கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2005.10

Page 1
uol/To/))??? @@
soo oooooooo !
----
. . .
ட நோக்கி.
翡
50வது ஆண்ை
\, ( = o
| _ae.
 
 
 

[IIIÎ #1[][]5
ចfiEL
|
:|-.---- * )|-
T편

Page 2
TEXTILE MILLS (PVT) LTD.
SURIYA
32/34, 3rd Cross Street, Colombo - 1 1. Te: 2336977,2438494,
24491 O5 FX: 243853
 

இலக்கியத்திற்கான அதி உயர் விருதான*சாஹறித்திய ரத்னா’
'பிரதமர் கையளித்தார்.
தேசத்தின் கண்
இந்தத் தேசிய இலக்கியக் கெளர வ்த்தை நான் நெஞ்சார வரவேற்று ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஒரே வாரத்திற்குள் கிடைத்த இரு விருதுகள் இவை. பெறுமதி மிக்கவை.
இந்த மண்ணில் மிக அதிகமதி கமாகப் பாராட்டுக்களையும் விருது களையும் பெற்றுள்ள இலக்கிய அர்ப்ணிப்புப் படைப்பாளி என்ற கெளரவம் ஏற்கனவே என்னைப் பற்றி மதிப்பீடொன்று மக்கள் மத்தி யில் உண்டு. அது என் அர்ப்பணிப்புப் பெற்றுத்தந்தது.
எனது இலக்கிய நேர்மை இன்று பலராலும் விதந்து பாராட்டப்படு வதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
நோக்கி. அக்டோபர் 318 c 6. % فره % P 嫩
ஊடகங்கள் இன்று என்னைப் பற்றி வெகு விஸ்தாரமாகத் தகவல் களைத் தந்து வருகின்றன. அவற்றிற்கும், எனக்கு விருது கிடைத்ததைக்
கேள்விப்பட்டதும் வாழ்த்தி வரவேற்ற படைப்பாளிகளின் இலக்கியச் சுவைஞர் களுக்கும், புதிய ஆக்கங்களை மல்லிகை அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, எதிர்பார்க்கின்றது.
தமிழ்நாட்டு இலக்கிய நண்பர்களுக்கும் எனது மனது நிறைந்த நன்றியையும் நல் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளு
கின்றேன். Q-art Pada
201-1/4, Sri Kathiresan Street Colombo - 13. Te: 232O721 *

Page 3
அமரர் எஸ்.வி. தம்பையா சிறுகதைப் போட்டி முடிவுகள்
பரிசளிப்பு விழா பின்னொரு
o
enman ク ====ܡܒܛܠ
“ஒரு மனிதனைக் கண்டுடன்" . "Gjirഉണ് கயிலை"
5IIItaruiaof 2s ಇಂಟಪ್ರಿಫಿಲಿಪಿ பிரத்தை" முதற்பரிசு 7,000 சி. சுதந்திரராஜா
3 அகதிகள் O O O தென்னங் &anڑopl۰ கே.கே. உதயகுமார் ச. முருகானந்தன் 4, ീgrത്
லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி
கந்தப்பு வாத்தியார் 5. பிராயச்சித்தமாக அல்ல “шрөортਫੀਫpar இல. நாகலிங்கம் ຫຼິບໃຫ້ 5,000 6 மீள் பரிசோதனை
பி. பி. அந்தோனிப்பிள்ளை
Graps யோகேஸ்வரி - சிவப்பிரகாசம்
சந்தர்ப்பத்தில் இடம் பெறும்.
ஆசிரியர்.
 

கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் செப்டம்பர் 10ம் திகதி தொடக்கம் தொடர்ந்து ஒன்பது நாட்களாகப் புத்தகப் பெருவிழாவொன்று நடந்தேறி முடிந்தது.
வழமையான நூல் விற்பனை விழாக்களைவிடவும் இந்தப் புத்தகச் சந்தை பொதுமக்கள் வரவால் கட்டிச் சோபித்ததையும் இந்த ஒன்பது நாட்களும் பார்த்துப் பரவசமடையக் கூடியதாக அமைந்திருந்தது.
கல்வி அமைச்சு விசேஷ சிரத்தை எடுத்து பள்ளிக் கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கணிசமான பணத்தை ஒதுக்கி, தத்தமது நாலன்களுக்கு கணிசமான புத்தகங்களைக் கொள்வனவு செய்ய ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னரே செய்து கொடுத்திருந்தது.
இதில் முக்கியமாகக் குறுப்பிடக் கூடிய தகவல் என்வென்றால், எமது நாட்டில் வெளி வந்துள்ள தமிழ் நூல்களைத் கொள்வனவு செய்யக் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்டதுதா
இருந்தும் இத்திட்டத்தின் மூலம் இந்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ் லூல்கள் கணிசமான அளவில் சந்தைப்படுத்தப்படாதது மகா சோகத்தை தந்தது.
நூல்களைப் பார்வையிட, கொள்வனவு செய்ய, சர்வதேசப் பிரபல்யம் மிக்க புத்தகங்களை நேரிடையாகப் பார்த்துப் பரவசப்பட்டு ரசிக்கவென்றே இலட்ச கணக்கான சிங்கள, தமிழ்முஸ்லிம் இலக்கியச் சுவைஞர்கள் ஒன்று திரண்டு களித்தது. மெய்யாகவே மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
ஆண்டு தோறும் இந்தப் புத்தகப் பெருவிழா நடைபெற வேண்டும் என்ற உணர்வையே இலக்கியச் சுவைஞர்களிடம் ஏற்படுத்தி விட்டது.
என்னதான் இந்தப் புத்தகத் திருவிழாவைப் பற்றி நாம் திருப்தியடைந்தாலும் இந்த நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு விட்டன என்பதை நாம் இந்தச்ப் சந்தர்ப்பத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றோம். இந்தத் திட்டமிட்ட அலட்சிய போக்கை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பெரும்பாலும் இந்தத் தேசத்தின் எழுத்தாளர்கள் தத்தமது படைப்புக்களை நூலுருவில் பதிப்பித்து வெளியிட்டு வருபரவ்களாகபொதுவாகக் காணப்படுகின்றனர். அதற்காகத் தமது சொந்தப் பணத்தையே முதலீடு செய்துமிருக்கின்றனர்.
தமது கடன் சுமையைக் குறைக்க இந்தப் புத்தகச் சந்தையைப் பெரிதும் நம்பியிருந்த பலர் இறுதியில் ஏமாந்தே Gumis L60r

Page 4
இலக்கியச் செல் நெறியில் புதியன தேடுத் பத்திரிகையாளர்
omr umr6F)
"விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்"
மகாகவி சுப்ரமணிய பாரதியின் இந்தப் பணிப்பிற்கு இலங்கை எப்பவோ பதில் கொடுத்து விட்டது. ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த முதல் நாடு இலங்கை தான்! இன்று யுத்த முனைகளில் பயங்கர ஆயுதங்களுடன் பெண் வீராங்கனைகள் வலம் வருகின்றனர். அதேபோல் -
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும். உடைய மாதர்கள் மக்கள் பணிக்கு நிமிர்ந்து நிற்கின்றனர். இது வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதரது தலைகளைக் கவிழ வைத்துவிட்டது இன்றைய பத்திரிகையாளர் கத்தி முனையில் நடந்து கொண்டிருக்கிறார்கள் அந்தளவிற்குப் பத்திரிகைத் துறை ஆபத்தானதாக நோக்கப்படுகின்றது. இருந்தும் பத்திரிகைப் பணிமனைகளில் பெண்களும் ஆண்களோடு சரிசமமாக உட்கார்ந்திருந்து பத்திரிகைப் பணி செய்வதைக் காணமுடிகிறது. V
நிதானமான விமர்சகர்கள் பத்திரிகையாளர்களாக இருப்பது மிகவும் அபூர்வம்! இத்தகைய விமர்சன விக்கிரகங்கள் பெரும்பாலும் சிறு சஞ்சிகைக்களுக்குள்ளே தம்மை அடக்குவர். பத்திரிகையாளனின் சுதந்திரம் குரங்கு மனங்கொண்ட, சில பத்திரிகைச் சொந்தக்காரரது அங்கிடுத்தத்தி’க் கொள்கைகளுக்கு இரையாவதே தீர்க்கமான விமர்சகர்கள் வெகுஜனப் பத்திரிகைகளுக்குத் தீண்டாமை காட்டுவதற்கு அதிமுக்கிய காரணமாகும். நாடறிந்த பல விமர்சகர்களது பத்திரிகை வாழ்க்கை,
4

سسسسه =
SSSSLLLLYSYLLLSLLLSLSLSSSLSSLLSSLSLSLSSSLSS
= அகால மரணமாவதை நாம் அறிந்துமுள்ளோம். இலக் கற்ற
பத்திரிகைகளின் வணிகப் போக்கும் இதற்கு உடந்தையாகி இருக்கின்றது. பூச்சுற்றும் (ει , παιδι விமர்சகர்களே இத்தகைய பத்திரி கைகளில் தமது இருப்பை நிரந்தரப் படுத்த முடியும்.
தமிழ் விமர்சகர்களான க.நா.
எனவே,
சுப்ரமணியம், பேரா.க.கைலாசபதி ஆகி யோரது இழப்பை தமிழுக்கு ஏற்பட்ட பெரும் சோகமாக உள்வாங்கும் "கெளரி" என அனைவராலும் நேசம் பாராட் டப்படும் - கன்னையொரு ஆற்றல் மிக்க விமர்சகராக தமிழ் இலக்கியத்தில் நிறுவிக் கொண்டிருக்கும் - ம. தேவகெளரி இலங்கையின் இரண்டு பிரபல பத்திரிகைகளில் தனது சுவ பதித்தவர். இது இவரது திறமையின் வசப்பட்டதே!
ட்டைப்
தன் பத்திரிகைப் பணியை வீரகே சரியில் ஆரம்பித்து இப்பொழுது ஞாயிறு தினக்குரலில் தொடருகின்றார். தொண் ணுாறுகளின் கடைசிக் கந் ,ாயத்தில் வெளியாகிய 'தினக்குரல் பத்திரிகை மிகச் பரப்புள் செல்வாக்கைப் பரப்பியதற்கு நிறையவே
சொற்ப காலத்துள் தமிழ்ப்
இவரது பங்களிப்பும் கசிந்திருப்பது இலக்கிய நேசர்கள் அறிந்ததே! தினக்குரலின் ஞாயிறு வெளியீட்டில் இவரது இலக்கியச் செழுமை கன கச்சிதமாக இருப்பதை வாசகர்கள் எண்பிக்கின்றனர். எதுவித பிரதேசவாதமோ வித்துவத்தனத்தையோ அளவுகோலாக்காது படைப்புகளை அளவிடும் இவரது சமநிலைப் போக்கு
இப்பத்திரிகையை நோக்கிப் படைப் பாளிகளையும் வாசகரையும் படை யெடுக்க வைக்கின்றது. கதிரையின் அதி காரத் தொனி நாவில் சுரக்காமல் வருவோரை அரவணைக்கும் பண்பு மொழி எப்பொழுதும் பாய்கிறது. எளிமையின் அழகைச் சுகிக்கும் இவரது கனிவுமொழியே இவரை அழகுபடுத்தும்
பொன்னாபரணம்!
மாதர் பகுதிக்கெனச் சில
பத்திரிகைகள் ஒரு நிரந்தர வடிவ மைப்பையே வாய்ப்பாடாக நடைமு றைப்படுத்துகின்றன. அழகுக் குறிப் புகள், சமையல் குறிப்புகள் மற்றும் சில கவிதைகள். அவைகளையே பெண்கள் நிர்ப்பந் தப்படுகின்றன. இந்த நடைமுறையை விலத்தி, ஞாயிறு தினக்குரலில் 'இவள்' பகுதி சமூக, இலக்கியம் சார்ந்த விடயங்களுக்கு களம் ஒதுக்குவதற்கு தேவகெளரியின் எதிலும் புதுமை காணும் சிந்தனையே காரண
படிக்க வேண்டுமென
மிகக் காத்திரமான
மெனலாம். பெண்ணியம் சம்பந்தமான
உச்சமான கட்டுரைகள் வாசக:து மனச்
சலவைக் கு பெரும் உபரிப்!ை!ச் செய்
கின்றன.
இதுவரை காலமும் நடைமு றையிலிருக்கும் பெண்ணியம் மாற்றத் திற்குரியது. ஆணோடு பெண்ணையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் உயர்வு மனங்களில் தோன்ற வேண்டும். விட் டுக்கு வெளியே சென்று தமது கருத்து நிலைகளைப் புடமிட முடியாத பெண்க ளுக்குப் புதுமை கருத்துக்கள் சென்ற டையக் கூடியதான மார்க்கங்களை உண்
டாக்க வேண்டும். அவர்களைச் சுட்டும்

Page 5
வார்த்தைகளிலும் மாற்றம் தேவை. சிறுவர்களை 'பிள்ளைகள்' என்றே அழைக்க வேண்டுமென சிறுவர்களு க்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள் குரல் கொடுப்பது போல் பெண்களை "வாழ்விழந்தவர்" போன்ற சொற்களால் சுட்டுவதை கண்டிக்க வேண்டுமெனவும் கூறுகிறார். வாழ்வதற்கான வழிகளைக் காட்டினால் பெண்கள் ஆண்களின்றியே மகோன்னத வாழ்வை உண்டாக்குவரென நம்புகிறார். இவர் காணும் நேர்காணல்கள் வாசகருக்கு புத்தம் புது விஷயங்களைக் கொடுக்கின்றன. கலகத் தொனிகளில் தமது கருத்துகளைப் பரப்பும் இலக்கிய வாதிகள், சமூகத் தொண்டர்கள் ஆகி யோரைத் தேடிச் சென்று பேட்டிகளை எடுத்து வாசகருக்குத் தருகிறார். இப்பேட்டியாளர்கள் எவ்விலக்கை நாடித் தமது பணியை மக்களுக்காற்ற முனைகி ன்றனரோ அப்பணிகளை அவர்கள் மேலும் செழுமைப்படுத்தக் கூடியதாக இவரது நுட்பமான கேள்விகள் உபகக்கும். அதுமட்டுமன்றி வாசகருக்கும் புதிய கற்பிதங்களை ஏற்படுத்தும். இவரது கேள்விக் கணைகளுக்கு இலக்கானவர்களில் தமிழ்நாட்டின் புத்தி லக்கியப் படைப்பாளி அம்பை, கவிஞர் சேரன், எஸ்.வி. இராஜதுரை, தமிழ் நாட்டைச் சேர்ந்த மருத்துவக் கலாநிதி சுர்ஜித் ஆகியோர் அகப்பட்டி ருக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முன் னோடியாக இவரைக் கூற வேண்டும். அங்கேயே பிறந்து, அங்கேயே கற்று, யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலை மாணியானவர். அதுவுமொரு எதிர்
நீச்சலதான்! மின்சாரம், எரிபொருள் இல்லாத காலகட்டத்தில்! பத்திரிகைத் துறைக்குள் நுழைந்தது 1993இல் தான்! இச்சேவையில் தசாப்தமொன்றிற்குச் சற்றுக் கூடவே இருக்கிறார். இருந்தும், சிறந்த அனுபவஸ்தர்களிடமிருந்து பத்திரிகை நுணுக்கங்களைக் கிரகித்து, பணியைச் செம்மைப்படுத்தி ஒரு 'பழுத்த" பத்திரிகையாளனில் நிலைக்குத் தன்னை
உயர்த்திக் கொண்டார்.
மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசைப் பெற்ற இவரது சிறுகதைகள் 'பெண்குரல்", "பெண்" ஆகிய சஞ்சிகைகளில் வெளியாகி இருக்கின்றன. புனை பெயரிலும் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. "நிவேதினி" சஞ்சிகை கட்டுரைகளை வெளி யிட்டிருக்கிறது. தனது ஆக்க இலக்கியத் துறையை வளப்படுத்த முடியாமலே போனமைக்கு தனது தற்போதைய பத்திரிகைத் தொழிலே காரண மென்கிறார். நல்லதொரு படைப்பாளியை பத்திரிகை எழுத்து விழுங்கிவிட்டது போலும்!
என்ற
தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப் பட்டத்திற்காக இவர் மேற்கொண்ட ஆய்வு விமர்சனங்கள்" என்ற நூலாக வெளியி
"எண்பதுகளில் மல்லிகை
டப்பட்டிருக்கிறது. கூர்மையான இவரது அறிவுத் திறனையும் சமகால இலக்கி யங்களோடு இவர் கொண்டுள்ள தொடர்புகளையும் இந்நூல் வாசகனுக்குக் கடத்துகின்றது. ஒரு தசாப்த மல்லிகை இதழ்களை ஒன்றிணைத்து அதில் வெளியிடப்பட்ட வெவ்வேறு பகுதி

٦کگ
Sugggggg
ས་ཕག -
களுக்குள் பார்வையை நுழைத்து தனது ஆய்வுக் கண்டு பிடிப்புகளைப் பாத்தி இருக்கின்றார். தமிழ்மொழிக் கல்விச் செழுமை வாசக ரஞ்சகத்தை உச்சப் படுத்துகிறது. இவரது எழுத்துநடையில் எந்தவொரு சிக்கலான விஷயத்தையும் எளிமையும் சுவையும் குழைத்து வாசகனுக்குக் கொடுக்க முடியும் என்பதற்கு இந்நூல் சிறந்த சான்று. எதிர்காலத்தில் 'தனது ஆய்வுகளைச் செய்ய எத்தனிக்கும் ஆய்வாளனுக்கு இந்நூல் கைச்நூலாகச் சேவிக்கக் கூடியது. இதை ஒருமுறை படிக்கும் மாணவன் ஒருபோதும் ஆய்வுகளைச் செய்யப் பின்நிற்கமாட்டான். அத்தகைய முன் எதிர்பார்ப்புகளோடு அணுகி, ஆய்வுத் துறைக்கும் விமர்சனத்துறைக்கும் பயன்படக்கூடிய வகையில் தேவகெளரி இந்நூலைத் தயாரித்திருக்கிறார். ஒரேஒரு நூலே இவருக்கு இனஞ்சார்ந்த ஒரு சாதனையை ஏற்படுத்திக் கொடுத்த தென்றால், இனிவரப் போகும் இவரது நூல்கள் தமிழுலகின் பொக்கிஷங் களாகுமென்பதில் இரு பேச்சிற்கு இடமேயிருக்காது!
கொழும்பைத் தவிர்ந்த பிற மாவட்டங்களுக்கு இவர் வருகை தரும் போதெல்லாம் அம்மாவட்ட மக்க ைௗச் சந்தித்து அவர்களது வாழ்க்கையின் நிலைமைகள், முன் னேற்றங்கள் என்பனவற்றை எழுத்துரு வாக்கி இருக்கிறார் இந்த மருதநில மங்கை, அம்மாவட்டங்களோடு புழங்காத வாசகருக்குப் இப்பணி மூலம் அரிய தகவல்களையும் புத்தம் புது அறிதல் களையும் பெறுமானம் மிக்க வாசிப் பையும் கொடுக்கின்றது. சம்பந்தப்பட்ட பிரதேச மக்களுக்கு புத்துணர்வைச் கொடுத்து தமது மாவட்டத்தில் அக்கறை கொள்ள வைக்கிறது.
இருபதாண்டு யுத்தமும் சுனாமியும் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வை கேள்விக் குறிகளாக்கியுள்ளதை அனைவரும் அறிவர். இதை உள்வாங்கிய ஆபிரிக்க அமைப்பான Panos என்ற அமைப்பு ஊடகவியலாளரின் ஆளுமையை விருத்தி செய்யும் புலமைப் பரிசில் திட்ட மொன்றை ஏற்படுத்திய ஊடகவி யலாளர்களை இத்தகைய பெண்களைச் சந்தித்து இவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கு எவ்வகையன நடவடிக்கைகள் எடுக்கலாமென்பதை ஆய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தது. இதில் தேவகெளரியும் நியமனம் பெற்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அல்லற் படுவோரின் கண் ணிரைத் துடைக்க அறிக்கை சமர்ப் பித்தார். .
Lu mTLlaFIT69)GA) tomr6sor61 fi LoğS) u5?cü) இலக்கிய ஆளுமையை வளர்த் தெடுப்பதை இலக்காகக் கொண்டு விபவி அமைப்பானது பல மாவ ட்டங்களில் ஏற்பாடு செய்த இலக்கியப் பட்டறைகளில் இவர் கலந்துகொண்டு இளைய சந்ததியினரின் இலக்கிய நுழைவை ஊக்கப்படுத்தியிருக்கிறார். சிறுகதை, கட்டுரை, கவிதை எப்படி எழுதுவது என்ற பயிற்சிகள்
இப்பட்டறையின் எடுகோளாயிருந்தன.
பல எழுத்தாளர்களது மொழி நடையில் சினிமா புகுந்துவிட்டது. இதன் தாக்கத்தைப் படைப்புகளில் காணக் கூடியதாக இருக்கின்றது. புனை கதைகள் வாசிப்பது அருகி வருவதற்கு இதுவே காரணமென்கிறார். எழுத்தா ளர்கள் தாம் எழுதுவதற்கான மொழி நடைன்ய தாமே தீர்மானித்து இந்த விபத்தை இல்லாமலாக்குவது படைப் பிலக்கிய வளர்ச்சிக்குப் பலமென்கிறார்.

Page 6
சில இலக்கியவாதிகள் தற்பொழுது சிறு சஞ்சிகைகள் நோக்கி ஒடிக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கு மிடையே இருக்கும் இடைவெளியே! இதைச் சமநிலைப் படுத்தினால் பத்திரிகைகள் அனைவ ருக்கும் உவப்பானவையாகி விடு மென்பது இவரது நோக்கமாக இருக் கின்றது. இதை ‘பனுவல் தனது அணுகு முறையாகக் கொண்டிருப்பதை வாசகர் அறிந்திருக்கக்கூடும்!
இலங்கை பத்திரிகையாளர் சங்கச் செயலாளராகத் தற்பொழுது தெவகெளரி இயங்குகிறார்.
அனைத்தையும் விமர்சகனின் தலையில் ஏற்றி விடாமல், வாசகன் தனது ரசனையை தானே வகுத்துக் கொள்ள வேண்டுமென்பது இவரது எதிர்பார்ப்பு. தமிழ்க் கலை இலக்கிய வளர்ச்சிக்கு இவர் இலக்கிய மேடைகளையும் பாவிக்கிறார். இன்றைய இலக்கிய மேடைகளில் இவரது சொற்பொழிவு இல்லாதிருப்பது அபூர்வம்! எனக்கு இதுதான் பொருத் தமான மேடையென வகைப்படு ந்துவதில்லை. எத்தகைய 'இலங்"களைக் கொண்டவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்ட ங்களிலும் மறுக்காது தோன்றுகிறார். மிகத் தெளிவாகத் தனது கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
அண்மையில் இவர் நிகழ்த்திய உரை பல இலக்கிய நேசர்களின் பேசு பொருளாகியதை அறிய முடிந்தது! அது புத்தக அறிமுக விழா, நாவல் இலக்கியம். தேசிய பத்திரிகையொன்றில் தொடராக வெளிவந்தது. அந்நூல் சில வாசகாது பெயர்களையும் பதிவாக்கி இருந்தது. தனது உரையில் சொற் பொழிவாளர் தேவகெளரி நூலில்
YA பதிவைப் பெற்ற வாசகர்களை அழைத்து, மேடையில் பேச வைத்திருப்பின் பொருத்தமாக இருந்திருக்கு மென் றாராம்! இதுதன்னலமற்ற துணிச்சல் சில பிரமுகர் இன்று இலக்கிய மேடையில் தாமே கோயில் மேளங்களாக இருந்திட வேண்டுமெனக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் பின் ப ைஎடுக்கி ன்றனர். இதைப் பூடகமாகச் சுட்டி, நூல்களைப் பற்றி ”மேடைகளில் பேசு வோர் அந்நூல்களை *ஊன்றி வாசித்த வர்களாக இருக்க வேண்டு மென்பதையும் உறைப்பாக “உணர்த்தியுள்ளார். இன்றைய இலக்கிய மேடைகளின் அசலான தரிசனமுமாகும்! இத்தகைய விழிப்பு நிலை இனியாவது எமது கலை இலக்கிய போதகர்களுக்கு Pentaudir?
தனது சுய சிந்திப்பிற்கு வடிகாலாக இருக்குமென்பதற்காகத்தான் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல் கிறார். மட்டுப்படுத்த அதிகாரங்களுக்கு ள்ளேயும் இவரது பணி சுயாதீன மாகத்தான் இருக்கின்ற தென்பதை வாசகர் அரிவர்.
தேவகெளரியின் சமகால இலக் கியப் பார்வையையும், பத்திரிகை ஆளுமையையும் அங்கீகரிக்கும் நோக்கில், அவுஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய தேசங்களில் புகலிடம் பற்றுள்ள புலம் பெயர் இலக்கியச் சொந்தங்கள் இவரை அழைத்துக் கெளரவப்படுத்தி இருக் கின்றன.
இவரது தற்போதைய தமிழ்ப் பணி, தமிழ் இலக்கியப் பாப்பில் எதிர்காலத்தில் இவரது பெயரை உச்சப்படுத்து மென்ப தற்கான காத்திரமான நம்பிக் கையைத் தமிழ் மண்ணில் ஊன்றிக் கொண்டிரு க்கின்றதென்பதை நிச்சயமாக அனை வரும் அங்கீகரிப்பர்!
 

