கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1982.11

Page 1


Page 2
படிப் பிரியர்களே ! இன்றே தேருங்கள்!
(âiîy
g- Vil வீடியோ :ே ஈம்
slds, தெரிவுகளுக்குரிய சிங்களம், தமி ஆங்கிலம் t ற்றும் வறித் தி வீடியூேர பிலிம்கள் இப்பொழுது இடைக்கும்,
:: S0L0sssMSMMeeLesssYSrLkeeSzzSe AASqeeeAAA AAAAS
V. G. P. 93-lersiésa5th Esquire şifşoard இளுபட அதே கட்டணங்களில் பெர் 7ம். வீடியோ டிமிடத்தொகுப்புகளும், GE nyaw டாட்ட நிகழ்ச்சிகளை வீடியோ படம் எடுப் பதும் எம்மால் ஏற்றுக்கொள்திரப்படும்,
ப்டோஸிட் ரூபா 600/-(திரும்பப்பெறலாம்) ந7ள7ந்த வாடகை ரூபா 13/-
“德 இன்றே தொடர்பு கொள்ளுங்ஆள்.
تھjان | : , یا نه؟ .
_ o ஒச்சாட் வீடியோ ஹோம் ஒச்சாட் சொற்பிங் கொம்பிக்ஸ் (சவோய் ைேம? ஆதிரிஸ்) r y : இல, 7, காலி வீதி,
LALLYLLJYYSY SS S S SSSSSSJSSS SS SAAASA SLLELEAS S கொழும்பு-6.
opp. S: ; Cinemia)
. . . . .داد
Nło 7, Gale Road,
COLON1BO-8. 7.
 
 

8 - -
ਅਕ "ஆடுதல் untG56) சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம்
SS5 ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
சனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine. (s.5 நவம்பர் - 1982
எழுத்தாளர்கள், அபிமானிகள், ஆதரவா ளர்கள், நண்பர்கள் அனை வருக் கும் மல்லிகை தனது தீபாவளி வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
வாழும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்குே ரைத்தான் மல்லிகை அட்டைப் படமாகப் போட்டு வருகின்றது. மறைந்த பழம் பெரும் எழுத்தாளர்களையும் போட்டால் என்ன என்ருெரு கேள்வி கேட்கப்படுவதுண்டு. இந்த மண்ணின் இலக்கி யச் செழுமைக்கு எவர் எவர் தம்மால் இயன்ற தொண்டுகள் புரிந்துள்ளனரோ அவர்கள் அனைவரையும் கெளரவிக்க வேண்டு மென்பந்த எமது தலையாய நோக்கமாகும்.
பொறிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர்
மல்லிகை 234 B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் மல்லிகையில் வரும் கதைகள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

Page 3
ዘዞዞ"ካካዛ፡ዞዞ"ካካ፡ዘዞዞ"ካካumዞዞlfilካከu 藏
அட்டைப் படம்
ཁས་ པ་ཏུ་ 'u1'iuliflui
அல்வாயூர் கவிஞர் செல்லையா பற்றிய
ஒரு நினைவுக் குறிப்பு
‘வாழும் பெயர்’
கார்த்திகேசு சிவத்தம்பி
"காந்திவழி சைவநெறி இவற்றின் மீது காதலுடன் செயற்பட்டாய், வஞ்சம் இல்லா ஏந்தல் ஐயா! உன்பணியை நாம் எல்லோரும் ஏத்துகிருேம் தலைவணங்கி; திடுதிப்பென்று போம்படியாய் ஆகுமென்று நினைத்தோமில்லை
புலமையுள்ள பண்பாளா, பிறவி நீந்திவிட்டாய் நீ எனினும் நீங்கமட்டும் அநுமதியோம்,
(கவிஞர் செல்லையாவின் மறைவின் பொழு
கவிஞர் செல்லையா அவர்கள் இறந்தது 9 - 12 - 1566 அன்று. அவர் மறைந்து இன்று பதினறு வருடங்களாகின்றன.
கவிஞர் மு. செல்லையா அவர் களை, ஈழத்துத் தமிழிலக்கியத் தினிலே குறிப்பாக அதன் கவி தைத் துறையில் 1930 - 1950 க் காலகட்டத்திலே தொழிற்பட்ட ஒருவராகவே ஈழத்தின் தமிழிலக் கிய வரலாற்று மாணவர்கள்
ஆழி நினைவினின்றும்
நின்பேர் வாழும்
முருகையன் து எழுதியது)
(952) எனும் அவரது கவிதைத் தொகுதி (அவரது கவித்துவத் தின் எடுத்துக்காட்டாக வெளி
வந்தது. அந்த நூல் அரங்கேற்
அறிவர். இன்று செழித்து வள
ரூம் கவிதைத் துறையின் ஆழ அகலப் பரிமாணங்கள் 1930 - 1950 க் காலகட்டத்திலே விரி வாக்கப் படுவதற்கான முயற்சி கள் மே ற் கொள்ள ப் பட்ட பொழுது, அந்த முயற்சிகளிலே கவிஞர் செல்லையா அவர்களும் பங்கு கொண்டார். வளர்பிறை"
றப்பட்ட பொழுது நவநீத கிருஷ்ண Lurpr5uluri “கவிஞர்" என்னும் பட்டத்தைத் திரு. செல்லையா அவர்களுக்குச் குட்டி ஞர்.
இன்று பின்ஞ்ேக்காகப் பார்க் கும் பொழுது அக்காலத்து ஈழத் துத் தமிழிலக்கியத்தின் கவிதை மரபின் பல முக்கிய் பண்புகள் கவிஞர் அவர்களிடத்தும் காணப் LL:L-60 6r6är Lig தெரிகின்றது. தமிழாசிரியராக இருந்த கவிஞர் பாடசாலைப் பிள்ளைகளின் தேவை களே மனங் கொண்டு கவிதை கள் எழுதியுள்ளமையும், தமிழ்ச் சேய்யுளியற்றற் பாரம்பரியத்

தின் ஒழுகலாறுகள் பலவற்றைப் பேணியுள்ளமையும் சம கால நாட்டு நடப்புகள் பலவற்றைப் பாடியுள்ளமையும் ஆழம் (ா ன பக்தியுணர்வு இழையோடக் கவி தைகளை யாத்தமையும் இவ்வுண் மை யை நிலைநாட்டுகின்றன. அவர் வாழ்ந்த பொழுது அக் காலத்தின் முக்கிய "கவிப்பயில் வாளர்களுள் ஒரு வ ரா கக் கொள்ளப்பட்டாரென்டது அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள், அவரது கவிதைகள் தோன்றிய சந்தர்ப்பங்கள் ஆகியன மூலம் தெரியவருகின்றது,
தேவரையாளிச் செல்லையா
அக்காலத்தில் இந் நிலை  ையப் காணவேண்டிய
பெற்ற தி ற் சமூக - இலக்கிய முக்கியத்து வத்தைப் பற்றி நோக்குவதன் முன்னர், க்விஞர் செல்லையா அவர்களின் ஆக்கங்கள் சுட்டும் "தனித் தன்மை" களை நோக்கு வது முக்கியமாகும்.
கவிஞர் செல்லையா அவர் களுக்குக் காந்தீயத்தின் பால் விசேட ஈடுபாடு இருந்தது. அக்காந்தீய ஈடுபாடு காரணமாக அவர் பல பாடல்களை இயற்றி ஞர். (*காந்தி மகானும் திருக் குறளும்', 'காந்தியும் சாந்தி யும்", "நேசக்கட்சியாரும் காந்தி யடிகளும்") காந்தியைப் பற்றி அவர் எழு திய Lunt L6ivisöbMT எடுத்துக் காட்டுவதிலும் பார்க்க, அவர் கவிதைகள் காந்திய உணர் வில் தோய்ந்து கிடக்கின்றமை யையே முக்கியமாகக் கொள்ளல் வேண்டும். காந்தீய வாதப் பற் றுறுதி அவரது சமூக - கல்வி நிலைபாடுகள் காரணமாக வந் தது. காந்தீயத்தின் ஈடுபாடு அவரை இந்தியத் தேசியத்தின் அபிமானியாகவும் ஆக்கிற்று. அவரது பாடல்களை வாசிக்கும் பொழுது அவர் சுதந்திர ப் போராட்டகாலத்து இந்தியச் செய்திகளை மிக்க கவனமாக
நோக்கி வந்தாரென்பது புலஞ) கின்றது. (உ-ம். சித்திரைத் திருநாள் மகராஜா மீது வாட்டப் பட்டுள்ள பாடல்),
அடுத் துக் கூறவேண்டிய முக்கிய பண்பு, அவரது நகைச் சுவையுணர்வாகும். சிலேடையா கப் பாடுவதைக் கொண்டு நகைச் சுவையை நிர்ணயஞ் செய்து விடல் முடியாது. தமிழிலக்கிய வளர்ச்சியில் குறிப்பாக 14 ஆம் நூற்ருண்டின் பின்னர் சிலேடை போன்ற அணிகள் பல வேளை களில், கவிஞனின் செம்மையான ஆக்கத்திறனை எடுத்துக் காட் டுவதற்குப் பதிலாக அவனது வக்கிரபுத்தியைக் காட்டுவதாக வும் அமைந்துள்ளன. மேலும் பலருக்குச் சிலேடை போன்றவை செய்யுளியற்றற் சாமர்த்தியத் தின் வெளிப்பாடுகளே. செல் லையா அவர்களோ இயல்பான ந  ைக ச் சுவையுணர்வுள்ளவர். அவரது வண்டுவிடு தூது இக் குணநலனுக்கான ஓர் எடுத்துக் காட்டாகும். இந்நகைச்சுவை யுணர்வினை அவர் 'அநுசுயா" என்ற புனைபெயரில் எழுதிய
கட்டுரைகளிலும் காண லா மெனக் கன க செந்திநாதன் கூறுவர்.
இலக்கிய வரலாறு என்பது புலவர்கள், அவர்களது ஆக்கங் கள் பற்றிய விலரண விளக்கமா கவும் இலக்கிய விவரங்களின் வரலாறு ஆகவும் மாத்திரமிருப் பின் கவிஞர் செல்லையாவைப் போற்றுவதற்கு இதுவரை கூறி யவை போதுமாகலாம். ஆணுல் இ லக் கி ய வரலாறு என்பது இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கு முள்ள ஊடாட்டங்களைத் தெரி விப்பது. இ லக் கி யத்  ைத க் கொண்டு வரலாற்றை அறியும் ஆய்வியல் முறை எனும் உண் மைகளை உணரும் பொழுதுதான் கவிஞர் செல்லையா பற்றி மேலும்
я

