கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2005.12

Page 1

|
-
No. |-
----
|
| |
|
|
|-
|-
|
壽
||
*) *
|-
·
|
== Laes
|
s.|-
|-
|-
|-
|
\\

Page 2
ଖୁଁ
கிெஃந்தல் உங்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சியமானமல்லிகை ஆசிரியரி டொமினிக் ரீவாவின் மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் =
1. பொமினிக்கிய சிறுகதைகள்
2. அநுபவமுத்ரிாககள்
3. எழுதப்பாதகங்ாரlசவரையப்பாதசித்திரம்
4. அச்சுத்தாளிப்ப9வ கபூப் அநுபவப்பயணம்(இவைஇரண்டும்சுவரசு
ulatut tildal)
5. தூண்டில்
G. UN)RAW N ( ). I'RAT
FOR NWR'"EN POETRY
7. Fuphosaulli dell'albuisiù
8. Lngburunitial x)' pu lundi
9. தகைப்பூசிகள்
1O. dLJItnfbh ALlyl) yufl4)Ntl) Jl#luJtaixlabilksib 30 JhjyTL'Et6siT
11. M’ap si i will
12. േhീഷlമകൃഷ്ണജ്ഞli്
LLTTSLLLSLtCLC LELLLTT TTTLTTT TMLLTTTTC CCLLS 0SLLYLLLCC U
ilahanna'ı Iglgı. Hıt, yiyi fı Ghettirtilitanin,
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவர்'
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற GA u gli uo iš Lól ás aš i s tið u su við இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப் பெற்ற சஞ்சிகை மல்லிகை. இதனை இலங்கை நாடாளுமன்றப் பதிவேடான 'ஹன்ஸார்ட்" பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது.
41-வது ஆண்டை நோக்கி. டிசம்பர் 320
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201-1/4, Sri Kathiresan Street, Colombo - 13. Tel:2320721
ാർഡ് ീഡൂe
சந்தரதாரர்கள் அனைவரினதும் கவனத்திற்கு
இந்த இதழ் இந்த ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் இதழாகும்.
அடுத்து 2006ம் ஆண்டு தொடர இருக்கின்றது. எனவே மல்லிகையின் சந்தாதாரர்கள் தத்தமது சந்தாக்களை புதுப்பிக்கும் வண்ணம் கேட்டுக் கொள்ளு கின்றோம்.
தனித்தனியாகச் சந்தாதாரர்களுடன் கழதக் தொடர்பு கொள்ள நமக்கு வாய்ப் புக்கள் இல்லை. இதைத் தயவு செய்து நீங்கள் உங்களது கவனத்தில் கொண்டுநம் முடன் ஒததுழைக்க வேண்டும்.
தொடர்ந்தும் எம்முடன் ஒத்துழைக்க மறுக்கும் சந்தாதாரர்களுக்குச் சஞ்சிகை அனுப்புவதை முன்னறிலப்பின்றி நிறுத்தி விடுவோம்.
எனவே மல்லிகையின் ஆண்டுச் சந்தா வைப் புதுப்பிப்பது உங்களது தார்மீகக்
கடமையாகும்.
மல்லிகை உங்களது ஒத்துழைப்பின் மூலம்தான் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த ஆரோக்கி யமான இலக்கியத் தொடர்பு நீடித்து நிலைக்க வேண்டும்.
ஆசிரியர்

Page 3
உன்னைத்துக்கிச்சென்றேன் அதுகுத்துவதற்கு அ2Zன்சித்த/தீவுத்து/7 அணுக்கணக்குத்திவவன்ை தீவிzத/ேது ര്ളുമ%/0/ബുമീ7
ബ്രZശ്ര%/
മ%ബ്രുരമീ/സ്ത്രിമമ@/?
ബ്രZഗ്ഗമക്രീയമZ
ബ്ബ/(g
ഉമീ/A/മ്മ്ബ്
ஆதிக்குமுறுை/ர்ேதுடத்தின்
ഉമ്മ്യു
ക്രമുീമമ2ബ് 9 ܐܦ 器 £മ്മദ്ധീffമa/ീസ്റ്റ് ή Ρόκυ /質 獲 ബ്രഡ്%ിമന്നുമ 艺一小 り . இ) }ފޮޕް( CaragazzMBhagazíz
* ' ('ፉb,, ,“፡ ባ
Ø707മസ്ക് 所sy ഒ/ീ%Af(%2ഞ്ചമം صمسيحية ØkW6/7%് as 't) , 4., മൃ/ീർaീബ്രുമ, it. y |l2.
لسہ ۔ }ބު*% نیsخ۶ 4%) മീ// A. aállvanus/afázaz” A 2 MweziMap @sg I)")0.3ő മീil/a///്യ/മ്മ .’’
d//ീ4%ayമ് a/ie/ Capra onosorsun

3) புதிய ஜனாதிபதியின் S வெற்றியும்
(برقیاتیاتنے
ஐந்துஇடதுசாரிக்கட்சிகளின் &esiữử6ề.
தேசத்தின் புதிய ஜனாதிபதியாகக் கெளரவ மகிந்த ராஜபக்ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கண்டியவளவதிலப் பிரபுக்களின் அரசியல் ஆதிக்கத்தைத்தகர்த்து, கரையோரச் சிங்கள மக்களின் பிரதிநிதியாக அரச கட்டிலில் இன்ற அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரை மல்லிகையின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
அதே சமயம், சமீபத்தில் இந்த நாட்டைச் சேர்ந்த ஐந்து இடதுசாரிக் கட்சிகள் நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த மெய்யான கருத்துக்கணிப்பையும் நாம் நமது மக்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். கவனிக்கத்தக்க கணிப்பீடு அது.
புதிதாகாத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வுக்கும் வெற்றிக்கும் பின்னணி வகித்த பேரினவதாக் குழுக்களின் இனவாதக் கருத்துக்களாலும் செயற் திட்டங்களாலும் இந்த நாட்டில் பரந்து பட்டு வாழும் சிறுபான்மை இன மக்கள், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் இனத்தவர்கள் பாரிய மனக் கிலேசமடைந்திருப்பதையும் வடக்கு - மாகாண மக்கள் முற்றாகவே தேர்தலைப் பகிஷ்கரிப்புச் செய்துள்ள யதார்த்த நிலையைச் சுட்டிக் காட்டி, இந்த நிலை தொடர்ந்து இடம் பெறுமானால் எதிர்காலத்தில் பாரிய தேசிய நெருக்கடி ஏற்பட்டு, நாட்டில் சுபீட்சமே தொலைந்து போய்விடும். நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்ற தொனிப்பொருளில் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ள. இத்தகைய கணிப்பீட்டை இன, மத, பிரதேசப் பார்வையின்றி, பொதுவாக நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த மதுசாரிச் சக்திகள் வெகு துல்லியமாகவே கணக்கிட்டுச் சொல்லியுள்ளனது.
இந்தத் தேசந் தழுவிய மண்ணில் வாழ்ந்து வரும் சிறுபான்மை இனத்தவர்கள் - குறிப்பாகத் தமிழ் பேசும், மக்கள் இந்த மண்ணிற்குத் தாங்களும் சமமான உரித்துள்ளவர்கள் தான் என்று எப்பொழுது கருதுகிறார்களோ அப்பொழுதுதான் இதன் தெரிவின் பரிபூரண வெற்றி பூரணத்துவம் அடையும்.

Page 4
சிங்னை72தேசத்தின் செத்த2 @ഗ്ലൂZമഗ്ര c2%72%2%22/22/7
நாச்சியாதீவு பர்வீன்
1992களில் தினகரன் வாரமஞ்சரியில் மானாமக்கீன் அவர்கள் தொகுத்து வழங்கிய லைட்ரீடிங்கின் மூலமே நான் எழுத்துலகில் மெல்லக் கால்பதித்தேன். இக் காலத்தில் அன்பு ஜவஹர்ஷா அவர்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் அவரைப்பற்றி மேலதிகமாக எதுவுமே நான் அறிந்திருக்கவில்லை.
1997களின் பிற்பகுதி நான் க.பொ.த (உ/த) ல் கற்றுக் கொண்டுடிருந்த காலம். தினகரன் சனி இதழில் மர்ஹம்ே எம்.எச்.எம் ஷம்ஸ் அவாகள் புதுப்புனல்’ எனும் பகுதியை நடாத்த ஆரம்பித்தார்கள். புதுப்புனலுக்கு ஆர்வத்துடன் எழுத ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். தொடர்ந்தும் புதுப்புனலுக்கு எழுதி வந்ததிகளால் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களுடன் அடிக்கடி பேச வாய்ப்பும் இலக்கிய ரீதியிலான பன்முகப் பட்டவர்களின் தோழமையும் கிடைத்தது. இதில் எமது மாவட்டத்தில் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையாகும்
ஒரு எழுத்தாளனாக நான் அறிந்திருந்த அன்பு ஜவஹர்ஷா அவர்கள் ஒரு தேசிய பாடசாலையின் அதிபராகவும் வீற்றிருப்பது கண்டு அவரைச் சந்திக்கும் நோக்கில் அநுராதபுரம் சாஹிரா தேசியபாடசாலைக்குச் சென்றேன். இடைவிடாத வாசிப்பும் தேடலும் மிகுந்தவரான அன்பு ஜவஹர்ஷா அவர்கள் என்னை அறிமுகப்படுத்தியவுடன் இனங்கண்டு கொண்டார். சில இலக்கியத் தொடர்பான கருத்துப் பரிமாறல்களுடன் எங்கள் முதல் சந்திப்பு முற்றுப் பெற்றாலும், அந்த முத்தான முதல் சந்திப்பு இன்று வரையான எங்கள் உறவுக்கு வித்தாக அமைந்தது எனலாம்.
பாடசாலை நாட்களில் மட்டுமல்லாது விடுமுறை நாட்களிலும் கூட பாடசாலை பற்றிய சிந்தனையோட்டத்துடனயே அவர் கழிப்பதால் ஆக்க இலக்கியத்தின் பக்கம் அவரால்
4

Post pegg):
t மிகுந்த அவதானம் செலுத்த முடியவில்லை போலும். 1995களின் பிற்பாடான அவரது இலக்கிய நகர்வுகள் மிக மந்தகதியிலேயே நகர்வதனால் இளந்தலை முறையினர் அன்பு ஜவஹர்ஷாவின் இலக்கிய
ஆளுமை பற்றி ஆழமாக அறிந்திருக்க
வில்லை.
தினகரனில் வாராந்தம் ஜவாத் மரீக்கார் தொகுத்து வழங்கிய குருபீடம் பகுதிக்கு நிறைய ஆசிரியர்கள் தொடர் பான கட்டுரைகள், சிறு கதைகள், சில கவிதைகள் என அன்பு ஜவஹர்ஷா என்ற வானம்பாடி காலத்து ஆக்ரோஷமான துடிப்பான எழுத்தாளன் மிக மிகக் குறைவாகவே எம் இளந்தலைமுறையி னரால் அறியப்பட்டிருக்கின்றார்.
ஆனால் அநுராதபுர மாவட்டத்தில், தமிழில் அதிக நூல்கள் எழுதி வெளி யிட்டுள்ள, தமிழ் இலக்கியத்துறைக்கான கலாபூசண விருது பெற்ற ஒரேயொருவர், என்ற இலக்கியப் பெருமையை மட்டு மல்லாது அகில இலங்கை அதிபர் சங்கத் தலைவராக முதன்முதலாகப் பதவி வகித்த ஒரு சிறுபான்மை இனத்தவராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் அவர் சமூகத்தில் உயர்ந்து நிற்கின்றார். இத் தனைக்கும் வெளிப்பகட்டோ, பந்தாவான சமூகப் போக்கோ அற்ற எளிமையான வாழ்க்கை நடத்தும் கலாபூசணம் அன்பு ஜவஹர்ஷா அநுராதபுர மாவட்டத்து இலக்கியப் பொக்கிஷம் என்றால் மிகையாகாது.
அன்புதாசன் என்ற புனைப்பெயரில் காத்திரமான இலக்கிய நகர்வுகளை மேற்கொண்ட அப்துல் காதர் மொஹம்மது ஹனிபா என்பவ்ரின் புதல்வனான அன்பு ஜவஹர்ஷா தந்தைவழியில் எழுத்துத் துறையை நேசிக்கின்ற ஒரு எழுத்தாளர்.
தனது எட்டாம் வகுப்பில் தந்தையின் அருளினாலும் அயராத வாசிபினாலும் தனது தமிழாசானின் ஊக்குவிப்பாலும் இலக்கிய உலகில் மெல்லக் கால்பதித்த இவர் புத்தொளி, தமிழ்ச்சுடர் ஆகிய கலை இலக்கிய இதழ்களைத் தமது சகாக்க ளோடு இணைந்து வெளியிட்டார். அவ் வாறே மாணவர் குரல்' எனும் பாடசாலைச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் அவர் செயற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்ச மாகும்.
இன்று சிங்களப்பிரதேசமாக உருவா கியிருக்கும் அநுராதபுரப் பிரதேசத்தின் அன்றைய தமிழ் இலக்கியப்பரப்புப் பற்றி ஆர்வத்துடன் பேசும் அன்பு ஜவஹர்ஷா அக்காலத்தில் பேனா மனோகரன், மாவை நித்தியானந்தன், அநுவை நாகராஜன் போன்றவர்களினது இலக்கியப் பங்களிப் பையும் சிலாத்துப் பேசுகிறார். தான் தினபதியில் நிருபராகக் கடமையாற்றிய காலத்தில் தனது இலக்கியத் தொடர்பான விரிவான ஆளுமையை வளர்த்துக் கொண்டதாகக் கூறும் அன்பு ஜவஹர்ஷா அநுராதபுரக் கலைச் சங்கத்தின் ஊடாக இலக்கியம் ஆர்வம் கொண்ட தமது
சகாக்களை ஒன்று திரட்டிப் பாரிய

Page 5
இலக்கிய நகர்வுகளை மேற் கொண்டுள் இந்த அநுராதபுரக் கலைச் சங்கத்தின் ஊடாக அப்போது வெளியிடப்
ளார்.
பட்ட 'களம்' எனும் சஞ்சிகை அன்றைய இலக்கியத்திற்கான மிகப் பொருத்தமான ஆவணமாகும்.
1970களின் பிற்பகுதியில் கிளர்ந்த தெழுந்த புதுக் கவிதை மோகம் இந்தியா, இலங்கை என்று தமிழ் இலக்கிப் பண் பாட்டை வெகுவாகப் பாதித்தது. மரபுப் பாலத்தின் வலு மெல்லக்குறையப் புதுக் கவிதையாளர்கள் மிகுந்த ஆக்ரோவுத் துடன் எழுத ஆரம்பித்னர். இதில் இந்தி யாவில் வானம்பாடிக் கவிஞர்களைக்
குறிப்பிடலாம். ஈழத்தில் அவ்வாறு துணிந்து எழுதியவர்களில் அன்பு ஜவஹர்ஷா ஒருவரே.
1970களில் இந்தியாவுக்கும், இலங் கைக்குமான இலக்கியப் பாலம் பல சாதகமான இலக்கிய நகர்வுகளுக்கு வழிகோரியது இதில் இந்தியாவில் பாண்டிச்சேரியிலிருந்து வெளியாகிய "ஏன் எனும் சஞ்சிகையின் இலங்கைக்கான மலரைத் தயாரித்தளித்தவர்கள் பாலகிரி, அன்பு ஜவஹர்ஷா ஆகிய இருவருமே!
1971ம் ஆண்டு ஆசிரிய நியமனம் பெற்ற அன்பு ஜவஹர்ஷாவின் இலக்கிய நகர்வுகளில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது, 1973ம் ஆண்டிலான பலாலி ஆசிரியக் கலாசாலையின் நுழைவாகும். இன்றைவரைக்கும் எழுத்துலகில் நீடித்து நடைபயிலும் திக்குவல்லைக் கமால்,
665);
ஜவாத் மரைக்கார், மூதூர் மொஹிதீன், கலைவாதி கலில், மற்றும் பிரபல ஒவியர் ரமணி இவர்களின் தொடர்பு கலாசா லையில் இலக்கிய ரீதியிலான வலுவான நகர்வுக்கு அடித்தளமிட்டது என்கிறார் அன்பு ஜவஹர்ஷா.
மல்லிகையுடனான மிக நெருக்கமான தொடர்பினைப் பேணி வந்த அன்பு
ஜவஹர்ஷா அந்தக்காலத்தில் மல்லிகை
அலுவலகத்திற்குத் தனது சகாக்களோடு முக்கியமாகத் திக்குவல்லைக் கமாலோடு அடிக்கடி சென்று அளவலாவி வருவதை நினைவுகூருகிறார்.
1976களில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அன்பு ஜவஹர்ஷா அவர்களுக்கு, இரண்டுஆண்குழந்தைகள் என்பதும் ஒருவர் லண்டனில், மற்றவர் தந்தைக்குத் துணையாக இங்கேயே இருப்பதுவும் அந்த இரு மகன்களும் திருணம் செய்து விட்ட செய்தியும் நிறைய இலக்கிய வட்டங்களுக்குத் தெரியாத சங்கதிகள்.
காலபூசணம் விருது பெற்றாலும் அது பற்றித் அலட்டாமல் காலம் கடத்தும் அன்பு ஜவஹர்ஷா அவர்களது "காவிகளும் ஒட்டுண்ணிகளும்' கவிதைத் தொகுப்புப் புதுக்கவிதையுலகில் மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணியது. கடும் விமர்சனத்திற்குள்ளாகிய அத்தொகுப் பிலுள்ள கவிதைகள் சுயநலப் பேர்வழி களின் முகத்திரையைக் கிழித்து அம்பலப் படுத்தும் ஆரோக்கியமான உள்ளீடுகளைக்
என்ற

pease)
கொண்டது. எதார்த்தம் தாண்டிய படைப் பாளிகளில் நின்றும் வித்தியாசமான தளத்தில் நின்று சமூகத்தைப் படிக்கும் ஒரு நேசப்பார்வையை அன்பு ஜவஹர்ஷா இந்தத் தொகுப்பின் மூலம் சமூகத்து விட்டிருப்பதுதான் இற்றை வரைக்கும் அத்தொகுதி சிலாகிக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணம். தவிரவும் 44 கவிஞர்களின் கவிதைகளைத் திரட்டிப் "பொறிகள்' எனும் தலைப்பிட்டுப் புதுக் கவிதை உலகிற்குப் புதிய இலக்கியப் படைப்பொன்றை வழங்கிய பெருமை அன்பு ஜவஹர்ஷா அவர்களையே சாரும்
இதுதவிர்த்துக்கவியரங்கக் கவிதை களை ஒன்று திரட்டிப் 'புத்துலகம் படைப்போம்" "சிதைந்து போகும் சிறப் புக்கள்' எனும் இரண்டு வித்தியாசமான தொகுதிகளை அக்காலத்தமிழ் இலக்கியப் பரப்பிற்கு வெளியிட்டுப் புதுமை படைத் தவர்.
இவைகளைத் தாண்டி 25க்கு மேற் பட்ட சிறுகதைகள் நூறிற்கும் மேற்பட்ட கவிதைகள், எண்பதிற்கு மேற்பட்ட மொழி பெயர்ப்பு ஆக்கங்கள், நூற்றுக்கணக்கான ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள் எனத் தமிழ் இலக்கியப்பரப்பிற்கு ஒருசிங்களாப் பிரதேசத்திலிருந்து ஆக்கபூர்வமான படைப்புக்களைத் தந்தவர்களில் அன்பு ஜவஹர்ஷாவும் அவதானிக்கத்தக்கவர்.
ஆசிரியர் சேவைகள் தொடர்பாக “இலங்கை ஆசிரியர் சேவையும் விதிக் கோவையும், இலங்கை ஆசிரியர் சேவை'
7
ஆகிய இரண்டு நூல்களையும் தந்துள்ள அன்பு ஜவஹர்ஷா அநுராதபுர மாவட்டது முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஆய்வு நூலொன்றை ஆக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
பாரிய இலக்கியப் பங்களிப்பைச் செய்து விட்டுச் சத்தமில்லாமல் அமை தியாக இருக்கும் கலாபூசணம் அன்பு ஜவஹர்ஷா கடந்த ஏப்ரல் மே மாதங்களோடு பாடசாலையிலிருந்து ஓய்வு
பெற்று விட்டதாகவும் தவல்கள் கிடைத் துள்ளன. தமது ஆக்க இலக்கியத்திற்குத் தன் முன்னால் கொட்டிக் கிடக்கும் பாடசாலைப் பணிகளை காரணம் காட்டும் அன்பு ஜவஹர்ஷாபாரிய இடைவெளியின் பின் மீண்டும் இலக்கியம் படைப்பாரா? கடந்த 2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அநுராதபுரம் கலை இலக்கிய வட்டத்தின் ஆயுள் காலப் போசகராக இருக்கும் அன்பு ஜவஹர்ஷா ஒரு சிறந்த அதிபருக்கான மிகச் சிறந்த முன் மாதிரிகளைக் கொண்டவர். தனது மாவட்டத்தில் தனது தமிழ் மொழிப் களில் முன்னணிக்குக்
பாடசாலையைத்
LU TLEFT 6) 60 கொண்டு வர அயராது பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டவர். இந்தப் பாடசாலை மீதான அபரிமிதமான கடமையுணர்வு, அன்பு என்பனவே அவரது தொடரான எழுத்துத் துறைக்குத் அமைந்தது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
தடையாக
ஆனால் அன்பு ஜவஹர்ஷா என்ன

Page 6
ஒUகை
செய்தார்? எனக் கேள்வி கேட்கின்ற சில பண்டிதமணிகளுக்கு அவரின் ஆளுமை தொடர்பான விபரங்களை எப்பழத்தான் விளக்குவதோ?
தெளிவத்தை ஜோசப் தினகரன் வார மஞ்சரியில் எழுதிய ஈழத்து இலக்கிய வரலாறு தொடர் கட்டுரையில் 1970க்கு பின்னான இலக்கிய வாதிகளில் அன்பு ஜவஹர்ஷாவையும் சிலாகித்துள்ளார். மு. மேத்தா ஒருதடவை இலங்கை வந்தபோது அன்பு ஜவஹர்ஷாவை எப்படிச் சந்திக் கலாம் எனத் திக்குவல்லைக் கமாலிடம்
கேட்டிருக்கிறார். இதனைத்திக்குவல்லைக்
கமால் தனது மல்லிகை ஜீவா மனப் பதிபுகள் கட்டுரைத் தொகுதியில் சுட்டியுள் ளார். தவிரவும் கிழக்குமாகணப் பல மூத்த படைப்பாளிகள் அடிக்கடி அன்பு ஜவஹர் ஷாவை பற்றிப் சுகம் விசாரிப்பதுண்டு.
மல்லிகைப்பந்தலுக்கு ஒரு முறை சென்றிருந்தேன். டொமினிக் ஜீவாவுக்கு என்னை அறிமுகம் செய்தவுடன் அவரும் அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் முதலாவது கேட்டது தம்பி! அவர் ஆர். அன்பு ஜவஹர்ஷா. அவர் நல்ல கவிஞர் பாருங்கோ இப்ப ஏன் ஆள் எழுதுவ தேயில்ல? "அவர் கிட்டச் சொல்லுங்க கட்டாயம் என்னோட கதைக்க சொல்லுங்க எழுதச்சொல்லுங்க” என்று
அநுராதபுரத்திலுள்ள சிங்கள இலக் கிய வாதிகளுடனதும் சிங்கள இலக்கியச் சங்கங்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணும் அன்பு ஜவஹர்ஷ
மொழிபெயர்ப்பு இலக்கி யத்தில் எவ்வள வோ செய்யலாம். அநுராத புரத்தில் வசிக்கின்ற ஒரேயொரு மூத்த தலைமுறை எழுத்தாளராக இருக்கும் அன்பு ஜவஹர்ஷா புதிய தலைமுறை எழுத்தாளர் களான சப்ரினா, ஜென்சிகழர் கெக்கிரவ சஹானா, நாச்சியாதீவு பர்வீன் எல் வசீம்
அக்கரம், ஐ. ரஹ்மதுல்லாஹா. ரஸ்பின்
என்று தொடரும் இளம் பரம்பரை யினருக்கு தனது காத்திரமான படைப் புக்களை மீள்பிரசவமாக வழங்க வேண்டும் 2002ம் ஆண்டு நடாத்தப்பட்ட அகில உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கெளரவிக்கப்பட்ட போதும் பட்டம், பதவி, தலைமைத்துவம் என்பவற்றையும் தாண்டி அடிமட்ட மனித இயல்புகளிலிருந்து மாறு படாத நடத்தையுடன் பயணிக்கும் கலா பூசனம் அன்பு ஜவஹர்ஷா அவர்களது ஆரோக்கியமான இலக்கிய நகர்வை நாம்
யாசிக்கின்றோம்.
 

%)/0ഭങ്ങം
85 Lỗföð5 PS2 II
dp1960) நீன்டுகொண்டிருக்கிறது
BFööÍò
கேற்று
சாயங்காலம் முதல் விதிகளில் அதிகமாய் மனிதர்களைக் காணமுடியவில்லை
ஆரம்பத்தில் குறுைத்து சேதி சொன்ன தெருகாய்கள் எல்லாம் எங்கு சென்றதென தெரியவில்லை
பிரளயத்தின் முடிவாய் வெறிக்சோடிக் கிடந்த தெரு விதிகள் மயான பூமியாய்க் காசியளிக்கிறன
விறகுகளுக்குப் பதிலாக Duffa56f6ð BLITTL26 fölö மனித சிதிலங்கள் எலும்பும் சதையுமாய்க் கருகிப்போயிருந்தன
- பிரகலாத ஆனந்த் -
மனித மாமிசமுன்னும் காக்கைகளும் காய்களும் ஈக்களும் கூடப் பெரு விருந்துண்ட மகிழச்சியில் குதூகலிக்கின்றன
வதாடர் கதையாகும் நாசயுத்தத்தில்
abraostò SòfûLIBLI
கரைந்து போகிறது திரிவேது Ifánssul
கடவுளுக்கே புரியவில்லை! கடவுளாய்தின்மை நினைக்கும் அவமரிக்காவிக்கா ஈழத்தமிழர் சோகம் புரியப் போகிறது?