குமிழ்மல்ை சரிந்தது!
கம்பவாரிதி இ. ஜெயராஜ் -
(தமிழறிஞர், யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் உபஅதிபர், கம்பக்கழகக் காப்பாளர் க. சிவராமங்கம் பிள்ளை B.A அவர்களின் மறைவிற்கான அஞ்சலிக் கவிதை)
உலகைத் தாங்கிய உத்தமன் வீடிந்தான். மங்காத் தமிடிை மனத்துள் இருத்திய தங்கமனிதன் தரணியைக் கடந்தான். edvagnso'èssŃSN mů> Dvočscyn2cScorsod, மற்றவர்க்(கு) இந்து மகிழ்ந்த சித்தெய்வம், புவியைக் கடந்து பொன்னுல(கு) சீடைந்தது. தமிழும் சைவமும் தன்னிரு கண்ைென, உாழ்ந்த சீத்தெய்வம் வானுலகடைந்தது. போதென்றும் உடுக்(கு) 2-டிைத்த, emvum LPmUOSTOSM emitive) لم28یn தன்நடை இடிந்தும் தளரா நெஞ்சுடன், நன்நடை மற்றவர் நலம்பெற உடிைத்த, ஐயாத்தென்றல் இயந்தது 2லகில், கற்றவர் தமையும் கல்லார் அமையும், பற்றுடன் போற்றிய பரம தயாளன். வெற்றுடல் நீக்கி விண்ணடைந்தனனாம். வாய்நிறந்(து) உரைத்தால் உற்றாத் தமிழ்க்கடல், பாய்ந்திடும் பெரிய படிப்பறிவாளன், உரையெலாம் இய உலகினைக் கடந்தான்.
உலகெலாம் மாணவர் இங்கிய புகழுடன்,

Page 7
čo DGG505 །
விளங்கிட விதைத்தவன் விண்னடைந்தனனாம். tenon 2 săit6sans leg»oarăesate6lusate, நேராய் நிறுத்திய நெஞ்சுரம் கொண்டவன், பாரைத்துறந்து பரமனைக் கூர்ந்தான். கம்பனை நிறுவிய கடிகத் (து) ஆ9ான், தன் புகழ்நிறுத்தித் தரணியைக் கடந்தான். ൫ () ഒggée (- தன்னையே தந்தவன் தான் மறைந்தனனாம் 61unsśćlsis odcy9ńGUnds-2jny592jci, கண்ணென மனைவர் கருதிட வாழ்ந்தவன், மண்சிதன் பெருமை மாண்புற உாழ்ந்தவன், Sisäansáięå Se6oNaib இவற்றியே வாழ்ந்தவன், தன்னை இத்தனம் தனித்தனம் அவித்தனம், இத்தனை பெருமைகள் இயற்றிய மனிதரை, க9த்தியப் புனிதரை 96த்தினில் இனிநாம், காண்பது அரும்ை, கண்முனே வாழ்ந்த தெய்வமாம் சிறிஆணை செகமெலாம் போற்ற, வடித்தமிழர்கள்எழுச்சிகள் ിG. தந்தையை இந்து தவித்தவர் போல,
இங்கு б1Фtссасы ஏங்குது શ્ર9.-al
avsnúe பெற்றிடவே, போனார் என்று போற்றுதல் செய்வோம்,
2Intóu) அவர்புகழ் ലേ ഉ.ക്ലെം 2ாழியின் முடிவிலும் உயிர் நினைந்துருகும்.
O

வெழமையாக பிடிக்கும் பஸ் ஸைத் தவறவிட்டதால், வேறொரு பஸ்ஸில் செல்ல வேண்டியிருந்தது.
வழமையான பஸ்ஸென்றால் CO () () நன்றாக செல்லாலாம். வளளுவன FLO ஏனெனில் அது புறப்படும். இடத்திலி ருந்துதான் மற்றைய நாட்களில் செல்வது என். நஜ்முல் ஹசைன் வழக்கம்.
என்ன செய்ய? அலுவலகங்கள் விடும் நேரம் என்பதால் கூட்டம்
அதிகமாகத்தான் இருக்கும். எப்படியாவது சமாளித்துச் செல்லவேண்டியதுதான். என்று பஸ்ஸலிக்காக காத்து நின்றேன. வந்த அனைத்து பஸ்களிலுமே காலைக் கூட வைக்க முடியாத அளவு கூட்டம்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இறுதியில் ஒரு வழியாக ஒரு பஸ்ஸில் ஏறினேன். கூட்டம்தான் என்ன செய்ய? வீடு போய் சேரவேண்டுமே ஒரு மாதிரியாகக் கம்பியைப் படித்துக்கொண்டு நின்றேன். கண்டக்கரும் எவ்வளவு ஏற்ற முடியுமோ அவ்வளவு ஏற்றிமுடித்த பின்னும் பாதையில் கம்மா செல்வோரைக் கூட பஸ்ஸஅக்குள் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்தி வெயில் கூட முகத்தில் பட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருத்தது.
பஸ்ஸுக்குள் இருந்தோர் தங்களுக்குத் தாங்களே முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். யாருக்குமே கண்டக்டரை எதிர்த்துப் பேசத் தைரியம் வரவில்லை. எப்படியோ கடைசியில் பஸ்ஸைப் புறப்பட்ட வைக்க கண்டக்டருக்கு மனம் வந்தது.
பஸ் ஆடி, ஆடிப் புறப்பட்டது. உள்ளே பயணிகள் ஒருவரை ஒருவர் நசுக்கிக் கொண்டிருந்தனர் - ஆண், பெண் வித்தியாசமின்றி. அந்த பஸ்ஸஅக்குள்ளே மானுட விழுமியங்கள் செத்துப் போயிருந்தன. மனித உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அவன் ஒரு சிறைக் கைதியை விட மோசமான சூழலிலே சிக்கிப் போயிருந்தான். இந்தமோடமான சூழலிலும் எனது சிந்தனை சிறகடித்துப் பறந்தது. குறளின் வரிகயோடு இந்தத் துன்பத்தை முடிச்சுப் போட்டுப்பார்த்தது.
ஒரு முறை தென்னிந்தியாவில் நடந்த ஒரு தமிழாராய்ச்சி மாநாட்டில் உரையாற்றிய ஒரு முஸ்லிம் அறிஞர்.
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து"
al

Page 8
கெடுக உலகியற்றியான்!
கூறி, இதற்கு உரை எழுதிய பரிமேலழகர், ஒருவன் இவ்வுலகில் பிச்சை எடுத்து உயிர் வாழ வேண்டுமாயிருந்தால் அவனைப் படைத்த இறைவன் நாசமாய் போகட்டும் என்று எழுதியிருக்கிறார்.
என்ற குறளினைக்
எமது மார்க்கக் கொள்கையின்படி இறைவன் நாசமாய் போகட்டும் என்று ஒரு நாளும் கூற முடியாது. திரு வள்ளுவரும் அனைத்தும் அறிந்த ஞானி. அவர் ஒருக்காலும் படைத்த இறைவனைச் சபித்துப்பாடியிருக்க மாட்டார். இன்று போல் அன்று உலகம் விரிந்து இருக்கவில்லை. அன்று வாழ்ந்த மக்களும் கூட, ஒரு எல்லைக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்தனார். தாம் வாழ்ந்த நாட்டை உலகமாகவே அவர்கள் எண்ணினர்.
எனவே அன்று வள்ளுவர் பெருந்த கை கூறியது படைத்த இறைவனை அல்ல, உலகமாக அன்று தோன்றிய நாட்டை ஆளுகின்ற அரசனைத்தான். எனவே இக் குறளுக்கு கருத்து. 'ஒருவன் பிச்சை 3ாடுத்து உயிர் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால் அந்த நாட்டை ஆளும் மன்னன் நாசமாய் போகட்டும்" என்பதே ஆகும்" என்று அந்த முஸ்லிம் அறிஞர் தனது கருத்தை முன்வைத்தார். அக் கருத்து அந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அறிஞர்களின் வரவேற்பைப் பெற்றது.
பஸ்ஸல்க்குள்ளே சிக்கி மூச்சுத் திணறிக்கொண்டிருந்த எனது சிந்தனை
மனிதர்களின் சாபத்துக்கும்
12
് ബ് இக் கருத்தை முடிச்சுப்போட்டுப் untigsgigs.
பஸ் பயணத்தோடு மாத்திர மல்ல, வாழ்க்கையில் நாங்கள் படும் மற்றைய அல்லல்களோடும் முடிச்சுப் போட்டுப் பார்த்தேன்.
இன்று எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள். இந் நாட்டைக் கூட பலர் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். பலர் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான செய்தியை வள்ளுவர் சொல்லியி ருக்கிறார். கடும் எச்சரிக்கை விடுத்திருக் கிறார் ஏன் சபித்துக் கூட இருக்கிறார்.
அரசியலுக்கு வருபர்களுக்கு ஒரு தார்மீக, பொறுப்பிருக்கிறது. மக்கள் சுமையைப்பகிர்ந்து கொள்வது அவர்கள் கஷ்டங்களை அகற்றுவது.
சிறக் கூட மாய் இருக்கும் பஸ்ஸை சுதந்திர இடமாய் மாற்றுவது மாத்திரமல்ல, கூடத்தான். இல்லையெனில் வள்ளுவரின் சாபத்துக்கு மாத்திரமல்ல, இந்த உள்ளாக
வாழ்க்கையையும்
வேண்டியிருக்கும் என்பதை மறக்கக்
கூடாது.
என்னைத் தள்ளிக் கொண்டு பலர் இறங்கிக் கொண்டிருந்தனர். எட்டிப் பார்த்தேன். நான் இறங்க இடம் வந்திருந்தது. அப்பாடா" என்று பெருமூச்சோடு அந்த
வேண்டிய
சிறைக்கூடத்தைவிட்டு இல்லை, இல்லை பஸ்ஸை விட்டு இறங்கினேன்.

இந்துதரம் மணி அடித்து ஒய்ந்தது.
மணிக்கூட்டைப் பார்த்தேன். ஆறுமணி.
v O O "உந்த மணிக்கூட்டைப் பிடுங்கி எறிய LDGUUrfé5añn Lʻb வேணும்!" என்றாள் மாதங்கி. அதை ஆமோதித்தான் அவளுடைய அண்ணன்
O (o) ஜெயராம். நான் வாய் திறக்கவில்லை. வாழககை ஏனென்றால் என்னுடைய வார்த்தையும் இப்போது அந்த மணிக்கூட்டைப் போல மதிப்பிழந்து. சுவரிலே மிகவும் கஷ்ட ப்பட்டு ஒடிக் கொண்டு இருந்தது அந்த மணிக்கூடு. கடந்த எட்டு வருடங்களாக உழைத்து ஓய்ந்ததற்குரிய மரியாதையை அதற்கு யாருமே கொடுக்கத் தயாராயில்லைத்தான். வண்டி இழுத்து, வயல் உழுது ஒய்ந்த காளை மாட்டை கசாப்புக் கடைக்கு இறைக்சிக்குக் கொடுப்பதைப் போல, இந்த மணிக்கூட்டை கொடுக்கக்கூடிய கடை இல்லை. தவிர புதிய வடிவங்களில் கவர்ச்சியாக எத்தளையோ மணிக்கூடுகள். எல்லாம் இப்போது சந்தைக்கு வந்து
- இணுவில் உத்திரன் -
இருக்கின்றபோது இதை யார்தான் திரும்பிப் பார்க்கப் போகின்றார்கள்.
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் கடைத் தெருவில் அந்த மணிக்கூட்டைக் கண்டேன். தங்கவர்ணத்தில் எழுத்துக்கள், வெள்ளிக்கம்பிகளால் விளிம்புகள், இரண்டு கரைகளிலும் குருவிகள், மேலே சிறிய குருவிகள். விநாடிக்கம்பியின் அசைவுக்கு ஏற்றவாறு தலையை அசைத்துக் கொண்டிருந்தன. கீழே தூக்கணாங் கம்பி ஒன்று அழகாக ஆடிக்கொண்டு இருந்தது. அறுபது நிமிட இடைவெளியில் கணிரென்று மணி அடித்துக் கொள்ளும். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புதிய வடிவம். எல்லோராலும் விரும்பப்பட்ட வடிவம். அந்த மணிக்கூட்டை வாங்கிக் கொண்டு போய் அவர்களுக்கு பரிசாகக் கொடுத்தேன். அதன் பெரிய கம்பியைச் சுற்றி சரியான இடத்தில் விட்டு, கீழே உள்ள தூக்கணாவையும்ள ஆட்டிவிடும்போது மணி அடிக்கும். அப்போது ஜெயராமும் மாதங்கியும் பெரிதாக ஆரவாரம் செய்வார்கள். அந்தத் தூக்கணாம் ஆடும் அழகை இருவருமே இரசிப்பார்கள். அப்போதைய மாலை நேரங்கள் எல்லாம் மிகவும் இனிமையாக இருக்கும். தினமும் என்னை எதிர்பார்த்து இருப்பார்கள் அந்த மணிக்கூட்டின் மணிச்சத்தத்தைப் போல. நாங்கள் மணிக்கணக்காக பேசிக்கொண்டு இருப்போம். வற்மின்ரன் விளையாடுபோம். கடற் கரைக்குப் போவோம். படம் பார்ப்போம். மிகவும் அன்னியோன்னி யமான ஒரு உறவு எங்களிடையே மலர்ந்திருந்தது. அவை எல்லாம் பசுமையான வசந்தகாலங்கள். அதன் பிறகு.
13

Page 9
நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் திடீரென்று மணிக் கூடு நின்று விடிட்டது. நான்தான் அதற்கு ஏதோ எல்லாம் செய்தேன். எதேச்சையாக மீண்டும் ஓ த் தொடங்கியது. ஆனால் அவர்களுக்கு முன்பு இருந்த குதூகலம் மட்டும் இப்போது இல்லை.
“எதோ ஓடினால் போதும்" என்றாள் மாதங்கி.
’9) ù Gust மனிதர்களுக்கு வயித்துவலி வருவதில்லையா, அதைப் போலத்தான் இதுகும்" என்றேன். ஒரு சீலையால் அதை நன்றாகத் துடைத்து விட்டேன். அழகாக இருந்தது ஆனாலும், அந்த அழகை ரசிக்கக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. காரணம் அந்த மணிக் கூடு தினமும் அவர்களின் கண்களில் பட்டுக்கொண்டு இருப்பதால், அதன் அழகு அவர்களுக்குத் தெரியவில்லை. இது ஓர் உளரீதியான மாற்றமே தவிர, இயற்கையான மாற்றம் அல்ல; அதன் பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறது ஒரு நாள் இப்படித்தான் நிற்றுவிட்டது. அன்றும் ஏதோ வைத்தியம் செய்ய மீண்டு ஒடத்தொடங்கியது. இப்போது முதல் தடவையாக.
“வேறை ஒரு மணிக்கூடு வாங்கு வோம் அப்பா" என்றாள் மாதங்கி,
"குடிக்கக் கொஞ்சம் தணிணீர் தாங்கோ மாதங்கி" என்று கேட்டால் "போய் எடுத்துக் குடியுங்கோ" என்பாள் மாதங்கி. மனிதர்களை விட மணிக்கூடு ஒன்றும் பிெரிதாய் மாறுதில்லை.
് ബം
“பழையன கழிதலும் புதியன புகுதலும்." என்று கூறுவது கருத்து க்களுக்கே தவிர, மணிக்கூடுகளுக்கும் மனிதர்களுக்குமல்ல.
“ஜெயராம் இப்போ இந்த எட்டு வருசத்திலை இரண்டு நாய்கள் வரையிலை வாழ்ந்து இறந்தும் விட்டுது. மணிக்கூடு மட்டும் எப்பிடியப்பா கஷ்டப் படாமல் ஒடும்?" என்று கேட்டேன். “அதற்காக வேறு நாய் வாங்காமலா இருந்து விட்டோம்?" என்றாள்.
ஒ இவன் கூட பெரியவனாக ஆகிவிட்டான் அல்லவா? அந்த மணிக் கூட்டின் பெரிய கம்பியாக அவர்களும், சிறிய கம்பியாக நானும் இருப்பதை உணர்ந்தேன். அவர்கள் என்ன சின்னக் குழந்தைகளா? இரண்டு பேருமே பல்கலைக்கழகம் வரை சென்று படிக்கவும் தொடங்கி விட்டார்கள். அவர்களுடைய உறவுகள் சிநேகிதன், சிநேகிதி என்று விரிவடைந்திருக்கும். இளமையின் வேகமும், துடிப்பும் புதிய வற்றை அறியத் துடிக்கும் மனப் பாங்கும் என்னுடைய விசுவாசத்தை பின் தள்ளி இருக்கும். இனிமேலும் அவர்கள் என்னைச் சுற்றிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதும் மடமைத்தனம்தான். அன்று முழுக்க மணிக்கூட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்ததால் கனவில் கூட அது
என்னோடு பேசியது. அடுத்த நாள் அந்த
14
மணிக்கூட்டில் இருந்து ஒரு குருவி கழன்று விழுந்து உடைந்துவிட்டது.
இப்போதெல்லாம் to ITGS 6)
வேளையில் நானும் அந்த மணிக்கூடும்

è DeGeo): তত্ত্ব
தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருப்போம். எதோ ஒரு தனிமை என்னை வாட்டியது. ஜெயராம், மாதங்கியினுடைய உலகம் விரிவடைந்து இருந்தது. இப்போதெல்லாம் வீட்டில் இருக்க அவர்களுக்கெங்கே நேரம்? கால மாற்றமும், பருவ மாற்றமும் மனித மனங்களில் கூட மாற்றத்தை ஏற்படுத்து கின்றனவா? என்பது எனக்கு புரிய வில்லை.
ஏனென்றால் ஒருநாள்,
"விசர் மணிக்கூடு" மாதங்கி, எப்படி ஒரு காலத்தில் நல்ல தாய் இருந்த மணிக்கூடு இன்னொரு காலத்தில் விசராய் போனது? இது ஏதோ என்னைப் பேசியதைப் போலத்தான் இருந்தது. இப்போது குருத்தோலை காவோலை யாவதும், மனிதர்கள் வாழ்ந்து இறப்பதும் கூட இயற்கையின் நியதிதான். அதற்காக அவை வாழும் காலத்தின் அதற்குரிய மதிப்பை கொடுக்காமலா விடவேண்டும் என்று
என்றாள்
நினைத்தேனே தவிா அவர்களிடம் கூற வில்லை. அவர்கள் என்ன சின்னப் பிள்ளைகளா, புத்தி சொல்வதற்கு, சில யாருக்காவது புத்தி சொல்வது ஆசோலனை கூறுவதுகூட
வேளைகளில்,
தவறாய்த்தான் போய்விடுகிறது. அவர்களை விவாதித்து ஜெயிப்பதை விட, அவர்களின் வெறுப்பை சம்பாதி க்காமல் இருப்பதுதான் அவசிய
மாகப்பட்டது. எனக்கு மணிக்கூட்டைப்
பார்க்கச் சிரிப்பாக இருந்தது. ஏதோ தன்னால்தான் உலகம் சற்றுகிறது என்ற நினைப்பு அதற்கு!
@@ பொருளினுடைய மதிப்பும், மரியாதையும் அதன் உபயோகத்தை சார்ந்துதான் இருக்கிறது. அது மணிக் கூடானாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி. அன்றைய தினம் அந்த மணிக்கூடு இருந்த இடத்தில் அதைக் காணவில்லை. புதிதாக வேறு ஒரு மணிக்கூடு இருந்தது. மாதங்கி என்னைப் utišgs ஒரு புன் சிரிப்பை உதிர்த்தாள். அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது.
'இது புது டிசைன். மாதங்கியி னுடைய செலக்சன். இன்று காலையிலை தான் வாங்கியது. எப்படி நல்லாய் இருக்கா?’ என்று ஒரு மாதிரியாகக் கேட்டான் ஜெயராம்.
AA
ஓ, பிரமாதமாய் இருக்கிறது!" என்றேன். சுவரிலே புது நட்சத்திரமாய் மின்னிக்கொண்டு இருந்தது அந்தப் புதிய மணிக்கூடு. பாவம் இன்னும் எட்டு வருடங்களின் பின் அதன் நிலையை நினைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.
முருகபூபதியின் சிறுகதைத் தொகுதி கங்கை மகள் வெளிவந்து விட்டது.
15

Page 10
رحمتعلقہ حدی)?گے ہ)
தாமரத் தீவான்' பொறுத்துப் பார்த்த புவி 8 إيثوبركلتيمه) كتاب، وه பொறுகூெடலெலெஃபோக்கத்தடுக்கிறாள்! این بر العه قعفراهGhs-لم غله رحrزمرriلی بهارهGl9 || o வெள்ளbாக்கி شعشعيحلهـلمعذرة செங்கிராஸ்
ெ உர்க்கு இரங்கலாகச்செபதிசெலிகிரான்
ாே: செவிகொடாமல் tಧಿ:
"கக்த் ஃெசுப் பலவலிலை - கடவ"ெெ s ਛੰ
این را تا 6 مادها - دوره نام لیوم، نروژ || 6 را 322 komهرگوrrGيمn a)ماهن" :ெ
లిజ్యఖB قابونوته ظواختیا unl%9Chem உருத்துதா?ே ஐந்து هوامع لمات قارور ஆர்தடுக்கலா?ே జజl&9ఇnamā ثممام الأيسره காத்து உசூஉலிே ങ്കnä (ിഃഖം د قاومهمهnله دهمدهغهغ இட்டுவாள்!
تمعاتهمشيهـاه خرجوالهرهرهما يوروباrة
?8%ls ܩܐܗܝಅyb al قارويهه டுேம் فالoروnع இயற்கெளெக்கொஞ்சி உாழ்வமேலி يتمراسلحه கு9ெஉராமலி அவளும் فعاده قار கூடிவ்ாழுஉாள்!
16

ஈழத்திரு நாட்டின் முதல் தலைநகர் அநுராதபுத்தில் அமைந்துள்ள அழகுக் கலைகூடம் ஸாஹிரா கல்லூரியின் ஒன்பதாவது அதிபராக கடமையேற்று, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்குள் தன்னை புகுத்தி சிறந்த சேவையாற்றி 2005.05.11இ* ஒய்வு பெற்ற ஓர் உத்தம மனிதர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்களாகும் 1990 முதல் 2005.03.11 வரை அதிபராகப் பொறுப்போற்று தன் சேவைகளை கண்ணும் கருத்தோடும் செய்து வந்தார். இவருடைய சேவைக் காலம் ஒரு பொற் காலம் எனலாம். தன் பணியை ஓயாமல் இக்கல்லூரிக்கென செய்துள்ளார் என்பதை யார்க்கும் மறைக்கவோ மறுக்கவோ (Մ)ւգաn&l.
ஓர் அழகிய பிரிவுபசாரத்தின் பார்வையிலிருந்து.
ரவுற்மத்துல்லாவற்
இப்படிப்பட்ட ஒரு பெருந்தகைக்கு அன்று 200.08.28 இல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அழகுப் பிரியா விடை பெருவிழா மிக்கோலாகலமாக நடைபெற்றது. இப்பிரிவுபசாரத்தை தற்போதைய அதிபர் முக்தார் அவர்களும் உதவி அதிபர் விக்கிரமசிங்க அவர்களும் பிரதி அதிபர் மர்லியா அவர்களும் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களும் ஒன்றிணைந்த மிக விமரிசையாக நடாத்தினர்.
வாழ்த்துவதற்கும் போற்றுவதற்கும் தகுதியுடைய அன்பு ஜவஹர்ஷாவுக்கு நல்லதொரு பிரிவுபசாரம் செய்து கெளரவித்தமை இம்மக்கள் கல்விக்குச் செய்த மரியாதையாகும். இந்த நற்பண்பை ஆரம்பித்து வைத்தவரே அதிபர் அன்பு ஜவஹர்ஷாதான். இவருடைய சேவைக் காலத்தில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கல்விமான்களையும் பாராட்டி கெளரவித்துள்ளார் என்பது உண்மையான கருத்தாகும். அவர் அன்று செய்த அரும்பணி இன்று அவரையே நாடிவந்து நல்லவாழ்த்தக் கூறிச் சென்றுள்ளது. இது மறக்க முடியாத மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.
இப்பிரியாவிடை நிகழ்வுகளை மல்லிகையின் ஊடாகத் தெரிவிப்பதற்கு முக்கியமான விடயமொன்றுள்ளது அதனை முதலில் உங்களுக்கு கூறிவிட
17

Page 11
விரும்புகிறேன். இவர் ஒரு சிறந்த அதிபர் மாத்திரமல்ல, சிறந்ததொரு இலக்கியவாதியும் கூட, தன்னுடைய இளமைக் காலங்களில் இலக்கிய தாகத்தோடு அலைந்தவர். இவருடை, தந்தையும் கூட நல்லதொரு இலக்கிய வாதிதான். அப்துல்காதர் முஹம்மது ஹனிபா என்ற அவர், எழுத்தாளனும் பத்திரிகையாளஞமாக் இருந்தார் (அன்புதாசன்) 1970 களில் அன்பு ஜவஹர்ஷா இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு கவிஞராக தன்னை அறிமுகப்படுத்தினார். 1990 காலப்பகுதி வரை புதுக்கவிதை வல்லவராக, திகழ்ந்தார். இந்தியப் புதுக்கவிதைப் படைப்பாளிகளோடு கடிதத்தொடர்பு கொண்டிருந்தார். “பொறிகள்’ என்ற முதலாவது பல்கவிஞர் புதுக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அனைத்துப் புதுக்கவிதைத் தொகுப்புகளும் சஞ்சி கைகளும் இவர் கைவசமிருந்தன.
இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் கொழும் பில் நடாத்திய
திறந்து கொடுத்தார்.
கருத்தரங்கின் போது ஆய்வுக் கட்டுரை
வாசித்தார். இவ்வாறு எழுத்துலகில் தன்னை இனங்காட்டி வந்த இவர் இடையில் அதிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் மன்னாரில் தன் புகுந்த இல்ல த்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர் இனப் பிரச்சினை காரணமாக எழுத்துலகில் பயணித்த அனைத்துப் பதிவுகளையுமிழந்து தனது சொந்த தாய் மண் அநுராதபுர நகரத்தை அடைந்தார். அன்றிலிருந்து எழுத்துலகிலிருந்து
மெல்ல மெல்ல விலக வேண்டிய
ty6GSG3
நிர்ப்பந்த நிலைக்கு ஆளானார்.
போட்டிப் பரீட்சையின் மூலம் அதிபர் பதவி உயர்வு பெற்றதால் கல்வியின் மீது அதிக கரிசனை காட்டினார். எழுத்துலகிலிருந்து இவர் விடுபட்டாலும் இலக்கிய மோகம் இவரை இன்றும் விட்டகன்றதாகத் தெரிய வில்லை. அநு/ஸா கல்லூரியின் அதிபராக சேவையாற்றிய காலங்களில் இளம் எழுத்தாளர்களை பலவழிகளில் ஊக்குவித்தவர். அந்த நற்பணி இன்றும் கூட தொடர்கிறது. இலக்கியக் கூட்டங்களுக்கும் இல க்கிய ஒன்று கூடலுக்கும் பாடசாலை வளவைத் "பிறையொளி” என்னும் பத்திரி கையை ஆரம்பித்து மாணவர்களின் எழுத்தாற்றலை மேம் படுத்த உதவிக்கரம் நீட்டனார். இதே போன்று மன்னார் தாராபுரத்தில் 'மினா' எனும் பத்திரிகையை ஆரம் பித்து அங்கும் மாணவர்களக்குக் களம் அமைத்துக் கொடுத்தார்.
இளைஞர் பருவத்தில் அநுராதபுரம் கலைச்சங்கச் செயளாளராகக் கடமை இவ்வாறு இவரது இலக்கியப்பணிகளை இன்னும் ஊட றுத்து ஆராயலாம். இவருடைய இலக்கிய வேட்கை பற்றி அறிந்திருந்த இலங்கை
யாற்றியுள்ளார்.
கலாசாரத் திணைக்களம் கலாபூஷணம்
18
பட்ட மளித்தது. அகில உலக இஸ்லாமிய மாநாட்டின் போது கெளரவிக் கப்ட்டார். இதன் மூலம் இவர் நல்லதொரு இலக்கியவாதி என்பதை அறியலாம். எனவேதான் மல்லிகையின் ஊடாக இச்செய்தியை உங்கள் பார்வைக்கு
விடுகிறேன்.

numme NA
மேலும் 1973 ஆம் ஆண்டு காலப்
பகுதியில் இவர் பலாலி ஆசிரயர் கல்லூரியில் பயிற்சி பெறுகின்ற போது பல இலக்கிய ஆர்வமுடைய வர்களோடு நட்புறவு வைத்திருந்தார். பிரபல கலை இலக்கியவாதிகளான திக்குவல்லைக் கமால், elpg|Ti மகைதீன், ரைத்த லாவளை அஸிஸ்,
கலைவாதி கலில்,
கலாபூசணம் ஜவாத் மர்ைக்கார் போன்றோரைக் குறிப்பிடலாம். அன்று இவர்களை ஒரு செளுமையான இலக்கிய அவா ஆட்கொண்டிருந்தது. இன்றும் இவர்கள் எழுத்துலகில் பிரபல மானவர்கள் என்பதை எழுத்துலகம் நன்கறியும்.
இனி பிரயாவிடையின் பக்கம் திரும்புவோம். அன்று 2005.08.28 ஞாயிற்றுக்கிழமை குறித்த நேரம் மாலை 4.30 மணிக்கே சரியாக ஆரம்பிக் கப்பட்டது. இப்பிரிவுபசாரத்தில் பலர் கலந்து சிறப்பித்தனர். பெற்றோர்களும். மாண வர்களும், பழைய மாணவர்களும், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரி யர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள் அமைப்புகளின் தலைவர்கள் உறுப் பினர்கள். கல்விமான்க ளென மண்ட பத்தில் நிரம்பி வழிந்ததுடன் மண்ட பத்தின் வெளிப் பகுதியிலும் கூடி நின்று கண்டு களித்தனர்.
மாணவன் றிஸ்வான் கிராஅத் ஒதி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மாணவிகளால் பாடசாலை இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போதைய அதிபர் முக்தார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கீதம்
19
பின் வருகைதந்தோர்களில் சிலர் அன்பு ஜவஹர்ஷாவின் ஆழமான சேவை பற்றியும் வீரமான தொண்டு பற்றியும்
சுவையான இலக்கியம் பற்றியும் பல
கோணங்களில் சொற்பொழிவுகளை நிகழ்தினர். முதலில் விஞ்ஞானம் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளரும் பாட சாலை அபிவிருத்திச் சங்கச் செய ளாளருமாகிய பீர்முஹமட் அவர் களும், தொடர்ந்து பழைய மாணவர்கள் சார்பாக ஜமீல் அவர்களும், பெற்றோர் சார்பாக வைத்தியர் சண்மு கலிங்கம் அவர்களும். பள்ளி இமாம் அப்துல் வஹாப் அவர்களும், அமை ப்புகள் சார்பாக பிரிஸ்ம் அமைப்புத் தலைவர் டில்ஷான் அவர்களும், அல் இஸ்ஸஹ் தலைவரும் ஒய்வு பெற்ற அதிபருமாகிய சித்தீக்
அவர்களும், அஹதியா அமைப் புத்
தலைவர் ஹா ரிஸ் அவர்களும் அநு/ கல்வி அமைப்பு சார்பாக தொலைக்கல்வி சிரேஷ்ட போதனாசிரியர் ஜப்பார் அவர் களும், அநு/ஸாஹிராவின் ஆரம்ப அதிபர் ஜனுல் ஹக் அவர்களும், வ.ம. மாகண ஆரம்பக் கல்விப் பணி ப்பாளர் ரத்னாயக்கா அவர் களும் ஆங்கிலக் கல்விப் பணிப் பாளர் சமரக்கோன் பண்டார அவர்களும் இவரின் புகழ்பாடி மகிழ்வித்தனர்.
பல்வேறு அன்பளிப்புகளும் ஞாபகச் சின்னங்களும் அன்பு ஜவ ஹர்ஷா அவர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பெற்ற றோர்கள் சார்பாக ஹாரித் அவர்களால் பொற்கிளி வழங்கிக் பிரிஸ் ம் அமைப்பின் செயளாளர் சப்னாஸ்
கெளர விக்கப்பட்டார்.
அவர்களால் ருபி ஞாபகச் சின்னம் வழங்

