் வகிபாகம் மிகவும் உச்சமானது. எந்தவொரு ஆக்கமும் உற்றவிமர்சனத்தை நாடித்தான் நிற்கும். அது கடதாசி மை ஆகியவற்றால் உண்டாக்கப் பட்ட நூலாகவும் இருக்கலாம். அல்லது பருத்தி நூலால் நெய்யப்பட்ட சேலையாகவும் இருக்கலாம்! ஒரு பொருள் புதிய பரிமாணம் பெற்று நவீனத்தன்மை பெறுவதற்கு விமர்சனம் அத்தியாவசியமாகிறது. இப்பணி ஒன்றை நுட்பமாக பார்க்கும் ஒருவருக்குத்தான் தேறும்
ஈழத்து இலக்கிய விமர்சனப் பரப்பு மிகவும் ஒடுங்கிவிட்டதாகவே கருத முடிகின்றது. அறுபதுகளில் இருந்த வேகமும் வீச்சும் இன்றில்லை விமர்சனங்களைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஊடாகவும், மேடைப் பேச்சு வானொலிப் பேச்சுக்கள் ஆகியவற்றாலும் படிக்கவும், கேட்கவும் முடிந்தது. தமிழகத்துச் சிற்றேடுகள்; ஈழத்திலிருந்து வெளியாகிய - வெளியாகும் அலை, மல்லிகை மூன்றாவது மனிதன் ஆகிய சஞ்சிகைகளும் விமர்சனத்திற்கான தமது காத்திரமான பங்களிப்பைச் செய்தன; செய்திருக்கின்றன. வானொலியில் ஒலிபரப்பான 'கலைக் கோலம்' என்ற நிகழ்ச்சி விமர்சனக் கலையை உரிய முறையில் இட்டுச் சென்றது. இப்போதைய கலைப் பூங்காவும் அத்தடத்தில் செல்கின்றது. பேராசிரியர்களான ககைலாசபதி கா.சிவத்தம்பி நாடறிந்த எழுத்தாளர்களான முதளையசிங்கம்; ஏ.ஜேகனகரத்னா, எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் கோட்பாட்டு ரீதியாக இக்கலையை வாழவைத்தனர். கே.எஸ்.சிவகுமாரன், சி.வன்னியகுலம்; மு.ப்ொன்னம்பலம், தெளிவத்தை ஜோசேப்; யாழ்நங்கை (அன்னலெட்சுமி ராஜதுரை) ; வ.இராசையா ஆகியோர் இதன் பால் தமது ஆழமான பங்களிப்பை உவந்தளித்தனர். இலக்கிய மேடைகள் சொல்லாடலால் கலக மேடையாகின. அக்குவேறு ஆணிவேறான தமது பகுப்பாய்வு இலக்கியப் பேச்சுக்களால் டொமினிக் ஜீவாவும் கேடானியலும் கருத்து மோதல்களை ஏற்படுத்தி விமர்சனத்தின் எல்லையை விரிவுபடுத்தினர். ஆனால் அந்தக் காட்சிகளை இன்றைய இலக்கியச் சுவைஞனால் சுவைக்க முடிவதில்லை. ஏதோ காரணங்களால் விமர்சகர்கள் இன்றைய ஈழத்து இலக்கியத் துறையை மலடாக்கி விட்டனர். இது இந்நாட்டின் ஆக்கபூர்வமான விமர்சன வளர்ச்சிக்கு பெருந்தடையெனவே கூறவேண்டியுள்ளது.