Page 4
சிறிது நோக்க வேண்டுவதன் அத்தியாவசியம் புரியும்:
(p, GoaF Giv&acul unr க விஞர் செல்லையாவாகப் போற்றப்பட் டமை இயல்பாக எல்லாக் கவி ஞர்க்ளுக்கும் கிடைக்கக் கூடிய சமூகச் சூழலில் நடந்தேறிய ஒரு நிகழ்வன்று.
கவிஞர் செல்லையா அல்வா யூரைச் சேர்ந்தவர். தாழ்த் தப் பட்ட சாதியொன்றினைச்
சேர்ந்தவர். தாழ்த்தப்பட்டமை காரணமாக மதமாறியே கல்வி பெறும் நிலைம்ைக்கெதிராகச் சூரன் அவர்கள் ந ட த் தி ய போராட்டத்தின் முதலாவது "பழம்" மு. செல்லையா. ஆசிரி யப் பயிற்சி பெற்ற முதற் சிறு பான்மைத் தமிழ் ச் சைவன். *எந்தவிதமான கரு மத்  ைத ச் செய்து முடித்தாலும் கூட "நான் தான் இதனை ச் செய்தேன்" என்று தற்பெரும்ை பாராட்டிக் கொள்ளாத கவிஞர். இந்த ஒரே யொரு விஷயத்தில் மட்டும் "நான்தான் ஆசிரியப் பயிற்சி பெற்ற முதற் சிறுபான்மைத் தமிழ்ச் சைவன்" என்று தனது
மார்பிலே தட்டிக் காட்டிப் பல
- சந்தர்ப்பங்களிலே எங்கள் முன் சிரித்துக் கொண்டு கூறியுள்ளார். அதில் அ வ ரு க் கு ஒரு தனி மகிழ்ச்சி. என்னே அவரின் சைவாபிமானம்" (சைவப்புலவர் சி; வல்லிபுரம் - கவிஞர் செல் லையா நினைவுமலர்).
சைவநெறி தவருத செல்
லையா, காந்தீய வாதியாக வாழ்ந் தவர். முருகையன் கூறு வ து போல ‘காந்தி வழி, சைவநெறி" ஆகியவற்றின் மீது செயற்’ பட்டவர் கா ந் தீய ப் பாதைக்குள் நின்று சைவம் நிலை நிறுத்திய வெல்ல முயன்றவர். "சைவ ஹரிஜன மகா ச  ைப எனும் நிறுவனத்தையும் பின்னர் (தான் ஆசிரியத் தொழிலிலி
"காதலுடன்
தீ ண டா மை  ைய முதலில்
ருந்து இளைப்பாறிய பின்னர்) "சைவ சமய சமரச சங்கம்" என் னும் நிறுவனத்தையும் தோற்று வித்தவர். இச்சங்கத்துக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு வரு மாறு  ைச வ ப் பிரமுக்ர்களை அழைக்கச் சென்றவிடத்திலேயே மாரடைப்பால் இறந்தவர்.
சைவ வாழ்க்கை வாழ்ந்த தாலும், காந்தீய வாழ்வினை மேற் கொண்டிருந்ததாலும், இவர் "உயர்த்தப்பட்ட சாதி யினராலும் (தாழ்த்தப்பட்ட எனும் சொல்லின் எதிர்ச் சொல் *உயர்த்தப்பட்ட" என்பதுதான்: * உயர்ந்த” எ ன் பது அன்று) போற்றப்பட்டவர்.
இவர் தனது மாண வர் ஆ. ம. செல்லத்துரை ஆகிய்ோ ரைப் போன்று தீண்டாமையை ஒழிப்பதற்கான சமூக விடுதலை இயக்கங்களில் அதிக கவனம் செலுத்தாதவர். இவர் தாராண் மைவாதிகளால் பாராட்டப்பட் டதற்கான சமூகக் காரணிகளை யும் நன்கு ஆராய்தல் வேண்டுப். *இவர் தாழ்த்தப்பட்ட வகுப் பில் உதித்தவராயிருந்த போதி லும் தமது கல்வித் திறத்தின லும் ஒழுக்கத்தினலும் ஆசாரத் தினுலும் எல்லோருடைய நன் மதிப்பைப் பெற்றிருந்தார். ஒழுக் கமே உயர்குலம் என்பதை இவர் தமது வாழ்க்கை மூலம் நிரூபித் தனர்" என்று இவரது நினைவு ம ல ரிலே சைவத்தமிழறிஞர் ஒருவர் கூறியுள்ளமை சொல்லுக் குச் சொல் ஊன்றிக் கவனிக்கப் பட வேண்டியது (பக். 41) .
கவிஞர் செல்லையா அவர் களுக்குக் கிடைத்த "சமூக ஏற் புடைமை" க்கான காரணம் இப் பொழுது ஒரளவு புலனுகின்றது. எவரது மனத்தையும் புண்படுத் தாது, மனச் செ ம்  ைம யான சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் கருதிர்ை, −

அவரது ஆக்கங்களில் அவ ரது துடிப்புத் தெரிகின்றது என்
பது உண்மையே. ஆணுல் இயக்க வேகம் அதிற் கிடையாது. இதற் குக் காரணம் கவிதை என்பது
அவருக்கு ஒரு சமூக - அரசியற்
சாதனமாக அமையவில்லை என்ப தேயாகும். கவிதை (இலக்கியம்) என்பது அவருக்கு பாரம்பரிய தொடர்புக்கும் ஆழமான மரபு, உறவு உணர்வுகளைப் புலப்படுத் துவதற்கும்ான ஒரு சாதனமே. இதனுலேதான் அவரது பக்திப் பாடல்களிலே காண ப் படும் உணர்வாழத்தையும் பிடிப்பையும் சமூக பங் பாடல் களிலே முற்றிலும் காண முடி யாதுள்ளது. அவை' அவரது குழந்தைப் பாடல்களிலே ஓரளவு புலனுகின்றன, s
62 - 63, நவீன சந்தை,
வில்லை என்பதும்
கவிதைப்
இ3 பாதணிகள் பாவனைக்கு
இ8 நாகரீக நடைமுறைக்கு
8 வகை அறிய வாங்குவதற்கு
இன்றே நாடுங்கள்
ஜ் சந்திராஸ் ଞ
இன்று பின்னேக்காக நோக் கும் பொழுது, திரு. செல்லையா அவர்கள் கொண்டிருந்த காந்தீய எதிர்பார்ப்புகள் நிறைவே ற புலணுகியுள் ளன. அரசியல் நிர்ப்பந்தங்கள் ஏற்பட்ட பின் ன ரு ங் கூட க் கோயில்கள் இன்னும் உண்மை யாகத் திறந்துவிடப்படவில்லை என்பது எ மக் குத் தெரியும். சமூக சமத்துவத்துக்கான இந் தக் குறைந்தபட்சக் கோரிக்கை நிறைவேற்றப்பட முடி யா து
போனதினலேயே கவிஞர் செல்லை
யாவின் பின்னர் கவிஞர் பசுபதி போன்ருேர், தோன்றினர். கவி ஞர் செல்லையா இன்னும் வெல்ல வில்லைத்தான். ஆன ல் இது இலங்கைத் தமிழினத்தின் தோல் வியே தவிர தனிப்பட்ட செல்லை
யாவின் தோல்வியல்ல. O
y
i
யாழ்ப்பாணம்.

Page 5
s" . *
థ్ర్యోష్ఠ్య §ණ්ෂු
காட்சி .1.
இடம்: நொரிஸ் ருேட் காலம்: காலை.
பாத்திரங்கள்: மினி பஸ்ஸில் வேலை செய்யும் ஒரு பையன், ஒரு பிச்சைக்காரன், சில இருளின் புத்திரிகள், சில ஆபீஸர்கள், நான்.
கருமை இளமையை விளக்கிவெளிச்ச ஜன்னலைத் திறந்து எட்டிப்பார்க்கும் கொழும்புக் கிழவி
பரட்டைத் தலையுடன் மினி பஸ்ஸுக்குள் காலை தூங்கிமுடியாத - அரை குறை தூக்கித்துடன் போகும் இடம்
சொல்லிகத்தும் பையனை சில்லறை சுமந்து
நிற்கும் கண்டக்டர் முறைப்பார்!
உயர் அதிகாரிக்கு பணிவது போல் மினி பஸ்ஸுக்குள் சில ஆபீஸர்கள் குனிந்து நிற்பர் - இன்று இனிக் கிடைக்கும் லஞ்சத்தை எண்ணி:
கொழும்புப் புராணம்
மேமன்கவி
முழுநாள் உழைத்து அந்தியில் மேல்மூச்சு
இழுக்கும் தொழிலாளிபோல்
பருமூச்சுகளுடன் கோட்டை ஸ்டேஷனில் சில் இரவு மெயில் புகைவண்டிகள் வந்து நிற்க
திறந்து விட்ட புருக் கூட்டைப்போல் தம் - தம் இடம் நோக்கி மனிதர் விரைவர்;
தனது அபிமான ம்ரபுக் கவிதையான "ஐயா பசிக்குது தை (மும்மொழியிலும்) ஆரம்பிக்கஸ்டேஷன் வாசலில் சோடாப் போத்தலிலுள்ள நீரில் முகம் கழுவுவான் ஒரு பிச்சைக்காரன்.
ஆபீஸ்"க்கு வரும் உத்தியோகஸ்தர்கள் போல் குடைகளோடு பாதையோர கம்பிகளில் சாய்ந்து நிற்பர் கற்புத் தந்தையால்
வறுக்கப்பட்ட சில இருளின் புத்திரிகள் வாடிக்கைக் காரர்களின் வாவைம் பார்த்து;
 

சின்னச் சின்ன சிந்தனைகளையும் சந்தோஷங்களையும் மனதில் அசைபோடும் வெள்ளைக் கணுக்களாய் மிதக்கும் சிறுவர் - சிறுமிகளை சுமந்து போகும் ஸ்கூல் பஸ்கள்!
எட்டு மணி பிந்திய அவசரத்தில்காற்றைக் கீறி கடை திறக்க ஒடும்
நகன்!
காட்சி - 2.
இடம்: ஐந்து லாம்புச் சந்தி,
шотӑh).
பாத்திரங்கள்: நான்கு நாட்டா மைகள், ஒரு மரக்கறி வியா பாரி, நான்.
காலம்
* Glortu uITuin Glorru urruña” விரியும் ஒசையின் வானெலியாய் அவன் கத்த
கைகள் சுமக்கும் கூடைக் கிணறுகளில் பண்டங்கள் விழுந்து வியாபார தற்கொலைகள் செய்து கொள்ளும்!
பிறவுண் பேப்பர் ஆடையில் ஒளிந்து கொண்டு கூடைப் பல்லக்கில் வரும் சம்பா - மில்சட் கொரா இத்யாதி கன்னி அரி (ர) சிகளின் வாசத்தை மனதில் நுகர்ந்து ஒரு தாட்டாமை போக
தக்காளி, NK. வெண்டிக்காய் கோவா -www. இத்யாதி விட்டமின் 78 க்களை தலையில் பசும்ை ւյp"ւ&laՓայ சுமந்து செல்லும்
5Ť"6 Diri சுமந்து செல்வான் இன்னுெரு நாட்டாமை
இவறும் கிரத்தையில் கிராக்கி வரவின் உதயத்திற்காய் வெறுமை விற்பான் மற்ருெரு நாட்டாமை; இடியாய்
மனி மூலதளத்தின் முதலாளிகளின் உழைப்பு முதலை சுரண்டும் (upgj60mailuru விழுங்குர Cup5&av Lurruiu ஓயாமல் பெய்யும்
“GUITLuTuiu Gururuo
ஓசையின் வானெலி தேய்ந்து - உட்ைந்துபோக நாட்டமைகளின் வருவால்களில் சகதி விழும்:
இத்தனையும் மனதில் வாங்கிட ஆட்டோக்களின் பிரேக்குகளுக்குத் தப்பிமழைக்கு ஒதுங்க இடம் தேடி ஓடுவேன்
நான்!
காட்சி - 3
இடம்: கோட்டை. காலம்: இரவு.
பாத்திரங்கள்: மூன்று வெள் ளைக்காரர், ஒரு பாசி மணி மாலை விற்கும் பெண் வியா பாரி, ஒரு ‘கைட்", நான்,