Page 12
கப்பட்டது. முன்னாள் காதி ஸாஹிரா ஸ்தாபகத் தலைவர் ஹஜூசையின் அவர்கள் சந்தன மாலை அணிவித்து சந்தோஷப்படுத்தினார். ஸாஹிராக் கல்லூரியின் ஆரம்ப அதிபர் ஜனுல் ஹக் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்நிகழ்வுகளுக்கிடையே நுஸ்ஹா ஹஸானா பர்வின் என்னும் இரு மாணவிகள் அன்பு ஜவஹர்ஷா பற்றி அழகிய இஸ்லாமிய கீதம் இசைத்து சபையோரை மகிழ்வித்தனர். இந்நிகழ்வுகளை இரு மாணவிகள் தம் மதுரக் குரல்களில் தொகுத்து வழ ங்கினர். சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் அறிவிப்புச் செய்து அசத்தினர்.
அன்றைய பிரிவுபசாரத்தின் போது வெளி வந்த 37 ஆவது பிறையொளி சங்சிகை நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் -9| 6ծrւ! ஜவஹர்ஷா அவர்கள் பற்றிய தகவல் களைச் சுமந்து அழகான வடிவ மைப்பில் நம்கரங்களில் தவழ்ந்தன. இச்சஞ்சிகையை வாசிப்பதன் மூலம் அன்பு ஜவஹர்ஷா பற்றிய தகவல் களையும் அவருடைய முத்தான தொண்டுகள் பற்றியும் தெளிவாக
தருகின்ற விடயமாகும்.
விளங்க முடியும். இச்சஞ்சிகையில்
உள்ளடக்கத்தில் ஆசிச் செய்திகளும், வாழ்த்துரைகளும், பல இனிய கவி தைகளும் நம்மை புள காங்கிதப் படுத்துகின்றன. இப்பிறையொளி பத்திரிகை அன்பு ஜவஹர்ஷா அவர் கள் ஆரம்பித்து தனது சேவைக் காலத்தின் போது அதிக கருசனை யோடும் உற்சாகத்தோடும் வெளியிட்டு வந்தார்.
20
மாணவர்களுக்கு மாத்திரமன்றி, ஆசிரி யர்களின் எழுத் துப்பணிக்கும் களம் அமைத்துக் கொடுத்தார். இவர் வெளியிடுகின்ற காலத்தில் பத்திரிகைச் செலவைக் கூட முழுசாய் தானே சுமந்து வெளியிட்டார் என்பது மறக்க முடியாத உண்மையாகும் அந்தப் பிறையொளி பத்திரிகைதான் இப்பிரிவுபசாரத்தின் போது சிறப்பிதழாக பெடுத்துள்ளது. இதன் வெளி யீட்டுக்கு அநுராதபுர நகர்வாழ் வியாபார பெருந்தகைகள் உதவிகள் நல்கியமை
பிறப்
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிகழ்வுகளின் இறுதிக் கட்டத்தில் அன்பு ஜவஹர்ஷாவின் மற்றொரு பக்கத்தைக் காணக்கூடியதாக இருந்தது. உயர்தரத்தில் விஞ்ஞான உயிரியல் பீடத்தில் கல்வி தொடர்கின்ற இரு சாதாரண குடும்பத்து மாணவிகளுக்கு புலமைப் பரிசில் வழங்கியமை. எனவே, தான் ஒய்வு பெற்றாலும் கல்வியின் பணிகளை மேலும் ஓயாமல் முன் னெடுத்துச் செல்வதாய் இவருடைய இவ்வுயரிய பண்பு புலப்படுத்தகிறது. இவ்வாறு பகிரங்கமாய் செய்தமைக்கா: கா ரணம் தன்னைப் பார்த்து மற்றவரும் இப்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிரித்தக் கொண்டே தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். இறுதியில் தேசியகீதம் பாடசாலை மாணவிகளால் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாடசாலை ஆசிரியர் றஹ்மான் அவர்கள் நன் றியுரை வழங்கினார். 4.30 மணிக்கு ஆரம்பித்த பிரியாவிடை நிகழ்வகள் இரவ 8.00

6696):
VN மணிவரை நீடித்தது.
ஒரு தனிமனிதனை சமூகத்தின் ஒரு குழுவினர் வாழ்த்தி கெளரவித்தமை பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்பண்புகள் அனைவரிடத்திலும் வளர வேண்டும். இச்செயற்பாடுகள் பலரை ஈர்த் திருக்க நம்புகிறேன். எதிர்காலத்திலும் இப்ப
டியான விடயங்களைச் செய்ய இச்
வேண்டும் என்று
சமுதாயம் பின்னிக்காது என்று நம்பு கிறேம்.
அநுராதபுரத்தில் தற்போது இளை ருர்களிடத்தில் புதுவிதமான உத்வேகம் ஏற்பட்டுள்ளது. ஈடுபடுவோரும் எழுத்துத் துறையில் ஈடுபடுவோரும் அதிகரித்துக்கொண்டு
சமூகப் பணிகளில்
வருகின்றனர். இப்படியான மாற்றங்கள் எதிர்காலத்தில் நல்லதொரு சமுதாய த்தைக் கட்டி யெழுப்ப வழிகோலு மென்று நம்பு கின்றேன்.
மேலும் அன்பு ஜவஹர்ஷா பற்றி ஒரு சில விடயங்களைக் கூறலா மென்று நினைக்கிறேன். அவர் ஒரு அதிபரென்றே அதிகமானவர்கள் நினைக்கின்றனர். அவ்வளவுதான் தெரிந்தும் வைத்திரு க்கின்றனர். ஆனால் அவருடைய உள்ளார்ந்த ஆற்றல்களும் செயற் பாடுகளும், பண்புகளும் ஒரு சிலருக்கு மாத் திரமே தெரியும் அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக இருந்தார். ஆசிரியர் குழாத்தை கனிந்த மொழியில் வழி நடாத் தினார் எப்போதும் புன்சிரி ப்புடன்
21
வாழ்த்துகின்றோம் இவ்வாண்டு சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ள சகலரையும் மல்லிகை வாழத்துகின்றது.
ஆசிரியர்
தம்பி, மகன், மகள், என்று அன்பாக அணுதி உரையாடுவார். நேரத்திற்கு இயங்குவதும் நேரத்தை பயன் படத்துவதும் அவருக்கே உரித் தான கலையாக இருந்தது. ஒரு நேரத்தைக் குறிப்பிட்டால் ஒரு வேலையைத் திட்டமிட்டால் அதிலி ருந்து விலகு வதில்லை. குறிந்த நேரத்தில் குறிந்த வேலையைச் செய்து முடிப்பவர். இதனால்தான் இவர் ஒய்வு பெற்றாலும், உங்களுடைய சேவை இன்னும் எங்க ளுக்கத் தேவையென்று இப்பரியா விடையின் போது பலர் கேட்டுக் கொண்டனர்.
மேலும் வ.ம. மாகாணத்தில் சிறந்த பாடசாலை அதிபர் விருதினை 2004 ஆம் ஆண்டிலும் அகில இலங்கை அதிபர் சங்கத் தலைவர் பதவியினை 2004 ஆண்டிலும் தட்டிக் கொண்டார். இவர் அகில இலங்கை சமாதான நீதவான் என்பதும் குறிப் பிடத்தக்க விடயமாகும். எனவே அதிபர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா பற்றி பக்கம் பக்கமாக விபரிக்தலாம். நான் கூறியது ஒரு சில விடயங்கள் மாத்திரமே அவருடைய சேவை மனப்பாங்கும் நற்பண்புகளும் நம்மி டத்திலும் வரவேண்டுமென்று பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

Page 13
4-o- og
இருண்டு
லைன் பற்றி
லண்டன்
ஒலிருச்பில்
- எஸ். செல்வராஜா -
22
ஐபிசி தமிழ் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அறிவார்ந்த நேயர்களுக்கு முதலில் என் அன்பு கலந்த வணக்கங்கள். மீண்டும் இந்தவாரம் காலைக் கலசம் நிகழ்ச்சியில் வழமைபோல உங்க ளைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலா வதாக தாயகத்தில் அண்மையில் மலர்ந்துள்ள சிறப்பிதழ் ஒன்று பற்றி தகவல்களை தருகின்றேன். தாயகத் திலிருந்து கடந்த ஜனவரி 2005இல் வெளிவந்துள்ள மல்லிகை 40ஆவது ஆண்டு மலர் பற்றி விரிவான அறிமுகம் இதுவாகும். ஈழத்தில் 1966ம் ஆண்டு ஒகஸ்ட் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் மலர்ந்து, மாதாந்தம் மணம்பரம்பி வரும் மல்லிகை கலை இலக்கிய மாத இதழின் 309ஆவது இதழ் இச்சஞ்சிகையின் 40ஆவது மலராக 176 பக்கங்களுடன் பெரிய அளவில் மலர்ந்துள்ளது. தற்பொழுது கொழும் பிலிருந்து வெளிவரும் மல்லிகை இதழின் இந்த ஆண்டு மலரின் விலை ரூபா 150 என்று குறிப்பிட்டுள்ளது.
நாற்பதாண்டுகளுக்கு முன்னைய இலங்கையில் தமிழ் சஞ்சிகை வாசிக்கும் வாசகர்களின் எண்ணி க்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் காலாதி காலமாகத் தொட ர்ந்து வரும் தமிழகத்தின் ஊடக ங்களின் இலக்கியப் 6

யெடுப்புக்கும் அதன் தாக்கத்திற்கும் உட்பட்டு வளர்ந்தது எங்கள் ஈழத்தின் பொதுவான தமிழ் வாசகர் சமூகம்.
கடல் கடந்து வருவதெல்லாம் தரமானவை என்ற மாயைக்குள் சிக்கி
ஈழத்தின் அனித்துவ இலக்கிய வளர்
ச்சியை தமிழகத்தின் ஜனரஞ்சகப்
படைப்புகளுக்கு காலாதிகாலமாக
அடமானம் வைத்திருந்தவர்கள் எம்ம வர்கள். அந்தத் தாழ்வுச் சிக்க லுக்குள் வளர்ந்த ஒரு சமூகத்தின் ஒரு சிறு பங்கினரை நம்பி, தமிழ கத்திலிருந்து இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு அனுப்பிவைக்கப்பட்ட பல ஜனரஞ்சகச் சஞ்சிகைகளுக்கு மத்தியிலும் நாற்பதாண்டுகள் தனித் துவமான ஈழத்து இலக்கியப் பாதையை அமைத்துக் கொண்டு, அந்தப் பாதையில் தனது இருப்பு க்காகப் போராடிய படியே நடந்து வெற்றிகண்ட ஒரு சஞ்சிகை இன்று மல்லிகை என்றே கருதுகின்றேன். இந்த நாற்பதாண்டுக் காலத்தில் ஈழத்தில் தமிழ்ச்சஞ்சிகைகள் பல மலர்ந்து மணம்பரப்பியிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஈழத்தின் தமிழ்ச் சஞ்சிகைத்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏதோ வொரு வழியில் பங்காற்றி யிருக்கி இன்றைய ஈழத்துத் தமிழி லக்கிய வளர்ச்சியை இச்சிறுசஞ் சிகைகளின் பங்களிப்பின்றி நாம்
ன்றன.
என்றுமே கண்டிருக்கமுடியாது. தாம் வெளிவந்த வெவ்வெறு காலத்தில் அவை தமக்கரிய பங்கினை ஆற்றியி ருக்கின்றன.
23
துர்அதிர்ஷ்டவசமாக பெரும் பிலான சிறுசஞ்சிகைகள் இந்த நாற்ப தாண்டுக்கால மரதன் ஒட்டத்தில் வரலாறாகி விட்டன. இந்த நிலையில் தன்கென்றொரு வாசகர் வட்டத்தை உருவாக்கி தனிமனித முயற்சியாக மல்லிகையை பிரசுரித்து வரும் டொமினிக் ஜீவா அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் அழிக்கமுடியாத இடத்தைத் தனக்கெனப் பிடித்து வைத்திருக்கின்றார்.
W
களுக்கு அதன் வரலாற்றுப் பாதையில் அமைத்துக் கொடுத்தி ருக்கின்றது. அந்தச் சர்ச்சைகளி
மல்லிகை பல இலக்கிய சர்ச்சை
களம்
னுாடாகவே பிரபல்யம் பெற்று பலரையும் வசப்படுத்தியதும் உண்டு.
மல்லிகை வட்டம்
எதிர்வட்டம் என்று வழமைபோல பிரபல்யமான இலக்கியவாதிகள் பிரிந்திருந்து இலக்கியச் சர்ச்சையில் ஈடுபட்ட காலங்கள் மல்லிகை வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. தென்னிலங்கை, டிலையகம் என்று பல்வேறு பிாந்தி யங்களிலும் இருந்து பல தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்கள் நாட ரீதியில் மல்லிகையினூடாக இன்றும் மல்லிகை என்ற பெயரைத் தமது
ளாவிய வளர்ந்தார்கள. சிலர்
பெயரின் முன்னால் இட்டு எழு திவருகின்றார்கள். தம்மை வளர்த்து விட்ட இவ்விதழுக்கு இவ்வாறு நன்றி செலுத்துவதையும் நான்

Page 14
அண்மைக் காலங்களில் கண்டிருக் கின்றேன்.
யாழ் ப் பாணத் தி லி ரு ந் து வெளிவந்தபோதிலும் மல்லிகையின் இலக்கியப் பார்வை நாடு தழுவிய தாகவே இருந்தது. இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் எவருக்கும் உரிய ஒரு இதழாகவே மல்லிகை ஆரம்ப காலத்தில் வளர்ச்சி கண்டது. அதனா லேயே இன்று யாழ்ப்பாணத் திலிருந்து இடம் பெயர்ந்து கொழும்பில் வாழ்கின்ற போதிலும், டொமினிக் ஜீவா மல்லிகையைத் தங்கு அடையின்றி பிரசு ரிக்க முடிகின்றது. இலக்கிய
அவர்களால்
கர்த்தா க்களின் மேலான ஆதரவுடன் வெற்றி கரமாக புதுப்பொலிவுடன் வெளிவர மல்லிகையால் முடிந் துள்ளது. அதே எழுத்தாளர்கள் சிற் றேடுகளைத் தாயகத்தில் ஆரம்பித்து நடத் தினார்கள். சிலர் கூடவே நூல் வெளி யீட்டு நிறுவனங்களையும் தாபித்து சில நூல்களையும் தொடர்ந்து வெளி பயிட்டிருந்தார்கள். அவ்வகையில் மல்லிகையும் தன்பங்கிற்கு "மல்லி கைப்பந்தல்" என்ற நூல் வெளி
GS L) s'
யீட்டகத்தை யாழ்ப்பாணத்தில் தாபித் திருந்தது. இன்றுவரை ஏராளமான நூல்கள் மல்லிகைப்பந்தலின்வாயிலாக வெளியி டப்பட்டு வ்ருகின்றன. மல்லிகையில் வெளிவந்த படைப் பக்க ளின் தொகுப்பாக பெரும் பாலான நூல்கள் அமைந் துள்ளன.
ஆரம்பகாலத்திலிருந்து இன்று வரை மல்லிகை தன் சஞ்சிகை வடி
24
வமைப்பில் நவீன அம்சங்களுக்கு இடம் கொடுக்க வில்லை. வழுவழுப்பான வண்ணப் படங்களுடன், நவீன தொழில் நுட்பத்துடன் வெளிவந்த பல தமிழகத்துச் சஞ்சிகைகளுக்கு மத்தியில் தமிழ்ப் புத்தகக் கடைகளில் மல்லிகை வெறும் ஒற்றை வர்ண அட்டைப்படத்துடன் நியுஸ்பிரின்ட் தாளில் அச்சிடப்பட்ட சிற்றிலக்கிய ஏடாக நாற்பதாண்டுகளுக்கு முன்னர் மலர்ந்திருந்தது. இன்றும் அதேமாதிரித் தான் வந்து கொண்டிருக்கின்றது. அதுவே மல்லிகையின் தனித்து வமாகவும் இன்று மாறிவிட்டது. மல்லிகையின் உள்ளுடனில் அக்கறை கொண்ட அதன் வாசகர்கள், வெளிப்பகட்டில் அக்கறை கொள்ள
அழகியல்
வில்லை என்பது மல்லிகை வாசகர் வட்டத்தினரின் வாதமாக இரு க்கலாம்.
இனி மல்லிகையின் 40 ஆவது இதழில் வெளியாகியுள்ள படை
ப்புக்கள் பற்றிப் பார்ப்போம்.
இவ்விதழை அலங்கரித்திருக்கும் சிறுகதைகளைத் தெணியான், மு. பவுர், குந்தவை, சி. சுதந்திரரஜா, சாந்தன், க. சட்டநாதன், அருண் விஜயராணி, செங்கை ஆழியான்.
அன்னலட்சுமி இராசதுரை, லெ. முருகபூபதி, ச. முருகானந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர். குறிஞ்சி இளந்தென்றல், சோ. பத்மநாதன்,
யுகதர்மன், ஆகியோரின் மூன்று
 

06ത്
t கவிதைகள் இவ்விதழில் பெற்றுள்ளன.
இடம்
இலக்கியச்
கடந்த
களம்
சர்ச்சைகளுக்கு மல்லிகை நாற்பதாண் அமைத்து வந்துள்ளதை ஏற்கெனவே குறிப் 40ஆவது ஆண்டு மலரிலும் புதியதொரு சர்ச்சைக்கு களம் அமைக்கப் பூரீபிரசாந்தன் அவர்களின் "ஈழத்துக் கவிதைத் தொகுப்பக்களும், நடுவு நிலைமையும்: புதுவை இரத்தினது ரையை முன்வைத்துக் கிளம்பும் சர்ச்சை" என்ற கட்டுரை இம்மலரில்
டுகளாகக்
பிட்டிருந்தேன்.
பட்டுள்ளது.
இடம்பெற்றுள்ளது. கவிஞர் புதுவை இரத்தினதுரையின் படைப்புக்கள் அண்மைக்காலங்களில் வெளியான ஈழத்தக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பக்களில் இடம்பெறவில்லை என்பதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவதாயுள்ளது. திக்குவல்லை கமால் எழுதிய "சமகால எழுத் தாளர்களே சமுதாயத்தை வழிநடத்த வேண்டும், " என்ற கட்டுரையும் . 'உலகத் தமிழ் இலக்கியத்தை நோக்கி. சில சிந்தனைகளும் சில கேள்விகளும்,' மற்றும், வசந்தியின் 'இன்றும் துயிலுதியோ, ' ஆகியனவும் இவ்வகைக்குள் அடக்கப்படக் கூடிய
மேமன் கவியின்
வையாகும்.
கட்டுரைகளைப் பொறுத்த வரையில் அன்புமணி அவர்களின் “எனது நாடக அனுபவங்கள்", சபா "கல்விச் செயல்
25
ஜெயராஜாவின்
அறிமுகம்," செ.
பாணி, "ஆ"
பவங்களும்
முறைய்யும் இலக்கியத் திறனாய்வுச் செல்கையும்", கம்பன்கழகம் ஜெய
“கிணற்றுத் தெளிவு", சொக்கன் அவர்களின்
ராஜாவின் அமரர்
"உலகம் பலவிதக் கதைகளின் வரி சையில் கோபால நேசரத்தினம் - ஓர் யோகராசாவின் “தொண்ணுறுகளில் ஈழத்து இலக் கியம் ஒரு புதிய அலை," ஆசி. கந்த ராஜாவின் "சீதனம்: ஆபிரிக்கப் கந்தையா அவர்களின், “வால்ட் வட்மன் - புதுக்கவிதையின் தந்தையும் அமெரிக்காவின் ஆன்மீகக் குரலும்,' ஆகியவை கருத்துச் செறிவானவையாக இருக்கின்றன.
தீபம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளராயிருந்த அனஸ் அவர் களின் "எனது தொலைக்காட்சி அனு
இன்னும் வுகளும்," என்ற கட்டுரையில் அவரது இலண்டன் அனுபவங்கள் இரைமீட்
உணர்
கப்பட்டுள்ளன. செ. சுதர்சனின் "மறு மலர்ச்சி இதழில் மகாக வியின் சில குறிப்புக்கள்,' கே. எஸ். சிவகுமாரனின் 'தமிழ்
படைப்புக்கள்
கலை இலக்கியம் பற்றிப் ஆங்கிலப் பத்தி எழுத்து," ஆகிய திறனாய்வுக் கட்டுரைகளும் மல்லிகை 40ஆவது ஆண்டு மலரை அலங்கரிக்கின்றன.
இவற்றை விட லோகேஸ்வரி கிருஷ்ண மூர்த்தியின் திருக் கோணமலை இலக்கிய ஒன்றியத்தின் இலக்கியப்பணி என்ற கட்டுரை திருக் கோணமலை மாவட்ட இலக்கிய
முயற்சியொன்று பற்றி விரிவான

Page 15
செய்தியைத் தருவதாயுள்ளது.
இலங்கையில் பிரபல கிாைப்பட விமர்சகராகக் கணிப்புப் பெற்ற தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் இவ்விதழில், விவவரணத் திரைப்பட விமர்சனம் ஒன்றை மு ன் வைத்துள்ளார். “குட்டி ஜப்பானின் குழந்தைகள்” என்ற சலாம பொன் னுராகர் அவர்களின் இயக்கத்தில் மலர்ந்த குறுந்திரைப்படம் இவ் விதழில் விமர்சிக்கப்படுகின்றது. தென் தமிழகத்தின் சிவகாசி தீப்பெட்டி, பட்டாசுத் தொழி லங்களில் வேலை செய்யும் னஞ்சிறு குழந்தை தொழிலாளர்களின் அவலம் உலகின் கவனஈர்ப்பைப் பெறும் வகையில் 1990இல் தயாரிக் கப்பட்ட பிரபல்யம் பெற்ற குறுந்தி ரைப்படம் இதுவாகும்.
சின்
மொழிபெயர்ப்புத் துறையில் கடந்தகாலங்களில் மல்லிகை அதிக அக்கறை காட்டி வந்துள்ளது. மல்லி கைப்பந்தல் வாயிலாக 6) மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வெளியிட்டும் உள்ளது. 40வது ஆண்டு மலரிலும் இதை அவதானிக்க முடிகின்றது. மார்ட்டின் விக்கிர மசிங்க வின் கல் லெறிதல்" என்ற சிங்களச் சிறுகதை எஸ். எம். ஜே. பைஸ்தீன் அவர் களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குஷ்வந்த் சிங் ஆங்கிலத்தில் எழுதிய "கலவரம்” என்ற சிறுகதை சங்கரா பரணி அவர்களால் தமிழாக்கம்
செய்யப்பட்டுள்ளது.
'பாவிக்குக்
கொழும்பு தமிழ்ச்
് ബ
மல்லிகை இதழின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளியீட்டு விழா கடந்த 26.12.2004 ஞாயிற்றுக்கிழமை சங்கத்தில் நடைபெற்றது. இந்து சமுத்திரத்தின் மத்திய பகுதியில் ஏற்பட்ட சுனாமி கடற்கோளினால் இலங்கை தாக் கப்பட்டு ஏராளமாக உயிர் உடமை இழப்புக்கள் நிகழ்ந்த அதே வரலாற்று முக்கியத்தவம் மிக்க டிசம்பர் 26 ஞாயிற்றுக் கிழமையே முன்னறி வித்தலின் விரகாரம் மல்லிகை விழா வும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்று முடிந்து ஸ்ளது.
புலம்பெயர்ந்த படைப்பிலக்கிய ஆர்வம் கொண்ட எவரும் மல்லிகை 40 ஆவது ஆண்டு மலரைப் பெற்றுப் பாதுகாப்பாகப் பேணுவார்கள் என்று நம்புகின்றேன். 150 ரூபா விலை குறிக்கப்பட்டடுள்ள இம் மலரை இலங்கையிலருந்து நேரடியாகக் கொள்வனவு செய்யமுடியும்
'சந்தா செலுத்தி
喀 . . தயவுசெய்து மல்லிகையுடன் ஒத்தழையுங்கள் அசட்டை செய்வோருக்கு முன்னறிவிப்பின்றி
26
 

பிற்பகல் ஐந்து மணியிருக்கும்.
ஆஸ்பத்திரியின் பின்புறமாக, ஆஸ்பத்திரி வளாக எல்லை மதில் கரையோடு, ஆஸ்பத்திரிக்குரிய சவச்சாலை அமைந்திருக்கின்றது. இந்தச் சவச்சாலைக்குள், இடதுபக்க மூலையை அண்மித்து, யன்னல் கரையோடு, ஆஸ்பத்திரியில் பாவிக்கப் படுகின்றது சில்லுப் பொருத்திய, தகரத்தினாலான மூன்று சிறிய கட்டில்களில் மூன்று பிணங்கள் கிடத்தப் பட்டிருக்கின்றன.
(2ளுகக்கதை)
ஒன்று ஒரு வயோதிபரின் பிணம். எண்பது வயதுக்கு மேலிருக்லாம்,
பெரும் ஆட்டம் ஆடி ஒய்ந்து விழுந்து கிடக்கும் பம்பரம் போல். நீண்ட வாழ்வு வாழ்ந்து, முற்றிக் கனிந்து, காய்ந்து, நோய் வந்து. உயிர் உதிர்ந்துபோன வெற்றுடல்.
fasstub!
இரண்டாவதும், மூன்றாவதும்.
துரைலிங்கனும், சோமனும். இருவரும் முப்பது வயதுக்குட்பட்டவர்கள். குடும்பகாரர்கள். இன்று காலை பத்துமணியளவில் இருவரும் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும்போது, யாரோ சிலரால் ஏவப்பட்ட 'ஈயக்குண்டுகள்". இவர்களது நெஞ்சுக் கூட்டைத் துளைத்து. அந்த இடத்திலேயே இறந்துவிட்டனர்.!
'ஈயக்குண்டுகளை ஏவியவர்கள் யாரென்பதை. ஈயக்குண்டை ஏவியவர்களோடு, ஈயக்குண்டுகளுக்குப் பலியான துரைலிங்கனுக்கும், சோமனுக்கும் தெரிந்திருக்கலாம்.
துரைலிங்கனும், சோமனும் வாக்குமூலம் கொடுக்கப்போவதில்லை. ஈயக் குண்டை ஏவியவர்கள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.
வழமைபோல் சம்பவம் நடந்த ஸ்தலத்துக்கு உடனடியாக ஜிப்புகளும், நீட்டுப்போக்கான கார்களும் வந்து. விசாரணைகள் நடந்து. பிரேத பரிசோதனைக்காக பிணங்கள் இரண்டும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு. ஈயக்குண்டுகள் துளைத்த மார்புகள் பிளக்கப்பட்டு, மரணத்துக்கான காரணங்களை மிகவும் நுணுக்கமாகக் கண்டறிந்து. பதிவாகிவிட்டது!
வழமையாக இம்மண்ணின் பிரசைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய
27

Page 16
"கெளரவங்கள் எந்தக் குறையுமின்றி நடந்தேறிவிட்டன்!
அடுத்து. பிணங்களின் உருத்துக் காரர் பெட்டிகளுடன் வந்தவுடன், ஆஸ்பத்திரி நிர்வாகம் பிணங்களை அவர்களிடம் கையளிக்கும்!
சில்லுகள் பொருத்தப்பட்ட, தகரத்தினாலான கட்டிலில் கிடந்த துரைலிங்கனின் பிணம், இலேசாக நிமிர்ந்து யன்னலுக்கூடாக வெளியே பார்கின்றது!
சவச்சாலையையும், ஆஸ்பத்திரி யையும் இனணக்கின்ற அந்த சிறிய விதிக்கரையில், சாவச்சாலையின் வாசலை அண்மித்து நிற்கும் மிகப்பெரிய தேமா
மரத்தின் கீழ். பல பிரமுகர்கள் நிற்கின்றனர்.
சட்டரீதியாகச் 'சுடுகலன்களை"
பாவிக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள்.
பொதுமக்களின் குரல்களை உள்வாங்கி, இந்த நாட்டின் மூலஸ் தானத்தில், தனது குரலால் சமர்ப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற 'பெரும் பிர முகர்கள்'.
கிரமமக்களின் அங்கீகாரம் பெற்ற குட்டிப் பிரமுகர்கள்'. இப்படிப்பலர்.
துரைலிங்கனின் பிணத்தின் கண்கள் ஆச்சரியத்தால் விரிகின்றன. அதே நேரம். உதடுகள் பிரியாத நிலையில், ஏனனமான. ஒசையற்ற. காய்ந்த ஒரு சிரிப்பு உதிர்கின்றது!
28
G Q
"என்னடா. உன்ரை பாட்டிலை சிரிக்கிறாய்?"துரைலிங்கனின் பிணத்தை அவதானித்துக் கொண்டு படுத் திருந்த சோமனின் பிணம் கேட்கின்றது.
“சோமு. ஒருக்கால் எழும் பிப்பார். என்னண்டு விளங்கும்.' துரைலிங்கனின் பிணம் இப்படிக் கூறியதும், சோமனின் பிணமும் எழுந் திருந்து யன்னலுக்கூடாக வெளியே பார்கின்றது.
சோமனின் பிணத்தின் உதடு களிலும். ஏனனமான, காய்ந்த அதே சிரிப்பு!.
'குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கடு டியாது. தப்பிக்க விடவும் மாட்டம் . . . "' சட்டரீதியாக சுடுகலன்களைப் பாவிக்கும் அதிகாரம் பெற்ற ஒரு உயர் அதிகாரியின் கெம்பீரமான குரல் தன்னால் சாதிக்க முடியும் என்ற தோரணையில் நிமிர்ந்து நிக்கிறார்.
"இந்த அநியாய மரணங்கள் பற்றி 'மூலஸ்தானம் வரை கொண்டு போய் முடிவு காணுவன்." பொதுமக்களின் குரல்களை உள்வாங்கி, தனது குரலால் 'மூலஸ்தானத்தில் வெளிப்படுத்தும் அங்கீகாரம் பெற்ற ஒரு "பெரும் பிர முகரின் சிம்மக்குரல்...!
“இந்த மரணங்களுக்கெதிராகக் கண்டன ஊர்வலம் ஒழுங்கு செய்யப் போறன்.. ? ? கிராம மக்களின் அரவணைப்பைப் பெற்ற ஒரு 'குட்டிப்
பிரமுகரின் சீற்றம்.