Page 7
கருமேகங்கள் முழுநிலவைச் சூழ்ந்து ஆல வைரவா கபளிகரம் செய்துகொண்டிருந்தன. அந்த
O அர்த்தசாமத்தில் கிராமமே அந்த வைரவர்
சுழட்டிக கோவிலில் கூடியிருந்தது. வயற்பகுதியில்
ஒரு கரையோரமாகச் செழித்து வளர்ந்
O o திருந்த ஆலமரஅடியில் ஒரு ஆலம் தரையில்
ÖGğGöğGLIT O ஊன்றப்பட்டிருந்தது. அந்தக் கூரான
சூலத்தின் நடுக்கூர் முனையில் ஒரு
- ச. முருகானந்தன் - எலுமிச்சம்பழம் ஆழமாகச் சொருகப்
பட்டிருந்தது. சந்த ணமும், குங்குமமாய்ப்
பட்டை போட்டிருந்த அந்தச் சூலத்தில்
பச்சைநிறப் பட்டுத்துணி யொன்று இறுக முடியப்பட்டிருந்தது. இன்னொரு மஞ்சள்
பட்டுத்துணியால் தோள்போன்ற நடு முனையைச் சுற்றி, இருபக்க முனைகளுக்கு இடையாகச் சால்வைபோல் அணிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு பூதம் போல் கிராமத்தை வளைத்திருந்த இருளை விடுவிக்குமாப்போல் சில பெற்றோமாக்ஸ் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. சிறிசுகள் ஒரு புறம் ஒழப்பிழத்து விளையாடிக் கொண்டிருக்க, விடலைகள் தம் மனம் கவர்ந்தவர்களுடன் கண்களால் கதை பேசிக் கொண்டிருந்தனர். வயசு வந்தவர்கள் வழுந்தப் பானையை அடுப்பில் ஏற்றி, பொங்கலுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். இன்னொருபுறம் வேள்விக்குக் கொண்டுவரப்பட்டிருந்த கிடாய்களும், சேவல்களும் தமது வாழ்வின் முடிவு நெருங்குவதை உணராமல், கட்டி வைக்கப்பட்டிருந்தன அனைத்தையும் பார்க்க ஆனந்தனின் மனதில் தென்றலழத்தது.
முனியப்பர் கோயில் போல், பெரியதம்பிரான் கோயில் போல், நாச்சிமார் கோயில் போல் இந்த வைரவ கோயிலுக்கும் கட்டடம் கிடையாது. தடிரையாலான கிடுகுப் பந்தலொன்று சுவாமியிருக்கும் பகுதியில் மட்டும் வேயப்பட்டிருக்கும்.திரிசூலத்தைத்தவிர, செதுக்காத, ஆனால் ஏதோ ஒரு வழவம் கொண்ட கருங்கல்லானான உருவம் ஒன்றும் மரத்தின் அடியில் இருக்கிறது. அதன் முன்னே கற்பூரம் கொழுத்துவதற்கென ஒரு அகன்றகல்லும், அருகே சிதறு தேங்காய் அடிக்க இன்னொரு கல்லும் இருந்தன.
அந்தச் சிறிய பந்தலின் ஓர் ஒரமாய்த் தியானமா அல்லது ஆடப் போகும் கலையாட்டத்திற்கான மனதுக்குள் ஒத்திகையா என்று தீர்மானிக்க முடியாத அளவுக்குக் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார் பூசாரி தியாகலிங்கம். மொட்டையடித்து,
10

S. pg. GSG
விபூதியைப் பட்டையாய்த் தீட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயதைத் தாண்டி விட்ட அவரது தோற்றமும், உடலெங்கும் பூசப்பட்டிருந்த சந்தனக் குங்குமங்களும் பக்தி சிரத்தையைத் தோற்றுவிப்பதாய் பயம் ஏற்படுத்துவதாக இருந்தது. அவருக்கு அருகில் வேப்பிலைக் கொத்தும் உடுக்கையொன்றும் இருந்தன. சங்கு, சேமக்கலங்களும் அருகே வைக்கப்
பட்டிருந்தன.
இல்லாமல்,
வேள்விக்கு வந்திருந்த கிடாய்களில் தலைமைக் கிடாய் மிகவும் பெருத்ததாக, ஒரு விடலைக் கன்றுக் குட்டி போலக் கழுத்து சிலிப்பிக் கொண்டிருந்தது. கொழு கொழு என்று பெருத்துப் போயிருந்த அந்தக் கிடாயின் சிறிசுகள் 6 TIL T5
மயிரைச்
அருகில் போகப் பயந்து, கிட்டவாக வந்து, அதற்கு, தொலைவில் நின்று வேழக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வெள்ளை நிறமும் அதற்கு கம்பீரத்தைத் தந்தது.
ஒவ்வொருவருடமும் வைரவ கோயில் வைத்தி லிங்கத்தார் தான் வளர்த்துக் கொண்டு
வேள்விக்காகக் கிடாயை
வருவார். யாழ்ப்பாணத்தவர்களால் கோயி லுக்கு நேர்ந்து வளர்க்கப்படும் இந்தக் கிடாய்களை மறைப்பில் வைத்திருந்து, பொத்திப் பொத்தி சத்தான உணவுகளை ஒட்டி ஒட்டித் தீத்தி வளர்ப் பார்கள்.
முள் முருங்கைங் குழையும், தவிடு பிண்னாக்கும் மட்டுமன்றி, கோதம்பம்
11
பிட்டும், ஒடியல் பிட்டும்ஃட அவித்துத்தீத்தி வளர்ப்பார்கள். சத்தான உணவுகளைத் தின்று தின்று வேள்விக்கிடாய் வழுவ முப்பாக வளர்ந்து வரும். கிடாயின் சிணி வெகு தொலைவிலும் உணரக்கூடியதாக இருக்கும். இந்தக் கிடாயை ஒரு போதும் மறியோடு சேர விடமாட்டார்கள். அதன் உடம்பு உடைந்தவிடும் என்ற தப்பான எண்ணம்தான் இதற்குக் காரணம்.
ஒரு தடவை வைத்திலிங்கத்தாரின் வேள்விக் கிடாயை இரவோடு இரவாக அயலூரவர்கள் களவாடிச் சென்று விட்டார்கள். அதிகாலையிலேயே இதை அரிந்து கொண்ட வைத்திலிங்கத்தார் உடனேயே அயலூரெல்லாம் தேடிப் புறப்பட்டார். ஓரிடத்தில் தனது கிடாயின் சிணியிலிருந்தே, அதன் இருப்பிடத்தை அறிந்து கொண்டு திருடனையும், கிடா யையும் பிழத்ததாகக் கூறுவார்.
இம்முறை வேள்விக் கிடாயும் மிக நன்றாகவே வளர்ந்து ஒரு குதிரையைப் போல் நின்றிருந்தது. கிடாயை வெகுவாக அலங்கரித்துச் சற்று முன்னர்தான் அனை வரும் பார்க்கக் கூடிய வகையில் ஊர் வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வந்திருந்தனர். கொண்டுவந்த நேரத்தி லிருந்தே புதினம் பார்ப்போருக்குக் குறை வில்லை.
முன்னர் என்றால் பகிரங்கமாகக் கோயில் முன்றலியே வைரவ சாமிக்குக் கிடாயைப் பலி கொடுப்பவர்கள் அதன்

Page 8
が
is tiges):
s
பின்னர் இறைச்சியை வெட்டி, அவியல்
செய்து அன்னதானமும் கொடுப்பார்கள். இந்தக்கிடாய் இறைச்சிஅன்னதானத்தில் மறுநாள் காலையில் கிராமமே திரண்டு வந்து பசியாறும்.
இக்கிடாய் வெட்டும், அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நடந்த துண்டு. இப்போது ஆலயங்களில் மிருகக் கொலைகள் நிறுத்தப்பட்டு விட்டதால் கிடாய் வெட்டுவதில்லை. எனிலும் பூசாரி அபிசேகம் செய்த பின் கிடாயைக் கொண்டு சென்று வேறு இடங்களில் வெட்டிப் பங்கு போடுவார்க்ள. சில கோயில்களில் நுனிக் காதை மட்டும் வெட்டுவதுண்டு.
இன்றைய வேள்வி மடையின் போதும் கிடாய் வெட்ட மாட்டார்கள். எனினும் பூசாரியின் அபிசேகத்தின் பின்னர் கிடாய்களும் சேவல்களும் ஏலம் விடப்படும். போட்டியில் சிலவேளை விலை கிடுகிடு என உயரும். சில சிறு கிடாய்கள் மலிவாக விலை போகும்.
நேரம் செல்லச் செல்ல வைரவ கோயில் முன்றல் விழாக் கோலத்தில் கலகலப்பாகியது. இதுவரை இருள் விழுங்கிக் கொண்டிருந்த வான் முகில்கள் தொலைதூரம் சென்றுவிட, பெளர்ணமி நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டி ருந்தது. பெற்றோயாக்ஸ் விளக்குடன் தற்போது மின் பிறப்பாக்கியிலிருந்தும்
மின்குமிழுகள் ஒளியெற்றின. சில வர்ண
மின்குமிழ்கள் மரத்தின் கிளைகளில் இருந்து ஒளியை உமிழ்ந்து கொண்டி ருந்தன.
இப்போது ஒலி
இன்னிசை வழங்க ஆரம்பித்திருந்தது. கேட்கக் கேட்கத்தித்திப்பான தேனைப்
பெருக்கியும்
போல் சுவைக்கும் சீர்காழி கோவிந்த ராசனின் பக்திப் பாடல்களுடன் போட்டி போட்டுக் கொண்டு செளந்திரராஜனும் தன்னை மறந்து விட்டீர்களா? என்று கேட்பது போல இறைவனை உருகி உருகி,
கருத்தாளம் மிக்க பாடல்களினால்
அழைத்துக் கொண்டிருந்தார்.
12
பூசைகள் ஆரம்பித்து விட்ட்தற்கு அறிகுறியாகத் திருகல முன்றலில் மணிச் சத்தம் கேட்டது. வயற்கரையோரம் எழும்பியிருந்த ஆலவிருட்சத்தின் கீழ் இப்போது கூட்டம் நிரம்பியிருந்தது. பூசைக்கான பூக்களையும், இளநீர், பால், மற்றும் நைவேத்தியப் பொருட்களையும் ஏந்திய வண்ணம் பக்கதர்கள் பக்திப்பர வசமாக இறையருள் வேண்டி நின்றனர்.
தீபாராதனையின் போது பக்தர்கள் கரம் குவித்து 'அரோகரா’ என்று பக்திப் பரவசத்துடன் இறைவனை இறைஞ்சினர். ஆரம்ப பூசைகளின் கருவறைப் பந்தல் வெளிமுகப்பில் பூசகர் தட்டுடன் நின்று பெயர், நட்சத்திரம் கேட்டு அர்ச்சனை தனக்குத் தெரிந்த சில மந்திரங்களைத் தெய்வ பாசை என்னும் புரியா மொழியில் பூசகர்
செய்து கொண்டிருந்தார்.

666):
கூறி, சம்மந்தப்பட்டவர்களின் பெயர் நட்சத்திரங் களையும் கூறி அர்ச்சனை செய்தார். தமிழிலும் அர்ச்சனை நடந்தால் நன்றாக இருக்குமே என எண்ணிக் கொண்டான் ஆனந்தன். கூடவே நம்ம வர்கள் சிவனைப் பின்தள்ளிவிட்டார்களே என்ற கவலை.
ஆனந்தன் ஆஸ்தீகனுமல்ல நாஸ்தீ கனுமல்ல. இறைநம்பிக்கை அவனுக்கு இல்லாது விட்டாலும், பிறரின் இறை நம்பிக்கையைக் கொச்சைப் படுத்த மாட்டான். எனினும் தமிழில் வழிபாடு நடப்பதில்லையே என்ற பெரும் குறை அவனுக்கு இருந்தது. அந்நியரட்சி யிலிருந்து வந்த பிற மதத்தவர்கள், இங்கு தமிழிலே வழிபாடுநடாத்தித்தம்மதத்தைத் செழுமைப்படுத்தும் போது, நாம் மட்டும் ஏன் இன்னமும் மரித்துப் போன பிற மொழியில் வழிபாடு நடாத்த வேண்டும்? இறைவனுக்கு எந்த மொழி தான் புரியாது? நிச்சயமாக, இறைவன் இருந்தால் அவனுக்கு எல்லா மொழிகளும் தெரிந்திருக்கும். தேனினும் இனிய மொழி என்று எம் தேமதுரத் தமிழ் மொழியைப் போற்றுகிறோம். தமிழுக்கு ஒரு தாயகம் வேண்டிப் போராடுகிறோம். ஆனால் எமது ஆலய வழிபாட்டிலும், திருமண மற்றும் சடங்குகளிலும் இன்னமும் ஏன் புரியாத மொழியைப் பயன்படுத்துகிறோம்? என எண்ணிக் கொண்டான் ஆனந்தன்.
அர்ச்சகர்களை விடப் பூசாரிகள் கொஞ்சம் பரவாயில்லை என்பது ஆனந்
தனின்கணிப்பு. பால பூசாரிகள் மந்திரமே ஒதுவதில்லை. ஒரு சிலர் சில மந்திரங்களைப் பொருள் புரியாமல் பாடமாக்கி ஒப்புவிக்கின்ற போதிலும், அவர்களால் தொடர்ந்து பிறமொழி மந்திரங்களை ஒதமுடிவதில்லை தானே! என்பதில் இவனுக்குச் சற்று ஆறுதல். அளவுக்கு அதிகமான தெய்வ வடிவங் களிருப்பதும் அவனுக்குப் பிழப்பதில்லை. இங்குள்ள பூசாரியும் கற்றுத் தேர்ந்த
ஆசார சீலர் அல்லர். எனிலும் பக்தி
13
சிரத்தையோடு பூசை செய்வார். தீபாரா தனையின் பின்னர் கலை வந்து ஆடும் போது எல்லாமே இங்கு சுத்த தமிழ்தான் என்பதில் இவனுக்கு பூசாரியைப் பிழக்கும்- அவர்சாரயாம் குடித்தாலும் பொங்கல் பானைகள் ஏற்றப்பட்டுவிட்டன. அடுப்புக்களைப் பூசாரி கற்பூரமிட்டு மூட்டி வைத்தார். மீண்டும் கோயில் சுற்றுப் புறங்களில் மக்கள் கால் வலிக்கச் சுற்ற ஆரம்பிதனர். சுற்றுப்புறத்தற்காலிக மணிக் கடைகளிலும், கடலை, கச்சான், ஐஸ்கிரீம் காரர்களுக்கும் வியாபாரம் ஓகோ என்று நடந்து கொண்டிருந்தது.
கோயில் மரிையின் கிண் கிண் ஒலியுடன் பூசாரி பக்தர்களின் தகுதி, அந்தஸ்து, பண அன்பளிப்பு முதலிய வற்றிற்கு ஏற்பத் தீபாராதனை செய்து, அர்ச்சனைப் பொருட்களைப் பக்தர்களிடம் மீளளித்துக் கொண்டிருந்தார். பக்தி சிரத்தையோடு பூசாரி கொண்டுவரும் தீபத்தைக் கரங்களாலும் ஒற்றியெடுத்து

Page 9
அர்ச்சளைப் பொருட்களை மீளப் பெற்றுக் கொண்டிருந்தனர். வறுமை தீரவேண்டும் என்று சிலரும், செல்வம் மேலும் பெருகிட வேண்டும் என்று சிலரும், நாட்டில் சண்டை முடிந்து அமைதியும், நிலைக்கவேண்டுமென்று சிலரும் இன்னும் சிலர் குழந்தை குட்டிகள் பிறக்க வேண்டும்
சமாதானமும்
மென்றும் வைரவப் பெருமானிடம் வேண்டி நின்றார்கள்.
ஆலயத்தில் ஒரு பக்கமாக இருந்த வரம்பில் தனித்து நின்றபடி புதினம் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தன் தனது வயதுக்கேயுரிய வாலிப எண்ணஈர்ப்பில், ஒளி கவிந்து பிரகாசிக்கும் இளம் பெண் களின்மேனியொலிப்பில் தன்னை மறந்தி ருந்தான்.
இளமை எண்ணங்கள் அவன் இதயத்தில் வீணை மீட்டிக் கொண்டிருந்த போது, அழகே உருவான அவள் பூசாரி அருகில் வந்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது அவனை ஈர்த்தது.
பாவம் வனிதா. மணமாகி மூன்று
விட்டார்கள். சிலரை விசாரணையின் பின் பிடுவித்த பின் சிலரைக் கொடுரமாகத் தூக்கித் தம்முடன கைது செய்துகொண்டு சென்றார்கள். அப்படிக் கொண்டு செல்லப் பட்டவர்களில் வனிதாவின் கணவன் வாகீசனும் ஒருவன். அதன்பின்னர் இன்று வரை அவனைப் பற்றித் தகவல்கள் எதுவுமே கிடைக்கவில்லை.
இன்று நடைப்பிணமாகிவிட்ட வனிதா முகாம் முகாமாகத் தேடியலைந் தாள். செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் பூசா, கழுத்துறை, வெலிக்கடை, பலாலி என எல்லாச் சிறைகளிலும் தேடினாள். எங்குமே அவனில்லை என்ற தகவலே கிடைத்தது. அவன் கொலை செய்யப்பட்டுப்
புதைகுழிகளிலிடப்பட்டிருப்பான் என்பதை
அவளால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள
வாரத்திலேயே இந்தக் கோலம்? அவனது
மனது தவித்தது. மோகம் முப்பது நாள், ஆசை ஆறுபது நாள் என்ற கால எல்லை முடிய முன்னேயே எல்லாம் ஏறு மாறாக நடந்து விட்டது. ஒரு அதிகாலைப் பொழுதில் அவளது கிராமத்தைச் சுற்றி வளைத்த சிப்பாய்கள் இளைஞர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போனபோது அவளது கணவனையும் கொண்டு போய்
முடியவில்லை என்பதை ஆனந்தனும் அறிவான் தானே வாழ்க்கை
நம்பிக்கைகள்
முன்னரென்றால் விதவைகளைக் கோயிலில் பார்க்க முடியாது. இப்போது தேசமே விதவைகளால் நிரம்பிய பின்னர் விதவைகள் வீட்டுக்குள் முடங்கிப்
போயிருப்பதில்லை. இப்படியிருந்தாதால்
14
யாரும் சோறு போடவும் மாட்டார்கள். இன்னொரு வரவேற்கத்தக்க அம்சம் என்னவென்றால் விதவைகளை இப்போ தெல்லாம் வெள்ளைச் சேலைக்குள் முடங்கிப் போய்விடுவதில்லை. பொட்டும் பூவும் கூட சிலர் அணிகிறார்கள். இது பற்றி சில ஆணாதிக்கச் சிந்தனை

t glee)
வசப்பட்டோர் என்னதான் கூறினாலும் ஆனந்தன் போன்ற முற்போக்கானோர் இதை வரவேற்கவே செய்தார்கள.
ஆலயத்தில் பெண்களே அதிகமாக இருந்தனர். அதிலும் இளம் பெண்களுக்கு குறைவேயில்லை. சில பெண்கள்திருமண மாகி ஒருசில மாதங்களிலேயே கணவரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டுத் தாமும் அங்கு போக முடியாமல் தவித்துக் கொண் டிருந்தனர்.
விதவைகளுக்குப் போர்க்காலத்தில் குறைவேயில்லை என எண்ணிக்கொண்ட ஆனந்தனின் அடிமனதிலிருந்து பெரு மூச்சு வெடித்தது. யுத்தக் கொடுமை யினால் எத்தனை பெண்கள் படர ஒரு கொம்பின்றித தனித்திருக்கிறார்கள் எதிரியின் கண்மூடித்தனமான தாக்கு தலில் விதவையானவர்கள், யுத்த நேரடி மோதலில் இறந்தவர்களின் மனை வியரான விதவைகள், கொண்ட கொள் கையை மறந்து, எதிரியைத் தாக்குவதை விட்டு; தமக்குள்ளாகவே மோதி மாறிமாறி இறந்து கொண்டிருக்கும் போராளிக்குழு உறுப்பிர்களின் மனவிையரான விதவை கள்.ஒ. இந்த ஆயுத கலாச்சாரம் பெண்
களைத்தன் அதிகமாகப் பாதித்து விட்டதோ?
ஆனந்தன் நெடுமூச்செறிந்தான்.
ஆனந்தனின் தங்கை சகுந்தலாவின் கணவர்தயாளசிங்கமும் கடமை நேரத்தில் அலுவலகத்தில் வைத்து இராணுவத்தி
15
னரால் சுட்டுக் கொல்லப்பட்டு, அவள் விதவைக் கோலம் அடைந்த பின்னர் ஆனந்தனின் மனதில் ஒரு எண்ணம் மெல்ல மெல்ல துளிர் விட்டது.
நடந்து கொண்டிருக்கும் நாசயுத்தத் தினால் விதவையான ஆயிரக்கணக்கான இளம் பெண்களில் ஒருத்தியைத்தான் மணம் செய்வது என்ற எண்ணமே அது. ஒரு விதவையை மணம் செய்ய வேண்டும் என்று நினைத்ததும் அவன் மனதில் வனிதா தான் தோன்றினாள். ஆனால் வனிதா விதவையா? இல்லையா? என்று தெரியாதநிலையில் அவளை அணுகுவதே சிக்கலாக ஆனந்தனுக்குப்பட்டது. எனினும் மனதால் நெருங்கிவிட்டான்.
பொங்கல் பானைகளின் அடுப்பு விளாசி எரிந்து கொண்டிருந்தது. அந்தப் பரந்தவயல்வெளியில்வீசிக்கொண்டிருந்த காற்று ஆனந்தனின் மனதிலும் தென்ற லாய் வீசி ஆனந்தத்தை அளித்ததற்கு வனிதாவின் தரிசனமே காரணம் அங்கே நின்று கொண்டுஒவ்வொரு இளம்விதவை களையும் தரிசித்தபடி, மனதுக்குள்ளே கொண்டு, வந்து கணக்குப் போட்டுப் பார்த்தான். அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கைக்குழந்தையுடன் பவித்திரா நின்று கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை அவள் பிடியிலிருந்து விலகிச்சிறிது தூரம்தத்திக் தத்தி நடந்து சென்றுவிட்டுத் திரும்பி விரைவாகக் காலடி எடுத்து வைத்துத் தாயின் கால்களை மறுபடியும் கட்டிக்

Page 10
Şa (No.
கொண்டது. அந்தக் குழந்தையின் அழகு அவனைக்கட்டி இழுத்தபோதிலும், ஏனோ பவித்திராவில் மனம் இலயிக்கவில்லை. இப்படியே கௌசல்யா, மல்லிகா, நளினி எனச் சிலர் அவனது தரிசனத்தில் வந்து போயினும் இறுதியில் மனது வனிதா விலேயே வயித்து நின்றது.
பூசாரியிடம் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிய வனிதா பவித்தி ராவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அதிக அலங்காரம் இல்லா விட்டாலும் அவள் அழகாக இருந்தாள். பூசாரி கொடுத்த பூ இப்போது அவளது கூந்தலிலே வெகு அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இன்று அவளது போக்குச் சற்றுமாறுபட்டதாக அவனுக்குத் தோன்றியது.
ஆனந்தன் அவளை நோக்கிப் புன்னகைத்தபோது, அவள் சட்டென்று பார்வையைத் தாழ்த்தினாள். எனினும், பின்னர் நிமிர்ந்து இவனை வைத்த கண் வாங்காமல் நோக்கிய போது இவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவளது அழகின் நிறைவு ஒவ்வொரு அங்கத்தின் அசைவிலும் தென்பட்டது. அலைபாயும் கண்களுடனான அவளது செவ்விழனிநிற மேனி அழகை விழுங்குமாய்ப் போல் பார்த்துக் கொண்டு தனது கூச்ச சுபாவ மெல்லாவற்றையும் புறம்தள்ளிக்கொண்டு
அவளின் கிட்டவாய்ப் போனான் ஆனந்தன்.
வனிதா என்றுஅழைத்தபடியேதனது
16
கையிலிருந்தகச்சான் சரையை அவளிடம் நீட்டியபோது, அவள் மறுப்பின்றி வாங்கிக் கொள்ளவே அவன் மகிழ்வில் திளைத் தான். வனிதாவின் இதழோரம் தோன்றிய நிறைவான சிரிப்பில் அவளது கன்னத்தில் குழி விழுந்தது.
"இருங்கோ ஆனந்தன்."மலைத்துப் போய் நின்ற அவனை அன்புடன் வேண்டினாள். மந்திரத்தில் கட்டுண்டவன் போல அவனும் அவர்களெதிரே அமர்ந்து கொண்டான். மனதில் தேக்கிவைத்திருந்த
ஆசையை எல்லாம் அவளிடம் கொட்ட
வேண்டும் போலிருந்தாலும், அவனது கூச்ச சுபாவமும், அருகிலிருந்த பவித்தி ராவும் அவ்வெண்ணத்திற்குத் தடை போட்டது. இப்போது வனிதாதான் ஆரம்பித்தாள். "உங்களைப் போன்ற இளைஞர்கள் வாழ்விழந்த பெண்களுக்கு வாழ்வளிக்க முன்வரவேணும் ஆனந்தன்." அவள் நேரடியாக விசயத்தில் இறங் கிளாள். அவன் ஒரு கணம் ஆழப் போனாலும் அவனது மனதில் ஆயிரம் ரோஜாக்கள் மலர்ந்தன.
"நீங்கள் என்ன சொல்லுறியள்.?” தடுமாற்றத்துடள் கேட்டான் ஆனந்தன். வனிதா விழி இமைக்காமலே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "இவ என்னுடைய சினேகிதி பவித்திரா. உங்களுக்குத் தெரியும் என்று நினைக் கிறன்." வாழ் விழந்திட்டா. இவவுக்கு ஒரு கலியாணம் செய்து வைக்கவேணும். உங்களுக்குத் தெரிஞ்ச யாராவது இருந்தால் சொல்
சின்ன வயசில

& up geos
St லுங்கோ." நேரடியாக இவனைச் சுட்டாமல் கேட்கும் அவளது தந்திரம் அவனுக்குப் புரிந்தது. பாக்கிறன்." என்று மென்று விழுங்கினான் ஆனந்தன். பவித்திராவின் முகம் ஒடிக் கறுத்தது. கதைகளில் மட்டும்தான் பிரகாசம்.
சிறிது நேரத்தில் யாரோ அழைக் கவே பவித்திரா எழுந்து செல்லவே ஆனந்தனுக்கு வனிதாவுடன் தனித்து உரையாட வசதியாக இருந்தது.” நீங்கள் மற்றவையைப்பற்றி அக்கறை செலுத் துறியள். உங்களைப்பற்றி யோசிக்க வில்லையே?"
இதைக்கேட்டிதும் வனிதாவின் முகம் விரக்தியுடன் சிரித்தது.” எனக்கு என்னையே தெரியேல்லை. இந்த நிலையில் நீங்கள் கேட்டதும் சிரிக்கிறதா அழுகிறதா என்று தெரியேல்லை."
"வனிதா, இனியும் உங்கட அவர் உயிரோட இருப்பார் என்று நம்பிறியளே? வாகீசன் இனி வருவார் என்று நான் நம்ப வில்லை. எனக்குஉங்களைப் பிழச்சிருக்கு. என்ன சொல்லுறியள்?"
அவள் ஒரு கணம் அதிர்ந்து அவனை நோக்கிளாள்
"ஆனந்தன். உங்களுக்கென்ன விசரே?."நான் விதவையில்லை. பொட் டோடும் பூவோடும் தாலியோடும்தானிருக்
கிறன்.
"ஆனால் அவரில்லை. நீங்கள் உங்களையே ஏமாத்துறியள்? யோசி
யுங்கோ. யோசிச்சு நல்ல முடிவாகச்
சொல்லுங்கோ. நான்காத்திருப்பன்."
"நீங்க நினைக்கிறது பிழை. அவர் உயிரோட இருக்கிறார் என்று என்னுடைய உள்மனம் சொல்லுது ஆனந்தன்."
“ஆனா,... உண்மையிலேயே இல்லை." அவன் இடைமறிக்கவே, அவளுக்குச் கோபம் வந்துது. கூடவே அஸ்தமிக்கும் அழகான சிதம்பரத்தை மலரைப்போல அவள் முகம் சுருங்கியது.
இதற்கிடையில் ஆலய முன்றலில் பரபரப்பு. பூசாரி உருக்கொள்ளத் தொடங்கிவிட்டார். பொங்கல் பானைகள் இறக்கப்பட்டுவிட்டன. பூசாரியின்கையில் திரிகலம், மறுகையில் வேப்பிலைக்கட்டு. சுற்றிநின்ற கூட்டம் பூசாரியை பக்திசிரத் தையுடனும், இன்னும் சிலர் வேடிக்கை யுடனும் பார்க்கக் கூடினர். திடீரென்று குரல்வளையை நெரிக்குமாப் போல ஒரு அலறல். அதைத் தொடர்ந்து உடுக்கை ஒலி பயங்கரமாக ஒலித்தது. பூசாரிக்கு உருவந்து விட்டது. கையிலுள்ள வேப்பி லைக்கட்டை உலுப்பியபடி உடுக்கிள் தாள லயத்திற்கேற்ப ஆட ஆரம்பித்தான். இதே சமயம் பறை மேளமும் ஆக்கிரோசமாக முழங்கத் தொடங்கியது. பூசாரி துள்ளித் துள்ளி ஆடினான்.
"esri(5656 85'L காலம் வரப்போகுது. ஆமியின்ர அழிவிலும் பார்க்கப் பெரிய அழிவுவரப் போகுது. வைரவசாந்தி போன தடவை செய்யாத தாலஉஊரேஅழியப்போகுது”. பூசாரி பயம் காட்டிச்சாமி ஆழ ஆருடம் கூறினார்.
17

