கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.06
Page 1
50வது ஆண்டை நோக்கி.
IV)6Si6X
sựrtorio:Futūrinėjooɗo ɓo – GĦtmosfērnī£ €ųnotae
! ! ! !
Page 2
− minimum sameஅன்புடன் அழைக்கிறது
இலங்கையில் நூல்கள் விநியோகம் விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி பதிப்புத் துறையில் புதியதோர் சகாப்தம்
சேமமடு பொத்தகசாலை 49,50,52 பீப்பிள்ஸ் பார்க்,
Cகாழும்பு 11. தொலைபேசி : 011 - 2472362 தொலைநகல் : 011 - 2448624 L56T607(65&6i) : ChemamaduGDyahoo.com
காந்தளகம் தமிழ்மண் பதிப்பகம் சென்னை 02. சென்னை 17. தொ.பே. 044 - 24814505. தொ.பே. 044 - 24339030
UG50, 52, People's Park Colombo - 11. Sri Lanka
h— -
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் . Pr(6 11.G.6ërgjith ti. tutj6ji பிறர்
+ன நிலைகண்டு
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேே இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம்தான் ஓர் இலக்கியக்
G 11 g to g lé á s * - இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப் பெற்ற சஞ்சிகை மல்லிகை. இதனை இலங்கை நாடாளுமன்றப் பதிவேடான “ஹன்ஸார்ட் பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியமுள்ளது
30-வது ஆண்டை நோக்கி. ஜூன் 326
C// A%az" ീg(e
8:
GoLiusF6fas6fgy புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது. 20/4, Sri KOfhireSOn Street,
Colombo - 13. Te: 282O72
பொறுப்புடன் மல்லிகையுடன் தொடர்பைப் பேண வேண்டும்!
தினசரி மல்லிகைக்குப் பல்வேறு வகைப்பட்ட கடிதங்கள், ஆக்கங்கள் வந்து சேருகின்றன. ஒவ்வொன்றையும் மிக நிதானமாகவும் கவன ஈர்ப்புடனும் படித்துப் பார்க்கின்றோம்.
ஆனால், குறிப்பாக இளந்தலை முறையைச் சேர்ந்த எழுத்தாளர் சிலர் தமது ஆக்கங்களை எமக்கு அனுப்பும் போது எந்தவிதமான பொறுப்புணர்ச்சியு மற்று அவசர கோலத்தில் அனுப்பி விடுகின்றனர்.
மல்லிகை சிற்றிலக்கிய ஏடாக இருக்கலாம். ஆனால் அது காலங் கடந்து பேசப்படக் கூடிய ஓர் ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பதிவு ஆவணச் சஞ்சிகை.
அதில் வரும் ஒரு பக்கக் கருத்துக் கூட, காலங்கள் கடந்து மேற்கோளாகக் காட்டப்படக் கூடிய பெறுமதி மிக்க எழுத்து ஆவணமாக மலரும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிடச்
கூடாது.
தமது ஆக்கங்களை அனுப்புபவர் கள் தமது முகவரியை எழுதுவதில்லை. சந்தா அனுப்புபவர்கள் தெளிவாக முக வரியைக் குறிப்பிடுவதில்லை. வேறு இதழ்களுக்கு அனுப்பிய பிரதியையே மல்லிகைக்கும் அனுப்பி வைத்து விடு கின்றனர். இத்தகைய குறைபாடுகளைக் களைந்து கொள்வது அவர்களினது எதிர் கால வளர்ச்சிக்கே நன்மை தருவதாகும்.
- ஆசிரியர்
Page 3
Iិចា២យោh uិញចាប៉ារិ បាmpHThរិ
- டொமினிக் ஜீவா
திருமதி. மரகதா சிவலிங்கத்தை நானறிந்து கொண்டது இவரது கணவர் திரு. சி.சிவலிங்கம் மூலம்தான். கொழும்பு ஐந்தாம் குறுக்குத் தெருவில் இ.சிற்றம்பலம் என்பது பிரசித்த மான ஒரு மளிகைக் கடை. திருமதி. மரகதா சிவலிங்கம் நாற்பது ஐம்பது களில் கொழும்பில் பெயர் பதித்து மிளிர்ந்த வியாபார ஸ்தலங்களில் ஒன்று இ.சிற்றம்பலம் கடை. சிற்றம்பலம் அவர்களின் மூத்த புத்திரன் தான் மரகதா அவர்களின் கணவர், சிவலிங்கம் அவர்கள்.
தெருவில் நான் மல்லிகை விற்றுக்கொண்டிருந்த சமயம் ஒருநாள் இவர் தெரு வோரம் என்னைச் சந்தித்து, "என்ரை வீட்டுக்கும் மாதா மாதம் மல்லிகை ஒன்றை அனுப்பி வையுங்கள்” எனக் கூறியவண்ணம் சந்தாவைப் பாதையோரம் வைத்தே தந்துவிட்டுச் சென்றார். நான் அந்த நேரிய உறவை வலுப்படுத்திக் கொண்டு, அவர் களது நிறுவனத்தின் விளம்பரத்தை மாதா மாதம் பெற்றுக் கொண்டு, மல்லிகையின்
கடைசிப் பக்க விளம்பரமாக அதை நிரந்தரப்படுத்திக் கொண்டேன். பின்னர்தான் எனக்குத் தெரிந்தது அவர் சந்தா தந்து மல்லிகையை ஒழுங்காக அனுப்பச் சொன்னது, தனது துணைவியாரின் இலக்கியப் பசிக்காகவென்று.
மரகதா அவர்கள் மிக நுட்பமான அறிவுச் செல்வம் வாய்க்கப் பெற்றவர். அறிவுத்துறை சார்ந்த பல்வேறு நூல்களை எழுதி, வெளியிட்டு வருபவர். அதிகம் தன்னை வெளிச்சம் போட்டுக் காட்டாத போதிலும், அமைதியாக இருந்து தனது செயற்பாட்டால் தமிழுக்குத் தொண்டு செய்து வருபவர். ரொம்பவும் அமைதியானவர். மல்லிகையின் ஆரம்ப காலம் தொட்டே மல்லிகையின் வளர்ச்சியிலும் எனது ஆரோக்கியத்திலும் அதிகம் அக்கறை காட்டி வருபவர். தரமான வாசகர்.
யாழ்ப்பாணக் கோட்டையில் இராணுவம் குடிகொண்டிருந்த அவலமான கால கட்டத்தில் நகரிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால் குடிபெயர வேண்டும் என்ற அவல நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நேரத்தில், நானும் குடும்பத்தினரும் செய்வதறி யாது திகைத்து, திசை வழி தெரியாது அலங்க மலங்க நிலை தளர்ந்திருந்த காலகட்டம். பத்து ரூபா கையில் இருப்பதே அபூர்வம். தினசரி உணவுக்குத் தவண்டை அடித்த காலகட்டம். ஒருநாள் காலை பத்து மணி இருக்கும். சைக்கிள் ஒன்றில் மா, அரிசி, சீனி, தேங்காய், வாழைப்பழம் என ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து கொண்டு வந்து என் வீட்டு வாசலில் இறக்கி வைத்தார். "நீங்க கஷ்டப்படுவீங்க எண்ட கவலை அவவுக்கு. இதை உங்களிட்டை நேராக் குடுத்திட்டு வரச்சொல்லி அவ சொன்னா!" உண்மையாகச் சொல்லுகிறேன். மனுக்குலத்தின் காரூண்ய உணர்வை
அன்றுதான் நான் தரிசித்தேன்.
சொந்தப் யுத்தகங்களை வெளியிட்டு மனமுடைந்து Uேnனோர்.
சமீபத்தில் நடந்த எழுத்தாளர் சந்திப்பொன்றில் இந்த விவகாரம் சம்பந்தமாக மிகக் கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது.
இந்த எழுத்தாளர் கூட்டத்தில் சகோதரச் சிங்கள எழுத்தாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். அரசியலைப் போலவே, பல சிங்களப் புத்திஜீவிகளுக்கு நமது பிரச்சினைகளின் அடி ஆழ அகலங்கள் புரிந்திருப்பதில்லை. நமது இலக்கியப் பிரச்சினையையும் அதன் பாரிய அடிப்படைச் சிக்கல்களையும் சும்மா மேலோட்டமாகவே அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். நமது தேசிய ஒருமைப்பாட்டு இலக்கியக் கருத்துக்களைக் கூட, தெளிவின்மையாகவே தெரிந்து வைத்துள்ளனர். தங்களது படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தாலே போதும்.
நாடு தழுவிய நமது இலக்கிய புதிய முயற்சிக்கு இந்த மேலோட்டமான புரிதல் முறை எந்த வகையிலும் உதவி செய்யப் போவதில்லை என்பதை நாம் அந்தச் சந்திப்பில் சுட்டிக் காட்டினோம்.
வெளியிலிருந்து உள்நுழைந்து மொழி ஆதிக்கம் செலுத்தும் புத்தக வெளியீட்டு நெருக்கடி சிங்கள மொழிக்கு இல்லை. அப்படியொரு பெரும் பாதிப்பை அவர்கள் அநுபவத்தில் கண்டறிந்ததில்லை. ஆனால், நமது நாட்டுத் தமிழ் மொழிக்கோ தமிழகத்திலிருந்து இங்கு தினசரி வந்து குவியும் புத்தகங்களாலும் இதழ்களாலும் பாரிய பொருளாதார, கலாசார நெருக்கடியை நமது இலக்கிய உலகத்திற்கு ஏற்படுத்த முடிகிறது. இதைக் கட்டுப்படுத்தியேயாக வேண்டும்!
தமது புத்தகத்தை தாமே வெளியிட்டு வைக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் நூல் வெளியிட்டதன் காரணத்தால் கடன்காரனாகத் தொடர்ந்து இருந்து வருகின்றான். அதனால் தொடர்ந்து எழுதுவதையே நிறுத்தி விட்டான்
எனவே, நூல்களை வெளியிட்டுச் சொந்த வெளியீட்டாளர்களாகத் திகழும் ஒவ்வொரு படைப்பாளியும் கூட்டிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
Page 4
அட்டைப் படம்
ശബ്ര, ശബ്രuളില്ക്ക 2றிMெஅர்சுதாராஜ்
- மேமன்கவி
ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியானது பல்வேறு இலக்கிய ஆளுமைகளின் கூட்டுத் தொகுப்பு என்பது ஒருபுறம் உண்மையானாலும், அதேவேளை அந்த ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் என்ற ரீதியில், அவைகளிடையே பொதிந் திருக்கும் சமூகப் பிரக்ஞை என்பது, ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் பொதுப் பண்பாகவே இருக்கிறது. அவ்வாறான ஒரு சமூகப் பிரக்ஞையுடன் தன்னளவான, தனக்கான இலக்கிய ஆளுமையுடன் தமக்கான அனுபவங்களைத் தந்ததில் - தரு வதில் தனித்துவமாக இயங்கிக் கொண்டிருப்பவர் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் திரு. சிவசாமி - திருமதி. இராசம்மா சிவசாமி தம்பதிகளுக்கு இரண்டாவது ஆண் மகனாகப் பிறந்த இராஜசிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட நண்பர் சுதாராஜ் அவர்கள்.
மண் வாசனை எனத் தொடங்கி, தேசிய இலக்கியம் என விரிந்து, புலப்பெயர்வு என பரந்து வளர்ந்திருக்கும் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில், யாழ்ப்பாணம் தேவன் அவர்களை தனது ஆரம்பக் கல்வி கற்றலின் பொழுது ஆசிரியராகக் கொண்டதன் ஈர்ப்பில், 1972ஆம் ஆண்டு 'ஒளி' எனும் சஞ்சிகையில் இனி வருமோ உறக்கம்?" எனும் சிறுகதை மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் உட்புகுந்தவர் சுதாராஜ் அவர்கள்.
தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சுதாராஜ் ஒரு மின் பொறியியலாளர் என்ற போதும், தனது தேசிய - பிரதேச இருப்பினூடாகவும், தொழில் நிமித்தம் சர்வதேச ரீதியாகவும் பெற்ற அனுபவங்களை, தரிசனங்களை நூற்றுக்கணக்கான ஆக்க இலக்கிய சிருஷ்டிகளாகவும், தந்த ஒரு படைப்பாளியாக Non Fictionகளாகவும் சுதாராஜ் திகழ்கிறார்.
சுதாராஜின் படைப்புகளில் வெளிப்படும் அனுபவங்களிலும், தரிசனங்களிலும் மனித நேயம் அடிச்சரடாக இழையோடு தலைத் தமிழ்ப் பணிமனை வெளியீடாக வெளிவந்த இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பலாத்காரம் தொடக்கம்
சிரித்திரன் வெளியீடாக வெளிவந்து, இலங்கையின் 1980 முதல் 1988 வரை யிலான காலகட்டத்தில் வெளிவந்த சிறு கதைத் தொகுப்புகளில் சிறந்த தொகுப் பாக தேர்வு செய்யப்பட்டு, சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்ற 'கொடுத்தல்" என்னும் தொகுப்பு, மற்றும் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளாக வெளிவந்த இரு தொகுப்புகளான "ஒருநாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்",
தெரியாத பக்கங்கள்', எம்.டி.குணசேன
வின் வெளியீட்டில் வந்த "காற்றோடு போகுதல்', செ.யோகநாதன் அவர்க
ளால் தொகுக்கப்பட்டு தேனுகா பதிப்
பாக வெளிவந்த "சுதாராஜ் கதைகள்'
தம் போன இத்தாலி, ஈரான் - ஈராக்
போர் முனை, வட-யமன், தென்-யமன் போர் முனை, அல்ஜீரியா, கிரீஸ், இந் தோனேஷியா, பாகிஸ்தான், குவைத், எகிப்து என இவர் போன, மாட்டிக்
கொண்ட பல உலகப் பிரதேசங்களி லும், அப்பிரதேசங்களுக்குப் போக இவர் மேற்கொண்ட கப்பற் பயணங்
களிலும் சந்தித்த மனிதர்களைப் பற்றி சிறுகதையாகவும் அல்லாமல் Non Fiction களாகவும் அல்லாமல் எழுதிய
படைப்புக்களைக் கொண்ட தொகுப்
பாக மணிமேகலைப் பதிப்பாக வெளி
வந்த "மனித தரிசனங்கள்’ எனும்
தொகுப்பையும் சரி, அல்லது இப் படைப்புகளில் பல மணிமேகலை பதிப் பகத்தின் மறுபதிப்புகளாக வந்த நூல்
களில் அடங்கியப் படைப்புகளையும்
சரி, மேலோட்டமாக படிக்கின்ற ஒரு
6 வாசகனாலும் சுதாராஜின் படைப்பு களில் இழையோடும் மனித நேயத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இன்னும் ஆழ்ந்த நிலையில் சுதா ராஜின் படைப்புகளில் நாம் ஒருமித்த நிலையில் மூழ்கி எழும் பொழுது அந்த நேயம் என்பது வெறுமனே மனிதநேயம் என்று சொல்வதை விட, சக ஜீவராசி 'களின் மீதான நேயமாகவும் இருப்பதை நாம் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும். அந்த உண்மையை உறுதிப் படுத்தும் வகையில் இவரது படைப்பு களில் பலவற்றில் அஃறிணை உயிரி னங்கள் கவனம் பெறும் வகையில் பாத்
திரங்களாகப் படைக்கப்பட்டு இருப்
நேயம் மனித குலத்தில் வளர, அக்குலத் தின் ஆரம்ப வித்துக்களான சிறுவர் களின் மனதில் பதியப்பட வேண்டும் ன்ற எண்ணத்தின் உறுத்தல் சுதாராஜை ஒரு சிறுவர் இலக்கியப் படைப்பாளி யாக மாற்றி விடுகிறது.
அதன் விளைவு காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை', 'பறக்கும் குடை', 'சுட்டிப் பையனும் கெட்டிக் காரப் பூனையும்', 'கோழி அம்மாவும் மயில் குஞ்சுகளும் போன்ற அழகிய, ஈழத்தில் இதுவரை வெளிவராத வடி வமைப்பில் சிறுவர் இலக்கிய நூல்களை படைத்து, பதிப்பித்துத் தந்து, ஈழத்து தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறைக்கு பங் களிப்பு செய்தவராக மாற்றுவதோடு, அவ்வாறான சிறுவர் இலக்கிய வளர்ச் சிக்காக முதலில் வெளியே செல்லாமல், இவரது பிள்ளைகளான தேனுகா,
Page 5
G3
ஆருத்ரா, ஆனந்தன் ஆகியோரைச் சிறு வர் இலக்கியப் படைப்பாளிகளாக மாற்றி, சிறுவர் இலக்கியங்களைத் தமி அப் படைப்புகளை நூல்களாக வெளியிடு
ழில் படைப்பவர்களாகவும்,
பவர்களாகவும், பிறமொழிகளில் வெளி வந்த சிறுவர் இலக்கியப் படைப்பு களைத் தமிழில் மொழி மாற்றம் செய்து, நூல்களாக வெளியிடுபவர்களா கவும் உருவாக வழி வகுத்து இருக் கிறது.
இவ்வாறாக, சுதாராஜ் 'இலக்கிய எழுத்து' என்ற ஊடகத்தின் வழியாக பணியாற்றுவதில் பங்களிப்புச் செய்வ தில் மட்டுமே திருப்தி அடைந்தவராகத் தெரியவில்லை. அதற்கும் மேலாக ஒரு வகையான களப்பணி சிலவற்றை ஆற்றுகின்ற ஒரு படைப்பாளியாகவும் திகழ்கிறார்.
தொடர்ந்து இலக்கியச் சூழலில் தன்னை இருத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வின் அழுத்தத்தில் முதற் கட்டமாகத் தான் வாழும் பிரதேசத்தில் ஒரு புத்தகக் கடையை நிறுவியதன் மூலம், தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அந்தப் பணியின் செயற் பாடுகளாகத் தனது பிரதேசமான புத் தளத்தின் பாடசாலைகளுக்கும் மற்றும் சமூக நிறுவனங்களுக்கும் மட்டுமல்லாது அப்பிரதேசத்தின் வாசகர்களுக்கும் மும் மொழிகளிலும் வெளிவந்த நல்ல இலக்கிய நூல்கள் கிடைக்க வழி சமைத்து இருக்கிறார்.
இவ்வாறான இலக்கியம் சார்ந்த களப்பணிகள் செய்ய வேண்டும் என்ற
N
-
உந்துதல் கதாராஜை இன்னொரு கட்டத் திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அது ஒரு பதிப்பகத்தை நிறுவுதல் என்ற தளத்திற்கு அவாை இழுத்துச் சென்று நிறுத்தியிருக்கிறது. அதுதான் தனதும், பிறரதுமான 15இற்கும் மேலான நூல் களை பதிப்பித்த, அவரால் உருவாக்கப் பட்ட தேனுகா பதிப்பகம் ஆகும்.
புத்தகக் கடை தொடங்கி தேனுகா பதிப்பகம் எனத் தொடர்கின்ற கதா ராஜின் இக்களப் பணிகளில் ஒன்றான தேனுகா பதிப்பகத்தின் அனுசரணை யாக சுதாராஜ் தான் வளர்ந்த இலக்கியப் பண்ணைகளில் ஒன்றான சிரித்திரனை யும் அதன் ஸ்தாபகரும், அச்சஞ்சிகை
யின் ஆசிரியருமான அமார் சிவஞான
இலக்கிய வளர்ச்சியை வக்குவிக்கும்
சுந்தரம் (சுந்தர்) அவர்களை கெளர
விக்கும் முகமாகவும், ஈழத்து தமிழ்
Dகமாகவும் 2002 ஆம் ஆண்டு தொடக் கம் 'சிரித்திரன் சுந்தர் விருது' என்ற விருது ஒன்று உருவாக்கி, அந்தந்த ஆண்டு ஈழத்து இலக்கியப் படைப்பாளி களால் பிரசுரிக்கப்படும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறை சார்ந்த நேர்ந்தெடுக்கப் பட்ட சிறந்த நூல்களுக்கு சான்றிதழ் களையும், பணப் பரிசிலையும் தொடர்ந்து வழங்கி வருவதை நடை
முறைப்படுத்தி வருகிறார்.
இப்பணிகளினூடாகச் சிங்கள
இலக்கியவாதிகளுடன் மிகுந்த நெருக்
கத்தையும் கொண்டவாாக இருக்கிறார். அதன் பயனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது சிறுகதைகள் சிங்கள மொழி
யில் மொழி மற்றம் செய்யப்பட்டு, பேராசிரியர் சுனில் ஆரியரட்னா அவர் களின் முன்னுரையுடன் காட்டதொஸ் பவற முத' எனும் தொகுப்பாகவும், காலோ பொன்சேகா அவர்களின் முன் னுரையுடன் "நொபென்னி பத' எனும் தொகுப்பாகவும் வெளிவரக் கூடியதாக இருந்தது. அத்தோடு, சுதாராஜின் கதை கள் ஆங்கிலம், யப்பான் போன்ற உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
வன்முறை, போர் இவை மனித குலத்தின் மீது ஏற்படுத்தும் நெருக் கடிகள், பேரழிவுகள் அதிலும் குறிப் பாக இலங்கை வாழ் மக்கள் எல்லோ ரும் இவைகளைதான் எதிர்கொள்கிறார் கள் என்பதை, தெரிவிக்கும் சுதாராஜின் படைப்பு கள் அவ்வாறாக மொழி மாற்றம் செய்யப்படும் பொழுது, அந்த வன்முறை, போர் என்பன - இனம், குலம், மொழி, வயது இவ்வா றான எந்த பேதங்களையும் பார்க்காது ஏற்படுத்தும் நெருக்கடிகள், பேரழிவுகள் சகலருக்கும் பொதுவானவை என்ற வகையில் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட சுதாராஜின் கதைகளை வாசித்த சிங்கள மொழி வாசகர்கள் அவருடன் தொடர்பு கொண்டு சொன்ன கருத்துக்கள் குறிப்பிடத்தக்கன.
அதேவேளை, 1992ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் வைர விழாப் போட்டி யில் இவரது சிறுகதையான அடைக் கலம் முதற் பரிசை பெற்றபோது, தமிழக மக்கள் - உலகில் இன்னொரு பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்கள்,
3) அவர்கள் தமிழ்ப் பேசும் மக்களாக இருக்கிறார்கள் என்பதற்காகவே எதிர் கொள்ளும் நெருக்கடிகளை அறியக் கூடியதாக இருந்தது. அத்தோடு சிங்கள இலக்கியக்காரர்களுடனான இத் தொடர்பு இவரது ‘காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை’ எனும் சிறுவர் இலக்கியம் தொலைக்காட்சி நாடகமாக உருவாக்கம் பெற வழி சமைத்துத் தந்திருக்கிறது.
சுதாராஜ் தனது தேனுகா பதிப்பகத் தின் அனுசரணையாக, தான் வளர்ந்த இலக்கியப் பண்ணையான சிரித்திரன் ஆசிரியர் அமரர் சிவஞானசுந்தரம் அவர் களைக் கெளரவிக்கப் பயன்படுத்திக் கொண்டது போல், அவரது சிங்கள மொழி இலக்கியவாதிகளுடன்ான தொடர்பை, தான் வளர்ந்த இன்னொரு இலக்கியப் பண்ணையான மல்லிகை
ன் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர் ܠܬ
களினது உழைப்பைப் பற்றி ஏலவே சிங்கள கலை இலக்கிய இயக்கங்கள் அறிந்து வைத்திருந்தாலும், மேலும் விரி வாக ஜீவா அவர்களின் இலக்கிய உழைப்பைப் பற்றி அவ்வியக்கங்கள் அறிய வைத்தவர் இவர்.
அத்தோடு அத்தகைய தொடர்பை சுதாராஜ் மேலும் இரு பணிகளுக்காக நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். ஒன்று, இன்றைய இன நெருக்கடி, போர் போன்றவற்றால் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பிரச்சினைகள் சிங்களம் பேசும் மக் களுக்குச் சரியாக இன்னும், இன்றும் எடுத்துச் சொல்லப்படாத நிலையில் சிங்
Page 6
8 கள மொழி பேசும் சாதாரண மக்களுக் கும், அவர்களது இலக்கியவாதிகளுக் கும் எடுத்துரைக்க ஒரு தருணமாக அத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள் கிறார். அடுத்து, அரச மட்டத்தில் கலை இலக்கியத்திற்காக அறிவிக்கப்படும் திட்டங்களில் தமிழ் பேசும் மக்களின் பங்கும் வழங்கப்படல் வேண்டும் என எடுத்துரைத்து அதை நடைமுறைப் படுத்துவதற்கும், அவர்களுடனான உறவைப் பயன்படுத்திக் கொள்வதுடன், அத்தகைய திட்டங்களில் தமிழ் பேசும் மக்களும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறான திட்டங் களைப் பற்றித் தமிழ் பேசும் கலை இலக்கியவாதிகள் அறியவும் செய் கிறார்.
இவ்வாறாகத் தன்னார்வம் மிக்க
ஒரு குழு செய்ய வேண்டிய பணி
களைத் தனி மனிதனாக நின்று செய்து
கொண்டிருக்கும் சுதாராஜ், ஈழத்து தமிழ் இலக்கிய உலகில், சிறுகதைப் படைப் பாளியாக அறியப்பட்டு இருந்தாலும், நாவல் துறையிலும் அவரது பங்கு இருக்கத்தான் செய்கிறது.
மனித மன ஓட்டங்களை சித்திரிக் கும் ஒரு வகை பரிசோதனை முயற்சி
யுடன் எழுதப்பட்டு, 80களில் நல்ல பல
தமிழ் நாவல்கள் வெளியிட்ட வீரகேசரி பிரசுரம் நிறுவனத்தில் பிரசுரத்திற்கு தெரிவு செய்யப்பட்டும், துரதிர்ஷ்டவச மாக காணாமல் போன "மனம்" என்ற நாவலும், அதே வீரகேசரி பிரசுர நிறு வனத்தினால் 1981ஆம் ஆண்டு வெளி யிடப்பட்ட அன்றைய இளைஞர்களின்
பிரச்சினைகளைச் சொன்ன இளமைக் கோலங்கள்’ நாவலும், அவரது நாவல் துறைக்கான பங்களிப்பாக இருக்க, இன்றைய நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்களை எதிர்ப்படுகின்றதையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கு தகுந்த காரணம் இல்லாமல் இல்லை. போர், வன்முறை என்பது மனித குலத்தை மரணத்தின் பிடிக்குள் அது சார்ந்த அனுபவங்கள் சுதாராஜ் பிறந்து வாழும் மண் தொடக்கம், ஈரான் -
சிக்க வைக்கும் கொடுரமும்,
ஈராக் போர்முனை, வட-யமன், தென்யமன் போர்முனைகள் வரை நிலவு கின்றதை கண்ட அனுபவங்களும், அத் தகைய நாடுகளுக்குச் செல்ல இவர் மேற்கொண்ட கடற் பயணங்களில்
ந்தித்த மனிதர்கள், அக்கப்பல் பயணங் Sகளில் மரணத்தின் அருகே சென்று Nவந்த திகில் நிறைந்த அனுபவங்கள், இன்றைய ஈழத்து தமிழ் ஆக்க இலக் கிய படைப்பாளிகளிடம் காணப்படாத அனுபவங்கள் என்ற வகையில் அத் தகைய அனுபவங்கள் சுதாராஜிடம் நிறையவே காணப்படுவதால் இன்றைய சூழலில் அவரிடம் புதிய பரிமாணத்துட னான பல நாவல்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. அத்தகைய நாவல்களை சுதாராஜ் தனது தனிப்பட்ட தொழிற் சுமைகளுக்கு மத்தியிலும் படைத்துத் தந்தாரானால் ஏலவே உலக தமிழ் இலக் கியத்தை உருவாக்க இன்றைய ஈழத்து தமிழ் இலக்கியம் தயாராகிக் கொண்டி ருக்கும் இன்றைய காலகட்டத்தில், அந்தப் போக்கில் சுதாராஜூம் பங்கேற் றவராக இருப்பார் என்பது எமது
கணிப்பும் எதிர்பார்ப்புமாகும்."
நீண்ட நாட்கள் கழித்து ஊருக்குப் போயிருந்தேன்.
மலைக்காற்று படப் பட உடல் சிலிர்த்தது.
ஆறுதலாய் உறவுகளோடு கதைத்தேன். லயங்கள் எல்லாம் ஏறி இறங்கினேன்.
குழந்தைகள் கண்டேன் குதுாகலமடைந்தேன்.
தேயிலை மணம் கமழத் தேநீர் அருந்தினேன்.
கோவில் சென்றேன் அமைதியாக இருந்தது.
இரவு பூக்கும் வரை அடுத்த வீட்டில் அரட்டை அடித்தேன்.
அம்மா அப்பாவோடு
சந்தை போனேன்.
கவுச்சி சமைத்தாள் அம்மா
நாக்கு சுவைப்பட ருசித்தேன்.
ஆற்றுக்குச் சென்று ஆசைதீரக் குளித்தேன்.
2M திரும்புதல்
மண் ரசித்தேன்,
மழை ரசித்தேன்,
வானம் ரசித்தேன்.
மேகம் ரசித்தேன்,
நிலவு ரசித்தேன், மின்மினி ரசித்தேன்,
ஆறு ரசித்தேன்,
காகம் ரசித்தேன்.