இலக்கியத்தின் போக்கை அறியும் நோக்கோடு செங்கை ஆழியான் ஈழத்துச் சிறுகதைப் புனைவு
இலக்கிய கூட்டங்களுக்குச் செல்லும் இலக்கிய ஆர்வலன் ஏமாற்றத்தையே பெறுகின்றான். அங்கே படைப்பின் விமர்சனத்திற்குப் பதிலாக வெறும் அறிமுகத்தையே கேட்க முடிகின்றது. ஈழத்து இலக்கியம் நூற்றாண்டு மூப்பை எட்டி விட்டதாக
ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். ஆனால் விமர்சனம் செய்கையில் எடுக்குப் பிள்ளையாகத்
தடவிக் கொடுக்கின்றனர். கண்டிக்கத்தக்க இடங்கள் அடக்கி வாசிக்கப் படுகின்றன. காரணம் வளர் நில்ைப் பருவமாம்! சமூகத்தில் படைப்பின் வகிபாகத்தைச் சுவைஞனுக்கு அறிவிக்காமல்
எழுதிய கணக்கிடுகின்றனர். இத்தகைய 'ஏகசோட்டான
U60)LÜ U T6ifl பக்கங்களைக்
பேச்சுக்களால் இலக்கியம் எப்படி வீறு
கொணர்டெழும்? இந்நிலையில் விமர்சனக்
கலைதான் வளருமா? இப்போதெல்லாம் விமர்சனம் என்பது வெறும் சமரசப் பேச்சாகிவிட்டது முதுகு சொறியும் சுகம்தான் மிஞ்சுகிறது. அவர்கள் சொறிவது சிரங்காகவும் இருக்கலாமே கோட்பாடு பிரதேசம் சாதி என்பவை போன்றவை விமர்சகர்களெனப் படுவோரால் துல்லியமாகத் தேடப் படுகின்றன. அதற்கேற்ற வண்ணமே விமர்சனம் தயாரிக்கப்படுகின்றது. ஈழத்து இலக்கிய அரங்கிற்கு இன்னமும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆக்கப்படும் இலக்கியப் படைப்புகள் அறிமுகப் படுத்தப் படவில்லை. இலக்கிய உலகிற்கு இதை விட நாம்
செய்யும் பெரிய துரோகம் வேறென்னவாகத் தான்
இருக்கும்
சில மாதங்களுக்கு முன்னர் மல்லிகைப் பந்தலால் ஏற்பாடு செய்யப் பட்ட கூட்டமொன்றில்
தொண்ணுறுகளில் தேக்கம் கண்டு விட்டதாக
கருத்துத் தெரிவித்தார். அவரே சிறுகதைகளை
* எழுதிக் கொண்டு இப்படியானதொரு கருத்தை
வெளியிட்டது அவரது இலக்கிய நேசிப்பிற்கு தக்க ஆதாரந்தான்! இக்கருத்தில் உண்மை இருக்கலாம். காரணம்; படைப்புகள் தக்க தருணங்களில் காட்டமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட்டிருந்தால் இத்தகையதோர் கருத்து நிலை தோன்றி இருக்காது படைப்பாளிகள் தமது நிலை உணர்ந்து புனைவை மேம்படுத்தி இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் தமிழகத்தையே நிமிர்ந்து நோக்கும் நமது இலக்கியவாதிகள் விமர்சனத்திலும் இன்னமும் அத்தகைய வழிபாட்டையே செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் வாரத்துக்கு ஆயிரத்திற்கும் மேட்பட்ட நூல்கள் வெளியாவதாகத் தகவல்! அங்கிருந்து வெளியாகும் ஏடுகளும் சஞ்சிகைகளும் புத்தக விமர்சனமென்ற கோதாவில்
புத்தகத்தின் முகப்பு ஒவியத்தையும் பிரசுரித்து