Page 6
ألس
யோர்ச் வீதி தனிமை மயானத்தில் இரவு டெலிவரிக்காய் ஒரு வேன் காத்திருக்கும்
கொழும்பை நிர்வாணமாக்கிப் Luntriřišgih W
காமிரா" விழிகளோடு ஒரு வெள்ளைக்காரன் தூசி படிந்த கொழும்பின் எழிலை எச்சில் படுத்த
கால் போத்தல் அரைப் போத்தல்கள் ஒரு மூலையில் முணுமுணுக்கும் குரல் மெல்லியதாய்
ஹீரோயிசப் பாணியில் அமைதிக் கண்ணுடியை உடைத்துக் கொண்டு ஒரு "எல்மட் தலை போட்டார் ‘பைக்" கை ஒட்டி மறைய
உடைந்து போன நாற்காலியாய் ஆங்கிரும் பேசும் ஒரு "கிைட்' டிடம் இன்னெரு வெள்ளைக்காரன் மாட்டிக் கொள்ள
ஸேர். ஸேர். ஸேர்,
வார்த்தைகளில்
நெளியும் அழகு கொட்டிய மேனியில் பலநாள் கழுவாத சட்டைக்குள் தெரியும் நிர்வாணத்தை மற்ருெரு வெள்ளைக்காரன்
வெறிக்க
பாசி மணி மாலைகளை காசாக்கிய பெண் வியாபாரி நடப்பாள்! நேற்றிரவு படுத்த இடத்தைத் தேடி:
அந்த நிகழ்வுகளிடையே
,ஷோரும் ஷோகேஸ்களின் லைட் வெளிச்சத்தினூடாக ரூபவாஷினி நிகழ்ச்சியைத் தவறவிடக் கூடாத எண்ணத்தில் பஸ்பிடிக்க ஒடும்
நான்.
哆
அல்வாயூர்க் கவிஞர் நினைவுக் கவிதைப் போட்டி * இப்போட்டியில் ஈழத் தமிழ் எழுத் தா ளர் கள் பங்கு கொள்ளலாம். * பொருள்: "எங்கும் சுதந்தி
ரம் என்பதே பேச்சு? * கவிதைகள் 40 வரிகளுக்கு
மேற்படாதிருக்க வேண்டும்
Il 5 - Il 2 - 82 jiġi ன் . கலாமணி, ஃெ: శ్రీడ வாய் மனேகரா சனசமூக நிலை யம் அல்வாய் என்ற முகவரிக் குக் கவிதைகள் அனுப்பப்பட வேண்டும்.
அதிசிறந்த முதல் மூன்று கவிதைகளுக்கும் முறையே
খচ, 100 b, গুড়, 50 tb. e5. 25 lb வழங்கப்படும்.
~YrMw-YMW-YM-YMWYN-WI-YIMV IMAJIMA
அறிமுகப்படுத்துங்கள்
இன்னும் அறிந்து கொள்
ளாத தரமான ரஸிகர்களுக்கு ஒரு தடவை மல்லிகையை அறி
முகப்படுத்தி வையுங்கள்; பின்
னர் அவர்களே. அதை நிரந்தர
மாக நேசிப்பார்கள்
:

42n-2
யாரோ ஒருவன்
‘சுதாராஜ்
teanse
நில்ல பெரிய மரங்களும்
காற்று வீசும் நிழலும் யாருக்குத் தான் பிடிக்காது? அந்த இடத் தில் சனசமூக இலையமும் அமைந் திருக்கிறது. நிழலையும் பெரிய மரங்களையும் நினைத்துக் கொண்டு தான் எல்லோரும் அவ்விடத் துக்கு வருகிருர்களோ தெரியாது. ஆணுல் நான், அலுவலகத்துக் குப் போவதற்காக தினசரி பஸ் சிற்கு காத்து நிற்க வேண்டும். அதற்காக அந்த பஸ் நிறுத்தத் திற்கு வரவேண்டும். பஸ்தரிப்பு நிலையம், அந்த சனசமூக நிலை யத்தின் அன்பளிப்பு! அதைவிட ள்னக்கும் அந்த சனசமூக நிலை யத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
பஸ்சிற்காக காத்து நிற்கும் தவிர்க்க முடியாத காரணத்துக் காக அவ்விடத்துக்கு வந்தாலும்
க்கு அ வ் விட ம் மிகவும் பிடித்துப் போயிருந்தது.
பஸ் நிறுத்தத்திற்கு மிக அன் ம்ைபாக சனசமூக நிலையத்தின் வாசிகசாலை அமைந்திருக்கிறது.
கூம்பாக நிமிர்ந்து நிற்கும் நீள மேசையுடன், அதி ல் பலர் கைகளை முண்டு கொடுத்து நின்று பத்திரிகை வாசிப்பார்கள். அங்கு வந்து, எல்லாப் பத்திரிகைகளை யும் ஒன்று விடாமல் வாசிப்ப வர்களைக் காணும் பொழுது இவர்களுக்கு வேறு வேலை இல் லையோ என எண்ணத் தோன்று கிறது. பிறகு, பத்திரிகைகளை வாசிக்கத்தானே போடுகிருர்கள்; அதற்குத்தானே அவர்களும் வரு கிருர்கள். ... என நினைத்துக் கொள்வதும் வழக்கமாகி விட் டது. அங்கத்தவர்கள் அல்லாத குறிப்பிட்ட ஒரு வாசகர் கூட்ட மும் இவ் வாசிகசாலைக்கு இருப் பதை தினமும் வந்து போகும் வ ழ க் க ம |ா ன ஆட்களிலிருந்து
ஊகிக்க முடியும். தெருவிலே போகிறவர்களும், ப ஸ் சிற் கு அதிக நேரம் காத்து நின்று
சலித்துப் போனவர்களும், "அப் பாடா” என்று வாசிகசாலையினுள் நுழைந்து பத்திரிகைகளில் மூழ்கி விடுகிறர்கள்! இதை ஒருபோதும் அங்கத்தவர்களாக இரு க் கும் இளைஞர்களோ, பெரியவர்களோ ஆட்சேபிப்பதில்லைப் போலிருக்கி றது. சொல்லப் போனுல் இதை ஒரு பெருமையான விடயமாக அவர்கள் கருதக்கூடும். மக்க ளுக்குச் சேவை செய்யும் நோக்கு டன்தானே அவர்கள் எல்லாவற் றையும் செய்கிருர்கள்? சனசமூக நிலையம் மக்களுக்கு நல்ல சேவை செய்கிறதென்றும் கேள்வி. திரு விழாக் காலங்களில் தண்ணீர்ப் பந்தல் போடுகிருர்கள், விளை யாட்டுத் திடல் அமைத்திருக்கி
றது. மாலை நேரங்களில் கரப் பந்தாட்டம் நடக்கும், Lu Gorf அங்கத்தவர்களாகவும் இருக்கி
முர்கள். தினமும் அவ்விடத்தில் கூடும் இளவட்டங்களையும் பெரி யவர்களையும் காணும் பொழுது இது உண்மையென்றே தோன்று
கிறது.
9

Page 7
பஸ்சிற்காக நெடுநேரமாகக் காத்து நிற்கும் பொழுது கூட வாசிகசாலைக்குள் நுழைய வேண் டும் என்று நான் எண்ணியதில்லை. இது. பத்திரிகையை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது பஸ் போய்விடும் என்ற கார ணத்துக்காக அல்ல. நான் கொஞ் சம் கூச்சப்பட்ட சு பா வம் கொண்டவன், முன் பின் தெரி பாத முகங்களோடு பகிர் ந் து கொண்டு வாசிக்க, அ ல் ல து பிறர் அங்கத்தவராக இருந்து கொண்டு ந டத் தும் வாசிக சாலையை, நான் யாரோ ஒரு
வணுக வந்து பயன்படுத்துவதை விரும்பவில்லை. இந்த நேரங்களில் வாசிகசாஃலச் சுவர்களுக்குள்
மறைவதைவிட வெளியே நிற்ப தைத்தான் மனசு விரும்புகிறது.
சில நாட்களில் இரவிலும் சில நாட்களில் பகலிலும் வேலை நேரம் மாறி வரும். இரவிலா ணுல் மாலையிலும் பகலிலானல் காலை ஏழு மணியளவிலும் பஸ் நிறுத்தத்திற்கு வருவேன். நான் சும்மா ற்பதில்லை- விடுப்புப் பார் ப் பது நல்ல பொழுது போக்கு. பஸ் இன்னும் தாமத மாக வந்தால் நல்லது என எண் ணத் தோன்றும் விதம் வித மான மனிதர்களின் முகங்கள். இனிமையாக இருக்கிறது, ஆர்வ மூட்டுவதாகவும் தோன்றுகிறது. ஒவ்வொரு முகங்களிலுமுள்ள படங்களைக் கொண்டு அவர்களை அளப்பது அவ்வளவு கஷ்டமான
காரியமாகத் தோன்றவில்லை. பிரச்சனைகள் . . சந்தோஷம் அல்லது கவலைகள் இல் லா த
ஆட்களே இல்லை. ஒருநாளைக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு எப்படி யெல்லாம் அவர்களைப் பாதித்து விடுகிறது! முகங்கள் எல்லாம் எப்படி மாறிப்போய் விடுகின் றன. முதல் நாள் சிரித்தபடி வரும் முகம் அடுத்தநாள் "உம் மென்றிருக்கிறது! படு அப்பாவி
O
யைப் போல சென்ற ஒருவன் இன்ஞெருநாள் கொலை வெறிய னைப் போல வருகிருன். "இது தான் மனித முகம்" என ஒன் றைச் சரியாகக் கணிக்க முடியாத வாறு பலவிதக் கோலங்கள்!
சேர்ந்து போகிற ஆட்களில் கூட நிறையக் க  ைத களை ப் பார்க்க முடிகிறது. கணவனும் மனைவியும் வீட்டில் நடந்த பிரச் சனைக்காக கோவம் சாதித்துக் கொண்டு போகிருர்கள்- பிரச் சனை களைத் தவிர்த்திருக்கவும் அவர்களால் முடியவில்லை. பிரச் சனைப்பட்டுக் கொண்டதனல் பிரிந்து போகவும் அவர்களால் முடியவில்லை! உள்ளுக்குள் ஒரு வரை ஒருவர் பெரிய விரோதி களாகக் கருதிக் கொண் டு சேர்ந்து போகும் விசித்திரம் நல்ல சமூகம், நல்ல சனங்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நா ன் பிரமித்துப் போவதுண்டு. மனிதர்களின் சுபாவங்கள் வேடிக்கையானதாக வும் விநோதமாசுவும் இருக்கின் றது. இப்படி அவர்களின் புரி யாத செயல்களைக் கவனித்து யோசனையில் ஆழ் ந்து போய், சில வேளைகளில் பஸ்சையும் தவற விட்டு அலுவலகத்துக்குத் தாமத மாகவும் போயிருக்கின்றேன். ஆனல் "லேட்"டாகப் போவதற் காக நான் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு மு  ைற யும் அந்த இ டத் தை விட்டுப் பிரியும் பொழுதுதான் கவலை ஏற்படும். அந்த அளவுக்கு அவ்விடம் எனக் குப் பிடித்துப் போயிருந்தது.
பஸ் நிறுத்தத்தின் இன்னெரு விசேடம், பெண் பிள்ள்ைகள், ஆண்களுக்கு யாரும் சளைத்தவ ரல்ல என்பதுபோல பெண்கள் சகல துறைகளிலும் ஈடுபடுவது எவ்வளவு நல்லதாக இருக்கிறது. பெண்கள் அலுவலகங்களுக்குப் போகிருர்கள். வீட்டு மூலைகளுக்