ஆறுதலாய் அமைதியாய் பனிக்காற்றுச் சுவாசித்து பத்து நாட்கள் கழித்துத்
திரும்பும் என்னை மூச்சுத் திணறும்
எரிபொருள் புகை கக்க கக்க வரவேற்றது பெரு நகரம்.
கனிவுமதி
Page 7
00
மே மாத மல்லிகை மஞ்சள் நிறத்தில் சஞ்சிகை கட்டுகளுக்கு மத்தியில் மிகத் தெளிவாகத் தெரிந்தது விற்கும் இடத்தில்,
இங்கே இருந்தாலும் இந்திய அரசியலை மிகவும் அவதானத்துடன் பார்த்து வருகிறீர்கள்.
தமிழ் நாடு தமிழர்களுக்கு ஏதோ தூக்கி வழங்கி விடும் என்ற எதிர்பார்ப்புத் பல தமிழர்களிடம் இருப்பதனைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
தமது பிராந்திய நலனைத் தவிர வேறெதையும் அது அக்கறை கொள்ளாது. இனி ஒருமுறை எமது வான் எல்லைக்குள் வந்து உணவுப் பொட்டலம் போட எந்த இந்திய விமானங்களும் வரா.
6τρέι சுயம் தொடர்பாக நாமே
சிந்திக்க வேண்டும்.
ܣܢܫ-، * ፃbJg டொக்டர் ச. முருகானந்தனைக் கனம் பண்ணியிருப்பது தகும். தியா கத்தோடு வேலையையும் எழுத்தையும்
வரித்துக் கொண்டிருப்பவர் அவர்.
செங்கை ஆழியான் நல்ல ஒரு பணியைச் செய்கிறார். எழுத்தாளர்களைத் தொகுக்கும் பணி. அதற்கு எல்லோரும் உதவி வேண்டும்.
மலையக எழுத்தாளர்களில் பலர் மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள் என்று பாலா.சங்குப்பிள்ளை சொன்னது சரி. குறிஞ்சி தென்னவன் உயிருடன் இருக்கும் போது யாருமே கவனிக்கவில்லை. அவர் ஏழ்மையோடு வாழ்ந்து ஏழ்மையோடே மரணித்தவர்.
அவர் இறந்ததன் பின்பு அவரது குடும்பத்துக்கு இலட்ச ரூபாய் சேகரித்து மிகவும் கஷ்டத்தோடு அதனை ஒரு விரதமாக செய்து முடித்தவர் இரா.அ.இராமன்; அது எனக்கு நன்றாகவே தெரியும். மத்திய மாகாண அமைச்சு, கலாச்சார அமைச்சுகள் இவை தொடர்பாக கவனிக்க வேண்டுவது எமது கடமையாகவும் இருக்கிறது.
வண்ணை தெய்வம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவர் ஒடி ஒடி இலக்கிய வேலைகள் செய்பவர். சுறுசுறுப்பானவர். அவர் இருப்பது லண்டனில் அல்ல, பிரான்ஸில்.
- இளைய அப்துல்லாவற்.
மார்ச், ஏப்ரல் மல்லிகை இதழ்கள் படித்தேன். காத்திரமான படைப்புகள் இருந்தன. முன்பை விட சிறுகதைகள் குறைவாக இருந்த போதும், நல்ல சிறுகதைகளை வாசிக்க முடிந்தது. உதாரணமாக "பார்வை சிறுகதையைக் குறிப்பிடலாம்.
வீ.அரசு, பாலசிங்கம் உள்ளிட் டோரது நல்ல கட்டுரைகள் காணப் பட்டன. செங்கை ஆழியான் அவர் களின் கட்டுரை உயர்தர (தமிழ்) மாண
வர்களுக்கு உகந்தது. மல்லிகையை
பாடசாலை மாணவர்கள் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பது
கேள்வியே?
முப்தாஸ் ஹபீள், எல். வஸிம்
அக்ரம் ஆகியோரது கவிதைகள் மிக மிக அருமை. இரண்டு கவிதைகள்? பிரசுரமானாலும் நல்ல கவிதைகளாக மனதைத் தொட்டன.
- பெளமி
'மே' மல்லிகை
தெணியானின் பூச்சியம் பூச்சியம் அல்ல" என்னும் தொடர் வாழ்க்கையில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது என்பதைப் படிக்கும் பொழுது இவ்வளவு கொடுரமான மனிதர்கள் மத்தியலா நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என்ற எரிச்சல் ஏற்படுகின்றது.
சாதியத் திமிர், மனித நேயத்தைத் குழி தோண்டிப் புதைத்து விட்டு,
OO சுவர்க்கத்தை அமைக்க முனைகின்ற போக்கைப் பார்க்கும் பொழுது, வேடிக் கையாகவும் விசனமாகவும் இருக்கிறது.
கோப்பை, பீங்கான்களில் கூட
சாதீய வெளிப்பாடு என்றால், கோப்பை பீங்கான் உற்பத்தியாளர் களின் குலம் கோத்திரம் எந்த வகையில் ஒவ்வும்?
செங்கை ஆழியானின் 'ஈழத்தின் புனைகதைப் படைப்பாளிகள்” என்னும் தொடர், தமிழ் மொழியைச் சிறப்பாகக் கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பய னுள்ளதாக அமையும்.
கே.டானியலின் நாவல்கள் பற்றி மா.பாலசிங்கம் எழுதிய கட்டுரையில், ஆறு நாவல்களிலும் படுமுடிச்சுகளை
யுடைய சிக்கலான கதைகளைப் படிக்க
Rமுடியாது. ஆனால் அன்றைய ஓர் அச (ல்ான யாழ்ப்பாணத்துக் கிராமத்தின்
இதயம் எழுத்தில் சித்தரிக்கப் பெற் றுள்ளது. கிராமத்தவரின் பலங்கள், பலவீனங்கள் என்பன சொல்லப்பட் டுள்ளன. நாவலாசிரியரின் பேனா ஒரு வீடியோ கமராவின் இயக்கத்தைப் பெற்றிருப்பதைத் தரிசிக்க முடி கின்றது" என்று குறிப்பிட்டிருப்பது நோக்கற்பாலதாகும்.
விபவி கலாசார மையம், முற் போக்கு கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய ஆய்வுக் கருத் தரங்கு இலக்கியத் தேடலுக்கு ஓர் உந்து சக்தியாக அமையும்.
- சாரனா கையூம்
Page 8
02
ஒரு காமிக் நாவல் எழுத்தாளன் விதியோரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவனது காமிக் நாவலை அவன் விரும்பியவாறே விற்றுவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு. தனது சந்தோஷத்தைக் கொண்டாட அருகில் நின்று கொண்டிருந்த ஐஸ்கிறீம் வண்டியில் ஐஸ்கிறீம் வாங்குகின்றான். அவனோடு அந்த இடத்தில் இரண்டு கல்லூரி மாணவிகளும், சிறு நாய் ஒன்றைக் கையில் வைத்திருக்கின்ற ஒரு பெண்ணும் இருக்கின்றார்கள். மாணவிகள் ஒரு செல்போனில் மாறி மாறிக் கதைத்துக் கொண்டனர். பெண்ணோ தனியாகக் கதைத்தபடி இருக்கின்றாள். எழுத்தாளனிடம் செல்போன் இல்லை. தொலைத் தொடர்பு கோபுரங்களில் இருந்து ஏதோ ஒரு துடிப்பு வந்து செல்போனைத் தாக்குகின்றது. பெண் தான் கதைத்துக் கொண்டிருந்த செல்போனை மூடி வைத்து விட்டு வண்டியின் ஜன்னல் வழியே உள்ளே ஏற முயற்சிக்கின்றாள். ஏறியபடி விற்பனையாளரின் குரல் வளையை நெரிக்க அவள் எத்தனிக்கிறாள். திடீரெனப் பக்கத்தில் இருந்த கல்லூரி மாணவி பெண்ணின் குரல் வளையை நெரிக்கிறாள். மெதுவாக ஏதோ முணுமுணுத்தபடி பின்வாங்குகிறாள். மற்றைய கல்லூரி மாணவி. பெண்ணுடைய நாய் தெருவில் வந்த வண்டியால் அடிபட்டுச் செத்துப் போகிறது. வீதியின் ஒரு ஒரத்தில் தனது நாயுடன் செல்போனில் பேசியபடியே வந்த தொழிலதிபர் போனை மூடிவிட்டு நாயின் காதுகளைக் கடிக்கிறார். எழுத்தாளனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. அடுத்த கணம்.
இவ்வாறு தொடங்குகிறது ஸ்ரீபன் Sri (Stephen King) groupsu Gatai) (Cell) என்ற நாவல். ‘ஸொம்பி" நாவல் (Zombie) எழுத்தாளர்களில் புகழ் பெற்ற கிங்கின் புதிய படைப்பு தான் இந்த செல் என்ற நாவல். ‘ஸொம்பி’ என்பது ஒர் ஆபிரிக்க மொழிச் சொல். உயிரற்றவற்றுக்கு உயிர் கொடுத்து வாழ வைத்தலே இவ்வாறு ஸொம்பி எனப்படுகிறது. ஆபிரிக்கர்கள் சவத்துக்கு உயிர்
கொடுத்து வாழ வைத்தலையே 'ஸொம்பி’ என அழைப்பர்.
கடந்த காலங்களில் இறந்த பூனைகள், கொலை செய்யும் கோமாளிகள் அரசாங்க உதவியாளர்கள் எனப் பல பாத்திரங்களின் ஊடாக மக்களை உறைய வைத்தவர் இந்த ஸ்ரீபன் கிங். அதேபோல பேய்கள், இரத்தக் காட்டேரிகள்
என்பன மூலமும் அலற வைத்தவர். gaugg “The Shinning' s talab தலைசிறந்த பேய் விட்டுக் கதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கே செல் போன் ஸொம்பியாக வடிவ மெடுத்திருக்கிறது. ஸொம்பி நாவல்கள் படித்தவர்களால் செல்லை ஒரு ஸொம்பியாக எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் அதை நிஜம் போல நிறுவியிருக்கின்றார் கிங்.
நடைமுறையில் செல்களுடன் திரி யும் மனிதர்கள் வேறு மனிதர்களாகவே ஆகிப் போவதைப் பலமுறை நாமே கண்டிருக்கிறோம். செல் வித்தியாச மான ஒரு உலகில் மனிதனை சஞ்சரிக்க
08
படையில்) துப்பாக்கியால் சுட்டவுடன்
இறந்துபோய் விடுபவை. பேய்கள்,
காட்டேரிகள் போல உயிர்த்தெழுதல்
நடைபெறுவதில்லை. இந்த நாவலில்
அவை எதுவும் சாத்தியமில்லை. ஏனெனில் ஸ்ொம்பி என்பது மனி
தனுக்கும், செல்லுக்கும் இடையிலான
பிணைப்பின் வெளிப்பாடு. எதை
அழிக்க முடியும்? என்ன செய்யலாம்?
அதேபோல பேய்களோ, காட்டேரி களோ உலாவர இரவு அவசியம். அவ் வாறு தான் நாவல்களும், படங்களும் காலங் காலமாய் காட்டி வந்துள்ளன. இங்கே எப்போதும் எங்கேயும் என்னவும் நடக்கலாம். நாம் செல்லை
வைக்கிறது. அத்தோடு நெருக்கம் அதி 割 ஒரு ஸொம்பியாக நினைக்கக்கூட
கரிக்க அதிகரிக்க அதனது ஆளுகைக் குட்பட்டவர்களாகவே நாம் வாழ்கின் றோம் என்பதையே காட்ட முயல் கின்றது அந்நாவல். ஸொம்பி நாவல்களில் இடையிடையே திடீரென ஒன்று இரண்டு என ஸொம்பிகள் தோன்றித் திடீரெனத் தாக்கிவிட்டு மறைந்து விடும். அவ் வாறே படங்களும், நாவல்களும் சொல்லி வந்துள்ளன. செல் நாவலில் அந்தப் பிரச்சினையே இல்லை. ஒரு ஐஸ்கிரீம் கோணை நிரப்பும் நேரத்தில் பல இலட்சக்கணக்கான ஸொம்பி
வழமையான
களைக் கண் முன்னே நிறுத்துகிறார். அதுவும் இயல்பாக யதார்த்தம் மீறாமல் அவர்களைப் படைத்திருப்பது புதுமை,
ஸொம்பிகள் இலகுவாக அழிக்கப் படக் கூடியவை. (நாவல்களின் அடிப்
3இயலாது. செல் பாவனையாளர்கள்
குழுக்களாக இணைவது டெலிபதி
Rமுறையில் தொடர்பாடல் நிகழ்வது Y'Final Oddsey” gnassa ggi
சி. கிளாக் எதிர்வு கூறியது) என இதுவரை நாவல்களில் பயன்படுத்தப் படாத பல புதிய யுத்திகளும் கதை சொல்லும் முறைகளும் இடம்பெற்றி
ருப்பது இந்நாவலை வெற்றியாக்குமா?
“அதிர்ச்சியையே மிகச் சிறந்த உணர்வு வெளிப்பாடாக நான் கருது கிறேன். அதையே நான் செயலிலும் செய்கின்றேன். அது முடியாதவிடத்து நான் வாசகனைப் பயமுறுத்திப் பார்க் கின்றேன்" என்கிறார் ஸ்டீபன் கிங். வழமையான அவர் நாவல்களில் காணப்படும் பயங்கரங்கள் இந் நாவலில் இல்லை என்பது குறையே.
Page 9
043 ஆனால் எதிர்பார்ப்பில்லாத ஒன்றைப் பற்றிய பயத்தை இந்நாவல் இப்போதே ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரண நிகழ்ச்சிகளில் செல் எவ்வளவு முக்கி யத்துவம் பெறுகிறது என்பதையே அழகாகக் காட்டியுள்ளது இந்நாவல். நாவலை வாசிக்கும் போதும் சரி, நாவல் வாசித்து முடிந்த பின்னரும் சரி செல் பேசும் அனைவருக்கும் குலை நடுக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதை வாசித்த பின்னர் செல்களைக் கைவிட வேண்டிய நிலைக்குப் பலர் உந்தப்படுவதையும் தவிர்க்க முடியாது.
இறந்த நாய், பூனை, மனிதன், காட்டேரி என எழுதிக் கொண்டிருந்த ஸ்டீபன் கிங் புதிய தொழில்நுட்ப8 வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் செல்லை
ஒரு ஸொம்பியாக்கிய முயற்சி புதுமை! இனிவரும் காலங்களில் கம்பியூட்டர்
வைரஸை ஸொம்பியாக்கி நாவல் படைப்பாராக்கும் கிங். பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.
༢s
O3
செப்டெம்பர் நினைவுகள்
- (35TC3Lum
அண்மையில் 11'09"01 - SEPTEMBER 11 - என்றவொரு ஆவணப் படத்தைப் பார்க்கக் கிடைத்தது. வழமையான ஆவணப் படங்களைவிட, இது மிகவும் வித்தியாச மானதொரு ஆவணப்படம். உண்மையில் இதை ஆவணப் படங்களின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல் பற்றியதாகவும், அதனோடு தொடர்பான கருத்தாக்கங்களை பற்றிய பதினொரு இயக்குநர்களின் தனித்தனி ஆவணப் படங்களின் தொகுப்பே இந்தப் படம். இதைப் பார்த்த போது கடந்த ஆண்டில் கொழும்பில் காண்பிக்கப்பட்ட செப்தெம்பர் நினைவுகள்' என்ற ஆவணப்படம் நினைவுக்கு வந்தது. 11'09"01 - SEPTEMBER 11 படம் பற்றிய செய்திகளைப் பார்க்க முன்னர் மேலைத்தேய படத்துடன் ஒப்பு நோக்கக் கூடிய ஒரு உள்ளூர் படைப்பாக செப்தெம்பர் நினைவுகள் இருக்கின்றமையால் அது குறித்து கட்டாயம் பேச வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இந்த ‘செப்தெம்பர் நினைவுகள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் காண்பிக்கப்பட்டது. பெரிய பரபரப்புகள் எதுவுமற்று பேசப்படாமலேயே போன ஒரு ஆவணப்படம் இது. மக்களின் கவனத்தையோ, ஊடகங்களின் கவனத்தையோ ஈர்க்காத பதிவிழந்து போன ஒரு நல்ல ஈழத்தின் ஆவணப்பட முயற்சி என்றுதான் அதைக் கூற இயலும். சூரியன் பண்பலை வரிசையில் மட்டும் சில குறிப்புக்கள் சொல்லப்பட்டதாக ஞாபகம்.
இதற்கான அழைப்பிதழ் நண்பரொருவர் மூலம் கிடைத்தது. ஆனால், அப்படம் எவ்வித எதிர்பார்ப்பையோ ஆர்வத்தையோ ஈர்க்காத நிலையும் எம்மவர்கள் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையீனமும் அந்நிகழ்வுக்கு செல்லத் தேவையில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்தன. இருந்த போதிலும் ஆவணப் படங்களைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு இருந்ததாலும் படம் இலவசமாகக் காட்டப்பட்டதாலும் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் பார்க்கப் போனேன்.
நாங்கள் பூக்களைச் சுமந்த வரவில்லை முட்புதர்களில் வீழ்ந்த வடுக்களோடு வந்திருக்கிறோம்.
Page 10
OG)
என்ற வரிகளோடு தொடங்கி வர்த்தக மையக் கட்டடங்கள் தாக்கப்பட்ட காட்சி களில் விரிந்து அதே செப்தெம்பர் 11ம் திகதி உலக வரலாற்றில் ஏகாதிபத்தியங்கள்
செய்த அநியாயங்களைப் புட்டு புட்டு |
வைத்தது. குறிப்பாக 1973 செப்டெம்பர் 11இல் சிலியின் ஜனாதிபதி அலெண்டா கொல்லப்பட்டது, இதே செப்டெம்பர் 11ம் திகதி யூதர்களுக்கு தனிநாட்டை பிரித் தானியா ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற பால்போர் பிரகடனம் வெளியானது, இதே தேதியில் ஈராக்குக்கு எதிரான அமெரிக்கா அறிவித்த போர் என செப்டெம்பர் 11இன் முக்கியத்துவத்தை வரலாற்றின் நினைவு களுடே அசை போட்டது இவ் ஆவணப் UL-lb.
இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடும்படிஜ்
யாக சொல்ல வேண்டிய சில விடயங்கள் நிச்சயம் இருக்கின்றன.
* அழைப்பிதழிலேயே காட்சி ஒலி வெளிப்பாடுகள் கடுமை தரக்கூடும். சிறு
குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும்
பார்ப்பதைத் தவிர்க்கவும் என்றொரு வேண்டுகோள் போட்டிருந்தார்கள். இதை நான் உண்மையில் பெரியதொரு விடய மாக எடுக்கவில்லை. அமெரிக்கத் தாக்கு தலில் காயமடைந்த ஈராக்கியக் குழந்தை களும் பெரியவர்களும் காயங்களும் இரத் தங்களும் அதைவிட அமெரிக்கக் குண்டு வீச்சின் விளைவால் பிறந்த குறை வளர்ச்சிக் குழந்தைகளும் (அவை கண் கொண்டு பார்க்கவே இயலாதவை) காண் பிக்கப்பட்ட போது அதிர்ந்தே போனேன். அநியாயத்தின் உச்ச வடிவமாக அந்த குறை வளர்ச்சிக் குழந்தைகளை விட வேறு
யார் இருந்துவிட முடியும்? என்பதை விளங்கிக் கொண்டேன். இக்காட்சிகளை தங்கள் படத்தில் புகுத்திய துணிவு பாராட்டுக்குரியது. எச்சரிக்கையைப் போட்டது உண்மையில் சமூகப் பொறுப் புள்ள செயல் என்றே சொல்வேன்.
நல்லதொரு கதை சொல்லியாக வசன கர்த்தா இருந்திருக்கிறார். கவிதை வடிவில் சொல்லப்பட்ட செய்திகளும் அவற் றுக்கான காட்சி அமைப்பு, காட்சிக் கோர்ப்பு முறைகள் சொல்ல வந்ததை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்வதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன.
* ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக யாருமே வாயே திறக்கத் துணியாத காலப் பரப்பில் அமெரிக்க முகமூடிகளை கிழிக்கும் முயற்சியில் துணிந்து இறங்கி வெற்றியை கண்டிருப்பது கவனிக்கப்பட
வண்டியதொன்றே.
சொல்ல வேண்டிய குறைபாடுகளை யும் இந்த செப்தெம்பர் நினைவுகள் கொண்டிருக்கின்றது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தகவல்கள் மாறுகின்ற போது காட்சித் தொகுப்பில் தொடர்ச்சி காணப்படாமை, பல குரல்கள் சொல்லியாக (Narration) பாவிக்கப் பட்டிருப்பது, தொழில்நுட்பப் போதாமைகள், சில சமயங்களில் அளவுக்கதிகமாக ஒலிக் கின்ற பின்னணி இசை என்பவை கவனிக் கப்பட வேண்டிய குறைபாடுகளே.
தகவல் பரிமாற்றத்தின் நல்லதொரு வடிவம் ஆவணப்படங்கள் என்ற வகையில் சொல்ல வேண்டிய செய்தியை சில
வருந்துகின்றோம். முன்னாள் N.C.B.H. தலை வரும், இந்திய விடுதலைப் போராட் டத்தில் பாரிய பங்கு வகித்தவருமான தோழர் எம்.வி.சுந்தரம் அவர்கள் சமீபத்தில் தமிழகத்தில் காலமானார்.
அன்னாரது இழப்பிற்கு மல்லிகை தனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்ளுகின்றது.
- ஆசிரியர்
காட்சிகளினூடாக, கவிதைகளினூடாக,
கதை சொல்லியின் ஊடாக, எழுத்துக் களின் ஊடாக எனப் பன்முக வெளிப்பாடு களாக வெளிப்படுத்தியது இந்த செப்தெம்பர் நினைவுகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தனித்த குரலொன்று ஓங்கி ஒலித்ததை அவதானிக்க முடிந்தது. மெளனப் புரட்சி என்பது இதுதானா? என நான் அப்போது எனக்குள் கேள்வியொன்றையும் கேட்டுக் கொண்டேன்.
'எந்த ஒன்றைப் பற்றி பேசும் போதும் இன்னொன்றைப் பற்றியும் - ஏன் . எல்லாவற்றைப் பற்றியும் கூட பேச முடிகிறது"
O2 என்ற வரிகளே ஆவணப்படத்தின் தொடக்க வரிகளாகவும் நிறைவு வரிகளா கவும் இருந்தன. உண்மையையும் யதார்த் தத்தையும் எடுத்துக் காட்ட இவை மிக அருமையான வரிகள் என்பதில் ஐய மில்லை. இப்படி பல நெஞ்சைத் தொடு 'கின்ற வரிகளை 1 1/2 மணி நேரம் நீள் *கின்ற செப்தெம்பர் நினைவுகள் முழுக்கக் "asIT 65OT 6v)ITLfb. வசன கர்த்தாவுக்கு
வாழ்த்துக்கள்.
படம் முடிய வெளியே வந்தபோது ஒரு சிறிய கையேடு எல்லோருக்கும் வழங்கப் பட்டது. படத்தைப் போலவே கனதியான ஒரு கையேடு. செப்தெம்பர் 11 தொடர்பான
பல வரலாற்றுக் குறிப்புகள் அதில் அடங்கி
யிருந்தன. (இக்குறிப்பை எழுத உதவியது இந்தக் கையேடுதான்.) உலக அரங்கையும் உலக வரலாற்றையும் விளங்க ஆசைப்படு பவர்கள் கைகளிலே அந்த சிறு கையேடு
நிச்சயம் இருக்க வேண்டும். மனம் கனக்க வைத்த ஒரே அம்சம் என்னவெனில் மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டு காண்பிக் கப்பட்ட அந்தப் படத்தை பார்க்க வந்த வர்கள் கிட்டத்தட்ட 200 பேரே.
இவ்வளவு பெரிய முயற்சிக்குப் பின் னால் இருந்த உழைப்பையும், அர்ப் பணிப்பையும் நினைத்துப் பார்க்கும் போது வியப்புத்தான் வருகிறது. அவர்கள் தங்கள் கையேட்டில் சொன்னது போல,
உண்மைகளும் மனிதர்களும் குண்டுகளுக்குப் பலியாகி மண்ணில் எந்தக் கேமராவின் கண்களுக்கும் படாமல் தூசி மறைத்துக் கிடக்கிறார்கள்.
Page 11
08 புது மலரைப் பிரசவிக்கக் காத்திருக்கும் - இந்தப் பூ மரத்தைப் பார் புரிகிறதா வாழ்க்கை.
முள்ளும் இருக்கிறது - நீ தள்ளி வந்தாலும்
மணம் பரப்பும் மலரும் இருக்கிறது.
பூவோடு வந்த முள்ளா? முள்ளோடு வந்த பூவா? உன் கண்களுக்குத் தெரிகிறது?
முள். நீ தேடிச் சென்றால்தான் குத்தும் > - மலரின் மணம்.
நீ தள்ளி வந்தாலும் தானாய் மணக்கும் வாழ்விலும் அப்படித்தான்.
தீயவற்றையே நீயே தேடிச் செல்கிறாய் பொறுத்திருந்தால் நல்லவை தானாய் உன்னைத் தேடிவரும் - ஆனாலும் விழித்திரு
தானாக வருபவை எல்லாம் நல்லவையும் அல்ல!
நாளை வாடக் காத்திருந்தும் பூத்திருக்கும் புதுமலரை தினம் பார்த்து
புரிந்து கொள்!
வாழும்வரை வாழ்வை - நன்கு வாழ்ந்து செல்
0.9)
குட்டான் என்பது அவனுக்குப் பட்டப் பேர். குள்ளமாயும், அழுக்கு மேலுட லுடனும் புழுதிமண் படிந்த ஒழுங்கையில் ஓயாமல் சுற்றியபடி திரிகிறதாலும் அவனோடு அந்தப் பேர் ஒட்டிக் கொள்ளுவதாயிற்று. கம்மாலைகளில் சப்புப் பலகை பொறுக்கி நிறுத்து விற்றுத் தள்ளுவதெல்லாம் அவனது ஒத்தாசையோடு தான். சாதியில் உயர்ந்தவன் என்பதாலோ என்னவோ கம்மாலைக்காரர் அவனிடத்தில் பெரும் மதிப்பை, மரியாதையை வைத்திருந்தனர். வாழ்நிலையில் அங்கே உழைக்கிறவன் ஊதியத்தைக் கனவிலே கூடக் கண்டிருக்க மாட்டான். மிக ஒடிசலான உடம்புக்குச் சொந்தக்காரன்.
முதல் நாளிரவில் யன்னல் வழி யாக வெகுநேரம் கண் விழித்தபடி வீடியோ பார்த்திருந்தான். அவன் போலவே மிகவும் ஒடிசலான உடம்பில்
ֆԱՏԱՏԱՀԱՌՑ
கறுப்பு வெள்ளைக் கதாநாயகன் வீரப்
பிரதாப சாகசஞ் செய்து கொண்டி 邸 ருந்தான். மறுநாள் அதே கதாநாயகன் Š रू விஸ்வரூபம் எடுத்திருக்குமாப் போல்
சதை உப்பியூதி புஜங்கள் பருத்துக் காளை மாட்டோடு மல்லுக்கட்டி மோதியதை வர்ணக் கலவைத் திரையிலே கண்டு மிரண்டே போனான். பளிங்குக் கண்ணாடி
காட்டிய மாயாஜால வித்தையால் அசந்தே போனான். பொங்கல் பண்டிகை நாளேயானதால் குட்டான் காலையில் தின்றது பாதி தின்னாதது பாதி. திரையரங்கு வாசலில் மாக்கோலம். முற்றத்திலே முற்றாகத் தோரணம். வாழையும் நட்டு பொங்கிக் கொண்டிருந்தார்கள். பொங்கலுக்குக் காளையை அடக்கும் புஜபலத்தில் பெருத்த போஸ்ரர் வாசலிலே ஒட்டப்பட்டிருந்தது. குட்டானுக்கு இரண்டு தசாப்த கால இடைவெளியிலே ஒரே நடிகனுக்கு ஏற்பட்ட சதை வளர்ச்சி பற்றியே ஆராய்ச்சி. அப்போது முழு எலும்புந் தோலுமாகத் தெரிகிறவன் இப்போது மகா மல்யுத்த வீரனாகி மாறியிருந்தான். காலம் செய்த கோலம் குட்டானை அசத்திப் போட்டது.
மதியந் திரும்பிய பின்னரே படப்பெட்டி திரையரங்கு வந்து சேர்ந்தது. படம் காட்டப்படும் திரைச்சீலையோ அசல் வெள்ளையேயானாலும் காற்றுக்கு ஆடும் பாங்கிலிருந்ததுதான் விந்தை. ஒழுங்கான அரங்கத்தை விட ஓடப்போகின்ற படம் வல்லமையாயிருக்கட்டும் என்கிற போக்கு. வானரப்படை வந்து குவிந்தது போல் ரிக்கற் கொடுக்குமிடத்தை மொய்த்த வரிசைகள் பல தோன்றியது குட்டா னுக்கும் தெரிந்தது. பொங்கிய புதுப்பானை அடுப்பிலிருந்து எடுத்துச் செல்லப் பட்டது. அடிப்பாகம் புகையால் கறுத்துப் போனதே பார்வைக்கு அழகு ஊட்டியது.