‘மந்திரம் போன்ற சிறுகுறிப்பையும் வெளியிடுகின்றன. உண்மையில் இது நூலுக்கான விளம்பரந்தான். அறிமுகமோ விமர்சனமோ அல்ல இந்த நடைமுறை அங்குள்ள ஆயிரக் கணக்கான படைப்பாளிகளைத்திருப்திப் படுத்தலாம். இருந்தும் இதற்கு விதிவிலக்காக அங்கிருந்து வெளியாகும் க்ாலச்சுவடு தாமரை கணையாழி, தீராநதி, தலித் போன்ற இலக்கிய சஞ்சிகைகள் காத்திரமான விமர்சனங்களைப் படைப்புகளுக்குத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தோடு இந்த இதழ்களில் அற்புதமான இலக்கியக் கடிதங்களும் வெளியாகிக் கொணடிருக்கின்றன. இந்த இதழ்களைப் பிரித்தவுடன் இக்கடிதங்களைப் பார்க்க
○

Page 31
வேண்டுமென்ற உந்தலே இலக்கிய வாசகனின் மனதில் கணிகின்றது. இப் படியானதொரு ஆரோக்கியமான சூழலை இந்த இதழ்கள் தமிழ் சூழலில் ஏற்படுத்திஇருக்கின்றன. ஆனால் ஈழத்து நிலை என்ன? பாலை விடுத்து நீரைத்தான் பருகுகின்றனர். தமிழக சஞ்சிகைகளில் இலக்கியக் கடிதங்கள் பிரசுரமாகுமளவிற்கு எமது சஞ்சிகைகளில் பிரசுரமாவதில்லை. இதற்குக் காரணமாகக் கடிதங்கள் வராமை இருக்கலாம்: கிடைத்த கடிதங்களை பிரசுரிக்காதவிடத்து மேலும்
கடிதங்களை எழுதும் உணர்வை வாசகனின்
மனதிலிருந்து மழுங்கடித்திருக்கலாம். ஏதோ தக்க காரணமின்றி இப்படியானதொரு சூழ்நிலை உருவாகி இருக்காது கடிதங்கள் பிரசுரிக்கப் பட்டால் படைப்பாளிக்கு உற்சாகம் பிறக்கும். தனது படைப்பும் கவனத்திற்குள்ளாவதாக நினைத்து அவன் தனது படைப் புகளை மேம்படுத்த நினைப்பான்.
படைப்புகளுக்கு சிறுகுறிப்புகள் வெளியிடுவது எமது நாட்டைப் பொறுத்த மட்டில், பொருத்தமற்றதாகும். இந்த விஷயத்தில் முடங்கிவிட்ட ஆதவன் பத்திரிகை படைப்பாளியின் உள்ளார்ந்த நோக்கமறிந்து நூல்கள் பற்றி எழுதிய கட்டுரைகளை வெளியிட்டது வியந்து பாராட்டப் பட வேண்டியவை. இதற்காகச் செ.யோகநாதனுக்கு நன்றி கூறுவது கடைமை. இதே போல் 'எணர் பதுகளில் மல்லிகை என் 四 தினக்குரல் ஞாயிறு இதழ் ஆசிரியை மதேவகெளரியின் புத்தகம் விமர்சனத்தின் ஆத்மாவைச் சுவைஞனுக்குக் காட்டக் கூடியது.
எனவே எம்மவரது இப்போக்குகளால்
W
விமர்சனம் எப்படி இருக்குமென்பதை இன்றைய சுவைஞன் அறிய முடியாது போய்விட்டது. சம காலத்துப் புத்தி சீவிகளின் பாசறைதான் பல்கலைக்
* கழகம்! இன்றைய ஈழத்து இலக்கிய உச்சங்களான
செங்கை ஆழியான், செ.யோகநாதன், செம்பியன் செல்வன் ஆகியோர் பல்கலைக் கழகத்திலிருந்து செய்த இலக்கிய வேலைகள் இன்றும் அங்கு நடக்கின்றனவா? அறுபதுகளில் பல்கலைக் கழகத்திலிருந்து முகிழ்ந்த அந்தப் பரம்பரையோடு பல்கலைக்கழகத்தில் இலக்கிய விளைச்சல் நிறைவு பெற்று விட்டது. சினைக்க வேண்டிய இடம் மலடாகிவிட்டால் எதிர்பார்ப்பது கிடைக்குமா?