குள் பதுங்கிக் கொண்டிராமல் எங்கும் பயமின்றித் திரியக்கூடிய ஒரு காலம் வந்து கொண்டிருக் கிறது. இப்பொழுது பெண்களுக் காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை: பஸ்களில் எழுந்து நின்று இடம் கொடுக்கத் தேவை யில்லை. பெண் என்ற காரணத் துக்காக அவள் எந்தக் குறை பாடும் உடையவளல்ல - அவ ளும் ஆண்களுக்குச் சமானமாக சீவிக்கக் கூடியவள் என்பது எவ் வளவு உண்மையான விடயம்! பஸ் நிறுத்தத்தில் கூடும் பாட சாலைப்
பிள்ளைகளைக் காணும் பொழுதும், அவர்களது பேச்சுக் களைக் கவனிக்கும் பொழுதும்
எதிர்காலம் இன்னும் பிரகாச மாக இருக்குமென்றே தோன்று கிறது. ஆனலும் பெண் கள் ம ன்  ைம ய ர னவர்கள்தான் . நல்ல மலர்கள், அழகான பூக் கள். அந்த இயல்பை அவர்க ளாலும் தவிர்க்க முடியாது.
பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் தினமும் பஸ் நிறுத் தத்திற்கு வருகிருர்கள். இவர்
கள் எப்பொழும் கவலைகளில்லா மல் சிரித்துக் கொண்டு மலர்ச்சி யாக இருப்பது பார்க்க மகிழ்ச்சி யாக இருக்கிறது.
Luañv நிறுத்தத்திற்கும் வாசிக
சாலைக்கும் இடையில் உள் ள மரநிழலில் இரண்டு சீமேந்து இருக்கைகள். கீழே ம ண ல்.
வயது வித்தியாசமுள்ள இள வட்டங்கள், மணலிற் கால்களைப் புதைத்துக் கொண்டு அமர்ந்து, பஸ் நிறுத்தத்துக்கு வரும் கல்
லூரி மாணவிகளையும், வேறு பெண்களையும் ரசித்துக் கதைப் பார்கள். சிலர் “ஜோக்” அடிப்
"பார்கள், இன்னும் சிலர் ஏதா
வது கதைப்பதற்கும் அல்லது புன்னகைக்கவும் முயற்சிப்பார் க்ள். சில பெண்கள் கோபக்
காரரைப் போல எரித்துப் பார்ப் பதுண்டு. எனக்கு அதைப் பார்க்
கப் பிடிக்காது. ஆனல் இன்னும் சில பெண்கள் ஜோக்"கை ரசிக் கவும் அவர் க ள் கதைகளில் நாணிச் சிவக்கவும், அல்லது அதற்குப் பதிலடியாக ஏதாவது க்தைக்கவும் பழகியிருந்தார்கள்!
இதற்காகவெல்லாம் இந்த பஸ் நிறுத்தத்தையும் சனசமூக நிலையச் சூழலையும் நன்ருக விரும் பியிருந்தேன். இதற்காகவே மிக வும் நேரத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டும் வந்துவிடுவேன். பஸ் நிறுத்தத்தில் "காத்து நிற் கும் உணர்வு மனதைச் சலிக் கச் செய்வதேயில்லை. இதனல் இந்த பஸ்நிறுத்தத்தின் மேலும் இதனை அமைத்த சனசமூகக் காரர்கள் மேலும் ஒரு விதமான பற்றும் இருந்தது.
சன சமூக க் கா ரர்களும் எனக்கு ஓரளவு தெரிந்தவர்கள், அன்ருடம் வந்து போவதால் பல முகங்கள் பழகிப் போயிருந் தன. இப்பொழுது என்னை பல் நிறுத்தத்தில் கண்டால் தலையை அ  ைசக் காம ல் அல்லது புன் சிரிப்பை மலர்த்தாமல் போகிற வர்கள் குறைவு. இப்படி இன் னெரு மனிதனைப் பொருட்படுத் துகிற சுபாவங்களைக் காணும் பொழுது நல்ல ஆறு த லும் தோன்றுகிறது. முன்பு பாட சாலையில் என்ணுேடு படித்த பல் நண்பர்களும் இங்கு அங்கத்தவ ராயிருக்கின்றனர். இது தெரிய வந்ததும் இன்னும் இந்த சன சமூக நிலையத்துடன் நெருங்கி விட் டது போன்ற உணர்வு தோன்றியது. இதை இப்பொ ழுது தபால்காரணுயிருக்கும் ஒரு நண்பன் மூலம் கேள்விப்பட்டி ருக்கிறேன். இவன் மாத்திரம் ஊரோடு இருக்கிருன். மற்றவர் கள் உத்தியோகம் நிமித் தம் வெளியூர்களுக்குப் போய் விட் டார்கள்.

Page 8
*எப்படி, கிருபானந்தன் சுகமா?" என்று கேட்பான்.
முதலில் அவன் எ ன் னை அடையாளம் கண்டு பெயர் "சொல்லி அழைத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "அட! இன்னும் என்ர பெயரை நினைவு வைச்சிருக்கிருனே!"
எனக்கு அவனது பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. நல்ல தொரு பெயர். யோகேஸ் வரஞே. . யோகநாதனே ?" பெயர் மறந்துவிட்டது போலக் காட்டிக் கொள்ளாமல் ‘யோகா என அழைத்துக் கொள்வேன்
*எப்படிக் கிருபா சுகமா?- ‘என்ன, வேலை க்கு ப் போக ஆயத்தமா?'- "என்ன ஐசே இன்றைக்கு ஒரு மாதிரி இருக் கிறீர்?" போன்ற கேள்விகளில் ஏதாவதொன்றைத் தி ன மும் கேட் பா ன் திரும்பத்திரும்ப இவற்றைக் கேட்பதினுல் அவ னுக்குச் சலித்துப் போவதில் லையோ தெரியாது. அல்லது என் மேற் கொண்டிருக்கும் கரிசனை யினுல் இப்படித் தினமும் விசா ரிக்கிருணுே என்றும் நினைத்துக் கொள்வேன்.
இப்படி. மணலும், மர நிழலும், மனிதர்களும், மங்கை யரும், போக்கு வரத்துக்களும் நிறைந்த இடம் எனக்குப் பிடித் துப் போயிருந்தது நேற்றுவரை தான். பெரும் புயலொன்று வீசி மரங்களையெல்லாம் பாட்டிலே விழுத்திவிட்டது போல அவ் விடம் கோரமாகத் தெரிவது போல, மனதிலே பெரியதொரு உ  ைட வு ஏற்பட்டு விட்டது போல அண்விடத்தை அன்மிக் கவே பிடிக்கவில்லை. ஆன ல் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு அவ்விடத்தை ஒதுக்கி விடவும் முடியாது. நான் அன் முடம் வேலைக்குப் போகவேண்
டும். அதற்காக பஸ் சிற்கு த காத்து நிற்க வேண்டும். அந்க் பஸ் நிறுத்தத்திற்குப் போகவும் வேண்டும்.
இப்படியொரு த வி ர் க் க முடியாத காரணத்துக்காக இவ் விடத்துக்கு வந்தாலும் நேற் றைய சமபவங்கள ம ன  ைத விட்டு மறைய மறுத்தன: இரவு வேலை முடிந்து வந்த பொழுது இர வு ஏழு மணியிருக்கலாம். பஸ்சை விட்டு இறங் கி ய பொழுது சந்தி அமளிதுமளிப் பட்டுக் கொண்டிருப்பது தெரிந் தது. சந்தியை அண்மிய சன சமூக நிலையத்தை நோ க் கி ச் சிலர் ஓடினர். அவ்விடத்திலும் பெரிய சணக்கூட்டம். ஆமிக் காரரின் கூத்துத்தான் நடக்கி றதோ என கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. இந்தக் காலங்களில் காரணமில்லாத காரணங்களுக் கெல்லாம் மக்கள் ஆமிக்காரர் களால் தாக்கப்படுவதால் அப்ப டியும் சந்தேகிக்கத் தோன்றியது, ஆனல், அப்படியாயின் இங்கு இவ்வளவு சனக்கூட்டத்தைக் காணமுடியாது. என நினைத்துக் கொண்டு ம ற் ற வர் களை ப் போலவே நானும் அவ்விடத் துக்கு விரைந்து சென்றேன்.
ஒருவனுக்கு பல ரா க ச் சேர்ந்து அடித்துக் கொண்டிருந் தனர். அவனது சாரத்தை ஒரு வன் பிடித்து இழுத்த பொழுது, அது கிழிந்தது. சேர்ட் இன் னெரு பக்கமாசக் கிழிக்கப்பட் டது. முக த் தி லே ஓங்கி சில அறைகள் விழுந்தன. அவனது மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வழியத் தொடங்கியது. அவன் தலையைக் குனிந்து ஒரு
கையில்ை முகத்தையும் ஒரு  ைக யி ( ைல் அடிவயிற்றையும் பொத்திக் கொல் டான். அப்
படியிருந்தும் உதைகளைச் சமா ளிக்க முடியவில்லை, பெரிய எரு

மையைப் போல அவன் இத் தன அடி களை யும் தாங்கிக் கொண்டாலும் சமாளிக்க முடி யாமல் ஓலமிட்டான்.
"ஐயோ! என்னைக் கொல்லு ருங்களே.
- அவன் கண்ணீர் விட்டு அழுது குளறினன். வாயைத் திறந்து அழுத பொழுது அவனது சில பற்களும் உடைந்திருப்பது தெரிந்தது.
"ஐயோ.. எனக்கு அடி யாதையுங்கோ. நான் சொல் றதைக் கேளுங்கோ. எனக்கு ஒண்டுமே தெரியாது”
அடிகளையும் வே ண் டி க் கொண்டு எப்படியோ கைகளைக் கூப்பி அவர்களைக் கும்பிட்டவாறு அவன் ஒலமிட்டான்.
அவன் சொல்வதை யாரும் கேட்க விரும்பவில்லை. அவனுக் குக் கால்களினல் உதைத்தனர். இரு கைகளையும் ஓங்கி அறைந் தனர். அவன் மாபாவி! அவன் இந்த உலகத்தில் வாழ்வதற்கே லாயக்கற்றவன் தொ லை ந்து போகட்டும். அண்மையிலிருந்த வீடுகளிலிருந்து ஓடிவந்த ஆண் களும் விசயத்தை அரைகுறை யாகக் கேட்டு அவனுக்கு உதைக் கத் தொடங்கினர்.
"எங்கை வந்து உன்  ைK
சேட்டைகளை விட்லாம் எண்டு பாத்தாய்? வந்தான் வரத்தான் எல்லாம் சேட்டை விடுகிறதுக்கு இதுதான் வாய்ச்ச இடமோ??
விசயம் என்னவென எனக்
குப் புரியவில்லை. எல்லோரும் அரைகுறையாகக் கதைத்தனர். ஒவ்வொருவரும் வேறு வேறு
விதமான காரணங்கள் கூறினர். அவனுக்கு அடித்து, தங்களு டைய ஆவேசங்களைத் தீர்த்துக் கொண்டவர்களுக்குக் கூடச் சரி யூான காரணம் தெரியவில்லை.
”Ä ; تمہ
8
"ஏனப்பா, இப்ப அவனுக்கு இப்படி மிருகத்தனமாக அடிக் கிறீங்கள்?' என்று கேட்டேன்,
"இப்ப. . இவருக்குக் குடுத் தால் எல்லாம் சரிவரும். நீர். வாயைப் பொத்திக் கொண்டு இரும் பெரிய நியாயம் கதைக்க வந்திட்டார்."
அத்தோடு நான் அடங்கிப் போய்விட்டேன். பிறகு, அவர் களது இலக்கு என்பக்கம் திரும்பி விட்டால் நான் என்ன செய் வது? அதனுல் அவனுக்கு உதை விழுவதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றேன். எத்தனை அப்பாவிகளாக, எந்தச் சோலிக் கும் போகாத மனிதர்களாக இருந்த அவர்களிடம் இப்பொ ழுது புகுந்திருக்கும் பூதங்கள் எங்கிருந்து வந்தன? ஒவ்வொரு மனிதருள்ளும் இப்படி இராட்சத குணமுள்ள இன்னெரு மனித னும் ஒழிந்திருப்பானே என்று தோன்றியது. பிறகு 9ான் கவ னித்தேன், எனது தபால்கார நண்பனும் அவ்விடத்தில் நிற் பதை - அட அநியாயமே, அவ னும் அந்தத் தாக்கப்பட்டவ னுக்கு இழுத் துப் போட்டு உதைத்துக் கொண்டிருந்தான்.
நன்ருகத் தாக்கப்பட்டவன் போல, நான் ஒரு பக்கத்தில் தலையில் கையை  ைவத் து க் கொண்டு அமர்ந்து விட்டேன். தனது பங்  ைக ச் செலுத்திக் கொண்டு திரும்பிய பொழுது அவனைப் பிடித்துக் கொண்டேன்,
"என்ன நடந்தது?" ‘எப்பிடி ஐசே. . Gourribi பிளையள் ரோட்டிலை த னி ய வாறது? இந்த வடுவாக்கள் குடிச்சுப்போட்டு சேட்டை விடு றத்துக்கு என்றே திரியிருங்கள்" நான் விடவில்லை. இன்னும் விபரமாகக் கேட்டேன். பஸ்
جۃ۔