Page 12
20
ஆனாலும் குட்டான் வாய் இனிக்கச் சர்க்கரைப் பொங்கலின் கவளம் கிடைப்பதாயிருந்தது. வாழைப்பழமும் பின்னால் கிடைத்தது. கதலி ரகமே யானாலும் சுவை சேர்த்தது. நீலவான வழியில் படப்பெட்டி வந்து சேர்ந்த தாகக் கூறிக் கொண்டார்கள். அபூர்வப் பொருள் வந்து சேர்ந்த பூரிப்பில் வரிக் கழிப்பில் தப்பியதில் குதூகலித்த முத லாளி கர்ப்பூர ஆரார்த்தியை பெட்டிக் கும் சேர்த்துக் காட்டி முதல் பூஜை செய்து படப் பெட்டியைத் திறக்க ஒப்பறேற்றரை அனுமதித்தார். அவ னும் றீல்பெட்டியைக் கண்ணில் ஒற் றியபடியே தூக்கி எடுத்தான். அப்புறம் குத்துவிளக்கைப் பொங்கிய முற்றத்தி லிருந்து எடுத்து வந்து சாமிப்படங் களுடன் உள்ள தட்டிலே வைத்தான்.
சுடர் அணைவது போல் நடித்தது. s பிறகு உயிர் வந்தது போல் ஒளிர்ந்தது
வித்தியாசமாகப் படமெடுப்பதிலே **:
வல்லவன் என்று பேர் பெற்ற நாயகன் குட்டானை படாத பாடு படுத்தி யோசனை செய்ய வைத்தே விட்டான். படமெடுக்கும் பாம்புகள் கூட இத்தனை தூரம் நெளிந்து ஆடியறி யாது! அத்தனை இடிபாடுகள். அந் தரித்த ரசிகர்கள். ஒருவருக்கு ஒரு ரிக்கற் என்கின்ற வரையறுப்பு கிடை யவே கிடையாது. பெண் குலத்தார் பக்குவமாகப் பெற்ற ரிக்கற் ஆண் குலத்துக்கும் கை பரிமாறப்படுவது
கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.
ரிக்கற் அகப்பட்டதும் முகம் அக மலர்ந்தது. வேறு வேலைகள் இல்லா
தார் போலவே இளவட்ட வரிசை நீண்டு ரிக்கற் வேண்டித் தவமிருந்தபடி கொண்டாடிக் கொண்டனர்.
அநேகம் பேர் சோடி சோடியாக மோட்டார் சயிக்கிள்களில் வந்திருக் கிறார்கள். அத்தனையும் பொங்கல் பானை அடுப்பிருந்த பக்கத்துக்கு இப்பால் நெருக்கியடிபட்டு நிறுத்தப் பட்டிருக்கின்றன. ஒரே வயசுக்காரர் போலத்தான் தென்படினும் ஓரிரு முதி யோர் ரகத்தினரும் கலந்திருந்தனர். குட்டானின் வேடிக்கை அநுபவ ரசனையோ குன்றியதாயில்லை. மின் விசிறி வெகு குறைவாகவே அரங்கக் கூரையில் தொங்கிக் கொண்டிருப்பதும்
அவனுக்கு விநோதமாயிருந்தது. சிங்கப் பூரில் தாலி கட்டும் போது திருச்சி |யிலே கெட்டிமேளம் கொட்டுவது மாதிரி அனைத்துத் தரப்பினரதும் விெயர்வையைப் பொருட்படுத்தாது மின் விசிறி தன் பாட்டிலே சுழன்றடித்தது. கும்பிடப் போன தெய்வம் குறுக் கால் வந்தது போலவே குட்டானோடு வந்து ஒட்டிக்கொண்டான் பாலன். சமதையான உருவம். கராஜ் வேலை பழகிறவன். வெல்டிங் வேலையில் வல்லவன். கண்கள் இரண்டும் குருடா கப் போகின்றதே என்கின்ற கவலை கூட இல்லாமல் திறந்த கண்களால் பொறிகளைப் பார்த்தபடியே சகல ஒட்டு வேலையையுஞ் செய்திடுவான். இன்னொரு அரை ரிக்கற் என்ற நினைப்புடன் அவனுக்கே கராஜ் பொறுப்பைக் கூட விட்டுத் தள்ளியபடி அவனது எஜமான் ஊர் சுற்றுவான்.
குட்டானைப் பார்த்ததுமே கராஜ் உதவிக்குச் சேர்த்துக் கொண்டால் சீமா னாகிடலாம் போல் பாலனுக்கும் தோன் றியும் தோன்றாமலும் இருக்கலாம்.
மாட்டு வண்டிலிலே செய்கதவு இரண்டினையும் மரநிலையையும் தனித் துத் தூக்கி வந்து குட்டானே வைத்தான். கம்மாலைக்குள் யாருமே யில்லை. தூக்கல் பாரக் கூலியை மாட்டு வண்டி யோட்டியோ கம்மாலைக்காரப் பெரிய வரோ கூட அவனுக்குத் தரப்போவ தில்லை. அதெல்லாம் தெரிந்தவனே. ஆனாலும் செய்வதில் பூரண நிறைவு. காளி வீதிவலம் வரும்போது பிரசாத விநியோகம் அவனே. கைநிறைய அள்ளியே கொடுப்பான். சாமி தூக்குப
வர்களுக்கு இரட்டிப்பாகக் கொடுப்பது?
முண்டு. காளியின் கடாட்சம் கிடைத்த
ஜூன் 27
20 வன் போல் பூரிப்புடன் செய்வான். இப்படியான இவன் உடலம் என்றுமே இரட்டிப்பு ஆனதில்லை. அவன் காண் கின்ற திரை நட்சத்திரங்கள் அடுத்த படத்திலேயே உடலம் பருத்துக் கொழுத்துப் பூசணி போலாகி விடு வதன் தாற்பரியம் புலப்படுவதாயில்லை. ஓயாமல் வேலை விட்ட கணத்திலேயே அவர்களின் திரை தரிசனத்தைத் தரி சித்துக் கொள்ளுவதே அவன் தலை யெழுத்து. அடாது மழை பெய்த போதிலும் வெளி யன்னலைத் திறந்த படி வீட்டுக்காரரின் திட்டுதல்களைக் கேட்டபடி அவர்களின் திரை தரி
சனத்தை உள்வாங்கி உறிஞ்சிக் கொள்ளுகிறான். ஆனாலும் அவன் உப்பி ஊதிக் கொழுப்பதாயில்லை. கன்னங்களில் சொக்கிளேற்றுச் சதை
5 பிடிப்பதாயுமில்லை.
எனது 79°பிறந்ததினமாகும்
திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் நீடித்து இலக்கியப் பணி புரிய உங்கள் ஒவ்வொருவரினதும் நல்லாசிகளும் இதயப் பூர்வமான
வாழ்த்துக்களும் அத்தியாவசியம் தேவை.
இத்தினத்தை ஞாபகம் வைத்திருங்கள்.
- டொமினிக் ஜீவா
Page 13
22
மல்லிகையில் வெளியான பேராசிரியர் அரசு எழுதிய "தோழர் ரகுநாதன்? என்ற கட்டுரையை வாசித்தபோது, அவரைப் பற்றிய சில நினைவுகள் என்னுள்ளும் தோன்றி மறைந்தன. அந்த நினைவுகளை, அவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவங்களைக் கட்டுரையாக வரைகின்றேன்.
1957ஆம் ஆண்டில் பேராசிரியர் சிவத்தம்பியும் நானும் தமிழ்நாட்டிலுள்ள
வரலாற்றுச் சின்னங்களான கோயில்களையும், கொத்தளங்களையும், தமிழ்
மன்னர்கள் புகழோடு ஆட்சி செய்த இராஜதானிகளையும், கோட்டைகளையும்,
அவர்கள் மாளிகைகளையும் பார்ப்பதற்குச் சென்றோம். அப்போது, திருநெல்
வேலியில் இருந்த ரகுநாதனின் இல்லத்திற்குச் சென்று ஒருநாள் தங்கியிருந்து அவரோடு இலக்கியம் சம்பந்தமாக அளவளாவினோம்.
கதைத்துக் கொண்டிருக்கும் போது,
'கல்கி'யின் வரலாற்று நாவல்கள்
சம்பந்தமாக அவருடைய கருத்தைக் آن گازی
pff கேட்டேன். எனக்குத் தெரியும் கல்கி
(j) யின் வரலாற்று நாவல்களை நேரடி
سمہ ہے۔
9. 61 யாகத் தாக்கி எழுதியவர்தான் ரகுநாதன்.
g55ff; ്ങ് b "கல்கிக்கும், புதுமைப்பித்தனுக்கும்,
6 ولای
கல்கிக்கும் ரகுநாதனுக்கும் உள்ள
தில் நமதி இலக்கியப் பகைமை ரொம்பப் பிரபல pá* மானது. நவீனத்துவத்திற்கும் யதார்த்தவாதத் محصی அ திற்குமான மோதலாக அது இன்றுவரை தொடர் گی
கிறது" என்று பொன்னீலன்' 'தொ.மு.சி.ரகுநாதன் வாழ்வும் பணியும்" என்ற தன் நூலில் கூறுகிறார். என்னுடைய கேள்விக்கு ரகுநாதனின் பதில் மிகவும் கடுமையாக இருந்தது. தன்னுடைய திருநெல்வேலி பாணியிலேயே கூறினார்.
“இவனுக என்ன வரலாற்று நாவல்களை எழுதுகிறானுக. ராஜா, ராணிகளைப் பற்றி எழுதினால் அது வரலாற்று நாவலாக இருக்க முடியுமா? நானூறு வருடங் களாகத் தமிழ்நாட்டை ஆண்ட சோழ சாம்ராஜ்யம், தென்குமரியிலிருந்து வட வேங்கடம் வரை அரசாண்ட சோழர் பரம்பரை, இலங்கை முதற்கொண்டு, கடாரம் வரை தன் ஆட்சியின் கீழ்கொண்டு வந்த சோழர்கள், தமிழ்நாட்டின் புகழை கடல் கடந்த நாடுகளில் பரப்பிய ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு அத்திவாரம் இட்ட வரும், ஒரு அரச பரம்பரையை உருவாக்கியவருமான ராஜ ராஜ சோழனுடைய இளமைப் பருவகாலத்தைக் கூறும் கல்கி, அம்மாமனிதரை நோய்வாய்ப்பட்ட ஒரு நோஞ்சான் இளைஞனாக, ஒரு பெண்ணின் தயவால் காப்பாற்றப்பட்டு, ஒரு
புத்த விகாரையில் பல காலம் தங்கி யிருந்ததாக வர்ணிக்கிறார். மகா அலெக்சாந்தர், நெப்போலியன் போன்ற வர்களுடைய ஆளுமை இளவயதிலேயே தென்படலாயிற்று. சோழ சாம்ராஜ் யத்தின் ஆரம்பகால வரலாற்றைக் கூறும் 'பொன்னியின் செல்வன்" என்ற நாவலில் 'வந்தியத் தேவன்" என்ற கதா பாத்திரம் முக்கிய இடத்தைப் பெறு கிறது. சோழ சாம்ராஜ்யத்தை உருவாக் கியவனுக்கு ஒரு சாதாரண இடம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பட்ட வரலாற்றுத் திரிபைக் கண்டிக் கிறார் ரகுநாதன்.
பிறகு அவருக்கு விருப்பமான "பஞ்சும் பசியும் என்ற நாவலை அவர் எழுதிய விதத்தைப் பற்றிக் கூறினார்.
28)
வாட்டியது.” என்றார். இது எதைக் காட்டுகிறது என்றால், கதாசிரியன் தன் கதையுடனும் கதாபாத்திரங்களுடனும் ஒன்றி விடுகிறான். டாக்டர் மு.வ. விருப்பத்திற்கேற்ப கதையை மாற்றுவது போல் ஒரு கதையாசிரியன், கதையை அதன்
போக்கிலேயே விட வேண்டும்.
தன்னுடைய
"செம்மீன்' என்ற அற்புத நாவலை
எழுதிய தகழி சிவசங்கரப்பிள்ளை, மீனவர்களுடன் அவர்களுடைய குடிசை களிலேயே வாழ்ந்தார் என்று அறிகி றோம். அப்பொழுதுதான் கதையை யதார்த்தமாக எழுத முடியும்,
ரகுநாதன் , திருச்சிற்றம்பலக் கவி ராயர் என்ற புனைபெயரில் கவியரங் கங்களில் பங்கு பற்றினார். இலங்கை
மூன்று மாதங்களுக்கு மேலாக 'நான்யிேல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் இந்தத் தனி அறையிலேயே இருந்தேன்"Pசங்கம் நடத்திய விழாக்களிலும்,
என்றார். அவருடைய அறை மே is3:
மாடியில் இருந்தது. அதோடு சேர்ந்த ஒரு மொட்டை மாடியில்தான் அவர் தன் நாவலுக்கான கருப்பொருளுக்கு வடிவம் கொடுத்தார். "நான் அந்த மூன்று மாதங்களாக இந்த அறையை யும், மாடியையும் விட்டுக் கீழே வரவே யில்லை. எனக்கு வேண்டிய காப்பி, உணவு இவைகளை என் மனைவி வைத்துவிட்டுப் போவாள். 1lived with my character' 6Tairgia) Lu dig5 TLungs ரங்களுடன் வாழ்ந்து வந்தேன். அவர்களுடைய சுக துக்கங்களில் நானும் பங்கு கொண்டேன். முதலியார் இறந்தபோது அந்தத் துக்கத்தில் அன்று முழுவதும் நான் ஒன்றும் சாப்பிட வில்லை. அவருடைய இழப்பு என்னை
மக்கியமாக கவியரங்கங்களிலும் பங்கு
கொண்டார். ரகுநாதன் முற்போக்கு இயக்கத்தில் முன்னின்று செயற் பட்டவர். பொதுவுடைமை இயக்கங் களிலும் பங்குபற்றியவர். அதிகமாக அவர் உழைக்கும் வர்க்கத்தைப் பற்றித் தான் பாடினார்.
'உழைக்கும் உரம் பெற்றும் - நெஞ்சில் ஊக்கமிருந்தும் மக்கள் பிழைத்திடும் மார்க்கமின்றி - பிச்சை
பிச்சையென்றே நம்மை
அழைக்கும் கோரம் உலகில் - முற்றும் அழிந்தொழியு மட்டும் களைத்திருக்க மாட்டோம் - மன அமைதி காண மாட்டோம் என்று ஒரு கவியரங்கில் முழங்கினார்.
Page 14
@@
தமிழ் மக்கள் மயமாக்கப்படல் வேண்டும். தங்களுடைய பிதுரார்ஜித சொத்தென்று நினைத்துத் தமிழைச் சிறை பிடித்து வைத்திருந்த பண்டித பரம்பரையை, தன்னுடைய கவிதை களில் சாடினார். எதுகை மோனை இருந்தால்தான் கவிதை என்பது பண்டிதர்களின் வாதம். இதற்குப் பதிலாக - ரகுநாதன்,
முடுகு யமகமென்று முடிச்சுவிடும் ஜாலவித்தை கடுகளவும் என்னிடத்தே கண்டுகொள்ள ஏலாது"
பண்டிதர்களைப் பற்றிக் கூறும் போது,
அன்னவரோ இலக்கணத்தை விளக்கி இடித்து, ஓரணித்து கலக்கிக் குடித்திறக்கிக் கவியென்று பேர் சுமந்து பிலக்கணமாய்ப் பாடி வந்த பித்தர் சில பேர்கள்."
இலக்கணத்தை வைத்து மட்டும் பாடுவது கவிதை என்பது இலக்கியத்தின் ஒரு துறை. ஓர் எழுத்தாளனோ, கவிஞனோ தன் னுடைய கருத்துக்களைக் கூறுவதற்குத் தனக்குப் பரிச்சயமான கதை மூலமோ,
கவிதையாகாது.
கவிதை மூலமோ தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். கவிதையில் மொழியை எப்படிக் கவிஞன் பயன் படுத்துகிறான் என்பதுதான் முக்கியம். ஒரு கவிஞன் தனது சாதனமான
மொழியின் வேகம், தாளலயம் முதலிய சகல தன்மை களையும் நன்கறிந்து கொண்டு, அதைக் கூடிய பட்ச அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறான். அதாவது மொழிக்குள் அடங்கியுள்ள கூடிய பட்ச வேகத்தை
சொல்நயம்,
யும் கூடிய பட்ச நயத்தையும், லயத்தை யும் அவன் தனது கவிதையின் மூலம் வெளிக்கொண்டு வருகிறான். அதன்
மூலம், தான் கூற வந்த கருத்தை அழுத்தமாக கூறுகிறான்" என்று கூறுகிறார்.
شx
ரகுநாதன் ஒரு சிறந்த நாவலா சிரியர். ஒரு சிறந்த சிறுகதை எழுத் தாளர். ஒரு கவிஞன். ரகுநாதனுடைய படைப்புக்கள் பற்றி இன்னும் சரியாக யாரும் விமர்சனம் செய்யவில்லை. புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழ் நாட்டில் தோன்றிய எழுத்தாளர்களில்
*முக்கியமாகக் கருதப்பட வேண்டிய
வர்களில் ரகுநாதனும் ஒருவர். மற்றவர் விந்தன். இவ்விருவரைப் பற்றியும் சரியான மதிப்பீடு செய்யப்பட்டு அவர் களுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடம் கொடுக்கப்படல் வேண்டும். சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இடம் கொடுத்து, அவர்களைத் தமிழ் வாசகர்களுக்கு இனம் காட்ட வேண்டியது 'மல்லிகை" போன்ற இலக்கிய இதழின் கடமை. ஏனெனில் அதன் ஆசிரியர் ஒரு முற்போக்கு இலக்கியவாதி.
.
தேடலின் கடைசி விளிம்பு வரை சென்று திரும்ப முடிகிறது மனப்பரிக்கு;
நிஜம் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் சற்றைய முந்திய கணத்தில்;
2.
மரணத்தோடு புதைந்து போயின பலவறீனங்கள்;
தொடரும் பிறப்பின் அவஸ்தை போல் காயங்கள்;
வாங்கியவன் மன்னிக்கலாம்
காயங்களுடன் வாழ்ந்த வாழும் அவனுக்கு இல்லை விசனம்
பழகிப் போன சொரிச்சலைப்
போல்;
இருக்கிறது
இல்லை தொடர்ந்து ஒலித்துக்
மேமன்கவியின்
நான்கு கவிதைகள்
28
Page 15
20 கொண்டிருக்கிறது முகம் மாறிய அசரிரியாய்;
கலகக்காரனின் தாக வேட்கை உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்கும்
புதைக்கப்பட்ட சரீரங்களின் ஆத்மாவின் குரல்
பூச்சி கொல்லிகளின் மத்தியிலும் விதையின் குணமாய்
விருட்சங்களின் உற்பத்தி அந்தக் கலகக் குரல்களின் அலை வரிசையில்
மரணம்
வாசிக்கப்படும்
3.
இருண்ட குகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுமியின் பதட்டத்தைப் போல் இருக்கிறது
வாழ்க்கை;
மீட்சியின் தவமாய்த் தொடர்கிறது சுய பரிதாபத்தின் ஆட்சி;
4.
அலுவலகப் கோப்புகளில் காணாமல் போன அன்றைய நாளின் தேடலின் விடை:
உச்சஸ்தாயியில் சப்தத் துகள்களாய்க் கதைகின்ற ராகத்தின்
gd -ë&FLDITuij
கோப்புகளை வெறுக்காமல்;
சூரியன் இறங்கும்
பொழுதில்
மேனியெங்கும் பரவி நிற்கும் கம்பளிப்பூச்சியாய் இம்சைப் பண்ணும் கோப்புகள் -
நாளைய நாளில் மீண்டும் உச்சஸ்தாயியில் ஏறி நிற்கும் நிச்சயமான காலையில்;
27)
இடையிடையே தேக்குமரங்கள் கம்பீரமாக எழுந்து நின்றன. அவை விரித்த நிழலின் சுகானுபவத்தில் பாவி களும் அப்பாவிகளும்கூட நிம்மதியாக மீளாத்துயிலில் மூழ்கிப் போயிருந்தனர்.
ஜரி - O மையத்துக் கொண்டுவரப்பட்டு ால் e விட்டது. உறவினர்களும் நெருக்கமான
o' வர்களும் கபுறடியைச் சூழ்ந்து அடக்கம் செய்வதில் ஈடுபட்டிருந்தனர். மற்றவர்கள்
9
()
(2
2
go
la,6 திக்கு o' o G o LS S S LL S LL S LL
O ஆங்காங்கே குழுககுழுவாயத தததமககு வாலாயமான o' *" விஷயங்களை அலசிக் கொண்டிருந்தனர்.
امي
"பீல்ருக்கும் ஸலாம் கொடுத்துவிட்டு ஒடும் அவசரம். சோகம் சுமந்த
இதயங்களில் முகங்களையும் பதிவுசெய்து கொள்ளும் இறுதிக் கட்டம்.
ஹஸ்ரத் தல்கீன் ஒத ஆரம்பித்துவிட்டார். திடீரென்று பலமாகத் தமிழிலே ஒலித்தது அவர் குரல். ஆங்காங்கே குசுகுசுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்க ளெல்லோரும் தங்களது கவனத்தை அங்கே குவித்தனர்.
மரணத்தின் நிச்சயமும் மறுமை வாழ்வின் பிரதிபலனும் அங்கே பேசப்பட்டது. உண்மையில் ஏதோ சில விஷயங்கள் சிலருக்குப் புரியவே செய்தது.
"இவளவு காலமும் எங்கட பாஷயால ஒருதரும் செல்லல்லேன். அறபால வாசித்தத்துக்கு எங்களுக்கு வெளங்கியா? ஹஸரத்தாங்க வந்தாப் பொறகு எத்தின மாத்தம் நடந்துக் கொண்டு வாரன்” அவரது அபிப்பிராயத்தை மிகவும் தெளிவாகச் சொன்னார்.
"இப்பிடிப்பட்ட ஆள்கள்தான் எங்களுக்கு வேண்டிய. சும்ம கத்தம், பாத்திஹா ஒதித் திரிஞ்சி வேலில்ல." இன்னொருவர் மேலும் சாதகமாகப் பேசினார். வர வர ஹஸ்ரத்தின் அலை வீசிக்கொண்டிருந்தது.
"புனிதமான நிகாஹ் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அதையொட்டிய குத்பா இடம்பெறவேண்டியது முக்கியம். திருமணம் உன்னதமானதொரு சுன்னத்தாகும்."
திருமணத்தின் அவசியம் பற்றி அது எப்படி மனிதனைப் பல்வேறு வகையில் பாதுகாக்கிறதென்பதை அவர் விபரித்துக் கொண்டிருந்தார்.
Page 16
28
“இந்த மனிசன் மையத்தூட்டிலேம் பயான். கலியானுரட்டிலேம் பயான். உடமாட்டார் போலிக்கி” வியந்து போன
ஒருவர்.
“மெய்தான். அந்தந்த டைமுக்கு அந்தந்த விஷயத்தச் சொன்னாத்தானே ஈமானுக்கு படுகிய' சரிகண்ட இன் னொருவர். மின் வேகத்தில் எல்லா உள்ளங்களுக்குள்ளும் ஹஸ்ரத் ஊடுருவிக் கொண்டிருந்தார்.
“புள்லியள் பளிக்கொடத்துக்கு போற பஸந்தய் பாருங்கொ” மகிழ்ந்து போன ஒரு தாய் இன்னொருவரைத் தட்டிச் சொன்னார். பிள்ளைகள் ஒரே சீருடையில் வந்துகொண்டிருந்தது. பார்க்க அழகான காட்சிதான்.
"ஸ்கூலுக்குப் பொகச் செல்ல நல்ல பஸிந்தா அனுப்பிய. அல்லாட தீனப் படிக்க வரச்செல்ல ஊத்த சீத்தயோட அனுப்பிய"
பிள்ளைகளின் பெற்றோரை ஒரு
நாள் மத்ராஸவுக்கு அழைத்து உறைப் பாகச் சொல்லிவிட்டார் ஹஸ்ரத்,
அடுத்த சில நாட்களிலேயே செலவுக் கஷ்டமிருந்தாலும் எப்படி யெப்படியோ சீருடை தைத்துக் கொடுத்து விட்டார்கள். 8,' '
கொஞ்ச நாட்களாக அந்தக் காட்சியைக் கண்டு ரசிப்பதும் பேசித் தீர்ப்பதுமே பெற்றாருக்கு வேலையாகி விட்டது. 、
- 2 -
வார நாட்களில் ஹஸ்ரத்துக்கு காலை ஏழுமணி முதல் ஞஹர் வரை ஒய்வுதான். அவரால் ஈர்க்கப்பட்ட நாலைந்து வாலிபர்கள் பள்ளிவாசலுக்கு அவரைத் தேடிக்கொண்டு வந்து விட்டார்கள்.
"ஆ. வாங்க வாங்க"
ஸ்லாம் சொல்லி வரவேற்றார் ஹஸ்ரத், இப்படி எத்தனை பேர் அவரை வந்து வந்து சந்திக்கிறார்கள். தேவைகளை நிறை வேற்றிக் கொள்ளப் பலரும், தொடர்பு களை வளர்த்துக் கொள்ளச் சிலரும் வந்து போயினர்.
"ஹஸ்ரத்தோட கதைக்கோணும்" அவர்கள் சொன்னார்கள்.
அ. வாங்க. இப்பிடி இருந்து
பேசோம்" பள்ளிச் சாலையின் ஒரு
பக்கமாக பாயில் அமர்ந்து கொண்டனர். என்ன இருந்தாலும் அவரது மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு. இவர்களின் வரவில் ஒரு வித்தியாசமிருப்பது புரிந்து விட்டது.
“சொல்லுங்கொ"
“எங்கட சங்கத்தால ஒரு கருத் தரங்கு வெக்கப் போற"
“நல்லந்தானே. ஊரு வேலயள ஒங்களப் போல பொடியம்மாருதான் எடுத்துச் செய்யோணும்."
“ஹஸ்ரத்துக்கு ஒரு மணித்தியாலம் தார பேச. பொறகு மஹஜூராவும் நடக்கும்.”
ஒருவர் மாறி ஒருவர் வந்த நோக் கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
"வேறொத்தருமில்லயா?”
“ஒவ்வொரு தலைப்பில மாஸத் தக்கி ஒரு கருத்தரங்கு வெக்கிய நாங்க. இது பத்தாவது"
ஹஸ்ரத்துக்குத் தப்பிக் கொள்ள வாய்ப்பிருக்கவில்லை. இந்த ஆறுமாத கால பிரபல்யத்தை குறைத்துக் கொள்ளவும் விருப்பமில்லை.
'சரி சரி வாரன்' எல்லோர்
முகத்திலும் ஒளி பரவியது.
"நவீன தகவல் யுகத்தில் இஸ்லாம். இந்தத் தலைப்பிலதான் நீங்க
பேசோணும்' என்ற படி விபரக்ே
கடிதத்தை ஒருவன் நீட்டினான்.
"ஏஎல் பிள்ளையஸ், பிள்ளையளெல்லாம் வருவாங்க. கொஞ்சம் ஆழமாச் செய்ங்கே ஹஸ்ரத்”
“grf, gff'
வாலிபர்கள் வந்த நோக்கத்தில் வெற்றி பெற்ற களிப்போடு பள்ளி வாசலிலிருந்து வெளியேறினர்.
மாதம் ஒருதடவை கிடைக்கும் நான்கு நாள் லிவு வேகமாக நகர்வது போல் ஹஸ்ரத்துக்கோர் உணர்வு.
என்ன செய்வதென்ற முடிவுக்கு வந்து கொள்ள முடியவில்லை. கட்டி
ஆன் ஓதுவது.
கெம்பஸ்
29)
லிலே கால்களை ஆட்டியபடி சாய்ந்து அவரை அறியாம லேயே முன்னோக்கிப் போய்விட்டார்.
ஜி.ஸி.ஏ. பரீட்சையை எப்படி எடுக்காமல் விடுவதென்று மூளையைப் பிசைந்து கொண்டிருந்த வேளையில் தான், அவனது வாப்பாவுக்கு மகனை ஒரு மெளலவியாக மாற்ற வேண்டு மென்ற ஆசை பிறந்தது.
கொண்டிருந்தார்.
அவனுக்கு அப்போது வயது பதினைந்து. நல்ல உச்சரிப்போடு குர் ராகம் எடுத்து மெளலூது படிப்பது, அவ்வப்போது பள்ளிவாசலில் பாங்கு சொல்வது போன்ற தகுதிகள் அவனுக்கு இருக்கவே செய்தன.
ஊருக்கு வெகு தொலைவில் அந்த அறபுக் கல்லூரியில் அவன் சேர்க்கப் ட்டான். வாரங்கள் மாதங்களாயின.
அவனை அவனே மீள்பரிசீலனை
செய்து பார்த்தான். அவனுக்குள்
எதுவும் பதிவாகியிருப்பதாகத் தெரிய வில்லை.
அவனது ஸ ஜூரத்து மாறியிருந்தது. நீண்ட வெள்ளை ஜூப்பா. தலைப் பாகை, ஒரு குட்டி ஆலிமின் தோற்றம். அதிகாலை மூன்று மணிக்கே எழுப்பி விடுவார்கள். பாடங்களை விட மனப்பாடம் செய்ய வேண்டியவை
அதிகம். ஃபஅல. ஃபஅலா. ஃபஅலுT... எல்லாமே காற்றோடு போயிற்று.