Page 11
তত্ত্ব
இருளின் பின்னணியில் நிலவு முன்னைவிட இன்னும் அதிகமாகப் பிரகாசித்துக் கொண்டி
வானில்
ருந்தது. மேகங்கள் சந்திரனைத்தேர்போல கட்டி இழுத்துச் சென்றன.
பூசாரி இன்னமும் ஆவேசமாகத் துள்ளி மிதித்து சாமியாட்டம் ஆழனான். அவனது பேயாட்டத்துடன் ஒரு கிழவியும், இன்னொரு நடுவயதுக்காரனும் இணை ந்து கொண்டனர். உடுக்கின் ஒலி பார்த்து நிற்போர் உள்ளத்திலும் பரவசத்தை ஏற்படுத்தியது. கால்களில் குறுகுறுப்பு இப்போது மீண்டும் ஒரு ஆவேசக் கூட்டம்.
அழகிய காட்சியளித்த வனிதா
தேவதையாய்க்
தலையைச் சிலுப்பிச் கூந்தல் கலைய கூட்டத்தின் மத்தியில் புகுந்து சாமியாட்டம் ஆடத் தொடங்கினாள். குலுங்கும் அவள் அழகில் இளசுகள் சொக்கிப்போயினர். ஆனந் தனுக்கு ஏனோ ஆத்திரம் ஆத்திர மாக வந்தது. 'இவளுக்கு அமர் என்று யாரோ அவன்காதுபடச்சொன்னதும் சினப்போடு அவளை முறைத்தான் ஆனந்தன்.
கையிலே வேப்பிலைத் கட்டைத் தூக்கியபடி ஆவேசமாகப் பூசாரியை நெருங்கியவனிதா"எங்கேடா என்னுடைய இவர்?" என்று கேட்டபடி கைகளை மேலே உயர்த்திப் பிழத்து துள்ளித் துள்ளி ஒழ ஆழனாள்.
வைத்திலிங்கத்தார் தலைமைக் கிடாயை ஆலய வாசலுக்குக் கொண்டு வந்தார். பூசாரி ஆழயபடியே கிடாயருகே
வந்தார். வேப்பிலையால் கிடாயின் தலையில் அடிக்கவே அது மிரண்டு பின் வாங்கியது. சின்னஞ் சிறிசுகள் "கூ
என்றபடி பின்வாங்கி ஓடினார்கள்.
பின்வாங்கிய அடங்காப் பிடாரியான அந்தக் கிடாயை வைத்திலிங்கத்தார் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்.
பூசாரி ஆட்டத்தை நிறுத்தினாலும், வனிதா, இன்னமும் உருக்கொண்டு ஆழக் கொண்டிருந்தாள். மறுபடியும் கூட்டத்தினர் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். கிடாய்க்கு அபிசேக நீர் தெளித்த பூசாரி, ஆழக் கொண்டிருந்த வனிதா வுக்கும்நீர் தெளித்தார். ஆனாலும் அவளது சாமியாட்டம் அடங்க்வில்லை. "கேளுங் கோ. சாமியட்ட என்ன தேவை என்று கேளுங்கோ."
சிலர் கேட்டார்கள். வனிதா பதில் சொன்னாள் எனினும் ஆட்டம் ஓயவில்லை. இன்னும் ஆவேசம் வந்தவள் போல் தனது மார்பில் தானே ஓங்கி ஓங்கி ஆழத்தபடி திரிசுலத்தின் முன்னே சென்று ஆடிக் கொண்டிருந்தாள்.
"என்ன வேணும் கேளுங்கோ..." மீண்டும் வனிதா கூட்டத்தை நோக்கினாள்
"சாமியே. நீதான் வேணும்." என்று கூறிய ஆனந்தன் கூட்டத்தின் மத்திக்குக் சென்று அவனது கைகளைப் பற்றி தரதர வென்று இழுத்துக் கொண்டுவந்தான்.
வனிதாவின் ஆட்டம் நின்றது. சாதுப் பிள்ளை போல் அவளது பிடிக்குள் அடங்கப்போய், கூழநடந்தாள்.
18

இப்போதெல்லாம் நம் நாட்டுக் நாடகக் கலைஞர்கள் புலம்பிக் கொண்டிருக்கிற சங்கதிகளும் குசு குசுப்பும் நம் காதுகளுக்குக் கேட்கவே செய்கிறது.
நமது நாட்டின் தேசிய தமிழ் நாடகக் கலைஞர்கள் என்று பிரித்து எண்ணி மூத்தகலைஞர்கள் என வரிசைப்படுத்தும்போது அவர்கள் சிலருக்காவது அரசமட்டத்தின் ஓய்வூதியங்கள் கிடைக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.
அண்மையில் மூத்தகலைஞர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் கூறியவேதனையான விஷயங்கள். அதைச் சிறிதளவாவது இங்கே எழுதலாமா என என்னைச் சிந்திக்க வைத்தது.
அண்மையில் அரசசார்பாக நடைபெற்றதமிழ்நாடகவிழாவில்தமிழ்க் கலைஞர்கள். முக்கியமாக நாடகக் கலைஞர்கள் போதியளவு பொருளாதார ரீதியாக கவனிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டைக் கேட்கக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக நாடகக் கலைஞர்களுக்கு இதில் பகிர்ந்ததளிக்கப்பட்ட தொகை மிகவும் குறைந்த ஒரு தொகையாகவே உள்ளதாக அக்கலைஞர் கூறினார்.
நமது தமிழ்நILக வளர்ச்சி நலந்துவருகிறதா?”
ஏ. எஸ். எம் நவாஸ்
இதில் கிடைத்த தொகையின் பெறுமதி நாடக ஒத்திகைக்கே போதுமானது என்றும் அவர் கூறினார்.
கலைஞர்கள் நலிவடையும் போது - நாடகங்களின் வளர்ச்சி எவ்வாறு உயரப் போகிறது? என்றும் அவர் கூறியதைக் கேட்கக் கூடியதாக இருந்தது.
அரச மட்டத்தில் சிங்களக் கலைஞர்கள் நன்றாகக் கவனிக்கப்படுகின்றார்கள். ஆனால். தமிழ்க் கலைஞர்கள் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள் என்கிற உண்மையும் சிறிது இருக்கவே செய்கிறது. அக்கலைஞரின் உணர்வும் சிறிது இருக்கவே செய்கிறது. அக்கலைஞரின் உணர்வும் இதை யொட்டிய வெளிப்பாடாகவே இருந்தது. (ஏழைக்கலைஞனுக்கு ஏற்ற தொகை கிட்டவில்லைத்தான்.)
19

Page 12
இந் நாடக விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை கலைஞர் முரீதர் பிச்சையப்பா பெற்றுள்ளார். தனது 30 வருட கலைச் சேவையில் இப்போதுதான் அரச மட்டத்தில் ஒரு விருது கிடைத்தி ருப்பதாக மிகவும் மகிழ்ச்சியுடன் என் னுடன் தொலை பேசியில் உரையா டியபோது கூறினார்.
மேலும் இந்த அரச தமிழ் நாடக நிகழ்வில் சிறந்த மேடை நாடக இயக்கு நருக்கான விருதை கே. செல்வராஜன் பெற்றார்.
அவர் நெடு நாளாகவே கூறுகிற ஒரு குற்றச்சாட்டு உண்டு. கொழும்பு வாழ் நாடகக் கலைஞர்கள் மரபு மீறிய நாடகங்களை மேடையேற்றுபவர்கள். யாழ்ப்பான, மட்டக்களப்பு பிரதேசத்தை உடையதமிழ்நாடகக்கலைஞர்களேசிறந்த கலைஞர்கள். நாடகங்களை நாடகமாக
மேடையேற்றுபவர்கள் என அப்பிர
தேசத்து விமர்சகர்கள், எழுத்தாளர்களால் பேசப்பட்டுவருதையும், போற்றப்பட்டும்
ஆய்வுகள் ரீதியாக அவர்கள் மட்டுமே
உயர்த்தப்பட்டு ஏடுகளில் பதிவு செய்யப் பட்டு வருவதையும் மிக வருத்தமுடன் கூறினார்.
தாம் இத்துறையில் மிக கஷ்ட நஷ்டங்களுடன் போராடி வருவது கூட இந்த ஆய்வாளர்களுக்குத் தெரிவதில்
லையே என்றும் வருத்தப்பட்டார்.
இப்படியும் சில வேதனைகள் நம்
20
கலையுலகில் இருக்கவே செய்கின்றன. அதைக் களைவதற்கான எந்தச் செயல் பாடுகளும், திட்டங்களும் இல்லாமலயே போய் விட்டன.
யாழ்ப்பாணத்தின் தமிழ் நாடகத் தந்தை மறைந்த கலையரசு சொர்ண லிங்கம் அத்திசையில் அதிகம் பேசப்பட்ட தைப் போன்று கொழும்பிலே எவரும் அதிகம் பேசப்படவில்லை. நாடகக்கூத்துக் கலைஞர் வி.வி. வைரமுத்து கூத்து நாடகங்கள் மூலமாக அக்கலையை வளர்த்துஅவர் வளர்ந்த அளவிற்கு இங்கே ஒருவரும்முயற்சிக்கவில்லை என்பதையே சொல்லவேண்டியுள்ளது.
அவரின் “அரிச்சந்திரா மயான காண்டம், இன்னும் கூத்து நாடகங்கள் யாழ்ப்பாணத்திலும், பிற இடங்ளிலும் பிரபலம் பெற்றுத் திகழ்ந் ததைப் போன்று கொழும்புப் பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்க்கலை
என்பன
ஞர்களால் "நல்ல ரசனையாளர்கள்" இல்லாத காரணத்தினால் இவ்வாறான கூத்துக்கலைகள் வளரவில்லை.
மற்றதுதலை நகரில் இருந்தவன் - போனவன்' என்ற கலைக்கு அப்பாற்பட்ட சிலர் கலைத்துவம்பேணாத படைப்புகளை நாடகம்' என்ற பெயரில் (நக்கல், கிண்டல், அரங்கேற்றி வந்ததால் விமர்சகப் பார்வை இப்பக்கம்
கோமாளித்தனங்கள்)
விழவில்லை.
வில்லிசைப்பாட்டு, மேடை நாடகங்

கள் மூலமாக கொழும்பிலும், வெளி நாடுகளிலும் கூட புகழ் பெற்று விளங்கிய லடீஸ் வீரமணி கூட இன்னும் ஆழமாக கலைப்பணிகளை கொழும்பில் மேற் கொள்ளாமல் போனதற்கு அவருடைய அணுகு முறையே காரணமாக அமைந்து போனது. சிறந்த "கொழும்புக் கலைஞன் என்று பெயர் பெற்ற நடிகவேள் லடீஸ் வீரமணியின் வில்லுப்பாட்டுக் கலையைக் கூட பின்பற்ற இலயாத ஒரு சூழலில் கொழும்புக் கலைஞர்கள் தள்ளப்பட் டார்கள். அல்லது அவருடைய சந்ததிகள் இத்துறைக்குப் புத்துயிர் கொடுக்க மறந்து விட்டார்கள் எனலாம்.
எனவே நாடகம், வில்லுப்பாட்டு, கூத்து என்பது எல்லோருக்குமே தமிழின் பேரால் இருக்கின்ற தலையாய கலை களாகும். இதற்குப் பிரதேசத்தைப் சுட்டிக் காட்டி பிரிவினை காட்டப்படுவது தவிர்க் கப்பட வேண்டும்.
கொழும்பு நகரிலும் பாலேந்திரா போன்ற திறமையான நாடகக் கலை ஞர்கள் இருக்கவே செய்கின்றனர். எனினும் பொருளாதார நெருக்கழகளே இக்கலைஞர்களை இரும்புப் பிடிக்குள் சிக்கவைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
நமது நாட்டுக் கலாசாரத்துக்கு ஏற்ப நமது மண்ணில் திறமையைக் காட்ட வேண்டுமெனில் முதலில் கலைஞர்கள் மத்தியில் ஒற்றுமை, கலந்துரையாடல்கள், அடிக்கடி என்பன
ஒன்று கூடல்,
21
8 geot
வேர் விடவேண்டும். இதுவே இன்றைய அவசியத் தேவவையாகவும் உள்ளன. அர்த்தமற்ற காரசாரமான விவாதங்கள் இலங்கை நாடக வளர்ச்சிக்கு ஒரு போதும் உதவாது என்பதையும் கொழும்பு வாழ் கலைஞர்கள் உணர வேண்டும். குறிப்பாக வட கிழக்கு நாடகக் கலைஞர்கள், கொழும்புவாழ்கலைஞர்கள் மத்தியிலான புரிந்துணர்வுச் செயல்பாடுகளும் வளர வேண்டியதாக இருக்கின்றன. மாறாக இவை பிரிந்து பிரிந்து செயல்லபடுவதால் உச்ச இலக்கை அடையக்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடுகின்றன.
இதற்குப் பல்கலைக் கழக மாண வர்கள் ரீதியான அணுகு முறைகளும் தேவைப்படுகின்றன.
கடந்த1.09.2005 அன்று புகழ்பெற்ற எழுத்தாளரான மறைந்த அ.ந. கந்தசா மியின் "மதமாற்றம்' என்ற நாடகத்தைக் கொழும்பு வாழ் கலைஞர்களின் முயற்சியால் மருதானை .வரில் மேடை யேற்றப்பட்டது. 'சிலோன்யுனைட்டட் ஆர்ட்ஸ்ரேஜ் சார்பில் மலையகக் கலைஞர் கந்தையா என்பவர் தயாரிக்க கே. செல்வராஜன் நெறியாள்கை செய்து மேடையேற்றினார். إك .B. சந்தசாமி எழுதிய புகழ்பெற்ற இந்நாடக நூலைத் தழுவி ஏற்கனவே யாழ்ப்
அமரர்
பாணத்திலும் "மதமாற்றம் பல தடவைகள் மேடை கண்டுள்ளது. கொழும்புக்கு இது புதிய மேடையேற்றமோ எனக்கருது கிறேன்.

Page 13
எனினும் இந்நாடகத்திற்கான காத்தி ரமான விமர்சனங்களோ, அல்லது தரமான கலைஞர்களின் ஒத்துழைப்போ கிடைக்கவில்லை என்பதுதான் கவலை தரும் விடயமாகும்.
தரமான நாடக ரசனையாளர்கள் கூட இந்நாடகத்திற்கு வரவில்லை என்பதும் இந்நாடகத்தை இயக்கிய இயக்குநருக்கு ஒரு குறை இருந்ததை அவர் பேசியபோது புரிந்து கொள்ள முடிந்தது.
எனவேதான் கலைச்சேவையாற்றும் போது, பிரதேச பேதங்கள் இன்றி ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டுத் தரமான விமர்கனங்களைப் பகிர்ந்து கொண்டு கொழும்பு வாழ் தமிழ் நாடகக் கலைஞர் களுக்கும் ஊக்கத்தை அளிக் குமாறு இம் மண்ணின் "இலக்கிய வேர்" ஆன "மல்லிகையில் கூறிவைக்கா விழைகிறேன்.
நமது தமிழ் நாடக வளர்ச்சி நலிந்து செல்கிறதா?
இந்தக் கேள்விக்கு விடைகாண
வேண்டியது நமது கடமையல்லவா?
கலைஞர்களின்
முருகபூபதியின் சிறுகதைத் தொகுதி கங்கை மகள் வெளிவந்து விட்டது.
22
EXCELLENT.
PHOTOGRAPHERS MODERN COMPUTERIZED 滋 FHOTOGRAPHY
FOR WEDDING FORTRAITs
& CHILD SITTINGS Photo Copies of Idetit
ards (IC), Passport & Driving Licences | With in 15 Mir
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு தீப்பிழம்பை
உள்ளங்கைக்குள் பொத்திவைத்துக்
கொண்டும்) எதுவுமே இல்லை என்றிடல் உனக்கு இயல்கின்றதுதான்.
ஆனால். எண்ணில் வந்திடும் - ஒரு மெல்லியமழைத் துறவில். இதன்றவின் தொடுகையில் வட நான். GunTEJiniußůBurgfisapub... தலையிலே ஒரு பூவந்து விமுகையிலும் நசிந்து போனதாய் உணர்தலும். எனதுநிழலின் ஒலிகேட்ே நானே நெஞ்சம் அதிர்தலும். இப்போதெல்லாம் இயல்பாகிப்போயிருக்கிறது.
உனக்குத் தெரியுமா?
GSTHE55
புயலடித்தோய்ந்த இலவங்காபாய்.
உன் நினைவுத் தீ நாக்குகள்
தீண்டித்தீண்டி உருக்குலைத்தழித்த
மாளப் புதராப்-என்
மனவெளி
áFEF|
வெறுமனே ஒரு வெள்ளைத்தாளப்
இருந்ததோர் உள்ளத்தில்
鲇 பாட்டுக்கு உண்ணிஷ்டம்போல் தீட்டிய கிறுக்கல் சித்திரமாய்
s er நினைவுகள்.
கல்வெட்டுக் பொறிப்பாய் - அவை உருமாறியது உரைாமல்
வர்ணம் தீட்டுதல் பற்றி - நீ விவாதித்துக் கொண்டிருக்கிறாய்!
மன பாறை வெடித்து - அதன் அங்குலம் அங்குலமாய்-நீ வேரோடிப் போனதறியாமல் நடுகைக்கேற்ற நிலமா - இது நட்டால் நபலன் தருமா என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறாய், வேடிக்கையின்
நிலவுதேப்தல் பற்றி.
காற்று ஓலமிடுவது பற்றி. பூவும் இலைகளும் உதிர்ந்து சருகாகுதல் பற்றி.
எதையெதைப் uhususibantSLDIT மனம் நெகிழந்துருகும்- என் இனிய தோழனே
உள்வவிழேந்து எண்ணிலிருந்து.
எதுவாகவோ ஆகியிருக்கும் எனக்காகவும் கொஞ்சம் கண்பணித்துப்போ!
கொத்சல் கண்பனித்துச்
BUSI • •
-லறினா ஏ. ஹக்

Page 14
ܪܐܝ2
நிறுத்துஇலதிேறத்துக்குக குேறுை முற்கிேறதோரை இகுதி முற்றிற @@ప్రతాయటి@గ్ర
- மு. அநாதரட்சகன்.
ஈழத்து இலக்கிய உலகில் கடந்த நான்கு சகாப்பதங்களாகத்தடம் பதித்துவந்த இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் அண்மையில் காலமான கலாநிதி. காரை. செ. சுந்தரம்பிள்ளை அவர்கள் முக்கியமானவர்.
ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், கலாசாலை முதல்வர், எனக் கல்வித் துறையிலும், கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், நாடக ஆய்வாளர் என இலக்கியத் துறையிலும் பரிணமித்தவர்.
கால வளர்ச்சியோடு புதுமைகளை உள்வாங்கி மரபுவழி நின்று செழுமையான கவிதைகளை யாத்து, அதேவேளை நாடக அரங்கியல் குறித்த ஆய்வுகளில் காத்திரமான பங்களிப்பிளை வழங்கிய பெருமைக்குரியவர்.
ஈழத்துத் தமிழ்க் சூழலில் இவரது தொடச்சியான பயணம் குறித்து இன்று நாம் நினைவுபடுத்திக் கொள்வதே அந்தத் தமிழ் நேசிப்பாளருக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக் கடனாகும்.
ஈழத்தின் இலக்கியப் பரப்பில் 1960கள் கவிதை நூல்கள் அதிகளவில் வெளிவந்த காலப்பகுதியாகும். அந்தப் பின்னணியில் கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளையும் சனைக்காது வாராவாரம் எழுதிக்குவித்தவை தினப்பத்திரிகைகள், வாரப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்த காலமது. அக்காலப்பகுதியில் மிகவும் துடிப்புள்ள இளைஞனாக இருந்த இவரது கவிதைகள் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களை பெற்றன.
24

S. g6Sgt.
கல்வித்துறையில் பல பட்டங்களைப் பெற்ற இவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை வீச்சு டையவர். தமிழினை மரபுவழி நின்று பெரும் பகுத்தறிவாள ராகவும், தமிழறிஞராகவும் விளங்கிய புலோலியுர் கந்த முருகேசனாரிடம் தமிழ் இலக்கணங்
சுவைத்தவர்.
இலக்கியங்களையும், களையும், யாப்பு முறைகளையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் தம் மன உணர்வுகளை வார்த்தைகளில் கவிதையாகக் கொண்டு வரும் ஆற்றலுடையவராக விளங்கினார். கவிஞர் காரை. செ.சு. வின்கவிதைகளில் போலிகளைக் கண்டு ஆவேசப்படும் தன்மை, கற்பனைவளம், அமைதி, ஓசை நயம், சொல்வளம், நவீன வடிவங்கள், மெல்லிய அங்கதச் சுவை என்பவை மிகுந்து காணப்படும்.
ஈழத்தில் கவியரங்க மேடைகளில் மக்கள் கவிதைகளை மாந்தித் திளைத்த வேளை இவரது கவிதைகள் தனித்துவ ஒலித்தன. இவரது கருத்தாழமும், அங்கதச் சுவையுடைய
மானவையாக
கவிதைகள் கேட்பொரைக் களிப்புறச் செய்தன. இவரது நூலுருப் பெற்ற கவிதை நூல்களாகத் தேனாறு (1968), சங்கிலியம் (1970), தவம் (1971) உறவும், துறவும் (1985), பாதை மாறியபோது (1978) காவேரி (1993) என்பன கவிதையுலகில் தடம் பதித்தவை.
கவிதை உலகில் தேனாறு பாய்ச்சிய அவர்கள்
கவிஞர் காரை. செ.சு.
1980களின் பின் இன்னொருதளத்தில் கால்
பெற்றவர்.
பதித்தார். இயல்பாகவே கூத்துகள், நாடகங்களில் நாட்டங் கொண்ட இவரிடம் எப்போதுமே ஒழக்கொண்டிருந்த ஆய்வுத் திறன் இவரை ஒரு நாடக ஆய்வாளராக தமிழுக்கு அடையாளம் காட்டியது. நாட்டுக் கூத்து,
நாடகங்கள்
இசை நாடகங்கள், சமூக என்பவற்றில் நடித்த அனுபவமும், நாடகப் பிரதியாக்கம் நெறியாள்கை செய்த அனுபவமும் இவரை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இதனால் மிகக் சிறந்த நாடக ஆய்வாள ராகப் பரிணமித்தார். அவரது சோராத உழைப்பின் பயனாக, ஈழத்து இசைநாடக வரலாறு (1990), இந்துநாகரிகத்தில்கலை (1994), நழகமணி வி.வி வைரமுத்துவின் வாழ்வும், அரங்கும் (1996), சிங்கள பாரம் பரிய அரங்கம் (1997) என்பன ஆய்வு நூல்களாக வெளிவந்தன.
கலாநிதி வின்
மற்றொரு சிறப்பு விருதுகள் பலம் பெற்ற ஆற்றலோனாக விளங்கியமை. இலங்கை
காரை. செ.சு.
அரசின் சாகித்திய மண்டலப் பரிசினை ஐந்து தடவைகள் பெற்ற விருதாளராகப் பெருமைப்படுத்தப்பட்டார். இவ்விருதுகள் தேனாறு, சங்கிலியம், ஈழத்துஇசைநாடக வரலாறு, நடிகமணி வி.வி. வைர முத்துவின் வாழ்வும் அரங்கும், இந்து நாகரீகத்திற் கலை என்னும் நூல்களுக்குக் கிடைத்தன. தவிர, பல கவிதைப்போட்டி களில் முதற்பரிசும் தங்கப்பதக்கமும் பாரதிகல்லூரி நடாத்திய கவிதைப் போட்டி (1968) யாழ் மாநகர சபை நடாத்திய கவிதைப்போட்டி
பதுளை
25

Page 15
(1969) யாழ் மாநகர சபைக்கான மன்றக் கீதம், அகில இலங்கை ரீதியாக நடாத்தப் பட்ட காவியப்போட்டி என்பவற்றில் பங்கு கொண்டு முதன்மை விருதுகளைத் தன தாக்கிக் கொண்டவர்.
கவிஞர் காரை.செ.சு, தனது கலா நிதிப் பட்டத்துக்கான ஆய்வுக்காக யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம் சிறந்த ஆய்வுக் கான தம்பிமுத்து கனகசுந்தரம் பிள்ளை நினைவுப் பரிசினை வழங்கிக் கெளர வித்தது. இவ்வாய்வுப் பின்னர், "வட இலங்கை நாட்டார் வழக்கு என்ற நூலாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. வட இலங்கuைபின் நாட்டார் அரங்கின் பன் முகப்பாட்டினை இக் நூல் பிரதிபலித்ததால் இலங்கையிலும், தமிழகத்திலும் பல அறிஞர்களால் உயர்வாக மதிக்கப் படுகிறது.
இந் நூல் பற்றிப் பேரா. கா. சிவத் தம்பி கூறியிருப்பது கவனிக்கத்தக்கது
“இது யாழ்ப்பான அரங்கு பற்றிய திடீன விரிவும், ஆழமும் கொண்ட புலமைப் பொலிவு நிறைந்த ஓர் ஆய்வாகும். வட இலங்கை அரங்கின் உள்ளார்ந்த பண்புகள் எல்லாவற்றையும் வகுத்தும், தொகுத்தும் தருகிறது. மரபு அரங்க நுண்ணாய் வுக்கான ஒர் எடுத்துக் காட்டாக அமையத்
A
காரை.செ.சு. வினால் பிரதியாக்கம்
செய்து நெறிப்படுத்திய சமூக நாடகங் களுள் தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமாமோகம்,
26
சித்திரமே என்பனவும், இசை நாடகங்கள் என்ற வகையில் பக்த நந்தனார், கர்ணன், சகுந்தலை, தமயந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல், பூதத்தம்பி என்பனவும், ஆட்டக் கூத்துக்கள் என்ற வகையில் பாஞ்சாலி சபதம், மூவிரா சாக்கள், முத்தா? மாணிக்கமா? காமன் கூத்து என்பனவும் குறிப்பிடத்தக்கன
காரை.செ.சு. விடம் நாம் கண்ட இன்னொரு சிறப்பு நல்ல நூல்களைச் சேகரித்துப் பேணுகின்ற பண்பாகும். காலவானில் கரைந்து மறைந்து போன அரும் நூல்களைத் தேடிச் சேகரிக்கும்
ஆர்வமும் முயுற்சியும் இளமைக் காலத்திலிருந்தே அவரிடமிருந்தது. இதன் பயனாக வீட்டில் கிடைத்தற்கரிய
நுல்களைக் கொண்ட நூலகம் ஒன்றையும் பேணிவந்துள்ளார். இவரது சொந்த நூல்கள் ஆய்வில் ஈடுபாடு கொண்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதல் தேடலார்வமிக்க பலருக்கும் பயன்பட்டு வந்துள்ளது.
காரை.செ.சுந்தரம் பிள்ளையவர்கள் யாழ். இலக்கியவட்டம் இயங்கியகாலத்தில் அதன் செயவாளராக விருந்து பணியாற்றியவர். இரசிகமணி கனக செந்திநாதன், கவிஞர் கந்தவனம், செங்கை ஆழியான் செம்பியன் செல்வன், மதுரகவி நாகராஜன் ஆகியோருடன் இணைந்து இலக்கிய வட்டச் செயற்பாடுகளுக்கு உந்து விசையாக இருந்தார்.
சிறப்பாக
யாழ்வாணன்,
யாழ்.