Page 9
நிறுத்தத்தில் இரண்டு பெண்கள் நின்றிருக்கிருர்கள்-க இருட்டுகிற பொழுது. சற்று நேரத்தில் மூவர் அந் நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தனர், அவர்களும் பஸ்சிற் கிாக வந்திருக்க வேண்டும். சன சமூகக்காரர்களும் தங்கள் வழக் கமான இடத்திலிருந்து "நோட்" பண்ணிக் கொண்டிருக்கிருர்கள். மூவரில் யாரே ஒருவன் அந்தப் பெண்களுடன் சேட்டை விட்டி ருக்கிருன். குடிவெறியில் நின்ற இவர்களைப் பார்த் து அவள் பயந்திருக்க வேண்டும். அவள் சத்தம் போட்டதும் மற்ற இரு வரும் ஒடிவிட்டனர். இவன் ம ட் டு ம் அகப்பட்டுக் கொண் டான், "ராஸ்கல்!"
"தான் ஒண்டும் செய்ய வில்லை எண்டு அவன் சொல்லு ருன்.. பிறகு ஏன் போட்டு அடிக்கிறீங்கள்? ஒருத்தனுக்கு கனபேர் சேர்ந்து அடிக்கிறது சரியில்லைத்தானே?"
"நீர் சும்மாயிரும் ஐ சே! குடிச்சாப்போலை மற்ற வங்க ளுக்கு இடைஞ்சல் தாறதா?. நாங்கள் அப்போதை கூட அதிலை யிருந்து கவனிச்சுக் கொண்டு தான் இருந்தநாங்கள். பொம்பி
யளோடை என்ன பகிடி.
"அந்தப் பொம்பிளையளிட் டைக் கேட்ட நீங்களே என்ன நடந்ததெண்டு?"
"அதுதான் அப்பவே பஸ் வந்த உடனை ஏறிப் போட்டுது கள். அதுகளிட்டை என்ன கேக் கிறது. நாங்கள் பார்த்துக்கொண் டிருந்தநாங்கள்தானே?"
நான் இவனுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் தாக்குபவர்களிடமிருந்து தப்பி ஓடுவது தெரிந்தது. சிலர் களும் சற்றுத் தூரம் துரத்திக் கொண்டு சென்று, பின் திரும்பி வந்தனர்.
னுக்கு இழுத்து ப்
14
எனக்கு அவ்விடத்தை விட்டு அகல முடியவில்லை. அந்த மணி தர்களின் புதிய தோற்றங்களைப் பார்த்துக் கொண்டிருச்க வேண் டும் போலிருந்தது. ஆனல் இப் பொழுது வழக்கமான ரசனை யுணர்வின்றி எ ரிக் கும் குடு
தோன்றியது.
பெரிய தடியனசாமிமாதிரி இருந்த அவன் வாய்விட்டு அழு தது பற்றி இவர்கள் சந்தோ வித்துக் கதைத்தார்கள். அவ போட்டு உதைத்தது பற்றி ஒவ்வொரு வரும் வீரம் கெர்ண்டு நெஞ்சை நிமிர்த்திக் கதைத்தனர். வீட்டி லும் தங்கள் மனைவிமாருடன் ஒரு பெண்ணின் மானம் காப் பதற்கு தாங்கள் செய்த வீரா வேசமான போர் பற்றிக் சதைத் துக் கொள்வார்களோ தெ ரி யாது. அவர்களுக்கு இன்னும் சில நாட்களுக்கு வா யா ர க் கதைப்பதற்கு ஒரு புதிய விட யம் கிடைத்திருக்கிறது, அவ்வ ளவுதான்.
அவ்விடத்தை விட்டு நான் நடந்தேன். ஓரளவு தூரம் வந்த பின் ஒரு போஸ்ட் லைட்டின் கீழ் அவன் இருப்பது தெரிந்தது. குடிவெறியினலும் தாக்கப்பட்ட வலியினலும் விழுந்து கிடக்கின் முன் என்றுதான் நினைத்தேன். ஆன ல் செருகியிருந்த சா ர மடிப்பை அவிழ்த்து எதையோ தேடுவது போலிருந்தது- அல் லது கிழிந்து போன சாரத்தை சரிசெய்கிருனே தெரியாது!
என்னைக் கண்டதும் சற்று பயந்துவிட்டான். நான் ஆறுத லாக விசாரித்தேன். அவன் ஒரு லொறி ட்றைவர். அன்றைய வேலை முடிந்து லொறியை முத லாளி வீ ட் டி ல் விட்டு விட்டு வந்திருக்கின்றனர். அவனேடு வந்தவர்கள் "கிளினரும் இன்

ஞெருவனும். மற்றவர்கள் பஸ் தேஜ: "கொஞ் சம் போட்டு விட்டுத்தான் வந்து நின்றிருக்கின்றனர்.
& a *அவங்கள் ஏதாவது சேட்டை விட்டாங்களோ தெரி யாது. இளம் பெடியள். ஆனல் சத்தியமாய் ஐயா எனக்கு ஒண் டும் தெரியாது. அந்தப் பிள்ளை யளின்ரை வ ய சிலை எனக்கும் குமர்ப் பிள்ளையஸ் இருக்கு"
வையம் செழிக்க,.
*சரி. இனி என்ன செய் யிறது. வீட்டுக்குப் போவன்
"எப்பிடி ஐயா போவது?. நாளைக்கு மூத்த மகளைப் பொம் பிளை பாக்க வருகினம். அந்தச் செலவுகளுக்கெண்டு முதலாளி யிட்டை ஐந்நூறு ரூபா வேண் டியந்தனன். அடிச்ச இடத் திலை எல்லாம் பறிபோயிட்டுது'
ஜீவா. ஜீவரத்தினம்
"கார்த்திகையில் விவசாயம் கட்டாயம் பரீட்சிப்போம்
கல்வி பெற்று,
/ நேர்த்தியாய் வெளியேறும் நினைப்புள்ளோர்,
இன்றிருந்தே நிலந்திருத்திப், பாத்தி கட்டி,
நல்லவகைப் பசளையி
னே இட்டு, ஏதும் பயிரை நட்டுப்
பூர்த்திசெய வேண்டும்" எனப் புகன்ருர், எம் விவசாயப் போதகாசான்!
சட்டம்பி என்னுமொரு தராதரத்தை
வாழ்வுக்குத் தஞ்சமாக்கப்
பட்டதெலாம் இருவருடம் பட்டுவிட்டோம்
ஈது பெரும் பாடோ?
கச்சை கட்டிவிட்டார் நண்பரெலாம்:
கலாசாலை வளவடர்ந்த காட்டையெல்லாம், வெட்டி, வெட்டித் தீயினிலே வீழ்த்திட்டார்; பின், நிலத்தில் வித்தும் இட்டார்! ஆறுமுழத் தரையெனக்கும் அளந்துவைத்தார்; பிறந்த முதல் ஆறியேன்.எந்தவாறு நிலந்திருத்தி, இடை வரம்பிட்டுப் பயிர்செய்யும் வழமைபற்றி! ஊறிநின்ற "சேட்டிபிக்கற் உணர்ச்சியினுல், உள்ளமெலாம் உந்தப்பட்டுச் சாறெனிம் என் உதிரத்தின் சக்தியெலாம வியர்வையெனத் தரையில் விட்டேன்!
"உழைப்பால்தான் இவ்வுலகம் உயரும்" எனும் உயர்ந்த மொழி, ஒருக்கால் மாறிப் பிழைத்தாலும் எனதுழைப்புப் பெறும் புள்ளி நாற்பதெனில்,

Page 10
பெரிய லாபம்
அழைத்தார் நண்பரெண்: *"அடமச்சான், கச்சான்தான் மிச்சம் ஈஸி , முளைத்தாலும் அழகு. ** என்ருர்; முழுமூச்சாய் நின்று அதனை முடித்தும் தந்தார்!
சான்றேர்கள் சொன்னதெல்லாம் சரி என்று ஒப்பிடும் என் தன்மையாலே, همچنی
முன்ரும் நாள். . விடியமுனம், முளையெழும்பும் என்றெண்ணி முந்திச் சென்றேன், தோன்றவிலை முளையெனினுந் துடிதுடியேன்; "சூத்தை" ப் பற்கள் போன்று, ஏதோ பளிச்கிடலைப் புலன்கொண்டேன்; நட்டவிதை புலம்பக் கண்டேன்!
ஏளனம்ாய்ச் சிரித்தார்கள் எனப்பார்த்து நண்பரெலாம்; என்ன செய்வேன், தோழமையின் இலக்கணத்தைச் சொல்லாமல் சொல்லுமவர் துடிதுடித்து, மாளுமெந்தன் நெஞ்சத்தின் வருத்தநிலை உணர்வாரோ? மண்ணின் மீது வீழருவிபோல் சொரிந்த வியர்வையினை அறிவாரோ? வீம்புக்காரர்.
'உழைப்பாலே செழிக்குமிந்த உலகம் என்று சொன்னவன் ஒர் உலக்கை" என்றேன், **சொல்லப்போனுல் இவ்வுலகு தோன்றியநாள் தொட்டு எவர்தான் சும்மா செத்தார்? உழைத்துழைத்தே மாண்ட்" ர்கள், உண்மையிலே உலகு செழித்து, உயர்ந்தா டோச்சு" **விழற்கதைகள் பேசாதே, விடுமச்சான்" என்ருெருவன் விளக்கம் தந்தான்! M
பற்றைகளை நீகொத்திப் பற்றவைத்து, பின், நிலத்தைப் "பவுட" ராக்கி, சற்றதிலே உரமிட்டு, தரமான விதை நட்ட சரித்திரத்தை முற்றும் நாம் உணர்கின்ருேம் முட்டாள், உன் வியர்வையினை முதலில் இங்கு தொற்றியுள்ள புழுக்களினைத் தொலைத்தற்கு விட்டிருந்தால் துன்பமில்லை!
மண்ணிடையே மண்ணுகி, மண்ணினது சாரத்தை மாந்தி, மாந்தி, கண்ணெதிரே தோன்ருமல் கரந்துறையும் புழுக்களினுல், காலமெல்லாம் எண்ணியெண்ணி, உதிரத்தை இறைத்திறைத்தே உழைத்திடினும் இலாபம் இல்லை!
திண்ணமுடன், இவற்றையெல்லாம் சிதறடிக்கும் உழைப்பால்தான் செழிக்கும் வையம்!"
6