Page 17
80
மூன்றே மாதத்தில் அவன் மத்ரஸா விலிருந்து ஓடிப்போய் விட்டான். வீட்டுக்குப் போகவில்லை.
அனுராதபுரத்தில் ஒரு பலசரக்குக் கடையில் சேர்ந்து கொண்டான். வயதுக்கு மீறிய உருவமும், சாதுர்யமும் அவனை மூன்றாண்டுகள் அங்கேயே தக்க வைத்தன. தொடர்ந்து கஷ்டப்பட அவன் விரும்பவில்லை.
பேச்சுச்
'தங்கியிருந்து ஐவேளைத் தொழுகை நடத்தக் கூடிய ஹஸ்ரத் தேவை இந்தப் பத்திரிகை விளம்பரம் அவன் கண்ணில் பட்டது. அங்கிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள கிராம
மென்பது இன்னும் வசதியாகப் போய்
விட்டது.
ஐவேளைத் தொழுகை நடாத்து வது, குர்ஆன் சொல்லிக் கொடுப்பது அப்ப யொன்றும் பெரிய விஷயமல்லவே!
திருமணம் செய்யாதவராக இருந் தமையும், குறைந்த சம்பளத்துக்கு உடன் பட்டதும் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
மின்சாரமே எட்டிப் பார்க்காத விவசாயக் கிராமம். வேளாவேளைக்குச் சாப்பாடு கச்கிதமாக வந்து சேர்ந்தது. காலம் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப் போது ஊர்போய் வந்தார். இன்னும் ஓதிக்கொண்டிருப்பதாகவே ஊராரின் நம்பிக்கை. அதை அழுத்தும் வகையில் நடந்து கொண்டார்.
மூன்று வருடம் முடியும் போது திருமணம் வேறு பேச ஆரம்பித்து விட்டார்கள். போதும் போதுமென் றாகிய நிலையில் விலகி வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து ஆறுமாதம் ஒரு வருடமென்று பல ஊர்ப் பள்ளிவாசல் களை உப்புப் பார்த்துவிட்டார்.
இந்த பள்ளிவாசலுக்கு வந்தபோது ஏழுவருட முன்பயிற்சி அவருக்கு வெகு வாகக் கை கொடுத்தது. எங்கே மெளலவி தராதரப் பத்திரமென்று கேட்கக் கூடிய அளவுக்கு எவருக்கும் சந்தேகம் எழுந்துவிடவில்லை.
ஓர் ஊர் ஜமாஅத்துக்கான இயல் பான நடைமுறைகளையும் அதற்குத் தேவையான ஒதல்களையும் அவர் தண்ணிர்ச் சொட்டுப் போல் மனப்பாடம்
O ”ெேசய்து வைத்திருந்தார். பத்திரிகைகளில் சின்னப் பிள்ளைகளுக்குக்
fk
வரக்கூடிய பொருத்தமான கட்டுரை களைத் தேவைக்கேற்ப வெட்டி ஒட்டி வைத்திருந்தார். புத்தகங்கள் சிலவும் தேடி வைத்திருந்தார். மிம்பரில்கூட சோடை போகாமல் வெட்டி விளாசி
வந்தார்.
சுவர்க் கலண்டர் காற்றுக்குப்" படபடத்தது. நாளை பத்தாம் திகதி! வேலை செய்யும் ஊரில் இளைஞர் கருத்தரங்கு. அதிலே பேச வேண்டும். தொழுகை, நோன்பு போன்ற விடயங்க ளென்றால் சமாளித்து விடலாம். பொறுப்பான தலைப்பு. அது தொடர் பான விஷயங்கள் பெரிதாகக் கிட்டவு மில்லை. கிட்டியவை மூளையில் ஒட்டவுமில்லை.
ஆறுமாதமாகக் கட்டி வளர்த்த இமேஜ் கண் முன்னாலேயே சரிந்து
விழுவது போலிருந்தது. இதற்கு
மேலும் யோசிக்க முடியாதென்று கட்டி லிலிருந்து எழுந்தார் ஹஸ்ரத், உடுப்பு களையெல்லாம் தயார்படுத்தினார்.
"நான் பெய்த்திட்டு வாரனும்மா”
"அல்லாட காவல்."
ஹஸ்ரத் பஸ்ஸை எதிர்பார்த்து வெளியிறங்கினார்.
நாளை விடிந்தால் கருத்தரங்கு. பத்திரிகையிலும் செய்தி வந்துவிட்டது. அழைப்புக் கடிதங்களும் கொடுக்கப்
'80
ஆ. தாரயன் தேடிய?’ அது ஹஸ்ரத்தின் உம்மாவாக இருக்க வேண்டும்.
"ஹஸ்ரத் எங்கலுரு பள்ளிலதான் வேலை செய்த. இன்னேம் வரல்ல."
“இன்னேம் வரல்லயா. நேத்துப் போன” இரு சாராருக்கும் எதுவுமே புரியவில்லை. இருவரும் விடை பெற்றுக் கொண்டு திரும்பி நடந்தனர்.
அடுத்தநாள். கூட்ட மண்ட பத்துக்கு முன்னால் ஓர் அறிவித்தல் போடப்பட்டிருந்தது.
இன்றைய கருத்தரங்கு தவிர்க்க
பட்டு விட்டன. மதில்கள் இச்செய்தியை முடியாத காரணத்தால் நடைபெற கொட்டை எழுத்தில் கூறிக்கொண்டிவில்லை."
ருந்தன. இன்னும் ஹஸ்ரத் வந்து சேர வில்லை. அதனால் இருபத்தெட்டு மைல் பயணித்து அவரைத் தேடிவந்து விட்டனர்.
குறித்த இடத்தில் நின்ற ஊரவர் களிடம் விசாரித்தனர். "ஹஸ்புல்ல ஹஸ்ரத்தா?’ என்று கேட்டபடி முதலில் ஒரு வித்தியாசமான சிரிப்புச் சிரித்தனர்.
“ஒ. ஒ. "அவர்கள் அடையாளம் காட்டிய வீட்டை வந்தடைந்தனர்.
'அவங்கட சிரிப் பென்டா எனக்குப் புடிக்கல்ல" அஸ்மி சொன்னான்.
"விஷயம் கொழப்பம் போலிக்கி" புாறுக்கால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
洲 எந்த அறிவித்தலுமின்றி ஹஸ்ரத்
பள்ளிவாசலுக்கு வராமல்விட்டு ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது.
வாலிபர் சங்கத்தால் அனுப்பிய கடிதத்திற்கு அன்று அறபுக் கல்லூரி யிலிருந்து பதில் வந்திருந்தது.
நீங்கள் குறிப்பிட்டிருந்த பெயரில் எமது மத்ரஸா ஆரம்பித்து இந்த
இருபது வருடத்திலும் எந்தவொரு மெளலவியும் வெளியேறவில்லை."
போட்டி போட்டுக் கொண்டு கடிதத்தை வாசித்த ஒருவர் தன்னை யறியாமலே சொன்னார், “ம். இப்பிடி எத்தின பேர் ஊர ஏமாத்திக் கொண்டு
திரீதானியளோ."
Page 18
92
Aтурg55/6ї புனைகதைப் படைப்பாளிகள்
- செங்கை ஆழியான் க. குணராசா
10. அ.செ.முருகானந்தன்
அ.செ.முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை இலக்கி யத்திற்குப் பெருமை கூட்டிய படைப்பாளி ஆவார். இதழியலுக்கு முன்னோடியாகப் பல சாதனை களைச் செய்த ஈழகேசரிப் பண்ணையில் உருவாகிய அ.செ.முருகானந்தன் அப்பத்திரிகை யின் இணையாசிரியராகவும், எரிமலை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும், மறுமலர்ச்சி இதழின் இணையாசிரியராகவும் விளங்கியவர். பல்வேறு புனைப்பெயர்களில் பல்வேறு துறைகளில் நிறையவே எழுதியுள்ளார். ஈழத்துச் சிறுகதை உலகிற்கு அவர் அளித்துள்ள பங்கினைக் குறைவாக மதிப்பிட முடியாது.
1940களில் ழரீ ராமானுஜம் என்ற சிறுகதையுடன் ஈழகேசரியூடாகப் புனைகதைத் துறைக்கு வந்த முருகானந்தன் அதனைத் தொடர்ந்து வெறுப்பும் வெற்றியும், அம்பிகை சன்னதியில், சித்தக் குழப்பம், தீபாவளிக் கனவு, எச்சில் இலை, வாழ்க்கை, ஏழை அழுத கண்ணிர், அடிமை, விளம்பர வாழ்வு, வண்டிற் சவாரி, பிரிவுத் துன்பம், சின்னமேளம், மணிமேகலை, மனித மாடு, காளிமுத்துவின் பிரஜாவுரிமை முதலான சிறுகதைகள் பலவற்றினைப் படைத்தளித்துள்ளார்.
அவரது சிறுகதைகள் மிகத் துல்லியமான சமூக அவதானிப்பினைக் கொண்டவை. யாழ்ப்பாணச் சமூகக் களத்தில் மட்டுமன்றி மலையகக் களத்திலும் நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளார். அவரது படைப்புகளில் வண்டிற் சவாரி, மனித மாடு, காளிமுத்துவின் பிரஜாவுரிமை என்பன குறிப்பிடத்தக்க படைப்புகளாம். ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் வண்டிற் சவாரி ஒன்றாகும். இலங்கையர் கோனின் வெள்ளிப்பாதசரம் என்ற சிறுகதை எவ்வாறு ஒரு குடும்பத்தின் மெல்லிய
98) உணர்வுகளைக் கலாபூர்வமாகச் சித்திரிக்கின்றதோ அதேபோல முருகானந்தனின் வண்டிற் சவாரி ஒரு சமூகத்தின் போட்டியுணர்வு தரும் சமூகச் சீரழிவினைச் சிறப்பாகச் சித்திரிக்கின்ற யாழ்ப்பாணத்தின் மாட்டுவண்டிற் சவாரிப் போட்டியினைக் கண்முன் கொண்டுவரும் சிறுகதையாகும். மனித மாடு என்ற சிறுகதை அக்கால றிக்ஷா இழுவண்டியின் துயரம் பற்றியதாகும். முருகானந்தனின் கலைத்துவப் படைப்பாகவும் மனித நேயப் படைப்பாகவும் மனித மாடு விளங்குகின்றது. மனிதரை மனிதரே ஏற்றியிழுக்கும் றிக்ஷாக்கள் அக்காலத்தில் மலிந்திருந்தன. மனித மாடுகளாக செயற்பட்ட அந்தச் சபிக்கப்பட்ட ஆத்மாக்களில் ஒன்றின் பரிதாபக் கதையை அ.செ.மு. மனித மாட்டில் சித்திரிக்கிறார். இச்சிறுகதை அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரின் கதைக்கோவைச் சிறுகதைத் தொகுதி 3இல் (1943) இடம்பிடித்துள்ளது. மலையகத் தொழிலாளரின் வேதனைகளைப் படம் பிடிக்கும் காளிமுத்துவின் பிரஜாவுரிமை என்ற சிறுகதை துரைவி வெளியீடான ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுதியில் இடம் பிடித்துள்ளது. அன்னாரின் சிறுகதைகள் சிலவற்றினைத் தொகுத்து யாழ்ப்பாணக் கலாசாரப் பேரவை மனித மாடு என்ற பெயரில் சிறுகதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணக் கச்சேரி நிர்வாகம் இச்சிறுகதைத் தொகுதியை வெளியிட்டமையால் வழமைபோல விற்பனைக்கு வருவதற்குப் பல நிதி பிரமாணங்களைக் கூறிக் கணக்காளர்கள் தடை செய்தமையால், வெளியீட்டு விழாவில் விற்ற பிரதிகள் தவிர ஏனைய அனைத்தும் களஞ்சியத்தில் பக்குவமாகக் கட்டி வைக்கப்பட்டு யுத்தத்திற்குப் பலியாகின.
அ.செ.முருகானந்தனின் சிறுகதைகள் சில ஈழத்துச் சிறுகதைக்குப் பெருமை சேர்ப்பனவாகவுள்ளன. அவை சமூகப் பதிவுகளாகவும் இம்மண்ணின் ஆவணப் பதிவுகளாகவும் உள்ளன.
11. வரதர்
ஈழத்தின் புனைகதை வரலாற்றின் விடுபட முடியாத முக்கியத்துவமுடையவரான தி.ச.வரதராசன் என்ற வரதர் 1934இல் பொன்னாலையில் பிறந்தார். வரதரின் இலக்கியப் பிரவேசம் பதினாறாம் வயதில் தொடங்கி விட்டது. 1940ஆம் ஆண்டு இவரின் கல்யாணியின் காதல் என்ற சிறுகதை ஈழகேசரி ஆண்டு மலரில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து விரும்பிய விதம், காதற் பலி, கல்யாணமும் கலாதியும், குதிரைக் கொம்பன், விபசாரி முதலான பல சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்தன.
Page 19
843 1946 - 1948களில் வெளிவந்த மறுமலர்ச்சியில் இன்பத்திற்கு ஓர் எல்லை. வேள்விப் பலி, ஜோடி முதலான சிறுகதைகள் வெளிவந்தன. 1939 - 1949 கால கட்ட வரதரின் சிறுகதைகளில் காதல் தூக்கலாகவே காணப்படும்.
முற்போக்குக் காலகட்டத்தில் வரதர் எழுதிய மாதுளம்பழம், கற்பு, புதுயுகப் பெண், வெறி, உள்ளுறவு, பிள்ளையார் கொடுத்தார் என்பன சரியான சிறுகதைத் தடத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளாம். இச்சிறுகதைகள் அவை வெளிவந்த காலகட்டத்தில் கலகலப்பை உண்டாக்கியவை. புறவாழ்க்கைப் பிரச்சினைகளை விட அகவாழ்வைப் பண்படுத்துகின்ற கருத்துக்கள்தான் சிறுகதைகளுக்கு முக்கியமானவை என வரதர் கருதுகிறார். சமூகத்தின் மூடப்பழக்க வழக்கங்களை தனது சிறுகதைகளில் வரதர் பக்குவமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். கடவுளின் பெயரால் நடைபெறும் மூடத்தனங்கள் சமூகத்தில் தெய்வங்களும் பக்தி உணர்ச்சியும் எந்தத் தரத்தில் போய் நிற்கின்றன என்பனவற்றைத் தனது மாதுளம் பழம், பிள்ளையார் கொடுத்தார், உள்ளும் புறமும் ஆகிய சிறுகதைகளில் அற்புதமாக எடுத்துக் காட்டுகின்றார். பெரியாரிசம் போல நாத்திக வாதத்தை அழுத்தமாக முன்வைக்காது தெய்வ வழிபாட்டில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை வரதர் காட்டுவது அவர் தான் வாழ்கின்ற சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு கொடுக்கின்ற மதிப்பாகும்.
வரதரின் சிறுகதைகளில் கற்பு, வீரம், ஆகிய இரு சிறுகதைகள் அவருக்கு பெருமை சேர்த்தவையாகும். “பலாத்காரத்தினால் ஒரு பெண்ணுடல் ஊறு செய்யப் பட்டால் அவள் மானம் அழிந்து விடுவது இல்லை’ என்ற கருத்தினைக் கூறக் கற்பு உருவாகியது. “செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டணையை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாத போது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்துவிடும் என்றால்." என்ற பகுத்தறிவு முடிவோடு, இனவெறிக்குப் பலியான பேதை மனைவியை எதுவித மனக்காயமும் இன்றிக் கணபதி ஐயர் ஏற்றுக்கொள்கிறார். இது தான் கற்பு என்ற சிறுகதை,
வரதரின் சிறுகதைகள் முற்போக்குக் கருத்துக்கள் கொண்டவையாகும். சிறுகதைகளோடு வென்று விட்டாயடி இரத்தினா, புணர்ச்சி ஒட்டம், தையலம்மா ஆகிய குறுநாவல்களையும் வரதர் எழுதியுள்ளார். காவோலையின் பசுமை அவர் எழுதிய நாவலாகும்.
ஈழத்தின் புதுக்கவிதைத் துறைக்கு வித்திட்டவர் வரதர். 1943இல் ‘சித்திரைக் குழப்பம்’ குறித்து அவர் படைத்த கவிதை ஈழகேசரியில் பிரசுரமானது. மறுமலர்ச்சியில் அவர் எழுதிய ‘அம்மான் மகள் பலரதும் பாராட்டைப் பெற்ற கவிதை. 1995இல் நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வின் சத்தியப் பதிவாக அவர் எழுதிய “யாழ்ப்பாணத்தார் கண்ணிர்’ என்ற குறுங்காவியமுள்ளது.
93 வரதர் காலத்திற்குக் காலம் சஞ்சிகைகளை வெளியிட்டதன் வாயிலாக ஈழத்திலக்கியத்திற்கு அரிய பணியாற்றியுள்ளார். ஓர் இலக்கிய இயக்கத்தையே முன்னெடுத்த மறுமலர்ச்சிச் சஞ்சிகையின் மூலகர்த்தா வரதராவார். வரதர் ஆண்டு மலர், ஆனந்தன், தேன்மொழி, புதினம். வெள்ளி, அறிவுக் களஞ்சியம் என்பன வரதரின் சஞ்சிகைகள். நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்னா, கயமை மயக்கம், மலரும் நினைவுகள், பாரதக் கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணிர் என்பன அவர் படைப்பாற்றலைக் காட்டும் நூல்களாம்.
12. அ.ந.கந்தசாமி
சீழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றின் முன்னோடிகளின் ஒருவராக கருதப்படும் அ.ந.கந்தசாமி பொதுவுடைமைவாதி யாக வாழ்ந்தவர். தேசாபிமானி, சுதந்திரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் பீடத்தில் ஒருவராக இருந்தவர். இதழியல் கவிதை நாடகம் நாவல். மொழி பெயர்ப்பு விமர்சனம் சிறுகதை ஆகிய பல்துறைகளில் தனது ஆற்றலை வெளியிட்டவர். “மதமாற்றம்’ அ.ந.கந்தசாமிக்குப் புகழ் தந்த நாடகமாகும். 'மனக்கண்' அன்னாரின் ஒரே ஒரு நாவலாகும்.
அ.ந.கந்தசாமியின் சிறுகதைப் பிரவேசம் ஈழகேசரி மூலம் நிகழ்ந்தது. குருட்டு வாழ்க்கை என்ற சிறுகதையுடன் (1941) ஈழத்துச் சிறுகதை வரலாற்றில நுழையும் அ.ந.க. அதன்பின் நாயினும் கடையர், ஐந்தாவது சந்திப்பு, இரத்த உறவு, நள்ளிரவு முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஈழகேசரியில் அவருடைய குருட்டு வாழ்க்கை வெளிவந்த போது அவருக்கு வயது 17. அ.ந.கந்தசாமியை ஈழகேசரி பண்ணைக்குரியவராகவும், மறுமலர்ச்சிச் சஞ்சிகை எழுத்தாளராகவும் விமர்சகர் சிலர் இனம் காணுகின்றனர். ஈழகேசரியில் ஒரே ஒரு சிறுகதையையும் மறுமலர்ச்சியில் ஒரு சிறுகதை தானும் எழுதாத அ.ந.கந்தசாமியை அவ்வாறு கருதுவது தவறு. மறுமலர்ச்சி இயக்கத்துடன் இருந்தார் என்பதற்காக அவரை மறுமலர்ச்சி எழுத்தாளர் என இனம் காண்பதும் தவறு.
அ.ந.கந்தசாமி எழுதிய கதைகளில் இரத்த உறவு, நள்ளிரவு ஆகியன சிறந்த கதைகளாக உள்ளன. பரமசிவனும் பார்வதியும் கொழும்பு ஆஸ்பத்திரிக்கு வருகின்றார்கள். அங்கு விபத்தில் சிக்கிய ஒருவனுக்கு இரத்தம் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். இன்னொரு காட்சி: முஸ்லிம் இளைஞன் ஒருவன் தன் மனைவியிடம் 10 ரூபா கொடுத்து அரிசி காய்கறி வாங்கிச் சமைக்கச் சொல்கின்றான். “வேலை
Page 20
803 கிடைத்து விட்டதா?’ என அவள் கேட்கிறாள். ஆஸ்பத்திரியில் தன் இரத்தத்ை விற்றதாக அவன் கூறுகின்றான். ஆஸ்பத்திரியில் “அந்த துலுக்குப் பயலின் லொறி என்னை மோதி இப்படி ஆகிவிட்டது” என்று ஏசுகின்றான் நோயாளி. “துலுக்குப் பயல்தானே இவனுக்கு இரத்தம் கொடுத்தான்” என்கிறாள் பார்வதி. “ஆம் அந்த முஸ்லிம் இளைஞனும் இவனும் இரத்தவுறவு பூண்டவர்கள்” என்கிறார் பரமசிவன், இன வேறுபாட்டை எள்ளலாக விமர்சிக்கும் சிறுகதை இது.
நள்ளிரவு என்ற சிறுகதை அந.கந்தசாமியின் சிறந்த படைப்பாகும். கொழும்பு நகரத்தின் தெருவோர அவல வாழ்க்கையை மிகச் சிறப்பாக இச்சிறுகதையில் கந்தசாமி சித்திரித்துள்ளார்.
அ.ந.கந்தசாமியின் சீர்திருத்தக் கருத்தும் முற்போக்குக் சிந்தனையும் இரத்த உறவு, நள்ளிரவு என்ற சிறுகதைகளில் தெளிவாகக் காணப்படுகின்றன. அவர் தனது சிறுகதைகளில் வெறும் பிரச்சாரம் செய்யவில்லை. சமூகத்தை விமர்சிக்கவும் இல்லை. இந்தச் சமுதாயம் இப்படி இருக்கின்றதே! என வாசிப்போரின் நெஞ்சில் கசிவேற்படச் சுட்டிக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கின்றார். நல்ல சிறுகதைகள் அவ்வாறுதான் அமையும்.
13. இரசிகமணி
கனக செந்திநாதன்
ஈழத்தின் இலக்கிய வரலாற்றின் ஓர் இலக்கிய இயக்கமாக வாழ்ந்தவர் இரசிகமணி கனகசெந்திநாதன் ஆவார். யாழ் இலக்கிய வட்டத்தின் பிதாமகர். குரும்ப சிட்டி கிராமத்துக்குப் புகழ் சேர்த்தவர். ஈழகேசரிப் பண்ணையில் உருவான கணகசெந்திநாதன் பல்துறை களிலும் ஆளுமை உடையவர். 1941இல் ஈழகேசரியில் யாழ்பாடி என்ற புனைப்பெயருடன் சிறுகதைத்துறைக்குக் கனகசெந்திநாதன் வந்தார். வண்ணான் குளம், இரும்பு இருதயம், ஒருபிடி சோறு, பிட்டு, சமர்ப்பணம், தரிசனம், சொந்தம், அலை ஒய்ந்தது, கூத்து, செம்மண், வெண்சங்கு முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். அவை ஈழத்தின் பல பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுதியான வெண்சங்கு 10 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாறு என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். வெறும் பானை, விதியின் கை என்பன அவர் எழுதிய நாவல்கள் ஆகும். கரவைக் கவி கந்தப்பனார் என்ற பெயரில்
8) ஈழத்து பேனா நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். நடமாடும் நூல் நிலையமென கணகசெந்திநாதன் மதிக்கப்பட்டார். ஏனெனில் அவரின் அத்தகைய வாசிப்புத்திறனும் எல்லாப் படைப்பாளிகளையும் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஆற்றலும் ஆகும்.
கனகசெந்திநாதனின் சிறுகதை தனித்துவமானவை. எந்த இலக்கியக் கோட்பாடுகளுக்குள்ளும் அவர் சிக்காது தான் நல்லவை என்று எண்ணிய வற்றைச் சிறுகதைகளாகச் சித்தரித்துள்ளார். புராணப் படிப்பு, தாளக்காவடி, அன்னதானம், நாட்டுக்கூத்து, சரமகவி. காணிப்பற்று முதலான பழைய யாழ்ப்பாணக் கலாசாரம் அவரது சிறுகதைகளுக்குப் பகைப்புலமாக அமைந்தன.
கனகசெந்திநாதனின் செம்மண் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ஒப்சோவர் பத்திரிகையிலும் ஒருபிடி சோறு ரஷிய மொழியிலும் வெளி வந்துள்ளன. கனகசெந்திநாதனின் சிறுகதைகளில் ஒருபிடி சோறு ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்றாகும். ஒருபிடி சோறு பின்வருமாறு தொடங்கு கின்றது. யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திர சிகிச்சை யோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டமானாறு’. சன்னதி முருகன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மடத்தில் அன்னதான அவியல் நடக்கிறது. தனது நோயாளியான மகனுடன் சன்னதி மடத்தில் தஞ்சம் புகுந்த கிழவி மகனின் பசியைப் போக்க ஒருபிடி சோற்றுக்காக வெள்ளிக்கிழமை மடத்துக்குப் புறப்படுகின்றாள். அங்கு பெரும் கூட்டம் காத்திருக்கிறது. தன் மகனுக்கு ஒருபிடி சோறாவது கிடைக்குமென எதிர்பார்த்துக் கிடையாது திரும்பி வருகிறாள். அங்கு சோற்றுக்காக ஏங்கிய மகன் இறந்து கிடக்கிறான். சமூகத்தின் ஏற்றத் தாழ்வை, அவல நிலையைக் கணகசெந்திநாதன் ஒருபிடி சோறு மூலம் சித்தரித்துள்ளார்.
கனகசெந்திநாதனின் கதாப்பாத்திரங்கள் யாழ்ப்பாண மண்ணின் மக்கள் ஆவார். கலாசாரத்தைப் பேண விரும்பும் அவாவினர். சம்பவங்களின் இடையாக மானிட உணர்வுகளைத் தன் சிறுகதைகளின் மூலம் புலப்படுத்துவார் கனகசெந்தி நாதன். கரவைக்கவி கந்தப்பனார், யாழ்ப்பாடி, இலக்கிய மாணவன், வேல், பரதன், உபகுப்தன் எனப் பல புனைப்பெயர்களில் கனகசெந்திநாதன் எழுதியுள்ளார். இந்த எழுத்தாளர் உருவாக்கிய படைப்பாளிகள் ஈழத்தில் பலராவர்.
Page 21
808
14. சு.வேலுப்பிள்ளை (சு.வே)
ஈழகேசரிப் பண்ணையில் முகிழ்ந்த முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர் சு.வேலுப்பிள்ளை எனும் சு.வே. ஆவார். உருவகக் கதைகளின் பிதாமகர். ஈழகேசரியில் கிடைக்காத பலன் (1943) என்ற சிறுகதையுடன் இலக்கியவுலகில் பிரவேசிக்கும் சு.வே. அதனைத் தொடர்ந்து, மனித மிருகம், புத்தனின் சுவடு, காலத்தின் தண்டனை, பாசம், பிரேமை, மனநிழல், அன்புக்கறை, சிற்றன்னை, தோழன் முதலான சிறுகதைகளை ஈழகேசரியில் எழுதியுள்ளார். மறுமலர்ச்சியில் இரண்டு உருவகக் கதைகளைப் படைத்துள்ளார். மண் வாசனை, வெறி, பாரிசவாதம், பூ, பாற்காவடி, அக்கினி, ஸ்ட்ரைக், புகை, தகிப்பு, தெய்வம், பெரியம்மா என்பன ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவரின் சிறுகதைகளின் தொகுப்பு 'மண் வாசனை’ ஆகும். முழுமையான அனைத்துச் சிறுகதைகளின் தொகுப்பு ‘பாற்காவடி' என்பதாகும். மணற்கோவில் என்ற உருவகக் கதை ராஜாஜியால் UT) TÜLÜ Guj31335).
'மனிதனின் சிந்தனைகளைத் தூண்டி உணர்ச்சிகளைத் தொடுவதுடன், அவனுடைய பாவனா சக்தியை மிகுதிப்படுத்துவதாயும் மனதிற்கு இன்பம் அளிப்பதாயும் அமைவது இலக்கியம்’ என்பது சு.வே.இன் கருத்து. நல்ல கருத்துக்களைப் பிரதிபலிப்பதால் ஒன்று நல்ல இலக்கியமாகி விடுவதில்லை. நல்ல கருத்தை நல்ல கலையழகோடு பிரதிபலிப்பதுதான் நல்ல இலக்கியமாகும். என்ற சரஸ்வதி சிதம்பர ரகுநாதனின் கருத்துக்கும் இவர் உடன்பாடு. சு.வே சிறுகதைகளின் சிறப்பு அவரின் கூர்மையான அவதானிப்பும், சுவையான வர்ணனையும் மானிட நேயத்தைத் தூண்டும் கருத்துக்களுமாம். அவரின் சிறுகதைகளில் கிடைக்காத பலன், பாற்காவடி ஆகிய இரண்டும் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு அணி சேர்ப்பன.
சு.வே.யின் முதற் சிறுகதை கிடைக்காத பலன் என்பதாகும் இச்சிறுகதை பின்னர் இவரது தொகுதியில் கிழவனும் வத்தகைக் கொடிகளும் எனப் பெயர் மாற்றம் பெற்று, கருவை நெகிழ்த்தியுள்ளது. ஒரு கிழவன் மூன்று வத்தகைக் கொடிகளை ஆசையோடு அவதானமாக வளர்த்து வருகிறான்.