S. pegsge
S7
கல்வியியல் துறையில் கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி, யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் வினைத்திறனுடைய ஆசிரியராக இருந்து பல மாணவர்களின் வளர்ச்சிக்கு வழி காட்டியவர். பின்னர் பதவி உயர்வுபெற்றுத் தலவாக்கலை ஆசிரியர் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலைகளில் விரிவுரையாளராகவும், அதிபராகவு மிருந்து ஆக்கபூர்வமான பணிகளைச் செய்தவர்.
காலநிதி காரை.செ.சு கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபராக இருந்த வேளையிலேயே யாழ்ப்பாணத்தில் கல்வி கல்லுரி ஒன்று அமைவதற்கான திட்டம் கருக்கொண்டது. இதற்காகக் கல்வி அமைச்சு மட்டமாநாடுகளில் வலியுறுத்தி அது நிறைவுபெறக் காரணமாக இருந்த வர்களுள் காரை.செ.சு.வும் முதன்மை யானவர் என்பது இன்று மறக்கழக்க்ப்பட்ட வரலாறாக உள்ளது மனவருத்தத்துக்குரிய விடயமாகும்.
இவரது இலக்கியப் பணியினை கருத்திற் கொண்டு மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாதனது மல்லிகை நவம்பர் இதழில் இவரது படத்தினை முகப்பு அடடையில் பதித்து கெளரவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத் தலைமுறை யினருக்கு ஈழத்துஇலக்கியத்தடம் பற்றிய பதிவுகளை ஆவணமாக்கும் ஜீவாவின் முயற்கியாக வெளிவந்த "மல்லிகை முகங்கள் என்ற நுலிலும் காரை செ.ச. பற்றிய அறிமுகக் கட்டுரை வெளி வந்து ள்ளது.
27
"ஆயிரத்திலொரு கவிஞர் பேரா.வி. செல்வநாயகம் ("பாரதிக்குப் பின் சிறந்த காவியம் படைத்தவர்) - பேரா.சு. வித்தி யானந்தன்,
என அறிஞர்களால் பாராட்டப்பட்ட கலாநிதி. காரை.செ.சந்தரம்பிள்ளை பற்றிய அறிமுகக் குறிப்பாகவே இக் கட்டுரை உள்ளது. காரை.செ.சு.வின் கவிதைகள். அவரது ஆய்வுகள் விரிவாக ஆழமாக ஆராயப்படவேண்டியவை. அதன் மூலம் ஈழத்து இலக்கியம், கல்வி பண் பாடு, கலாசாரத்தளங்களில் அவர் ஆற்றிய பங்குப்பணிகள் மேலும் ஆழப்படுத்த உதவும்.
ச்சுத்தாளின் ஊடாக ஓர் og Guil பயணம் வெளிவந்து விட்டது விற்பனையாகிக் கொண்டிருக்கிறது
"" “ 2 *霹、臀、
தேவையானோர் மல்லிை
பந்தலுடன் தொடர்புகொள்ளுங்கள்

Page 16
ஈழத்துத் தமிழ் நாவல்கள்
-செங்கை ஆழியான் - காவலப்பன் கதை (1856)
அசன்பே சரித்திரம் (அசென்பே கதை) (1885) காசிம்சித்தி லெப்பை மரைக்கார், முஸ்லீம் நேசன் அச்சகம், கொழும்பு நான்காம் பதிப்பு 1990. முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, கொழும்பு.
ஊசோன்பாலந்தை கதை (1891) எஸ்.இன்னாசித்தம்பி,
மோகனாங்கி(1896)திச.சரவணமுத்துப்பிள்ளை, இந்து யூனியன் அச்சுக்கூடம், சென்னை.
இன்பவதி (1902) த.கைலாசபிள்ளை கமலாவதி (1904) சுவாமி சரவணமுத்து வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜெயம் (1905) சி.வை.சின்னபப்பிள்ளை நொறுங்குண்டஇதயம்(1914) ம
ங்களநாயகி தம்பையா, தெல்லிப்பளை
9. உதிரபாசம் அல்லது இரத்தினபவானி (1915) சி.வை.சின்னப்பபிள்ளை 10. விஜயசீலம்(1916) சி.வை.சின்னப்பபிள்ளை 11. சம்சோன்கதை (1917) எஸ்.தம்பிமுத்துப் பிள்ளை 12. சுந்தரன்செய்ததந்திரம் (1918) எஸ்.தம்பி முத்துப்பிள்ளை 13. பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் (1918) புலோலி சுப்பிரமணியம்,
LD(86) unt 14. சொக்கநாத நாயக்கர் (1919) மோகனாங்கி நாவலின் சுருக்கம், ஆதி
அன்ட் கமயி, சென்னை 15. நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு (1923) எஸ்.கே.சுப்பிரமணியம் 16. காசிநாதன் நேசமலர் (1924) ம.வே.திருஞான சம்பந்தபிள்ளை,
சைவப்பிரகாசயந்திரசாலை, யாழ்ப்பாணம் மறுபிரசுரம் 1929 17. இராசதுரை(1924) செம்பொற்சோதீஸ்வரன் செல்லம்மாள் 18. நீலகண்டன் அல்லது ஒரு சாதி வேளாளன் (1925) இடைக்காடர்,நாவலர்
அச்சுக்கூடம்,யாழ்ப்பாணம் 19. சித்தகுமாரன் (1925) இடைக்காடர், 2 பாகங்கள், நாவலர் அச்சுக்கூடம்,
யாழ்ப்பாணம் 20. அரியமலர்(1926) மங்களநாயகி தம்பையா 21. அழகவல்லி அல்லது பிறர்க்கிடு பள்ளம் (1926) எஸ்.தம்பிமுத்தப்பிள்ளை 22. கோபால நேசரத்தினம் (1927) ம.வே.திரு ஞானசம்பந்தபிள்ளை,
உலகம்பலவிதக் கதை-1,இரண்டாம்பதிப்பு:1948. சைவப் பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம் 23. புனிதசீலி(1927) ஞானச்சகோதரர் ஜோன் மேரி, கத்தோலிக்க அச்சகம்,
யாழ்ப்பாணம்
28

24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
č? 6666): துரைத்தினம் நேசமணி (1927) ம.வே.திரு ஞானசம்பந்தபிள்ளை, உலகம் பலவிதக் கதை -3, அச்சு 1931. சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக்களஞ்சியம்(1927) அநாக லிங்கம்பிள்ளை, பாவசங்கீர்த்தன இரகசியப்பலி (1928) எஸ்.ஆசீர்வாதம் (பதிப்பாசிரியர்),2 ஆம் பதிப்பு கத்தோலிக்க அச்சகம். யாழ்ப்பாணம் சரஸ்வதி அல்லது காணாமற்போன பெண் மணி (1929) ச.இராசாம்பாள், கொழும்பு எஸ்.செல்லம்மாள் பதிப்பு தேம்பாமலர் (1929) சார்ள்ஸ் ரிக்னி, அமெரிக்க இலங்கை மிசன் அருமைநாதன் (1930) ஞானசகோதரர் ஜோன் மேரி பூங்காவனம்(1930) வண்ணை மா.சிவராம லிங்கம்பிள்ளை,சோதிட விலாச புத்தக சாலை. கொக்குவில் வீராம்பாள் அல்லது விபரீதமங்கை (1930) வ.மு.சின்னத்தம்பிறு கணேச அச்சகம், யாழ்ப்பாணம்
மேகவர்ணன் (1930) வே.வ.சிவப்பிரகாசம் குலநாயகிதிலகவதி(1930)ம.க.சின்னையா பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் (1932) வரணியூர் ஏ.சி.இராசையா, தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம். ஈழகேசரிப் பத்திரிகைத் தொடர். நூலுருப் பெற்றது 1940. அருணோதயம் அல்லது சிம்மக்கொடி (1933)வரணியூர்ஏ.சி.இராசையா தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம். ஈழகேசரித் தொடர், நூலுருப்பெற்றது 1936.
ஞானபூமி (1933) சார்ள்ஸ் ரிக்னி அரங்கநாயகி (1934) வை.ஏரம்பமுதலி, மூலம் ஆங்கிலம்,சேர் வால்டர் ஸ்கொட், லங்கா வர்த்தமானி அச்சுயந்திரசாலை, மட்டக்களப்பு சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி (1934), ஏச் நல்லையா,பாகம் 12. ராபர்ட் அச்சுக்கூடம், கொழும்பு. உத்தமமனைவி (1935) பொன் குமார வேற்பிள்ளை, ஈழகேசரித் தொடர் செலி வர தீதரினம் (1935) நல் லுTர் வே. க. நவரத் தினம் , சோதிடப்பிரகாசயந்திரசாலை, கொக்குவில் இதயரத்தினம் (1935) ஞானசகோதரர் ஜோன் மேரி காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936) யாழ்ப்பாணம் கந்தர்மடம் சி.வை. தாமோதரம்பிள்ளை. சோதிடப்பிரகாசயந்திரசாலை,கொக்குவில் தேவி திலகவதி அலி லது குப்பையிற் குணி டுமணி (1936) க.இராசரத்தினம் காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி (1937) எச்.நல்லையா, ராபர்ட் அச்சுக்கூடம்,கொழும்பு செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக் குச் சவுக்கடி (1938) எம் செல்வராஜா
29

Page 17
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54. 55.
56.
57.
58. 59.
60.
61.
62.
63.
64.
65. 66.
67.
68.
69.
pg. 6569); NA
சுந்தரவதனா அல்லது இன்பக் காதலர் (1938) மூத்ததம்பி செல்லப்பா ஈனோக் அர்டன் (1939) இலங்கையர்கோன், ஆங்கிலமூலம்அல்பிரட்ரெனிசன் ஈழகேசரித் தொடர் வெறும் கனவுதான் (1939) இலங்கையர்கோன், ஆங்கிலமூலம் தாமஸ்கார்டி, ஈழகேசரித்தொடர் அறுந்த தளைகள் (1939) ரவீந்திரன் (சி.வைத்திலிங்கம்) வங்கமூலம்ரவீந்திரநாத்தாகூர், ஈழகேசரித்தொடர் V கிளாறாமிலிச் (1940) இலங்கையர்கோன், ருசியமூலம் - ஐவன் துர்க்கனோவ்,ஈழகே சரித் தொடர் மல்லிகை (1940) வில்லன், வங்க நாடோடிக் கதை ஈழகேசரித்தொடர் சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு (1940), எச்.நல்லையா மாலைவேளையிலே (1941) சி.வைத்திலிங்கம், ருசியமூலம்-ஐவன் துர்கனேவ், ஈழகேசரித்தொடர் அன்னபூரணி (1942) க.சச்சிதானந்தன், ஈழகேசரிப் பத்திரிகைத் தொடர் முதற்காதல் (1942) இலங்கையர்கோன், ருசியமூலம்ஐவன் துர்க்கனோவ், கலை மகள் கரிாயாலயம், சென்னை அலிபாபாவின் குகை (1945) அ.செ.முருகானந்தம், ஆங்கிலமூலம்- டொரதி எல்.செயர் ஈழகேசரித் தொடர் மனவிகாரம் (1945) சோணாசலம், ஜேர்மனியமூலம் தோமஸ்மான், ஈழகேசரி தொடர்
பாசம் (1947) க.தி.சம்பந்தன், ஈழகேசரிப் பத்திரிகைத்தொடர் தீண்டாதான் (1947) கே.கணேஷ், பஞ்சாபி மூலம் - மல்க் Iாரஜ் ஆனந்த், புதுமைப்பதிப்பகம், காரைக்குடி சாந்திமதி (1948) சாந்தா, ஈழகேசரிப் பத்திரிகைத் தொடர் கதை. சுன்னாகம் தங்கப்பூச்சி(1948), இராஜ அரியரத்தினம், ஆங்கில மூலம் ஜே.சி.எதிர்வீரசிங்கம், ஈழகேசரித் தொடர். சகடயோகம் (1949) கசின் (க.சிவகுருநாதன்), நூலுரு - மலர்ப்பலி (1949) சொக்கன் (க.சொக்கலிங்கம்)ஈழகேசரித் தொடர் குந்தளப்பிரேமா (1949) ரஜனி (கே.வி.எஸ் வாஸ்) நூலுரு - 1951. வீரகேசரிவெளியீடு கொழும்பு
நந்தினி (1949) ரஜனி, வீரகேசரித்தொடர் மணிபல்லவம் (1949) தேவன்-யாழ்ப்பாணம், ஆங்கிலமூலம்- லூயிஸ் டிவின்சன், சுதர்சன் வெளியீடு, திருவனந்தபுரம்,தமிழ்நாடு வாடியமலர்கள் (1949) தேவன்-யாழ்ப்பாணம், சண்முகநாத புத்தகசாலை, யாழ்ப்பாணம் மணியோசை (1950) கசின், ஈழகேசரித் தொடர் புகையில்தெரிந்த முகம் (1950) அ.செ.முருகானந்தம்,எரிமலைப்பதிப்பகம், தருகோணமலை.
30

70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
ty g656);
நாநா (1951) அ.ந.கந்தசாமி, பிர்ெஞ்சு மூலம் - எமிலியோலா, சுதந்திரன் பத்திரிகைத் தொடர் காலேஜ் காதல் (1951) தெல்லியூர் ச்ெ.நடராசா, இளைளஞன் பதிப்பகம். யாழ்ப்பாணம் நூலும் நூற்கயிறும் (1952) கசின். ஈழகேசரித் தொடர் குமாரி ரஞ்சிதம் (1952) கசின், நூலுரு - இராசமணியும் சகோதரிகளும் (1953) கசின், ஈழகேசரித் தொடர் ஒரு சொட்டுக் கண்ணிர் (1953) கசின், ஈழகேசரித் தொடர் இவளைப்பார் (1953). எம்.ஏ.அப்பாஸ், சுதந்திரன் அச்சகம்,கொழும்பு கள்ளத்தோணி (1953) ஏம்.ஏ.அப்பாஸ், நாஷனல் நியூஸ் எஜென்சீஸ், கொழும்பு பூஞ்சோலை (1953) க.கணபதிப்பிள்ளை, ஜேர்மனிய மூலம் தியோடர் சுதாம், கொழும்பு விதியின் கை (1953) உபகுப்தன் (கனக செந்திநாதன்) ஈழகேசரித் தொடர். நூலுரு - 1953. வீரகேசரி வெளியீடு, கொழும்பு வாழ்க்கையின் வினோதங்கள் (1954) க.கணபதிப்பிள்ளை, கொழும்பு காதல் வலை (1954) கசின், ஈழகேசரித் தொடர் தாரணி (1954) ரஜனி, நூலுரு-1974. வீரகேசரி வெளியீடு. கொழும்பு எதிர்பாராத உறவு (1954) இளங்கீரன், நவபாரத் பதிப்பகம், சென்னை ஒன்றரை ரூபா (1954) வி.கந்தவனம், நுணாவில் மேற்கு. சாவகச்சேரி பள்ளிப்படிப்பு(1954) எஸ்.ஏ.தேவன், கலாஜோதி வாசிகசாலை. தட்டாதெரு, யாழ்ப்பாணம கொழுகொம்பு (1955) வ.அ.இராசரத்தினம் வடஇலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம்,சுன்னாகம். அச்சேறிய ஆண்டு 1959 சொர்க்கம் எங்கே? (1955) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத் தொடர் மலைக்கன்னி (1955) ரஜனி, நூலுரு-1900 வீரகேசரி வெளியீடு, கொழும்பு உதயகன்னி (1955) ரஜனி, நூலுரு 1900 வீரகேசரி வெளியீடு,கொழும்பு கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு (1955) எம்.பி. எம். முகம்மது காசிம், விடத்தல் தீவு . புயல் அடங்குமா? (1956) இளங்கீரன், தினகரன் பத்திாகைத் தொடர். மனிதர்கள் (1956) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத் தொடர். கேட்டதும் நடந்ததும் (1956) தேவன்-யாழ்ப்பாணம், நூலுரு-சண்முகநாதன் புத்தகசாலை, யாழ்ப்பாணம் வெறும்பானை (1956) பரதன் (கனக செந்திநாதன்) ஈழகேசரித் தொடர் தென்றலும் புயலும் (1956) இளங்கீரன், நவபாரத் பிரசுராலயம், சென்னை. பத்மினி (1956) ரஜனி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு பச்சைக்கிளி (1957) கசின், ஈழகேசரித் தொடர். நீதியே நீ கேள் (1959). இளங்கீரன், பாரி நிலையம், சென்னை நூலுரு - 1962.
31

Page 18
bão DACSO)5
99. கோமதியின் கணவன் (1959) - தா.சண்
முகவாதன், காந்தி பிறஸ் வீதி,வதுளை
100. உனககாகக் கண்ணே (1959) சிற்பி சரவணபவன், நூலுரு - 1973,
முத்துச் சுடர் வெளியீடு, யாழ்ப்பாணம்
101. பகறகொள்ளை (1960) மாமா (என்எம்ஷனிபா),கல்கின்னகலா
நிலையம். கண்டி v
102. சிலந்தி மலைச் சாரலில் (1960) கே.வி.எஸ். வுாஸ், கதம்பம்
பதிப்பகம், கொழும்பு
103. மண்ணில் விளைந்தவர்கள் (1960 இளங்கீரன், தமிழன் பத்திரிகைத்
தொடர்
104. செல்லும் வழி இருட்டு (1961) சொக்கன். தினகரன் தொடர்,நூலுரு
- 1973.வீரகேசரி வெளியீடு,கொழும்பு
105. இங்கிருந்து எங்கே? (1961) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத்
தொடர்.
106. தீ (1961) எஸ்.பொன்னுத்துரை, சரஸ்வதி வெளியீடு,சென்னை
107. மத்தாப்பு (1962) கனக செந்திநாதன், (தொகுப்பாசிரியர்)சன்மார்க்கசபை,
குரும்ப சிட்டி
108. மலைக்கொழுந்து (1962) நந்தி (செ.சிவஞானசுந்தரம்) தினகரன்
தொடர். நூலுரு-1962. ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம்
109. ஏமாற்றம் (1962) என்.எம்."ஹனிபா கல்கின்ன" கலாநிலையம்,கண்டி
110. அன்பளிப்பு (1962) அன்பன், நொறிஸ் வீதி, கொழும்பு
11. நீதியே நீ கேள் (1962) இளங்கீரன், பாரி நிலையம், சென்னை
12. சீதா (1963) சொக்கன் ,விவேகி தொடர் நூலுரு-1974 வீரகேசரி
வெளி யீடு,கொழும்பு
1 i3. பாசக்குரல் (1963) அருள் செல்வநாயகம், கலைமகள் காரியாலயம்,
சென்னை.
1 14. மர்மக்கடிதம் (1963) என்.எம்ஹனிபாஈ கல்கின்ன கலாநிலையம்,கண்டி
115. குட்டி (1963) யோபெனடிக்ற் பாலன், எழுத்தாளர்கூட்டுறவுப்பதிப்பகம்,
கொழும்பு
116. அந்தரத்தீவு (1963) க.ச.மகேசன், அல்லாலை,கொடிகாமம்
117. அவள் (1963) கவிஞர்விஜ யேந்திரன், விஜயா பிரசுரம், மல்லாகம்
118. பெண்ணா பேயா? (1963) எமி.ஏ.தாளில் சுதர்ஷன் ப்பிளிஸ்சர்ஸ்,
யாழ்ப்பாணம்
119. வன்னியின் செல்வி (1963) கச்சாயில் இரத்தினம், ஆசீர்வாதம்
பத்தகசாலை, யாழ்ப்பாணம்
120. பாசக்குரல் (1963). அருள் செல்வநாயகம்,கலைமகள் வெளியீடு,
சென்னை
121. உறவும்பிரிவும் (1964), கேஎஸ்.ஆனந்தன், தமிழ் மன்ற வெளியீடு,
இணுவில்.
32
 

sceek S3
Z
122. காலம் மாறுகிறது (1964) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத்
தொடர்.
123. கிராமப்பிறழ்வு (1964) ம.மு.உவைஸ், சிங்களமூலம் - மார்டின்
விக்கிரமசிங்க, ழரீலங்காசாகித்யமண்டலய வெளியீடு, கொழும்பு
124. சதியிற் சிக்கிய சலீமா (1964), ஹமீதா பானு, நல்வழிப்பதிப்பகம்,
கொழும்பு
125. துாரத் துப் பச்சை(1964)கோகிலம் சுப் பையா தமிழ்ப்புத
தகாலயம்,சென்னை
126. உயிர்க்கூடு (1964) க.ம.செல்வரெத்தினம் வட்டு கிழக்கு. சித்தங்கேணி
127. மலைக்கொழுந்து (1964) நந்தி, ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம்
128. அபலையின்கடிதம்(1965) செ.கணேசலிங்கன், ஆங்கிலமூலம் - ஸ்ரீபன்
செவாக், பாரி நிலையம், சென்னை
129, நீண்டபயணம்(1965) செ.கணேசலிங்கன், பாரிநிலையம்,சென்னை
130. அபலைப் பெண (1965)- தெ.செ.நட ராசா, தமிழ
மணிப்பதிப்பகம்,யாழ்ப்பாணம்.
131. காலத்தின் விதி (1965) அ.பொ.செல்லையா, தாய்நாடு பதிப்பகம்,
கொழும்பு
132. ஜீவ யாத்திரை (1965) யாழ்ப்பாணன், கலாபவனம், பருத்தித்துறை
133. சடங்கு (1966) செ.கணேசலிங்கன்,
பாரி நிலையம் சென்னை
134. ஏழையின் காதல் (1966) க.நாகப்பு, வட்டக்கோட்டை
135. பாவையின் பரிசு (1966) துரை மனோகரன், சண்முகநாதன்
அச்சுயந்திர சாலை,யாழ்ப்பாணம்
136. சுடர் விளக்கு (1966) பா.பாலேஸ்வரி, தமிழ் எழுத்தாளர் சங்கம்,திருகோணமலை A.
137. ஏமாறச்சொன்னது நானா? (1966) கே.எஸ்.மோகன், கதம்பம்
பதிப்பகம், கொழும்பு
138. நெஞ்சில் நிறைந்தவள், (1966) சி.சிவஞானசுந்தரம்,ஏழாலை தெற்கு,
சுன்னாகம்
139. வினோதனின் சாகசங்கள் (1966) சோ.நடராசன், (சிங்கள மூலம்
மொழி பெயர்ப்பு) குணசேன பத்தகநிலையம், கொழும்பு
140. கருகியரோஜா (1967) புதுமைலோலன், அன்பு வெளியீடு, யாழ்ப்பாணம்
141. செவ்வானம் (1967), செ.கணேச லிங்கன், பாரி நிலையம்,சென்னை
142. முகை வெடித்த மொட்டு (1967) நா.செல்லத்துரை, வெண்ணிலா
வெளியீடு, யாழ்ப்பாணம்
143. தரையும் தாரகையும் (1968) செ.
கணேசலிங்கன்,பாரிநிலையம்,சென்னை
144. இருளினுள்ளே(1968) எஸ்.அகஸ்தியர், அன்பு வெளியீடு, யாழ்ப்பாணம்
145. அவன் சுற்றவாளி (1968) ச.கிருஸ்ணசாமி யாழ்ப்பாணம்
(தொடரும்) 33

Page 19
96tur தொழுது விட்டுபள்ளிவாசலி லிருந்து வெளியே வந்தால், எதிரே
அமைந்திருக்கும் ஆஸாதின் கடையில் ஒரு A st) பிளேன்ரீ என்றாலும் குடிக்காவிட்டால் Dù0
பொறுப்புக்கள் வந்து தலையில் குந்தி b b. ' விட்டால், இந்தச் சாப்பாட்டுக் கெல்லாம் Sls TI5D5A5A5D முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? அரச
சேவையில் இணைந்து இந்த முப்பது வருட காலத்தில் இத்தகைய அனுபவங்கள்
மனம் கேட்காது.
இன்று பகல் சாப்பிடவேயில்லை.
திக்குவல்லை கமால்
நிறையவே உண்டு.
"வாங்கொ சேர்” கடைப் பையன் ஏதோவெல்லாம் சும்மா தரப்போவதுபோல் மிக்க மரியாதையோடு வரவேற்றான்.
மூன்று கேஸ் அடுப்புக்கள் வைத்து மாறிமாறி அப்பம் சுட்டுக்கொண்டிருந்த புழுங்கல் மணம் மனதைச் சுண்டியது.
“ஸேர் ஆப்பதின்னோமா?"பையன் விட்ட பாமுல்லை.
"சரிகொணுவா" என்றேன்.
வெங்காயமும் கொச்சிக்காயும் கலந்த சம்பல் பார்க்வே நாவூறியது. சுடச்சுட அப்பம் சுவைபட இறங்கியது.
நான்கு பேர் அமரத்தக்க நான்கு மேசைகளை அந்தத் தேநீர்க்கடை உள்ளடக்கியிருந்தது. ஒரு மேசையில் குறைந்தது ஒருவராவது அமர்ந்திருக்காத நேரம்
கிடையவே கிடையாது.
எதிர்ப்பக்க பின்மேசையில் அமர்ந்து நிஜாம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அப்பொழுதுதான் கவனித்தேன். அவரும் அடிக்கடி என்னைப் பார்த்து மெல்லச் சிரித்துக்
கொண்டார்.
மாலைவேளை மிகவும் பிஸியான நேரம். பலரும் குறுக்கறுத்துக் கொண்டிருந்ததால்
34

அவரோடு கதைப்பது பொருத்தமாகப் படவில்லை.
ஆனால் நிஜாம் ஏதோ எதிர்பார்ப்
போடு என்னை அமுக்கடி பார்த்துக்
கொள்வது போல் தெரிந்தது. வழமையாக "ஹா" என்றால் "ஹ" என்று சொல்லிக் கொண்டு போகும் பேர் வழிதான்.
சற்றுக் கூர்ந்து பார்த்தபோது அவருக்கு முன்னே இருவர் அமர்ந்தி ருந்தனர். புதுமுகங்கள்தான். ஒருவர் இவரது சமவயதுக்காரர். அடுத்தவர் நடுத்தர வயதுக்காரர். நண்பர்களாகவோ உறவினர்களாகவோ இருக்கலாம்.
"இங்கு பலரோடும் நான் பழகு கிறேன். நாலுபேரை எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்ள அவர் விரும்பியி ருந்தால் அதைத் தவறென்று சொல்ல முடியாதுதானே? ஒரு மனித உணர் வல்லவா?
நிஜாம் ஆய்வுகூட உதவியாளராக இடமாற்றம் பெற்று எங்கள் கிராமத்துக்கு வந்திருந்தார். வடமாகான முஸ்லிம்
இடப்பெயர்வைத் தொடர்ந்து பக்கத்து
205éše5 வந்துசேர்ந்து பெற்றோருடன் வாழந்துவருபவர்.
பெரும்பாலும் பாடசாலை அறையில் தங்குவதாகவும் வார இறுதியில் உம்மா, வாப்பாவுடன் இருப்பதாகவும் சொன்ன ஞாபகம். திருமணம் ஆகியிருக்க வேண் டிய வயதுதான். ஆனால் இன்னும் ஆக வில்லை. சகோதரிகள் என்று பிரச்சினை இருக்கும்போல் தெரிந்தது.
மூவரும்வடை சாப்பிட்டுக்கொண்டுடி
35
ருந்தனர்.
நான் கைகழுவிக்கொண்டு அவர்கள
ருகே சென்றேன்.
"இன்டக்கி ஊருக்குப் பொகல்லியா?
சனிக்கெழும" என்றேன்
“இfங்கொ ஸேசு" என்றார் மரியாதையோடு.
"இல்ல செல்லுங்கொ"
"ஸ்கூல்ல கொஞ்சம் வேல. இனி அடுத்த கெழுமதான்”
"ஆ.மெய்யா?”
“ஓ.ஸேர்"
*ம். இவங்க"
இவங்கதெரிஞ்சாக்கள்”
"... a..."
“Conoň Gersirf" assuolů SDuusůT
'வாரன்வாரன்” w நான் பிளேன்ரீ குடிக்க ஆரம் பித்தேன். சுடச்சுட இஞ்சிபோட்டு ஊற்றி யிருந்தான்.
"எங்கட ஏரியாவுக்கு அவருதான் முரக்டர்"
என்னைப் பற்றிய அறிமுகம் இப் பொழுதுதான் ஆரம்பித்திருந்தது.
"அப்படியா?" என்றபடி புதியவர்கள் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார் கள்.
"பெரியதொரு மனிதனைக் கண்டு விட்டோமே" என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறார்களா அல்லது தமது நண்பர்

Page 20
GEGE
இப்படிப்பட்ட மனிதர்களுடனெல்லாம் பழகுகின்றானே என்று பார்க்கிறார்களா என்று என்னால் அடையாளப் படுத்திக் கொள்ள இயலவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் ஒரு
பிரச்சினைக்குரிய கொம்புத்தட்டாக
இருந்த போதிலும், பொதுசனப் பார் வையில் கவர்ச்சியான பெரிய பதவி நிலைதான்.
என்னை முந்திக்கொண்டு நிஜாமும் அவரது சகபாழகளும் எழுந்துவிட்டனர்.
“ஸேர்நாங்க வாரம்"
"சரிசரி பெய்த்திட்டுவாங்கொ"நான் விடைகொடுத்தேன்.
மிகநெருக்கமான பழக்ககாரன் போல் சொன்னான். அவனது முகத்திலே ஆனந்தம் பளிச்சிட்டது.
அவனது எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு, அவர்களின் முன்னிலையில் நான் நெருக்கமாக நடந்துகொண்டது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து விட்டதுபோல் தெரிந்தது. அது நிஜமாயின் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி.
நிஜாமை நான் முதன்முதலில் பள்ளி வாசலில்தான் சந்தித்ததாக ஞாபகம். மஃரிபுக்கு பள்ளிக்கு வந்தால் இஷா வையும் தொழுது விட்டுச் செல்லும் பழக்கம் என்னிடமுண்டு. இதே பழக்கம் இன்னும் சிலரிடமும் உண்டு.
வெளியுரிலிருந்து வந்து இங்கு
தங்கிக் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பெரும்பாலும் மேற் சொன்ன பட்டியலில் அடங்குவர்.
36
பள்ளிவாசல் வெளிவிறாந்தையில் நாங்கள் அமர்ந்துகொள்வோம் பெரும்
பாலும் அரசியல், நாட்டு நடப்பு, சமூகப்
பிரச்சினைகள் பற்றிப் பலவித கருத்துப் பரிமாறல் நடக்கும். :
இந்த வகையிலதான் நிஜாமோடு பழக்கமேற்பட்டது. அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. விரைவாகச் சிநேகம் பிழக்கின்ற தன்மையும் குறைவு. ஆனால் நல்லபிள்ளையென்ற மனப்பதிவு எனக்குள் இருந்தது.
நான் தேநீர்க் கடையிலிருந்து வெளி யேறினேன்.
“Gno”
இந்தக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது முஸ்னி நின்று சிரித்தான். அவன் கல்விக்கல்லூரிகட்டுறுப் பயிலுநர். நிஜாமும் அவனும் ஒன்றாகத்தான்தங்குகி றார்கள்.
"நிஜாம் இப்பதான் தேத்தண்ணி குடிச்சிட்டுப் போற தாரோ புதிய ஆக்களோட”
அவன் ஏதோ சொல்லப்போவது போல் சிரித்தான்.
"சிரிக்காமச் சொல்லுங்கொ"
"அவர்ட தங்கச்சத்தானாம் நிஜா முக்குப் பேசிய. ஆள பாக்கவந்தீக்க”
"மெய்யா அல்லா ஹைராக்கோணும்" பெண்வீட்டாரின் முதற்பார்வையில் நிஜாமுக்கு என்னாலும் சில புள்ளிகள் விழுந்திருக்குமே என்ற திருப்தி எனக்கு இருவரும் கதைத்தபடி நடந்தோம்.