பாரதியியலுக்கு ஒரு பங்களிப்பு
க. கைலாசபதி
Tரதியைப் பற்றிய நூல் கள் பலவகைப்படும். வசதிக்காக அவற்றை வகுத்துக் கூறுவதா ணுல், பாரதியின் வாழ்க்கை, பாரதி நூல்களின் இரசனை, ப ர தி பற்றிய ஆய்வு என முத்திறப்படுத்திக் குறிப்பிடலாம். (இவற்ருேடு டாரதி பீற்றிய சண் டனங்களையும் சேர்த்துக் கொள் ளலாம் ) நூற்றுக் கணக்கானுேர் பாரதி குறித்து, பாரதியுகத்தில் எ மு தி யிருக்கின்றனரெனினும், சிலா தமது இடைவிடாத முயற் சிகளினல் பாரதியியலில் சிறப் பான இடத்தை வகித்து வரு கி ன் றனர். உதாரணத்துக்கு ரா அ. பத்மனுபன், சிதம்பர ரகுநாதன், சீனி விசுவநாதன் போன்ருேரைச் சு ட் ட லா ம். பழந்தமிழ்ச் செய்யுள்களையும்சில வேளைகளில் சிற்சில நாட் டார் பாடல்களையும் எடுத் தக் தொண்டு அவற்றுக்குச் சோடனை கதையளந்து கதாப் பிரசங்க முறையில் விளக்கம் கூறுவதே பெரும்பாலான தமிழ் அறிஞர்களின் புலமை வெளிப் பரடாகவும் பொழுது பே க்கா கவும் இருந்து வந்திருப்பதைப்
17
கூறத்தக்க
போலவே,
பாரதி நூல்களைப் பொறுத்த வரையிலும் பொருள்
விளக்க - விவரணக் கட்டுரை களே பெருவாரியாக வெளிவந் திருக்கின்றன. பாரதியின் வாழ்க் கையையும், ஆக்கங்களையும் அவ னது உலக நோக்கையும் முழு மையான ஆய்வுக்குரியனவாகக் கருதிச் செயற்பட்டு வந்திருப்ப வர்கள் விரலில் எண்ணிவிடக் கூடியவர்கள். அதாவது வர
லாறு, அரகியல், பொருளியல், அழகியல், உளவியல், சமூக வில் முதலிய துறைகளின்
உதவியுடன் பாரதியியல் என்று ஆய்வுப் பரப்பை உருவாக்கியவர்கள் வெகு சிலரே.
அ வர் களு ஸ் விதந்துரைக்க வேண்டியவர் சி தம் பர ரகு நாதன்.
கூர்ந்து நோக்கினல் பாரதி ஆய்வு இன்னும் தொடக்க நிலை யிலேயே இருப்பது தெளிவாகும். all. Tilt. , ரா. அ. பத்மனபன், பி. மகாதேவன் ஆகி யார் எழு திய பாரதி சரிதங்கள் குறிப் பிடத்தக்கனவாய் இருப்பினும், ஆராய்ய்சி பூர்வமான - அதிகார பூர்வமான- வாழ்க்கை வரலாறு

Page 11
இன்னும் எழுதப்படவில்லை என் பதில் தவறில்லை. அது போலவே ஆரா ய் ச் சி யின் விளைவாய் அமைந்த மூ ல பா டத்  ைத க் கொண்ட பாரதி நூல்களின் பதிப்பு ஒன்றுதானும் இன்னும்
வெளிவந்ததாய்த் தெரியவில்லை.
இவையிரண்டும் இல்லாமல், அர்த்தமுள்ள ஆய்வுகள் அதிகம் நடைபெற இயலாது என்பதை எவரும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
இவ்வடிப்படை க் குறைபாடு களை மனங்கொண்டு, கடந்த முப்பது ஆண்டுகளாக பாரதி ஆய்வுகளை நடத்தி வந்திருப்ப வர் ரகுநாதன். இவ்வாய்வு களின் அடிப்படை நோக்கம் பாரதி பாடல்கள் பிறந்த சூழ் நிலை, அவற்றின் வரலாற்றுப் பின்னணி, அவற்றில் மண்டிக் கிடக்கும் குறிப்புப பொருள், அவற்றின் சமுதாய இலக்கிய முக்கியத்துவம் முதலியவற்றை வெளிப்படுத்தி ஆய்வாளருக்கும் வாசகருக்கும் உணர்த்துவதா கும். சொல்லாராய்ச்சியும் பொரு ளாராய்ச்சியும் இதன் பாற்படும். பிரச் னைகளை நுனித்து நோக்கி ஆராயும் பெற்றி ரகுநாதனின் கட்டுரைகளின் முனை ப் பா ன அம்சமாகும். ஏறத்தாழ முப்பது வருடங்களாக நடத்தி வந்த ஆய்வுகளின் தொகுப் பாக * பாாதி- சில பார்வைகள்" ( 1982) என்னும் நூல் வெளி வந்திருக்கிறது என்று கூறுவது மி ை4 யாகாது, நூலிலே பன்னிரு கட்டுரைகள் இடம் பெற்றுள் ள00 அவை எழுதப்பட்ட கால ஒழுங் கி ல் தரப்பட்டுள்ளன. பாரதி ஆய்வின் பரிணுமத்தின் சில போக்குகளையும் ரகுநாத னின் ஆளுமையையும் அவரது பாரதி ஆர்வ விகசிப்பையும் இ வ ற் றி ல் ஒருவாறு கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின் றது. கட்டுரைகளின் தலைப்புக்
களே பொருட் பரப்பினை உணர்த்தி விடுகின்றன: (Մ)ւգ, யாத கதை, கரும்புத் தோட்டத் திலே, மாயையைப் பழித்தல்ஒரு விசாரணை, தாயின் மணிக் கொடி, பரிசுபெறத் தவறிய பாடல், புதிய ருஷ்யாவும் பார தியும், கிருதயுகம், பாரதியும்
தாகூரும், வீடும் வெளி யும்,
பாரதியும் தேசிய ஒருமைப்பா டும், பாரதி பரம்பரை, பாரத சமுதாயப் பாடல் என்பன கட்டு ரைகளின் தலைப்புகள். இக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ் வொரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு அப்பிரச்சினையை வர லாற்று அடிப்படையிலும் சமூக வியல் நோக்கிலும் ஆராய்கின் றன. உதாரணமாக இரண் டொன்றை மாத்திரம் இங்குக் காட்டலாம். பாரதி பாடல்களில் "மாயையைப் பழித்தல்" என்ற தலைப்பில் ஒரு கவிதை உண்டு. "மாயை' என்ற சொல்லை ஆதா ரமாகக் கொண்டு முற்பட்ட பிரசுரகர்த்தர்கள் அப்பாடலை ‘வேதாந்தப் பாடல்கள்" என்னும் பிரிவிலும், பிற்பட்ட வெளியீட் L-IT 6trfs, air "தெய்வப் பாடல் கள்" என்னும் பிரிவிலும் அமைத்து அச்சிட்டு வந்திருக் கின்றனர். ஒட்டு மொத்தத்தில் பாரதி வேதாந்த மரபில் இயங்கி வந்தவராகையால் "மாயையைப் பழித்தல்’ என்னும் பாடல் வீறு கொண்ட வேதாந்தியின் குர லாக இருக்கலாம் என்று நம்ம வர்களால் நியாயப்படுத்தப்பட் டும் நம்பப்பட்டும் வருகின்றது: பாரதியின் பாடல்களைக் கால அடைவில் தொகுக்க முனைந்த ரகுநாதன் அப்பாடல் வைப்பு முறையிலே சில பொருந்தாமை களைக் க ண் டு மேற்கொண்டு ஆராய்கையிலே அப்பாடலின் பிறப்புப் பற்றிய புதிய செய்தி கள் வெளிப்பட்டன. பாரதி அப்பாடலைப் பாடிய காலத்தில் இந்திய அரசியல் அ ரங் கி ல்
8

நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்கள், நிதானக்கட்சியினருக்கும் தீவிர வாதிகளுக்கும் நடந்த மோதல், குறிப்பாக விபின சந்திரபாலரின் பிரசிததிபெற்ற சென்னைப் பிர சங்கங்கள் இ வ. ற் றை நன்கு அறிந்து கொ ண் டா ல ன் றி *மாயை' என்னும் சொல்லை எப் பொருளில் கவிஞர் அப்பாட லிலே பயன்படுத்தினர் என்பதை விளங்சிக் கொள்ள இயலாது. விபின் சந்திரபாலர் தனது முத லாவது சென்னைப் பேச்சிலேயே பின்வருமாறு கூறினர்.
"நாம் அறிவிலிகள் என்றும், நமக்கு அரசியல் புரியாது என்றும் நம்மிடம் கூறப்பட் டது. நாமும் அதனை நம்பி விட்டோம். இந்த நம்பிக் கைதான் நமது பலவீனத் துக்கெல்லாம் கார ண ம். இது மந்திரத்தால், மாயை
ஞல் தூண்டப்பட்டதா கும். இந்தியாவிலுள்ள இன் றைய அரசாட்சியின் இந்த
LD rT 60) uL ğ5 தன்மையைக் கண்டுணர்வதில்தான் இந் தப் புதிய இயக்கத்தின் அடிப்படை இருக்கிறது.
எனவே இந்தியாவின் விமோ சனம் முதன் முதலில் சரி யான அறிவு விசாலத்தின் மூலமே வரவேண்டும் என்று இவ்வியக்கம் பி ரக ட ன ப் படுத்துகிறது. சுயம்புவான அறிவின் மூலமே - அது வேதாந்தத் துறையாயினும் சரி, அரசியல் துறையாயி னும் சரி - அத்தகைய அறி வின் மூலமே, மாயையை விலக்க முடியும். . நமது அறிவையும், பண்பாட்டை 7யும், உணர்ச் சிகளை யும் விரைவுபடுத்தக் கூடிய அத் தகையதோர் லட்சியம்தான்
இந்த மாயைத் தளையை வெட்டியெறிய, நம்  ைம யெல்லாம் ஒன்று பட்ட
உறுதியோடு வழி நடத்திச் செல்லும்....
அக்காலத்தில் வெளிவந்த ஆங் கிலப் பத்திரிகைகள், எச். எம். டொட்வெல் போன்ற ஆங்கில வரலாற்ருசிரியர்களின் நூல்கள், வங்காள தீவிரவாத இயக்க வெளியீடுகள் முதலிய பலதரப் பட்ட மூலாதாரங்களின் துணை கொண்டே ரகுநாதன் இக்கட்டு ரையில் "மாயையைப் பழித்தல்" என்னும் பாடலுக்கு நூதனஆனல் பொருத்தமான - விளக் கத்தை அளித்திருக்கிருர், வேதாந் தமும் அரசியலும் இரண்டறக் கலக்கும் விதத்தை நாம் கண்டு கொள்கிருேம், எந்த ஒரு ஆய் வாளனும் பெருமைப்படத்தக்க வகையில் சான்றுகளைத் துருவி ஆராய்ந்து தருக்கத்தின் அடிப் படையிலும் தகவுடைமையின் அடிப்படையிலும் உண்மையை நிறுவியுள்ளார்.
அதைப் போலவே, "கரும் புத் தோட்டத்திலே" என்னும் கட்டுரையில், பாரதியின் உருக்க மான அப்பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையை நுணுக்கம்ாக விளக்கி யுள்ளார், ஆங்கிலேயர் புகுத்திய மிருகத்தனமான அடிமை முறை ஒப்பந்தக் கூலி முறையாகும். அண்ட்ரூஸ், ஹொய்லண்ட் முத லிய ஆங்கிலேய மனிதாபிமானி களும், கோகலேயும் பிற ரு ம் சட்டசபையிலும் அதற்கு வெளி
யிலும் நடத்திய போராட்டங்
களும், பிஜித்தீவுக்கும் தென்னு பிரிக்காவுக்கும் தகவல் திரட்டு வதற்காகச் சிலர் சென்றமையும் பிற செய்திகளும் அக்கால ஏடு களிலும் பிரசுரங்களிலும் இடம் பெற்றுள்ளன. அவற்றையெல் லாம் தேடிப் பெற்று பாரதியின் கவிதை நெறியின் வளர்ச்சியை யும் மனதிற் கொண்டு அற்புத மான அப்பாடல் உருவாகிய விதத்தை விவரமாக விளக்கி யிருக்கிருர் ஆசிரியர்.
9