09) 'கிழவனின் முகத்திலே காலதேவனின் சாட்டைத் தழும்புகள் நன்றாகப் பதிந்திருந்தன. கன்னங்கள் குழி விழுந்திருந்தன, வத்தகைக் கொடியின் இலையிலுள்ள வெட்டுகள் போல, தோல் எலும்போடு ஒட்டித் திரைந்து போயிருந்தது. வத்தகைக் கொடிகளில் மூன்று பிஞ்சு, இரண்டு காய்கள் பிடித்திருந்தன. அவற்றை அன்போடு தடவிக் கொடுக்கிறான். இவை எப்போது பழுக்கும்? ஆவலோடு காத்திருக்கின்றான் கிழவன். இரண்டு காய்களும் களவு போகின்றன. “ஓகோ, யாரோ பசிக் கொடுமையால் கொண்டுபோய் விட்டார்கள், போகட்டும்’ எனக் கிழவன் திருப்திப் படுகின்றான், மற்றைய மூன்று காய்களுக்காகக் காத்திருக்கிறான். குடிசைக்கு வெளியே கட்டிலைப் போட்டுப் படுத்துக் காவல் காக்கிறான். காலம் கழிகிறது. அந்த வத்தகைக் காய்கள் பூரணமாகப் பழுத்து விடுகின்றன. ஆனால் அவற்றைப் பிடுங்கக் கிழவன் எழுந்து வரவில்லை - இச்சிறுகதையைப் படித்து முடிந்ததும் எழுகின்ற உணர்ச்சிதான் இச்சிறுகதையின் வெற்றி.
சு.வே.யின் பாற்காவடி, பலராலும் விதந்துரைக்கப்பட்ட நல்லதொரு சிறுகதை. ஒருவகையில் கோயில் வழிபாட்டிலுள்ள குறைபாடுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் பாற்காவடியில் சு.வே. சுட்டிக் காட்டுகின்றார். 'ஆத்ம சாந்திக் குறைவிடமான அந்தச் சந்நிதானம் கலகலப்பில் மூழ்கிப்போய்க் கிடந்தது. இது தெய்வத்தின் சம்மதமன்று, மனித வர்க்கத்தின். ஏகோபித்த அபிப்பிராயம் கோயில்களில் கேளிக்கைகள் அதிகரித்து விட்டன. மயிலிறகுகள் கற்றை கற்றையாகக் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட காவடிகளை வசதியானவர்கள் எடுக்க நிக்கிறார்கள். இது வசதியான சுப்பிரமணியர் கோயிலில் திருக் கார்த்திகை அன்று காணப்படும் காட்சி. இன்னொரு இடத்தில் சடைத்து வளர்ந்த ஆலமரத்தின் கீழ்ச் சிறு குடிலில் வீற்றிருக்கும் அம்மன் கோயில். வீரனும் அவன் மனைவி வள்ளியும் பாற்காவடி எடுத்துத் தம் நேர்த்தியை நிறைவேற்ற வந்திக்கிறார்கள். அங்கு கொட்டுமேளம், ஜனக்கூச்சல், பகட்டு எதுவுமில்லை. இரு கோயில்களிலும் காவடிகள் புறப்படுகின்றன. இதுதான் - பாற்காவடியின் கதை. ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளை மனிதரிலும் அவர்கள் வணங்கும் கோயில்களிலும் ஏற்றிக் கதையைச் சொல்லி விடுகின்ற முறையும், அதற்குரிய சொற்களும் பாற்காவடியில் சு.வே.யின் படைப்பனுபவத்தினையும் உணர வைத்துள்ளது.
தொடரும்.
Page 22
430
கவிதை மிகவும் பழைமையான கலை வடிவம். அதனால் அது நன்கு மெரு கூட்டப்பட்ட வடிவமாகவும் இருக்கிறது. கவிதை எழுதுவதில் உள்ள கடினத் தன்மை என்பது ஒரு வகையில் மேலே கூறப்பட்ட விடயத்தாலும் வருகிறது. ஏனெனில் தற்காலத்தில் எழுதப்படும் கவிதையைப் படிக்கும் போது கூட்ப் பாரதியுடனும், கம்பனுடனும், சேக்கிழாருடனும், புறநானூற்றுக் கவிதைகளுடனும் ஒப்பிடுதல் என்பது எம்மையறியாமலே நிகழும். அந்த ஒப்பு நோக்கலுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதே 'கவிதை' என நின்று நிலைக்கும்! ஏனையவை எல்லாம் காலத்தால் மறக்கப்பட்டு விடும்.
நல்ல கவிஞன் ஒருவனுக்கு எந்தப் பொருளும் கவிதையாகலாம். கவிஞர் சோ.ப.வின் நினைவுச் சுவடுகளின் முற்பகுதிக் கவிதைகள் பலவற்றுக்கும் அவரது ‘சுயசரிதையே பொருளாகிறது. இளமை நினைவுகள், சிறுபராயப் பதிவுகள் கவிதையாகும் போது ஓர் அற்புத உணர்வைத் தருகின்றன.
கவிஞர் சோ.ப.வின் நினைவுச் சுவடுகள்
- ஒரு பார்வை -
- கோகிலா மகேந்திரன் கவிதை என்ற கலையின் ஊடகம் மொழி. இன்னொரு வகையில் சொல்லப் போனால், கவிதையின் கதை என்பது அங்கு வரும் சொற்களின் கதை. நினைவுச் சுவடுகளின் பிற்பகுதியில் சொற்களின் ஒசைச் சிறப்பு, முற்பகுதியைவிட அழகாக அமைகிறது.
படிப்போருக்கும் கேட்போருக்கும் இன்பம் தருவதே கவிதையின் பண்பும் பயனும் என்று கூறினால், சோ.ப.வின் கவிதைகளில் எப்போதுமே அது உள்ளது.
நூலின் அட்டை ஓவியர் இராசையாவின் கைவண்ணத்தில் பலமுறை பார்த்து ரசிக்கும்படி அமைந்துள்ளது. ஜெயகாந்தனுடைய பல நூல்களில் அவரது கதைகளை விட, முன்னுரைகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அது போலவே சோ.ப.வின் இத்தொகுதியிலும் ‘என்னுரை' மிக ஆழ்ந்து வாசிக்கும்படி உள்ளது ஒரு சிறப்பம்சம்.
ஒரு கவிதையைப் பார்க்கும் போது அதன் பொருள், பயன்படுத்தப் பட்ட சொற்கள், அதன் ஒசை, பாவிக் சொல்லுக்கு கவிஞனின் யாப்பமைதி, அணிநயம்,
கப்படும் அலங்காரம், அப்பாலுள்ள உணர்வு, கற்பனை, கவிதை சுட்டும் குறிப்புப் பொருள், அதன் சுவைகள் என்று பலவற்றைப் பார்க்கலாமாயினும் சொற்களை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதில் வரும் உயிராற்றல்தான் ஒரு கவிஞனின் தனிச் சிறப்பாகும். அதனால்தான் சிறந்த சொற்கள் மிகச் சிறப்பான ஒழுங்கில் அமைவது ‘கவிதை” என்பர்.
தொகுதியின் ஆரம்பத்தில் தனது இளமைக்கால நினைவுத் தடங்களைக் கவிஞர் பாடு பொருளாகக் கொண்டி 'ருப்பதால், ஒரு வகையில் சுயசரிதைக்
கிறார். அது தொகுதியின் இறுதிவை அப்படியே போடப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
இப்படியாக எங்கள், பொழுது இனிது கழியும்
ஆனால் இன்றோ பஞ்சாங்கம் இரண்டுபட்டுப் போச்சு நான் கொடுக்கும் கைவியளம் நூற்றுக் கணக்கில் அது பெறுமதி இழந்து போச்சு மருத்து நீரும் மகிமை இழந்தது. நான் வாழ்ந்த வாழ்வு இதுவென என் பிள்ளைகளுக்குக் காட்டலாம்
s
s கதை சொல்லி" ஆக அவர் மாறியிருக்
கூறுவதாகத் தொடங்கிச் சமகாலக்
N
430 6T66TDrt Csont மருத்துவ வாழையை மருந்துக்கும் காணோம்' என்று நிறைவு பெறுகின்ற கவிதையின்
பாடு பொருள் மிகச் சிறப்பானது.
கவிதை சொல்லுகிற வெளிப்படை யான நேர்க்கருத்தை விடக் குறிப்புக் கருத்தான உட்பொருள்கள் மிக மிக அதிகம். 'மருத்துவ வாழை" என்பது சான்றோரைக் குறிக்கிறதா? விழுமி யங்களைக் குறிக்கிறதா? கவிதையைப் பல முறை படிக்கப் படிக்க அதன் ஆழம் புலப்படத் தொடங்கும்.
'சந்தைக் குதவாக் கணிதம் கற்பித்த விந்தை மனிதரை நோக்கும் என் நெஞ்சு என்று முடிவுறும் மற்றொரு கவிதை ஒரு சாதாரண சந்தை அநுபவத்தைக்
கல்வி பற்றிய ஆழமான தோர் கருத்தைச் சொல்லி நிறைவு பெறுவது அருமை. இன்று நாம் பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற கல்வி பொருளிட்ட ஒரு வேளை உதவலாம். ஆனால் ஒரு பயன் மிக்க வாழ்வு வாழ - அர்த்தமுள்ள வாழ்வு வாழ - அது உதவப் போவ தில்லை என்பதை வேறு எப்படி அழகாகச் சொல்ல முடியும்?
அடுத்து, கவிஞரின் சொற்களும், தொடர்களும் எத்தகைய உணர்வுகளை, உணர்ச்சிகளை எமக்குள் தூண்டு கின்றன என்று பார்த்தால், "பெரியப்பு போட்ட சால்வை’ என்ற கவிதை தரும் நகை உணர்வு மிக ஆழமானது.
Page 23
92
‘கவிதைக்குள் உயிரொன்றி வாழ். புவி முற்றும் அரசாளலாம்" என்று அவர் சொல்வதைக் கேட்கும் போது வரும் 'சாந்தம் மிகப் பய னுள்ள நேரான உணர்வு.
‘நேற்றிருந்த நிம்மதியை யாவர் தரவல்லார்? என்று கவிஞர் கேட்கப் போக, வாசக ராகிய எமக்கும் அந்த "ஏக்கம்’ தொற்றத்தான் செய்கிறது. இவ்வாறாக நூலைப் படித்து முடிக்கிற போது, ஏராளமான உணர்வுகளுக்குள் மாறி மாறிச் செல்லும் எம் உள்ளம்.
சொற்களைத் தொடுக்கும் முறை யில் சிறப்பான ஓசை நயத்தைக்
வந்த கலை. நூல் முழுவதும் அ சிறப்பு விரவிக் காணப்படுகிறது.
"எங்கே இது போய் முடியும்? எம் மக்களது அங்க அடையாளம் தவிர அனைத்துமே
அச்சாறாய்ப் போக அடுத்த தலைமுறை அச்சா எனத் துள்ளி ஆர்ப்பரிக்கப் போகிறது"
செத்த வீட்டை நடத்துவது ஒரு "கலை". அதை நடத்துபவரும் "கலை"யில் நிற்பார் போன்ற இடங் களில் ஓசை நயம் மிகச் சிறந்து
நிற்பதைக் காணலாம்.
3. கொண்டு வருவது கவிஞருக்குக் கைே
ச்8 விழும் ஆங்கிலத் தொடர்கள்,
இத்தொகுதியில் கவிஞர் கை யாண்டிருக்கும் சொற்கள் அவரது மிக விரிந்த சொற் களஞ்சியத்துக்குச் சான்றாகின்றன.
"கொட்டி வாகே கதாகறனவா' தேவையான போது சிங்களச் சொற்கள்,
"See through - 60)uastellb உடைகளும் போல, See through - LosOTriassir மனிதர்க்கிருந்தால்."
"Excuse me Mr. Handy, Is there no other method for doing this?' ஆசையரால் பொறுக்க முடியவில்லை" போன்ற இடங்களில் பொருத்தமாக
'அண்ணாமலை புகழ் பெற்ற வைத்தியர், அண்ணாமலை தொழுவார் பிணி வழுவாவணம் அறுமே என்று பக்தி இலக்கியப் பரிச்சயத்தைப் பக்குவமாகச் சுட்டும் இடங்கள்,
"வீட்டிலே கிடந்த பழைய சைக்கிளில், கஜகர்ணம், கோகர்ணம் அடிக்கிறார்கள்'
என்ற வடமொழிப் பிரயோகம்,
"அதுபோதும் 'தள்ளம் பாட'," என்று இயல்பாக வரும் பேச்சு மொழி,
'அருகில் இருக்கும் ஆசையர் முகத்தில் பீபத்ஸம்" என்று நாட்டிய சாஸ்திர அறிவைக் காட்டும் நடை என அவை பெரிய புலத்தில் வியாபித் துள்ளன.
தொகுதியைப் படித்து முடிக்கும் போது, கவிஞர் வாழ்ந்த காலமும், பிரதேசமும் தெளிவாகத் தெரிகின்றன.
"சந்நதம் கொண்டாடும் தமிழருக் கொன்றுரைப்பேன் - என்னை உடுக்கடிக்க மட்டும் அழைக்காதீர்' என்ற வரியே போதும் அதைத் தெளிவுபடுத்த,
இடங்களைக் காட்டலாம்.
"இளவரசன் புன்னகைத்தால், எங்கள் முகங்களில் வெயில் எறிக்கும். அவன் அழுதாலோ, தாழமுக்கத்தின் விளைவுகளைத் தாங்க முடியாது திணறும் எம் இல்லம்" என்று கூறும் போது, தாழமுக்கத்தின் விளைவுகள் எமக்குத் தெரியும் என்று அவர் நம்புகிறார். அடியுண்ட காதை" என்றும், ஆதிசிவன் மேல் பட்டது போல’ என்றும் கூறும் போது, அந்த அடிப்படைச் சமய ஞானம் எல்லாம்
நோவே தெரியவில்லை"
439 எமக்குப் புரியும் என்று கருதிக் கொள்கிறார்.
இறுதியாக, கவிஞரின் வாழ்வு நோக்கு, தத்துவச் சார்பு, கொள்கை ஆகியவற்றைப் பார்ப்போம்.
"எங்கள் முகத்தில் நாங்களே முனைந்து கரியைப் பூசினோம் நாங்கள் கறுத்த மேனியர் ஆகித் திரிகிறோம்."
'திரு முகம் சிதைந்து நம் தாய் கிடக்கிறாள், ! துயரை வளர்த்தோம், துயரை வளர்த்தோம்."
இன்றைய நிலை தொடர்பான அவரது கருத்தைத் தெளிவாகச் சுட்டுகின்றன. 'உண்ணாச் சொத்து" போன்ற கவிதை கள் அவரின் "வாழ்வு" தொடர்பான பார்வையைப் பதிவு செய்துள்ளன.
"சுருக்கமாகவே பேசினா அம்மா', "அவை செய்யிறது அவை யோடை" போன்ற இடங்களில் வரும் உளவியல் செய்தி ஏற்கத்தக்கது.
உளவியல் அறிஞர்கள்
‘‘LonTLDT G8 as "Lumri 6T 6TD luulub - என்ற வரி உளவியல் விஞ்ஞானச் செய்தி ஒன்றைத் தருகிறது. விபத்து என்பது
Page 24
849
மனவடுவுக்குரிய சம்பவம். அதை அநுபவிக்கும் போது, அலார விளைவுகள் தோன்றும். நோ
நெருக்கீட்டுச்
தெரியாது போதல் என்பது ஒரு அலார விளைவு. சிறப்பாகச் சொல்லப்படும் இடம் இது.
"தென்றல் காற்று காதில் புதிய சேதி சொல்கிறது. இன்றைப் பொழுது இனிது இனிது என்றே சொல்கிறது" என மங்களமாய் முடிகிறத தொகுதி. நாளை என்பது நிச்சயமற்றுப் போன இன்றைய காலகட்டத்தில், இன்றைய பொழுது இனிதே முடியட்டும் என்ற வாழ்த்துடன் இத்தொகுதி நிறைவு Gugang Dale Carnegie anggap "Live in day tight' (Tairp gp5. வுரையை ஞாபகப்படுத்துகிறது.
கவிதைகளில் ஆர்வமுள்ள அனை வரும் கட்டாயம் படிக்க வேண்டிய
தொகுதி இது.
r
(6S ۶/نهJته ao Oman
N
27 ఏసెaబడి 9్మణog/? ፱፻፴፫Oለå፱Lዘኣöለኮ9
QCâulcana)
అసిన్గా2ర
gالم ش) ضريال GonnЈас.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல ஆக்கங்களையும் அவரிடமிருந்தே நேரில் பெற்றுக் கொள்ளலாம். அவரே கையெழுத் திட்டுத் தருவார்.
மற்றும் பள்ளிக்கூட, பொது நூல கங்களுக்கும் தேவையான நூல் களையும், மல்லிகை ஆண்டு மலர் களையும் மல்லிகைப் பந்தலில்
பெற்றுக் கொள்ளலாம்.
أصـ
/
ஆண்டுச் சந்தா
தனிப்பிரதி :
மல்லிகை ஆண்டுச் சந்தா.
மல்லிகை மாத இதழ் வியாபாரச் சஞ்சிகையல்ல. அது ஒரு வரலாற்று இலக்கிய ஆவணம். 41வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு.
ஆண்டு மலர் :
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13.
ESTES ESLL6O6TT DIDŮLỊCB6AJTử (Dominic Jeeva, Kotahena P.O.) 6TSOT& குறிப்பிடவும்.
N
: 300.00
150
25.00
தொலைபேசி : 232O721
436
கடந்த 2005 ஆம் ஆண்டு அடுத்தடுத்து இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து திரும்பியிருக்கிறேன். சுனாமி கடற்கோள் உதவிகளுடன் முதலில் வந்த நான், மீண்டும் ஆண்டு இறுதிப் பகுதியில் எனது இரண்டாவது மகள் பிரியாவின் திருமணத்திற்காக வரவேண்டியதாயிற்று.
தாயகம் விட்டுப் புறப்படும் போது, "இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு விமானம் ஏறமாட்டேன்’ எனச் சொல்லி விட்டே வந்தேன்.
அதற்குச் சில காரணங்கள்; தொடர்ச்சியாகச் சில மணி நேரங்கள் அமர்ந்து பயணிப்பதனால் தோன்றும் அலுப்பு; பணச்செலவு; நீரிழிவு; ஆஸ்த்மா ஆர்த்ரைட்டீஸ் இப்படிப் பல சொந்தங்களை உடல் பராமரித்துக் கொண்டிருப்பது.
இலக்கிய மடல் எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம் தான் வாழ்க்கை என நான் அடிக்கடி சொல்லிக் கொள்வதற்கு - பல எதிர்
வாழ்வின் பாராத நிகழ்வுகள் எனது வாழ்வில்
நேர்ந்ததும் காரணமாக இருக்கலாம்.
தரிசனங்கள் வாழ்வு அனுபவங்கள்தானே பல
உண்மைகளை மனதில் பதிய வைத்து, புத்தி கொள்முதலைத் தருகின்றன. — Gleuა. முருகபூபதி மனிதர்களின் புலப்பெயர்வு
எவ்வளவு தூரம் அவலமானது என்பதை இந்த விமானப் பயணங்களின் போதும் உணர்ந்து கொள்ள முடியும்.
கஷ்டமோ, நெருக்கடியோ, வாழ்வோ - சாவோ - பிறந்த சொந்த மண்ணிலிருப் பவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள்தான் என்பது எனது அபிப்பிராயம். தாய்நாட்டை விட்டு புலம்பெயராத வரையில் இந்த உண்மை புரியாது. புலம்பெயர்ந்த பின்புதான் இந்தக் கசப்பான உண்மையை எவரும் புரிந்து கொள்வார்கள்.
தாய் ஓரிடம், தந்தை ஒரிடம், மகன் ஒரு தேசம், மகள் ஒரு தேசம், சொந்த பந்தங்கள் எங்கெங்கோ திசையில், நண்பர்கள் எங்கே என்பது? புதிய கவலை.
பத்திரிகையில் மரண அறிவித்தல்களைப் பார்த்தால் இறந்தவரின் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கடந்த ஏப்ரல் மாதம் - தொடர்ச்சியாக வேலைக்குப் போய்வந்து
கொண்டிருந்தேன். 10ஆம் திகதி திங்கட்கிழமை எனக்கு ஒரு நாள் ஒய்வு கிடைத்தது. அன்றைய நாளை எனது மருத்துவ "கிளினி’க்குகளுக்காக ஒதுக்கியிருந்தேன்.
Page 25
4}(9 காலையில் மருத்துவ ஆலோசனை நிலை யத்திலும், மாலையில் ஒரு மருத்துவ மனையிலும் நான் பிரசன்னமாக வேண்டி யிருந்தது.
மனைவியும் உடன் வருவதாக இருந்தாள். சோதனைகள் இருந்தமையால் எதுவும்
காலையில் இரத்த பரி
உண்ணாமல் வரச் சொல்லியிருந்தார்கள்.
வெறும் வயிற்றுடன் புறப்பட்ட தனால், பரிசோதனைக்குப் பின்பு உண்ணுவதற்காக உணவும் தயார் செய்து கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு, காரில் ஏறும்போது, வீட்டினுள்ளே
தொலைபேசி அழைப்பு நாதம்
எழுப்பியது.
இந்த நேரத்தில் யார் 'கோல்’ எடுப் பார்கள். வெளியே சென்ற பிள்ளைகள்
அவசரமாக எடுக்கக்கூடும் என்ற ணத்தில் கதவைத் திறந்து கொண் வீட்டினுள் வந்தேன்.
தொலைபேசி சிணுங்கிக் கொண்டிருந்தது.
தொடர்ந்தும்
“ஹலோ"
'நான் விக்கி (மைத்துனர்) பேசுகிறேன். அப்பா இறந்துவிட்டார்."
"என்ன. எங்கே...??
“பிலிப்பைன்ஸில்."
A. A
நீங்கள் பேசுறீங்க...??
எங்கேயிருந்து
'சிங்கப்பூரிலிருந்து; வேலை அலுவலாகச் சிங்கப்பூர் வந்தேன். அதற்குள் இப்படியாகி விட்டது.”
மனைவியை அழைத்துத் தொலை பேசியைக் கொடுத்தேன். அவள் கதறத் தொடங்கி விட்டாள்.
10ஆம் திகதி அதிகாலை அவர் அங்கே இறந்தார். அதற்கு முன்பு 9ஆம் திகதி பகல் மனைவி, தகப்பனுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறாள்.
அதிர்ச்சி அதிர்ச்சிக்கு மேல்
அதிர்ச்சி. சொல்லிக்கொண்டு வருவதில்லை.
மாரடைப்பும் மரணமும்
வேகமும் விவேகமும் இல்லையேல் வாழ்வது அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்
கஷ்டம் என்பதையும்
கின்றேன். நானும் அழுதுகொண்டிருக்க முடியாது. மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டி யதாயிற்று. எனது அன்றைய அலுவல்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, எனது
மனைவியைப் போன்று
Nகடவுச் சீட்டைப் பார்த்தேன். அது காலா வதியாகியிருந்தது. மனைவிக்குப் பிலிப்
பைன்ஸ் செல்வதற்கு விஸா எடுக்க வேண்டும்.
அதற்கு அந்த நாட்டின் தூதரகத்தின், எமது மாநில அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். விமானத்திற்கு டிக்கட் எடுக்க இதற்கெல்லாம் பணம் வேண்டும். நான் அன்றும் இன்றும் தேடி வைத்துள்ள பெரும் சொத்தே எனது
வேண்டும்,
இனிய நண்பர்கள் தான்.
சில மணி நேரங்களில் எனது பாஸ் போர்ட்டும் புதுப்பித்து, மனைவிக்கு விஸாவும் எடுத்து, விமான டிக்கட்டும் ஏற்பாடு செய்து புதன்கிழமை 13ம் திகதி காலை புறப்பட்டோம்.
14ஆம் திகதி இறுதிச் சடங்குகள்.
இதற்கிடையில், மனைவியின் தங்கையும் முன்னாள் பத்திரிகையாளரும், இலக்கிய விமர்சகருமான சூரியகுமாரி துபாயிலிருந்து தானும் வருவதாகத் தகவல் சொன்னார். அவரும் தகப்பன் இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு தொலைபேசியில் அவருடன் உரையாடியவர்தான்.
பூதவுடலை இலங்கைக்கோ, சிங்கப் பூருக்கோ கொண்டு வரமால் பிலிப் பைன்ஸில் சகல காரியங்களையும் செய்வ
தாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
பிலிப்பைன்ஸ்.
4}չ) சிங்கப்பூரில் இறங்கி - சிபுவுக்கு மற்றுமொரு விமானத்தில் செல்ல வேண்டும். நாம் அங்கு போய்ச் சேரும் முன்னர் சிங்கப்பூரிலிருந்த மைத்துனர் எமது மொழி
எமது
புறப்பட்டு விட்டார். தெரிந்தவர்கள் அங்கில்லை. நண்பர்கள், இல்லை. அந்நிய மண்ணில் - ஒரு மரணச் சடங்கை எப்படி நடத்தப் போகி றோம்? நெஞ்சை ஆக்கிரமித்தது இந்த வினா!
இனத்தவர்கள் எவரும்
“சுனாமி" தத்துவ போதனை செய்தது. கடலோடு கலந்த இலட்சக் கணக்கான ஜீவன்களுக்கு ஏது மரணச்
சடங்கு.
நான் என்றைக்குமே போய்வராத8 உயிர் உடலில் இருக்கும்வரையில்
நாடு அந்த நாட்டிற்குச் சொந்தமான தீவுத்தான் அதற்குச் சொந்தமானவருக்கு களைப் பற்றியும், அங்கு ஏற்பட்ட எதுவும் தெரியும். உயிர் உடல் கூட்டை
s •.\بر • .cہتا அரசியல் மாற்றங்கள் குறித்தும் அறிந்விட்டுப் பிரிந்த பின்பு - அந்தப் பூத திருக்கிறேன்.
மாமனார் மறைந்தது - பிலிப் பைன்ஸில் "சிபு" என்னும் தீவில்,
தாய்வானுக்கும் இந்தோனேஷியா வுக்கும் இடைப்பட்ட பெருந்தீவு பிலிப் பைன்ஸ். இதனைச் சுற்றி ஏராளமான தீவுக் கூட்டங்கள். சுமார் ஏழாயிரம் தீவுகள் இருக்கின்றன எனச் சொன்னால் நம்பமாட்டீர்கள். மனிலா தலைநகரம். அதனைச் சுற்றி இருக்கும் பிரதான தீவுகள் லூஸன், மின்டனன், சமர், நெக்ரொஸ், பலவன், பெனி, மின்டோர், வெயிட், சிபு, போஹோல், மஸ்பேட். நாம் செல்ல வேண்டியது "சிபு?
$ỳ டலுக்குச் செய்ய வேண்டிய பணிகள்,
மரியாதைகள், கடமைகளைப் பார்த்துத் தான், நாமும் நமது மரணத்திற்குப் பின்பு என்ன செய்வார்கள் என்பதை அறிந்து கொள்கின்றோம்.
நாம் எது செய்தாலும் இறந்தவருக் குத் தெரிவதில்லை. காற்றுவெளியில் சஞ்சரிக்கும் உயிர் அனைத்தையும் பார்த் துக் கொண்டிருக்கிறது எனப் பெரிய வர்கள் சொல்வார்கள். ஆனால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பு - என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எமது துயரம், அழுகை, ஏக்கம், பெரு மூச்சு அந்த உயிரற்ற உடலுக்குத் தெரியுமா?
Page 26
48
எம்மிடம் எஞ்சியிருக்கப் போவது நினைவுகள் மாத்திரம்தானே!
இந்த எதிர்பாராத பயணத்தில் நான் மிகப் பெரிய உண்மையொன்றை புரிந்து கொண்டேன். மனித நேயமென்பது, குறிப்பிட்ட் இனத்திற்கு மாத்திரம் சொந்தமான பண்பல்ல. அது பொது வானது.
எனது மாமனாருக்கு அந்த பிலிப் பைன்ஸ் மக்களுடன் சில மாத கால பரிச்சயம்தான். சொந்த பந்தங்கள் எவரும் அருகில் இல்லாத ஒரு துர்ப் பாக்கிய சூழ்நிலையில் அவர் உயிர் பிரிந் துள்ளது. பொதுவாக இப்படிப்பட்ட தருணத்தில் என்ன நடக்கும்?
பிள்ளைகள், உறவினர்கள் வரும்
வரையில் பூதவுடலை மருத்துவமனை
ஏப்ரல் 13ம் திகதி சூரியகுமாரியின் பிறந்த நாள். துபாயில் இருக்கும் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற வேண்டும் என அவர் இறப்பதற்கு முன்பு சொல்லியிருக்கிறார்.
அவர் அக்கினியுடன் சங்கமமாக வேண்டியது விதி.
தகனத்திற்குப் பூதவுடலை அனுப்பி விட்டு, அந்த மரண அஞ்சலி நிலையத் தின் கட்டிடத்திற்கு - வந்தவர்களுக்கு நன்றி கூறத் திரும்புகிறோம். ஒரு வியப்பான காட்சி! அந்த நிலையத்தின் முன் மண்டபத்தில் ஒரு மேசையில் அழகான கேக். அதிலே சூரியகுமாரியின் பெயரும் பிறந்த நாள் வாழ்த்தும்.