শ্ৰেষ্ট টেমপ্লেচ
மயான முகவரியிலிருந்து காற்றில் கலந்துவரும்
சவடுகளை என்னிருப்பிடமும் தரிசிக்கப் போகிறது
வனப்பு மிகு வாழ்வு வசந்தமிழந்து விகாரமாயிற்று.
ஊசிப்போரை உதட்டில் O ຂະແນມແມ່ முரண0 எழுந்துநிற்கும் குறுஞ் சிரிம்பும் தரித்திருத்து
கெளரவம் பார்க்கும் 56ft JT1D6) Uெழு துளிர்க்கும்
1ψπαπύ(υ) υις சுவாசத்திற்கே எல். வளிம் அக்ரம் oršafšaoа66uЈрђ1ђ
ரீதியால் 6) puietjig5b &Delty ஆருத்தம் இடையறுந்து போகும்
சங்கடத்திற்குள் கடைசிப் பொழுது சிக்கி
உயிர் காவப்படும் உடல்லிடுதலைக்கு.
37

Page 21
"6,ួយ៏។
ଶ୍ରେଞ୍ଜର୍ଜୁ
G
ණිමේ
សុទ្ធម្ភៃ
- எல். வளிம் அக்ரம்
மனித நேயத்தை நிறுவி, இனங்க ளுக்கிடையே நல்லுறவை வளர்க்க வேண்டியதோர் இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். சமாதானம் தொடர்பான பிரக்ஞை நிமிர்வதும், தாழ்வதும் புதுமையான தொன்றல்ல, ஆனால், நித்திய சமா தானத்தை எய்துவதற்கு ஆயுதம் என்றும் உதவுவதில்லை என்பது மறுக்க முடியாத தாகும். எனின் சமாதானத்தை எய்வதற்கு எமக்கு ஜனநாயக ரீதியாக அமைந்திருக்கும் ஏக மூலம் Visual Media ஒன்றுதான். இதில் "சினிமா முதன்மையானதொன்றாகும்.
சினிமா, இன்று சர்வதேச ரீதியாக சீரழிந்த ஒன்று என்பது கிஞ்சித்தும் சந்தேகமற்றது. ஆனால் அவ்வப்போது கலைத்துவமானதும், யதார்த்த பூர்வமான சினிமாக்களும், காலத்திற்கு மிக நெருங்கிய தொடர்பான சினிமாக்களும்
வெளியிடப்படாமலும் இல்லை. அதே
38
வேளை இது அதிசயிக்கத்தக்க தொன் றாகும். ஈழத்து சினிமாத்துறை யினை எடுத்து நோக்கின், அதில் சிங்கள சினிமாவுக்குத்தனியான இடமுண்டு. ஆன போது தமிழ் மூல சினிமா இனப்பிரச் சினைக்கு ஆட்பட்டுமிகநீண்டநாட்களுக்கு முன்பே அது தூர்ந்ததொன்றாகும்
ஈழத்து சினிமா பல்வேறுபட்ட கூறுகளுக்குள் அடக்கப்பட வேண்டிய தாகும். எனெனில் சிங்கள பல

சினிமாக்கள் இனப்பிரச்சினையின்
பல்வேறு குறியீட்டம்சங்களை மக்களிடம் பரப்பி வருகிறது. இதில் சிறிதும் நடு நிலையில் லையாயினும் ஒரளவு கவனிக்கத்தக்க படைப்புகள் என்பதில் மாற்றுகருத்தெழ நியாயமில்லை. இது சமூகத்தளத்தில் விளைவிக்கும் பக்க விளைவுகள் அனந்தம்.
இந்த வகையில் "ஸ்கிரிப்பட் நெட் (Skript Net) fou GnuGUTứh guum figë திளத்துள்ள "செருப்பு' குறுந்துரைப்படமும் இனப்பிரச்சினையின் மாறுபட்ட கருத்துக் களை விதைத்திருக்கும் ஒரு திரைப்பட மாகும். தமிழ் சினிமாக்கள் மிக அரிதாக வெளிவரும் நாளில், வெளிவரும் குறுந்திரைப்படங்கள் இன்று ஈழத்தவரை கவர்ந்து வருவதும் குறிப்பிடத் தக்கது. முற்றிப்போன இனப்பிரச்சி னையினால் பொருளாதாரத்தடைக் குட்பட்டுள்ளவன்னிப்பகுதியுல் வாழும் மிக எளிய குடும்பம் ஒன்றின் வாழ்வின்(துன்ப துயரங்களின்) குரூரப் பக்கங்களை "செருப்பு தத்ரூபமாகக் காட்டுகிறது. அரசியல் ரீதியாக, இனரீதியாக பிரச் சினைகளை எதிர் நோக்கும் வன்னி வாழ்க்கையின் பிரதிபலிப்புக்ளும் மிக நேர்த்தியான வழவமைப்பு விழங்கப் பட்டு நெறியாளப்பட்டுள்ள மனதைத் தொடும் குறுந்திரைப்படம் இது என்றால் இது மிகையன்று.
மனிதன் மிக சாதாரணமாக
உபயோகிக்கும் செருப்பை அடையாளப்
அவ்வப்போது
படுத்தி சமாதானத்தைத் தூண்டும் இத்திரைப்பட தயாரிப்புக்கும் அதற்கு ஒத்துழைப்பளித்த அனைவரும் பாராட் டப்பட வேண்டியவர்கள். பொருளாதாரத் தடைக்குட்பட்ட வன்னி வாழ் குடும்ப மொன்றின் பிரச்சினைகளின் அகபுற கவனிப்புக்கள் இக்கதையில் உள்வாங் கப்படடிருப்பதும் கதையியக்கம் முகிழ்ந்திருப்பதும் இங்கு சிறப்பம்சமாகும். பொருளதாரத் தடை
யதார்த்தபூர்வமாக
காரணமாக வடயாழ் மக்கள் தமக்குத் தேவையான பல பொருட்களை பெறுவது Ց!մւյլք
[94گ அதியுச்ச விலையிலேயே கிடைக்கும்
அசாதாரணமானதொன்று அப்பொருள்கள் கிடைப்பினும்,
இவ்வாறான சூழலில் ஏழைக்குடும்பம் ஒன்றின் கண்ணாக வாழும் ஏக புதல்வி,
அவள் ஆரம்பத்தில் கல்வி புகட்டும் ஒரு
39
பள்ளி மானாவியாவாள். இவள் உஷ்ணம் மிகைத்த கால நிலைகலின் காரணமாக தனது பொற்பாதங்களைதரையில் வைத்து நடந்திட முடியாது. பாதத்தின் விளிம் புகளால் நடைபயில்தல் காரணமாக செருப்பொன்றை வாங்க விழைகிறார். ஒரே எத்தனிப்பில் செருப்பு வாங்குவ தென்பது அக்குடும்பத்தின் வறுமை நிலையில் (இது) முடியாத ஒன்று. அதனால் செருப்பை வாங்க அந்த சிறு குழந்தை தனது தந்தையிடம் பெற்று சில்லறைகளை சேகரித்துக் கொள்கிறாள்.
செருப்பு வாங்குதற்கு இடைப்பட்ட காலத்தில், இவளின் சேகரிப்புப் பணம்

Page 22
è 6,656) is y
வீட்டின் சுகயினத்துற்காக அவ்வப்போது எடுக்கப்படுவதும் அதற்கு அக்குழந்தை கண்ணிர் மல்குவிதும் உஷ்ணத்தை தணிக்கயியலாது செருப்பு மீதான தனது அபார வேட்கையினால் ஏனையவர்களின் அணிவதும் இத்திரைப் படத்தின் கதைக்கு வலுவான காட்சி களாகும். மேலும் இத்திரைப்பத்தின் இறுதி முடிவு இனச்சுத்திகரிப்பு ஆயுத கலாசாரம் ஆகியவற்றை நேசிப்
செருப்பை
போருக்கும் மன நெகிழ்வை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருந்கிறது. அதாவது. அச்சிறு பிள்ளை தனது சேகரிப் புப்பணத்தின் மூலம் தந்தை 'செருப்பு' வாங்கி வருவதை காணும் அவாவில் பாதைக்கு விரையும் போது கண்ணி வெடியில் சிக்கி ஒருகாலை பரிதாபகரமாக இழக்கிறாள். இதனால் சுகயினப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் துரதிர்ஷ்டமும்
அவளுக்கு நேர்ந்து விடுகிறது. அப்போது வீட்டிற்கு அக்குழந்தையைப் பார்க்க வரும் இரு செருப்புகளையும் வீட்டில் கழற்றி விட்டு
பள்ளித்தோழி, தன்னுடைய
விட்டு வருகிறாள். அந்தப்பாதணி களை கண்டு அப்பிள்ளை தானும் செருப்பை அணிய
வேண்டும் என விரைய,
செருப்புக்கள் இருந்தன. ஆனால், இரு
செருப்புக்கும் ஒரு கால் மட்டுமே மிஞ்சியி ருந்தது எனக் கதை முடிகிறது.
இக்கதையைப் பார்க்கும் எவராலும் மனம்நெகிழ்ந்திருப்பர் என்பது திண்ணம். ஒருகதை மூலம் ஒரு விடயம் அழுத்தமாகக் தெரிகிறது. அவதாவது யுத்தத்தினால் ஒவ்வொரு கணமும் வாழ்வு வெந்த வண்ணமே நகர்கிறது என்பதாகும்.
"செருப்பு' ஒரு கனவு" என மனதை சுள்ளெனசுடுகிறது.இக்குறுந்திரைப்படம்.
7ー
ନିର୍ଦ୍ଦମ
l ஆண்டுச் சந்தா
yg; GSG
Dominic Jeeva 201/4, Sri Kathiresan Street Colombo - 13 T.P : 2320721
மல்லிகை புதிய ஆண்டுச் சந்தா 300/- அத்துடன் ஆண்டுமலர் விலை தனி. 150/- இதுவரை சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் தயவு செய்து உங்களுடைய சந்தாவைப் புதுப்பித்துக் கொண்டால் அது மல்லிகைக்கு பேருதவியாக இருக்கும்.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். ЂTaid, вLL606п 96ршц36ЈТff Dominic Jeeva. Kotahena, P.O. 61613, குறிப்பிட்டு அனுப்பவும்.
است.
40

up 666) অ
சிங்கப்பூர் பாமசி, மலாயன் கபே இப்படியான பெயர்ப் பலகைகளையெல்லாம் தற்பொழுதும் யாழ்ப்பாணம் மாநகரில் காணமுடிகிறதே! இந்நாடுகளுக்கும் எமது யாழ்ப்பாணத்தாருக்கும் அப்படி என்னத்தான் பந்தபாசமோ? இப்படியெல்லாம் எமது இளைய சந்ததி சிந்திப்பதற்கு இடமுண்டல்லாவா?
ஆம் நிச்சயமாக இவ்விரு நாடுகளுக்கும் ஈழத் தமிழருக்கும் நிறையவே தொடர்புகளுண்டு.
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கப்பூரும் மலாயாவும் ஒரே நாடாகவே இருந்தது. சிங்கப்பூர்தனிநாடாகப் பிரிந்தே மலேசியா தோற்றுவிக்கப்பட்டது. இந்நாட்டில் தமிழரின் பரம்பல் ஆங்கிலேயரினாலேயே ஏற்பட்டது. கரும்புத் தோட்டங்களிலும் பொதுப்பணித்துறைகளிலும் கடமை புரியும் பொருட்டே தமிழர்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர். காலக்கிரமத்தில் மலேசியா பொருளாதார நிலையில் விழிப்படைந்ததை அவதானித்த தமிழர்கள் சுயமாகவும் புலம் பெயர்ந்தனர்
யாழ்ப்பாணத்தாரின் ஆங்கில வளம், நிருவாகச் சிறப்பு, உத்தியோக விசுவாசம் என்பவற்றை அங்கீகரித்த ஆங்கிலேயர் அவர்களை தமது நிருவாகச் செயல் பாட்டிற்கு உதவும் பொருட்டு மலேசியாவுக்கு கொண்டு சென்றனர். இவர்களில் கணிசமான தமிழர்கள் வண்ணார் பண்ணை, சுழிபுரம் வசாவிழான், புலோலி, வட்டுக்கோட்டை ஆகிய யாழ்ப்பாணத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களென கூறப்படுகின்றது. இவர்கள் தமது திறமைகளால் ஆங்கிலேயரைத்தமது கைக்குள் போட்டு மலேசியாச்சுதேசிகளுக்கேதமது திமிர்தனங்களைக் காட்டியதுண்டு. இதனால் இச்சுதேசிகள் இவர்கள் மீது துவேசத்தைக் காட்டியதுமுண்டு கால விரிசலில் இந்த O யாழ்ப்பாணத்தார் இந்நாட்டின் பண்பாடு, ܖ N ◄ܓܗ கலாசாரம் என்பவற்றின் வளர்ச்சிக்குத் OS 6) தமது ஆற்றல்களை பெய்யப் தொடங்
கினர். இதன் மூலமாக இவர்கள் தமது @园 O வித்துவ மேன்மைய அந்நாட்டவர்களுக்கு தேட்டம் பிரசித்தப்படுதியதும் மட்டுமன்றி அந் நாட்டின் அறிவு, இலக்கிய நூல் வழத்திற்கு O இந்த வந்தேறு குடிகளான யாழ்ப் இ=92 பணத்தாரின் பங்குப்பணியும் சகாயித்த மை வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகின்றனர். 1969 ஆம் ஆண்டு,
41
TSNOIT

Page 23
শু மலேசியா பல்கலைக் கழகத்தின் நூலக வெளியீடாக, இராம சுப்பையா என்பவர் தொகுத்த தமிழ் மலேசியானா என்ற தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் சம்பந்தமான திரட்டும் இதை உறுதிப்படுத்துகின்றது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த பண்டிதர் சி.ந. சதாசிவம் என்பவர் 1887இல் வண்ணை அந்தாதி, வண்ணை நகர் ஊஞ்சல், சிங்கப்பூர் அந்தாதி என்ற நூல்களை சிங்கப்பூரில் வெளியிட்டி 1876ல்
வெளியான தங்கை நேசன்' என்ற
ருகிறார். பினாங்கிலிருந்து
சஞ்சிகைக்கு இலக்கிய தாகம் கொண்ட இலங்கைத் தமிழரினது பங்களிப்பும் இருந்திருக்கின்றது. இன்னும் யாழ்ப் பாணத்தவரான க. வேலுப்பிள்ளை சிங்கை முருகேசர் பெயரில் பதிகம் என்ற நூலை இயற்றியுள்ளார். யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்த வி.எஸ். முரீபதி Tsiruunur: 'ANALYSIS OF THE UNSEEN என்ற தத்துவ சம்பந்தமான ஆங்கில நூலை 1933ல் வெளியிட்டார்.
இப்படியாகப் பொருள் தேடும் நோக் கோடுசுயமாகப் புலம்பெயர்ந்ததமிழர்கள் சமூக நேசிப்போடு அரிய நூல்களை மலேசியாவில் வெளியீட்டிருக்கின்றனர்.
மலேசியத் தமிழர்களிடையே அருட்
திருதனிநாயகம் அழகளார், ஈழத்து சோமு
42
čo geese);
ஆகியோர் மங்காப் புகழோடு திகழ்
கின்றன
மலேசியா சம்பந்தமாக இதுவரை சொல்லப்பட்ட தகவல்கள் கனடா விலிருந்தே வெளிவரும் தமிழர் தகவல்' என்ற மாசிகையின் 14வது ஆண்டு மலரில் என். செல்வராசா எழுதிய ‘மலேசியத்தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு என்ற கட்டுரையை உஷாத்துணை வைத்து எழுதப்பட்டவையென்பது குறிப்பிடத் தக்கதாகும். புலம் பெயர்ந்து தற்பொழுது லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும்.என். செல்வராசா யாழ்ப்பாணக் கிராமமான ஆனைச் கோட்டையைச் சேர்ந்தவர். நூலகவியல் துறையில் இவர் முப்ளோமா பட்டம் பெற்னவர். இலங்கையின் பல பகுதிகளில் நூலகப் பெறுப்பாள ராகவிருந்து தமிழ் வாசிப்பை உயர் நிலைக்குக் கொண்டு வந்தவர். இவர் 1981இல் இந்துநேசியாவின் பாண்டு மரேங்மாங் என்ற கிரமத்தில் பொது நூலக சேவைகளை அறிமுகம் செய்த பணிக்காக அதை உரிய முறையில் கெளரவ படுத்தும் நோக்கோடு அக்கிராம வாசிகள் 'ஜவபாந் செல்வா எனவீதி ஒன்றிற்கும் பெயர்கட்டி இருக்கின்றனர். இது வெளிநாட்டில் யாழ்ப்பாணத்தமிழர் ஒருவருக்கு கிடைத்த அதி உன்னத மேன்மையாகும்.

உலகளாவிய ரீதியில் நூலகப் பணிக்குச் சேவை புரிந்து வரும் இவர் தான் நேசிக்கும் எதிர்கால சந்ததிக்கும் நல்கும் பொருட்டு பல நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். கிராம நூலகங் களின் அபிவிருத்தி, நூலகம் பயிற்சிப் பாளர் கைநூல், கிராம நூலகருக்கான வழிகாட்டி, சனசமூக நிலையங்களுக்கான நூல் ஆரம்ப நூலாக கை நூலல் யாழ்ப்பான பொது வரலாற்றுத் தொகுப்பு நூலகம் ஒரு வரலாற்று தொகுப்பு ஆகிய இவரது பரந்த அநுபவத்தை உள்வாங்கி இவரால் படைக்கப்பட்ட நூலகம் சம்மந்த மான நூல்கள். அறிவுசார் உலகிற்கு இவர் ஆற்றும் இப்பணியைச் சிறப்பிக்கும் முகமாக 'தமிழர் தகவல்' தனது 14வது ஆண்டிற்கான சிறப்பு விருதை இவருக்கு வழங்கியிருக்கிறது.
இவர் ஈழத்துத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பெரும் தேடலில் 1900ம் ஆம் ஆண்டிலிருந்து இயங்கிக் கொண்டி ருக்கிறார். இந்த வகையில் இவரை டாக்டர். உவே. சாமிநாத ஐயருக்கு நிகரித்தவராகப் பார்க்கலாம். அவர் தமிழ் நூல் சேகரித்துப் பாதுகபாப்பதில் தன்னை
அர்ப்பணித்தவர். 'நூல் தேட்டம்' என்ற
பெயரில் ஈழத்திலிருந்து வெளியாகும் தமிழ் நூல்களின் பட்டியலை இரண்டு
பாகங்களாக வெளியிட்டிருக்கிறார்.
43
முதலாம் பாகம் 330 பக்கங்களையும் இரண்டாம் காகம் 460 பக்கங்களையும் கொண்டுருக்கின்றது. நூல்கள் பொதுப் பிரிவு, மெய்யியல்துறை சமயங்கள், சமூக விஞ்ஞானங்கள், மொழியியல், ՑIա விஞ்ஞானங்கள், பிரயோக விஞ்ஞான தொழில் நூட்பம் கலைகள் நுண்கலைகள் இலக்கியம் பிற இலக்கியங்கள் புவியியல் வரலாறுகள் வரலாறு என அவைகளது தொனிப்பொருள்களுக்கு அமைவாகப் பகுக்கப்பட்டுள்ளன. பின்னர் இவைகளும் சிறுசிறு அளவுகள் ஆக்கப்பட்டிருக் கின்றன.
நூல் ஒவ்வொன்றினதும் எடுகோள் சாரம்சம் நூலாசிரியர் தலையங்கம் ஆகியவை பற்றிய குறிப்புக்கள் இரத் தினச் சுருக்கமாகக் காணப்படுகின்றன.
நூலக சேவையில் தான் பெற்றுள்ள நிவுணத்தவத்தைத் தொகுப்பாசிரியரான என். செல்வராசா இந்நூல்களை வடிவ மைப்பதில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து வரப்போகும் நூலகங்களுக்கு அவர்களது பணியை இலகுப் படுத்துவதற்கு இந் நூலகர் *も守T6UTITe5 இருப்பார் என்பதில் வியப்பில்லை. ஆராய்ச்சியாளருக்கு இது ஒரு திருவிளக்கு

Page 24
இவ்விரு நூல்களையும் வாசித்து வியப்புறும் நூலசிரியர்கள் தமது நூல் விபரத்தை காணாது விட்டால் நிச்சயமாக விசனிப்பர் தங்களது நூல்களுக்கு
சரியாசனம் கிடைக்கவில்லை என
அங்களிப்போர் அவர்களது நூல் விபரம்
நூல் தேட்டம் 3ஆம் தொகுப்பில் சேர்ப்பதற்காக ஆசிரியர் விபரங்கள் அனுப்பவேண்டிய விலாசத்தை இரு
நூல்களிலும் கொடுத்து இருக்கின்றார்.
அவ்விலாசம்.
N. SELVARAJAH, 48, HALLWICKSRD,
தமிழ் நூல் வெளியீட்டாளார்கள் இதை பயன்படுத்தித் தமது நூல்களையும் இத் தேட்டத்தில் சேர்த்து விட்டால். ஈழத் தமிழ் நூல் பரப்பின் விஸ்தீரணம் எத்தகையது என்பது புரியும். இவ் விடயத்தில் நூல்தேட்டம் ஒர் யார் கோல்?
'நூல் தேட்டம்' என்ற இரண்டு தொகுதிகளும் இரை தேடும் பறவை யொன்றின் கடும் முயற்சியில் தமிழ் மண்ணில் விழுந்து இருக்கும் விதைகள். இதன் கிளைகள் நிச்சயமாக தமிழ் மண் சகாயிக்கும்? ஏனென்றால் இம் மண்ணை வளப்படுத்தும் அருஞ் சாதனம் இந் நூல் முயற்சி.
LUTOHBEDFORDSHIRE LU29BHUNITED KINGDOM.
- it Undrawn Portrait for
O VN * ဖွံ့ .. `ဒို့.... ” 签品 Unwritten Poetry 宝E Z se e டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின் ஆங்கில i. 李 மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது. 2 தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள் O s
Ko மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும் }
ܢܠ
44
 
 
 
 

6696);
அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்ப்ோற்பதற்கு முன்னர் இலங்கைப் பாடசாலைகள் அனைத்தும் மதநிறுவனங்களால் அல்லது மத அடிப்படை வாதிகளினால், உருவாக்கி நிருவகிக்கப்பட்டு வந்தன. கத்தோலிக்க திருச்சபை, மெதடிஸ்த மிஷனறி, அமெரிக்க மிஷனறி போன்ற கிறிஸ்தவ நிறுவனங்கள் இந்துபோட் எனப்படும் இந்துமத நிறுவனம் சில இந்து மத அடிப்படைவாதிகளும் தமிழ்ப்பிரதேசத்தில் பாடசாலைகளை நிறுவி நிருவகித்து வந்தனர். அரசாங்க பாடசாலைகள் சிலவும் அக்காலத்தில் செயற்பட்டு வநதன.
அந்தப் பாடசாலைகளுக்கு மத்தியில்- இந்துப்பாடசாலைகளில் இருந்து வேறுபட்ட ஒரு கல்வி நிறுவனமாக தேவரையாளி சைவ வித்தியாசாலை நடைபெற்று வந்தது.
கிறிஸ்தவத்துக்கு எதிராக அதேவேளை இந்துத்துவத்தால் நிராகரிக்கப்பெற்ற ஒரு சமூக மக்களால் தோற்றிவிக்கப்பட்டது அந்த வித்தியாலயம்.
ஒடுக்கப்பட்ட மக்களுள் ஒரு பகுதியி 影明 4. னரான பள்ளர் சமூகத்தவர்கள் தங்கள் ತಿ* It J10 சாதிப்பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், تZ இந்துமத வளர்ச்சி என்பவற்றை 0 0. அடிப்படை நோக்கமாகக் கொண்டு அந் zaf
te ogluЈD6060 வித்தியாலயத்தைத் உருவாக்கினார்கள். ت/ உருவாக்கினது என்பது மாத்திரமல்லாது, அந்த நிறுவனத்தைத் தாங்களே நிரு O4 வகித்து வந்தார்கள் என்பதும் வரலாற்றுப் பூ/~ர
புதுமை.
தெணியான்
ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குள் குறிப்பிட்ட ஒரு சாதிப் பிரிவைச்சார்ந்தவர்கள் தமக்கென்று ஒரு பாடசாலையைக் கட்டி எழுப்பி தாங்களே அதனை நிருவகித்து வந்தது வடமராட்சியில்தான் முதல் முதலில் நடந்திருக்கின்றது.
இலங்கையில் அல்லது தமிழ்நாட்டில் இதுபோன்ற வேறொரு பாடசாலை இருந்ததாக அறிய முடியவில்லை.
அந்த வித்தியாலயம் கொற்றாவத்தை, வதிரி, அல்வாய் கிராமங்களுக்கு மத்தியில் தேவரையாளிக் கிராமத்தில் கட்டி எழுப்பப்பட்டது. பள்ளர் சமூகத்தவர்கள் பரவளாக
45

Page 25
666):
வாழ்ந்து வரும் குறிப்பிட்ட இந்தக் கிராமங் களுக்கு மத்தியில் தேவரையாளி இருப் பதும் தேவரையாளியில் புராதனமான கண்ணகை அம்மன் ஆலயம் ஒன்று இருந்து வருவதும் அங்கு பாடசாலை நிறுவப் பெற்று தேவரையாளிச் சைவ வித்தியாயம் எனப் பெயர் சூட்டப் பெறு வதற்கு காரணமாக அமைந்தது.
அரசாங்கம் பாடசாலைகளைக் கை யேற்பதற்று முன்னர் (1960) அந்தப் பாடசாலையை நிருவகிப்பதற்கென ஒருசபை இருந்தது. அந்தப் பாடசாலையச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை அது. அந்தச் சபை "தேவரையாளிச் சைவகலை
ஞான சபை" எனப் பெயர் சூட்டி அழைக்கப்
பெற்றது.
அந்தச் சபையின் முக்கியமான உறுப்பினர்களாக ஐவர் இருந்து வந்தார் கள்.
தேவரையாளிச் சைவ வித்தியா சாலை, தேவரையாளி இந்துக் கல்லூரி யாகத் தரம் உயர்த்தப்பட்ட காலத்தில் அக்கல்லூரியின் அதிபராக இருந்த எம்.எஸ் சீனித் தம்பியின் தந்தையார் மூ.சி. சின்னத்தம்பி முகாமையாளர். கரவெட்டிச் சிலம்பு வைத்தியர் தலைவர். எனது தந்தையார் நா. உபதலைவர். கவிஞர் மு. செல்லையாவின்
கந்தையா
தமையனார் மு. வைத்திலிங்கம் செய
லாளர். வே. மகேசன் ஆசிரியரின்
தந்தையார் வேலுப்பிள்ளை பொருளாளர். இவர்கள் ஐவரும் அந்தவித்தியாசலையின் நிருவாகத்தை கொண்டு நடத்தும் குழு வினராக செயற்பட்டுவந்தார்கள்.
இவர்கள் நிருவாக உறுப்பினர் களாகச் செயற்பட்ட காலகட்டத்தில் - ஐம்பதுகளின் ஆரம்பத்தில் - ஆலயப் பிரவேசம் சம்பந்தமான விசாரணை களைச் செய்வதற்காக ’கனகரத்தினம் ஆலயப்பிரவேச விசாரணைக் கொமிஷன்" யாழ்ப்பாணத்துக்கு வந்தது.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எவரோ ஒருவர் கொண்ட காருணியத்தினால் திடீரென்று இந்த விசாரணைக் கொமிஷன் வந்து சேர்ந்து விடவில்லை.
இருபதுகளின் நடுக்கூடற்றில் தோன்றிய யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ் பின்னர் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ், நாற்பதுகளின் ஆரம்பத்தில்
வடபுலத்தில் சமசமாஜக் கட்சியின்
46
குறிப்பாக வடமராட்சி சி. தர்மகுலசிங்கம் (ஜெயம்) செயற்பாடுகள்; இலவசக் கல்வியின் அறிமுகம் (1945) வடபகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் உதயம் (1945) சிறுபான்மைத் தமிழ்க் மகாணசபையின் ஆரம்பம் (1943) காந்தியத்தின் தாக்கம், இராமசாமிப் பெரியாரின் திராவிடர் கழகத்தின் பாதிப்பு எனப் பல எழுச்சி அந்த விசாரணைக் கொமிஷன் வட பிரதேசத் துக்கு வருகை தருவதற்குக் காரணமாக
FF.G6).
நிறுவனங்களின்