ygge): VNA
"உயிர் எண்டது கடைச்சரக்க." பிரமுகராகிவிடும் துடிப்புள்ள ஒரு சீவனின் வெளிப்பாடு.
இப்படி எத்தனையோ குரல்கள்.
துரை லிங்கனின் சோமனின் பிணமும், தங்கள் செவி களைக் கூர்மைப்படுத்தி அந்தப் பேச்சுக்
பிணமும்,
களை ஒரு எழுத்துக்கூடப் பிசகாமல் உள்வாங்குகின்றன. உள்வாங்கியதும் அந்த இரண்டு பிணங்களும் சிரிக்க ஆரம்பிக்கின்றன. சாதாரண சிரிப்பல்ல. வயிற்றுத் தோற்புரை சுருங்கி விரிய, கண்களில் கண்ணிர் சொட்ட. அட்டகாசமாய் சிரிக்கின்றன.
நீண்ட, அடக்க முடியாத சிரிப்பு.
'என்னடா பொடியள் சிரிக் கிறியள். எனக்கும் சொல்லுங் கோவன்." இதுவரை மெளனமாகக் கிடந்த அந்த வயோதிபரின் பிணம் எழுந்திருந்து கேட்கின்றது.
“ஈரிரண்டு நாலு ஈர்மூண்டாறு, ஈர்நான்கு எட்டு. அப்புவுக்கு இந்த வாய்பாடு தெரியுமே." துரைலிங்களின் பிணம் அந்த வயோதிபரின் பிணத்திடம்
நளினமாகக் கேட்கின்றது!
'g. நல்லாய் தெரியும். ஈரைஞ்சு பத்து, ஈராறு பன்னிரண்டு” அந்த வயோ திபரின் சடலம் தனது பொக்கை வாயால் அந்த வாய்பாட்டைத் தொடர்ச்சியாகக் கூறிமுடிக்கின்றது. ஏறத்தாழ அரை நூற் றாண்டுக்கு முன் படித்த வாய்பாடு
மாட்டினம்.
பொக்கை வாயிலிருந்து நீரொழுக்காய்
வடிகின்றது!
**স্থঃ * டொமினிக் ஜீவாவின் சுயசரிதை
இரண்டாம்பாகம் ' அச்சுத்தாளின் para o அநுபவப் பயணம் പ്പെട്ട
விட்டது. விற்பனையாகிக்
“வெளியிலை நிக்கிறவை எப்பவோ பாடமாக்கின வாய் பாட்டைத்தான் இப்பவும் சொல்லுகினம். இவை அப்ப நிண்ட இடத்திலைதான் இப்பவும் நிக்கினம். காலம் இவையளை முந்திக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத தூரத்
துக்குப் போட்டிது.” அதை நினைச்சு
த்தான் சிரிக்கிறம்.' துரைலிங்கனின்
பினம் கூறுகின்றது.
அந்த வயோதிபரின் பிணமும் யன்னலுக்கூடாக அந்தப் பிரமுகர்களின் பேச்சுக்களை அவதானிக்கின்றது.
'உ ைவயஞக்கு வாய்பாடு மட்டுந்தான் பாடம். ஆனால் இதுவ ரையிலை ஒரு கணக்கும் செய்திருக் இனிமேல் செய்யப் போறதுமில்லை." சர்வசாதாரணமாகக் கூறிய அந்த வயோதிபரின் பிணம், எந்தச்
சலனமுமின்றி கட்டிலில் சரிகின்றது!
29

Page 17
Οιηθάη ωάηαηγιλώδίδει
ضفeaہJaنarnwوبر 9 فاضلتواریOl ظاوض18ضمون ஒட்டுமொத்onணிதொரு
· Qö*1 ሳላጳes
مطکال lین شه ിജ്ഞം இடித் فانعة (00ون وشله فكمية لنموح முக9Aகதாகவடிக்ே شمطوی ملی فیبون شوه ઉઠા
«ف - 7 فواره ...دکمJaنموموملهموامده
انضSدوشي (شوا تھ7ضlynلG شفهية واكه وصها كمعلنموفدية/8 காரசின் oெnஇன் ጓ‛-oፃኅr ጓ*ካGuላኳSS Будођо одајо, (အံywàဇ် ...من مطالG طرپا دخمهای
ഴിഞ്ഞു കാീകി
ဖခံ့ခြုံဒ်ဇံဃ }^n പ9/s Gaിക്ര McMậSR) - C902-uán )اولین (توا فلمونون) شکلمهJ:مو^له w.yaغSض^a 61
9ురాణ அமுக்குல் ...همه لخمس یافت و ملم
Oaryఒన్ను இறல்8 GAفنعك anyళీin agచ్సి Gin
دکتر میا) فهلنهم هشتمی محمدية/61
aMrs at b oun)
((oانه)۸لء دخان ول
Olors aარჩეოჯr వీరు နျဂ်ဇာဖဇ်ဇံ9 ပျံဇာဍÂ*h၇န္y ...مصمعيموصn 8Oܗܵܝ2
2 νηλεια διάη 2ూ ఒ94 ?(لکه٨؟ فيما5
شومله
فخة لأى قدون شکهJنمو^واله yീഞ്ഞി وة الأميعلموسمع ፰aJáባኌöሳ...
Gf Cഞpaി (ဇံမှwÂဂ်ခံ@® 2.án ځلنده؟ nشلمهJنمaو) ano ήό الأهدلتموينه
Gssosom ဂ်မှဖman
-Jaജം് GS ......ہندوہناکہ yتنیهای
одобтазод Gηγιάς 69ను GلمAهيد
மாரி மகேந்திரன்

9 - மேமன்கவி -
1. புனைப்பெயர்களிட்ட ஒரு குறிப்பு
கலை இலக்கிய உலகில் ஈடுபட்டவர்கள் தமது இயற்பெயரை விட்டு ஒரு புனைப்பெயரைத் தேர்ந்தெடுத்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, தமது கலை இலக்கிய பணியினைத் தொடர்வது உண்டு. அவ்வாறு தேர்ந் தெடுக்கும் புனைப்பெயர் அவரவர் ரசனைக்கும், ஈடுபாட்டுக்கும், ஏற்ப அமைவதுண்டு. சிலர் தமக்கு அபிமானவர்களின் பெயரை தமது புனைப் பெயருடன் சேர்த்து வைப்பதுண்டு. ஊரையோ, பிரதேசத்தையோ தமது புனைப் பெயருடன் இணைத்து வைப்பது உண்டு. இப்படிதான் புனைப்பெயர் வைக்க வேண்டும் என்ற இலக்கணம் ஒன்றும் கிடையாது. புனைப் பெயரில் கலை இலக்கியப் பணியில் ஈடுபட்ட சில பேர்கள் அந்த புனைப்பெயராலே அறியப்படு, கணிசமான நேரங்களில் அவரது இயற்பெயர் என்னவேன்று கணிசமானவர்களுக்க தெரியாமல் போய்விடுவதுண்டு.
புனைப்பெயர் என வரும் பொழுது பெண்களின் பெயர்களில் எழுவது அவதானத்திற்குரியதாக இருந்து வந்துள்ளது. பெரும் வணிக பத்திரிகைச் சூழலில் இப்படி பெண் பெயரில் எழுவது ஒரு கவர்ச்சிகாக என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். சிறுசஞ்சிகைச் சூழலில் பெண்களின் பெயர்களில் எழுபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். ஆனால் அவர்களது நோக்கம் அவர்கள் தேர்ந்தெடுத்து பெயருக்குரிய பெண்ணை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதுதான். •
புனைப்பெயருடன் எழுவது என்பது. என்று தொடங்கியது தேடிப்
3.

Page 18
போனால், அதுவொரு பெரிய வரலாறாய் போய் விடும். இலக்கியத்தை பார்த்தால் அங்கும் சில புலவர்கள் புனைப்பெயர்களில் எழுதி இருப்பது நமக்குத் தெரியும். செய்திப் எழுதும் ஒரு வருக்கு காரணங்களுக்காக
சங்க
a
a) புனைப்பெயர்களில் எழுதும் தேவை இருப்பதுண்டு. YX
கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே பெயரில் எழுவதுதான். நலம். அப்பொழுதான் அவரது படிமுறை வளர்ச்சியை அவதானிக்கக் கூடி யதாக இருக்கும். இன்று புதிதாய் எழுதவருபவர்களின் சுய விபரத்தைப் பார்த்தால் பல புனைப்பெயர்களில் அவர்கள் எழுதி வருவது தெரியும் அதன் காரணமாக அவரது வளர் ச்சியை நம்மால் அவதானிக் முடிவ தில்லை. ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை ஒரே பெயரில் (அது புனைப்
இயற்
பெயராகவும் இருக்கலாம்,
பத்திரிகை துறையில்
பெயராகவும் இருக்கலாம்.) எழுவது
தான் சரி. அப்படி ஒரே பெயரில் எழுதும் பொழுதுான் அப்படைப் பாளியை முழுமையாக இனங்காண முடியும்.
2. எழுத்தாளர்களின் பிள்ளைகளின் விபயர்கள்
புனைப் பெயர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த வேளை,
இந்த
எழுத்தாளர்களின் பிள்
32
ளைகளின் பெயர்கள் சம்பந்தமாகவும் யோசிக்க வேண்டும் தோன்றியது. இந்த பெயர்களை தெரிவு செய்யும் பொழுது தங்களது அபிமான அறிஞர் களின் அல்லது படைப் பாளிகளின் பெயர்களுடன் இணைத்து வைப்ப துண்டு. அதே போல் இந்த எழுத் தாளர்கள் தங்களது பிள்ளைகளுக்குப்
தங்களுக்கான புனைப்
பெயர்கள் வைக்கும் போது சில புதுமைகள் செய்வதுண்டு. ஈழத்து தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்த வரை மஹாகவி, செ. கணேசலிங்கன்,
ரகுநாதன், செல்வராஜன், டொமினிக் ஜீவா,
என்.கே. சில்லையூர்
(இப்பொழுது எனக்கு நினைவுக்கு வருபவர்களாக இவர் களைக் குறிப்பிடுகிறேனே தவிர, இன்னும் பலர் இருக்கலாம்.) போன்ற எழுத்தாளர்கள் தங்களை கவர்ந்த படைப்பாளியின் படைப்புகளில் பெயர்களையோ அல்லது தங்களை கவர்ந்த புலவர் அல்லது அறிஞர் களின் பெயர்களையோ இன்னும் சொல்லப்போனால் அன்று ஆட்சி செய்த தமிழ் அரசர்களின் பேர் களையோ வைத்து மகிழ்ந்தார்கள். எழுத் தாளாராக இல்லாத நல்ல புத்தகம் படிக்கின்ற தீவிர வாசகனாக மட் டுமே இருந்த பலர் கூட தங்களைக் கவர்ந்த படைப்பாளியின் பெய
எழுத்தாளர்கள் மட்டுமல்ல,
ரையோ, தங்களைக் கவர்ந்த படைப் புகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையோ தங்களது பிள்ளை
 

&عہبری
yr Wrexham
gayanangan
· Tronos i li:Szštiž aj K2 miningrammumu
களுக்கு வைத்திருப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம்.
நான் அறிந்த மட்டில் எனது சூழலில் பார்த்த மட்டில் நா. பார்த்த சாரதியின் “குறிஞ்சி மலர்கள்’ நாவல் இன்று அவதானத்திற்குரிய பல படைப்பாளிகளை கவர்ந்த ஒரு நாவல் எனலாம். அந்த நாவலில் வந்த கதாபாத்திரங்களான பூரணி, அரவிந்தன் எனும் இரு கதாபாத்தி ரங்களின் பெயர்களை தங்களின் பிள்ளைகளுக்கு வைத்திருக்கும் எழுத் தாளர்களை நான் அறிவேன். அத் தோடு, அந்த நாவலின் தீவிர வாசக ர்களாக இருந்தவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு பூரணி, அரவிந்தன் என பெயர் வைத்திருப்பதை கண்டிரு க்கிறேன். ஆனால் எழுத்தாளர்களும்
தீவிர தங்களை கவர்ந்த எழுத்தாளர்களின்
சரி, வாசகர்களும்
பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்திருப்பதை காண்பது Gymrub அபூர்வமாக இருக்கிறது. இலங் கயில் இளங்கோவன், பாரதி இப்ப; 1ாக சில படைப்பாளிகளின்
t t Ꭷ| tf,
பெயர்களை தங்களின் பிள்ளை களுக்கு சூட்டிய எழுத்தாளர்களையும், சாதாரண வாசர்களையும் நான் அறிவேன். (இலங்கையில் திரு வள்ளுவர், புகழேந்தி இப்படியான பெயர்கள் தமிழர்களிடைய இருப்ப தாக எனக்குத் தெரிய வில்லை. தமிழகத்தில் அப்படியான இருப்பதை படித்திருக்கிறேன்.) அதிலும் பாரதி என்ற பெயர் ஆண்பிள்ளைகளுக்கும்
வைப் பார்கள்.
பெண் பிள்ளை களுக்கும் வைப் பார்கள் என்பது விஷேசமான செய்தி) ஆனால் நவீன
எழுத்தாளர் ஒருவரின் பெயரை தமது
பிள்ளைகளுக்கு வைத்து இருக்கும் எழுத்தாளர்கள் சாதாரண வாசகர்கள்
யார் என பல வருடங்களுக்கு முன்
தேடிப் பார்த்தேன்.
அப்படி தேடி கொண்டிருந்த
வேளைதான், இலங்கையில் களத்தில்
இருந்த ஒரு இசைக்குழுவில்
dramமோ guitarரோ வாசித்துக்
கொண்டிருந்த ஒரு இளைஞர்
இருந்தார். அவர் பெயர்
ஜெயகாந்தன். எனச் சொன்னார். நான் ஆச்சரியபட்டுப் போனேன். அவரிடம்
அவருக்கு அந்த பெயர் வைக்கப்
பட்ட காரணத்தை கேட்டேன். அவரது தந்தையார் ஜெயகாந்தன் பிரியர் அதன் காரணமாக தனக்கு அப்பெயர் வைத்தாக சொன்னார்.
உடனடி அவரது தந்தையை பார்க்க
வேண்டும் போல் தோன்றியது.
ஆனால், சந்திக்க முடியவில்லை.
(மகன் ஒரு கலைஞனாக இருந்தாலும் அவரது அப்பா ஒரு வாசகராக
33
இருந்த நிலையில் மகனுக்கு ஜெய காந்தன் என பெயர் வைத்திருந்ததை அறிந்து, முகம் காணா அவரது மீது ஒரு மதிப்பு ஏற்பட்டது.) அடுத்து எனக்கொரு நண்பர் இருந்தார். மட்ட குளியில் அவர் ஒரு பாதணி கம் பெனியின் கிளை ஸ்தாபத்தின் முகாமையாளராக இருந்தார் அவர்

Page 19
பெயரும் ஜெயகாந்தன் தான். அவரது அப்பாவோ, அம்மாவோ ஜெய காந்தன் பிரியராக இருந்தாக அவர் அந்த இரு வரைத் தவிர்த்து சாதாரண மக்கள் தனது பிள்ளை யாருக்கேனும் ஜெயகாந்தன் என பெயர் வைத்து இருக்கிறார்களா? எனத் தேடிப்பார்தேன் ஆனால் யாரும் அப்படி வைத்திருப்பதாக எனக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஒரு மரண அறிவித்தல் பார்த்தேன். அவ்வறிவித்திலில் இறந்தவர் பெய ரோ அல்லது இறந்தவரின் அப்பா பெயரோ ஜெயகாந்தன என்று இருந்தது. அந்த குடும்பத்தை போய் பார்க்க வேண்டும் தோன்றியது.
சொன்னார்.
எழுத்தாளர்களின் யாராவது தங்கள் பிள்ளைகளில் யாருக்கேனும் ஜெயகாந்தன் என பெயர் வைத்திருக் கிறார்களா? என் நான் தேடுவதற்கு முன்னாலே ஈழத்தில் நான் அறிந்த மட்டில் ஒரே ஒரு எழுத்தாளர் தனது பிள்ளை ஒருவருக்கு ஜெயகாந்தன் என பெயர் வைத்திருப்பதைக் கண்டேன். அவர்தான் நீர்கொழும்பு முத்துலிங்கம். தனது ஆண் பிள்ளை களில் ஒருவருக்கு ஜெயகாந்தன் என பெயர் வைத்திருந்ததை அவர் உயிருடன் இருந்த காலத்தில் அவரது இல்லத்திற்கு போய் இருந்த வேளை நான் அறிந்து இருந்தேன். அதே வேளை தனது இன்னொரு புதல் வருக்கு அரவிந்தன் என பெயர் வைத்திருந்தார். இப்படியாக தன்
34
PS passion
பிள்ளை ஒருவருக்கு ஜெயகாந்தன் என பெயர் வைத்திருக்கும் இன் னொரு எழுத்தாளர் இலங்கமையில் நான் அறிந்த மட்டில் காண கிடைக்
வில்லை. (அப்படி யாராவது இருந்தால் எனக்கு எடுத்து காட்டலாம்) அப்படியும்
எழுத்தாளர்களோ, வாச கர்களோ தம் பிள்ளைகளுக்கு தமது அபிமான த்திற்குரிய படைப் பாளிகளின் பெயர் வைத்தாலும் அப்பிள்ளை எழுத்தாளராக வருவது மில்லை. ஆனால், நீர்கொழும்பு முத்துலிங்கம் தனது மகனுக்கு ஜெயகாந்தன் என்று பெயர் வைத்தது வீண் போகவில்லை. அவரது நல்ல சிறுகதையாளாராக என்பதற்கு “ஜேகே" எனும் புனைப் பெயரில் முத்தலிங்கம் அவரின் மகன் ஜெயகாந்தன் எழுதி இருக்கும் சிறுகதைகள் நிருபிக்கின்றன.) ஆக, இப்பொழுது வரை பார்தால் எழுத் தாளர்களை விட ஜெயகாந்தனின்
மகன்
வளர்வார்
வாசகர்கள்தான் அதிக அளவில் தங்கள் பிள்ளைகளுக்கு அவரது பெயரை சூட்டி இருக் கிறார்கள். எனச் சொல்லத் தோன்றுகிறது.
நீர் கொழும்பு முத்துலிங்கம் அவர்கள் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில் இன்னுமொரு புதுமை செய்துள்ளார். தனது புதல் விக்கு சாருலதா என பெயர் வைத்து இதுவரை நாம் எழுத் தாளர்களின் பெயரை அல்லது மனம் கவர்ந்த படைப்பின் கதாபாத்திரங்கள்
ள்ளார்.

பெயர்களைதான் எழுத்தாளர்கள் தம் பிள்ளைகளுக்கு வைத்து இருப்ப தைதான் கேள்வி பட்டும் பார்த்தும் இருக்கிறோம். முதல் முதலாக சிறந்த வங்காள இயக்குனர் சத்யஜித் ரேயின் சிறந்த திரைப்படமான சாருலதா என்ற (அத்திரைப்படத்தின் கதா நாயகியின் பெயரும் அதுதான்) பெயரை தனது மகளுக்கு வைத்து சென்றதன் மூலம் நீர்கொழும்பு முத்துலிங்கம் நல்ல சினிமா மீதான தனது ஈடுபாட்டை எடுத்து காட்டிச் இத் தகவலை சமீபத்தில் அவரது நாவலான "அந்த நதியும் அதன் மக்களும்" எனும் அவரது நாவல் வெளியீட்டு விழா வுக்கு அவரது இல்லம் சென்ற பொழுது உறுதி செய்து கொண் டோம். (இத்திரைப்படத்தின் திரைக் கதை தமிழகத்தின் நவீன சினி
சென்று வுள்ளார்
மாவுக்கான சஞ்சிகையான நிழலின் ஜூலை - ஆகஸ்ட் 2005 இதழில் வெளி வந்திருக்கிறது என்பதையும் இங்கொரு தகவலாக சொல்லி வைக்கிறேன்.) வெறும் fashionகாக தம் பிள்ளைகளுக்கு வணிக சினிமா நடிகர்களின் பெயர்களை வைத்து சந்தோஷப்பட்டு கொண்டி ருக்கும் தமது தமிழ்ப் பேசும் சமூகத்தில், ஒரு
கலைத்துவமான சினி மாவின் கதாநாயகியின் பெயரை தனது மகளுக்கு வைத்த மை நண்பர்
முத்துலிங்கத்தின் தனித்துவம் என்றே சொல்ல வேண்டும்
3. e9acroLuunresmrío «Sesio6unrg5 LudolLlú
சமீபத்தில் உயிர்மை இதழில்
(ஆகஸ்ட் - 2005) 'பிணங்கள்’ எனும் சிறுகதையைப் படித்தேன். அது ! வொரு மொழிபெயர்ப்புச் சிறுகதை.
எழுதியவர் - கம்தாநாத். தமிழில்
மொழிபெயர்த்தவர் - செ. பிரபா
கரன். இந்த விபரங்களைத் தவிர வேறு எந்த விபரங்களும் அக்கதை யைப் பற்றி அந்த இதழில் எந்த இடத்திலும் இல்லை.
ஒரு படைப்பாளிக்கு கிடைக் கின்ற அனுபவம் படைப் பாக்கம் செய்யப்படும் பொழுது அப்படை ப்பில் தேசம் பிரதேசம் சார்ந்த தகவல்கள் இல்லாத பொழுதும்,
அப்படைப்பு மிகவும் தாக்கபூர்வமான
உணர்வுகளை எழுப்பும் பொழுது
இடம்
அப்படைப்புக்கு ஒரு பொதுத்தன்மை கிடைத்து விடுகிறது. "பிணங்கள்"
எனும் அச்சிறுகதை அத்த கைய ஒரு
அனுபவத்தைதான் எனக்கு ஏற்படுத்தியது.
அச்சிறுகதையின் சுருக்கம்
இதுதான் ஓர் ஆஸ்பத்திரியின் ஒரு வார்டில்(அந்த ஆஸ்பத்திரி இருக்கும் எது? எந்த தேசம்? எந்த பிரதேசம்? என்ற போன்ற விபரங்கள் ஒன்றும் அக்கதையில் இல்லை. அப்படியும் சூழலியல் விபரம் வருகிறது என்றால், அந்த ஆஸ்ப த்திரியின் பிணவாறையின் இடது பக்கத்தில் சில பனைமரங்கள் இருப் பதாக மட்டுமே “கதைச் சொல்லி" விபரம் சொல்லுகிறார். மற்றபடி
வேறு ஒரு சூழலியல் விபரம் அக்க
35

Page 20
தையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.) அடுத்து அக்க தையில் வரும் பாத்திரங்களாக அவன், அவள், நர்ஸ் , ஆண் பிணங்கள் என ஒரு இடத்தில் மட்டும் இரண்டு ஆண் பிணங்களில் ஒன்றுக்கு அவர் உயிருடன் இருக்கும் பொழுது
“கன்னா" என்பவர் அவருக்கு 200 யூனிட்டு ஊசி மருந்து கொடுப்பதற்கு பதிலாக 2000 யூனிட்டு ஊசி மருந்து கொடுத்த தனால் இறந்து போனவர். என்ற தகவலில் கன்னா என்பர்
டாக்டரா? அல்லது மருந்து வ மனையில் பணி புரியும் ஒரு உதவி யாளாரா? என்ற விபரங்களும் இல்லை. அடுத்து கன்னா எனும் பெயர் கூட, குறிப்பாக அவரது எந்த விதமான அடையாளத்தை எடுத்துக் காட்டவில்லை.)
இரவு நேரத்தில பணி புரியும்
அவன் அந்த மருத்துவமனையின் பிணவாறைக்கு ஒரு பெண்ணை வரச்
சொல்லி (அவள் ஒரு நர்ஸா ? வார்டனா? என்ற விபரங்களும் இல்லை. அவளுக்கு பெயரும்
இல்லை.) பிணவாறையில் இவளுடன் உறவுக் கொண்ட பின், குளியல் அறைக்கு சென்று மீண்டும் தனது ஆசனத்தில் வந்து அமர, அவன் பிண வரறைக்கு போகும் பொழுது அவனது பக்கத்தில் ஆசனத்தில அமர்ந்து இருந்த நர்ஸ், அவளது ஆசனத்தில் இல்லாமல் இருக்க, சிறிது நேரத்தில் அவளும் குளியல் அறைக்கு போய் வந்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொள்வதோடு, அந்த நர்ஸ்லிம் அவன் செய்து வந்த அதே
விர சமு னின்றி மிகுந்த
36
Ύ
anam
அசிங்கத்தைதான் செய்து வருகி றாளோ என்ற ஐயத்தை வாசகர் மனதில் கதைச்சொல்லி எழும்பி விடுவதுடன் கதை முடிந்து விடுகிறது.
மேலெழுந்த வரா ரியாகப் பார்த்தால் இதுவொரு பாலியல் கதையாக பட்டாலும், மருத்தவ துறைச் சார்ந்த வர்களின் அஜாக்கிரத்தையின் காரணமாக 200 யூனிட்டு கொடுக்க வேண்டிய ஊசி மருந்துக்கு பதிலாக 2000 யூனிட்டு
ஊசி மருந்தை கொடுத்து மனித உயிருடன் விளை யாடும் அபாயத்தையும், பிணவாறை என்று
கூட பார்க்காது தமது பசிகளை அடக்கிக் கொள்ளும் அசிங்கத்தையும் அழுத்தமாகவும் எந்த விதமான é95 a 2) நயத்துடன் சொல்லி இருப்பது கம்தாநாத் எனும் படைப்பாளியின் ஆளுமைய எடுத்து காட்டுவதுடன் சொ. பிரபாகரன் என்பரின் மொழி பெயர்ப்பு திறனையும் எமக்கு எடுத்துக் காட்டிய நல்லதொரு கலைப் படைப்பு என்றே சொல்ல வேண்டும்.
இக்கதை எழுதிய கம்தாநாத் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்? இக்கதை எழுதப்பட்ட மூல மொழி எது? போன்ற விபரங்களை உயிர்மை இதழ் பிரசுரிக்காமல் விட்டதற்கும் அப் பாலும் அக்கதை வெளிப் படுத்திய செய்தி, கொடுத்த அனுபவம் என்ற வகையில் மனதை ஈர்த்ததன் மூலம் நல்லதொரு கலைப்படைப்புக்கு கால, தேசமான அடையாளங்கள் தேவைப் படுவதில்லை என்பதையும் உரைத்து நிற்கிறது.

தேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் எனக்கு ஏடு தொடக்கி வைத்தவர் கவிஞர். மு. செல்லையா.
எனக்கு மாத்திர மன்றி எனது தமையனார், எனது தம்பி (க. நவம்) இருவருக்கும் அவரே ஏடு தொடக்கி வைத்தார்.
தேவரையாளிச் சைவவித்தியாசாலையில் (இன்றுதேவரையாளி இந்துக் கல்லூரி) தலைமை ஆசிரியர் அமர்ந்திருக்கும் மரத்தினாலான மேடையின் பின்புறத்தில் சுவரில் ஒரு சரசுவதி படம் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு விஜய தசமிப் பூசை தினத்தன்று சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சரசுவதிபடத்துக்குத் தீபம் காட்டி பூசைகள் செய்து வழிபாடுகள் முடிந்த பின்னர், எனக்கும் என்னும் சில மாணவர்களுக்கும் கவிஞர் செல்லையா வித்தியாரம்பம் செய்து வைத்தார்.
அக்காலத்தில் நான் கல்விகற்ற அந்த வித்தியாலயத்தில் சமய வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த வித்தியாலயத்தைச் சுற்றிவர வாழ்ந்து வந்த எனது சமூக மக்கள் மத்தியில் சைவ சமய அறிவை வளர்க்கவும் வாழ்வு நெறியைப் பயிற்றவுமென்றே அந்தக் கல்வித்தாபனம் தோற்று விக்கப்பட்டது என்பதுதான் அதன் வரலாறு.
அந்த வித்தியாலயம் 1917ம் ஆண்டு சைப்பெரியார் தீ. கா. சூரன் அவர்களால்
முன்னின்று நிறுவப் பெற்றது அது தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னர், வதிரியில் இயங்கி வந்த மெதடிஸ் மிஷன் பாடசாலையிலேயே எங்கள் சமூகத்து ப0ாணவர்கள் கல்வி கற்றுவந்தார்கள்.
மெதடிஸ் மிஷனரியைச் சேர்ந்தவர்கள் வதிரியில் உயர்சாதியினர் என்று
சொல்லப்படுகின்றவர்கள் வாழும் O O பகுதியில் அவர்களுக கென ஒரு () 3-3 uses பாடசாலை புறம்பாக நிறுவியிருந்தனர் என்பது கிறிஸ்தவத்தில் சாதியம் பற்றிய
O 3. O இன்னொரு சுவாரசியமான விடயம்.
எங்கள் சமூகத்துப் பிள்ளைகள் கல்வி கற்றுவந்த வதிரி வடக்கு மெ.
மி. பாடசாலையில் சைவசமய பாடம்
- தெ UT6T - கற்பிப்பதில் எழுந்த பிரச்சினையே தேவரையாளி சைவ வித்தியாசாலை O2 தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.
37

Page 21
இந்த வித்தியாசாலையை முன்னின்று சூரன் உருவாக்குவதற்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கி அனுசரணையாக இருந்த வர் கர வெட்டி பைச் சேர்ந்த மணியகாரன் சித்தமணியம். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியை அக்காலத்தில் நிறுவியவரும் அவர்தான். அதேசமயம் கரவெட்டியில் வாழும் நளவ சமூகத்தவர்கள் மத்தியில் அவர்களுக்கென விநாயக வித்தியாலயம் நிறுவப்படுவதற்கும் காரணமாக இருந்த வரும் அவரே. சாதியத்தைப் போனும் வகையில் அக்கால கட்டத்தில் பாட சாலைகள் உருவாக்கப்படுவதில் மிகுந்த மதிநுட்பத்துடன் சித்தமணியம் செயற் பட்டிருந்தார். என்பது மூடிமறை க்கப்பட்டு வரும் வரலாற்று உண்மையாக
இன்றும் இருந்து வருகின்றது.
தேவரையாளி சைவ வித்தியாலயம் நிறுவப் பெற்று அரசினரால் அங்கீகரி க்கப்பட்ட பின்னர், வதிரி வடக்கு மெ. மி.
வெளிப்படையான,
பாடசாலையுடன் நிலவி வந்த பூசல் மறைந்து போயிற்று. ஆனால் அந்தரங்மான ஒரு போட்டி உணர்வு எக்காலத்திலும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இந்தப் போட்டி உணர்வுக்கு அடிப்படை காரணமாக இருந்து வந்தது சமயமல்ல.
வதிரி வடக்கு மெ. மி பாட சாலையில் கல்வி கற்ற அக்கால மாணவர்களுக்குச் சைவசமயத்தை ஒரு கற்பதில் இடையூறு இருந்துவந்ததேயன்றி, மாணவர்கள் யாரும் கிறிஸ்தவர்களாக மதம் மாறிப்போய்விட வில்லை. முன்னரே
A). As
38
് 06: கிறிஸ்தவர்களாக மதம் மாறியப்போன இன்னொரு குடுப்பத்தவர்கள் மாத்திரம் வதிரியில் வசித்து வந்தார்கள்.
மிகக் குறுகிய தூர இடை வெளிக்குள் இருக்கும் அந்த இரண்டு பாடசாலைக்குமிடையே உண்மையில் தொழில் அடிப்படையிலான ஒரு போட்டி உணர்வே அந்தரங்கமாக அக்காலத்தில் செயற்பட்டு வந்தது. பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் சராசரித் தொகையைக் கணக்கில் கொண்டுதான் ஆசிரிய நியமனங்கள் அப்பொழுது வழங்கப் பெற்று வந்தன. அந்த இரண்டு பாடசாலைகளையும் நிறுவுவதற்கும், பின்னர் நிருவகிப்பதற்கும் முன்னி ன்றவர்கள் தமது உறவினர்கள் ஊரவர்கள், வேண்டியவர்களை ஆசிரி யர்களாக தங்கள் பாடசாலையில் நியமனம் செய்து தொழில் வழங்குவதில் அக்கறையுள்ள வர்களாகச் செயற் பட்டார்கள்.
ஆசிரிய நியமனம் பெற்றுக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரி யர்களுக்கு எங்கள் சமூகத்தில் அக் காலத்தில் பெரும் மதிப்பு இருந்துவந்தது. ஆசிரியர்கள் சொல்லை மாணவர்கள் மாத்திரமின்றிப் பெற்றோரும் மீறி நடக்காத ஒரு பண்பு பேணப்பட்டு வந்தது. ஆசிரியர்களே தங்கள் வழி காட்டிகள் என மாணவர்களின் பெற் றோர்கள் கருதினார்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகி வேறு பாடசாலைகளுக்குச் சென்றுவிட்டால், தாம் கல்வி கற்பித்துச் கொண்டிருக்கும் பாடசாலையல்

ר
a Lalakaale
ـــــــــــــبر
meqyr
மாணவர்கள் தொகை வீழ்ச்சி அடைந்து, தாங்கள் வேலையை இழந்துபோக நேரும் என்பதைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு மாணவனும் இன்னொரு பாடசாலைக்கு விலகிச் சென்று விடாதவண்ணம் மிக
எச்சரிக்கையாகத் தடுத்துவந்தனர்.
பாடசாலையில் மாணவர்களின் தொகைகை பெருக்குவதும், சரசரி வரவை அதிகரிக்கச் செய்வதும் அனைவருக்கும் இருந்து வந்த பிரதான கடமை. ஆசிரியர்கள் எல்லோரும் தாங்கள்
ஆசிரியர்கள்
வாழும் பகுதி மாணவர்கள் மத்தியில் பாடசாலைச் சராசரியைப் பெருக்கும் நோக்கத்துடன்
கொண்டிருந்தார்கள்.
செயற்பட்டுக்
தலைமை ஆசிரியர்கள் தலை மீது பொறுப்பு அதிகமாக இருந்து வந்தது.
தலைமை ஆசிரியர்கள் கிராமங் கிராமமாக மாணவர்களைத் தேடி அவர்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
மாணவர்களது கல்வி வளரு வதற்கும் இதனால் அக்காலத்தில் வாய்ப் புண்டானது.
கவிஞர் மு. செல்லையா தேவ ாையாளி சைவ வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராக இருந்தார். அக்காலத்தில் வதிரி வடக்கு மெ. மி. பாடசாலை தலைமை ஆசிரியராக இருந்த ஏ. டீ. மாணிக்கம் அடிக்கடி வருவார். அவர் போல் எங்கள் கிராமத்துக்கு வாரத்தில் ஒரு தடவையாவது மாணவர்களைத் தேடிக் கொண்டு கவிஞர் செல்லையா வருவதற்குத்
தவறுவதில்லை.
அப்படி வரும் சந்தர்ப்பங்களில் "மாமா" என எனது தந்தையாரை உரிமையுடன் அழைத்த வாறு காலைவேளையில் சில சமயம் எங்கள் வீடு வந்து பாடசாலை செல்லும்
அவசரத்தில் வந்த வேகத்தில் திருப்பிப்
39
போவரர்.
மாணவர்களைத் தேடி கிராமங் களுக்குள் வந்துபோகும் ஆசிரியர்களைப் “பிள்ளை பிடிகாரர்" என்று பின்னால் சொல்லும் ஒரு வழக்கமும் அப்பொழுது இருந்து வந்தது. பாடசாலைக்குக் "கள்ளம் ஒளிக்கின்ற" வர்களைத் தேடியே இந்தப்பிள்ளை பிடிகாரர் வருகின்றனர் என்றும் சொல்லிக் கொள்ளுவார்கள்.
நான் தேவரையாளி சைவவித்தியா சாலையில் எனது கல்வியை ஆரம்பித்த காலத்தில் இரண்டு தினங்கள் பாட சாலைக்குச் கள்ள மொளித்தேன்.
செல்லாது
நான் முதலாம் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்த காலத்தில் எனது தமையன் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தார் அவர் அப்பொழுது படிப்பில் அவ்வளவு அக்கறை காட்டும் ஒரு மாணவனாக இருக்கவில்லை.
எங்கள் தந்தையாருக்கு பிள்ளைகள் எல்லோரும் நன்றாகப் படித்து, கல்வியில் முன்னேறி வரவேண்டும் என்னும் அக்கறை இருந்துவந்தது.
அதனால் பாடசாலைக்கு மட்டம்
போட்டுவிட்டு இஷ்டம்போல விளை யாடிக் கொண்டு திரிவதற்கோ, விட்டில்

Page 22
சோம்பிக்கிடப்பதற்கோ முடியாத சூழ்நிலை.
எனது தமையன் சில சமயங்களில் பாடசாலை செல்வதற்கு மனவிரு ப்பமின்றி ஏனோ தானோ ஏன்று புறப் பட்டுச் செல்வார்.
நான் சிலேற்ரைக் கையில் தாக்கிக் கொண்டு அவர் பின்னால் இழுபட்டுக் கொண்டு போவேன்.
எங்களூர் மக்கள் வாழும் குடியிருப்பைத் தாண்டி எங்கள் பாடசாலையை அண்மிய பகுதிக்குள் செல்வதற்கு இடையில் பரந்த ஒரு வெட்டை வெளி இருக்கின்றது. அதனைத் தேவரையாளி வெட்டை என்றும் தூந்தகிணத்தடி' வெட்டை என்றும் சொல்லுவார்கள். செறிந்து உயர்ந்து வளர்ந்த காரைப்பற்றைகள், ஆமணக்குகள், நாகதாளிகளினால் அடர்ந்த ஒரு நிலப்பரப்பு. அந்தப் பகுதியை ஊடறுத்துக் கடந்து செல் வதற்கு அந்தக் காலத்தில் ஒற்றையடிப் பாதைகளே இருந்தன. சிறுபிள்ளைகள் தனிந்துப் போய்வருவதற்கு அஞ்சுகின்ற பிரதேசம் அது. அந்தப்பகுதியின் வடகிழக்கு முலையை அண்டி கண்ணகை அம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. பருவமழை பெரிதாகக் கொட்டும் காலங்களில் அந்த ஆலயத்தைச் சுற்றியும் அதன் தெற்குப்புறத்திலும் மழை வெள்ளம் கடல்போல அலை மோதும்.
கோவிலுக்குச் சற்றுத் தூரத்தில் தென்கிழக்கு மூலையில் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் பாதை ஒரமாக
40
665);
SA ஒரு இராவாடி மரம் நின்றது. பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் மாணவர்கள் அந்த மரநிழலில் சற்று நேரம் தரித்து நின்று களைப்பாறிச் செல்வதுண்டு.
கோயிலுக்குப் பின்புறமாக பனைகள் உயர்ந்து வளர்ந்து நிற்கும் நிலப்பரப்பொன்று உண்டு. மாட்டு வண்டிகள் ஊடறுத்துச் செல்லும் வண்டிச் சக்கரத்தின் தடங்கள் பதிந்து ஒரு பாதைபோலக் காட்சி தரும்.
அந்தப் பகுதிக்குள் பொதுவாகவே சன நடமாட்டம் வெகு குறைவா! இருக்கும்.
பாடசாலை செல்வதற்கென்று
இருந்து புறப்பட்டு வந்து கண்ணகை அம்மன் கோவிலுக்குப்
வீட்டில்
பின்புறமுள்ள பனங்காணிக்குள் வண்டிச் சக்கரங்கள் வகுத்து வைத்த பாதையில் என்னை இருக்கும்படி சொல்லி, தானும் அமர்ந்து கொள்வார். பாடசாலை முடிந்து மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பி வரும் நேரம் வரை நான் கல்லாகச் சமைந்து அவர் அருகில் அங்கு அமர்ந்திருப்பேன்.
அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து, அங்குமிங்கு நடமாடுவதற்கு எனது தமையன் என்னை அனுமதிப்பதில்லை. அப்படி எழுந்து தலைக்கறுப்பை வெளியே காட்டிவிட்டால் நாங்கள் பாடசாலை செல்லாது ஒளித்திருப்பதை யாராவது கண்டு வீட்டில்போய் எங்கள் பெற்றோரிடம் போய்ச் சொல்லி விடுவர்கள் என்ற அஞ்சம் அவருக்கு.

ר
Yilgary ས། གན་munummum
பாடசாலை முடிந்து மாணவர்கள் திரும்பி வரும் வேளை எப்படி அவருக்குத் தெரிந்ததோ, நான் அறிய மாட்டேன் "வா, வீட்டை போவம்" என்று சொல்வி பக்கத்தில் வைத்திருந்த புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். வண்டிப் பாதையில் கிடந்த புழுதி மண்ணை அள்ளித் தனது பாதங்களில் நன்றாகப் அவ்வாறே என்னையும் பூசிக் கொள்ளும்படி பணித்து போதாக்குறைக்குத் தானும் அள்ளி எனது கால்களில் பூசிவிட்டார்.
கொண்டார்.
பூசிக்
காலையில் பாடசாலை வரும் வேளையில் எங்கள் இருவருக்கும் எங்கள் தாயார் வழமையாகப் குளிப் பாட்டி அனுப்பிவைப்பார். இருவரும் மண்பாதையில் நடந்து சென்று மீண்டும் பிற்பகல் திரும்பி வருகையில் பாதங்களில் புழுதி படிந்து கிடக்கும். அதனை எனது தமையன் நன்றாக
நாங்கள்
அவதானித்து வைத்திருக்க வேண்டும். பாடசாலை செல்லாத இடையில் தங்கி இருந்துவிட்டு எங்கள் கால்களில் எப்படிப் புழுதி
விடு திருப்பி வரும்
படிந்துகிடக்கும். எங்கள் கள்ளத்தனத்தை
விட்டிலுள்ளவர்கள் கண்டு பிடித்துவிடக்
கூடும். எனது தமையன் கால்களில் புழுதி பூசிக்
என்ற முன்னெச்சரிகையான
கொண்டார்.
ஒரு நான் இப்படி புழுதி பூசிக் கழிந்தது.
மறுநாளும் அதே போன்று பொழுதைப் போக்கி விட்டு, பாடசாலை முடிந்து திருப்பி நல்ல
வரும்
41
பிள்ளைகளாக இருவரும் விட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
'இரண் பேரும் பள்ளிக்குடம் போகாமல் எங்கே ஒளிச்சிருந்து விட்டு வாறியள்? இண்டைக்கு ஐயா வரட்டும்" எனச் சொல்லி அம்மா அபாய அறி வித்தல் கொடுத்தார்.
எங்கள் இரு வருக்கும் முழி பிதுங்கத் தொடங்கியது. நான் சின்ன ப்பிள்ளை, இதுவரை ஒரு நாள்தானும் ஐயாவிடம் அடி வாங்கிக் கொண்ட அனுபவம் எனக்கில்லை. இன்றைக்கு என்ன நடக்கப்பேகின்றதோ! என் அஞ்சி ஏங்கிக் கொண்டிருந்தேன்.
எங்கள் தகப்பனாரை நாங்கள் ஐயா என்றே அழைத்தோம்.
தகப்பனார் காலை நோம் தனது தொழிலுக்கு வீட்டில் இருந்து புற ப்பட்டுச் சென்றால் நடுப்பகல் தாண்டிய பிறகு வீடு வந்து சேருவார். பின்னர் மதிய உணவை முடித்துக் கொண்டு, சற்று நேரம் படுத்து ஒய்வெடுத்துக் கொண்டு பிற்பகல் மீடும் பறப்பட்டுச் சென்று விடுவார். வந்து ஒரு தேநீர் பருகிக் கொண்டு புற ப்பட்டுப் போனாரானால் திருப்பவும் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி தாண்டி விடும்.
பாலை வீட்டுக்கு
மாலையில் தேநீர் பருக தகப்பனார் விடு உள்ளூர நாங்கள் அஞ்சிக் கொண்டிருந் தோம்.
எங்கள் அதிர்ஷ்டம், அன்றைய
வருவார் என்று எதிர்பார்த்து

Page 23
தினம் மாலையில் அவர் வீட்டுக்கு வர வேயில்லை.
இனி என்ன இரவு நேரந்தானே தகப்பனார் வருகின்ற சமயம் நாங்கள் அதன் பிறகு அவர் மறந்து போய்விடுவார் என்று நாங்கள் நம்பினோம்.
படுத்து உறங்கிவிட்டால் சரி.
இந்த இரவு நேரத்தை எப்படியும் அவர் கண்களில் படாமல் கடத்திவிட வேண்டும்.
எங்கள் வீட்டு அமைப்பு அதற்குப் பொருத்தமானதாக இருந்தது.
எங்கள் கிராமத்தில் அப்படியொரு வீடு வேறெங்கும் இருக்கவில்லை.
ஒரு முழ அகலத்துக்குமேல் அகன்ற பாரிய மண்சுவரினைக் கட்டி மேலே எழுப்பி, அதன்மீது வளைவைத்து கை சலாகை அடித்து அந்தக் கை மரங்களை இணைத்து, பனை ஒலையினால் வேயப்பெற்ற பெரிய விடு. பாதுகாப்பாகப்
மரங்கள் போட்டு,
விட்டின் உள்ளே பண்டங்களை வைப்பதற்கென ஒரு கோர்க்காலி. கோயில் கதவுபோல் பட்டிபட்டியாகச் சதுர வடிவத்தில் அடைக்கப்பட்ட அலங்காரமான சிறிய கதவு அந்த வீட்டின் பின்புறமாக வடக்குத்திசை தவிர்ந்த ஏனைய மூன்று பக்கங்களிலும் மிக உயர்ந்த அகன்ற திண்ணைகள். தென்னை ஒலை கொண்டு இழைத்த தட்டிகள் அந்தத் திண்ணைகளை மறைத்துக் கட்டப்பட்டிருந்தன.
எனது தமையனும் நானும் இரவு உணவை மிகவிரைவாக முடித்துக்
D 6656)
கொண்டுடோம். நாங்கள் படுத்துறங்கும் பாய் தலையணைகளைத் தூக்கிக் கொண்டு அந்த வீட்டின் வடகிழக்கு மூலைத் திண்ணையில் இருவரும் பதுங்கிப் படுத்துக் கொண்டுடோம்.
தகப்பனார் வீடு வந்து சேருவதற்கு முன்னர் படுத்து உறங்கிவிட வேண்டும் என்பது தான் திட்டம்.
திட்டம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டதுபோல உறக்கம் வந்து சேர வேண்டுமே!
தகப்பனார் வீட்டுக்கு வந்து விட்டார். இனி வீட்டில் வளர்க்கப்படும் பசுமாட்டுக்குப் பனையோலைகளைக் கிழித்து தும்பாக்கி உணவாகப்போடுவார். பிறகு வீட்டுக்கு வெளியேயிள்ள எங்கள் கிணற்றுக்குச் சென்று நன்றாகக் குளித்துவிட்டுத் திரும்பி வந்து உணவு உண்பார். அதன் பிறகு சுருட்டொன்றைப் பற்றவைத்து இரண்டு புகை இழுத் துவிட்டு, அன்றை உடல் அலுப்புத்திர மெல்லச் சரிந்து படுத்துக்கொள்ளுவார்.
தகப்பனார் வீட்டு முற்றத்தில் பனையோலைகளைப் போட்டுக் கிழித்துக் கொண்டிருக்கும் சத்தம் காதில் வந்து விழுகிறது.
எங்கள் இரு வரையும் பற்றி இதுவரை அம்மாவிடம் அவர் விசாரி த்ததாகத் தெரியவில்லை.
அம்மா வலிந்து போய் எங்க ளைப்பற்றி தகப்பனாரிடம் சொல்லிக்
காட்டிக்கொடுக்க மாட்டார்.
ஒலை கிழித்து முடிந்து விட்டது. ஒலை மட்டை ஈர்க்கு அடங்கிய மூரியை
42

665);
வேலியில் சார்த்திவைப்பதற்கு அவர் வருகின்றார் திண்ணைக்குள் வந்து பதுங்கித் ஒளித்துக் கிடக்கும் எங்களை அவர் கண்டுவிட்டார். கையால் தூக்கிச் சென்று வேலியில் சாத்திவைத்த மூரியில் இருந்து ஒரு ஈர்க்கைப் பிடுங்கி எடுத்து வந்து எங்கள் தலைமாட்டுக்கு நேரா எதிரில் நின்று 'எழும்புங்கோடா." எனக் குரல் கொடுத்தார்.
இருவரும் துடித்துப் பதைத்துக் கொண்டு எழுந்து திண்ணையை விட்டுக் கீழே இறங்கி அவர் முன் நடுங்கிக் கொண்டு நின்றோம். படிக்கப்போறதுக்கு பஞ்சியாக் கிடக்கோ? பள்ளிக் குடம் போகாமல் எங்கே? ஒளிச்சிருந்து விட்டு
! “எனக் கேட்டு எனது தமை
வாறியள் யனுக்கு இரண்டு மூன்று அடிபோட்டார்.
"நீ கெடுகிறது போதாதெண்டு அவன் சின்னப்பிள்ளையையும் கெடுக் கிறாய்" என்று சொல்லித் திரும்பவும்
அவருக்கு ஒரு அடிவிழுகிறது.
"நீயும் அண்ணனோடை சேந்து ஒளிக்கத் துடங்கிவிட்டாய்” சொல்லிக் கொண்டு எனக்கும் ஒரு அடி மெல்ல விழுகிறது.
தனது கையில் பிடித்திருந்த ஈர்க்கைத் தூர வீசி எறிந்துவிட்டு தகப்பனார் முற்றத்துக்குத் திரும்பிப்
போகின்றார்.
எனது வாழ்வில் எனது தகப்பனார்
எனக்கு அடித்த முதல் அடி அதுதான்.
இறுதி அடியும் அந்த ஒரு அடிதான்.
அதன் பிறகு பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்பதற்கு என்றுமே நான் கள்ளமொளித்தது கிடையாது.
தகப்பனார் அன்று எனக்கடித்த அந்த ஒரு அடி, எனது கல்விக் கண்ணை த்திறப்பதற்கு விழுந்த அடியாகவே இன்று நான் கருதுகின்றேன்.
ஆண்டுச் சந்தா
தனி. 150/-
பேருதவியாக இருக்கும்.
குறிப்பிட்டு அனுப்பவும்.
S
மல்லிகை புதிய ஆண்டுச் சந்தா 300/- அத்துடன் ஆண்டுமலர் விலை இதுவரை சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் தயவு செய்து உங்களுடைய சந்தாவைப் புதுப்பித்துக் கொண்டால் அது மல்லிகைக்கு
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். 5T3iš 3lL606I seg)üu(36ljTi Dominic Jeeva. Kotahena, P.O. 61618
Dominic Jeeva 201/4, Sri Kathires an Street Colomb o - 13 T.P : 23 20721
ク
43

Page 24
நாம் எப்பொழுதுமே அடுத்த வீட்டில் தானே கண்ணாக இருப்பவர்கள்! அந்த வருத்தம் அன்றும் இருந்தது எமது அயல்வீடான தமிழகத்திலும் சுவாரஸ்யமான வழக்கொன்று நடந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பத்திரிகை ஆசிரியர் மற்றிருவர் பிரபல சினிமா நடிகர்கள்.
சினிமா உலகின் கிசு கிசு தகவல்களையெல்லாம் அப்பொழுது இந்து நேசன்'
என்றொரு பத்திரிகை அம்பலப்படுத்தி வந்தது. இதற்கு ஆசிரியராக இருந்தவர் லெட்சுமிகாந்தன். அதீத துணிச்சல்காரர். இவர் திடீரென ஒருநாள் கொலை செய்யப்பட்டு விட்டார். இக்கொலைக்காக அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக விளங்கியவரும், அவரது இசை வளத்தால் சினிமாப் படங்களைச் சனத்திரள் வார, மாதங்களாக ஒட வைத்தவரும், சிவகவி, ஹரிதாஸ், தியாகபூமி போன்ற அன்றைய சினிமாப் படங்களில் பிரதம வேடத்தில் நடித்தவருமான எம்.கே.தியாகராஜ பாகவதர் எதிரியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரோடு நகைச்சுவைக்கு - சிரித்துச் சிந்திக்க வைக்கும் புதிய பரிமாணத்தைத் தந்த வரும் நகைச்சுவை நடிகையான TA மதுரத்தின் கணவரும் நல்லதம்பி, பணம், மதுரை வீரன் போன்ற படங்களில் நடித்தவரும் பறயரோடு, புலையருக்கும் விடுதலை, விடுதலை, எனப் பாடியவருமான என்.எஸ். கிருஷ்ணனும் எதிரியாக்கப்பட்டார். இந்த வழக்கிற்குச் சினிமாக் கவர்ச்சியும் இருந்ததால் இதில் ஏராளமானோர் அக்கறையாக இருந்தனர். இதன் விசாரணைகளையும் பத்திரிகைகள் வெளியிட்டன. இதற்கும் தமிழ்ச் சமூகத்தின் செங்கம்பள வரவேற்புக் கிடைத்தது. இப்படியாக வழக்குகள் பத்திரிகைகளுக்குள் புகுந்து, இன்றும் நீதிமன்றங்களுக்கெனத் தினசரிப் பத்திரிகைகள் நிருபர்களைத் தவறாது நீதி மன்றங்களுக்கு அனுப்பும் வகையில் வழக்குகள் செல்வாக்கைப் பெற்று விட்டன. இலக்கு விற்பனையைப் பெருக்குவதாக இருக்கலாம் இருக்கும் எழுத்தெண்ணிப் படித்த அடிமட்ட வாசகர்களையும் தீவிர வாசகர்களாக்கும் சக்தி இந்த வழக்குகளுச்ரும் இருந்தன. இலகுவான திசைவழியில் அவர்களை இழுத்துச் சென்று பாமரத் தன்மையை வலுவிழக்கச் செய்வதில் இவ்வுத்தி பொதுப்பணி செய்தது. அன்றும் இன்னும் கணிசமான வெற்றியும் கிடை த்ததென அவதானிகள் கூறுகின்றனர். முறக்காத
வண்டில்காரர்கள், சுமை தூக்குப
வர்கள், முதலாளிமார் ஆத்துப்பறந்து e பலை மனைக்கு o அரச பணி சொந்தங்கள் யாளா இவர்களது கை களி லெல்லாம் அதிகாலையில் அந்தக் காலத்தில் - செல்லக்கண்ணு -
44

பத்திரிக்கையொன்று தென்பட்ட தாகப் படித்தீர்களல்லவா! அது எந்தப் பத்திரிகை! அந்த அதிகாலைப் பொழுதில் சந்தைக்கு வந்த மர்மந்தான் irଉor!
அது, யாழ் மாநகருக்குள் மலர்ந்த 'ஈழநாடு" கொழும்பைத் தவிர்ந்த ஏனைய மாவட்டமொன்றில், முதன் முதலாக வெளிவந்த தினசரி ஈழநாடுதான். இதை வெளியிட்டவர் கே.எஸ்.தங்கராசா என்பவர். இவர் கிழக்கிலங்கை கட தாசிக் கூட்டுத்தாபனத்தின் தலை வராக இருந்தவர். இக்கூட்டடுத்தா பனத்தை இலாபத்திட்டத்தில் நடத்தி காட்டியவர் கோனாந் தோட்டம், முட்டாகக் கடைச் சந்தி ஆகியவற்றின் சூழலிலுள்ள மானிப்பாய் விதியில் தற் பொழுதும் இதன் அலுவலகக் கட்டி டமுண்டு.
இப்பத்திரிகையின் ஆசிரியர்களாக கே.பி.ஹைரன், இராஜ அரியரத்தினம் எஸ்.எம். கோபால
உதவி ஆசிரியர்களாக கவிஞர் இ. நாகராசன், சவிஞர் பார்வதி நாதசிவம், ஈழத்துச் சிறுகதைக்குப் புது வடிவைத் தந்த முனியப்பதாசன், பாமா ராஜகோபால்
செய்தி எழுத்துக்களாலும், இலக்கியப்
பிரதம
படைப்புகளாலும் யாழ்ப்பாணப் பத்திரி
ரின் அதிச் ஆட்டங் செய்தனர். ஏனைய மாவட்டங்களிலும் ஈழ நாடு தனது பரப்பை அகல்வித்திருந்தது.
அகில இந்திய வானொலியின்
கர்நாடக சங்கீதப் பாடகரும், இலங்கை வானொலி கிராமிய நிகழ்ச்சித் தயாரிப்பாள ராகவுமிருந்த லாவண்யம்'
என்ற வி.என்.பாலசுப்பிர மணியம் (வியென்பி) இதன் உதவி ஆசிரியப்
பீடத்திலிருந்து சிறப் பித்தது
குறிப்பிடத்தக்கது.
இந்த ‘ஈழநாடு’ பத்திரிகைக்கும் கொலை வழக்கொன்று பெரும் ஊட்டமாக இருந்தது சொல்ல மறந்த கதையாக இருக்க முடியாது! அப்பொழுது கிளி நொச்சி மாவட்டத்தில், தனது கணவரைக்
மறைத்து வைத்ததாகக் கோகிலாம்பாள்
என்றொரு தமிழ் மாது கூண்டில் நிறுத்தப் பட்டாள். இது யாழ்ப்பாணத்தை
ருக்கோர் மழை" எனப் பெண்ணை வழி
பாடு செய்த இனத்தின் சொத்தல்லவா
45
யாழ்ப்பாணம்!
அக்காலத்தில் உயர் நீதிமன்ற வழக்குகள், பாழ் நகர சபை மண்டடத்தில் நடப்பதுண்டு. நீதியரசர்களான சன்சோனி, பூரீஸ்கந்தராசா, குறசற் தம்பையா மற்றும் வேறு பல நீதியரசர்கள் இத்தகைய வழக்குகளை விசாரிக்க நியமிக்கப் படுவதுண்டு. சனம் திரளும்
கோகிலாம்பாள் வழக்கில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆழ்வார்ப் பிள்ளை அமிர்தலிங்கம் ஒரு வழக் கறிஞர். இந்த வழக்கு விபரங்களை ஈழ நாடு" சொல்லுக்குச் சொல் பிரசுரித்து வந்தது. இதை வாசிப்பதில் யாழ் வாசிகள்
விகுந்த தீவிரத்தைச் ட்டினர்.