Page 12
" "கரும்புத் த்ே ராட் ட த் திலே’ என்ற பாடலின் பிறப்புக்குக் காரணமாக விளங்கிய மேற்கூறிய விவ ரங்களையெல்லாம் நாம் தெரிந்துணர்ந்து நினைவில் நிறுத் தி க் கொண்டால், பாரதியின் இப்பாடலை நன்கு அநுபவிக்க முடியும். அது மட்டுமல்ல. கரும்புத்தோட்டத்திலே- ஆ! கரும்புத் தோட்டத்திலே என்ற தொடக்க வரியிலுள்ள "ஆ" என்ற ஒரு சொல், ஒரெழுத்து, நீண்ட நெடுங் Tku) L D 95 நெ ஞ்  ைச வருத் தி க் கொண்டிருந்த ஏக்கத்தையும் வேதனையை யும் எவ்வாறு தனதுள்ளே அர்த் த கர்ப்பத்தோடு சுமந்து நின்று, அவற்றை வெடித்து வெளிப்படுத்து கிறது என்பதையும் நாம் காணலாம்" " தனக்கேயுரிய காம்பீர்ய நடை யில் கருத்தை நிலை நிறுத்திப் பாரதி பாடலுக்குப் புதிய பரி மாணங் ளைக் காட் டு கி ன் ருர் ரகுநாதன்.
இவ்வாறே ஏனைய கட்டுரை களும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடலுக்கோ ஒன்றுக்கு மேற் பட்ட பாடல்களுக்கோ புதிய பொருளையும் பார்வையையும் விளக்கத்தையும் வழங்குகின்றன. எனினும் "தாயின் மணிக்கொடி", "பரிசு பெறத் தவறிய பாடல்", *கிருதயுகம்", "புதிய ருஷ்யாவும் பாரதியும்" ஆகிய கட்டுரைகள் சிறப்பாகக் குறிப்பிட வேண்டி யன. இவற்றில் ரகுநாதனின் திறமை அனைத்தையும் கண்டு கொள்ளக் கூடியதாய் இருப்ப துடன் இவற்றின் அறிவுப் பங் களிப்யுைபம் சிறப்பாகப் பாராட் டாமல் இரு க் க முடியாது. பெரும்பாலான கட்டுரைகள் அதிகாரபூர்வமானவை, அவற்
பட்டதென்றும்,
றுக்கு மேலும் விளக்கமோ சேர்க் கையோ அவசியமில்லை. ரகுநா தன் எழுப்பிய சில விஞக்களுக்கு இனிவரும் ஆராய்ச்சிகள் விடை காண முயலலாம். இரண்டொன் றுக்கு அண்மையில் சில விளக் கங்கள் கிடைத்துள்ளன. எடுத் துக் காட்டாக, "பரிசு பெறத் தவறிய பாடல்" என்னும் கட்டு ரையில் ரகுநாதன், ‘செந்தமிழ் நாடென்னும் போ தி னி லே'
எ ன் று தொடங்கும் பாடல் பிறந்த கதையைக் கூறுகிருர், பே ட்டி ஒன்றுக்குப் பாரதி
எழுதி அனுப்பிய பாடல் அது என்றும் , ஆயினும் அப்போட்டி யிற் கலந்து கொண்ட அ. மாத வையாவிற்கே பரிசு வழங்கப் குறிப்பிட்ட போ ட் டி சம்பந்தமாகப் பல முரண்பட்ட செய்திகள் கூறப் பட்டுள்ளன என்றும் சுவையான தகவல்கள் பலவற்றைத் தந்தார் ரகுநாதன். மாதவையா சிறந்த நாவலாசிரியரேயாயினும் அன் றைய சூழ்நிலையில் கவியரசர் பாரதிக்குப் பரிசு கிடைக்சாமற் போனது, கவிதைகளை மதிப்பிட் டோ ரின் குறைபாடாக இருக்க லாம் எ ன் று ம் அபிப்பிராயம் தெரிவித்தார் ஆயினும் பரிசு பெற்ற - மாதவையாவின் செய் யுள் ரகுநாதனுக்குக் கிடைக்க வில்லை. சில காலத்தின் பின் பெ சு. மணி "செந்தமிழ் நாடெ
னு f போதினிலே" என்னும் கட்டுரையிலே ("பாரதியாகும் தமிழ்ப் புலவர்களும்", 18 1, அவ்விஷ • (180 سس۔ 18 . ;L_I j யத்தை மீளாய்வு செய்த து மட் டு ம ன் றி மாதவையா போட்டிக்கு அனுப்பிய படலை
யும் தேடிப் பெற்று வெளிப் படுத்தினர். அப்பாடலுக்குச் சூட்டப்பட்டிருந்த பெயர் "இந்தி யக்கும்மி என்பது. ரகுநாதன் ஏனைய சான்றுகளைக் கொண்டு ஊகித்து எழுதிய முடிவையே பெ. சு. மணியும் கூறினர்
0.

"ஐம்பத்தொன்று சரணங் கள் கொண்ட இந்தியக் கும்மி யில் கவிதைச் சுவை  ையத் தேடியலைந்தாலும் அது கிட்டாப் பொருளாகி றது. தேசபக்தி பாடலின் ஆதார சுருதியாய் அமைய
வ ண் டி ய உணர்ச்சி", "இந்திய க் கும்மி" யில் போதிய அளவு இடம் பெற வில்லே?"
இவ்வாறு தொடர்ந்து நிகழும் u mr br 5) ஆராய்ச்சிகளுக்குத் தூண்டு கோலாகவும் ரகுநாத னின் கட்டுரைகள் அமைந்துள் ளன ஆராய்ச்சி என்பதே அது தானே. தன்னளவில் புது ஒளி பாய்ச்சுவது மாத்திரமன்றிப் பிறர் ஒளியை நாடத் தூண்டு வதும் ஆராய்ச்சியின் பண்பா
கும். அப்பண்பு ர கு நா த ன் கட்டுரைகளில் அலாதியாய்க் காணப்படுகிறது. இது பெரு பைப்படத்தக்க சாதனையாகை
யால், நூலாசிரியரே துணிந்து பின்வருமாறு கூறியிருக்கிருர்,
**இந்தக் கட்டுரைகளில் நான் தெரிவித்துள்ள கருத் துக்களிலும் முடிபுகளிலும் கருத்து வேற்றுமை கொள் பவர்கள் இருக்கலாம். எனி னும் அவற்றுக்குத் துணை நிற்கும் ஆதாரங்கள் பல வற்றையும் நான் போதிய அளவுக்கு வழங்கியே இருக் கிறேன். இந்த நூலில் வாச கர்கள் பாரதியைப் பற்றிய பல புதிய உண்மைகளையும் செய்திகனையும் நிச் ச யம் காண முடியும்" மேலே கூறிய கட்டுரைகள் முக்கி யமான பாடல்கள் சிலவற்றுக்கு இன்றியமையாத சூழல் விளக் /கத்தை நமக்கு அளித்திருக்கின் றன. நீண்ட ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நிகழ்த்தாவிடினும் ரா அ. பத்மனுடன், பெ. தூரன் ஆகியோர் பாரதியின் வேறு சில
ளூடனும்
பாடல்களுக்கு உரிய "தோற்றக் குறிப்புகளை வழங்கியிருக்கின்ற னர். மி க ச் மீ பத் தி ல் பெ. சு. மணியும் இத்துறையில் உ9ேழத்து வருகிறர். திரு. ஏ.
கே.செட்டியார் தமது "குமரி மலர்" இதழில், கிடைத்தற் கரிய பழைய பாடல்களையும்
கட்டுரைகளையும் விளக்கக் குறிப் புகளுடன் மறுபிரசுரஞ் செய்து வந்திருக்கிருர், இவையெல்லாம் ஆ ய் வி லக மும் பதிப்புலகமும் பயன்படுத்த வேண்டிய அருமந்த செய்திகள். வணிக நோக்கில் பாரதி நூல்களை வெவ்வேறு அளவிலும், அட்டைப் படங்க அச்சிட்டுக் கொண்டி ருப்பதை விடுத்து, இத்தகைய குறிப்புக்களின் அடிப்படையில் பாரதி கவிதைகளைக் கால ஒழுங் கில் அமைத்துப் பதிப்பிப்பது பாரதி அன்பர்களின்- அரசின்ன கடமையாகும்.
பாரதி நூற்றண்டு விழாவின் போது நல்ல - காத்திரமானநூல்கள் குறிப்பிடத்தக்க அள வில் வரவில்லையே என்று விசனப் பட்டுக் கொண் டி ருக்கு ம் பொழுது, ரகுநாதனின் இந்நூல் உற்சாகத்தையும் உள்ளக் கிளர்ச் சியையும் தருகிறது உண்மை யில் ரகுநாதனிடமிருந்து மேலும் சில நூல்களைத் தமிழிலக்கிய உலகம் எதிர்பார்த்து நிற்கிறது. ஆக்க இலக்கியங்களிலிருந்து ரகு நாதன் பெருமளவு ஒதுங்கிக் கொண்டாலும், இதுபோன்ற விஞ்ஞான பூர்வமான அறிவிலக் யங்சுளைக் காலத்துக்குக் காலம் வழங்கினுல் அதுவே காலத்துக் குத் தேவையான பங்களிப்பா கும். காலத்தின் தேவையையும் ஆசிரியரின் தகுதியையுப் நன் கறிந்த மதுரைமீனுட்சி புத்தக நிலையத்தினர் அழகான முறை யில் நூலை அமைத்து வெளியிட் டிருக்கின்றனர். விலை ரூ. 2-3 0.
粤】

Page 13
மேற்கு ஆபிரிக்கா, மேற் கிந்திய தீவுகள் போன்ற பொது நல வய நாடுகளில் இருந்து ஆங்கிலத்தில் எழுதி ப் புகழ் பெற்ற சில எழுத்தாளர்கள் பற்றி முன்னேறிய நாடுகளில் பேசப்படுவது வழக்கம். எம் நாட்டு ஆங்கில இலக்கிய மாண வர்களும் அவற்றைப் படிக்கத் தொடங்கியுள்ளனர், இப்பொ ழுது மத்திய தென் அமெரிக்க நாடுகளிலுள்ள ஸ்பானிய மொழி எழுத்தாளர்கள் திடீரென உல கப் புகழ் பெற்று விட்டனர். ஐரோப்பிய, அமெரிக்க தலை நகரங்களில் உள்ள விமர்சகர்கள், படைப்பிலக்கிய கர்த்தாக்கள், சாதாரண வாசகர்கள் அனைவரும் அவர்களைப் படிக்கவும், பின்பற் றவும் தொடங்கியுள்ளனர். இப் புதிய தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புது மலர்களைப் பற்றிய சில குறிப்புக்கள் கீழே
தரப்பட்டுள்ளன.
* கபிரியேல் பார்க்குவேஸ்" கொலம்பியாவில் பிற ந் த வர். எழுத்துலகில் அதிகம் அறியப் படாதிருந்தவர். "ஒரு நூற்றண் டுத் தனிமை" என்ற அவரது நாவல் முதலில் இலத்தின் அமெ ரிக்க எழுத்தாளரைக் கவர்ந்தது. விரைவில் ஐரோப்பிய, அமெ ரிக்க வாசகர்கள் அதனை விரும்
அரசியலும் இலக்கியமும்
இலத்தின் அமெரிக்க எழுத்தாளரின் பங்களிப்பு
“காவல்நகரோன்?
பிப் படிக்கத் தொடங்கினர். அந்த நாவலில் பல இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டன. சின் னஞ் சிறு கொலம்பிய நாட்டு எழுத்தாளர் திடீரெனச் சர்வ தேசப் புகழ் பெற்றனர்; இது நிகழ்ந்து சுமார் பத்தாண்டு களுக்கு முன், அந்நாளில் இருந்து இலத்தின் அமெரிக்க இலக்கியப் பூங்காவில் பலவேறு மலர்கள் மலரத் தொடங்கின. நாவல் வழிகாட்ட, சிறுகதை. நாடகம் மு த லிய பிறகலையுருவங்களும் விகசித்தன3
தீவிர அரசியலே இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் அடிப்
ப ைட யாக அமைந்துள்ளது. தேய்ந்து, கரைந்து பொகும் சமுதாய அமைப்பு, மாறுதல டையும் சமூகங்கள் ஆகியன
லக்கிய உலக யாத்திரிகளின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி கோ வின* என்கின்றவர் லோசா பெருநாட்டு நாவலாசிரி யர். அவர் தொடர்ந்து சொல்கி முர்: "அரசியலைத் தவிர்ப்பது முடியாத காரியம் எம் தென் அமெரிக்க வரலாறு முழுவதும்
படுகொலையும் நிலையாமையும் பரக்கக் காணலாம். பெரும்பா லான எழுத்தாளர் வறுமை
அரசியல், அடக்குமுறை ஆகிய
வற்றைப் பொருளாகக் கொண்டு
8።
 