DGEGGDE
அமைந்தது. சுதந்திர இலங்கையின் (1948) முதலாவதுத பிரதமர் டீ.எஸ். சேனநாயக்க காலத்தில் அந்த விசாரணைக் கொமிஷன் யாழ்ப்பாணம் வந்தது.
அந்த விசாரனைக் மொமிஷன் முன்னர் தோன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் சென்று வழிபடுவதற்கு வேண்டிய உரிமையை வழங்க வேண்டு மென வலியுறுத்திக் கேட்டு சாட்சியம் அளிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு தேவரையாளிச் சைவ கலை ஞானசபை யாருக்கு அப்பொழுது இருந்தது.
தேவரையாளிச் சைலு கலைஞான சபை அந்த வித்தியாலயத்தை நிருவ கிக்கும் சபை மாத்திரமல்ல, அந்த வித்தி யாலயம் அதன் நிருவாகசபைளர்பன ஒரு சமூகஸ்தாபனம் என்ற பொறுப்புடன் செயற்பட்டுவந்தது.
தேவரையாளிச்சைவ கலைஞான சபை செயற் குழு உறுப்பினர்கள் கனகரத் தினம் ஆலயப்பிரவேச விசாரணைக் கொமிஷன் முன் தோன்றி, சாட்சியம் அளிப்பதற்குத் தயார் ஆனார்கள்.
எனது தந்தையார் யழ்ப்பாணம் போக இருக்கின்றார் என்பதை நான் அறிந்து கொண்டடேன்.
இதுவரை யாழ்ப்பாண நகரத்துக்கு நான் போனதில்லை. யாழ்ப்பாணம் போய்
பார்ப்பதில் எனக்குக் கொள்ளை ஆசை.
வடமராட்சியில் நெல்லியடி அப்
47
பொழுது பெரிதாக வளர்ச்சி அடையாத பட்டினம். அங்கு செல்வதானால் நான்கால் நடையாகவே போய்வர வேண்டும். அந்த வயதில் அப்பழப் போய் வருவதற்கும் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்.
வடமராட்சியின் தலைநகரமாக அந்தக் காலத்தில் விளங்கியது பருத்தித் துறை. வடமராட்சிப் பகுதியில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பஸ்வண்டிகள் எல்லாம் இப்பொழுதும் பருத்தித்துறையில் இருந்து ஏனைய இடங்களுக்குக்கிளம்பிச் செல்லுகின்றன. யாழ்ப்பாணம், காங் கேசன்துறை செல்லும் பஸ் வன்டிகள் எங்களூர் பொலிகண்டி தாண்டியே போகவேண்டும். அதனால் பஸ்வண்டியில் பருத்தித்துறைப் பட்டினத்துக்கு எனது தகப்பனாருடன் போய்வந்திருக்கின்றேன். தாயாரும் என்னை அழைத்துக் கொண்டு போய் வந்திருக்கின்றார்.
ஆனால், யாழ்ப்பாண நகரத்துக்கு இன்னும் நான் போகவில்லை.
யாழ்ப்பாணம் புறப்படும் தந்தை யாரிடம் எனது விருப்பத்தை மெல்ல வெளியிட்டேன்.
தந்தையார் உடன் சம்பதித்து விட வில்லை. முதலில் மெளனம் சாதித்தார்.
நான் அவருக்குக் கொடுத்த அரி யண்டம் பொறுக்க இயலாது, இறுதியில் என்னை அழைத்துச் செல்வதற்குச்
சம்மதித்தார்.

Page 26
Z குறித்த தினத்தன்று வீட்டில் இருந்து தந்தையார் வெள்ளை வெளேரென்ற வேட்டி, அரைக்கை நஸனல், விரித்து விரித்து உதறித்தோளில் போட்ட சால்வை அணிந்து, நெற்யில் திருநீறுபூசி, சந்தனத் திலகமிட்டிருந்தார்.
வெள்ளிதோறும் அதிகாலையில் பொலிகண்டி கந்தவனக் கோயில் சென்று வழிபாடுசெய்து முழத்துவிட்டுவந்து தனது தொழிலைத் தொடங்கும் பக்தர் அவர்.
நான் நீலநிற அரைக்காற் சட்டை வெள்ளைச்சேட் அணிந்துதகப்பனாருடன் புறப்பட்டுவிட்டேன்.
சாட்சியமளிக்க இருந்த அனைவரும் யாழ். பஸ் நிலையத்தில் சந்தித்து, விசா ரணை நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்துக்கு நடந்து சென்றார்கள்.
அந்த மண்பத்தின் முன்பகுதியில் நீண்டநேரம்காத்திருந்து, பின்னர் உள்ளே அழைக்கப்பட்போது. சென்று சாட்சியம் அளித்து, திரும்ப வெளியே வந்துசேர மதியம் தாண்டி விட்டது.
எல்லோருக்கும் நல்ல பசி.
எனக்கும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது.
நகரத்தின் மையப் பகுதிக்கு எல் லோரும் வந்து ஒரு சாப்பாட்டுச் கடைக்குள் நுழைந்தார்கள். வை.சி.சி.கு. என்று அந்தச் சாப்பாட்டுக் கடைக்குப் பெயர் இருந்தா தாக எனக்கு ஞாபகம். அந்தச்
48
6696);
சாப்பட்டுக் கடையின் பெயர் அதுதானா? என்பதில் இப்பொழுது எனக்குள் ஒரு சந்தேகம்.
அகலம் குறைந்த ஒடுக்கமான, அதே சமயம் பின்புறம் நீண்டு செல்லும் அமைப் புள்ள கடை அது.
கடைக்குள் புகுந்த தந்தையாரும் மற்றையவர்களும் அதன் முன்பகுதியில் போடப்பட்டிருக்கும் மேசை நீளவாங் குகளில் அமராமல், அவற்றைக் கடந்து உள்ளே சென்றார்கள். ஆசனங்களின் பின்னே சுவரோரமாக எதிர் எதிராக இரண்டுவரிசைகளில் சாக்குகள் விரிக்கப் பட்டிருந்தன. ۔
சாதியக் கொடுமைக்கு எதிராகக் சாட்சியம் அளித்து விட்டு திருப்பி வந்த அவர்கள் அந்தச் சாக்குகளில் வரிசையாக அமர்ந்தார்கள்.
நான் எனது தந்தையாருக்கும் கவிஞர் செல்லலையாவின் தமையனா ருக்கும் மத்தியில் அமர்ந்திருந்தேன்.
அப்பொழுது "ஏன் அப்படி?” என்று எனக்கு விளங்கவில்லை.
ஆனால், இந்தச் சாதியத்தின் மனித நாகரிமற்ற கொடுமையினால், நிலத்தில் விரிக்கப்பட்ட சாக்கினில் எனது தந்தை யாருக்கு அருகில் அமர்ந்து வாழையிலை போட்டுப் பரிபாறப்பெற்ற சோற்றை அன்று முதற்தடவையாக நான் உண்டேன்.

o UEEEDE
எனது இறுதி அனுபவமுமாக இப்படி நான் உணவு உண்ட அந்த அனுபவம் எனக்
அமைந்தது.
1954ம் ஆண்டு எனது மாணவப்பருவ வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த கால்ம்.
அந்த ஆண்டு பாடசாலை முகாமை யாளரின், மகன் எம்.எஸ். சீனித்தம்பி அதிபராக வந்து சேர்ந்தார்.
கவிஞர் மு. செல்லையா எங்கள்
பாடசாலையில் இருந்து விலக வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது.
கவிஞர் செல்லையாதலைமை ஆசிரி யராக இருந்த இடத்தில் எம்.எஸ். சீனித்தம்பி அதிபராக வந்து அமர்ந்தார்.
தேவரையாளிச் சைவ வித்தியா சாலையாக இருந்து வந்த எங்கள் பாடசாலை காலப்போக்கில் தேவரை யாளி இந்துக் கல்லூரியாக மாற்றம் பெற்றது.
பாடநூல்களுக்கு அப்பால் வேறு நல்ல நூல்களை மாணவர்கள் வாசிப் பதற்கு வழிவகுக்கும் வகையில் "சுற்று வாசிப்புத்திட்டம் அதிபரால் அறிமுகப் படுத்தப்பெற்றது.
எனது தந்தையார் 'தினகரன்' பத்திரிகை அதற்கு முன்னரே வாங்கிவந்து
தினமும் அதனை நான் படிப்பதற்குத் தந்து கொண்டிருந்தார்.
49
அதிபர் அறிமுகப்படுத்திய சுற்று வாசிப்பு, தீவிர வா8:கனாக என்னை மாற்றியது. கையில் கிடைத்த நூல்களை எல்லாம் ஆர்வத்துடன் பழத்தேன்.
வகுப்பறைப் பாடங்களுக்கு அப் பால் அதுவரை ஆசிரியர்களால் முறையாக இனங்காணப்படாது இருந்து வந்த நான், அதிபரால் கண்டு கொள்ளப்
காலம்
பட்டேன். மேடையில் பேசும் ஆற்றல் எனக்கு இருப்பது கண்டு நிறையச் சந்தர்பங்களை அதிபர் வழங்கினார். மேடையில் எப்படிப் பேசுவது? என்பதை ஆசிரியர் ஆ.ம. செல்லத்துரை எனக்குச் சொல்லித்தந்து பயிற்றினார்.
இந்து மதகலாசாரம் பேணிக்காக்கப் பெற்ற எங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் தி.மு.க. நூல்களை ஆர்வத்துடன் பழக்க ஆரம்பித்தேன்.
சி. என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, ஆசைத்தம்பி வரிசையைப் பழக்கத் தொடங்கி இங்கர்சால் நூல்களை வேதங்ளாகப் போற்றிப் படித்தேன். மு. வரதராசன், சரச்சந்திரர்,அகிலன், கல்கி, ஜெயகாந்தன் என எனது வாசிப்பு பழக்கம் மேலும் விரிவடைய ஆரம்பித்தது. ஒய்வு நேரங்களில் எல்லாம் புத்தகமும் கைய மாகவுே அமர்ந்திருந்தேன்.
வழிபாட்டுக்காகக் கோயில்களுக்குச் செல்லும் வழக்கத்தைக் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டேன்.

Page 27
PS page):
y
சி.என். அண்ணாத்துரையின் பெரிய அளவிலான படம் ஒன்றினை வாங்கி, அதற்குக் கண்ணாடி, சட்டமிட்டுவந்து எங்கள் வீட்டுச் சுவரில் மாட்டிக் தொங்க விட்டேன்.
எனது தந்தையாருக்கு என்மீது மிருந்த பட்சமும் ஏதோவொரு நம்பிக் கையும் இருந்தது.
ஆனால், நான் ஆலயங்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டு விட்டு விட்டேன் என்பது அவர் மனதுக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்திருக்கவேண்டும்.
ஒரு தினம் என்னைப் பார்த்துச் சொன்னார் “கோயிலுக்குப் போய்க் கும்பிட்டிட்டு வா மேனை” அவர் அப் பொழுது கோயில் எனக் குறிப்பிட்டது பொலிகண்டிகந்தவனக்கோயில்தான்.
"இந்தக் கோயில்களை எப்படி எங்களுக்குத் திறந்து விடுகிறான்களோ, அண்டைக்குத்தான் நான் கோயிலுக்கு போவேன்" எனச் சற்றுக் துடுக்காகவே நான் பதில் சொன்னேன்.
எனது தந்தையார் சட்டென்று திரும்பி எனது முகத்தைக் குறிப்பாகப் பார்த்தார். பின்னர் மெல்லத் தலையாட்டிக் கொண்டு "வீண்கரைச்சலுகளைத் தேடாதே" என்று மாத்திரம் சொல்லி விட்டு அமைதியாக இருந்தார்.
எனது பேச்சாற்றல் கல்லூரியிலும் கல்லூரிக்கு வெளியிலுள்ள சமூகத்து
மத்தியிலும் என்னை அறிமுகப் படுத்தி வைத்தது.
வடமராட்சிப் பகுதிப் பாடசாலைகள் இடையே நடைபெற்ற பேச்சு, பாட்டு, நாடகப் போட்டிகளிலும் தவறாது கலந்து கொள்ளும் எங்கள் கல்லூரி, எல்லோரது கவனத்துக்கும் உள்ளாகியது.
வடமாரட்சி மட்டத்தை தாண்டி யாழ். மாவட்டப் போட்டிகளிலும் எங்களது கல்லூரி கலந்து கொண்டிருக்கின்றது.
அந்தப் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்லும் சந்தர்ப்பங்கள் வரும்போது தவறாது அதிபர் எனக்கு முதல் வாய்ப் பினை வழங்கினார்.
இந்த இடத்தில் இன்னொரு உண் மையும் நான் சொல்லியாக வேண்டும்.
எங்கள் கல்லூரியில் அதிபர் சீனித் தம்பியின் வருடாவருடம் ஒழுங்காக நடைபெற்று
வருகையின் பின்னர்
பரிசளிப்புவிழாப் பேச்சுப் போட்டிகளில் என்றும் முதலிடமே பெற்று சுழல் வெற்றிக் கிண்ணத்தை தவறாது நான் பெற்று வந்தேன்.
ஆனால், எங்கள் பாடசாலைக்கு வெளியே நடை பெற்ற பேச்சுப் போட்டி களில் நான் கலந்து சந்தர்ப்பங்களில் ஒரு தடவைதானும் வெற்றி பெற்றதில்லை. ஆரம்பப் போட்டியில் வெற்றி பெற்றாலும் இறுதிப் போட்டியில் நான் வெற்றி பெறுவதில்லை. பரிசில்
நான்
50

666);
வழங்கப்படுவதுமில்லை.
கல்வி நிறுவாதத்தினர் அக்காலத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளுக்கு தமிழ்
அறிந்த நடுவர்களாக முதிய பண்டிதர் களையே அழைத்துவந்து இருந்தினார்கள்.
விறுவிறுப்பும் வேகமும் மிகுந்த எனது பேச்சு, அந்தப் பண்டிதர்களைக் கவரத்தவறியதில் ஆச்சரியமில்லை.
இக்கால கட்டம் வடபிரதேசத்தில் அரசியல் சமூக மாற்றங்கள் புதிய உத் வேகத்துடன் ஆரம்பித்து விட்ட காலம். தேசிய மட்டத்தில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பதவிக்குவந்தார். (1956) உடுப்பிட்டித் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன். கந்தையா தெரிவுசெய்யப் பெற்றார். அதே ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் சகலமக்களும் சென்று வழிபட தகுந்த வண்ணம் திறந்து விடப்பட்டது.
இந்த நிகழ்வுகள் ஏதோவொரு வகையில் என்னப் பாதிக்கச் செய்தன.
சி. (ஜெயம்) தேர்தலில் போட்டி இட்ட சமயம் வோட்டுக்
தர்மகுலசிங்கம்
கேட்டு எங்கள் இல்லம் வந்து தகப்ப னாருடன் பேசிக் கொண்டு வளவுக்கு வெளியே தெருவில் இறங்கிப் போய்க் கொண்டிருந்த வேளை, விருத்தெரியாத சிறுவன் நான் "ஜெயத்துக்கு ஜே" என்று கோஷமிட்டிருக்கின்றேன்.
51
இப்பொழுது பொன். தந்தையா அந்தவிருத்தெரியாத
காலத்தில் சிறுவனலல் நான்.
நூல்கள், அரசியல், சமூகம் என்பன வற்றின் பாதிப்புகாந்தியம், சைவம், தமிழ் என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் ஆசிரியர்களில் இருந்து சற்று வித்தியாசமான ஒருவானக என்னை இனங்காட்டத் தொடங்கியது.
அதனால் எனது ஆசிரியர்கள் சில
ருக்கு என்மீது சற்று மன அதிருப்தி உண்டானது.
எனது மொழி அறிவுக்கு வேண்டிய அடிப்படை அத்திவாரம் இட்டவர்கள் கவிஞர்கள் செல்லையா, சைவப்புலவர்.சி. வல்லிபுரம் ஆகிய இருவருந்தார்.
சைவப் புலவர் சி. வல்லிபுரம் ஆசிரியர் எனக்கு சைவசமயம், தமிழ், இலக்கியம், எண்கணிதம் கற்பித்தார். ஆற்றலுள்ள மாணவர்களுக்குக் கல்வி யைத் திட்டமிட்டுக் கொடுப்பதில் மிகச் சிறந்த ஆசிரியர்.
வடமாகாண ஆசிரியர் சங்கம் (N.PTA) நடத்திய எட்டாம் வகுப்புப் பொதுப் பரீட்சையில் முதற் பிரிவில் சித்தியடைந்த மூவரில் நானும் ஒருவன்.
சிரேஷ்ட்ட பாடசாலைத் தராதரப் பத்திரவகுப்பில் (S.S.C) நான் படித்துக் கொண்டிருந்தேன்.

Page 28
666):
NTV
சமய பாடம், இலக்கிய பாடம் என்பன வகுப்பிற் கற்பித்துக் கொண்டி ருக்கும் வேளைகளில் சைவப்புலவருக்கு என்மீதிருக்கும் அதிருப்தி இடையிடையே வெளிப்படும்.
அதற்குக் காரணமாக இருந்தவை நான் பழத்த நூல்கள்தான்.
ஒரு நாள் என்னைப் பார்த்து "நீ கம்பரஸம் பழத்து விட்டியா?” என்று என்னிடம் அவர் வினவினார்.
அவர் எங்களுக்குக் கம்பராமாயணம் படிப்பித்துக் கொண்ட ஒரு வகுப்பு அது.
அப்பொழுத 'கம்பரஸம்" கொடுத்து வாங்கிப் பழத்து விட்டு எனது வீட்டில பக்குவமாக வைத்திருக்கின்றேன் என்பதை எப்படி அவருக்கு நான் சொல்ல முடியும்?
இன்னொரு நாள் சமயபாட வகுப்பு
85 TCS .
நடந்து கொண்டிருந்தது.
திருக்குறள் எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு நூல் என்று வகுப் பறையில் ஆசிரியர்கள் எங்களுக்குச் சொல்லித் தந்தார்கள். ஆனால், இந்து சமயப் பாடத்திட்டத்தில் திருக்குறளில் ஒரு சில அதிகாரங்கள் இடம் பெற்றிருந்தன.
அன்று நீத்தார் பெருமை" என்ற
அதிகாரத்தில் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான் இந்திரனே
சாலும் சரி"
என்னும் திருக்குறளைப் பதம் பரித்து மிகத் தெளிவாகக் கற்பித்தார்.
இந்தத் திருக்குறளில் இந்திரனைச் சாட்சி ஆக்கி ஒர் உவமை கூறப்பட்டுள்ளது "இந்திரனே சாலும் சரி” என்பதற்குள் ஒருகதை பொதிந்து கிடக்கிறது.
மல்லிகை சிறுகதைகள்
ಮೂಲ 275 °→
ზ. X , „ჭ
രിത კიევი, იეცი; starters ല്ക്ക வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி
30 எழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
4 சிறுகதைகளை உள்ளடக்கிய
விற்பனையாகின்றது.
இரண்டாம் பாகம்
:நூலகங்களில் இருக்க வேண்டிய தொகுப்புகள்: VN
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளுங்கள்
 

பலநூறு சோக இழப்புகளுடன், உயிர்விட்டுமழந்துபோன, வெறும் ஒற்றைநிழலாக, வடுப்பட்டுக் கோரப்பட்டு, உலகின் கண்களை உறுத்தி வருந்துகின்ற யாழ்ப்பணம் வேறு, அதன் உயிர்க்களை வற்றிப்போன குரூரமுகத்தின் நிழல்கூட இன்று இல்லாமல், முகமும் அந்த தேசத்து மனிதர்களும், காட்சி உலகின் கண் நிறைந்த வெளிப்பாடு வெளிச்சங்களாகக் களை கொண்டு உயிர்த்து நிற்பதை, பிறர் வாயால் சொல்லியல்ல, தானே நேரில் வந்து, தரிசனம் கண்டறிந்தபோது, இந்துவிற்கு, தன் கண்களையே நம்ப முடியவில்லை.
அவளுக்கு இது குறித்து உள்ளூர ஓரளவு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அதையும் மீறி, ஊடுருவிப் பாய்கின்ற அவளின் இயல்பான அறிவின் தேடலில், ஒர் உச்சக் கட்ட விழிப்பாய், இது நம்பகத்தன்மையற்ற ஒரு மாயச்செய்தியாய் அவள் மனதை உறுத்தியது
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, அவள் தன் குடும்பத்தோடு துரதிர்ஷ்டவசமாக, யாழ்ப்பாண மண்ணைவிட்டு, இடம் பெயர்ந்து, கொழும்புக்குப் புறப்பட்டபோது இங்கு இந்த மண், பெருமைக்குரிய யாழ்ப்பாணம் தன் சிம்மாசனத்தையே இழந்து, நிறைந்த சோகத்தில் அழுதுவடிகின்றகாட்சிஅவலமே, எங்கும் நிறைந்த கரிக்கோலமாய் கண்களை அரித்தது. எவ்வித நவீனவசதிகளுமின்றி, இருட்டழல் மறைந்து போனதே யாழ்ப்பாணம், இரவு வந்தால் விளக்கெரிக்க மண்ணென்ணென்கூட இன்றி, சிறிய தேங்காயெண்ணெய் ஜாம் போத்தல் விளக்குகளுடன், அவர்கள்பொழுது, நரகமாகவே கழிந்தது. பகலில் கண்விழித்தாலோ பயங்கர வெடி ஓசைகளுடன், யுத்தபீதி விரட்டும்.
பலாலி இராணுவமுனைக்கு, மிக அண்மையிலேயே, அவர்களின் அழகானஅந்தச் சிரஞ்சீவிக் கிராமம் ஏழாலை இருந்ததால், துப்பாக்கி வேட்டுக்களின், சப்த அதிர்வுகளினால் தினமும் மரண அவஸ்
தைதான். ஒருமுறை ஷெல்வெழுத்து வீட்டுக் கூரையின் பின்புறமாக வந்து விழ
நேர்ந்தாலேயே அவள் அங்கு இருக்கப் AW d பிடிக்காமல் பிள்ளைகயோடு கொழும் # hig புக்குப் போனாள். s
இருட்டுப்பீடை தொலைந்த மாதிரி, கொழும்பு வெளிச்சம் கண்களில் ஒளி ஆனந்தி காட்டி நின்ற போது, உண்மையில் அவள் பிரமித்துத்தான் போனாள். இது
53

Page 29
666):
அவளுக்கு மாறுதலான ஒரு புது அனு பவம். இந்த ஒன்று திரண்ட கொழும்பு நகரத்து ஒளிவெள்ளத்தின் நடுவே, உள் உறுத்தி வருத்துகின்ற் மிகப்பெரிய சோகமாய், அழுது வழகின்ற தனது மண்ணின் அவல முகத்தையே அவள் சதா
தன் மனதில் சுமந்தபடி இருந்தாள்.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஒன்றாகிவிட' அவளென்ன கலி முற்றி விழுந்த கரிக்கோலத் துரும்புக லொன் றானவளா? இல்லயே! அவள் பூரண அறிவில், புடம் போடப்பட்டு வளர்ந்த ஒரு பசும்பொன் தாரகை: அவளை அப்படி வளர்த்தெடுத்த, உயர் ஆசானா, அப்பாவும் அவர் வாழ்ந்து சிறந்த மண்ணும், துருவத்தில் மறைந்து போய் விட்டருந் தாலும், தடம் புரண்டு தடுமாறுகின்ற குழப்பம் மிகுந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில், சத்தியத்தைக் காப்பாற்று வதற்காக வானத்தில் துருவ சஞ்சாரம் செய்கின்ற அப்பாவே, மானஸிகமாக தன்னை வழிநடத்திவருவதாக அவளுக்கு உணர்வுதட்டும்.
அவள் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்து. ஒரு தினம் கூடக் கழியவில்லை அவள் தனியாகக் கொழும்பிலிந்து, பஸ்ஸிலேயே வந்து சேர்ந்தாள். பிள்ளைகள் வளர்ந்து ஆளாகுவதற்கு முன்பே அவளுக் குப் புருஷன் துணை போய்விட்டது. அவளின் கணவர் நடசாஜா கல்வி இலாகாவில் கிளார்க்காக இருந்தவர். சொற்ப பென் ஷனே வந்தாலும் கஷ்டப்பட்டுப் பிள்ளை
களை வளர்த்து விட்டதால், மூத்தபையன் குமரன் கனடாவுக்குப் போய், நிறையப் பணம் அனுப்புவதால், கொழும்புச் செலவு களையும் சமாளிப்பதோடு, பெரிய பெண் ணுக்கும் கல்யாணமாகி, அவளும் வெளி நாடு போய், ஒரு வருடத்துக்கு மேலா கிறது, இப்போது அவளுடன் கடைக்குட்டி சுபா மட்டும் தான். அவள் ஒரு பட்டதாரி ஆசிரியையாக இருக்கிறாள்.
இப்போது ஏழாலையிலும் நிறைய மாறுதல்கள். புதர் மண்டி வெறும் பாலை வணக் காடாய் வெறிச்சோடிக் கிடந்த இடங்களில்ெலாம், வாழ்க்கை மனிதர்கள் கொண்டாடி மகிழ்வதற்காய், நவீன வசதிப் பெருக்கங்களுடன், களைகொண்டு காட் சிக்கு நித்தம் பல புதியவீடுகள். இவை களின் நடுவே ஒலி மங்கிப் பொலிவிழந்து நிற்கும் அவளுடைய அந்தப் பழைய விடு. அவளின் அக்கா திலகம் இன்னும் அங்குதான் இருக்கிறாள். அவளுடைய சீதனவிடு அது. சுற்றிலும் பெரிய காணி. நிறையத் தென்னை மரங்கள், மா, பலா எல்லாம் இருந்தன. எல்லாம் அழியாமல், அப்படியே சிரஞ்சீவிக்களை கொண்டு நிற்பது போல், அவளுக்குப்பட்டது.
வீட்டைக்கண்டதும் அவள் அப்படியே புல்லரித்துப் போய் விட்டாள். பாழடைந்த ஒரு ராஜ அரண்மனை போல், அது இருந்தது. அதில் இன்னும் அழிந்த
போகாமல், அப்பாவே உயிர் கொண்டு
54
நிலைத்திருப்பதாக அவள் நம்பினாள். அவர் சாதாரண ஏழை வாத்தியாராக