“உங்கள் அப்பாவின் வாழ்த்து கேக்கை வெட்டிப் பகிருங்கள்” என
சவச்சாலையில் வைத்திருப்பார்கள். Bஅந்த பிலிப்பைன்ஸ் மக்கள் சொன் Nனார்கள். சூரியகுமாரி விம்மி விம்மி
ஆனால், அந்த பிலிப்பைன்ஸ் மக்கள் அப்படிச் செய்யவில்லை. எவருக்கும் காத்திராமல் - தமது சொந்தச் சகோதர னாகக் கருதி அவரது பூதவுடலுக்கு சகல மரியாதைகளும் வழங்கி ஒரு நிலை யத்தில் அலங்காரத்துடன் அஞ்சலிக்கு வைத்திருந்தனர்.
தமிழர் என்று சொல்லிக் கொள் வதற்கு சூரியகுமாரியின் குழந்தையுடன் நாம் ஐந்துபேர்தான் அங்கு நின்றோம். மற்றவர்கள் அனைவரும் அந்நாட்டின் பிரஜைகள்.
சொந்தத் தாய்நாட்டில் கூட கிடைக் காத இறுதி மரியாதையை மாமனார் பெற்றுக் கொண்டு அக்கினியுடன்
சங்கமமானார்.
அழுது கொண்டே அந்த கேக்கை வெட்டிப் பகிர்ந்தார்.
இருபது யார் தொலைவில் தந்தை அக்கினியில் சங்கமமாகிக் கொண்டிருக்க - இங்கே மகளின் பிறந்தநாளைக் கொண்டாடச் செய்த அந்த பிலிப் பைன்ஸ் மக்களின் மனோபாவம் எமக் குப் புதிராக இருக்கலாம். எனக்கும் சற்று வியப்பாகத்தானிருந்தது. கலங்கிக் கொண்டிருந்த சூரியகுமாரியிடம் சொன் னேன், “எங்கள் மல்லிகை ஜீவா, தனது தாயார் இறந்து, இறுதிச் சடங்கு முடிந்த பின்பு - யாழ்ப்பாணம் றிகல் தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றார். அதனையெல்லாம் முன்மாதிரியாகக் கொள்ளத் தேவையில்லை. ஆனால்,
வாழ்வின் நிதர்சனங்களை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்."
அஸ்தியுடன் சிங்கப்பூர் வந்தோம். சிங்கப்பூருக்கு இதற்கு முன்பு பல தடவைகள் வந்துள்ளேன். எங்கு சென் றாலும் அங்கே இலக்கியவாதிகள் இருக்கிறார்களா எனத் தேடுவது எனது இயல்பு.
எழுத்தாளர்கள்,
ஏற்கனவே - அங்கு எனக்கு அறி முகமான சிறுகதை எழுத்தாளர் இராம. கண்ணபிரான், பத்திரிகையாளரும் கவி ஞருமான கனகலதா ஆகியோருடன்
தொலைபேசியில் தொடர்பு கொண்
டேன். கண்ணபிரான் பல சிறுகதைகள் எழுதியவர். இவரது நான்கு தொகுதிE களைச் சென்னை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. S
sğG 1990ஆம் ஆண்டு ஒரு ஏப்ரல்
மாதத்தில் இவரை முதல் முதலில் சந்தித்திருக்கின்றேன். மீண்டும் 16 ஆண்டு காலத்தின் பின்பு எனது குரலைக் கேட்டதும் ஆர்வத்துடன் ஓடோடி வந்தார். “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?* என்பது போன்று சலிப்போ முகச் சுழிப்போ இன்றி நீண்ட நேரம் (சுமார் ஐந்து மணித்தியாலம்) என்னுடன் உரையாடினார்.
ஈழத்து இலக்கிய உலகம், புலம் பெயர்ந்தோர் இலக்கியம், தமிழக இலக் கியச் சூழல், சிறுபத்திரிகைகள், எழுத் தாளர்களின் - எழுத்தும் வாழ்க்கையும். இப்படிப் பலதும் பத்தும் பேசினோம். குறிப்பிட்ட அந்த நேரத்தில் சிங்கப்பூரின்
430
தமிழ் கலை, இலக்கிய உலகம் பற்றிய அறிமுகத்தையே எனக்குத் தந்துவிட்டார்.
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கைச் சரிதம் படித்து தாம் பிரமித்துப் போன தாகச் சொன்னார். அதேசமயம் ஜீவா, சில பக்கங்களில் சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் மறை முகமாகச் சொல்லியிருக்கிறார் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
கண்ணபிரான் தந்த தகவல்களின் அடிப்படையில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகரித்தது.
சிங்கப்பூர் தமிழ்முரசு’ பத்திரிகை யில் நீண்டகாலம் பணியாற்றும் செல்வி கனகலதாவும், இலக்கிய ஆர்வலரான இளைஞர் ஈழநாதனும் என்னைப் பார்க்க வந்தனர்.
கனகலதா இலங்கையில் நீர்கொழும் பில் பிறந்தவர். சிங்கப்பூரில் பல ஆண்டு களாக வசிக்கிறார். இலக்கிய ஆர்வ
முள்ள இவரின் கவிதைத் தொகுதி
'பாம்புக்காட்டில் ஒரு தாழை காலச் சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழக, அவுஸ்திரேலியா எழுத்தாளர் பலருடன் பரிச்சயம் மிக்கவர் இந்த பத்திரிகையாளர்.
இலங்கை,
இலங்கை நூல்கள் சிங்கப்பூர் வாசகர்களுக்குச் சீராகக் கிடைப்பதற்கு ஆக்கபூர்வமான வழி வகைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
Ripping, air, W.W.W.noolaham.net' என்ற இணையத்தளம் நடத்துகிறார். பலரதும் நூல்கள் இந்த இணையத்
Page 27
தளத்தில் பார்க்கக் கிடைக்கின்றன. தமிழ்
நூல்களை அச்சிடும் - படைப்பாளிகள் இந்த இணையத்தளத்தை நன்கு பயன் படுத்தி - உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்கள் வசம் நூல்களை சென்ற டையச் செய்யலாம் என்றார்.
இந்த இணையத்தளங்கள் குறித்து விமர்சனங்கள், விவாதங்கள் தொடரு கின்றன.
கணனி வசதியற்றவர்கள், இணை யத்தளங்களினூடாக இதழ்கள், நூல் களைப் படித்து விடுகிறார்கள். நூல் களை, இதழ்களைப் பணம் கொடுத்து வாங்கத் தவறி விடுகிறார்கள்.
படைப்பாளிகளின் ஆக்கங்கள் பிர இதழ்கள், நூல்கள் என்பன அச்சுருவில் வாசகனை வந்தடைவதற்கு முன்பே, அவை இணை யத்தளங்களில் வெளியாகி விடுகின்றன.
சுரமாகும் பத்திரிகைகள்,
இது ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு உதவுமா?
தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய விடயம் இந்த விவகாரம்.
ஈழநாதன், "நூல்கள் பதிவு செய்யப் பட்ட Hard Disk தமக்குக் கிடைக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட நூலகம் இணை யத்தளத்தில் இடம்பெறச் செய்யலாம்.
அதற்கு உதவுமாறு’ கேட்டுக்
கொண்டார்.
'வாசிப்பு மனிதனை முழுமை
யடைச் செய்யும்" என்றார் மகாத்மா
காந்தி. இக்கருத்தின் உண்மைத் தன்மையை தொடர்ந்த வாசிப்பின் மூலமே உணர முடியும்.
உலகில் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டு போகிறது என்ற
கவலையைத் தெரிவிக்கும் பெரும் பாலான எழுத்தாளர்கள் கூட வாசிப்பது குறைவு.
பத்திரிகைகள், சிறு சஞ்சிகைகள், ஏன் புத்தகங்களும் தற்போது இணையத் தளங்களுக்குள் வந்துவிட்டன.
திருட்டு வி.சி.டி.யினால் திரைப் படத் தொழில் பாதிப்படைந்துள்ளது என்ற குரல் எழுந்திருக்கும் சூழலில் இந்த இணையத் தளங்களினால் மக்கள், புத்தகங்கள்
பத்திரிகை, சஞ்சிகை,
வாங்கும் பழக்கம் குறைந்துள்ளது.
சிங்கப்பூர் என்றவுடன் - எம்ம வர்க்கு "Shoppingதான் ஞாபகத்திற்கு
வரும். விதவிதமான ஆடை ஆபரணங்
கள், அழகு சாதனங்கள், மின்சார உப கரணங்களை வாங்குவதற்காக உலகின் நாலாபுறமும் இருந்து பயணிகள் சிங்கப்
பூருக்குப் படையெடுப்பதை அறிவோம்:
இவர்களில் எத்தனை சதவீதத்தினர் சிங்கப்பூரில் கம்பீரமாக வானுயர்ந்து எழுந்திருக்கும் தேசிய நூலகத்தின் பக்கம் சென்றிருப்பார்கள்?
சிங்கப்பூருக்குப் பயணப்படும் எம்ம வர்க்கு, குறிப்பாக எழுத்தாளர்களுக்கு @@ தாழ்மையான வேண்டுகோள். சிங்கப்பூரில் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள இந்தத் தேசிய நூலகத்தை யும் ஒரு தடவை சென்று தரிசியுங்கள்.
ஆலய தரிசனம், கடைத் தொகுதி தரிசனம், திரையரங்கு தரிசனம், உறவினர் தரிசனம் என்ற வரிசையில் நூலகத் தரி சனம் மனித வாழ்வுக்கு முக்கியமானது.
60
இத்தேசிய நூலகத்திற்கு ஏப்ரல்
24ஆம் திகதி சென்றேன். அங்கே -
தமிழ்ப் பிரிவில் முக்கிய பதவியில்
இருந்த திருமதி புஸ்பலதா நாயுடு நூலகத்தை சுற்றிக் காண்பித்தார்.
ஈழத்து கலை, இலக்கியவாதியும் சிறிது காலம் கனடாவில் வசித்தவரு மான திரு. மூர்த்தி - சிங்கப்பூரில் சிறிது காலம் தொலைக்காட்சியில் பணியாற்றி விட்டுத் தற்போது இந்த நூலகத்தில்தான் பணியாற்றுகிறார்.
புஸ்பலதாவும், மூர்த்தியும் நூலகத் தின் பிரிவிற்கெல்லாம் என்னை அழைத்துச் சென்றனர். பிரிவும் ஒவ்வொரு தளத்தில் இருக் கின்றன. ஏழு மாடிகளுக்கும் என்னை
ஒவ்வொரு
அழைத்துச் சென்று, அந்த நூலகம்
s இயங்கும் முறைகளை விளக்கினர்.
இந்த நூலகத்திற்கு ஒரு வரலாறு sண்டு. 1951ஆம் ஆண்டளவில் சிறிய அளவில் தொடக்கப்பட்ட நூலகம் 1960ல் விரிவடைந்திருக்கிறது. சிங்கப்பூரியரான டொக்டர் லி கொங் சியான் பெரும் செல்வந்தர். அவரது பெயரில் ஒரு தர்ம இந்த ஸ்தாபனம் 60 மில்லியன் டொலர்களை நன்கொடை
ஸ்தாபனம்.
யாக வழங்கியிருக்கிறது.
தற்பொழுது, 16 மாடிக் கட்டிடத்தில் 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இலட்சக்கணக்கான நூல்களுடன் இந்த நூலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நூலகத்தின் அமைப்பையும், கம்பீரத் தோற்றத்தையும், அமைதியும்
Page 28
62
சுத்தமும் பேணப்படும் முறைமையையும் பார்த்ததும் - எனக்கு 1981 மே மாதம் எங்கள் நாட்டில் தீய சக்திகளினால் எரிக் கப்பட்ட யாழ், பொது நூலகம் ஏனோ நினைவுக்கு வந்தது.
அது எரிக்கப்பட்டு இரண்டு நாட் களில் நான் யாழ்ப்பாணம் சென்று மல்லிகை ஆசிரியர் ஜீவாவுடன் நேரில் சென்று அந்தக் கொடுமையைப் பார்த்து விக்கித்துப் போனேன். இது பற்றி ஏற்கனவே - மல்லிகை ஜீவா நினைவுகள் நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
சிங்கப்பூரில், பொதுமக்கள், அரச துறையினர், தகவல் துறையினர், மாணவர்கள், அனைத்துத் துறை சார்ந்தவர்களுக்கும் இந்த நூலகம் சிறந்த தகவல் மையமாக செயல்படுகிறது.
ஆய்வாளர்கள் உட்பட
அந்த பிரமாண்டமான கட்டிடத்தின் ஒன்பதாவது தளத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கு சீன, மலாய், தமிழ் தொகுப்புகள் இருக்கின்றன. தமிழ்ப் பிரிவில் ஆயிரக்கணக்கான தமிழ் நூல் களும்,
என்னைக் கவர்ந்தன.
ஏராளமான சஞ்சிகைகளும்
தமிழ்ப் பிரிவில் மொழி, கலை, இலக்கியம் என மூன்று பகுதிகளை வகுத்துள்ளார்கள். மொழிப் பகுதியில் - தமிழ்மொழி வரலாறு, சுவடிகள், இலக் கண நூல்கள், அகராதிகள் என்பனவும்,
கலைப்பகுதியில் - நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துக்கள், நாடக வரலாறு,
மேடை நாடகம், கர்நாடக இசை,
வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துறையினரின் நினைவுகள், திரையிசைக் கலைஞர்களின்
வரலாறு என்பனவும்,
இலக்கியப் பகுதிகளில் - சங்ககால இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியம் வரையிலான இலக்கியத்தின் பல கூறுகளும் இடம்பெற்றுள்ளன.
சஞ்சிகைகளுக்கென ஒரு தனிப் பிரிவு இயங்குகிறது. இந்தியா, மலே சியா, இலங்கை உட்படப் பல நாடுகளி லிருந்து சஞ்சிகைகள் தருவிக்கப் படுகிறது.
ஒரு பல்லூடக மையமும் (Multimedia Center) gig guig கிறது. இந்த நூலகத்தை முழுமையாகப் பார்த்து விடுவதற்கு ஒரு நாள் போதாது.
இங்கு என்னைப் பெரிதும் கவர்ந்த
అ தளம்தான் சிங்கப்பூர் இலக்கிய
முன்னோடிகளின் காட்சியகம். இதன் தமிழ்ப் பிரிவை உருவாக்குவதில் புஸ்ப லதா நாயுடு வழங்கிய ஆத்மார்த்திகமான பங்களிப்பு மகத்தானது. இந்தக் காட்சி யகம் ஏனைய நூலகங்களுக்கு முன் னோடியாகவும் திகழக்கூடும் என்பது எனது சிற்றறிவு.
சிங்கப்பூரின் இலக்கிய (தமிழ்) முன் னோடிகள் சிலரது பெரிய அளவிலான அழகிய உருவப் படங்களும் அவர்கள் எழுதிய நூல்களும், பெற்ற விருதுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருகிலே - சுவரில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தொலைக்காட்சிப் பெட்டி நூலகம்
இயங்கும் நேரங்களில் தொடர்ச்சியாக
- இந்த இலக்கிய முன்னோடிகளைப்
பற்றி காட்சிப்படுத்திக் கிறது. இந்தக் காட்சியகம் ஆவணமாகத் திகழ்கிறது. .
கொண்டிருக்
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக் கப்பட்டதே சர்வதேச ரீதியாக பெரும் கண்டனத்தை எழுப்பியது. அன்றைய ஆட்சியாளர்களின் வரலாற்றில் இது மா பெரும் கறை. அதுதான் போகட்டும். பின்னர் அதனைத் திருத்தியமைத்துப் புதுப்பொலிவுடன் இயங்க வைப்பதற் காக ஒரு திறப்பு விழாவை நடத்த முற் பட்ட போது - அதனைத் திறக்க விடா மல் இழுபறி செய்து - பத்திரிகைகளில் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தனரே
பல "காகித வீரர்கள் - தமிழினத்தின்
ஆணவ உச்சத்திற்கு இதுவும் ஒரு பதச் சோறுதான்.
யாழ். பொது நூலகத் திறப்பு தொடர்பாக விதண்டாவாதம் எழுப்பிய
t s அறிக்கையாளர்கள் சிங்கப்பூருக்கு ஒ தடவை வந்து இந்த நூலகத்தைப் பார்க்க வேண்டும். யாழ். பொது நூலகத்தை எரித்தவர்கள் முடிந்தால் சிங்கப்பூர் வரும் பொழுது இந்த நூலகத்தையும் வந்து தரிசிக்க வேண்டும். அப்படியாவது பாவசங்கீர்த்தனம் பெறட்டும்.
தமிழ்ப் பிரிவிற்கு சென்றபோது - எமக்கு யார் எழுதிய எந்தப் புத்தகம் தேவை என்பதை அங்குள்ள அலுவல ரிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் அங்கே கணனிகளில் இருக்கின்றன. குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரில் வரும் முதல் மூன்று அல்லது நான்கு எழுத்துக்களைத் தட்டினால் சகல விபரமும் திரையில் கிடைக்கும். புத்தகத்தின் பெயர் - எந்த
68) நூலகத்தில் (சிங்கப்பூரில் சுமார் 24 உப நூல் நிலையங்கள் நாட்டின் பல பாகங் களிலும் இயங்குகின்றன.) இருக்கிறது என்ற விபரம் மாத்திரம் அல்ல, புத்தகம் தவறிப் போன தகவலும் பதிவாகி யுள்ளது.
புஸ்பலதா நாயுடுவிடம் மல்லிகைப் கொடுத்துவிட்டு வந்தேன். இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பூபாலசிங்கம் புத்தக
பந்தல் முகவரியும்
சாலை ஊடாகத் தாம் பெற்றுக் கொள்வ தாகச் சொன்னார். இலங்கையில் இன்று வாரம் தோறும் புதுப்புதுப் புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த புத்தக ஆசிரியர்கள் - ஒருங்கிணைந்து செயற்பட்டு, ஒரு அமைப்பாக இயங்கி இந்தச் சிங்கப்பூர் நூலகத்துடன் தொடர்பு கொண்டால் பயன் கிட்டும்.
ஈழத்து இலக்கியம் சிங்கப்பூர் வாசகர்
Rகளுக்கும் பரவலாகக் கிடைக்கும்
வாய்ப்பு அதிகரிக்கும். அதற்கான Net Workஐ ஏற்படுத்த வேண்டும்.
அன்று ஏப்ரல் 24ம் திகதி என இக் கட்டுரையில் முன்பே நான் எழுதியதற்கு காரணம் இருந்தது. இந்தத் திகதியில்தான் ஜெயகாந்தன் பிறந்தார். என்னுடன் இருந்த மூர்த்தியே இத்தகவலைச் சொல்லி விட்டு, பகல் உணவுக்கு அழைத்தார். மூவரும் சிங்கப்பூரில் பிரபலமான ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம்.
புஸ்பலதாவின் காரில்
மதிய போசனத்தின் போதும் இலக்கிய போசனம் தொடர்ந்தது. ஜெய காந்தனின் குறும்பான பேச்சுக்களைக் கலந்துரையாடிச் சிரித்தோம். பின்னர், மூர்த்தி ஜெயகாந்தனுடன் தொலை
Page 29
ჭ4} பேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.
மூர்த்திக்கு இலங்கை, தமிழக எழுத்தாளர்கள் பலருடன் நேரடிப் பரிச் சயம் உண்டு. சிவாஜிகணேசன் மறைந்த பின்பு - இவர் தயாரித்த ஆவணப் படம் குறிப்பிடத் தகுந்தது. ஜெயகாந்தன் பற்றியும் ஒரு படம் இவர் தயாரித் துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் உரையாடலுடன் தொகுக்கப்பட்ட இந்த ஆவணப் படத்தைத் தமிழ்நாட்டில் இயக்குநர் சந்தான பாரதி, கமல்ஹாசன் உட்படப் பலர் பாராட்டியுள்ளனர். தமிழ் நாட்டில் கூட இப்படியொரு சிவாஜி கணேசன் சம்பந்தப்பட். ஆவணப் படத்தை எடுத்திருக்கமாட்டார்கள்.
யில் ஒளிபரப்பப்பட்டது. சிங்கப்பூருக்கு வீட்டு வேலைகளுக்கு பணிப்பென களாக வரும் பெண்களின் வாழ்வின் ஒரு வெட்டுமுகத் தோற்றத்தைச் சித்திரிக்கும் படம்தான் கூலி.
மாமனாரின் அஸ்தியை சிங்கப்பூர் கடலில் கரைத்து அந்தியேட்டிக் கிரியை களும், ஆத்ம சாந்தி பூசையும் முடிந்த பின்பு - மலேசியாவுக்குச் செல்ல விரும் பினேன். என்வசம் அவுஸ்திரேலியாக் கடவுச்சீட்டு இருந்தமையால் - விசா எடுக்க வேண்டிய தேவை இருக்க வில்லை.
மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணத்திற்குக் கொழும்பிலிருந்து பஸ்ஸில் பயணிப்பது போன்று - சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப்
N
ဒုံးနှီဋီ
பஸ்ஸில் புறப்படலாம். மலேசியாவுக்கு மாத்திரமல்ல, சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்று, தாய்லாந்துக்கும், அங்கிருந்து லாவோஸ், கம்போடியா, வியட்நாம் உட்படப் பல ஆசிய நாடு களுக்கும் பஸ்ஸில் செல்ல முடியும். இன்னுமொரு மார்க்கத்தில் பர்மா சென்று இந்தியாவுக்குள்ளும் வரமுடியும். நேரமும், பணமும், தேவையும் இருந்தால் பஸ் பயணத்திலேயே பல நாடுகளின் எல்லைகளைத் தரிசிக்கவும் முடியும்.
வெளிநாடுகளுக்குப் புறப்பட்ட வேளைகளில் மலேசியாவுக்கு மேலால் பறந்திருக்கிறேன். 1990ஆம் ஆண்டு, கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் Transitஇற்காக
o க்கிறேன். b மலேசி O மூர்த்தியின் "கூலி என்ற குறுந்ஜ் நின்றிருக்கிறேன். ஆனால் மலேசியாவுக் திரைப்படம் சிங்கப்பூர் தொலைக்காட்சி
குச் சென்றதில்லை. மலேசியா கோலா லம்பூர் என்றவுடன் எமக்கு நினைவுக்கு
வருபவர் தனிநாயகம் அடிகள். உலகத்
நாட்டிய மண் கோலாலம்பூர்.
மிழராய்ச்சி நிறுவனத்துக்கு கால்கோள்
பிற்காலத்தில் இந்த ஆராய்ச்சி மகா நாடுகள் அரசியல்மயமாகி - தமிழக அரசியல்வாதிகளின் கேலிக் கூத்துக்களை அரங்கமாக்கியதும், தஞ்சாவூரில் மகாநாடு நடந்தவேளையில் இலங்கை ஆய்வாளர் களுக்கு கதவடைகக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.
இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்தமைக்கும், யாழ்ப்பாணத் தில் தமிழாராய்ச்சி மகாநாடு நடந்த வேளையில் நிகழ்ந்த மரணங்களும்தான் காரணம்.
கலை, இலக்கியம் அரசியல்வாதி யிடம் சிக்கும் போது என்ன நேரும் என் பதற்கு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு சிறந்த உதாரணம்.
மலேசியா எழுத்தாளர் சைபீர்முகம் மது அவர்களுடன் தொண்லபேசியில் தொடர்பு கொண்டு எனது பயணத்தைத் தெரிவித்தேன். எனது வருகையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். ஏற் கனவே, அவர் அவுஸ்திரேலியாவில் எனக்கு அறிமுகமானவர். அவுஸ்திரேலி யாவுக்குப் பீர்முகம்மது வருகை தந்த சமயம், இவரை எனக்கு அறிமுகப் படுத்தியவர் மாத்தளை சோமு.
வெண்மணல் (சிறுகதை), பெண் குதிரை (நாவல்), கைதிகள் கண்ட
கண்டம், மண்ணும் மனிதர்களும் (பயண
இலக்கியம்) முதலான நூல்களையும், "வேரும் வாழ்வும்" என்ற தலைப்பில் மூன்று பாகங்களில் மலேசியா எழுத தாளர்களின் கதைகளின் தொகுப்பு நூல் களையும், மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் கட்டுரைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டவர்.
பீர்முகம்மது என்னைக் கோலாலம் பூர் பஸ் நிலையத்திற்கு வந்து தமது காரில் அழைத்துச் சென்றார். ஊர் சுற்றிப் பார்ப்பதை விட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கே நான் பெரிதும் விரும்பினேன்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு வரலாறு இருப்பது போன்று மலேசிய இலக்கிய வளர்ச்சிக்கும் நீண்ட வரலாறு உண்டு.
56
கு.அழகிரிசாமி பணியாற்றி தமிழ் நேசன், 1924இலிருந்து இன்று வரையில் அங்கு தொடர்ந்து வெளியாகிறது. வர லாற்று ரீதியாகப் பார்த்தால் - இலங்கை யில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் தோற்றம் கூட மலேசியாவிற்குப் பின்பு தான்.
ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன், தினகரன் பத்திரிகைகள் வெளிவரு வதற்கு முன்பே, மலேசியாவிலிருந்து தமிழ்நேசன் வெளியாகியுள்ளது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் (பிரதம ஆசிரியர் மக்கள் ஒசை), பத்திரிகையாளர் தேவேந்திரன், தென்றல் வார இதழ்
ஆசிரியர் வித்யாசாகர், சூரியா பதிப்பகம்
கிருஷ்ணசாமி, தமிழ்நேசன் வார இதழ்
ஆேசிரியர் சந்திரகாந்தன் உட்படப் பலரை
நண்பர் பீர்முகம்மது எனக்கு அறிமுகப்
டுத்தினார்.
"மலேசியா தமிழ் எழுத்தாளர்கள்' என்ற விபர நூல் அங்கு இலக்கியப் பணியாற்றிய படைப்பாளிகள் பலரைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய் துள்ளது. மலேசியத் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம், மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் ஆகிய நூல்கள் - மலேசிய கலை, இலக்கிய, பத்திரிகை உலகம் பற்றிய விரிவான அறிமுகத்தை எமக்குத் தருகிறது.
மலேசியாவுடன் தொடர்புகள் வைத் திருக்கும் மாத்தளை சோமு, 1995இல் தொகுத்து வெளியிட்ட, 'மலேசிய தமிழ் உலகச் சிறுகதைகள் 14 எழுத்தாளர் களின் கதைகளைக் கொண்டது.
Page 30
50
பீர்முகம்மது தொகுத்த (மூன்று பாகங்களில்) "வேரும் வாழ்வும் 93 கதைகளைக் கொண்டது. தமிழ் இலக்
கியப் பரப்பில் இத்தொகுப்புகள் மிகுந்த
கவனத்தைப் பெறல் வேண்டும்.
மலேசியாவில் மிகுந்த ஆளுமை
யுடனும் வீரியத்துடனும் இயங்கிய ஆதி. குமணன் அவர்களின் மறைவு மலேசிய பத்திரிகை உலகிற்குப் பெரும் இழப்பு என இன்றும் அங்கு பேசப்படு கிறது.
தமிழ்நேசன், மலேசியா நண்பன்,
மக்கள் ஒசை, தமிழ் குரல் முதலான செய்திப் பத்திரிகைகளுடன் தென்றல்,
செம்பருத்தி, காதல் முதலான சில
சஞ்சிகைகளும் வெளியாகின்றன.
சந்திப்புகள், கூட்டங்கள், விழாக்கள்
களுக்கும் போதியளவு ஈழத்து இலக் கியம் பற்றிய பரிச்சயம் இல்லை. பீர் முகம்மது போன்ற சில மலேசியா எழுத் தாளர்களுக்கு மாத்திரமே ஈழம் குறித்த நல்ல அறிமுகம் இருக்கிறது. காலப் போக்கில் இக்குறைபாடு நீங்கும் என நம்புகிறேன்.
ஒரு யாத்ரீகன் போன்று சுற்றிக் கொண்டிருக்கும் நான் எங்கே என்ன சாப் பிடுவேன் என்பது எனக்கே தெரியாது.
நான் மலேசியாவில் நின்ற சமயம், நீர்கொழும்பில் இருக்கும் எனது சகோதரி களுக்கு ஒரு கவலை வந்து விட்டது. எனக்கு அவசரமாக ஒரு தகவல் சொல் வதற்காக என்னுடன் தொடர்பு கொள்ள
முயன்றிருக்கிறார்கள். எனது அம்மாவின்
3இறந்த நினைவு தின - வருடாந்தத் அடிக்கடி அங்கு இலக்கியச்
படுத்தி ஏதாவது ஒரு கோயிலுக்கு
திதியின் திகதியை எனக்குத் தெரியப்
நடந்தவாறிருக்கின்றன. பல தமிழகீெேசல்லுமாறும் - அன்றைய தினம் சைவ
எழுத்தாளர்கள் இங்கு வந்து திரும்பி யிருக்கிறார்கள். மலேசியா கலை, இலக் கிய, பத்திரிகை உலகம் இலங்கையுடன் நெருக்கமான உறவை வளர்க்கவில்லை என்ற குறை தெரிகிறது. எனினும், பீர்முகம்மதுவுக்கு இலங்கையில் பல பாகங்களும் தெரியும். பல ஈழத்து எழுத் தாளர்கள் இவரது நண்பர்கள். இவர் இலங்கை வந்த சமயங்களில் செங்கை ஆழியான் உட்படப் பலரைச் சந்தித்து மிருக்கிறார்.