Page 25
இந்த வழக் பிசாரிக்கும் காலத்தில் பத்து மணிக்குப் பின்னர் ஈழநாடு முடிந்து விட்டது" என்ற போட்டையும் பத்திரிகை விற்பனையாளர்கள் தமது கடைகளில் தொங்க விட்டனர்.
இந்த வழக்கின் முடிவு தற்பொழுது
வடபுலத்தில் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்த பூரீ போராட்டம், கச்சேரிக்கு முன் சத்தியாக்கிரகம் என்பவற்றாலும் ஈழநாடு" தினசரிக்கு விசாலித்த வாசகர் வட்டம் தேறியது. அரசியல் கட்சிகளுக்குக் கணிசமான பரம்பலையும் நல்கியது. தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுத்து இன்றைய நிலைக்குக் கொண்டு வந்ததில் இந்தப் பத்திரிகையின் தலையங்கங்கள், செய்திகள் என்பன பாரிய பங்களிப்பைச் செய்திருக் கின்றனவென்றால் அது முற்று முழு
தான உண்மைதான்!
இப்பத்திரிகை மாலை வேளை ரில்தான் ெ ம்புக்கு வரும். ஆனால் பிறு இதழ் ஞாயிறன்றே கிடைக்கும் எனவே இலங்கையில் முதன் முதலாக தினசரிப் பத்திரிகையொன்றை வெளி யிட்ட மாநகரமென்ற பெருமையை யாழ்ப்பாணத்திற்குத் தந்த சிறப்பு ஈழநாடு" பத்திரிகையையே சாருகிறது.
இன்னொரு வகையிலும் யாழ் மாநகரம் இலங்கையில் முன்மாதிரியாக இருந்திருக்கிறது. நாட்காட் இன்றும் கூட கொழும்பில்தான் வெளியிட்டுக்
46
.. أ. عبسبب
Y-rate
7s 11th/f
or r -r-
* -a-
கொண்டிருக்கின்றனர். ஆனால், ஐம்பது, அறுபதுகளில் யாழ்ப்பாணத்திலும் நாட்
காட்டி தயாரிக்கப்பட்டது. நாள்,
நட்சத்திரங்களைக் கணிக்கும் சோதிட நிபுணர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொழுது ஏன் அங்கு நாட்காட்டிகளைத் தயாரிக்கக் கூடாது? இந்த அழுத்தம் அப் பொழுது யாழ்ப்பாணத்தவர்ரொருவருக்கு ஏற்பட்டது. கனவை மெய்ப்படுத்தினார். 'விவேகானந்தா கலண்டர் வெளியானது. ஏனைய நாட்காட்டிகளோடு கடும் போட்டியிட்டு விற்பனையாகியது. இந்தச் * சாதித்துக் ர் கே.
அன்றைய காலத்தில் யாழ்ப்பாண மா நகர எல்லைக்குள்ளிருந்து மறுமலர்ச்சி, விவேகி போன்ற இலக்கிய சஞ்சிகைகளும் வெளியாகின. 'மறுமலர்ச்சி'க்கு வரதர் ஆசிரியராக இருந்தார். 'விவேகி"க்கு செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகியோர் பொறுப்பாக இருந்தனர். ஆசீர்வாதம் அச்சகம் வெளியிட்டது. 'லட்டு’ என்ற சிறுவர் பத்திரிகையும் சுண்டுக்குளி சோமசேகரனால் வெளியிடப்
tit-i-glo
மல்லிகையின் கோப்பாய் வாசக ரொருவர் கஸ்தூரியார் விதியின் ரிஷி மூலம் மிகுந்த அக்கறையோடு சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நற்பணியைச் செய்த முன்னோடிகள் கஸ்தூரி முத்துக்குமார் விதி' என அன்றே பெயரிட்டிருந்தால் இந்த மயக்கம் ஏற்பட்டிருக்காது. இந்த வாசகர் எம். ஆர்.கோவிந்தன் வெருண்டு சபித்த
கஸ்தூரிபாய் அல்ல என

অৰ
பாடலை “வெள்ளெருக்குப் பூக்கும்" எனவும் சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய கரிசனை பாராட்டுக்குரியது.
நாட்டின் பொருளாதாரம் இன்று தான் வெளிநாட்டுச் சம்பாத்தியத்தால் வீங்கிய தென்றில்லை! அன்றும் யாழ்ப்பாணத்தவரே வெளிநாட்டில் பொருளாதாரத்தைத் தேடினர். இன்றும் சில வயதாளிகளை "மலாயா பென்சனியர் என அழைப்பதுண்டு. இதேபோல் வியாபாரத்திற்கெனவும்
பல யாழ்ப்பாணத்தவர்கள் மலாயா
சென்று உழைத்தனர். இன்று சிங்க ப்பூர், மலேசியா என இரு அரசாங் கங்களுண்டு. ஆனால் அன்று இவை இண்டும் சேர்ந்த பூமியே "மலாயா? எனச் சொல்லப்பட்டது. இவ்வாறு பொருள் தேடுவதற்காக மலாயா சென்றவர்கள் இங்கு வந்த பின்னர் தம்மை வாழ்வளித்த மண்ணை
அவற்றை விற்று வாழ்ந்தவர்களது பெயர்களோடு ஒட்டிக் கொண்டன. அத்தகையதே ‘பிறண்டி வேலுப் பிள்ளை. இக்கடையும் கஸ்தூரியார் விதியிலே இருந்தது.
சிலர் 'பாச்சிக் கடைத் தருமர், பாச்சிக் கடைத் தருமர்" எனச் சொல் வதுண்டு. அதன் ரிஷிமூலத்தைத் தேடிய பொழுது தருமராக விரிந்தது. இக்கடையும் கஸ் தூரியார் விதியில்தான் இருந்தது.
‘பாட்ஸ் கடை
கனதுாரம் ஏன் ஒடுவான் நாற் பதாண்டைத் தொட்டுவிட்ட 'மல்
லிகை" சஞ்சிகையின் ஜென்ம பூமியும்
கஸ்தூரியார் விதியே.
மறக்காது தமது தொழில் நிலைய
ங்களின் பெயர்களில் "மலாயா'வையும் தொடுத்திருக்கின்றனர், அவற்றில் மலாயன் சலூன்" ஒன்றாகும். நவீன வசதிகளுடன் முதன் முதலில் யாழ்ப் பாணத்தில் நிறுவப்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையம் இதுவே! இதில் சுழல் கதிரைகள் வைக்கப் பட்டிருந்தன. இந்த நிலையில் கஸ் தூரியார் விதியில் கின்றது. அன்று இது பாதசாரிகளுக்கு ஒரு காட்சிக் கூடமாக இருந்தது.
இன்றும் இருக்
சில விற்பனைப் பொருட்களுக்கு
47
ஆத்திரந்தான் வருகிறது. 'கஸ் தூரி முத்துக்குமார் விதி" பெயரிட்டிருக்கலாமே! இது எங்கள் இனிய தலைமுறையினருக்குச் சமர்ப்பணம்!
எனப்
இதுவரையில் யாழ்ப்பாணத்தில் உலாவந்த வாசகனுக்கு, இந்தத் தோம்புகளெல்லாம் எதற்கென்றதொரு உணர்வு பிறக்கலாம்! மெய்தான்! இவைகளை அம்பலப்படுத்துவது அறிதல்"
முகிழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறைக்கு அடிப்படை கந்தப் புராணக் கலாசாரமென அங்கீகரிக்கப்பட்ட தமிழ்
மனையின் கால்களாக பூரீலயூரீ ஆறுமுகநாவலர், சுவாமி ஞானப்பிரகாசர், யோகர் சுவாமிகள், சோமசுந்தரப் புலவர்

Page 26
ஆகியோரைச் சுட்டலாம். இந்த மண் தற்பொழுது யுத்தத்தால் தனது முகப் பொலிவை இழந்திருப்பது ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மை. ஆனால், சிலரது மனசின் பிடிக்குள் அகப்பட்டிருக்கும் அன்றைய யாழ்ப்பாணம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த முதியோர் அந்த யாழ்ப்பாணத் தையும், கலாசாரத்தையும், மனிதரையும், உணவு வகைகளையும் அடிக்கடி தமது பேச்சுகளில் வாழ வைத்துக் கொண்டி ருக்கின்றனர். அந்த வேர்களை அவர்கள் பேசட்டும். தேவையும் அதுவே! இந்த வழியாகவே மக்களுள் கலந்த நாட்டார் பாடல்கள் இன்றும் எம்மோடு குலாவி மகிழ்வதைத் தமிழ் சமூகம் அறியும். எனவே, அழிய வேண்டுமென்ற ஒரே
நோக்கோடு அழிக்கப்பட்ட எம் மண் இன்றும் சுமந்து திரியும் அந்தத் தூர நோக்குடைய தமிழர்கள், தங்களது அடக்கங்களை இளைய சந்ததிக்குக் கடத்தட்டும் நிச்சயமாக எமது இளைய சந்ததி அதை உள்வாங்கி உன்னதமான ஒரு யாழ்ப்பாணத்தை அடுத்த சந்ததிக்கு தரு
நம்பிக்கையும் நிச்சயமாகச் சாதனை செய்யும். அதற்காகவே இந்தச் சொந்
வ்கள் சொல்லப்பட்டன.
எவருக்குமே பூச்சுற்றவுமில்லை! இழிவுபடுத்தவுமில்லை.
உணர்வுகள் இந்த வகையில் திரிபுபடாது!
யாரையும்
முற்றும்
ஆக்கங்களையும்
గీn:Jan дролол ఏసిడిపిబడి 9్మరొంgn? Q(bauca) అనునీరాజరి ذي هولGخ .Gಲ^^Ja&n اله மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல
அவரிடமிருந்தே நேரில் பெற்றுக் கொள்ளலாம். அவரே கையெழுத்திட்டுத் தருவார்.
மற்றும் பள்ளிக்கூட, பொது நூலகங்களுக்கும் தேவையான நூல்களையும், மல்லிகை ஆண்டு மலர்களையும் மல்லிகைப் பந்தலில் பெற்றுக் கொள்ளலாம்.
།
 

இலங்கை கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பிடித்தவர்களில் முப்பெரும் துறவிகள் முன்னிலையில் திகழ்கின்றார்கள். இவர்கள் மூவரும் சமயத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டுகள் என்றும் மறக்கமுடியாதவை. பல நூற்றாண்டுகள் இவர்கள் பெயர்கள் நிலைத்திருக்கும். தமிழ் மொழிக்கு அருள் தொண்டாற்றிய பேரறிஞர்களான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். தாவீது அடிகள், தனிநாயகம் அடிகள் ஆகிய மூவருமே அன்தத் துறவிகளாவார்.
இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்கள் இவர்கள் என்றால் அது மிகையல்ல தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு உழைத்து, தமிழ் உணர்வைத்தட்டி எழுப்பிய அறிஞர்கள் பலர். அவர்களுள் இம்மூவரும் வேவ்வேறு தளத்தில் நின்று இறைபணியுடன் தமிழ்ப் பணியும் தமிழ்ப் பணியாலான இறைபணியும் ஆற்றியவர்கள்.
4. நல்லூர் சுவாமி மறைபரப்பும்
26D பணியை மூச்சாகக் கொண்டவர்
sh A தாழ்த்தப்பட்டு வாழ்ந்து வந்த மண்ணிற்கு தமிழ்மக்கள் பலருக்கு உரிமைக்குரல் கொடுத்தது மன்றி அவர்களின்
உயிர் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த உழைத்தவர்.ஆவர் இருபதுகளுக்குப்
4. பின்னர் தமிழ் மொழி ஆராய்ச்சி தமிழுக்கு. மாணவனாகவும் வழிகாட்டியாகவும் மாறி தமக்கென ஒர் ஆய்வுப் பானியை அமைத்துக் கொண்டவர்
அம்புறோங் பீற்றர் - இவர் 1875ம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்தார் 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி குருவாக திருநிலைப் படுத்தப்படடார். சமயக் கொள்கைகளை மக்களுக்கு விளக்குவதற்கு பல பிரசுரங்களை வெளியிட்டார். 1896ம் ஆண்டில் இருந்து 1905ம் ஆண்டுவரை அமலோற்பவ இராக்கினித்தூதன் என்னும் மாத சஞ்சிகையின் ஆசிரிய ராகவும் பணியாற்றினார். இவர் தனது வாழ்நாளில் 37 கத்தோலிக்க கோயில்களை கட்டுவித்தார் 37வது கோயில் இவர் பிறந்த மானிப்பாயில் கட்டப் பட்டது.
49

Page 27
72 வமாழிகள்
எழுபத்திரண்டு மொழிகளில் இவருக்கு இருந்த அறிவும் பல துறைகளில் இருந்த ஞானமும் இவரு டைய மதிநுட்பமும் ஆழ்ந்த அகன்ற ஆராய்ச்சி திறனும் பல ஆண்டுகள் ஆராய்ந்து செய்த பின்பு எடுத்த முடிவுகளை மறுத்துரைக்க அவ ருக்குத் துணையாயிருந்தன.
665); VN
வெளியிட்டு அவரைக் வப்படுத்தியது. இலங்கை அரசா ங்கமும் 1981ம் ஆண்டு மே மாதம்
கெளர
22ம் திகதி அவருடைய நினைவாக
முத்திரை வெளியிட்டது.
தமிழ் மொழி தொன்மையானது,
தனித்துவமானது. பல மொழிகளுக்கு
தாயானது சில மொழிகளுக்கு கடன்
தமிழ் மொழியின் தொன்மையை
மேன்மையை தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட ஒப்புயர்வற்ற சொற் பிறப்பு ஒப்பியல் என்னும் அகரா தியை தன்னந்தனியாக தானே தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகளில் தான் திட்டமிட்டருந்த இருபது பாக ங்களின் ஆறு பாகங்களை வெளியிட் டிருந்தார். சொற்களில் பெரும் பாலானவற்றை ஆராய்ந்து கையெழுத்துப் பிரதிகளில் வைத்திருந்தார்.
எஞ்சிய பாகங்களின்
இவருடைய பெயரும் புகழும் இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, ஜேர்மனி, போன்ற நாடுகளிலும் பரவி யது. அவருடைய தமிழ்த் தொண் டைப் பாராட்டி தமிழ் நாட்டில் அறிவு க்களஞ்சியமாக விளங்கும் திருப் பனந்தாள் மடம், இவரைக் கெள ரவித்து சன்மானமும் வழங் கியது, அறிவு ஆராச்சி செயல்திறன் ஆகியவ ற்றுக்குப் பெயர் போன ஜேர்மனி ஞானப் பிரகாசரின் பெருமையை உணர்ந்து மதித்து அவர் வாழும் போதே 1939ம் ஆண்டில் முத்திரை
50
கொடுத்து உதவி இருக்கிறது என் பதை துணிந்து எடுத்துரைத்தவர் இவர் ஒருவரே. இவர் தனது 72வது வயதில் இறையடி சென்றார். அவர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் சமய த்திற்கும் ஆற்றிய பணிகளை தமிழ் இளைஞர்கள் ஒரு முன் மாதிரியாகக் கொண்டு வாழ முற்படவேண்டும்.
தாவீது அடிகள்
நல்லூர் சுவாமி ஞானப் பிர காசரின் மாணவன் என்ற தன்னைக் கூறிக் கொண்ட தாவீது அடிகள் இயற்கைப் பேரறிவும் மொழித் திறனும் படைத்தவர். யாழ்ப்பாண பத்திரிசிரியார் கல்லூரிப் பேராசிரி யனாக அமர்ந்து இறைபணியா ற்றியவர். சிங்கள - தமிழ் மக்களின் ஒற்றுமையை மொழி அடிப்படையில் சுட்டிக்காட்டுவதையும் மொழி ஒப்பீட்டைப்பற்றி ஆழ்ந்த கருத் துக்கள் பலவற்றை நெறிப் படுத்தப்படாத வகையில் ஆங்காங்கே எடுத்துக் காட்டுவதிலும் சளைக் காதவர் எழைகளின் நண்பன். வறு மையில் வாடிய மாணவர்கள் பலரை வாழச் செய்த வள்ளன்மை அவருக்கு உரியது.

کہ =
er
s
முப்பத்திஐந்து மொழிகளில் ஆழ்ந்த புலமையும் மேலும் சுமார் எழுபது மொழிகளில் பரிட்சியமும் பெற்ற வியத்தக மனிதர் இவர், 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி இரவு யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையானதைக் கேட்டு அதிர்ச்சி யினால் இறந்தவர் இவர். இறக்கும் பொழுது அவருக்கு வயது எழுபத்து நாலு. தாவிது அடிகள் 1907ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி பருத்தித்து றையிலுள்ள தும்பளை என்னும் ஊரில் பிறந்தார். அவர் 1912ம் அண்டு முதல் 1924ம் ஆண்டு வரை யாழ் ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூ ரியில் படித்து இலண்டன் மற்றி குலேசன் பரீட்சயிைல் தேறினர். தந்தையின் விருப்பப்படி புனித பேனாட்குருமடத்தில் சேர்ந்துபடித்து ஒரு குருவாக 1933 முதல் 1936வரை கொழும்பு யுனிவேசிற்றிக்கல்லூரியில் பயின்று சரித்திரபாடத்தில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணி பரீட்சையில் பிரித்தானியா சாம்ராஜ யத்தில் முதல் மாணவனாக தேறினார். அத்துடன் யுனிவேசிற்றிக்
கல்லூரியில் பொருளாதாரப் பாட
த்தில் தங்கப் பதக்கமும் பெற்றார்.
சுவாமி ஞானப்பிரகாசரின் புகழ் பரவி இருந்தகாலத்தில் இவர் மீது அளவற்ற பற்றும் மதிப்பும் கொண்ட தாவீது அடிகள் கொழும்பில் தனது பட்டப்படிப்புக்களை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பியபின் சுவாமி ஞானப்பிரகாசருடன் நெரு ங்கிப் பழகினார். சம்பத்திரிசியார் கல்லூரியில் படிப்பித்து வந்த தாவீது
51
அடிகள் 1947ம் ஆண்டில் இந்தியா வுக்குச் சென்று அண்ணா பல்கலைக் கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம், ஆகிய வற்றில் மொழி ஆராய்ச்சிகள் செய் தார். அதனத்ை தொடர்ந்து இங்கி லாந்துக்குச் சென்று இலண்டன் பல் கலைக்கழகத்தில் சேரந்து 1952ம் ஆண்டு யூன்மாதம்வரை பயின்று 1949ம் ஆண்டு ஆரிய மொழிகளில் முதுமாணிப்படடத்தையும் 1952ல் திராவிடமொழிகளில் செய்த ஆராய்ச் சிக்காக கலாநிதிப்பட்டமும் பெற்ற இவர் ஜேர்மனி சென்று ஜேர்மன் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
1970s ஆண்டில் தனது மொழி ஆராய்ச்சி சொற்பிறப்பு ஒப்பியில் ஆராச்சியில் முதலாம் பாகத்தை வெளியிட்டார். பின்பு 1972ல் இரண் டாம் பாகத்தையும் 1973ல் மூன்றாம் பாகத்தையும் வெளியிட்ட இவர் 1974ல் கொழும்பில் தங்கியிருந்து இவர் தனது ஐந்தாம் பாகங்களை வெளியிட்டார்.
இலங்கமிைல் வாழும் மக்களில் ஒரு சாரார்தம்மை ஆரிய இனத்தவ ரென்றும் தாம் பேசும் மொழி ஆரிய மொழி இனத்தையச் சேர்ந்தது என்றும் எண்ணிக் கொண்டிருப்பது முற்றிலும் தவறானது என்பது அவருடைய முடிவான கருத்தாகும். சிங்கள மக்கள் என்று தம்மைக் சொல்லிக் கொள் ளுகின்ற வர்களும், திராவிட இன மக்களே அவர்கள் பேசுகின்ற சிங்களம் என்ற அழைக்கப்படும்

Page 28
மொழியும் இனத்தைச் அவருடைய திடமான முடிவாகும்.
திராவிட மொழி சேர்ந்ததே என்பது
முப்பத்திஐந்து மொழிகளை முற்றாக கற்றுக் கொள்வதற்கும் எழுபது மொழிகளில் பரிச்சயம் பெற்றிருப்பதற்கும் சரித்திரம், பொரு ளாதாரம் போன்ற பாடங்களில் பட்டமும் பதக்கங்களும் பெற்றுக் கொள்வதற்ககும் இன்னும் அவர் கண்டு, கேட்டு, வாசித்து, தொட்டு உணர்ந்து அறிந்து கொண்ட ஒவ்வொ ன்றையும் மனதில் அழியாமல் வைத்தி ருப்பதற்கும் அவற்றை வேண்டிய நேரத்தில் மனத்திரையில் கொண்டு வருவதற்கும் ஆற்றல் மிகுந்த இவரது இழப்பு நமக்கெல்லாம் மாபெரும் இழப்பாகும்.
சாகுபாடு எதுவும் இல்லாமல் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என கருதி வாழந்த இவர் மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவார்.
தாவீது அடிகள் என்று அழைக் கப்பட்ட காலஞ்சென்ற வந. பிதா டேவிற் அவர்களைப் பெருமைப்படுத்தும் பொருட்டு அவருக்கு ஒரு முத்திரை வெளியிடப்பட வேண்டும்.
ஹயசிந்து சிங்கராயார்
தனிநாயக அடிகள்
“மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்லுவதிலோர் மகிமை யில்லை, திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ்
52
செய்தல் வேண்டும்'
என்பதற்கு இணங்க உலகளாவியமுறையில் தமிழ் மொழிக்கு பெருமை தேடித் தந்தவர் தவப்புதல்வன் தனிநாயகம் அடிகள் பெயரால் மட்டுமன்றி வாழ்வாலும் தனிநாயகமாய் வாழ்ந்து காட்டிய சான்றோன்.
"தேமதுரத்தமிழோசை உலக மெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்பதை கனம் செய்யா விடின் 'நாமது கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர் "என்று கதறிக் கேட்டு பாரதி இறந்து விட்டான். பாரதியின் விருப்பதை, வெண்டுகோளை யாரும் நிறை வேற்றவில்லை. தனிநாயகம்
தமிழரெனக்
அடிகள் அதைச் செய்ய முன்வந்தார் செய்தும் காட்டினார். உலகின் பல பாகங்களிலுமுள்ள வேற்று மொழி யினர் பலர் தமிழை மதுரமாகப் பேச வும், வளமாக எழுதவும் வழி செய் தவர் தனிநாயகம் அடிகளே ஆவார்.
"என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்ற திருமூலரின் வாக்குப்படியும்" "யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற சங்காலப் புலவர் பூங்குறனாரின் உன்னத கொள்கையின் படியும் தனிநாயகம் அடிகள் தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
தனிநாயகம் அடிகள் 1913ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி யாழ்பாணத்தில் உள்ள கரம்பொன்
 

DaiOSgoi
VIS
என்னும் சிற்றுாரில் பிறந்தவர் ஒரு குருவாக ஆகும் பொருட்டு கொழும்பு புனித பேனாட் குரு
மடத்தில் சேர்ந்த இவர் இங்கு குருப்பட்டம் பெற முடியாத நிலை ஏற்படவே 1934ல் உரோமையில் உள்ள ஊர்பான் குருத்துவ சர்வகளை சாலையில் சேர்ந்து 1939ம் ஆண்டு மார்ச்சு மாதம் 19ம் திகதி குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் இங்கு இருந்த காலத்தில் திருவெளி ப்பாட்டு உரைச் சுருக்கம் என்னும் நூலை லத்தீனில் மொழிபெயர்த்து வெளியிட்டார். வீரமாமுனிவர் கழ கத்தை தொடக்கி நடத்தினார்.
உரோமையில் இருந்து நாடு திருப்பிய பின் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் சேர்ந்து.
மொழியியலிலும் இலக்கியத்திலும் முதுமாணிப்பட்டங்கள் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் திலிருந்து தூத்துக்குடிக்குத் திரும்பிய அடிகள் 1947ல் தமிழ் இலக்கியக் கழகத்தை உருவாக்கி நடத்தி வந்தார். அதன் வழியாக 1950ல் யப்பான் வட தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தமிழ்த்தூது சென்றார். பின் கொழும்பிலும் சென்னையிலும் தமிழ்பண்பாட்டுக் கழகம் என்னும்
அமைப்பை உருவாக்கி வழி நடத்தினார்.
1952 முதல் 10 ஆண்டுகள்
பேராதனை பல்கலைக்கழக விரி வுரையாளராக கடமையாற்றினார் 1955-57 கழகத்தில் படித்து கல்வித்துறையில்
இலண்டன் பல்கலைக்
முல்லிகை 41 - வது ஆண்டு மலர்தலராகின்றது.
மலரில் தமது ஆக்கங்கள் மூலம் பங்களிப்புச் செய்பவர்கள் தமது படைப்புகளை இப்போதே அனுப்பி எம்முடன் தொடர்பு கொள்ளலாம். மலருக்கு விளம்பரம் நல்க விரும்புவோர் எம்முட ன் தொடர்பு கொள்ளலாம். நாற்பத்தோராவது ஆண்டு மலர் தேவையானோர் முன் கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்வது விரும்பத்தக்கது.
"""
- ஆசிரியர்

Page 29
கலாநிதிப்பட்டம் பெற்றார் 1960ல்
ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்கன்டிநேவியா ருசியா, முதலிய நாடுகளுக்கு
மீண்டும் தமிழ்தூது சென்றார். 1961ல் தனிநாயகம் அடிகள் மலேசியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1969 வரை பேராசிரியராகப் பணியா ற்றினார். அங்கு 1962ல் அனைத்துலக தமிழாராய்ச்சிக் கழகம் தோன்ற வதற்கு ஆரம்ப கூட்டம் நடை பெற்றது. 1964ல் புதுடில்லியில் கீழைத் தேயவியலாளரின் அனைத்துலகப் பேரவை நடை பெற்ற போது, அதில் அனைத்துலக தமிழாராய்ச்சிக் கழகம் தனிநாயகம் அடிகளால் முன்மொழி யப்பட்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் திகதி நடைபெற்றது. இவரது காலத்தில் 8 தமிழாராய்ச்சி மகாநாடுகள் நடை பெற்றுள்ளன. அவற்றுள் 4வது மாநாடு இலங்கையில்
1974ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில்
நடைபெற்றது என்பது குறிபிடத் தக்கது
தமிழுக்கான ஒயாது உழைத்து அதை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று பெருமை செய்த தனிநாயகம் அடிகள் 1980ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 1ம் திகதி இவ்வுலகை விட்டுப்
பிரிந்தார் தமிழ் மக்கள் அவருக்கு செய்ய வேண்டிய நன்றிக் கடன் அவர் உண்டாக்கி வளர்த்து வந்த அனைத் துலக தமிழாராய்ச்சிக் கழகத்தை பலம் பெற்று வளரச் செய்வ தேயாகும்
Deco); VIS
レイP 0أما
apo
سمس
EXCELENT
FHOTOGRAPHERS MODERN COMPUTERIZED
FHOTOGRAPHY
hoto Copies
cards (IC), Passport E Driving Licences
Within 15 Minutes :
ra . Aw*wa rv g Vg! ? R
l: 2526345
 
 
 
 
 
 
 
 

நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆழமாக தடம் பதித்தவர்களின் வரிசையில் ஜெயகாந்தனும் இடம் பெற்றுள்ளார்.
இலக்கிய பணிக்காக சமீபத்தில் “ஞானபீட விருதும் பெற்றவர். ஒருவர் விருதுகள் பெறும் போது சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுவது மரபாகிவிட்டது. ஜெயகாந்தனுக்கும் இந்நிலைமை நேர்ந்தாலும் - அவர் எதனையிட்டும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
எற்கனவே - இலக்கியத்திற்காக - இந்திய சாகித்திய அக்கடமி விருதும் - தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜ சோழன் விருதும் சோவியத் நாட்டின் நேரு விருதும் பெற்றர்.
இலக்கியத்தின் பால் நெருக்கமாக இருந்து பெரும் புகழைச் சம்பாதித்த போதிலும் - தனது எழுத்துக்கெல்லாம் பணமும் ரோயல்டியும் பெற்றிருந்த போதிலும் "எழுத்து எனது ஜீவன் - ஜீவனம் அல்ல” என்றும் மார் தட்டிச்
சொன்னவர்.
d
42
j9 @* తో
முருகபூபதி an
“முரண்பாடுகளின் மொத்த உருவம்" எனவும் இவர் வர்ணிக்கப்பட்டாலும் வரது எழுத்துப்பணியை எவராலும் 0க்கணிக்க 6A)sTI.
து எழுதது SPILD LIgD து புதுமைப்பித்தனுக்கு பின்பு - நவீன தமிழ் இலக்கிய போக்கில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஜெயகாந்தன் - தமிழ் சினிமா உலகிலும் திருப்பத்தை ஏற்படுத்த முனைந்தார்.
ஒருசமயம் - “பொம்மை" இதழ் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வினா முன் வைக்கப்ட்டிருந்தது.
"தமிழ் சினிமா உலகத்துள் பிரவேசித்த ஜெயகாந்தன் - ஏன் இப்போது ஒதுங்கிக் கொண்டார்?
55

Page 30
பதில் :- தமிழ் சினிமா எதிர்
பார்ப்பது போல் ஜெயகாந்தன்
இல்லை. ஜெயகாந்தன் எதிர்பார்ப்பது போல் தமிழ் சினிமா உலகம் இல்லை.
ஜெயகாந்தன் என்றைக்கும் எவ ருடனும் சமரசம் செய்து கொள்ளாத வணங்கா முடி. பணத்துக்காக திரை யுலக முதலைகளிடம் பல தமிழக எழுத்தாளர்கள் - இன்றும் “வசனம்" எழுதிக் கொண்டுதான் இருக்கி றார்கள்.
ஜெகாந்தன் ஆரம்ப காலங்களில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர். கட்சியில் கலை இலக்கிய ஈடுபாடு மிக்கவர்கள் எடுத்த படம்தான் “பாதை தெரியது பார்’ இப்படத்தின் பாடலாசிரியராக சினிமா உலகினுள் காலடி எடுத்து வைத்தார் ஜெயகாந்தன்.
பிரபலமான ஜனரஞ்சக - வசூ லைக் குறியாகக் கொண்ட ஏரா ளமான படங்களுக்கு வசனம் எழுதிய ஏ. எல். நாராயணன் என்பவருக்கு ஜெகாந்தன் சிறிது காலம் உதவியா ступа, இருந்தார் என்றும் ஒரு தகவல் உண்டு.
1934 ஆம் ஆண்டு கடலூரில் பஞ்சக்குப்பம் என்ற கிராமத்தில் பிறந்து சிறுவயதிலேயே சென்னைக்கு வந்து கஷ்ரப்பட்டு பின்னாளில் வயிற்றுப்பாடடுக்காக "ஒப்புநோக் a rargrg'' (PROOF READER) கிறுகதை எழுதத் தொடங்கி - நாவ லாசிரியராகி திரைப்பட வசனகர்த் தாவாகவும் - தயாரிப்பாளராகவும் வளர்ந்து - இன்று - எதுவும் செய்யா மலேயே - அமைதியாக இருந்து
56
கொண்டிருப்பவர் ஜெயகாந்தன்.
அமைதியும் நிதானமும் மிக்க வராயிருந்த போதிலும் - அசாத்தி யமான துணிச்சல் கொண்ட இந்தப் படைப்பாளி நாற்பது ஆண்டு களுக்கு முன்பு - தாமே தான் எழுதிய நாவலுக்கு திரைப்பட வடிவம் கொடுத்து - 3 வாரங்களில் படத்தை இயக்கி வெளியிட்டார். அதுதான் 'உண்னைப் போல் ஒருவன்'.
எவரது தலையீடுகளும் இன்றி திரையுலக தொழில் நுட்பங்கள் எதுவுமே தெரியாத நிலையில் சில நண்பர்களின் துணையுடன் "உன்னைப் போல் ஒருவன்’ எடுத்தார்.
இந்நாவல் முன்பு ஆனந்த விகடனில் தொடராக வந்து பல லட்சம் வாசகர்களை ஈர்த்தது.
தாமே கதைவசனம் எழுதி இயக்கி தயாரித்து தாமே புது மையான முறையில் அதனை விநி யோகம் செய்தார். தமது படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்க மாட்டார் என்பது தெரிந்தபின் விநியோகப் பொறுப்பையும் ஏற்றுக்
கொண்டார்.
தமிழ்ப் படங்களையே பார்த் தறியாத “கர்மவீரர் காமராஜர் மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் கொண்டர் ஜெயகாந்தன். ஜெய காந்தனின் அழைப்பைத் தட்டிக் கழிக்காத காமராஜரும் இப்படத்தைப் பார்த்து விட்டு பெரிதும் பாரட்டினார்.
எராளமான படங்களை பல மொ
ழிகளில் வெளியிட்ட தமிழகத்தின்

sayy.
~A முன்னணித் தயாரிப்பாளர் ஏ. வி மெய்யப்பச் செட்டியார் (ஏ.வி. எம்) காமராஜருடன் இருந்து இப்படத்தைப் பார்த்துவிட்டு, ஜெயகாந்தனிடம், 'இப்படத்தை தேசிய விருதுக்கு வேண்டுமென்றால் அனுப்புங்கள். கதையை எனக்குத் தாருங்கள். வர்த்தக ரீதியில் லாபங்கிட்டக் கூடிய விதமாக இதனை நான் எடுக்கிறேன்' என்றாராம். ஜெயகாந்தன் மறுத்து விட்டார்.
1964இல் நடந்த திரைப்பட விழா வில் "உன்னைப்போல் ஒருவன்’ படத் திற்கு 3 ஆவது இடம் கிடைத்தது.
ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்" கதையை இயக்குனர் பூரிதர் கேட்டார், மறுத்துவிட்டார்.
"யாருக்காக அழுதான்" மிகச் குறைந்த பட்ஜட்டில் 1966 இல் ஜெய காந்தனால் எடுக்கப்பட்டது.
ஜெயகாந்தன் தமிழ் சினிமா உலகில் பிரவேசித்த காலப்பகுதியில் அவருக்கு பக்கத் துணையாக இருந்த வர்கள் பின்னாளில் பிரபல இtக்கு
னர்களாக விளங்கிளார்கள். அவர் கள்தான் - க. விஜயன், மல்லியம் ராஜகோபால்.
ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் "கைவிலங்கு". இது கல்கியில் வெளியானது. பின்னாளில் "காவல் தெய்வம்" என்ற பெயரில் ராணிமுத்து பிரசுரமாக "மலிவுப்பதிப்பு' கண்டது. எஸ். வி. சுப்பையா இக்கதையை ஜெயகாந்தனிடம் வாங்கி "காவல் தெய்வம்" என்ற பெயரிலேயே வெளி
யிட்டார்.
57
பிரபல இயக்குனர் பீம்சிங் பற்றி அறிந்திருப்பீர்கள். "பா" எனத் தொ டங்கும் பல படங்களை இயக்கியவர். பாசமலர், பார்த்தால் பசிதீரும், பாலும் பழமும் என் அடுத்தடுத்து பல படங்களை இயக்கி யவர் - இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணியில் திகழும் - “எடிட்டிங் லெனினுடைய தந்தை. ஜெயகா ந்தனின் "அக்கினிப் பிரவேசம்" என்ற சிறுகதை ஆனந்தவிகடனில் வெளி யாகி சர்ச்சைகளையும்,
பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை. அக்கதை அந்த நாட்களில் ஜெயகாந்தனின் ஆளு மைக்கும் துணிவுக்கும் அத்தாட்சி.
பாதுகாப்பு,
விமர்சன ங்களையும்,
இச்சிறுகதையை "காலங்கள்
மாறும்" என்ற பெயரில் நாவலாக
விரிவாக்கினார். ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட அப்பாவி பிராமண மாணவி பின் னாளில் எப்படி ஒரு புத்திஜீவியாக மாறி தன் வாழ்வை அழித்தவனு டனேயே சினேகிதமாக பழகத் தொட ங்கினாள் 3ான்ற வித்தியாசமான தொடர்கதை.
பின்னர் இது "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து இந்திய தேசிய விருதான சாகித்திய விருதும் பெற்றத.
ஜெயகாந்தன் இதற்கு திரைப்பட வடிவம் கொடுத்து திரைப்படச் சுவடியாக அச்சில் வெளியிட்டார். தமிழ்சினிமா கதை வசனம் பாடல் கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்கள் வெளியாகிய அந்தக்காலத்தில்

Page 31
'திரைப்படச்சுவடி ' புத்தகமாக வெளிவந்ததும் புதுமைதான்.
A, பிம் சிங்கின் இயக்கத்தில் வெளியான “சிலநேரங்களில் சில மனிதர்கள்' நூறு நாட்கள் ஓடி யதுடன், அதில் நடித்த நடிகை லட்சு மிக்கு தேசிய விருதும் கிடைத்தது.
ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" இதனையும் படமாக இயக்கியவர் A. Gibolii.
சினிமா உலகின் கசப்பான அனுபவங்களுக்கு பின்பு ஜெய காந்தன் படிப்படியாக ஒதுங்கிக் கொண்டதாகவே காணமுடிகிறது.
ஜெயகாந்தனின் "கருணையினால் அல்ல", "கருணை உள்ளம்" என்ற பெயரில் தயாராகி வெளிவரவில்லை.
ஜெயகாந்தன் கண்ணதாஸனுடன் இணைந்து எடுக்கத் தொடங்கிய "நியாயம் கேட்கிறோம்" படமும் வெளிவரவில்லை.
"புதுச்செருப்பு கடிக்கும்" - சிறு கலதயும் திரைப்படமாகி வெளி வாவில்லை.
பிம் சிங்கின் மகன் லெனின் ‘'எத்தனை கோணம் எத்தனை என்ற சிறுகதையை வெளியாகவில்லை.
u mr i Gan anu ’ ” எடுத்தார்.
"பாரிசுக்குப் போ’ என்றொரு தொடர்கதையை ஜெயகாந்தன் எழு தியுள்ளார். ஆனந்தவிகடனில் வெளி யானது. "நல்லதோர் வினை" என்ற பெயரில் தொலைக்காட்சி நாடக மாகியது.
58
"சினிமாவுக்குப் போன சித் தாளு” ஜெயகாந்தனின் வித்தி யாசமான குறுநாவல். சேரிப்புற ரிக் ஷாக்காரர்களின் பாஷையில் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆறை மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கதை - "சினிமாவுக்கும் போன சித்தாளு", இதுவும் தொலைக்கடாட்சி நாடக மாகியது.
Daggos
நக்சலைட்டுகள் குறித்த பார் வையுடன் ஜெயகாந்தன் எழுதிய ஒரு நாவல் “ஊருக்கு நூறுபேர்" - விவேகானந்தரின் தத்துவம் ஒன்று உண்டு - சுயநலம் கருதாத தியாக மனப்பான்மை கொண்ட நூறு இனை ஞர்களைத் தாருங்கள் இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன். என்று விவேகானந்தர ஒரு சந்தர்ப் பத்தில் சொன்னார். “ஊருக்கு நூறு பேரை” லெனின் எடுத்தார்.
தமிழ் சினிமா உலகில் ஒருகால கட்டத்தில் ஆழமாக தடம் பதித்த ஜெயகாந்தன் இலக்கிய உலகி லிருந்து ஒதுங்கியிருப்பது போல் - திரையுலகிலிருந்தும் ஒதுங்கியிரு ப்பதற்கு - இன்றைய தரம் கெட்ட சினிமா உலகம் விளங்குவது போல் இலக்கிய உலகம் விளங்கவில்லை.
தரம் கெட்டுப்போகும் தமிழ் சினிமா உலகை - தரம் உயர்த்த பல புதிய இளம் இரத்தங்கள் அறிமுக மாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்க்ளுக்கு ஜெயகாந்தன் ஆதர் சமாக விளங்குவார் என்பது நிச்சயம்.
(மறுபிரசுரம்.)

f/ இரசனைக் குறிப்புகள்
w
/ புலம் பெயர்ந்தோர் இலக்கியம் /
- UT6)T -
புலம் பெயர்ந்தோரின் இலக்கிய அசைவில், கடந்த காலத்தில் ஒர் அயர்வு தென்பட்டதை அவ்விலக்கிலயத்தில் மையல் கொண்டிருந்த இலக்கிய அவதானிகள் கண்டிருப்பர். இதற்கு ஏதுவாக இருந்தது புலம் பெயரந்தோரின் தற்போதைய இரண்டாவது தலைமுறையே யென்றோருமுண்டு, இந்தலைமுறை தாம் முளை கொண்ட அந்நாடுகளின் பண்பாடு, கலாசாரம் என்பவற்றோரு சங்கமம் கொண்டு விட்டதாகவும் உணர்த்தப்பட்டது.
சென்ற காலத்தில், புலம் பெயர்ந்தோர் இலக்கியக் குழுமங்களின் இலக்கிய ஏடுகள், இம்மண்ணின் புத்தகச் சந்தையை நிறைத்தன. தாயக ஊடகங்களுக்கும் இவ்விலக்கிய வாதிகள் பங்களிப்புச் செய்தனர். இவைகள் வெகுவாக அருகின. இதை உள்வாங்கிய இவ்விலக்கியத்தின் தாயக அபிமானிகள் துக்கித்தனர். இருந்தும் அண்மைக் காலத்தில் அறியப்பட்ட தகவல்கள், அந்த அவநம்பிக்கை ஆட்டங்காண வைத்தன.
"அடுத்த தலைமுறையுடன் புலம்பெயர் தமிழர்களுடைய இன, மொழிப்பற்று செத்து விடும் என்று பொதுவாகத் தெரிவிக்கப்படும் அபிப்பிராயம் மெய்யாகாது? இப்படி ஈழத்தில் பிரபல எழுத்தாளராக வாழ்ந்து, வெளிநாடு சென்ற அமரர். எஸ். அகஸ்தியரின் மகள் நவஜெகனி ஊடக மொன்றிற்குக் கொடுத்த பேட்டியொன்றில் கருத்துரைத்தார். அவர் கொடுத்த இத் தென்பும் - 1989 இல் கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட "வானவில்" அமைப்பின் இவ்வாண்டு நிகழ்வுகளுகம் - “பூசரசம் வேலியும் புலுனிக்கு ஞ்சுகளும்” என்ற கவிஞர் புதுவை இரத்தின துரையின் கவிதைத் தொகுப்பின் ஜேர்மனிய வெளியீட்டு விழாவும் - ஒல்லாந்த எல்லைப் பிரதேசத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று கூடிக் கொண்டாடிய கோலார் திருவிழாவும் இந்நாட்டின் பத்திரிகைகளின் முக்கிய செய்திகளாக வெளியிடப்பட்டுப் புலம்
59

Page 32
பெயர் இலக்கியத்தின் அபிமா னிகளின் சஞ்சலத்தைக் கலைத்தன. அச்சிறு அயர்வு வெறும் கோழித் தூக்கமென அவர்கள் நிம்மதிப் இது வொரு மந்தாரமெனவும் திருப்தி கொண்
பெருமூச்சை ஊதினர்.
டனர். இந்த அயர்வைப் பிரசித்தப்
படுத்திய பொழுது, புலம்பெயர் இலக்கியவாதிகள் சிலர், இணையத் தைப் பார்ப்பதில்லையா? எமது இலக் கியம் அவைகளில் மிக எழுச்சி யோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற தெனவும் கலகித்தனர். இது சத்திய மாகில் இந்த இலக்கியக்காரர்கள் தற்பொழுது மெத்தப் படித்த மேல் தட்டு வர்க்கத்தினருக்கே ஊழியமிடுகி ன்றனரென வைத்தது அடிமட்ட மக்களைக் கண்டு கொள் உறைத்தது, இன்னமும் சொந்த மண்ணே சொர்
எண்ண
வதில்லை யெனவும்,
க்கமென ஒம்பும் இவர்கள் இப்படி ஓரகத்தனம் செய்வது அறமாகாதே! இப்படியாக புகலிட - இலக்கியம் தமிழ் இனத்தின் ஒரு சாராருக்கு மறுக் கப்படுவது ஆரோக கியமானதல்ல புகலிட இலக்கியம் குறித்து, இத்த கைய பிரக்ஞையோடு இருந்த பொழுது "சிறிசுவின் சில கவி தைகள்" என்ற நூலொன்று கைக்குச் கிடைத்தது. படித்துப் பார்த்த பொழுது.
சிறிசுவின் சில கவிதைகள்
யாழ்ப்பான மாவட்டத்தில் உள்ள அளவெட்டி என்ற கிராமமானது,
60
8 IgGS);
ஈழத்து இலக்கிய உலகிற்கு காத்தி ரமான சில இலக்கிவாதிகளைத் தந்து ள்ளது. அச்சிலருள் 'மஹாகவி' என்ற து. ருத்திரமூர்த்தி, அவரது மகன் கவிஞர் சேரன் நாடறிந்த படை ப்பாளி அ.செ. முருகானந்தம், என் போர் நிரந்தரப் பதிவுகள்! இச் சங்கிலிக் கோர்வையில் தற்போதைய கடைக்குட்டியாக இணைந்துள்ளவர் அளவெட்டி சிறீசுக்கந்தராசா இவரே 136 பக்கங்கள் உடைய இக்க விதைத்
மேற்படி நூலின் ஆசிரியர்.
திரட்டில் 54 கவிதைகள் பதிவாகி இருக்கின்றன. முன்னெதிலும் இவை அச்சாக வில்லையென ஆசிரியர் வாக்கு மூலம் தந்துள்ளார். இத்தி ரட்டில் அடக்கப்பட்ட கவிதைகளுக்கு பிரபல தமிழ் இலக்கியவாதி எஸ் பொ, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் களான பேராசிரியர் த. சுமதி (கவிஞை தமிழச்சி) ஆகியோர் வழங்கி இருக்கும் முன்னிடுகள் கவி தைகளுக்கான பொழிப்புரைகளாக அமைந்து வாசகருக்கு இலகுக் கிரகி ப்பை உபரிக்கின்றன.
"சிறீசுவின் கவிதைகளைக் கொ
ழித்துப் பார்த்த பொழுது சிந்தனை யில்தெறித்த உணர்வுகள்
கவிஞர் சுய அங்கீகாரத்தில் திருப்தி காண்கிறார்! அவர் தமிழ் வாழ்வுள் தேடல்களையும் பரிசோத னைகளையும் நிகழ்த்தி சுதந்திரமான, மானுட நேயங் கொண்ட புதியதோர் பரம்பரையைத் தோற்றுவிக்க எத்தனி க்கிறார். மறுதலிப்போரை அவர்

شکست =
SLS SLzS YSLSeLSLSLSLSLqSeeLeLkLAeLS
-ས། རྒྱལ་ཁ“வெற்றிலை" வைத்து அழைப்ப வரல்லப் போலும்!
"திரெளபதை! உன் சோதரர் நால்வரிடமும் அவள் கொண்ட உறவு பற்றி கொன்று விடு"
உனக் கென்ன தெரியும் ?
காலாதி காலமாக மனதில்
செறிந்த செய்தி ! வழிபாட்டுத் தெய்வமாக திரெள
கனக்காமல்
பதை கருணை சுரக்காமல் அந்தப்
"உயிரை உரி" பரமாத்மா சொல்ல வைக்கிறார். இந்தப் புது மெய்க் கவிஞர். இதைத் தமிழ்ப் பண்பாட்டின் கட்டளையாகவும் பிர கடனப்படுத்துகிறார். கற்பனை மன தில் குரங்கு பாய்கிறது
பாஞ்சாலியின் TT
கண்ண மூலமாக ச்
கணம் “எவரெஸ்ற் ""
5 جرم உச்சியில் நிற்கிறது. மறுகணம் மரீனா" அகழியின் அடிபார்க்க விழைகிறது. தும்பிகளை இடைமறித்து அவற்றின் கழுத்திடையில் காவடிகள் ஏற்றி வைத்து ஆடவைக்க அழைக்கிறது. நிலையற்ற மனதை கலாபூர்வமாகக் காட்டுகிறார்.
எமது கலைஞர்களது ஏழ்மை யான வாழ்க்கை கவிஞரின் நெஞ் சைப் பிளக்க வைக்கிறது. கலை ஞனைக் கபால ஒட்டுடன் உலா வரச் செய்கிறார். தனது வயிறெரிந்த நிலையில்.
'சொர்க்கம் பயந்து பயந்து இறங்கி வந்து அவன் காலடியில் வீழ் ந்தது. நாள் முடியும் தறுவாயில் - இப்போது ஏவலுக்கு வயிற்றைக்
61
திறக்கிறது கபால ஒட்டுடன் - 92 & Ga) dy ti பாத்திரத்துடன் கிளம்புகிறான் அவன்/ கலைஞன்.
உவமைகள் ஒரம் போக வார்த் தைகள் எடுகோளைக் கடத்துகின்றன. அங்கே ஒரு கவிஞனின் ஜெனனம் கொண்டாடப்படுகிறது. சிறிசு பெரிது தான்! இது மானத்தின் கொந்தளி ப்பல்ல இது நிஜத்தின் உயிர்ப்பு! வெறும் வாய்ச்சவடாலில் காலத் த்தைப் போக்கும் இவ்வுலகோர் விழிப்பார்களா.
இரு ரூடு பார்த்தல். கவிதா வரிகளில் சொந்த மண்ணின் இரவும் புகலிடத்து இரவும் எத்தகைய உணர் வுகளைப் பீய்ச்சுமென்பதை உணர்வுப் பூர்வமாக உணர்த்துகிறார்
'மழை வரல் கூடுமென ஒற்றைப் புள்ளொன்டு நேர்கோட்டில் ஒப்பா ரித்துச் சென்றது. பூமிப்பக்தை மூடிச் சிக்காராயக் கறுப்புச் சேலை இது சொந்த மண்ணில்.
'ஆகக் குறைந்தது எண்பது பேராவது வதிவிடம் என்ற சொல்லிக் கொள்கிற குடியிருப்பிக் கட்டத்தில் மருந்துக்கும் அரவம் கிடையாது." இது புகலடிட மண்ணில்.
"ஊரிலென்றால் பசியில் வயி றெரிய ஒரு செத்தல் நாயாவது ஊளையிட்டிருக்கும்"
அந்நிய மண்ணின் உத்தரிப் புகளை மண்வாசனை கமக மக்க எடுத்துச் சொல்லும் உத்தி எவ்வளவு அபாரமாக இருக்கிறது! இத்தகைய
எண்ணங்கள் தூக்கத்தைக் கொடு

Page 33
க்குமா? இரவாகத்தான் இருந்தாலும்.
பெண்ணியத்தை வீறு கொள்ள வைக்கிறது "ஆண் கற்பு. ஆனால் "உயிரை உரி படல். முரண் காட்டு கிறதே!
"ஒரே (பூமிப்) பந்தின் இரு வேறு கிழவிகள்." கவிஞரின் மண் டையை உடைக்கின்றன.
"நிலம் பட்ட பாதம் மழைச் சேற்றால் நுதம்ப. வயிறு எரிந்தது. இரண்டு நாள் உணவில்லை. சொற்ப மாகக்கிடந்த அரிசியும் கிடையாது. ஈழத்துக் கிழவி மழை நாளில் இப்படிச்சிந்திக்க லண்டன் கிழ வியோ -
“வரவேண்டிய இந்தச் சனியன் பணியாட்கள் 157 பேரில் ஒருவன் மட்டும் 212 நிமிடங்களாக இன்றும் வரவில்லை. மூதேவி. ஒருவன் வராததையிட்டு சீறுகிறாள். இந்தக் கிழவியை இராணிக் கிழிவி என கவிஞர் அத்தாட்சிப்படுத்துகிறார்!
ஆண்டவன் சிருஷ்டியில் எத் கனை விநோதக் களென வியக்கச் செய்கிறது. "கணவன் இழந்தனர் -
பிள்ளை இழந்தனர் பேச்சும் இழந்தனர் - இன்னும் இருப்பவரும்
இருப்பை இழக்க முன்னர் - அவர்களுக்காய் - அவர் நாட்டில் கொட மைதி. தாயக அக்கறை
நேர்த்தி காத தூரத்தைந் தாண்டிய பின்னரும் மழுங்கவில்லையென்பதை பாசாங்கிடாமல் ‘இயற்கையிடம் (மட்டும்) இறைஞ்சுதல்' செய்யும் கவி உள்ளம் வாசகனை உருக்கும். தொடந்தும் "தூர இருந்து கொண்டு
1- كسـ
---- * *Dommen
SSSAS SYS SLLLLSLSLSSSYSYTYSLSYekYLLL eMMLLYSSkez LLSLeY LSL
Dragram
~പ്പ~
வேறெதை நான் கேட்க ? நீயே சொல்." புகலிடத் தேசங்களில் இப்படி எத்தனை அகதிகள் மறை வாகக் கண்ணிர் வடிக்கின்றனரோ. அவர்கள் அனுப்பும் உண்டியல்களும் டாலர்களும் இக்கண்ணிக் கதைகளைக் கூறுமா? கவிஞர் உணர்வுகளைக் கசக்கிப் பிழிய வைக்கிறார்!
“சண்டை பிடியென்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் இன் னும் புறா வளர்ப்பில் ஈடுபட்டி ருக்கிறாயே. கழுகே.!
தலைப்பாகவும் உடலாகவுமான இந்த வரிகளில் அமெரிக்காவை "குத்தல்” செய்கிறாரா? அந்தச் சர்வ தேசப் பொலிசுக்காரனுக்கே சமர்ப் பணமும் செய்திருக்கிறார். புறா வளர்ப்பில் சொந்த மண்ணும் சேர்ந்து விட்டதல்லவா? எனவே கவிஞர் யாரை ஏவுகிறார்?
இப்படியாக மனிதம் சார்ந்த முரண்பாடுகளைப் புடமிடும் நோக் கோடு அளவெட்டி, சறீசுக்கந்தராசா புதுக் கவிதைகளாகவும் வசன கவிதைகளாகவும். இத்திரட்டில் தமிழ்ச் கமூகத்திற்கு தந்துள்ளார்.
ஆழமும் கனதியும் கொண்ட கவி தைகள். முதல் படையலாக இருந் தாலும் தமிழகதின் கவனந்தைச் சுண்டி இழுக்கக் கூடியவை.
தலைப்புகள் சில உட்பட, கவிதை களின் உள் உடலகளிலும் வேற்று மொழிச் சொற்கள் பாவனையாகி இருக்கின்றன. இவைகள் அனைத்துத் தமிழரையும் திருப்திப்படுத்தா தென் பதை தட்டித்த உணர்வோடு கவி
62.