6696DE
இருந்தபோதிலும், தனது உயரிய ஒழுக்க நடத்தைகளினால், அப்பழுக்கற்ற ஒரு மகாபுருஷனாகவும், வழி காட்டும் தெய்வ மாகவும், இந்த மண்ணில் உயிர் பொறித்து விட்டுப் போனவர் அவர்.
அவளை வர வேற்பதற்கான, அக்காவும் அவளிள் கடைசி மகள் மஞ்சுவும் வாசலில் நின்றிருந்தனர். அத்தா னைக் காணவில்லை. அக்கா மிகவும் கிழடுதட்டி, முதுமையோடுதோன்றினாள். மஞ்சு முப்பது வயது கடந்த பின்னும் இன்னும் கன்னியாகவே இருக்கிறாள். அதற்குக் காரணம் அவளது வரட்டுப் பிடிவாதம். ஓர் உள்ளூர் மாப்பிள்ளையே வேண்டி, அவள் தவமிருக்கிறாளாம். இருக்கட்டும் இது வெறும் பகல் கனவுதான். இலட்சியவாதிகளான இளைஞர்களும், ஏன் பழத்த இளைஞர்களும், இன்று இந்த மண்ணிலில்லாமல், உலகம் வெறும் காட்சி உலகம் இதில் அவர்களெல்லாம் அள் ளுண்டு போய் வெகுநாளாகிறது. இப் போது மிஞ்சியது, புரையோடிவிட்ட இந்த மண்மட்டும்தான். இதற்குப் புதுப்பொலிவு வந்துவிட்டதாய் அவளுக்குப்படவில்லை. அதற்கப் போன உயிர் திரும்ப வெகு நாளாகும் அது வரை எல்லாம் ஜடங்களே இந்த ஜடம் வெறித்த காட்டில் மஞ்சு உயிரைத் தேடுகிறாளம்"கிடைக்குமாஅந்த உயிர் உயர் மனிதன்”
"வா இந்து கண்டு கனநாளாச்சு" பஸ்ஸிலே களைத்துப் போய் வந்திருக்
கிறாய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு ஆறு தலாய் கதைப்பம்"
இந்துவிற்கு மனம் நிலை கொள் வில்லை. அவசரமாக முகம் கழுவிச் சாப்பிட்ட கையோடுஅறை அலுமாரியைத் திறந்து எதையோ தேடிக் கொண்டிருந்த போது மீண்டும் அக்காவின் குரல் கேட்டது.
என்ன இந்து வேணும்?"
"அப்பாவின் அந்தப் போர்வை இருக்குதல்லே?"
"ஓம் அலுமாரி லாச்சிக்குள்ளேதான்
இருக்கு. பூட்டில்லாத லாச்சிதான் திறந்து
55
TT.
இந்து லாச்சியைத் திறந்து அந்தப் போர்வையைக் கையிலெடுத்துக் கொண்ட போது அவளுக்கு உலகமும் இந்த மண் னைப் பற்றிய இருப்புகளும் அழயோடு மறந்து போயின அது ஒர் அழகான கம்பளிப் போர்வை. பளிச்சென்ற குங்குமக் கலரில், இவ்வளவு காலம் சென்றும் அது மெருகு குலைாமல் கண் ணைக் கவரும் ஒரு காட்டுப் பொருளாய் ஒளி கொண்டு திகழ்ந்தது. அப்பா அதைக் மட்டுமே பயன்படுத்துவார். ஏனைய நாட்டுகளில்,
குளிர் காலங்களில்
அது அவர் படுத்து றங்கிய கட்டில் சட்டத்தில் மீது, மடிப்புக் குலையாமல் தொங்கிக் கொண்டிருக்கும்.
இந்து அறைக்கு வெளியே வந்து, சோபாவில் அமர்ந்தவாறே வெகுநேரமாய்

Page 30
666):
Sta
அதை மடிமீது போட்டபடி, உணச்சி கொண்டு மகிழ்ச்சி மேலீட்டினால், புல் லரித்துப் போய் அமர்ந்திருந்தாள். உண்மையில் அதை இன்னும் அப்பாவின் ஆழமாகத்தரிசித்து மகிழும் பொருட்டே, யாழ்பாண மண்ணை நாடி இப்போது அவள் வந்து சேர்ந்தாள்.
அவளது பெருமைக்குரிய அப்பா வையே, ஒரு சிரஞ்சீவிச்சத்திய தரிசன
தவணைக்கட்ட முடியாமற் போனசமயங் களில்ெலாம் அப்பாவே அவர் தொடர்ந்து பழப்பதற்கான வழி வகைகளையெல்லாம் செய்து கொடுத்து அவரைக் கைதுக்கி விட்டாராம். இதில் பட்ட நன்றிக்கடன்
பொருட்டே தான் சிங்கப்பூர் சென்று
மாய், பிரகடனப்படுத்தி முகம் காட்டுவது
போல அந்தப் போர்வையை இன்னும் அவள் அவரின் உயிராகவே கண்டாள். உயிர்ச் சத்தியே வாழ்வின் உன்னத லட்சியம் என்பதை வாழ்ந்து காட்டிய அப்பா இன்னும் மறைந்து போகாமல் அந்தப் போர்வையிலேயே உயிர் கொண்டுநிலைத் திருப்பதாக அவள் மிகவும் பெருமையோடு நினைவுகூர்ந்தாள்.
அவரைத் தன் குருவாகவே நம்பி வழிபட்ட ஒர் உத்தம மகா புரஷன், ஒரு வரின்அன்புக்காணிக்கையாகவே இந்தப் போர்வை அப்பாவின் காலமுக்கு வந்து சேர்ந்தது. அவரது பெயர் ரமணனென்று ஞாபகம். குப்பிழான் என்ற ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதில் அப்பாவிடம் பழத்த மாணவர்.
அப்பா ஒரு சாதாரண ஏழை வாத்தி யார்தான். பயிற்றப்பட்ட கணித ஆசிரியர். மல்லாகம் ஆங்கிலப் பாடசா லையில் அவர் கற்பிக்கப் போவார். ரமணன் தன் ஏழமை காரணமாகத்த
56
வாழ்ந்தநிலையிலும் அப்பாவை பறவாமல் அடிக்கடி அவரிட மிருந்து கடிதம் வரும். அதில் அப்பாவைக் குருவென்றே தொடங்கி அவர் கடிதம் பத்திபூர்வமாக உணர்ச்சி கொண்டு எழுதப்பட்டருக்கும். ஊருக்கு வரும் போ தெல்லாம் இப்பழப்பல அன்பளிப்புகளோடு
மிகவும்
அப்பாவைத் தரிசிக்க அவர் வந்து
போவார். எப்பேர்ப்பட்ட மாணவப்
பெருந்தகை? அவர் மனிதருள் மாணிக்கம்.
“என்ன இந்து ? போர்வையோடு இருக்கிறார்!"
ஒர் ஆண்குரல் கேட்டு, அவள் பிரக்ஞை கலைந்து நிமிர்ந்து பார்த்தாள். அக்காவின் கணவர் சதாசிவம், அவளுக் கெதிரே சோபாவில் அமரந்தபடி, கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முன்பு ரயில்வே கிளார்க்காக இருந்தவர். அவருக்கு மூன்று பெண்கள். முதல் இருவரும் கல்யணமாகிக் கனடாவில் இருக்கிறார்கள். மஞ்சுவுக் குத்தான் இன்னும் கல்யாணம் ஆக வில்லை.
இந்துவிற்குச் சிறுவயதியிருந்தே அவரோடு நல்ல ஒட்டுதல். மனம் திறந்து வெளிப்படையாகவே அவரோடு நிறையப் பேசுவாள்.

ygeSigli
"இது சாதாரண போர்வையில்லை அத்தான்!”
"ஓம் அத்தான் உங்களுக்கு இது புரியாது. சிறுவயதில் அப்பா வழியில் வாழ்ந்திருந்தால், ஒருவேளை இது புரியக் கூடும் எனக்கு நிறைய விடயங்கள் பிடிபட்டிருக்கு. இஞ்சை வந்து பார்க்கும் போது ஒன்றும் நிறைவில்லை என்று படுகுது.ஒரே குழப்பாய் இருக்கு. ஏன் என் மண் இப்படி என்று யோசிக்கிறன். சொல் லுங்கோவந்தான்?"
"ஏன் இப்ப இஞ்சை என்ன குறை என்று நீநினைக்கிறாய்?"
"ஓ! சரிதான். இந்த மண் நிரம்பித்தான் இருக்கு. வெளிச்சம் நவீன நாகரீகமாற்றங்களுக்கு ஈடாய், கொழும்புக்கு நிகராக ஒரு புதிய
சகாப்தமே கண் விழித்துக் கொண்டு
எங்கும்
நிமிர்ந்திருப்பதாக, என்னையும் நம்பச் சொல்லுகிறியளே? எப்படி நம்புகிறது? ஒவ்வொரு கணமும் உயிர் தின்னுகிற வெறியல்லோ, இங்கு மூண்று கொண்டி ருக்கு. இது ஒரு சாதாரண விடயமாய் போச்சு. அப்பாமாதிரி ஓர் சூள் இப்ப இருக்க வேணும். இந்தச் சகதிக்குள்ளே குனித்துச்சேறு பூசிக் கொண்டு அலைகிற மனிதர்களைப் பார்க்க எனக்குப் பெரிய மனவருத்தமாக இருக்கு. நாகரீகத்திலே நாம் வளர்ந்திட்டோம் என்று நினைக் கிறதே பெரிய முட்டாள்தனம் இப்ப என்ன ஆச்சி? பணம் நிறைய வந்ததாலே நானம்
எதைப்பெரிநாகச் சாதித்துவிட்டோம்? அப்பா அந்தக் கலைத்திலே நிறையத் தத்துவங்களெல்லாம் சொல்லுவார். கை க்கு மணிக்கூடும் காலுக்குச் செருப்பும் போட்டுக்கொண்டாமல் மட்டும் ஒருவர்
பெரியவனாகிவிட முடியுமோ என்று
57
கேட்பார். அப்ப எனக்கு அது விளங்கேலை இப்ப இந்த மனிதர்களைப் பார்க்கிற போதுதான் அது பிரியுது
"அது என்னவென்றுதான் சொல் வேன்”
"அத்தான்! வெளிநாட்டுப் பணம் வந்து, வீடு வாசல் பெருகி நாம் உயர்ந்து விட்டோமென்று, எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிற மாதிரி என்னாலே நிகைக முடியேலை. இது வெறும் T6) இஞ்சை ஒவ்வொரு கணமும் நெருப் புத்தின்ற சாகிற மாதிரி உயிர் உத்தரவாத மில்லால்தடுமாறிஅலைந்துகொண்டிருக்கு தர்மம் நீதி எல்லாம் செத்துப்போச்சு. அப்பா சொன்ன மாதிரி நாம்மெல்லாம் யோசித் திருந்தால் எல்லாம் நல்லபடி நடந்தேறும்
"இப்ப இதுக்கு என்ன செய்ய வேறுமென்கிறாய்? சொல்லு இந்து!"
அந்த அருமையான கம்பளிப் போர்வையை அப்பாவை நினைவு
படுத்துகிறமாதிரிக் காட்சிக்கு வைப்பம்"
"சரிதான் போடி விசரி கம்பியூட் டரிலே கண்விழித்துக் கல்யாணமாகிற

Page 31
KUGGSC));
t காலமல்லோ இது. உன்ரை அப்பா
வழிபாடு இப்ப எடுபடுமோ”
"அப்ப இதுக்க என்னதான் முழவு?"
"அழிவுதான்".
"9 மறந்தமாதிரி மனிதர்மத்தைப்பற்றிய புனித நிறைவுகளே அழயோடு மறந்து போனால் அழிவு ஒன்று தான் மிஞ்சம். இந்த உலகத்திலே எங்கடை இப்ப அதுதான் நடக்குதே. இயற்கை வாயைப் பிளந்து
கடவுளை
கண்முன்னாலே
எங்களை விழுங்க நினைத்தால் யாரால் காப்பாற்ற முடியும்?"
அதற்கு மேல் இந்துவால் பேச முடியவில்லை அவள் நிறையப்பேசிக் களைத்துப் போனாள். அப்பாவின் முகதரி சனமாகத் தெரியும் அந்தக் கம்பளிப் போர்வையை விட்டு அகல விரும்பாமல்
இது இன்னும் அவளின் மழமீதே உயிர்
கொண்டு நிலைத்திருந்தது. வெறும் பணத்தையே உயிர் என்று நம்பி ஓடுகின்ற வரட்டு மனிதர்களிடையே, இந்தப் பிணம் தின்னும் காட்டில் அதைக் கட்டிக் கொண்டு அழுகிற அப்பாவின் உள் எழுச்சி கொண்ட தனது இந்த விசுவரூப உயிர்க் கோலம் எடுபடாது என்று அவளுக்குப் புரிந்தது. அதற்கான பாதை முற்றாகத் தடைப்பட்டு விட்டதாகவே அவளுக்கு உணர்வு தட்டிற்று. அந்த உணர்வின் தாக்கத்ததை தாங்க முடியாதவளாய் அவள் பெரும்
ஆயாசத்துடன் கண்களை மூடிக்
58
கொண்டாள். பூட்டிய அக்கண் சிறைக்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போகையில் அப்பாவின் உயிர்வழிபடான அந்த மிகப் பெரிய ஒளி துருவ சஞ்சாரமாக வானத்தில் நின்று அழைப்பது போல் தன்னையே மறந்து போனஅந்தஏகாந்ததரிசனத்தில் இருண்ட சிறையில் துடிதுடித்து மாய்ந்து போகும் இந்த உலகமே அடியோடு அவளுக்கு மறந்து போனது. பாவப்பட்ட இந்த மண்ணில் சாப விமோசனத்திற்காக இப்போதைக்கு தன்னால் செய்யக் கூடிய ஆத்ம பரிகரமான உயிர் வழிபாடு இது ஒன்றுதான் என்ற அவளுக்குப்பட்டது. அப்பாவை அவரின் ஆன்மீக விழிப்புடன் கூடிய புனிதங்களை மானஸிகமாக எண்ணி வழிபடுகிற இந்த நினைவு ஒன்றுமட்டும்தான் அந்த நினைவின் உணர்ச்சிமயமான பரவசப் பெருக்கினால் அவள் துணை மறந்து போனது மட்டுமல்ல காலில் உறுத்தி வருத்திவிட்டுப் போகின்ற இந்த மண்ணையும் கூடத்தான் இருள் அகன்று உள்ளூரத்திளைத்துப் பரவிய கறைகள் படியாத அந்தப்பூரண ஒளியின் தேஜஸ் பட்டு அவளின் முகமும் ஒளிர்ந்து களைவீசுவது போல் அவளின் எதிரின் நிலை கொண்டு அமர்ந்திருந்த சதா சிவத்தின் கண்களுக்கு இருளை ஊடுருவுப் பாய்கின்ற அந்த ஒளிகூட வெறும் புதின மாகவே பட்டது.

மல்லிகை அட்டையில் தேவகெளரி அவர்களின் படத்தைக் கண்டதும் மகிழ்ந்தேன் பாமாசியின் கட்டுரை இன்னும் நன்றாக இருந்தது. பெண்ணியம் பால சமதிதுலப் பற்றிய தேவகெளரியின் பார்வை வியத்தகது இவள் பகுதிமூலம் பல காத்திரமான கருத்துகளை தினச்குரலில் முன்வைப்பதுடன் பல ஸண்ணியா எழுத்தாளர்களயுைம் கருவசியுள்ளார் அந்த வகையின் எனது மனைவி சந்திரசாந்தா முருகனைந்தனயுைம் ஒரு ஸண்ணிய எழுத்தாளரா உருவாக்கியவரும் அவரே.
1994ம் ஆண்டில் புதிய பத்திரிசையாளராக எனது மீன்கஞ்சுகள் இறுகதை வெளியீட்டு விழாவில் மல்லிசைபந்தல் ஏற்பாடுசெய்தவிழாவில்சந்தித்தபின்னர் நீண்ட 10வருட இடை வெளியின் பின்னர் சந்தித்தயாதுஅவரது ஆளுமையையும்புத்திசளியுைம் காணமுடிந்தது. பொருத்தமான ஒரு அட்டைப்படம் போட்டுகட்டுரை லெளியிட்டமல்லிக்ைகு பாராட்டுதல்கள்.
్మతో 9
ச. முருகானந்தன்
அக்டோபர் மல்லிகையில் 'அன்றும் இன்றும் மறக்காத சொந்தங்கள். கட்டுரையில் மறுமலர்ச்சிக்கு வரதர் ஆசிரியராக இருந்தார் "விவேகி"க்கு செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகியோர் பொறுப்பாக இருந்தனர்'எனக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அது முற்றிலும் சரியான ஒன்றல்ல ஆசீர்வாதம் அதன் ஆசிரியராக இருந்தார். 'விவேகி'யின் கடைசிக்காலத்திலேயே மேற்குறிப்பிடப் பெற்ற இருவரும் பொறுப்பாக இருந்தார்கள்.
நண்பர் பூபதியின் மகளின் திருமண அழைப்பிதழ் வந்து சேர்ந்திருக்கிறது. பூபதி கழதமும் எழுதி இருக்கின்றார். முடிந்தால் நீர்கொழும்பு வருமாறு கேட்டுக் கொள்டுள்ளார் எனக்கும் அங்கு வந்து திருணத்தில் கலந்து கொள்வதில் விரும்பமுண்டு. எழுத்தாள
59

Page 32
è
நண்பர்கள் பலரைச் சந்திக்கலாம். திருமண வைபவத்துடன் எழுத்தாளர்கள் சந்திப்பு பெரிய மகிழ்ச்சியானதாக இருக்கும். நண்பர் பூபதி அவுஸ்திரேலியா சென்றபின்னர், இன்னும் நேரில் அவரை நான் சந்திக்க முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பம் அதற்கும் அருமையான ஒரு வாய்ப்புத்தான். ஆயினும் நீண்ட தூரம் நான் பிரயாணஞ் செய்வதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றேன். விரையில் களைத்துப் போய் விடுகின்றேன்.
தெணியான்
வாசமிகுமல்லிகையின்நவம்பர் மலரைசுவைத்தேன்.செ.யோகநாதனின் "செல்லும் வழி இருட்டு சிறுகதையானது என் சிந்தையினை கலக்கி கண்களிலிருந்து கண்ணிரை வரவழைத்துவிட்டது. நாடு கடத்தப்பட்ட தமிழர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானதென்பதை இக்கதை மிக ஆழமாகசொல்லியது. அதே போல சி. கதிர்காமநாதனின் "இரண்டு மனிதர்கள் திக்குவல்லை ஸப்வானின் 'சுனாமியும் ராலஹாமியும் கெகிறாவ ஸஹானாவின் பார்வை, சாரனா கையுமின் ஆயிசா ஆச்சி போன்ற கதைகள் மிகவும் அருமையாக இருந்தன. மல்லிகைக்கு எழுதுவதென்பது ஒரு சுகமான அனுபவம்மட்டுமல்ல, எழுத்தாளர்கள் தங்களை மேன்மேலும் பட்டை தீட்டிக்கொள்ளவும் மல்லிகை களம் அமைத்து கொடுக்கின்றது. ஆனாலும் மலையக எழுத்தாளர்கள் ஏன் அதிகமாக மல்லிகைக்கு எழுதுவதில்லை யென்பதுதான் விளங்க வில்லை. நல்ல கவிஞர்கள், எழுத்தாளர்கள் மலையகத்தில் இருந்த போதும் அவர்கள் மல்லிகையில் அதிகமாக எழுதாமையானது பெருங்குறையாகவே எனக்குத் தோன்றுகின்றது. மேலும் மாதம் தவறாமல் மிக நேர்த்தியாக தரமான ஆக்கங்களுடன் வெளிவரும் மல்லிகையின் வாசம் வாசகர்களை வசீகரிப்பதனால்தான் அதன் வளர்ச்சியானது வானளாவ வளர்ந்து வருகின்றது. என்னைப் போன்ற மலையக எழுத்தாளர்களுக்கு "மல்லிகை போன்ற இலக்கிய ஏடுகள் புத்துணர்ச்சியை ஊட்டுவது மட்டும் சத்தியமான உண்மையாகும்.
பால. சங்குப்பிள்ளை
மல்லிகை ஆசிரியர் அவர்களுக்க அன்பு வணக்கமும், சாஹித்திய ரத்னா விருது பெற்றமையிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்.
நவம்பர் பல்லிகை இதழ் எனக்கு தாமதமாகவே கிடைத்தது. அதை வாசித்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். பலர் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு பின்னர்
60

S. page): KT
வளர்ச்சியடைந்துவிட்டால் அந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் தன் ஆரம்ப நிலைப்பாடையும் மறந்துவிடுகின்றனர். ஆனால், மல்லிகை ஆசிரியர் அவ்வாறில்லை என்பதை புரிந்து கொள்ள முப்பெரும் திருமணவைபவங்களை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயம்.
பல இன்னல்களுக்கு மத்தியில் தமது ஆக்கங்களை நூலுருவாக்கி வெளியிடும் சுயவெளியீட்டாளர்களின் நூல்களை சந்தைப்படுத்த வழியின்றித்தவிக்கும் எழுத்தாளர்களின் நூல்களை மீண்டும் கல்வியமைச்சு கொள்வனவு செய்ய முன்வர வேண்டும் என்ற மல்லிகைப் பந்தலின் கோரிக்கையும், அதற்கு சுய வெளியீட்டாளர்கள் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டுமென்ற கருத்துரையும் வரவேற்கத்தக்கது.
மேலும் இவ்விதழில் இணுவையூர் சிதப்பா திருச்செந்திநாதனின் புகைப்படம் அட்டைப்படத்தை அலங்கரித்ததுடன் அவரின் இலக்கிய நகர்வு பற்றிய தகவல்களைச் சுமந்து வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவ்விதழ் பல சிறுகதைகளைத்தாங்கி வெளிவந்துள்ளது.திக்குவல்லை. ஸப்வானின் சிறுகதை, தற்கால யுகத்தில் நல்ல மனிதனாக வாழமுடியாத இக்கட்டான சூழ்நில்ையைப் புலப்படுத்துவதுடன், நல்லெண்ணம் எப்போதும் நல்லவ்னாகவே வாழச்செய்யும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. அத்துடன் கெக்கிறாவ ஸஹானாவின் சிறுகதை, ஒரு மனிதனுடன் நெருங்கிப் பழகாமல் அவனைப்புரிந்து கொள்ளவோதப்பாக எடை போடவோ முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பல அறியாத விடயங்களைத் தெளிவுபடுத்திய ஒரு பிரதியின் முணுமுணுப்புக்களை முற்றுப் பெற்றுவிட்டது அத்தொடரை எழுதிய மேமன்கவி அவர்களுக்க நன்றிகள்.
அநுராதபுரம் ரஹ்மத்துல்லாஹ்
ஒரு வாரத்துக்குள் தேசத்தின் கண் சாஹித்தியா ரத்னா ஆகிய இரு பெரும் தேசிய விருதுகளை பெற்ற தங்களைத் தனிப்பட்ட அடிப்படையிலும், அநுராதபுரம் நட்சத்திர நற்பணி மன்றம் (பழகள்) சார்பாகவும் வாழ்த்துகிறேன். இந்த தேசத்தில் வாழ் நாள் சாதனையாக இலக்கியப்பணி மேற்கொள்ளும் தங்களை நினைக்கையில் யதார்த்தமாகவே புருவங்கள் மேலிடுகின்றன.
ஈழத்திலக்கியத்தில் கணிசமான பங்கை விளைத்த மல்லிகை மேன்மேலும் சிறப்பாகவும், விரைவாகவும் வெளி வர வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும். என்றும் மல்லிகை இன்றைவரை எளிமையாகவும் அழகாகவும் வெளிவராமலும் இல்லை.
61

Page 33
யாருடனும் பந்தா பண்ணாமல் எளிமையாக பழகும் தங்களின் மிகக் காத்திரமான பணி நாளைய வரலாறு என்பது திண்ணம் தவிரவும் வரலாறு உங்கள் வாழ்வை மீட்டும் என்பதும் சர்வ நிச்சயம். ஒரு சிற்றிதழாசிரியன் என்ற வகையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறியும் வேளை எமக்கே கசக்கும் போது, தாங்கள் மட்டும் இத்துணை பிரியாமாக நடைபயில்வது அதிசயம். 'ኳ
கடந்த அதழில் செ. யோகநாதனின் செல்லும் வழி இருட்டு. கெகிறராவ ஸ்ஹானாவின் பார்வை திக்குவல்லை சப்வானின் 'சுனாமியும் ராலஹாமியும்' ஆகிய சிறுகதைகள் தனித்துவமான கதைகளாக முகிழ்ந்தன. ஒரு பிரதியின் முணுமுணுப்புகள் முற்றுப்பெற்றது ஏதோ ஒரு முக்கியமான தொன்றை இழந்ததாக தெரிகிறது "ஆயிஷா ஆச்சிகாவும் கற்பனை என்பது கதை நகர்வே கட்டியம் கூறுகிறது. ஆசிரியர் அதற்கு துலக்கம் இடவேண்டியவை. நாச்சியாதீவு பர்வீனின்"நேற்றுக்ள இன்றும் பொருந்தந்ககூடிய கவிதை
எல். வளிம் அக்ரம்
மல்லிகையை தொடர்ந்து பழக்கக்கிட்டுவதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஒரு சிறுகதை எழுத்தாளன் என்பதானாலோ என்னவோ மல்லிகை இதழின் அனேக பக்கங்களில் சிறுகதைகளே நிரம்ப வழிகின்றன. ஆனால் அவ்வப்போது நல்ல கவிதைகளும் வராமலும் இல்லை. கடந்த மாத (நவம்பர் 2005) இதழில் ஆசிரியர் குறிப்பிடும் நூல்விற்பனை தொடர்பான கூற்றுக்களை நூலகங்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள், புத்திஜீவிகள் அனைவரும் கவனிக்க வேண்டிய விடயங்கள். இணுவையூர்சிதப்பரதிருச்செந்திநாதனின் இலக்கிச் சேவையை முன்நிறுத்தி அட்டைப்படமாக பிரசரித்தமை பாராட்டமுத்தக்கது 'பிரியாவிடை யாருக்காக என்பது புதிராகவும் வியப்பாகவும் இருந்கிறது, சோ பத்மநாதன் அவர்களே! எல். வஸிம் அக்ரமின் கவிதை ஒரு பெண் குரலாக ஒலிப்பது பாராட்டத்தக்கது. நாச்சியார்தீவு பர்வீன் தனது பாணியில்நேற்று என அழகாக இளைஞன் என்பதை சொல்கிறார். தெணியான் அவர்களின் அநுபவங்களும் மிக முக்கியமானவை.
பா. சரசுவதி
"மல்லிகை நவம்பர் இதழில் தமது 'ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள், பகுதியில்
எனது இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் - படைப்பு, படைப்பாளர் பற்றிய குறிப்புகள், நூல் பற்றி நண்பர் மேமன் கவி எழுதியிருந்தார். அந்த அக்கறைக்கு நன்றி
62

கூறும் வேளையில் பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்:
1. படைப்பாளிகளின் பெயர்களை அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் தராது விட்டமை இருகாரணங்களுக்காக:
598 • தமிழிலேயே அச்சுப்பிழைகள் தாராளமாக எற்பட்டுவிடுகிற இக்காலத்தில், எனக்குப் படிதிருத்தும் வாய்ப்பும் ஏற்படமுடியாத சூழலில், ஆங்கிலத்தில் பெயர்களை எழுதப்புறப்பட்டு அவை தப்புந்தவறுமாக வந்து விடாதிருப்தைத் தவிர்க்க.
ஆ. ஆங்கில எழுத்துக்களில் எழுதுவதால் மட்டுமே ஒரு பிறமொழிப் பெயரைச் சரியாக உச்சரித்து விடஇயலாது என்பது (உ-ம்: பிரெஞ்சுப் பெயர்கள்)
2. அந்தியன் நாவலின் முரீராம் மொழிபெயர்ப்பு, மற்றும் ஜெனெயின் நூல்கள் பற்றிய - இக் குறிப்புக்கள் எனக்குப் பழக்கக் கிடைத்த நூல்களப்ை பற்றியவை மட்டுமே.
3. பப்லோ நெரூதா இலங்கையின்தூதுவராகப் பணிபுரிந்தார் என்பது பற்றிப்பின்னரே அறியமுடிந்தது- அவ்வேளையில் அவர் வெள்ளவத்தையில் குடியிருந்தார் என்னும் பழத்த ஞாபகம்.
4. ஆன் ரணசிங்க வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதினார் - என்பது 'வீரகேசரிக்காக எழுதினார் என்றபொருளிலேயே தரப்பட்டுள்ளது. அவரைப் பேட்டி கண்டு அவர் எழுத்தை மொழிபெயர்த்து எழுதியவர் பற்றிய தகவல் கிட்டவில்லை.
சாந்தன்