இலங்கை தமிழ் எழுத்தாளர்களின்
நூல்கள் தமிழகத்திற்குப் பரவலாக எப்படி கிட்டவில்லையோ - அப்படித் தான் மலேசிய எழுத்தாளர்கள், வாசகர்
உணவு உண்ணுமாறும் சொல்வதற்காகச் சிங்கப்பூரிலிருந்த எனது மனைவிக்கு 'கோல் எடுத்துள்ளனர்.
ஒருநாள் இரவு நண்பர் பீர்முகம் மதுவின் குடும்பத்தாருடன் உரையாடிக் கொண்டிருந்த போது - சிங்கப்பூரி 'அம்மாவின் திதி" நினைவுபடுத்தப்பட்டது. மறுநாள் நண்பர் பீர்முகம்மது என்னை அவரது ஊரில் இருக்கும் குகைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். எங்கள் பாட்டி
லிருந்து கோல்.
சொல்வார், கோயிலுக்குப் போனால் பய
பக்தி இருக்க வேண்டும் என்று. ஆனால்
எனக்கென்னமோ இரண்டும் இருந்த
தில்லை.
ஆனால் பீர்முகம்மது அழைத்துச் சென்ற அந்த குகைக் கோயிலின் படிக் கட்டுகளில் ஏறும் போதும், உட்பிரகாரத் துள் பிரவேசித்த போதும் எனக்கு பயம் வந்தது. பீர்முகம்மதுவுக்கு ஒரு விபத்தில் கால்முறிவு ஏற்பட்டு அதனைப் பொருத் தியிருந்தார். படிகளில் ஏறுவது சிரமம். எனவே அவர் அந்த மலையடிவாரத்தில் காரிலிலேயே இருந்துகொண்டு என்னை அனுப்பினார்.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மலை யேறினேன். முகப்பிலே 140அடி உயர மான பொன்னிற முருகனின் உருவச் சிலை பிரமாண்டமானது. அந்தப் பத்து மலைத் திருத்தலத்தைப் பார்ப்பதற்கு உல் லாசப் பயணிகள் திரண்டு வருகின்றனர். மலையேறி அம்மாவுக்காகப் பிரார்த்தனை செய்தேன். அந்திம காலத்தில் அம்மா வுக்கு அருகிலிருந்து பணிவிடை செய்ய வும், அவர்களின் இறுதிச் சட்ங்கில் கலந்து கொள்ளவும், தாய்க்கு தை மகனாக இருந்த போதிலும் அவர் களுக்குக் கொள்ளி வைக்கவும் பாக்கியம் இல்லாமல் (மாரடைப்பால், இதய சத்திர சிகிச்சை செய்து பயணிக்க முடியாம லிருந்தேன்) புலம்பெயர் வாழ்வின் அவலமான பக்கங்களைச் சந்தித்த நான், அம்மாவுக்காக மலேசியாவில் மலை யேறினேன். இறங்கி வந்து பீர்முகம்மது வின் கையைப் பற்றி நன்றி கூறினேன்.
அன்று இரவு கோலாலம்பூரின் வளர்ச்சியையும் வனப்பையும் சுற்றிக் காண்பித்த பீர்முகம்மது மறுநாள் சிங்கப் பூருக்கு என்னை பஸ் ஏற்றிவிட்டார்.
முதல்நாள் மாலை என்னைப் பேட்டி
கண்ட மலேசியா "மக்கள் ஓசை'
3)
பத்திரிகை மறுநாள் பத்திரிகையில் எனது படத்துடன் பேட்டியைப் பிரசுரித் திருந்தது. அந்தப் பேட்டியில் எனக்குத் திருப்தியில்லை. நான் ஏதோ சொல்ல அவர்கள் ஏதோ எழுதியிருந்தார்கள். இன்றைய பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி தேவை என்ற எனது நியாயமான கவலையைக் பீர்முகம்மதுவிடம் சொல்லி விட்டு விடை பெற்றேன்.
வந்ததும் கருத்தைத் தொலைநகல் (Fax) மூலம் அப்பத்திரிகைக்கு அனுப்பினேன். சுமார் 6 மணி நேரத்தில் சிங்கப்பூரை வந்த டைந்த என்னை - நண்பர்கள் மூர்த்தியும்,
சிங்கப்பூர் எனது
கண்ணபிரானும் பார்க்க வந்தனர். ஏப்ரல் 26ம் திகதி புதன்கிழமை வெளியான
S இசிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையுடன்
கண்ணபிரான் வந்தார். அதில் இரண்டாம்
பேக்கத்தில் ஒரு செய்தி.
மாதந்தோறும் அங்கு நடைபெறும் கடற்கரைச்சாலை கவிமாலை நிகழ்ச்சி யில், தமிழகக் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான அய்யப்பமாதவனும் நானும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளும் செய்தி! அதற்கு அழைத்துச் செல்லவே கண்ணபிரான் வந் திருந்தார். இந்த கவிமாலை நிகழ்ச்சியின் அமைப்பாளர் பிச்சினிக்காடு இளங்கோ, தமிழக அரசின் வேளாண்மைத் துறை யிலும், திருச்சி அகில இந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திலும் பணியாற்றியவர். வீரமும்
ஈரமும், முதல் ஒசை, உயிர்த்தடை, இரவின் நரை முதலான கவிதை நூல் களையும் "தோரணம்' என்ற இறு
வட்டையும் வெளியிட்டிருப்பவர். தமிழ்
Page 31
58 நாட்டில் சிறுபத்திரிகைச் சூழலில் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களுடன் பரிச்சயம் மிக்கவர்.
கண்ணபிரான் அழைத்துச் சென்ற அந்த கவிமாலை நிகழ்வில் பல இளம் கவிஞர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர். இளைஞர்களும் யுவதிகளும் தத்தமது கவிதைகளை வாசித்தனர். அவர் களை இளங்கோ அறிமுகப்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடந்த ஆறாவது எழுத்தாளர் விழாவிற்குப் பின்பு, நான் கலந்து கொண்ட இலக்கிய நிகழ்வு இந்தக் கவிமாலை".
பிலிப்பைன்ஸ், மலேசியப் பயண அலுப்பைப் போக்கி விட்டது, அந்தக் கவிஞர்களின் கவிதை வரிகள், வீரிய மிக்க கவிஞர் குழாம் சிங்கப்பூரில் உரு5
வாகி வருவதை அந்த நிகழ்வு உணர்த் திற்று. அந்தக் கவிஞர்களில் சிலர் தமது இளமைக் காதலை வெளிப்படுத்தினர் கவிதைகளில்.
அதிர்ந்தது.
மண்டபம் சிரிப்பால்
தமிழகக் கவிஞர் அய்யப்பமாதவன் 'பிறகொரு நாள் கோடை" என்ற கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார். இன்று (ஒளியில் கவிதை) என்ற இறுவட்டும் இவரது படைப்பு. தற்கால கவிதைச் சூழலை அவர் விளக்கிப் பேசினார். வானம்பாடிகளின் காலத்தை நினைவு கூர்ந்தார்.
என்னைப் பற்றிய அறிமுகத்தை கண்ணபிரான் வழங்கினார். எனக்கு கூட்டங்களில் பிரசங்கம் செய்து பழக்கம்
ல்லாதமையால் கலந்துரையாட
த போன்றே எனது பேச்சை நிகழ்த்தினேன்.
கவிஞர்களுக்குக் கற்பனை அதிகம். பெண்களின் கூந்தலில் இயற்கை மணமா? செயற்கை மணமா? என்று வாதிட்டு, சிவனும் புலவர் நக்கீரனும் மோதிக் கொண்ட புராணத்தைப் படித்த வர்கள் நாங்கள். பெண்களை வர்ணிப் பதில் தமிழ்க் கவிஞர்கள் ஈடுஇணை யற்றவர்கள். காதலைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. கயல்விழிகள், சங்குக் கழுத்து, கார்மேகக் கூந்தல், கொவ்வை இதழ்கள், கன்னங்கள், முத்துப் பற்கள், வாழைத் தண்டுக் பெண்களை
மாம் பழக்
கால்கள் என்றெல்லாம் வர்ணிப்பவர்கள்
கவிஞர்கள்.
எங்கள் ஈழத்துக் கவிஞர்கள் -
சிந்தனையே வேறு. எங்கள் கவிஞர்கள் மரணத்துள் வாழ்ந்துகொண்டு கவிதை
பாடியவர்கள்.
ஒரு சமயம் தமிழகக் கவிஞர் மேத்தா தமது கண்ணிர்ப்பூக்கள் கவிதை நூலுக்கு முன்னுரை எழுதும் போது இப்படிக் குறிப்பிட்டார்.
'கண்ணகி காற் சிலம்பை
கழற்றினாள்
நாங்கள் சிலப்பதிகாரம் படித்தோம். எனது மனைவி கைவளையல்களைக் கழற்றினாள் நீங்கள் ‘கண்ணிர்ப்பூக்கள் படிக்கிறீர்கள்
இப்படியெல்லாம் நான் பேசியதும் சபை கைதட்டியது. சிரித்தது. கரவோசை
யும் சிரிப்பலையும் ஒய்ந்த பின்பு சொன்னேன்.
மு.மேத்தா - ஆனந்தவிகடனில் "சோழ நிலா" என்றொரு நாவலுக்காக முப்பதாயிரம் ரூபா பரிசு பெற்றார். அதனைக் கேள்விப்பட்ட ஈழத்து கவிஞர் ஒருவர், "சோழ நிலா எழுதினீர்கள். கை வளையல்கள் மீட்டுவிட்டீரா?" என்று எழுதினார் எனச் சொன்னதுதான் தாமதம் சிரிப்பலையால் மண்டபம் அதிரவில்லை.
எங்கள் தேசம் இலங்கை இன்னமும் மரணங்கள் மலிந்த பூமிதான். தமிழ்ப் பிரதேசங்கள் யுத்த மேகத்தினால்தான் சூழப்பட்டிருக்கிறது. எப்போது என்ன
நடக்கும் என்பது தெரியாது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் "போர்க்கால இலக்கியம்" என்றொரு வகையும் சேர்ந்துள்ளதை சிங்கப்பூர், தமிழக கவிஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் ஒரு மகளிர் கல்லூரி யில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் எழுதிய கவிதைகளை உங்களுக்குச் சொல்கிறேன். எங்கள் தாயகத்தின் ஒரு வெட்டு முகத் தோற்றத்தை இனம் காண்பீர்கள்.
இதுதான் அன்று சிறுமியாக இருந்த மாணவி எழுதிய கவிதை :-
எங்கள் தாத்தா குரக்கன்மாப் பிட்டுச் சாப்பிட்டார். எங்கள் அப்பா அரிசிமாப் பிட்டுச் சாப்பிட்டார்.
NÀ, ひ
நாங்கள் பாண் ரொட்டி சாப்பிடுகிறோம்.
69)
எங்கள் தம்பிப் பாப்பா
என்ன சாப்பிடுவான்?
எங்கள் தாத்தா மாட்டு வண்டியில் சென்றார். எங்கள் அப்பா கோச்சி வண்டியில் சென்றார். நாங்கள் ஏறோபிளேனில் பறக்கிறோம். எங்கள் தம்பிப் பாப்பா எதில் செல்வான்?
எங்கள் தாத்தா கடவுளுக்குப் பயந்தார். எங்கள் அப்பா தாத்தாவுக்குப் பயந்தார்.
எங்கள் தம்பிப் பாப்பா எவருக்கும் LJuJIULLDITILT657.
இந்தக் கவிதையை நான் சொன்
னதும் பலத்த கரகோஷம். தென்றலை யும், காதலையும், பெண்களையும், பூக் களையும் உவமானமாகக் கொண்டு கவிதை படைத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், மரணத்துள் வாழ்ந்து கொண்டு கவிதை படைப்பவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
இந்தக் கவிமாலை முடிவில் பலரும் வந்து எனது முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை எழுதிப் பெற்றுக் கொண்டனர்.
இந்த எதிர்பாராத பயணத்தில், பல ஏதும் அறிமுகம் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர் இலக்கிய உலகத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது.
Page 32
60
திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை மூடப்பட்டதுடன் வருடந்தோறும் நடை பெற்று வந்த தமிழ் விழா தடைப்பட்டுப் போயிற்று. அப்பொழுது கொழும்புத் துறை, நல்லூர், பலாலி, கோப்பாய் ஆசிரிய கலாசாலைகள் ஒன்றாக இணைந்து கூட்டாகத் தமிழ் விழா ஒன்றினை மூன்று தினங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப் பெற்றது. அந்தத் தமிழ் விழாவை நடத்தி முடிப்பதற்குப் பொறுப்பாக, கலா சாலைக்கு ஒருவராக மூன்று செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் இருந்து செயலாளராக நான் தெரிவு செய்யப்பட்டேன். நல்லூர் ஆசிரிய கலாசாலையில் மூன்று தினங்கள் நடைபெற்ற அந்தத் தமிழ் விழாவின் முதலாம் நாள் (04.07.1963) நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி தெரிவிக்கும் பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.
水 水 அன்றைய நிகழ்வில் பண்டிதர் O9. பூச்சியம் சோ.இளமுருகனார் கலந்து கொண்டு இலக்கியச் சொற்பொழிவு ஒன்றினை 率 水 ஆற்றினார். மரபுப் போராட்டம் காரண பூச்சியமல்லி மாக அவரது பெயர் ஈழத்து இலக்கிய வாசகர்களினால் நன்று அறியப்பட்ட an தெணியான் தாக இருந்தது. மரபுப் போராட்டத்தின் தலைமைக்காரன்" அவர். இழிசனர் இலக்கியம்' என ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த படைப்பாளிகளின் இலக்கி யங்களை சாதி அகம்பாவத்துடன் இழிவு செய்தவர். தமிழ் விழாவில் இடம்பெற்ற அன்றைய அவர் பேச்சிலும் அந்த அகம்பாவத்தின் வெளிப்பாட்டினை நான் நன்கு அவதானித்தேன்.
நிலவுடைடைக்காரனான மேல்சாதிக்காரன் ஒருவனின் தண்டனையைப் பெற்ற பறை அறைவோன் சொல்லுவதாக, மேல்சாதிக்காரப் புலவன் பாடிய பாடல் ஒன்றினை விழா மேடையில் சொல்லி நகைச்சுவையாகப் பேசினார். (அந்தப் பாடல் இப்பொழுது எனது நினைவில் இல்லை.) நான் அந்தக் காலத்தில் வெளி வந்து கொண்டிருந்த நூல்கள், சஞ்சிகைகளை தவறாமல் வாங்கிப் படிக்கும் ஒருவனாக இருந்தேன்.
அந்தப் பாடலை நான் முன்னரே படித்திருந்தேன். தமிழ் விழா நடை பெறு வதற்குச் சிறிது காலத்துக்கு முன்னர் அந்தப் பாடல் சஞ்சிகை ஒன்றில் கட்டுரை யுடன் மீள்பிரசுரம் செய்யப் பெற்றிருந்தது என்பதும் என் நினைவில் இருந்தது. அந்தப் பாடல் பறை அறைகின்றவன் நிலவுடைமையாளனை நோக்கி, “நீ எனக்கு அடித்து விட்டாய்! ஆனால் நான் அடித்தால் உன் மனைவி மக்கள் அழுவர். உன் அடிமை குடிமைகள் அழுவார்கள். உனக்குக் கள்ளுத் தரும் முற்றத்துப் பனைமரம்
அழும்..” என்ற வகையில் பொருள் படுவதாக அமைந்திருந்தது. மேல் சாதிக்காரன் ஒருவன் இறந்து போனால் குடிமகன் வந்து பறை அடிக்கும் சம்பவத்தை உயர்சாதி மனப்பான்மை யுடன் சித்திரிக்கும் பாடல் அது.
அந்தப் பாடலும் விளக்கமும் எனக்கு மனதில் சினத்தை ஊட்டியது. அத்துடன் அந்தப் பாடல் நான் அறியாததாக - எனக்குப் புதிதாக இருக்கவில்லை. அன்றைய விழாவின் இறுதியில் நான் நன்றி தெரிவித்துப் பேசும் பொழுது, "இளமுருகனாரின் பேச்சு புதிய மொந்தையில் பழைய
கள்” எனக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
(BO தேடிச் சென்று பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். சிலர் அந்த நடிகர்களுடன் சேர்ந்து புகைபடங்களும் எடுத்துக் கொண்டார்கள். நான் யார் யாரைக் காண வேண்டுமென்று விரும் பினேனோ, அவர்களைச் சென்று பார்ப் பதற்குத் துணையாக எனது ஆசிரிய நண்பர்களுள் ஒருவர்தானும் இருக்க வில்லை. ஆயினும் தினதந்தி ஆசிரியர் ஆதித்தனாரை நேரில் கண்டு பேசி னேன். நாவலர் நெடுஞ்செழியன் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டு நின்றதைத் தூர இருந்து பார்த்தேன்.
இந்திய சுற்றுலாப் பயணம் மனதுக்கு மகிழ்வு தந்ததெனினும்,
என்னுடைய அந்தக் கருத்து, பலருக்கு இன்றும் என் நெஞ்சை விட்டு அன்று அதிருப்தியாக இருந்ததுஅேகலாது இரண்டு காட்சிகள் என்னைத்
என்பதனை நான் கண்டுகொள்ளத் துேன்பப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தவறவில்லை. ஆயினும் எனது மனக் கருத்தை ஒளிக்காது உள்ளத்தி
உள்ளதை எடுத்துச் சொன்னேன்
மனத்திருப்தி எனக்கு
உண்டானது.
என்னும்
தென்இந்தியச் சுற்றுப்பயணம் ஒன்றுக்கு 15.09.1963இல் ஆசிரிய கலா சாலையில் இருந்து நாங்கள் புறப் பட்டோம். இரண்டு வாரகாலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை ஓடி யோடிப் பார்வையிட்டோம். கோயில்கள், சிற்பங்கள், சரித்திரப் பிர சித்தி பெற்ற இடங்கள் என முடிந்த வரை பல இடங்களைச் சென்று தரிசித் தோம். அந்தச் சுற்றுப்பயணத்தில் தமிழ் நாட்டுக்கு வருகை தந்த நண்பர்கள் பலர் சினிமா நடிகர்கள், நடிகைகளைச்
(சென்னை நகரத்து விதி ஒரத்தில் அரை குறை ஆடையுடன் தேடுவார் அற்றுக் கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தைக்
கண்டேன். ஹோட்டல்களுக்கு வெளியே வீசப்பட்டுக் கிடந்த எச்சில்
இலைகளைக் குடைந்து குடைந்து கையில் எடுத்து நக்கித் தின்று
கொண்டிருந்த பஞ்சப்பட்ட மக்கள்
கூட்டத்தைப் பார்த்தேன். அந்தச்
சுற்றுப் பயணத்தில் நான் கண்ட அந்தக் காட்சிகள் இரண்டும் இன்றும் என் நெஞ்சில் கிடந்து உறுதிக் கொண்டிருக் கின்றன.
இந்தியச் சுற்றுப் பயணம் முடிந்து ஆசிரிய கலாசலைக்கு வந்து சேர்ந்து சில தினங்களின் பின் ஈழத்து இலக்கிய வரலாற்றில் அழியாத இடம்பெற்று
Page 33
(39.
விட்ட சாஹித்திய விழா யாழ். இந்துக் கல்லூரியில் 05.10. 63இல் நடை பெற்றது. எங்கள் கலாசாலையில் இருந்து அந்த விழாவைக் காண நான் ஒருவன் மாத்திரம் சென்றிருந்தேன். அப்பொழுது நான் எழுதுவதற்கு ஆரம் பிக்காத காலம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் எனக்கு அக் காலத்தில் எந்தவிதத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட ஒருவ னாக இருந்தேன். அந்த விழாவில் நடந் தேறிய சம்பவங்களை எல்லாம் சாதாரணமான ஒரு பார்வையாளனாக
இருந்து நேரில் பார்த்தேன்.
அந்தச் சம்பவங்கள் பற்றி 骷 நாற்பதாண்டுகளுக்கு மேலாகப் பலரும்?
S
எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள்.
அதனை மீண்டும் இங்கு விபரித்துச் சொல்ல வேண்டிய அவசியமொன்று எனக்கில்லையென நான் கருது V கின்றேன். முட்டை எறிந்து விழாவில் குழப்பம் விளைவித்தது தவறு எனக் குற்றஞ் சாட்டுகின்றவர்கள், அதற்கு முன்னர் நடந்த ஒழுங்கற்ற, நீதியற்ற காரியங்களை வசதியாக மறந்துபோய் விடுகின்றார்கள். முட்டை எறிந்தவர் கள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டார் கள்? அப்படி அவர்கள் நடக்கும்படி தூண்டி விட்ட சூழ்நிலைகள் எவைகள்? முட்டை எறிந்து குழப்பம் விளை விக்காது தங்கள் எதிர்ப்பினை அவர் கள் எவ்வாறு காட்டி இருக்கலாம்? எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தகுந்த முறையில் எதிர்ப்பினை எந்த
விதமாக வெளிப்படுத்தலாம்?
இந்த வினாக்களுக்கெல்லாம் உண்மையான விடைகளைக் காணும் போதுதான் முற்போக்கு எழுத்தாளர் பக்கத்து நியாயங்களைப் புரிந்து கொள்ளலாம். அத்தோடு இன்னொன் றையும் இங்கு கவனத்தில் கொள்ளுதல் அவசியம் என நான் கருதுகின்றேன். முட்டை எறிந்து - அழுகிப் போன தக்காளிப்பழம் போன்றவற்றை எறிந்து எதிர்ப்புத் தெரிவிப்பது புதுமையான ஒரு காரியமல்ல. வளர்ச்சி அடைந்த நாடுகளில் பெருந்தலைவர்களுக்கெல் லாம் இவ்வாறு தங்கள் எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் புதுமையாகச் செய்த ஒரு காரியமல்ல அது. ஆனால் அதனை மிகத் தவறான, கேவலமான
ஒரு செயலாக எடுத்துச் சொல்லிச்
சொல்லி, தாங்கள் சொல்வதே மிகச் சரியென நிறுவுவதற்கு இன்றும் எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அத்தகைய எத்தனத்துக்கு உறு துணையாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் இன்று கருத் துக்களை வெளியிடுவது வேடிக்கை யாக இருக்கின்றது. முட்டை எறிந்து கூட்டம் குழப்பப் பெற்ற காலத்தில் இந்த முற்போக்காளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்க லாம். இவர்கள் இன்று கூறும் கருத்துக் களை இன்னும் சில ஆண்டுகளின் பின்னர் மறுத்துச் சொல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது தொடர்பாகச் சொக்கன் அவர்கள் தமது
(88) இறுதிக்காலம் வரை கொண்டிருந்த தார். நான் எழுந்து சென்று கவிதை கருத்தே ஏற்புடையதென நான் கருது எழுதிய எனது கொப்பியை அவரிடம் கின்றேன். கொடுத்து விட்டு அவர் மேசை அருகே தலைகுனிந்து நின்றேன். அடுத்தகணம் என்ன நடக்கப் போகின்றது என்பது எனக்கு ஒரளவு தெரியும். நான் எழுதிய அந்தக் கவிதையை வெட்டிச் சிதைத்து சத்திர சிகிச்சை செய்து முடித்துவிட்டு, ஏளனமாக என்னை நிமிர்ந்து பார்த்தார்.
முற்போக்கு எழுத்தாளனாக அக்காலத்தில் நான் இருக்கவில்லை. ஆனால் முற்போக்குக் கொள்கைகளை ஆதரிக்கின்ற ஒருவனாக இருந்ததி னாலோ என்னவோ, எங்கள் கலா சாலைப் பண்டிதர் என்மீக மிகந் வெறுப்புடன் மதுமதத "இதென்ன கவிதையா? உனக்கொரு இலக்கணமும் தெரியாது. உனக்குக்
எங்கள் பண்டிதருக்கு "யாப்புப் கவிதை எழுத வராது” எனச் சொல்லி பண்டிதர் என்று ஒரு பெயர் உண்டு. நையாண்டியாகச் சிரித்தார். நான் யாப்பிலக்கணத்தில் அவர் வல்லவர் மெளனமாகத் தலைகுனிந்த வண்ணம் நிற்பது கண்டு கம்பராமாயணத்துக்குத் திடீரெனத் தாவினார். இராவணன்
எனச் சொல்லுவார்கள். நாங்கள் யாப்
பிலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டு
S 평
தோல்வி கண்டு எவ்வா ᎧᎧ ᎧᏂᎩ 80 CC YN 0. ہے ۔ 下賞丁ー று த
கணம் கற்றிருக்க வேண்டும். யாப்பிலக் 5 குனிந்து நின்றான் என்பதைப் பாடலில் கணம் கற்றுக் கொண்டு விட்டால்
மென அவர் விரும்பினார். ஆசிரியர் முதல்நாள் GLJ Tifalo இராமனிடம்
களாக இருக்கின்றவர்கள் யாப்பிலக்
f சால்லி, அந்தக் காட்சியுடன் என்னை 69 குன்றிப் போகாது, உள்ளே நகைத்த வண்ணம் அப்பொழுது நின்று கற்பித்தார். மூன்றாவது நாள் எங்கள் கொண்டிருந்தேன் என்பது அவருக்கு வகுப்புக்கு வந்து, எல்லோருக்கும் ஒரு எப்படித் தெரியும்? கவிதை எழுதுங்கள் எனக் கட்டளை
கவிதைகள் எழுதலாம். கவிஞர்கள் ஆகிவிடலாம் எனக்கூறி, இரண்டு
தினங்கள் எங்களுக்கு யாப்பிலக்கணம்
ப்பிட்டு இரசித்தார். நான் மனம்
இட்டார். கவிதை என்பது யாப்பிலக் அதன் பின்னர் மாணவத் தலை கணம் கற்று எழுதுவதல்ல என்பது வன் சந்தியாப்பிள்ளையின் கவிதையை எனது கருத்து. அது கடைச்சரக்கல்ல. வாங்கிப் படித்துவிட்டு மிகவும் ஆனால் விரிவுரையாளரான பண்டிதர் சிலாகித்துப் பாராட்டினார். சந்தியாப் எழுதச் சொல்லுகின்றார் என்பதனால் பிள்ளையை மிகவும் உயர்த்திச் சொன் மாணவர்கள் எல்லோரும் ஒவ்வொரு னார். எதிர்காலத்தில் சிறந்த கவிஞனாக கவிதை எழுதினார்கள். வருவாய் என வாழ்த்துக் கூறினார்.
அந்த வகுப்பு முடிந்து நாங்கள் எல்லோரும் விடுதிக்குத் திரும்பிப்
போனோம். அப்பொழுது நண்பர்
பண்டிதர் முதலில் நான் எழுதிய கவிதையைக் கொண்டுவருமாறு பணித்
Page 34
(849 சந்தியாப்பிள்ளை என்னிடம் வந்து, "மச்சான் என்னை மன்னித்துக் கொள். எப்படி அது நீ எழுதின கவிதை என்று வகுப்பிலே நான் சொல்லுகிறது? பண்டிதரின் பாராட்டு முழுவதும் உனக் குத்தான் உரியது. உன்னிலே அவருக் கொரு வெறுப்பு. அதுதான் உன்னை நக்கலடிக்கிறார்” எனச் சொன்னபோது, நான் அது கேட்டுச் கொண்டேன்.
சிரித்துக்
ஆண்டுதோறும் நடைபெறுவது போல அந்த ஆண்டின் இறுதியில் கலா சாலைச் சஞ்சிகை ஒன்றினை வெளி யிடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள் ளப்பட்டன. அந்தச் சஞ்சிகை ஆசிரிய ராக நான் இருப்பேன் என்னும்
நிலவியது. அதனால் அவர் ஏகமன தாகத் தெரிவு செய்யப் பெற்றார். அதன் பின்னர் தெரிவு செய்யப் பெற்ற மலர் வெளியீட்டுக் குழுவில் அங்கம் வகிப்பதற்கு முடிவாக நான் மறுத்து விட்டேன். அந்த மலரில் எழுதுவதை யும் நான் முற்றாக நிராகரித்தேன். “கலாசாலை முடிந்து வெளியே சென்ற பின்னர் நான் எழுதிக் காட்டுகின்றேன்” என அப்பொழுது சபதம் எடுத்துக் கொண்டேன்.
கலாசாலை ஆண்டிறுதி எழுத்துப் பரீட்சைகள் தொடங்குவதற்கு முன்னர் செயல்முறைப் பரீட்சைகள் ஆரம்ப மாயின. எழுத்துப் பரீட்சைகள் எனக் குச் சிரமமானவைகளாகத் தோன்ற
நம்பிக்கை எனக்கு மனதில் இருந்து 3 வில்லை. செயல்முறைப் பரீட்சைகள்
வந்தது. எனக்கு மாத்திரமல்ல, அங்கு படித்துக் கொண்டிருந்த பலருக்கும் அந்த எண்ணம் இருந்தது. நல்ல வாசக னாக, இலக்கிய ஈடுபாடு உள்ளவனாக நான் இருந்தமையே அந்த எண்ணம் பலரின் உள்ளங்களில் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. ஆசிரிய மாணவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி கலாசாலைச் சஞ்சிகை ஆசிரியரைத் தெரிவு செய்கின்ற சமயம், திருநெல்வேலிக்காரர்கள் எழுந்து தங்களில் ஒருவரை பிரேரித்து அனுமதித்தார்கள். அவருக்கு எதிராக இன்னொரு வரைப் போட்டியாக நிறுத்தி, மாணவர்கள் மத்தியில் பிரி வினை உருவாக்கி, சஞ்சிகை வெளி யீட்டில் குழப்பத்தைத் தோற்றுவிக்கக் கூடாது என்னும் கருத்து அங்கு
சில உண்மையில் எனக்குச் சிரமமான வைகள்தான். நான் படிக்கும்போது
அந்தப் பாடங்களில் அதிக அக்கறை கொள்ளாது இருந்து விட்டேன்.