எனவே; இத்தகையதொரு ஆபத்தான
சூழ்நிலை விமர்சனத்திற்கு உருவாகி வருவது
ஈழத்து இலக்கியத்திற்குப் பெரும் நஷ்டமாகும். ஏனைய துறைகளைப் போல் விமர்சனத்துறையும் தக்க கவனத்தைப் பெறவேண்டும். விமர்சனத்தின் ஆத்மா அழிக்கப் படக் கூடாது! ஆங்கில இலக்கியத்தோடு நன்கு சங்கமமாகியிருக்குப் ஏ.ஜே.கனகரத்தினா விமர்சனம் எழுதுவதைக் கைவிட்டது இலக்கிய நெஞ்சங்களைச் சஞ்சலப் படுத்துகிறது. கடந்த காலங்களில் இவரது கட்டுரைகள் மல்லிகை சங் சிகையைக் கனதியாக்கின. அதே போல் பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி, எஸ்.சிவசேகரம்; எம்.ஏ.நுஃமான்; இவர்களோடு சேர்ந்து தெளிவத்தை ஜேசேப்; சிவன்னிய குலம்; யாழ் நங்கை, வ.இராசையா; செ.யோகநாதன், கே.விஜயன் ஆகியோரும் ஒன்றிணைந்து ஈழத்து இலக்கியத்தை வழப்படுத்தி
விமர்சனத்துக்கு இன்றுள்ள தேக்க நிலையைப்
புறந்தள்ள வேண்டும்.

கடிதங்கள்
தங்கள் செப்டம்பர் இதழ் பார்த்தேன். 'தரமான படைப்புகளை நாட்டுடமையாக்குக' என்ற தங்கள் ஆசிரியத் தலையங்கம் நல்ல விஷயங்களைச் சொல்கிறது. இன்று புத்தக வெளியீடுகளில் இடம் பெறும், மோசடிகளைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். மிக மிகத் தேவையான ஒன்று.
அடுத்து ‘ஒரு பிரதியின் முணு முணுப்புகளில் மேமன் கவி சொன்னது சம்பந்தமாகச் சில சொல்ல வேண்டும்:-
தெணியான் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் போன்று முற்போக்குச் சிந்தனையாளர்கள் முன் வைத்த ‘தேசிய ஒருமைப் பாடுதான் இன்று நடைமுறைப் படுத்தப் படுவதாகவும், தெணியான் போன்றவர்களின் கருத்தியல் ரீதியான பங்களிப்பு மிகத் தேவையானதாகவும் உள்ளதென்பதை படித்த போது எமக்குச் சிரிப்புத்தான் வந்தது. -
முற்போக்காளர் வைத்த தேசிய ஒருமைப்பாடு - தெற்கிலுள்ள பேரினவாதிகளும் சிங்கள இடது சாரி வாதிகளும் பிச்சை போட்ட, அவர்களின் அடிவருடுகின்ற “நியாயமான அளவு உரிமைகளைப் பாவிக்கின்ற விவகாரமாகும்.
இன்று நாம் நமது தாயகம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பேணிக்கொண்டு தேசிய ஒற்றுமையைப் பேணுகின்ற வித்தியாசமான காலமாகும். இதற்கு நாம் எண்ணிறந்த தமிழ் மக்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருந்ததை முற்போக்காளர் மறக்காதிருப்பது நல்லது. அவர்கள் முன்வைத்த சோரம் போன பேரினவாதிகளுக்கு குற்றேவல் புரிகிற தேசிய ஒருமைப்பாடல்ல இன்று நடைமுறைப் படுத்தப் படுவது.
இப்படிக்கு தயாபரணி

Page 32
நீண்ட கால மல்லிகை வாசகன் நான். யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளிவந்த போது தொடர்ந்து அதைப் படித்து வருபவன். ஒரு சிற்றிலக்கிய ஏடு இத்தனை ஆண்டுகளாகத் தாக்குப் பிடித்து, நின்று, நிலைத்து வருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஒரு தனி மனிதனின் அபார உழைப்பினாலும், தன்நம்பிக்கையினாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழை, இன்னும் இன்னும் உள்ளடக்கச் சிறப்பானதாக ஆக்கலாமே என நான் எனக்குள் யோசித்துப் பார்த்திருக்கிறேன். இதைச் சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால், இதைச் செயல் படுத்துவது என்பது எத்தனை சிரமம் என்பதையும் நான் விளங்கிக் கொள்ளாமல் இல்லை.