Page 34
சுடுகாட்டிலும் மலைக்குகையிலும் பொத்துகளிலும் பேய் வசிப்பதாய். பாடம் படித்ததுண்டு
LIDTLÓlaF(yptid
இரத்தமும் எழும்புத் துண்டுகளும் பேய்களின்
உணவென்று
யாரோ சொன்னதாக ஞாபகம்
பேய்பற்றி எனக்கொன்றும் தெரியாது பேய்களை.
நான் கண்டதுமில்லை
எங்கள் கிராமத்தில் வியர்வை சிந்தி உழைத்தும் விடிவு பெறாத 'ஏழைகள் பற்றி நானறிவேன்! அந்த ஏழைகளின் இரத்தத்தை உரிஞ்சிக் குடித்துவிட்டு போஷாக்காய்.
வாழும். முதலாளிப் பேய்கள் பற்றியும் நானறிவேன்
பேய்களை
நான் கண்டதுமில்லைதான் தேர்தல் காலத்தில் மட்டும் எங்கள் தெருக்களில்
R Э QO
64
நடமாடும். அரசியில் பேய்களையும் நான் அறிவேன்
கன்னிப் பெண்களை கறைப் படுத்த முனையும் சில காமப் பேய்களையும் அறிந்ததுண்டு
பதவி மோகத்தால் த  ைலக் கனத் ே த IT G. அலையும் வித்துப் பேய்களினதும் விபரம் தெரியும் எனக்கு
வெவ்வேறு தெருக்களில் வெவ்வேறு நிறங்களில் பல்வேறு பேய்கள் பலப்பல முகங்களுடன்,
இனமென்றும் மதமென்றும் இழிசனப் பேய்கள் பல்லிழித்துப் பேசும்
மனித உருவத்தில் 955 LDL LLDIT60T பேய்களைத்தான் அடிக்கடி. நான் கண்டதுண்டு
பாவம் பேய்கள் மனிதப் பேய்களில் அட்டகசாத்தில் இடம் பெயர்ந்து எங்கோ சென்றுவிட்டன
வோ

Fழத்தின் கவிதை உலகிளை வளம் படுத்திய கவிஞர்களில் காரை செ.சுந்தரம் பிள்ளை குறிபிடத்தக்கவர். மரபு வழிக் கவிஞராக விளங்கிய காரை செ.சுந்தரம் பிள்ளைக்குப் பழந்தமிழ்க் கவிதைகளின் செல்நெறியும் கட்டமைப்பும் நன்கு தெரிந் திருந்தன. வெகுலாவகமாக இவரது மரபுக் கவிதைகளில் சொற்கள் பொருட் செறிவுடனும் கற்பனை வளத்துடனும் பயணம் செய்கின்றன. சந்தமும் கற்பனை வளமும் கவிதைகளின் இரண்டுகண்களாக மரபு வழிக்கவிதைகளிலும் நவீன புதுக் கவிதைகளிலும் அமைந்துள்ளன. அவற் |றினைக் காரை தன் கவிதைகளில் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அது இக்கவிஞரின் கவிதா பலமாகும். சாதியத் தின் அழுத்தங்களுக்கும், தமிழினத்தின் பேரினவாத அடக்கியொடுக்கு முறை களுக்கும் எதிராகவும், தமிழீழப் போராட்டத்தின் நியாயங்களுக்கு ஆதர வாகவும் ஒலித்த காரையின் பல புரட்சிக் கவிதைகளைக் கவனத்திற்கும் எடுக்காத ஆய்வாளர் உலகு, அவரின் இயற்கை |அழகு, காதல், பக்தி சம்பதந்தமான கவிதைகளைச் சுட்டிக்காட்டி ஈழத்துக் கவிதாவுலகில் அவரைச் சரியான கவிதா பீடத்தில் அர்த்தவில்லையோ என்ற ஆதங்கம் எனக்குண்டு. எனினும் அவரின் கவிதைகள் கற்றோராலும் மற்றோராலும் கணம் பண்ணப்பட்டன. தமிழ்ப் பேராசிரியர் 'ஆயிரத்திலொரு கவிஞர் என அவருக்குப் புகழாரம் சூட்டினார்.
ஈழத்தின்
புகழ்
கவிஞர்
(UT.
செங்கை ஆழியான்
65

Page 35
অস্ত্ৰ
காவியத்திற்கு ஒருகாரை எனச்செந்தமிழ் மணி பொன். கிருஷ்ணபிள்ளையால் பாராட்டப்பட்டார். 'கலை அழகும் கற்பனை வளமும் கொண்ட மரபுக் கவிஞர்' என இரசிகமணி கனக செந்திநாதனால் சிறப்பிக்கப்பட்டார். 'பாரதிக்குப் பின்னார் சிறந்த காவியப்படைத்தவர் காவியம், குறுங் காவியம், நெடும்பாட்டு எனக் கவிதை இலக்கியங்களைச் சந்தமும் கற்பனையும் ஒருங்கு சேரப்படைத்தளித் துள்ளார்.
காரை செ. சுந்தரம்பிள்ளையின் 'சங்கிலியம் 'காவேரி என்ற இரு காவி யங்கள் என்றும் இலக்கியவுலகில் பேசப் படும் தகைமை வாய்ந்தன. ஈழத்தமிழ்த் தேசிய உணர்வின் வெளிப்பாடுகளாக இக்காவியங்கள் விளங்குகின்றன. யாழ்ப் பாண இராச்சியத்தின் இறுதிச் சுதந்திர மன்னனாக விளங்கிய சங்கிலி செகராச சேகரனின் சுதந்திர உணர்வினையும் போர்த்துக்கேய அந்நியருக்கெதிராக அவன் இறுதிவரை போராடியதையும் சங்கிலியம் மூலம் கவிஞர் காவியமாகத் தந்துள்ளார். சமகாலப் போராட்ட உணர் வினையும் அதில் காவேரியின் வெளிப் பாடுகளையும் காவேரியில் கவிஞர் சித்திரித்துள்ளார். இரு வேறுபட்ட காலங் களின் மக்கள் மனநிலைகளையும் உணர்வு களையும் இவ்விரு காவியங்களும் சித்திரிக்கின்றன. சங்கிலியம் கவிஞரைப் பற்றிய ப்னிப்பிற்கு "காவியத்துக்கொரு காரை" எனச் செந்தமிழ்மணி பொன்
66
கிருஷ்ணபிள்ளையால் கூற வைத்துள்ளது. கம்பராமாயணத்தின் கவித்துவப் போக்கு களையும் சந்த இனிமைகளையும் சங்கி லியத்தில் பரவிக்காணலாம். ஈழத்தமிழ்க் காவிய உலகில் சங்கிலியத்தை மழுங் கழக்கக் கூடிய பிறிதொரு காவியம் வெளி வருவதற்கான வாய்ப்புகளுள்ளன. தனி உதிரிக் கவிதைகளோடு தம் கவித்தா ஆற்றலை ஒடுக்கிக்கொண்டுள்ள ஈழத்தின் மூத்த கவிஞர்களுள்ளனர். மிக மூத்த கவிஞர் பண்டிதர் சச்சிதானந்தனனின் "யாழ்ப்பாணக்காவியமும், பருவப்பாலியர் காவியமும், மூத்த சிறுகதை எழுத்தாளர் சம்பந்தனின் 'சாகுந்தல காவியமும்' பாசாங்கற்ற பழகு தமிழிலிற்பாடப்பட வில்லை. அவை நவீன தமிழ்க் கவிதை இலக்கியத்தினை மீண்டும் நாயக்கர் காலத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. சம்பந்தனின் வார்த்தைகளிற் சொல்வ தானால் 'என்னுடைய வார்த்தைகள் என்னைச் சாமாதானப்படுத்த எனக்குத் தேவைப்படுகின்றன. எனக்காகவே அக் காவியம் பாடினேன்' என்பதாக அமையில் அவை நாயக்கர் கால வறட்சித் தமிழாக இருந்துவிட்டுப் போகட்டும். புத்திலக்கியத் தின் மொழி பாசாங்கற்ற பழகு தமிழாக அமைய வேண்டும். புதிதான சொற்களும் புரியும் சொற்களும் உரையின்றியே விளங்கும் கவிதைகாளவும் காவியம் அமைய வேண்டும். கவிஞர் சுந்தரம் பிள்ளையின் காவியங்களில் தரும் இலக்கணம் இவைதாம்.

|ウ
கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை சங்கிலியம், காவேரி எனுமிரு காவி
விட, மாறியபோது. என்னுமிரு குறுங் காவி
யங்களை தவம், பாதை
யங்களையும் தந்துள்ளார். சமகாலப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பாதை மாறியபோது ஆக்கப்பட்டுள்ளது. இக்குறுங்காவியம் இலங்கை இலக்கியப் பேரவையின் காவியப் பரிசினைப் பெற்றுள்ளது. காரை சுந்தரம்பிள்ளையின் கல்விப் புலமை அவரது படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.தமிழறிஞர் கந்தமுருகேசனாரிடம் இலக்கண இலக்கியம் க.கி.நடராஜனிடம் இலக்கியங்களைக்
கற்றார்.
கற்றார். லண்டன் பல்கலைக்கழகக்கலைப் பட்டதாரி. நூடகவியலில் டிப்ளோமா பெற்றவர். கல்வியியலில் முதகலைமாணிப் பட்டம் பெற்றவர். ஈழத்தின் வடபுலத்து நாடக அரங்க பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். யாழ் இலக்கிய வட்டத்தில் நவீன இலக்கிய செல் நெறியை இரசிகமணி கனக செந்தி நாதன், கவிஞர் வி. கந்தவனம், கவிஞர் இ.நாகராஜன் ஆகியோருடன் பழகிப் பெற்றார். அதே யாழ் இலக்கிய வட்டத்தில் அவரது சமகால நண்பர்களான செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், கவிஞர் கல்வயல் வே.குமாராசாமி முதலானோ ரோடுநடாத்திய நட்பு ரீதியான இலக்கியச் மூலம் விரிவாக்கிக் கொண்டார். தொடர்ந்து கற்றல், இடைய
சச்சரவுகள்
வித்துவான்
67
D&GS);
றாது கற்பித்தல், அர்த்தச் செறிவோடு சொற்பெருக்காற்றுதல் என்பன மூலம் தம் இலக்கிய ஆற்றலை ம்ேபடுத்திக் கொண்டவர் காரை சுந்தரம்பிள்ளை ஆவார். ஆங்கிலப் புலமையும் சமஸ் கிருதப்புலமையும் கைவரப்பெற்றிருந்தார். அதனால் அவரின் கவிதைகளில் சர்வ தேசம் தழுவிய இலக்கியப் பார்வை இருந்தது. மானிட நேயமிருந்தது.
ஆக்க இலக்கியத்திற்காக அன்னா ரின் சங்கிலியம் காவியமும் (1970) தேனாறு கவிதைத் தொகுப்பும் (1968) இரு தடவைகள் சாகித்திய மண்டலப் பெற்றுள்ளன. ஈழநாடு பத்திரிகையின் பத்தாண்டு நிறைவுக் காவியப் போட்டியில் சங்கியலியம் முதல்
பரிசினைப்
பரிசிலைச் சுவீகரித்திருந்தது. கவிஞரின் மேடைக்கவிதைகள் தனித்தன்மை வாய்ந் தவை. மேடையில் தன் கவிதைகளைக் கவிஞர் பாடத் தொடங்கியதும் கவிதை அரங்கம் களைகட்டிவிடுவதைக் கண்டிருக் கிறேன். எழுதிக் கொண்டுவந்து ஒப்பிவிப் பனவற்றைவிட அத்தருணத்தில் அவர் வாயிலிருந்து சரளமாகப் பொழிகின்ற கவிதைகள் அதிகமாகும். சொற்கள் வெகு லாவகமாகவும் அர்த்தச் செறிவோடும் விழும். சந்தமும் கற்பனை வளமும் அரங்கக்கவிதைகளில் மிகுந்திருக்கும். அத்தருணங்களில் கவிஞரின் திறனை வியந்துகொள்வேன். யாழ்ப்பான மாநகர சபையின் மன்றக் கீதத்தின் பிதாமகர் இவராவார்.

Page 36
up gees
சிறுவயதிலிருந்தே கவிஞருக்கு இசை நாடகங்களில் ஈடுபாடுண்டு.
அதனால் இசை நாடகங்களைப் பார்ப்ப
திலும் இசை நாடகக் கலைஞர்களுடன்
கலந்துரையாடுவதிலும் நாட்டமுடையவ
ரான இருந்துள்ளார். அதன் விளைவு கவிஞரை ஈழத்து இசை நாடக உலகிற்குப் பெருமை தரும் 'ஈழத்து இசை நாடக வரலாறு' ஆக்க வைத்துள்ளது. அதன் மூலம் தான் சிறந்ததொரு ஆய்வாளனா கவும் உரையாசிரியனாகவும் அவர் தன்னை இனங்காட்டியுள்ளார். "ஆக்க விலக்கியம் படைக்குமொருவர் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இருப்பது மிகவும் அருமை. இத்தகைய அருமையான சிலருள் காரை சுந்தரம்பிள்ளையும் ஒருவர்
LSL L L L L LL L L L L L L L L L L L L L L
R.R.R. HAIRDRESSERS
89, St. Mary's Road Mattakuliya Colombo - 15.
தொலைபேசி : 0777 - 790385 முற்றிலும் குளிரூட்டப் பெற்ற சலூன்
எனப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் குறிப்பிட்டுள்ளமை ஏற்படையதான கணிப் பாகும். தேனாறு என்ற கவிதைத் தொகுதியையும், ஈழத்து இசை நாடக வரலாறு என்ற ஆய்வு நூலையும் யாழ் இலக்கிய வட்டம் வெளியிட்டதன் மூலம் பெருமை சேர்த்துக் கொண்டது. ஈழத்து இசை நாடக வரலாறு தனித்துவமான தாகும். முதன் முதல் இத்துறையில் வெளிவந்த பெருமை இதற்குரியதாகும்.
இத்தகு கவி ஆற்றலாளன் இன்ற எம்முடன் இல்லை. அவன் படைத்த படைப்புகள் எம்முடனுள்ளன. அவற்றிற்கு மரணமில்லை.

(F@ro©
டொகிெக் 8ёaул
 ேமல்லிகையின் உழைப்பில் நீங்கள் இதுவரை காலமும் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை எங்களுக்கு மனம் திறந்து கூற முடியுமா? tвиплажо எஸ் ராஜன்
W உங்களுக்குத்தான் தெரியும் தானே, மல்லிகை ஆரம்ப கால கட்டங்களிலிருந்தே யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளி வந்த சங்கதி. அப்பொழுத ஈய அச்செழுத்தில் சகோதரர் சந்திரசேகரம் அச்சுக்கோத்துப் பக்கமாக்கித்தருவார். நான் நான்கு நான்கு பக்கங்களாக இருப்புத்தகரக்கல்லியில் அடுக்கி என்னிடமிருந்தசைக்கிளில் முன்ஹான்டில் பகுதியில் வைத்து, மெல்ல மெல்லத்தள்ளிக் கொண்டுபோய் அச்சகத்தில் சேர்ப்பிப்பேன். இந்த வேலை ஆண்டுக் கணக்ககாகவே நடைபெற்று வந்தது.
இப்படி ஒருநாள் அச்சுக்கோத்த பக்கங்களை சைக்கிளில் வைத்து மெல்ல மெல்ல உருட்டிக் கொண்டு சென்ற சமயம், கஸ்தூரியார் வீதியில் வின்ஸர் தியேட்டரும் ராஜா தியேட்டரும் இருக்கும் தெருப் பகுதியில் பின்னால் சைக்கிளோட்டிவந்து பள்ளி மாணவன், முன்னால் போகும் வேகத்தில் எனது தோளில் இடித்துவிட்டுப் போய்விட்டான். எனது கை பலன்ஸ் தடுமாறிப்போய் விட்டது. கையிலுள்ள கெல்லி ஈடாடியது. அடுத்து அது சரிந்தது. படீரென ஈய எழுத்துக்களெல்லாம் அவ் வீதி பரவ கொட்டுப்பட்டுப் போய்விட்டன.
எனக்கோ எல்லையாற்ற கவலை. துயரம், வீதியால் போவார் வருவோரரெல்லாம் வேடிக்கை பார்க்கக குமிந்து போய்விட்டனர்.
மல்லிகை ஆசிரியர் அவர்களை நீங்கள் அந்தக்கோலத்தில் பார்த்திருக்க வேண்டும். அப்படியே உருகிப் போய்விடுவீர்கள். வேண்டாம் இனிமேல் இந்த வேலை என அவருக்கு இலவச ஆலோகனை கூடச் சொல்லிவைத்திருப்பீர்கள்.
69

Page 37
G8
Qs என்னால் இந்தத் திடீர் அதிர்ச்சி யைச் சட்டெனத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள். தெருவோரம் ஸைக்கிளைச் சாத்தி வைத்து விட்டு, மின்சாரக் கம்பத்தில் கையூன்றிக் கொண்டு கண்ணிர் விட்டு அழுதேன்! நான் எதற்குமே மனம் கிறுங்காதவன். எனது தாயரினது மறைவின் போதுதான் நான் மனங்குமுறி அழுதிருக்கிறேன். அடுத்து நான் அழுதது அப்பொழுதுான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நான் மல்லிகையின் வளர்ச் சிக்குக் கொடுத்து வந்த விலை எத்தனை யது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
 ேமல்லிகையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
சுெப்பய் க. தவராஜன்
N கவலைப் படதீர்கள். நான் மறைந் தாலும் மல்லிகைப் பந்தலில் பூக்கள் பூத்துக் கொண்டேயிருக்கும்.
மலையகத்தில் இத்தனை எழுத்
தாளர்கள் இருந்தும் திறமைகள் வெளிஉலக்த்திற்குத்
U6) fe0Ts)
தெரியாமல் போய்விருக்கின்றதே, நாம் என்ன செய்யலாம்?
வறட்டன் стсѓu. arЈсucuллrcüт
W ஒன்றைத் தெளிவாக இளைய தலை முறையினருக்குச் சொல்லி வைக்கிறேன். உங்களது நீண்டகால அரசியல் தலைமை மாறவேண்டும். மற்றப்பட வேண்டும்!
70
ஆல்பழுத்தால் அங்கே - அரசு பழுத்தால் இங்கே? என்ற சந்தர்ப்வாத வழிக்கு மாற்றாக மக்களின் தலைவர்கள் மலைய கத்தைத் தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும். சம்மதமா, உங்களுக்கு? அப்பொழுதுதான் புதிய புத்திஜீவிகளுக்கு மாத்திரமல்ல, தரமான கலைஞர்களுக்கும் மக்கள் மத்தியில் தனிப் பெருமை கிட்டும். அந்த மண்ணில் பிறவியெடுத்த இளந் தலைமுறை இதைக் கவனத்தில் கொண் டால்தான் மலையகத்திற்குச் வழிகளிலுமே விழவு கிட்டும். விமோசனம் கிடைக்கும்.
ՑF550
 ேபுதிய தலைமுறை எழுத்தாளர் களிடம் என்ன எதிர்பார்க் கிறீர்கள்?
ácrfEnbrréá ஆர்.மனோகரன்
W அளரத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்காதீர்கள். புதியதைச் சிந்தியுங்கள் புதிதாகச் சிந்தியுங்கள். தொடர்ந்து எழுதிவாருங்கள். நாளைக்கு உங்களுக்கென்று ஒரு காலம் வரும். அதுவரையும் தொடர்ந்து எழுதிவாருங்கள்.
 ேபுதிய அரசியல் திருப்பம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தெவறிவளை எஸ். காந்தன்
w
மனித வாழ்க்கையே எதிர்கால நம்பிக் கைகளின் மீதுதான் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. நான் நம்பிக்கை வைத்துள் ளேன். தமிழர்களும் தமிழ்பேசும் மக்களும்

petse):
இதுவரை கொடுத்து வந்துள்ள விலைக்கு எந்த வகையிலும் குந்தகம் எற்பட்டுவிடாத சமுகத்தீர்வு கிட்டும் என்றே நான் திடமாக நம்புகின்றேன். ஒரினத்தின் சுயமான அடிப்படை உரிமைகள் கிடைக்கப் பெறாமல் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்தால், இங்கு வாழும் சிறுபான்மை இனங்கள் மாத்திரமல்ல, பெரும்பான்மை இன மக்களுமே சுபீட்சமான எதிர் காலத்தை நோக்கி நடைபோட மாட்டார்கள் என்பது திண்ணம். இது புதிய ஜனாதி பதிக்கு ஏற்கனவே நன்கு தெரியும்
 ேநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர் தலில் என்னத்தைக் கண்டு அதிச யித்தீர்கள்?
நல்லூர் Crib. Currassraft
W சுதந்திர ஊடகங்கள் எனத் தம்மைத் தாமே அடிக்கடி வர்ணித்துக் கொள்ளும் ஊடகங்களுக்கு இத்தனை கற்பனைவளம் உண்டா? என அதிசயித்தேன். வதந்தித் தகவல்களில் கூட, இத்தனை வணகத் தன்மைகள் உள்ளடங்கி உள்ளனவா என்
தத்தமது அரசியல் கடமையை நிறை வேற்றிக் கொண்டனர் என்பதில் நான் பூரண திருப்தி அடைகின்றேன்.
இன்றைய இளம் எழுத்தாளர்
களக்க நீங்கள் கூற விரும்பும் அறி வுரை என்ன? அவர்களுக்காய் மல்லி
1கையில் தனிப் பக்கம் ஒதுக்கித்
தந்தால் 6T6T60?
ரத்தோட்டை என்.சந்திரசேகன்
W இலக்கிய உலகில் அறிவுரை கேட்டு எழுத்தாளர்களாக உருவாகி விட முடியாது
- இதை நம்புங்கள். மல்லிகையில்
என்னை நானே அமுக்கடி கேட்டுத்
கொண்டேன். ஒன்று எனக்குத் தெளிவாகக் தெரிந்தது இவைகள் அத்தனையின் கூக்குரல்களையும் விட
கடைசியில்
மக்கள் அதிபுத்திசாலிகள். இலங்கையில் வாழும் சகல இன மக்களும்புத்திசாலிகள்.
இத்தகைய கூக்குரல்களக்கும் மூளைச் '
சலவைகளுக்கும் கற்றுக் கூட இடம் தராமல் தமது மனக் ஒறுக்கமையவே
71
பெண்களக்கு, மாணவர்களுக்கு, இளை ஞர்களுக்கு எனப் பக்கமொதுக்க முடியாது. எழுதுபவர்களுத்தான் மல்லிகை சொந்தம். தொடர்ந்து
எனவே எழுதுங்கள்.
எழுதுங்கள்.
 ேநடந்து முடிந்து ஜனாதிபதித்
தேர்தலைப் பற்றிய உங்களது கணிப்பீடு என்ன?
வத்தளை a. FCLlafair
W
விட்டார்களே! எனக்கு மனசிற்குள் ஓர் ஆறுதல். இந்த நாட்டு தொலைக்காட்சிகள், செய்தித் தாள்கள், அரசியல் தரகர்கள்,
மக்கள்தான் தமது தீர்ப்பைச் சொல்லி
சோதிடர்கள் அத்தனை பேரும் மக்களை மடையர்கள் எனக் கூட்டு மொத்தமாக நினைத்துக் கொண்டு பக்கச் சார்பாகவே கயிறுதிரித்தன. தினசரி பொய் பொய்

Page 38
s
யாகச் செய்திகளைச் சிருஷ்ழத்து உலவ விட்டுவந்தன. நடுநிலை என்ற பேச்சுக்கே இது கூட ஒருவகையில் நல்லதாகத்தான் எனக்குப் படுகிறது. வருகாலத்தில் இந்த மண்ணில் நடைபெற உள்ள எந்தத் தேர்தலிலும்
இடம் வைக்கவில்லை.
இவைகள் சொல்லும் செய்திகளையும் வர்க்க பாசத்தினால் உற்பத்திசெய்யும் திரிப்புகளையும் வெகுசன மக்கள் துளி கூட நம்பவே மாட்டார்கள். எதிராகவே செயல்படுவார்கள். நடந்து முடிந்த இந்தத் தேர்தல் இந்தப் பாடத்தைத் தான் மக்களுக்குப் போதித்துள்ளது.
ஒருவரினது வாழ்க்கையை மையப் படுத்தி, இதைச் சருக்கமாகக் கூறுவதா, சிறுகதை? அல்லது சம்பவமொன்றை விரித்துக் கூறுவதா, சிறுகதை?
அநராதபுரம் ஏ.எல் வடிர்மிலா
சிறுகதை இப்பழததான் அமைய வேண்டும்,என்றொரு வரைவிலக்கணம் எதுவும் இல்லை. எழுதுபவரின் ஆளுமை யையும் கற்பனைச் செறிவையும் எடுத் தாளும் சம்பவத்தின் நுணுக்க சுவை யையும் நேர்த்தியையும் பொறுத்துத்தான் ஒரு சிறந்த சிறுகதை அமையும். முதலில் திட்டமிட்டு எழுதுவதை விட, காலப் போக்கில் எழுதி எழுதிப் பயண்படும்
போதுதான். நல்ல சிறுகதைகள் எழுத ஆற்றல் சித்திக்கும். கற்பனைக்கு முதலி லேயே வரம்பு கட்டிவிடக் கூடாது.
நமது எழுத்தாளர்களில் பலர் ஒன்றன் பின் ஒன்றாக மறைந்து கெண்டு வருகின்றனரே, இவர்களது இடத்தை ஈடு செய்யப் புதியவர்கள்
இலக்கிய உலகில் தோன்று கின்றனரா?
வறட்டன் ஆர்.முகிலன்
இந்தகைய கவலைதான் எனக்கும். ஓர் எழுத்தாளன் இலக்கிய உலகில்வேர் விட்டு நின்று பிழக்க வேண்டுமானால் அவன் தன்னைத்தானே இத்துறைக்கு இறுதியாக்கிவிட வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு இல்லாது போனால், இலக்கிய உலகில் நின்று நிலைத்துப் பெயர் பதித்துவிட முடியாது. இன்றைய இளந் தலைமுறையினர்
உணர்வு
இத்தகைய அர்ப் பணிப்பு உழைப்பை இத்துறைக்கு நல்க கொஞ்சம் "பஞ்சிப் படுகின்றனர் போல எனக்குப் படுகின்றது. இருந்தாலும் நான் நம்பிக்கையை இழக்க வில்லை. மல்லிகை யைப் பொறுத்தவரை இளந் தலைமுறை யினரை நான் தொடர்ந்து அணுகிக் கொண்டே வருகின் றேன். பொறுத்திருந்துபார்ப்போமே.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு .
13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும்
வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72

POOBALASING|HAM
BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head Office: Branches :
340, 202 Sea Street, 309A-2/3, Galle Road,
Colombo 11. Sri Lanka. Colombo 06, Sri Lanka.
(es.: 4-515775, 2504266
I Te: 2422321
Fax 2337313 4A, Hospital Road,
E-mail pbdhoG)sitnet. Ik Bus Stand, Jaffna.
Lunt quodfråJasib Láësões asFmrcuncu
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
56OD66OLD கிளை : இல, 202, 340 செபடியார் தெரு, இல. 309 A-23. காலி வீதி, கொழும்பு 11, இலங்கை, கொழும்பு 06, இலங்கை தொ. பே. 242232 6ğ5T. G8Lu. 4-5| 5775
தொ. நகல் 233733 LólašTaoTessab : pbdhoCDstnet.lk இல, 4A, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பானம்.

Page 39
Malikai
@ർഗ്ഗ ? Digitad Colou AMAN FE, (?Automacie dust &
* Maximum Size 22 * Output Resolution * Film Input Formats * Film Types: Colour
negative
* Compatible Input o Floppy Disk. CD-ROTT, CD-R DVD-R, DVD-ROM PC Ca
* Print to Print * Conduct sheet 8 lr
Templates: Greetin 15 C Albumin Prim
HEAD OFFICE
HAPPy DIGITAL CENTRE
PCI TAL-OLcu, li,
El STLI:E
No. 64, Sri Sumanatissa λλιν, Colombo - I.Te -074-бгобs2.
 
 

December 2005
t scratch correction
x 18"Digital pine
: 4oodpi : 135, Ix24o, п2o, AP5 negative & positive, B&W / 5ерia negative
Output Media:
TRW, MO, ZIP DVD-RAM Tid, CompactFlash, STartMedia,
Idex print
ards, FTarne Prints, Calandar Prints,
5.
BRANCH
HAppy PHOTO
5Tr III. H. P. H. L.: Kyjši Fi:Tia:LA FILE: El ''Eli OKLL THI I ,
No. 300, Modera Street, Colombo - 15.Tel:-OII-15645.