& De Geos
St.
S LC L L L L L L L L L L L L L L L L LL L L L L L L L L L LS
தைகளையாத்திருக்கும் கவிஞர் உணர் ந்திருக்க வேண்டும்!
வழுவழத்த தரமான தாளில் படங்களோடு கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. அட்டை ஓவியத்தில், பேசும் வாய் மறைக்கப்பட்ட ஒருத்தி தனது ஒரே விழியால் பல கதை களைப் பெயர்த்துகிறாள். தமிழனின் சமகாலத்திற்குப் பொருத்த மானதாக இருக்கிறது.
R.R.R. HRIRDRESSERS
89, St. Mary's Road Mattakuliya Colombo - 15.
முற்றிலும் குளிரூட்டப் பெற்ற சலூன்
தொலைபேசி : 0777 - 790385
LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LL LL LL LL LL LL LLL LLL LL LL LSS
சன்ஸ் நிறுவனத்தினர் புத்தக வெளி யீட்டில் "எமக்கும் ஏலும்' எனச் சாதனை நிலைநாட்டிக் கொண்டி ருப்பவர்கள் அதை இத்திரட்டிலும் பேணி இருக்கின்றனர்.
காற்றுப் புகாத இடத்திலும் கவிதை புகுமென்பர். அதற்கமைவாக "சிறீசுவின் சில கவிதைகள்' சகல மட்டங்களிலும் புகுந்து தமிழ் வாழ் வைச் செழுமைப்படுத்தக் கூடிய தென்பதில் யதார்த்தமுண்டு!
மல்லிகை ஆசிரியரின் பவள விழா ஞாபகர்த்தமாக வெளியிட்டு வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி
எழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
எடக்கிய இரண்டாம் பாகம்
சிறுகதைகளை
னயாகின்றது.
நூலகங்களில் இருக்க வேண்டிய தொகுப்புகள்
ல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Page 34
தபால்காரன் வரவை மாதக் கடைசியிலிருந்து மத்திமம் வரை
$ எதிர்ப்பாக்கிறேன். மாதத்தின் முதல்
வாரமே கட்டாயம் மல்லிகையை 2 శ சேர்ப்பிப்பான் என்று தெரியும். � இருந்தும் எதிர்ப்பார்த்தலை தவிர்க்க
列 முடிவதில்லை. <视 நுனிப்புல் மேய்ந்த காலம் - ஒ இரவல் காலம். இப்போதைய நிலை அது வல்ல. முழு தாய் வாசிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் சுவையான படைப்புக்கள். தரமும் சுவையும் நிறைந்த படைப்புக்கள். சிறுகதைகளுக்குள் நானும் ஒர் பாத்திரமாகி விடுகிறேன்.
இலக்கியத்தில் வேரூன்றி, நின்று நிலைத்திருப்பவர்களின் புகைப்படத்துடன் கூடிய தகவல்கள் புதிய படைப்பாளிகளை மென்மேலும் உற்சாகப் படுத்துகின்றன. 'நாம் சாதித்து விட்டோம்" என்ற எண்ணல் புதியவர்களிடமிருந்து கழன்று கொண்டிருக்கிறது. “சிகரத்தைத் தொட இன்னும் நிறைய இருக்கிறது” என்றே அந்த எழுத்துக்கள் சொல்வதாய் உணர்கிறேன்.
'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற கண்ணதாசன் வரிகளே மல்லிகையைப் பார்க்கும்
போதெல்லாம் என் எண்ணத்துள் விழுவது.
ஏ. எஸ் ஷர்மிலா
கடந்த மாத மல்லிகை ஒரு வாரத்தின் பின்பு என் கரம் கிட்டியது. மாதத்தின் முதல் வாரமே மல்லிகை கிட்டாமையையிட்டு சற்று கவலை கொண்டேன். இருப்பிலும் அவ்விதழைப் படித்தேன் பின்பு அக்கவலை கானமால்போனது. கடந்த இதழில் அநுராதபுர தமிழ் கலை இலக்கியம் தொடர்பான என் கட்டுரையை பிரசுரித்தமையையிட்டுத் தனிப்பட்ட அடிப்படையிலும், அநுராதபுர இலக்கிய ஆர்வலர்கள் சார்பாகவும் நன்றிகளைச் சமர்பிக்கின்றேன். நன்றிகள்.
அநுராதபுர தமிழ் கலை இலக்கியம் பற்றிய அக்கட்டுரையைப் பற்றி அன்பு ஜவஹர்ஷா நன்றியுடனும், வாழ்த்துடனும் என்னைத் தூண்டினார். நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அந்த நன்றிகள் மல்லிகை ஆசிரியர் திரு.
64

É pg. 656)8. NTV
டொமினிக் ஜீவாவுக்கே சொந்தமானது. ஏனெனில் நான் உட்பட பல அநராதவுர இலக்கியப்படைப்பாளிகளது ஆக்கங்களை மல்லிகை சுமந்து எமது முயற்சிகளை வலுச் சேர்ப்பது எமக்குப் பெருமையாகும். அதனை அன்பு ஜவஹர்ஷா நாச்சியாதீவு பர்வினின் "சிரட்டையும் மண்ணும்" எனும் கவிதை நூல் வெளியீட்டின் போது விதந்துரைத்திருந்தார்.
மேலும் செல்லக்கண்ணுவின் மறக்காத சொந்தங்களும், இளய அப்துல்லாஹ்வின் சந்திரவதனியும் சாரணகையூமின் விமர்சனமும் கடந்த இதழில் என்னை ஈர்த்தன செங்கை ஆழியாளின் முயற்சிக்கு எனதினிய வாழ்த்துக்கள்.
வஸிம் அக்ரம்
மல்லிகை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் அதற்கே சொந்தமான ஆசிரியர் டொமினிக் ஜீவா பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் மல்லிகையைப் படித்துச் சுவைத்த அனுபவமோ, டொமினிக் ஜீவா அவர்களை நேரில் சந்தித்து உரையாடிய அனுபவமோ அல்லது தொலை பேசியில் பேசிய அனுபவமோ கிடையாது. ஆனால் டொமினிக் ஜீவா அவர்களை பத்திரிகைகள் மூலம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் இலக்கியவாதியும் என்பதை நன்கு அறிந்திருந்தேன். அண்மையில் கடந்த காலங்களில் வெளிவந்த மூன்று மல்லிகை இதழ்கள் வசீம் அக்ரம் மூலம் என் கரம் கிட்டியது. ஆவலோடு அவற்றை அள்ளியேடுத்தேன். ஒவ்வொரு இதழினதும் அட்டைப் படத்தைத்தான் முதலில் அவதானித்தேன். என்ன ஆச்சிரியம். ஒவ்வொரு அட்டைப் படமும் ஈழத்து மண்ணின் சிறந்த இலக்கியவாதிகளின் புகைப்படத்தால் அலங்கரிக் கப்பட்டிருந்தது. நான் பார்த்த புகைப்படங்கள் வானொலி மாமா, கலாபூஷணம் புன்னியாமீன், மேமன்கவி ஆகியோர்களினதாகும். அவர்கள் பற்றிய கருத்துக்களும் உள்ளே எழுதப்பட்டிருந்தன. அதன் மூலம் மல்லிகை தனது ஒவ்வொரு இதழிலும் சிறந்த மூத்த இலக்கியவாதிகளை கெளரவிப்பதை அறிந்து கொண்டேன்.
மேலும் எழுத்துலகில் புகழ் பெற்ற கவிஞர் ஏ. இக்பால் திக்குவல்லைக் கமால், மேமன்கவி ஆகியோர்களின் கவிதை, சிறுகதை கட்டுரைகளுடன் இன்னும் பல அவதானிக்கத்தக்க மூத்த, இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் படித்துச் சுவைத்தேன். இப்படிப்பட்ட ஒரு நடுநிலையான இதழை நான் எங்கும் பார்த்ததில்லை. மூத்த எழுத்தாளர்களக்கென்று பிரித்துப் பார்க்காமல் இளம் எழுத்தாளர்களையும் தனக்குள் இழுத்து அவர்களின் படைப்புக்களையும் உள்வாங்கிப் பயணிக்கும் போக்கு மிக மேலானது. ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் இப்படிப்பட்ட கையாள்கையால்தான்
65

Page 35
மல்லிகை இன்னும் 50 ஆவது ஆண்டை நோக்கி வீரநடை போடுகிறது. எனக்குள் ஒரு ஏக்கம் மல்லிகையை இன்னம் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிப் படித்திருக்காலாமே என்று, இருந்தாலும் இப்பொழுது அதற்கான வாய்ப்புக் கிடைத்திருப்பது எனக்குச் சந்தோஷம்தான்.
ரஹ்மத்துல்லாஹ் அன்பின் ஆசிரியருக்கு, நலம் நலம் விளைக. செம்டெம்பர் மல்லிகை மலர்ந்தது இலக்கியப் பரிவர்த்தனை குறித்த தகவல் வேதனையை அளித்தது. தமிழர் எல்லாம் தமிழகத்தினை சொந்தமாக எண்ணுகையில் தமிழகத்தின் தடை வேதனைக்குரியது. அத்துடன் இச்செயல் அவர்களின் அச்சத்தை பிரதிபலிக்கின்றதோ என எண்ணவும் செய்கின்றது. ப. ஆப்டீனின் அறிமுகத்துக்கு நன்றிகள்.
'காலத்தின் மெளனம்" இன்னும் தொடர்வது தான் வேதனைக் குரியதாகின்றது எத்தனை எத்தனை வளர்ச்சிகள். ஆனால் மனிதம் மெல்ல மெல்ல மறைகின்றது என்பது ஆரோக்கியமானதல்ல. “சிரட்டையும் மண்ணும்" எத்தனை நினைவுகள் மீள்க்கிளறின. நிளைவுகள் தான் காயப்பட்ட மனங்களுக்கு ஒத்தனம் ஒத்தடம்.
"பூச்சியம் பூச்சியமல்ல' தொடர் எத்தனையோ அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ள தயாராகின்றது. நாமும் கைநீட்டி வரவேற்போம் தலைப்பு அருமை. எந்தன் கவியும் உயிர் பெற்றதில் உலகையில் ஆழ்ந்தது உள்ளம் நன்றிகள் "ஈழத்தமிழ் எழுத்தாளரகளுக்கு ஒரு கலாமண்டபம்’ தகவல் மகிழ்ச்சியை பொங்க செய்தது. கலைக்கூடம் காலம் காலமாக நிலை பெற வேண்டும்.
மா. மோகனா
மல்லிகையின் "வானம் பாடிகளின் நடுவே ஒர் ஊமைக்குயில்" செல்லக்கண்ணுவின் அன்றும் இன்றும் மறக்காத சொந்தங்கள்” ஆகிய கட்டுரைகளை தவறாது வாசிப்பேன். காரணம் அன்ற பழகிய முகங்களை இன்ற பார்ப்பது போல இருக்கும்.
அறுபதுகளில் நடந்தவற்றை இப்பொழுது எழுதினால் எப்படியும் எழுதலாம் - யார் இருக்கப் போகின்றார்கள் என்ற நினைவுடன் எழுதக்கூடாது. மல்லிகை பேணிப் பாது காக்கப்படவேண்டிய சஞ்சிகை இலக்கிய வரலாற்றை பதிந்து வைத்திருக்கக் கூடிய ஏடு, இதில் இல்லாததையும், பொல்லாததையும்
66

எழுத்தில் பதிய வைப்பது அழகல்ல.
செல்லக்கண்ணு எழுதிக் கொண்டு வரும் அன்றும், இன்றும் மறக்காத சொந்தங்கள் செப்டம்பர் இதழில் யோ. பெனடிக்ற் பாலனைப்பற்றி எழுதிய குறிப்பில் யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தை நிறுவி அதன் ஏடான “ என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இலக்கியப்பணி செய்தார். என்று எழுதி இருந்தார். இது முற்று முழுக்க தவறான தகவல்
Daoi'
- யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தை நிறுவி தலைமைக்குழுவில் செயற்பட்டவர்கள் தலைவரக சு. மகாலிங்கமும், செயலாளராக கலா பரமேஸ்வரனும் (1983ல் திருநெல்வேலியில் இராணுவத்தினால் சுடப்பட்டு மரணமானார்) அவர்கள் பொருளானராக திரு. ச. துரைசிங்கமும் (இவர் இன்றும் “வலம்புரி" தினசரி ஆசிரியர் குழுவில் இருக்கின்றார்.) இளம் எழுத்தாளர் சங்கம் அறுபதுகளில் புது உத்வேசம் கொண்டு செயற்பட்டு பழம்பெரும் எழுத்தாளர்களை அழைத்து மாதாந்தக் கூட்டம், கலந்துரை யாடல்கள், பாரதி விழாக்கள் நடாத்தியது புத்தகக்கண்காட்சி, ஆண்டுவிழா யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் சிறப்புடன் கொண்டாடியது. கவிதை கட்டுரை, சிறுகதை, ஓரங்க நாடகப் போட்டிகள் நடாத்திப் பரிசுகள் அளித்தன. பரிசு பெற்ற விடயதானங்கள் யாவும் 'மலர்' ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டன. அந்த மலருக்கு சங்கத்தின் தலைவர் சு. மகாலிங்கம் அவர்கள் ஆசிரியராக இருந்தாரேயொழிய நண்பர் பெனடிக்ற் பாலன் அல்ல.
இன்றும் கூட, உயிருடன் உலா வரும் நண்பர்கள் செ. யோகநாதன், செய்கையாழியன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா போன்றவர்களைக் கேட்டால் உண்மை தெரியும்.
நண்பர் யோ. பெனடிக்றபாலன், செ. யோகநாதன், ஆகியோர் இளம் எழுத்தாளர் சங்கத்தைக் கட்டி வைர்ப்பதிலும், நல்ல திசை வழி செல்ல வைப்பதிலும் ஆலோசகர்களாகவும். வழிகாட்டிகளாகவும் செயற்பட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை இந்த உண்மைகள் மல்லிகையில் வரவேண்டும். வருங்கால சந்ததிக்குத் தெரிய வேண்டும். பெனடிக்ற் பாலன் சொல்லியதைப்போல அக்காலத்தல் யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் தன்னைப் போல இளம் எழுத் தாளர்களுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தது, என்பது வீரகேசரி கு. விஜயன், செ. யோகநாதன், சோக்கெல்யோ சண்முகம் போன்ற
எழுத்தாளர்களால் இன்றும் நினைவு கூரப்படுகின்றது.
ஏ. எஸ் மகாலிங்கம்
67

Page 36
666): Q
நேசம் குறைந்த வாழ்வாதாரங்களின் முன் உங்களின் கடினமான பயணம் என்னை எப்போதும் வியப்பில் ஆழ்துகின்றது. மல்லிகை இதழ் இரண்டு என் வசம் கிட்டியது. மிகவும் மகிழ்ச்சி. ஆண்டு சந்தாவை நேரில் கொழும்பு வரும் போது தந்து உதவிகின்றேன் பூபாலசிங்க புத்தக மையத்தில் உங்களைச் சந்தித்த பின்வு பார்க்கவில்லை. கொழும்பு வருவதற்கு நிச்சயம் உங்களை தோழர் நண்பர்களையும்
சந்திப்பதற்கு உறுதி கொண்டுள்ளேன்.
இங்கு என் சூழல் பெரும் தனிமையில்தான் கழிகின்றது வீட்டுச் சூழல் அது தரும் வன்முறையையும் தாங்கியபடி என் வாழ்வு நிலை தளர்வடைந்தபடி இருக்கின்றது. இங்கு இலக்கியம், கவிதை, சினிமா, அரசியல் பேச பகிர்ந்து கொள்ள முடியாதவனாய் குழப்பம், விரக்தி, வாட்டும் தனிமை என்னை தின்று தீர்க்கின்றது. கொழும்புக்கு புலம் பெயர்ந்து வந்துவிட நினைத்தாலும் அதற்கான பொருள் தேவைகள் என்னிடம் குறைவு. தங்குமிடம், வேலை, மற்றும் உணவு என்று அடிப்படை தேவைகளை பூரத்தி செய்யும் வேலை வாய்ப்பு பெற வேண்டும். இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தமிழ் சினிமா முயற்சி கைவிடப்பட்டு விட்டது. மீண்டும் சென்னைக்கே ஓடி விடலாம் என்று மனம் வேறு யோசித்தபடி இருக்கின்றது. புறப்படுவதற்கான வழித்தடமற்று என் வாழ்வு பெரும் குழப்பத்தில் இருள் வசிக்கின்றது. இதை குறித்த மன எண்ணத்தின் பதிவுதான் இக்கடிதம்."
மாரி மகேந்திரன்
- வருந்துகின்றோம்
காரை நகர் களபூமி தந்த கல்விக் கோமான், கலைஞர் காரை சுந்தரம்
iii . . MN O
பிள்ளை லண்டனில் சமீபத்தில் காலமானார்.
கலாநிதி காரை சுந்தரம் பிள்ளை இந்த மண்ணில் கலைப் புதல்வன். i அன்னாரது மறைவையிட்டு மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்
கொள்ளுகின்றது.
: 68
 
 
 
 
 
 
 

தூண்டில்
- டெலிகிக் ஜீவா
அதிசயம் ஒன்றை அவதானித்தீர்களா? ஞானபீடம் பரிசை இந்த ஆண்டு உங்களது நண்பரான ஜெயகாந்தன் பெற்றுக் கொண்டார். அதேபோல மிக உயர் இலக்கிய விருதான ‘சாஹறித்திய ரத்னா’ விருதை நீங்களும் பெற்றுக் கொண்டுள்ளீர்கள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தற்செயலானதென்றாலும் எதோ ஓர் உண்மையைத் தமிழ் இலக்கிய உலகிற்கு எடுத்துச் சொல்லுகின்றன என நாம் கருதலாமல்லவா?
Cabèh GassmrLCUDL- எஸ் பரமநாதன்
W அப்படியெல்லாம் அதீதமாகக் கற்பனை செய்து விடாதீர்கள். ஞானபீட விருது அவர் பெற்றது. சாஹித்திய ரத்னா விருது எனக்குக் கிடைத்தது. அவ் வளவுதான்.
器 அதி உயர் இலக்கிய விருதான சாஹித்திய ரத்னா’ விருது கிடைத்த செய்தி அறிந்தும் உங்களது அக உணர்வு எப்படி இருந்தது?
ரத்தோட்டை நல்லையா சந்திரசேகரம்
அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் அதிகமாக இந்த இலக்கிய உலகின் ஏற்ற இறக்கங்களுக்கு இடம் கொடுத்து வந்துள்ளேன். எற்கனவே மனப் பக்குவம் ஏற்பட்டுவிட்டது. எந்த விதமான பதட்டமும் இல்லாமல் வெகு இயல்பாகவே இந்த விருது கிடைக்கப் பெறம் தகவலைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
69

Page 37
iᎨᏘ
தமிழ் நாட்டிற்குப் போவதற்கான
6,656);
திட்டமேதும் உண்டா?
நீர்கொழும்பு க. சக்திவேலன்
W போய் வர வேண்டிய தேவை ஒன்றுண்டு அழைப்பும் உண்டு. கொஞ்சம் ஆறுதலாக இருக்கச் சொல்லுகின்றது, மனசு. நான் எங்கு சென்றாலும் செல்லாது இருந்தாலும் என்னுடைய பெரும் பகுதி நேரத்தை இலக்கியத்திற்காகக் தானே செலவிட்டு வருகின்றேன்.
இப்பொழுது இலக்கியக் கூட்டங்களில் காத்திரமான கருத்துப் இடம் பெறுவதில்லையே, என்ன காரணம்?
நடைபெறும்
பரிமாறல்கள்
Lonsmrcuncur. стcio. отшосиллтсйт
W முழு நாடு மே அரசியல் சூழ்நிலையில் சிக்கித் திணறிக் கொண்டுள்ளது. அத்துடன் தேர்தலும் இடையே வர இருக்கிறது. புத்தாண்டு பிறக்கட்டும். அதன் பின்னர்தான் இலக்கிய சூழ்நிலை தோன்றக் கூடும்.
உலகில் ஆரோக்கியமான
 ேமல்லிகை எனக்கு ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அதை மாதந் தவறாமல் பெற்றுக் கொள்வதற்கு நானென்ன செய்ய வேண்டும்?
élfí. GruprrGLII.
Βοσύταστητή.
W மல்லிகைக்குச் சந்தா செலுத்தி வையுங்கள் முகவரி தேடி மாதா
70
மாதம் வந்து சேரும் மல்லிகையுடன் அடிக்கடி தொடர்பு வையுங்கள் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் நாட்டில் குஷ்பு பிரச்சினை பரபரப்பாக அலை மோதுகின்றதே, என்ன காரணம்?
cucucufшпт எஸ். ராஜன்
N ஊடகங்களின் வளர்ச்சிக்கும் பரபரப்பிற்கும் அடிக்கடி இரை தேவைப்படுகின்றது. இன்றைய தமிழ் பொது வாழ்வுப் பரிமாணத்தைப் புரிந்து கொண்டால்
நாட்டின்
இதை விளங்கிக் கொள்வது சுலபம். காலத்திற்குக் காலம் அரசியலிலும் சினிமாவிலும் இப்படியான பரபரபுகள் இயல்பாகவே சிருஷ்டிக்கப்பட்டு விடுகின்றன.
 ேஎன்ன சங்கதி? யாழ்ப்பாணத் தையே அடியோடு மறந்து போய் விட்டீர்களா? ஒரு தடவை வந்து போனால் என்ன? உங்கட முகத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறது
நல்லூர். ம.தவராஜன்
W
வாசியாகத் தற்காலி கமாக உரு மாறினாலும் என்னால் என்னையும் மல்லிகையையும் உருவாக்கி வளர்த் தெடுத்த அந்த மண்ணை மறக்கவே முடியாது. இந்த விருது கிடைத்த மகிழ்ச் சியான சூழ்நிலையில் யாழ்ப்பாணம்
என்னதான் நான் இன்று கொழும்பு

Tడా
வந்து எல்லாரையும் பார்த்து மகிழ விரும்புகின்றேன். இலக்கியச் சகோதர்களின் வீடு தேடிச் சென்று அவர்களைப் பார்த்துப் பேச நினைந் திருக்கிறேன்.
புலம் பெயர்ந்த எழுத்தாளர் களுடன் தொடர்பு ஏதாவது உண்டா? அவர்களுக்கு மல்லிகை கிடைக் கிறதா?
புத்தளம் எஸ்.எம். முகம்மது
W நான் நம்புகின்றேன், புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களுடன் தொடர்பு அறாமல் தொடர்பு வைத்துக்
ஒரே எழுத்தாளன் நானாகித்தான் இருப்பேன் என நினைக்கிறேன். அவஸ்திரேலியா, போன்ற
கொண்டிருக்கும் யொரு
ஐரோப்பா, கனடர் பிரதேசங்களைச் சேர்ந்" நமது இலக்கியச் சகோதரர்கள் ஊடகங்கள் ஊடாகவும் நேரில் வருகை தருவதன் மூலமும் என்னுடன் நிறையத் தொடர்பு வைத்துள்ள6ார்.
உங்களது சுயசரிதையான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்
படாத சித்திரம்' புத்தகத்தைப் படித்துப்
பார்ததேன். நம்பகத் தன்மை மினிரும்
அந்த நூல் கடந்த நூற்றாண்டின் தனி மனித முயற்சியின் ஆவணம் என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகின்றது. அந்தப் புத்தகத்தை ஒரு தடவைக்கு இரு தடவைகள் ஊன்றிக் கவனித்துப்
படித்தத* பின்னர், உங்களை ஒரு
71
தடவை நேரில் பார்துக் கதைக்கத் தோன்றுகின்றது. நேரில் வந்தால் உங்களைப் பார்த்துக் கொஞ்ச நேரம் கதைக்க முடியுமா?
மட்டக்களப்பு
W
கொள்ளுங்கள். நானொரு சினிமா
எஸ். குலேந்திரன்
ஒன்றைத் தெளிவாகப் புரிந்து
நடிகனில்லை இந்த மடத்தனங்களை முற்றாக வெறுப்பவன், வெளிவரும் மல்லிகையை ஒழுங்காகப் படித்து மற்றும் நமது சகோதர எழுத்தாளர்களின் படைப்புகளைப்
படித்து பாருங்கள். அதுவே போதும்.
வாருங்கள்.
தொடர்ந்து SJu6) மறைந்து விடுகின்றனரே, இது பற்றி என்ன
சொல்ல நினைக்கிறீர்கள்?
5 lfoğ5I
எழுத்தாளர்கள், பலர்
dicifCyfrajyaf
N கவாலைகள் உதிர்ந்து விழுந்து விடுவது இயற் ைA யின் நியதி. பறைவிற்கு வயதும் ஒ , காரணம். எனது
க. தனசேகரன்
* வலை அது வல்ல அவர்களைத் தொடர்ந்து ஒர் ஆளுமை மிக்க பரம்பரை தோன்ற இயலாமல் போய் விட்டதே என்ற எக்கம் தான் எனக்கு. இன்று இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் - நான் உட்பட - முதுமை க்குள் துழைந்து இருப்பவர்கள்தான். புதிய பரம்பரை உருவாக வேண்டும்.
உள்
8 புலம் பெயர்ந்துள்ள பிரபல

Page 38
எழுத்தாளர்கள் பலர் தமிழ் நாட்டில் தங்களது படைப்புகளை நாலுரு வாக்கம் செய்துள்ளனரே, இதைப் பற்றி மல்லிகைப் பந்தல் வெளியீட்டாளர் என்கின்ற ரீதியில் என்ன கருதுகி நீர்கள்? • ` ነ*
errrausdC3sFrf எஸ். சற்குருருதான்
w அவர்களினது ஆக்கங்களை நானும் நூலுருவில் பார்த்து ரசித்திருக்கிறேன். தரமான அச்சமைப்பு, வடிவமைப்பு ஆனால் ஒன்றைப் புரிந்து கொள் ளுங்கள். என்னதான் அற்புதமான அச்சமைப்பில் நமது சகோத ரக் கலைஞர்கள் தமது நூல்களைத் தமிழகத்தில் வெளியிட்டாலும் இந்த மண்ணில் வெளிவரும் நூல்களைப் போல, பெகுசன மக்கள் மத்தியில் ஊடுருவிச் சென்றடைவதில்லை. அதற்கு விலையும் ஒரு காரணம். அதே சமயம் வரவலாகச் சென்றடையாததும் ஒரு காரணம். தமிழகப் பிரேமிகள் மத்தியில் விதந்து பேசப்படலாம். ஆனால் நமது சுவைஞர்களுக்கு அந்த நூலின் ந:மமே தெரிந்திருப்பதில்லை. இது கவரிைக்கத் தக்கது.
என்னதான் கூறினாலும் இலக்கிய உலகில் அதிர்ஷ்டம் செய்தவர்தான் நீங்கள். முதன்முதலில் சாவுறித்திய up6öOT L-6uü ujjleso 3 ü u. 60) Lül 6.) és
கியத்திற்காகப் பெற்றுக் கொண்டீர்கள்
06ത8
இப்பொழுதோ சாஹித்திய ரத்னா அதி உயர் விருதைத் தமிழுக்காக முதன் முதலில் பெற்றுக் கொண்டுள்ளிர்கள். இந்த எனது ஒப்பீட்டைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கொழும்பு-5 எம்.சரவணன் W தயவு செய்து இப்படியான கருத்துக்களை தெரிந்தோ தெரியாமலோ என் நெஞ்சில் விதைத்து விடாதீர்கள். நான் மிக மிகச் சாதாரணன. எளிமையாக வாழ நினைப்பவன். எத்தகைய போலிப் பந்தாக்களுமற்றவன். இனித் தொடர்ந்து எத்தகைய விருதுகளையும் கண்டிப்பாக எற்றுக் கொள்ள மாட்டேன்!
 ேநீங்ள் மனரீதியாகச் மகிழ்ச் சியடைந்த சமீபத்தைய சம்பவம் ஒன் றைக் கூற முடியுமா?
LigJCUhGTT எம்.எ.ரவறிம்
W நான் என்றென்றும் மதித்துக் கொளரவித்து வரும் கவிஞர் முருகையாைப் பாராட்டி அன்னரா து 70 - வயது ஞாபகார்ந்தமாக யாழ்ப் பாணத்தில் வெகு கோலாகலமாக நடத்தினார்கள் இலக்கிய நண்பர்கள் என்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துப் பரவச மடைந்தேன். என்னால் அந்த விழாவல் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமும் என் நெஞ்சில் நிழலாடியது.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழம்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டோ'ர்க் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்கா U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72

POOBALASINGHAM BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS & PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head office: Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colomb999...Sra. Tel. : 2422321 Tel.: 4-515775, 2504266
Fax. 2337313 4A, Hospital Road, E-mail : pbdhoGsltnet. Ik Bus Stand, Jaffna.
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள். நூல் வெளியீட்டாளர்கள்
356OD6D6CDIO 3 கிளை இல, 202, 340 செடியார் தெரு, இல. 309 A-2/3, காலி வீதி, கொழும்பு II, இலங்கை, கொழும்பு 06, இலங்கை 65T. G3U. 242232 65T. G8L 4-55775
65IT. baseS 23.3733 Lóla T60Té5565 pbdhoGDsltnet.lk இல. AA ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பானம்,
了引

Page 39
毯 Wallikai
@ർഗ്ഗ 2
Digitad Colou MAIN F£, 《德 Automatic dúst &
* Waximum Size: I2” *Output Rescution *Film lnput Formats * Film Types: Colour 1
negativë * Compatible input
|Floppy Disk, CD-Rom, CL-R DVD-R, DVD-ROM, PC Ca
sk Print to Print * Conduct sheet &l lir
* Templates: Greeting C Alburn Prin
HEAD OFFICE
HAPPy DIGITAL CENTRE
DHI-ITAL CILICUM, LA
15TLDio
No. 64 Sri Sumanatissa Mw, Colombo - 1i. Tel :-o74-бгобу.
 
 

October 2005
. . . . . .
% ീe w bad & Studio ATURES
scratch correction
x 18"Digital Pind : 4oodpi. : 135, Lx14o, Izo, APS negative & positive, B&W y 5epia negative
Output Media: /RW, MO, ZIP DVD-RAM, Td, CompactFlash, 5TmartMedia,
dex print
cards, Frame Prints, Casandar fills,
5.
BPANCH
HAppy PHOTO
51ula 1 Firii Liriril FH airg L. FHLIs fill, l'IIII Llf HTML;
No. 300, Modera Street, Colombo - 15.Tel:-oII-1516345