ஆனால் பரீட்சையில் அந்தப் பாடங் களில் இருந்து நான் தப்பித்துக் கொள்ள இயலாது. அவைகளில் நான் சித்தி பெற்றேயாக வேண்டும். அந்தப் பாடங்களில் ஒன்று சங்கீதம். இசையில் என்னை மறந்து இலயித்துப் போகும் இயல்பு எனக்குண்டு. சுமாராகப் பாடு வேன். ஆனால் சங்கீத பாடத்தில் அதிகம் ஈடுபாடு காட்டாமல் இருந்து விட்டேன்.
சங்கீதம் செய்முறைப் பரீட்சகராக ஒரு பெண் சங்கீத பூஷணம் கலா சாலைக்கு வந்திருந்தார். விரிவுரை மண்டபத்தில் மேடையில் விரித்திருந்த
கம்பளத்தில் அவர் வந்து அமர்ந்தார். பரீட்சைக்குத் தோற்றும் ஆசிரிய மாண வர்களின் பெயர்ப் பட்டியல் அவர் கையில் இருந்தது. அந்தப் பட்டியலி லுள்ள வரிசைக் கிரமமாக ஒவ்வொரு மாணவனும் அழைக்கப் பெற்று பரீட் சிக்கப் பெற்றார்கள். எனது சந்தர்ப்பம் வந்தபோது நான் மெல்லச் சென்று அந்தப் பரீட்சகர் முன் அமர்ந்தேன். “கர வரிசை மூன்று காலங்களிலும் பாட இயலுமா?’ என அவர் முதலில் என்னிடம் கேட்டார். பாட முடியுமென நான் சொன்ன பதிலைக் கேட்டு, அவ் வாறு பாடுமாறு தெரிவித்தார். இரண்டு காலங்களில் பாடி முடித்துவிட்டு மேற் கொண்டு பாடாமல் நிறுத்தினேன். “ஏன் நிறுத்தி விட்டீர்? மூன்றாவது காலத்தில் பாடும்!” எனச் சொன்னார்.
தென நான் அப்பொழுது பதிலளித் தேன். “மூன்று காலத்திலும் பாட முடியுமென இப்பொழுதுதானே சொன்னீர்?" எனக் கேட்டு அதிசயமாக என்னை நோக்கினார். அப்பொழுது மிக நிதானமாக, “மூன்று காலங்களில் பாட எனக்குத் தெரியாது என்று முதலில் சொல்லி இருந்தால், இரண்டு காலங்களில் பாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்காது" என அமைதியாகச் சொன்னேன். எனது அந்தப் பதில் கேட்டு பரீட்சகர் முகம் திடீரென மலர்ந்தது. அன்பாக என் முகத்தை நோக்கினார். மெல்லச் சிரித்த வண்ணம், “நீர் மகா புத்திசாலியாக இருக்கிறீர்!" எனப் பாராட்டினார். “உம்முடைய புத்திசாலித்தனத்துக்கு
S s
3 முறைப் பாடம் ஒன்று நடத்திக் காட்ட
(88. நான் புள்ளி போடத்தான் வேண்டும்? என்றார். அதன் பிறகு ஒரு இசைப் பாடல், ஒரு தேவாரம் பாடும்படி சொன்னார். நான், “தாமரை பூத்த தடாகமெடி.." என்ற பாடலையும் ஒரு தேவாரத்தையும் பாடி முடித்துவிட்டு, எழுந்து வரும்போது சங்கீத பாடத்தில் சித்தியடைந்து விட்டேன் என்பது நிச்சயமாக எனக்குத் தெரியும்.
பாடசாலை மாணவனாக இருந்த காலத்திலேயே விளையாட்டுத்துறையில் நான் அதிக நாட்டம் காட்டவில்லை. சிறுவயது முதல் வாசிப்புப் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டு விட் டதே அதற்குக் காரணம். ஆசிரிய கலா சாலையில் உடற்பயிற்சிச் செயல்
வேண்டும். அத்துடன் விளையாட்டுப்
அந்த வார இறுதியில் வீட்டுக்கு வந்து உதைப்பந்தாட்ட நுணுக்கங் களைத் தம்பியிடம் கேட்டு அறிந்து கொண்டேன். உடற்பயிற்சி செயல் முறைப் பாடம் பரீட்சிப்பதற்கு, அதற் குப் பொறுப்பான கல்வி அதிகாரி கலா சாலைக்கு வந்திருந்தார். அவர் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார் என் னும் செய்தி, கலாசாலைக்கு அவர் வரு வதற்கு முன்னரே பரவி இருந்தது. அன்று காலையில் மழை மெல்லத் தூற ஆரம்பித்தது. அதனால் விளையாட்டு மைதானத்தில் வைத்து அந்தச் செயல் முறைப் பாடம் பரீட்சிக்க இயலாது போனது. நீண்ட விரிவுரை மண்டபம்
Page 35
G303 ஒன்றினுள் பரீட்சை ஆரம்பமானது. கல்வி அதிகாரி ஒரு கதிரையில் அமர்ந் திருந்தார். கலாசாலை வளாகத்துக்குள் இருக்கும் சாதனா பாடசாலை மாணவர் களைக் குழுக்களாக அழைத்து வந்து உடற்பயிற்சி வகுப்பினை நடத்திக் காட்ட வேண்டும்.
நான் வகுப்பு நடத்திக் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் வந்ததும், கை யில்லாத பெனியன், அரைக்காற் சட்டையுமாக மாணவர் முன் நின்று, மாணவர்களை இரண்டு வரிசைகளில் நிறுத்தி, அவர்களுக்குப் பயிற்சிகளைச் செய்து காட்டி, பின்னர் கட்டளைக்கு இணங்க பயிற்சிகளைச் செய்வித்து,
நிறைவு செய்து கொண்டு விளை8
தீவிரும்பும் ஒரு பாடத்தைத் தேர்ந் தெடுத்து கற்பித்தல் பயிற்சி வகுப்பை
யாட்டுக் கற்பிக்க ஆரம்பித்தேன். மாண
வர்கள் முன்னே பந்தொன்றினை
னும் அச்சம் எனக்கு மனதில் இருந்து கொண்டிருந்தது. ஆயினும் விளக்கங் கள் யாவையும் சொல்லி முடித்துவிட்டு பரீட்சகரைப் பார்த்து, 'பந்தை அடிக் கவா ஸேர்!" எனத் தந்திரமாகக் கேட் டேன். “இந்த விளக்கத்துக்குப் பிறகு ஏன் அடிக்க வேணும்? வேண்டாம்" என அவர் சொன்ன பதிலின் பின்னர் தான், எனக்கு மனதில் அமைதி பிறந்தது. பிறகென்ன! அந்தப் பாடத் தில் நான் சித்தியடைந்தேன் என்று சொல்லவா வேண்டும்?
இந்தப் பாடங்களுடன் மிக முக்கியமான கற்பித்தல் செயல்முறைப் பாடம் ஒன்று கலாசாலையில் இருந்து வந்தது. ஆசிரிய மாணவர்கள் தாங்கள்
வைத்து, உதைப்பந்தாட்ட நுட்பங்களை நடத்திக் காட்டலாம். ஆசிரிய பயிற்சி
மிகத் தெளிவாக எடுத்துச் சொல்?
விளக்கினேன். எனது பேச்சாற்றல் எனக்குப் பெருந்துணையாக இருந்தது. பந்தை எவ்வாறு அடிக்க வேண்டு மென மாணவர்களுக்கு நான் அதை அடித்துக் காட்ட வேண்டும். அதுதான் கற்பித்தல் முறை. ஆனால் நான் அதைச் செய்யப் புகுந்தால், எனக்கு உதைப்பந்தாட்டம் தெரியாது என்பதை பரீட்சகர் நிச்சயம் கண்டு கொள்வார். விளையாட்டு என்பது வாய்ப் பேச் சல்ல. அது செயல்முறையானது. நான் அதுவரை கொடுத்த விளக்கங்கள் யாவும் பயனற்றவைகளாகப் போய் விடும். பரீட்சகர் பந்தை அடித்துக் காட்டுமாறு சொல்லி விடுவாரோ என்
ல் மிகப் பிரதானமான செயல்முறைக் கல்வி அது. ஆசிரிய மாணவர்கள் ஒவ் வொருவரும் தமது பயிற்சிக் காலத்தில் சக மாணவர்கள், விரிவுரையாளர்கள்
முன்னிலையில் குறைந்தது இரண்டு
தடவைகளாவது அத்தகைய வகுப்புக் களை நடத்திக் காட்ட வேண்டும். அந்த வகுப்புக்குக் கண்டன பாடம்" எனவும் ஒரு பெயர் உண்டு. கற்பித்தலிலுள்ள குறைபாடுகளை அவதானித்திருந்து தமது கண்டனத்தைப் பலரும் தெரிவிப் பகர்கள். அதேசமயம் பாராட்டுத் தெரி விப்பதற்கும் அவர்கள் தவறுவதில்லை.
நான் அந்த வகுப்புகள் நடத்திய சமயம் இலக்கியப் பாடத்தையே தேர்ந் தெடுத்தேன். ஏனைய பாடங்களைக்
கற்பிப்பதற்கு இயலுமாக இருந்த போதிலும் இலக்கியத்தின் மேல் எனக் கிருந்த நாட்டம் காரணமாக, அந்தப் பாடத்தைத் தெரிவு செய்து கற்பித்து வந்தேன். கம்பராமாயணம் அல்லது நள வெண்பா பாடல்களுள் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து எனது வகுப்பினை நடத்திக் காண்பித்து விரிவுரையாளர் களின் பாராட்டைப் பெற்று வந்திருக் கின்றேன்.
எனது ஆண்டிறுதிப் பரீட்சைக் கற்பித்தலுக்கு கம்பராமாயணப் பாடல் ஒன்றினைத் தெரிவு செய்தேன். அந்த வகுப்பினைக் கலாசாலை விரிவுரை யாளர்கள் மாத்திரம் பார்வையிட்டுப்
(8) சென்று பல நாட்கள் வைத்திருந்து படித்தார் என்பது இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது. அந்த நூலில் தனது கைப்பட அவர் எனது பெயரை எழுதித் தந்துள்ளமையை நெஞ்சில் வைத்து இன்றும் அத்தொகுதியைப் பேணிப்பாதுகாத்து வருகின்றேன்.
செய்யுள் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நயங் கூறுதல்" அல்லது நயங் காணல்" என்பது அக்காலத்தில் மிக முக்கியமான ஒர் அம்சம். இன்று செய்யுள் இலக்கியம் பற்றி மேடை களில் பேசும் இலக்கியப் பிரசங்கிகள் நயங் காணுகின்றார்கள் என்பது இன்றைய இளைய தலைமுறையினருக்
புள்ளி போடுவார்கள் என்பது எனக்குத் குத் தெரிய வராது. அக்காலத்தில்
தெரியும். சாதனா பாடசாலையில் எட் 8
டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை அழைத்து வந்து, பரீட்சைக்குரிய எனது வகுப்பினை நடத்தினேன். அந்த வகுப்பைக் கலா சாலைப் பண்டிதரும், இன்னொரு விரிவுரையாளர் செல்வநாதரும்
பார்வையிட்டுப் புள்ளி போட்டார்கள்.
செல்வநாதர் வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். இளவாலையில் திருமணஞ் செய்து வாழ்ந்து கொண்டி ருந்தார். அவருக்கு என்மீது அக்கறை இருந்தது. சில சமயங்களில் புத்தகங் கள், சஞ்சிகைகள் என்னிடத்தில் வாங்கி வாசிப்பார். இரசிகமணி கனக செந்திநாதன் தனது மகளின் நினை வாகத் தொகுத்து வெளியிட்டிருக்கும் "ஈழத்துக் கவிமலர்கள்' என்னும் தொகுதியை என்னிடம் பெற்றுச்
இருந்த ஆசிரியர்கள் அதனை நன்கு அறிந்திருந்தார்கள். பாடலைப் பாடிய
Rபுலவன் நினைத்துப் பார்க்காத - கற்பனை பண்ணாதவற்றை எல்லாம்
மாணவர்களுக்கு வகுப்பில் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர் தனது ஆற்றலின் வெளிப்பாடாக அந்தக் காலத்தில் எடுத்துச் சொன்னார். நானும் அதனைச் செய்ய வேண்டிய பரீட்சைத் தேவை எனக்கு இருந்தது.
நாடு துறந்து வனவாசம் வந்து விட்ட இராமனும் சீதையும் இரவு வனத்தில் படுத்துத் தூங்குகின்றார்கள். இளையவன் இலக்குமணன் வில்லைக் கையில் ஏந்திய வண்ணம் கண் துஞ் சாது அவர்கள் இருவருக்கும் காவலாக நிற்கும் காட்சியைச் சித்திரிக்கும் பாட லையே நான் வகுப்பில் கற்பித்தேன்.
அந்தப் பாடலில், "அல்லையாண்ட
Page 36
(88 மைந்த மேனி அழகனு மவளுந் துஞ்ச” என வரும் பகுதிக்கு நயங் கூறுமிடத்து, 'இராமனின் அழகை எடுத்துச் சொன்ன கம்பன், சீதை பற்றிக் குறிப் பிடும் போது சீதையின் அழகு பற்றிப் பேசாது, அவள்” என்று மாத்திரம் சொல்லுகின்றான். இலக்குமணன் விழித்திருந்து காவல் காத்துக் கொண்டு நிற்கும் வேளையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் சீதையின் தோற்றத் தினை எடுத்துச் சொல்லக் கூடாது என்னும் பண்பாட்டினால் "அவள்” என்று மாத்திரம் குறிப்பிட்டான்' என நான் சொன்னேன். ". .
“வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியில்"
என வரும் கம்ப
ராமாயணப் பாடலில் இராமன் அழகு? பற்றிச் சொல்ல வந்த கம்பன் "ஐயோ"
எனவும் இறுதியில் குரல் எழுப்பு கின்றான். அந்த "ஐயோ" இராம அழகை முழுமையாக எடுத்துச் சொல்ல இயலாத ஏக்கத்தினால் பிறந்ததெனப் பலரும் நயங் கூறக் கேட்டிருக் கின்றேன். அதனை மனதில் வைத்து அவள் என்பதற்குப் புதிய நயம் ஒன்றினை நான் கூறினேன்.
வகுப்பு முடிந்து மாணவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், பண்டிதர் அருகே வருமாறு என்னை அழைத்தார். நான் அவர் முன்போய் அமைதியாக நின்றேன். "சீதை என்ன பெற்றிக் கோட்டோடையோ படுத்திருந்தவள்?” என நக்கலாகக் கேட்டார். பண்டிதரை விளங்கி வைத்திருந்த செல்வநாதர், "அவர் சொன்னதும் சரிதானே!" என
烹济
பண்டிதரைப் பார்த்துச் சொல்லி விட்டு, என்னை நோக்கி “நீர் போம்" எனக் கூறி மேலும் பண்டிதர் பேசாத வண்ணம் என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
எனக்கு அப்பொழுது திடமாக ஒன்று தெரியும். இந்தப் பண்டிதரால் எனது சித்திகளைத் தடுத்து நிறுத்திவிட இயலாது என்பதுதான், அது.
ஆசிரிய கலாசாலையில் புதிய பல அனுபவங்களைப் பெற்று, கலா சாலைக் கல்வியை நிறைவு செய்து
கொண்டு மார்கழி விடுமுறையில்
எனது வீட்டில் வந்து தங்கி இருந்தேன்.
அப்பொழுது சாதிக் கொடுமை கொழுந்து விட்டு எரிந்த சம்பவம் ஒன்று நீர்வேலியில் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் சாதி வறியர்களால் தீ வைத்துக் கொளுத்தி எரிக்கப்பட்டன. அந்தச் சம்பவம் அறிந்து, சிறுபான்மைத் தமிழர் மகா சபைத் தலைவரைத் தேடிச் சென்றேன். மகாசபையின் பணிப்பின் பேரில் நீர்
வேலியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கள் கிராமத்தில் 20.12.1963இல் வீடு வீடாகச் சென்று உண்டியல் குலுக்கி நிதி சேகரித்தேன். மறுநாள் அந்த நிதியை எடுத்துக் கொண்டு நீர்வேலி சென்றேன். தீ மூட்டி எரிக்கப்பட்ட வீடுகளை மகாசபையைச் சேர்ந்தவர்கள் மீளக் கட்டிக் கொடுத்த சிரமதானப் பணியில் நானும் ஒருவனாகப் பங்கு கொண்டேன்.
வளரும்.
60 இலக்கிய நண்பர்களுக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். தரமான இலக்கியக் கேள்விகளையும், தேடல் மிக்கதான கேள்விகளையும் தூண்டிலுக்கு எழுதி அனுப்புங்கள். கூடியவரை பிரசுரமாகும் என்ற இலகு நிலையில் தனிப்பட்ட கேள்விகளை - அதிலும் என்னைப் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள். எனது தனிப்பட்ட இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டி வரும் எத்தகைய கேள்விகளுக்குப் பதில் தரப்பட மாட்டாது.
கூடியவரை தேடல் முயற்சி சம்பந்தப்பட்ட தான கேள்வியையே கேட்கப்
பாருங்கள். அதனால் நானும் GNO) அறிவுத் தேடல் முயற்சியில் ஈடுபடுத்தி என்னையும் விசாலப் படுத்திக் கொள்ள முடியும். இத னால் இப்பகுதியைக் கட்டுப்படுத்து கின்றேன் என எண்ண வேண்டாம். இந்தக் குறிப்பை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இந்தத் தூண்டில் கேள்வி - பதில் பகுதிகள் நாளை நூலுருவில் புத்தகமாக வெளிவரும். அந்தத் தொகுப்பு நூலில் உங்களது கேள்வியும் உங்களது நாமமும்
இடம்பெற வேண்டும் என நீங்கள் இப்போதே விரும்பினால், பொறுப்புடன் இந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- டொமினிக் ஜீவா
<> நீங்கள் தூண்டில் பக்கத்தில் இளந் தலைமுறையாளரின் சாதாரணமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதாகக் குறை
சொல்லப்படுகிறதே, இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
எஸ்.நாகேந்திரன்
• , !XX, X: ” * × ா தனது நேரத்தை செ வு செய்து பேப்பரும் மெடுத்து தனது அறிவுத் தேடலுக்கு ஏற்பத்தூண்டிலுக்கு ஒரு கேள்வியை எழுதி அனுப்பு கிறார் என்றால் அதில் அவர்களின் உழைப்பின் பங்கு எத்தகைய பெரியது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் இளமைக்காலத்தில் இப்படி எழுதி
எரின் இத்தகைய முயற்சிகளுக்கு நான் ஊக்கமூட்டி நிச்சயமாக ஒரு புதிய இளந் தலைமு ற இலக்கிய உலகில் காலடி பதிக்
Page 37
PO
<> தமிழகத்தில் கலைஞரின் தலைமையில் இயங்கும் புதிய அரசாங்கத்தைப் பற்றி உங்களது
அபிப்பிராயம் என்ன?
வத்தளை. சா.தியாகேசன்
கலைஞ
யேற்றதும் பெரியார், அண்ணா ஆகி 鲨 யாருடைய சிலைகளுக்குச் சென்று
艇 ့့််နွှဲ லமைச்சராகப் பதிவி
மரியாதை செய்ததாகத் தகவல்கள் ல்லின பேப்பர் செய்தி வேறொரு வலைத் தருகிறது, தி.மு.க.வின் அரசியல் தலை மையின் இரட்டை வேடத்தை இந்தத் தகவல் துலாம் திரமாக எமக்குக் காட்டித் தருகிறது.
தன்பின்னர் பாரிய குற்றச்சாட்டின் மீது
பாகத்திலும் கலந்து கொண்டாராம். தொடர்ந்து சங்கரருக்குப் பொன் ன்ாடை போர்த்திக் கெளரவித்துள்ளர் ராம். செய்திகள் எமக்கு இப்படிச் சொல்லுகின்றன. அமைச்சர் கோ.சி. #bဝှေးf}, கலைஞர் மந்திரி சபையில் ஓர்
மைச்சர் மாத்திரமல்ல நீண்டநெடுங் காலத்துத் தி.மு.க. உறுப்பினரும்கூட நீதிமன்றத் தீர்ப்புக்குட்பட்டுதற்காலிக மாக ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஜெயேந்திரரைச் சந்தித்து, அமைச்சர் *ற முறையில் இன்று பதவி வகிக்
ஒருவர்அவர்நடத்திய யாகத்திலும்
s
இட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.இ భళ్ల ప్లేఖ 4 x மணி என்பவர் அமைச்சர் பதவி ஏற்ற
ந்து கொண்டு, பொன்னாடை பார்த்தி அவரைக் கெளரவிப்பதென்
ல், அவர் பதவிவகிக்கும் அரசாங்கத் திடமிருந்து எத்தகைய நீதி கிடைக்கும் என அறிவுலகம் அச்சமடைவதில் நியா வீம் இருப்பதாகவே நமக்குப் படுகின் றது. மறைந்த பெரியார் நாமம் வாழ்க! <>
நகைச்சுவை உணவு உங்களிடம்
மெய்யாகச் சொல்லுங்கள்.
2600TLIT?
பதுளை. ஆர்.தயாநிதி
இத்தனை வேலை நெருக்கடி களுக்கு மத்தியிலும் நகைச்சுவை ខ.ទាំងអំណុ Gräfi.b மிகுந்திருக்கின்ற படியால்தான், நான் தொடர்ந்து
இயங்கி வருகின்றேன். உற்சாகமாக க்லுஇருக்கின்றேன். தரமான ஆரோக்கிய மான மனசு படைத்த திறமைசாலி
ஒவ்வொருவனிடமும் நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். இல்லாது
ຫຼື ானால் மனித உருவில் நடமாடும் லயாகவே ஈற்றில் அவன் மாறி
较
குழந்தை இலக்கியங்களின் இன்றைய நிலை என்ன? அவ் விலக்கியம் இன்று வளர்ந்து வருகின்றதா?
திருகோணமலை, எஸ்.யேசுதாசன்
黎
இன்று இலங்கையில் சிறுவர் இலக்கி
யத்திற்குத்தான் பெரும் மதிப்பு உரு வாகி வருகின்றது. புதிய நவீன அமைப் பின் பெறுபேறாக அழகழகான அமைப் புடனும், கவர்ச்சியான பல்வேறு வடி வமைப்புப் படங்கள் கொண்டதாகவும் வெளிவரும் சிறுவர் நூல்களைப் பார்க் கும் போது நமக்கே நாம் குழந்தையாக இல்லையே என்ற கவலை மனசைத் தொடுகின்றது.
<> அந்தக் காலத்து யாழ்ப் பாண இலக்கிய வாழ்க்கையை நீங்கள் நினைத்துப் பார்ப்பதுண்டா?
வெள்ளவத்தை.
அடிக்கடி நினைத்துப்
மனதில் ஒரு நிறைவு ஏற்படும் கருத்துத்
பக்கரி என்றொரு தேநீர்ச்
மயில் இருந்தது. அங்கு சென்று வேண்டிய மட்டும் : தைத்து விட்டு, பின்னர் தேநீர் அருந்த மகிழ் வோம். அது ஒர் இலக்கிய யுகம்.
<> நீங்கள் அடிக்கடி யாரை நினைத்துக் கொள்கிறீர்கள்? கோப்பாய். ஆர்.சரவணமுத்து
ரசிகமணி கனகசெந்திநாதனை நினைத் துப் rர்ப்பேன். டேய்சொக்கா" எனச்
எஸ்.வசீகரன்
<> இன்று வாரா வாரம் ஏராள மான புதுப் புதுப் புத்தகங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றனவே, அவை களின் சந்தைப்படுத்தல் நிலை திருப்தி
கரமாகவுள்ளதா?
எஸ்.அழகேசன்
<> மூத்த எழுத்தாளர் வரதர் இப் பொழுது எந்த நிலையில் இருக்கிறார்? அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா?
e'LJib.
நேற்று" மல்லிகைக்கு வரதரைப்பற்றி விச
Page 38
உடல் தளர்ந்து போனாலும் நல்ல் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொன் எனார் நம்மிடையே இன்று மிஞ்சியிருக் கும் ஒரேயொரு மூத்த எழுத்தாளர் வரதர்தான். அவர் தொடர்ந்தும் ஆரோக் கியமாக வாழ வாழ்த்தி மகிழ்வோம்:
<> தமிழ்நாட்டுப் பிரபல வார இதழ்கள் ஒவ்வொன்றும் தமது சஞ்சிகைகள்தான் விற்பனையில் முதலிடம் வகிக்கின்றன, என முற் பக்கத்தில் வண்ண அடைப்புக்குள் வெளியிடுகின்றனவே. இது பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
கொழும்பு. சா.தேவதாஸ்
ஒரு சஞ்சிகையின் உள்ளடிக்க
25tp G களை வைத்து முடிவெடுத்து விடக் கூடாது. வெறும் வண்ணங்களையும், சினிமாக்கவர்ச்சியையும் வைத்து அதை வெகுசன விற்பனைப் பண்டமாக்கி, அதன் மீது பெருமைப்படுவதை விட, மிக மிக எளிமையாக வெளிவந்த
G ாமல் சுவாமிநாதனின் சுபமங்களா, விஜயப்ாஸ்கரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "சரஸ்வதி போன் றவை இன்றும் பேசப்பட்டு வரு கின்றன. இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருந்து பாருங்கள். இந்த முதலிடங்கள் எங்கு போய் முடிகின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
த்தை வைத்து நாம் முடிவெடுக்க ண்டுமே தவிர, அதனது இலட்சங்
<> மல்லிகையை இத்தனை கால மும் தொடர்ந்து நடத்தி வருகிறீர்களே, இதன் பொருளாதாரத் தாக்கத்தால் விரக்தியடைந்து எப்பொழுதாவது மன எரிச்சல் பட்ட துண்டா?
கண்டி. அ.யோகநாதன் ஆழமான எதிர்கால நல்நோக்கத் திற்காகத் தம்மை ஒப்புக் கொடுத்து,
தாம் செய்யும் செயலையே ஒருவேள்வி
ாகக் கருதி அர்ப்பணிப்புடின் செயற் டும் எந்த ஒரு மனிதனுக்கும் தான் ஒப்புக்கொண்ட வேலையில் களைப் பா, விரக்தியோ ஏற்பட முடியாது. சின்னச் சின்ன 1 னச் சுமைகள் இடை யிடையே தலை காட்டுவதுண்டு. அது விரக்திக்குட்பட்: மன நிலைக்கு
Bஎன்னைக் கொண்டு போக நான் விடுவ ပွဲ႕ဖွဲဓါိပ်ဓ၈ခ့ဲပံ. 8
கவேண்டும். எனது பதினெட்டாவது வயதிலேயே எனக்கான எதிர்கால இலட்சியத்தை மனதார வரித்துக் கொண்ட் வன், நான். எனவே மல்லி கையை ஆரம்பித்த காலத்திலேயே அந்த மகத்தான மக்கள் நேசமே என்னை வழி
பத்தி வருகின்றது. இதில் சலிப்படை
வதற்கோ, விரக்திப்படுவதற்கோ
இட ம இருப்பதில்லை.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
PooBALASINGHAM
BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS & PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head office: Branches: 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colombo06, Sri Lanka.
Fax. 2337313 4A, Hospital Road,
E-mail : pbdhoG)sltnet. Ik Bus Stand, Jaffna.
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள். நூல் வெளியீடeடாளர்கள்
560600DDS கிளை 3 660.2O2. 34O6rleisurf 6205. €6ం. రెO9 A-2lరె, తాmeరీ, கொழும்பு II, இலங்கை, 6Nassmr(ypúbl Oó, Sò6omerodas 65пті. СЕш. 2422321 65T. GBL 4-65775
தொ. நகல் 235753 1ólečraoréổ576ð : pbdho@slitnet.lk Sò6o. --A. eeoušárf 6f6,
Lueto ßerdeOu b. JurbůLurrexorb.
Page 39
@ർഗ്ഗ Z
Digitad Colou MAIN F.124
CệAutomatic dust &
* WAaximum Size: In" * Output Resolution: * Film input Formats: * Film Types: Colour n
negative,
* Compatible Input 8 Floppy Disk, CD-Rom, CD-R, DVD-R, DVD-ROM, PCC
at Print to Print * Conduct sheet & lin
*Templates: Creetins c Album Prim
HEAD OFFICE
HAPPyDIGITAL CENTRE
DICITAL COLOU, LA
STUDIO No. 64, Sri 5umanatissa λΜνη Colombo - I.Tel :-o74-6τoός 1.
The 2006
scratch correction
г8”Disiы Print
4оodрі : I35, IX240, Izo, AP5 Legative & positive, Bisw
5ерia negative
Output Media:
"RW, MO, ZIP DVD-RAM, "d, CompactFlash, SmartMedia,]
Idex pri Tit
ards, Frame Prints, Casandar Prints,
5.
BRANCH
HAppy PHOTO
Tucuya FIDFLIEDALĀL PHILFHILL WILHEOCLIPHE
No. oo, Modera Street, Colombo - 15.Tel:-oII-25645. =