ஆரம்ப காலங்களில் மல்லிகையில் ஆழமான இலக்கிய சர்ச்சைகள், விவாதங்கள் எல்லாம் நடை பெற்று வந்துள்ளன. மல்லிகை சிறிய சிற்றேடு தான். ஆனால், அதில் வெளிவந்த கருத்துக்கள் ஆழமானவை.
நான் நினைக்கிறேன், மல்லிகையில் இதுவரை இந்த நாட்டிலுள்ள சகல புத்திசீவிகளும் எழுத்தாளர்களும் எழுதியிருக்கின்றனர் என்று. சமீபத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகப் பலர் ஒதுங்கிக் கொண்டனர். வேறு சிலரோ எழுத்து உலகிலிருந்து தனிமைப் பட்டு விட்டனர். சிலர் மக்களால் மறக்கப் பட்டு விட்டனர்.
ஒரு தொடர் சஞ்சிகையில் தொடர்ந்து ஒரே நபர்கள் தான் எழுத வேண்டுமென்ற தேவையில்லை. புதுப் புது முகங்கள் எழுதி வருவதைக் காணச் சந்தோஷமாகவுள்ளது. பல்கலைக் கழகம் சார்ந்தவர்கள் தான் இந்த நாட்டின் கலை இலக்கியங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் நிர்ணய இலக்கிய சக்திகள் என்ற மாயக் கோட்பாட்டை உடைத்துத் தகர்த்ததில் மல்லிகைக்குப் பெரும் பங்குண்டு. இந்த மண்ணில் இந்த ஆதிக்கம் மட்டுப் படுத்தப் பட்டதே பெரிய வெற்றியாகும்.
புதுப் புது அம்சங்களை மல்லிகையில் வெளியிட முன் வாருங்கள். தலைமுறைச் சிந்தனைகள் மாறிப் போய்விட்டன. இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து மல்லிகையில் ஒரே பகுதியினர் தான் எழுதி வருகின்றனர் என்ற குற்றச் சாட்டொன்று உண்டு. மல்லிகை யாருக்குமே குத்தகைச் சொத்தல்ல. நீங்கள் உரிமை பாராட்டினாலும் அது எங்கள் சொத்து. மக்களின் சொத்து. 38. வது மலர் சிறப்புடன் மலர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
க.ஞானதேசிகன் இணுவில்,

துண்டில்
டொமினிக் ஜீவா
பிரபல தமிழகச் சஞ்சிகை நிறுவனங்கள் இன்று தமது பார்வையைச் சிற்றிலக்கிய ஏடுகள் பக்கம் திருப்பியுள்ளனவே, இது ஆரோக்கியமான வளர்ச்சியின் அறிகுறியெனக் கூறலாமா? -
வத்தளை த. தேவதாசன்
இப்படியான வெகுசன ஊடகங்கள் இடையிடையே இப்படியாக மக்கள் மத்தியிலிருந்து முகிழ்ந்து வரும் தரமான படைப்பாளிகளுக்குத் தூண்டில் போட்டு இழுப்பது இயல்புதான். இது "சரஸ்வதி காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் தொடர் நிகழ்ச்சி. சமீபத்தில் ஜெயமோகனின் கருத்தொன்றைப் படித்தேன். சிற்றிதழ் சம்பந்தப் பட்டவர்களின் அடாவடித் தனத்தால் தான் தான் வெகுசனப் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கியதாக அதில் கூறியுள்ளார்.
எழுத்தாளன் ஒருவன் பிரபல சஞ்சிகைகளில் எழுதுகின்றானா, அல்லது சிற்றிலக்கிய ஏடுகளில் எழுதுகின்றானா என்பது இங்கு பிரச்சினையல்ல. அவன் யாருக்காகப் பேனா பிடிக்கின்றான் என்பதே இங்கு கேள்வியாகும். வெகுசன ஊடகங்களுக்கு விலை போகின்றவர்கள் நின்று நிலைக்க மாட்டார்கள்.
நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வந்து போகின்றீர்களாம். எங்களையெல்லாம் ஏன் பார்க்க விரும்புவதில்லை? உங்களையும் மல்லிகையையும் உருவாக்கித் தந்த இந்த மண்ணை நீங்கள் மறந்து விட்டீர்களா?
நல்லூர் சி.சிவபாதம்.
C6D

Page 33
முதல் தடவை யாழ்ப்பாணம் வந்தது ஒர் அவசர சோலி நிமித்தமாக. எனது மூத்த மகளின் கணவன் திடீரென இறந்து விட்டார். நான்கு நாட்கள் அங்கு தங்கியிருந்தேன். அடுத்து வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ‘மானுடத்தின் ஒன்று கூடல்' நிகழ்ச்சிகளில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மனைவி, மகள், பேரப்பிள்ளைகளைச் சந்தித்துச் சுக சேமம் விசாரிக்க, என ஒரு மணிநேரத்தைத் தான் என்னால் ஒதுக்க முடிந்தது. நான் யாழ்ப்பாணத்தை மறந்தாலும் அந்த மணி என்னை எப்பொழுதும் மறந்து விடாது. 38-வது ஆண்டு மலர் முடிந்ததும் நான் அங்கு வருவேன். அப்பொழுது இலக்கிய நண்பர்களைச் சந்திப்பேன். தாராளமாக அவர்களிடையே தங்கியிருந்து உரையாடி மகிழ்வேன்.
மல்லிகை இதழில் எனது ஆக்கமொன்று இடம் பெற வேண்டுமென நீண்ட நாட்களாக ஆசைப்படுகின்றேன். மல்லிகையில் எனது சிறுகதையொன்று இடம் பெறவேண்டு மென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?
கிளிநொச்சி М எஸ்.கணேசநாதன்.
மல்லிகைக்கு எழுத வேண்டும்
இலக்கிய உலகில் இன்னும் உச்சிச் சிரத்தைத் தொட்டு விட வேண்டும் என்ற ஆதங்கம் உங்களுக்கு எப்பொழுதாவது ஏற்பட்டதுண்டா?
மானிப்பாய் க.ஜெகதீசன்
வேலை செய்வதற்குரிய சூழ்நிலையையே நான் பெரிதும் விரும்புகின்றேன். எந்த மலையின் சிகரத்தையும் எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற எந்த அவாவுமே என்னிடம் இல்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பது தான் என் கடமை. சிகரங்களைத் தொடவேண்டுமென்பது எனது நோக்கமல்ல.
"மல்லிகைச் சிறுகதைகள் இரண்டாம் பாகம் எப்பொழுது முடிவடையும்? சீக்கிரம் அந்தப் புத்தகத்தைக் கண்களால் பார்த்துவிட வேண்டுமென்பது எனது ஆசை?
கல்முனை ச.மாணிக்ககாசன்.
○

பாரிய முயற்சி அது. கட்டம் கட்டமாக அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அவகாசம் தாருங்கள்.
மல்லிகைப் பந்தல் மூலம் புத்தக வெளியீடுகளை வெளியிட்டு வைக்க வேண்டுமென்ற ஆலோசனையை உங்களுக்கு முதன் முதலில் வழங்கியது uJTi?
நெல்லியடி ம.தருமசீலன்
அநுபவம் எனக்கு இந்த ஆலோசனையைச் சொல்லித் தந்தது.
மல்லிகையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அந்தக் காலத்தில் யாரெல்லாம் உங்களுக்கு ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்து தந்தனர்? கொழும்-6 எம்.தேவநேசன்
பலர் எனக்குப் பல்வேறு வழிகளிலெல்லாம் உதவி வழங்கினர். ரஸிகமணி, நந்தி, கனகரட்னா, தெணியான், யாழ் பல்கலைக் கழகத்து நண்பர்கள், நெல்லைப் பேரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் சிறு சிறு வர்த்தகர்கள், ஒவ்வொரு இதழிலும் தொடர்ந்து தவறாமல் எழுதிவந்த எழுத்தாளர்கள் அனைவருமே இந்த மல்லிகைச் செடிக்கு ஆரம்ப நாட்களில் உரமிட்டுத் தண்ணிர் வார்த்தவர்கள் தான்
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கொழும்பிலிருந்து கொண்டு நன்றியுடன் அவர்களினது செயலை நினைத்துப் பார்க்கிறேன். பிரமிக்கின்றேன்.
இந்தத் தடவை நீங்கள் மானுடத்தின் ஒன்று கூடல் இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்திருந்த சமயம் யாரையெல்லாம் கண்டு கதைத்தீர்கள்? கொக்குவில் ச.திருப்பதி
ஏஜேயைக் கண்டு உடல் நலம் விசாரித்தேன். விழாச் சூழ்நிலையைத் தவிர்த்து வேறெங்கும் போகும் நிலையில் நானில்லை. எட்டுப் பத்து வருஷங்களாக முகம் பார்த்திராத ஏராளமான இலக்கிய நண்பர்களைக் கனடு கதைத் தேன். நண்பர்கள் ராதேயன், கவிஞர் கருணாகரன் போன்வரிமை நேரில் சந்தித்துக் கனகாலம். இவர்களைத் தவிர, இலக்கியத்
C63)

Page 34
துறைக்குப் புதுவரவாக வந்திருக்கும் - உற்சாகம் ததும்ப எதிர்கால இலக்கியத்தைக் கண்களில் கனவுகளாகத் தேக்கி வைத்திருக்கும் யுவதிகளையும் இளைஞர்களையும் தரிசித்தேன். தமிழகத்திலிருந்து வந்திருந்த செயப்பிரகாசம், மருது, கவிஞர் இன்குலாப், காற்றுக்கென்ன வேலி திரைபபட இயக்குநர் புகழேந்தி தங்கராஜா, தலித் அரசியல் தலைவர் திருமாவளவன் போன்றோர்களையும் கண்டு ஆற அமரக் கதைத்தேன். இயக்குநர் புகழேந்தி தமிழகம் சென்றதன் பின்னர் சாந்தராம் விருது பம்பாயில் அவருக்குக் கிடைத்துள்ளது. மகிழ்ச்சியான ச்ெய்தி. காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநருக்கான அகில இந்திய விருது இது.
என்னைப் பொறுத்தவரை அங்கு தங்கியிருந்த அந்த ஐந்து நாட்களும் இலக்கியத் தரமானவை. மறக்க முடியாத தினங்கள் அவை.
அட்டைப் படங்கள்ாகப் பலருடைய உருவங்களை மல்லிகையில் பதித்து வெளியிடுகிறீர்களே, என்ன திட்டத்தின் அடிப்படையில் அவைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?
நெல்லியடி ச.சடகோபன்
அரை நூற்றாண்டுக்கு மேற்பட்டி, ஈழத்து இலக்கிய அநுபவம் எனக்குண்டு. அதுதவிர, ஏராளமான இல்கிய நண்பர்களை நாள் தோறும் சந்தித்து உரையாடுகின்றேன். மல்லிகையைத் தவிர, தினசரி எனக்கு வேறெந்தச் சிந்தனையுமே இருப்பதில்லை. இந்தப் பின்னணியிலேயே நான் செயல்பட்டு வருகின்றேன்.
உங்களுடைய ஆரம்ப கால இலக்கிய அனுபவங்களை நீங்கள் மீண்டும் இரை மீட்டிப் பார்ப்பதுண்டா? − கம்பளை வை. கோபாலன்
நெஞ்சில் ஆழமாகப் பதிந்து போயுள்ள இலக்கிய அநுபவங்கள் அவை. இடையிடையே என் எழுத்தில் அவைகளில் சில வெளிவந்து விடுகின்றன. மறந்து விட்டாலல்லவா, இரை மீட்டிப் பார்ப்பதற்கு? அவை இன்னும் பசுமையாகவே என் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன.
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A இலக்கத்திலுள்ள U.K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
C64

- மல்லிகைப் பு அனைத்தையும் இ
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிததிகள் பாடநூல்கள் அகராதிகள் உபகரணங்கள் இலக்கிய நூல்கள் சஞ்சிகைகள் ஈழத்து மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்க
線 2 ဎွိ%2
28% 3:
{{| bi . j } it'h i 'የ
..)
= മ. -

Page 35

"Иошеинfer 2002