எழுதுகின்றனர். ஜனநாயகம் புறநடையான ஆட்சி முறையும, கொடுங்கோன்மை அடுத்தடுத்த ஆட்சி முறை யாவும் இருக்கும் ஒரு பிரதேசத்தில் எழுத்தாளர் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு சர்வாதிகாரிகள் கைக் கொண்டு பரப்பி வரும் கட்டுக் கதைகளைக் கேலிக்கிடமாக்கவே மு ய ல் வர். மெக்சிக்கோவின் நாவலாசிரியர் காளேஸ் ஃபியூ வென்ரிஸ் விளக்கம் கூறுகின்ருர். *வேறு எதுவிதமாகவேனும் கூற முடியாத ஒன்றை இலக்கியத்தின் மூலம் ஒரு படைப்பாளி கூறி விடுவான் சில எழுத்தாளர் தம கடமை ஒரு அரசியல் இயந்திரம் எவ்வளவு மிருகத்தனமாக இயங் கிக் குடிகளை நசுக்குகிறது என் பதை மட்டும் சித்திரிப்பதுடன் நின்றுவிடவில்லை. அதற்கு மறு தலையான வருங்காலத் தீர்வு ஒன்றையும் சுட்டிக் காட்டுவதே தம் அதி முக்கிய கடமை என் கின்றனர்.
காசியா மார்குவிஸ் சொல் கிருர்: "எம்மை நாமே இனங் கண்டு கொள்ள நாம் முயற்சிப் பதை எமது இலக்கியம் பிரதி பலிக்க வேண்டும். இலக்கியப் படைப்புக்கு நாம் பயன் படுத் தும் கற்பனையையும் துணிவை பும் கைக்கொண்டு நம் இனத் துக்கு மகிழ்ச்சியை உண்டாக்கத் தனித்துவமான முறையொன்றை நாம் எ டு த் து க் கொள்ள
வேண்டும்"
எழுதும் கலையே ஒரு பிர
காசமிக்க அரசியல் வேள்வியாகி யுள்ளது. லத்தீன்நாட்டுஎழுத்தா ளர் அன்னிய நாடுகளிலிருந்து தம் நூல்கள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கூடப் பெ ரு து தடுக்கப்பட்டிருக்கின்றனர். இப் பிரதேசம் முழுவதிலும் நூலா சிரியர்களின் வாக்குகள் நிந்திக் கப்பட்டும், நீக்கப்பட்டும். எதிர்க் கப்பட்டும் வந்துள்ளன. அவர்
A3
கள் தம் படைப்புக்கள் மட்டு மின்றித் தம் சுதந்திரத்தையும் தம் உயிரையும் கூடத் தியாகம் செய்யும் நிலையில் உள்ளனர். பொவிவிய நா வ லா சிரியர் மாசெலோ குவிரோகோ சாந்தா குருஸ் 1980 இல் நிகழ்ந் இரா ணுவச் சதிக் குழப்பத்தில் உயிர் இழந்தார். நாசியா மார்க்கு வெஸ் கொலம்பிய பாதுகாப்புப் படையினர் தம்மைச் சிறையிடு முன் தப்பி ஓடி மெச்சிக்கோவை அ  ைட ந் தார். இடது சாரிக் கொரி ல் லா இயக்கத்துடன் கள்ள த ஸ் தா வே ஜ" களைப் படைத்து தம்மை விலங்கில் மாட்ட அதிகாரிகள் முனைந்தார் கள் என்கின்ருர். தம்மைப்பற்றி ஒரு சிறி து ஐயமிருந்தாலும் தாம் தொடர்ந்து நாடுகடத்தப் பட்ட நிலையில் வசிக்கத் தயார் என்கின்ருர்:
உலகில் வேறு எந்தப் பிர தேசத்திலும் காணுத வகையில் இலத்தின் அமெரிக்க எழுத்தா ளர்கள் கூடிய அளவு அரசியலில் ஈடுபட்டுள்ளனர். சிலர் புத்தகம் எழுதுவதற்குத் திட்டம் இட்டி ருந்தும் அவற்றை அப்பால் தள்ளி வைத்துவிட்டு அன்ருட அரசிய லில் ஈடுபட்டுள்ளனர். மெச் சிக்கோ எழுத்தாளர் களான காளோ ஃ புவெறில் பிரான்சி லும், ஒக்ரோலியோ பா ஸ் இந்தியாவிலும் ஸ்தானிகராகக் கடமையாற்றினர். வெனிசூலா வின் நாவலாசிரியர் பயற்றி ஜனதிபதி பதவிக்குப் போட்டி யிட்டார். ஜோ அமடோ பொது வுடமைக் கட்சியிலிருந்து பிரிந்து போகுமுன் பிரேசில் நாட்டுக் கொங்கிரசில் பொதுவுடைமைப் பிரதிநிதியாக இருந்தார். ஒர் னெஸ்ரோ காடினல் என்ற கவி மதகுரு நிக்கரகுவாவில் சான்டி னிஸ்ரா ஆட்சியில் பண்பாட்டு

Page 14
அமைச்சராகப் பணிபுரிகின்ருர், (பங்குனி, 82) - இ லத் தி ன் அமெரிக்க இலக்கியப் போராளி அரசியல் அரங்கத்தில் உலாவு கின்றனர். & லி நாட்டுக் கவிஞர் பாபீளோ நெருடா பொதுவுடை மைக் கட்சி வேட்பாளராகிச் செனற் சபையில் ஒர் அங்கத்த வரானுர். ஆர்ஜென்ரைணு நாட் டவரான, ஜோர்ஜ் லூயிஸ் போஜெஸ் பழைய எழுத்தாளர் களுள் மிக்க அரகியல் ஆர்வலர்; தமது நாட்டில் அரசியலில் மாறு பட்ட கருத்துடையோர் பெருந் தொகையாகத் தி டீ  ெர ன மறைந்துவிடும் ம ர் மத்  ைத வெளிபபடையாகக் கண்டித்துள் οιτητιi .
வார்கஸ்லோசா, கசிலியா மார்க்கிருவெஸ் ஆகியோரின் கருத்துக்கள் இப்போது பெரும் பாலோரது கவனத்தைக் கவர்ந்து வருகின்றன. மார்கிருவொஸ் 1973 ல் தம் சிலி நாட்டு ஆட்சிப் பீடத் தி லி ரு ந் து தளபதி அகஸ்ரோ ,பினுேசேட் அகற்றப் பட்டாலன்றித் தாம் எது வும் எழுதப்போததில்லை என்று சபதம் செய்தார். அதை
உலகெங்குமுள்ள பத்திரிகைகள், !
பிரசுரித்தன. சென்ற ஆண்டு அ வர் தம் சபதத்தைக் கை விட்டு "மரணத்தின் தீர்க்கதரி சனம் சொல்லப்படுகிறது" என்ற நாவலை எழுதினர். உடனே அது உலகெங்கும் அதிக விற்பனையா கும் நூல் வரிசையில் இ ட ம் பெற்றது. பெரும்பாலான உலத் தின் அமெரிக்க எழுத்தாளரைப் போலவே இவ்விருவரும் இடது சாரிகளாகவே எழுத ஆரம்பித் தனர். காலம் செல்ல இவர்கள் தூர விலகி விட்டனர். காஸியா மார்க்குவெஸ் கியூபாப் புரட்சி யைத் தொடர்ந்து ஆதரிக்கிருர். *இலத்தின் அமெரிக்காவுக்கென தனிப்பட்ட அரசியல் ஆத்திரம் (ஃபோர்முலா) ஒன்று அவசியம்’
நாவல்
என்கிருர், வர்க்ஸ்லோசாவோ அவரது நெறியை நீண்ட காலத் துக்கு முன்னரே கைவிட்டு விட் டார் சில எழுத்தாளர் வலது சாரி இ | ர னு வ ஆட்சியைக் கண்டிக்கும் அதே வேளையில் இடதுசாரிக் சர்வாதிகார ஆட் சியை ஆதரிப்பதை அவர் கண்
டிக்கிருர், "சொடுரச் செயல்க ளில் நல்லவை, கூடாதவை என் றில்லை; யார் கொடுக்கினும்
கொடுந்தண்டனைகள் தண்டிக்கப் பட வேண்டியவைகளே" என்பது அவர் வாதம்.
அரசியற் சட்டுப்பாடுகள் பல இருந்தும் இலத்தின் அமெ க்க இ லக் கி யம் பண்பாட்டு வேறுபாடுகள் கொண்டதாகச் செழிப்புற்றுள்ளது. கொலம்பஸ் அபெரிக்காவை அடைய முன் இருந்த புராதன கட்டுக்கதை கள் மெக்ஸிக்கோ முதல் பரகுவே வரையுள்ள எழுத்தாளர்களுக்கு ஊட்டம் அளித்துள்ளன. பிரே கில், கொலம்பியா, கரிபியன் தீவுகள் முதலிய நாடுகளிலுள்ள நாவலாசிரியர்கள். தாம் ஆபி ரிக்கா, தமக்களித்த பண்பாட் டுச் செல்வங்களுக்கு பெரிதும் கடன்பட்டிருப்பதாகக் கூறுகின் றனர். எழுத்தாளர் ஐரோப்பிய, வட அமெரிக்க நாவலாசிரியர் சுளைத் தம் குரவர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். வர் க ஸ் லோசா கூறுகிருர்: வில்லியம் ஃபோக்னர் வருணித்த சமுதாயம் எம்முடையதற்கு அண்மையிலி ருப்பது. அவர் காட்டிய சமூகம் ஹிம்சையும், புனை க  ைத யும் நிறைந்தது. துயரத்தில் திளைத் திது"
இலக்கியத்தில் வெளிப்படும் துயரம் எதிர்ச்சக்திகள் பூசலி டும் ஒரு சமுதாயத்தைக் காட்டு கிறது, மரபும் நவீனத்துவமும் புனைகதையும் நிஜ வாழ் வும் அங்குதுவத்துவப் போர் புரிகின்

றன. சகிக்க முடியாததிலிருந்து
தப்புவதற்காகப் பாத்திரங்கள் சில வேளைகளில் சூரியனிடம் பறந்து போகின்றன; காஸியா
மார்க்குவெஸின் ‘ஒரு நூற்றண் டுகள்’ என்ற நூலில் இச்சம்ப வம் வருகிறது. அதீத கற்பனைக்கு வேலை கொடுக்கும் அவர்களது போக்கு "ம ந் தி ர வித்  ைத யதார்த்தவாதம்" என்ற இலக்கிய வ  ைக யெ ன ப் பேசப்படுவது. போஜெஸ் தான் இதனை முத லில் பரிசோதனை செய்தவர். இது தற்கால இலத்தின் அமெ ரிக்க நூல்களில் பெரு வழக்காகி விட்டது.
மிருகத்தனமும் சுரண்டலும் வரலாற்றினதும் பண்பாட்டின தும் தவிர்க்க முடியாத் தீமை கள் என்ற கருத்து இலக்கியம் முழுவதும் எதிரொலிக்கின்றது. காஸியா மார்க்குவெஸின் "பிதா மகரின் இலையுதிர்காலம்" என்ற நாவலிலும் சரி செளதமாலா எழுத்தாளர் மிதவேல் ஏஞ்ஜல்
அஸ்ரூறியாவின் "செஞோர் ஜனு
நோபல் பரிசு
திபதி'
என்ற "
பெற்ற நாவலிலும் சரி பிரதம
கதாபாத்திரங்கள் முறைக்குப் பேர்போன மாதிரி களே. ஒரு பூரணமான அறக் கோட்பாடும் இலத்தின் அமெ ரிக்க நாவலை ஊடுருவி நிற்கிறது. அந்த ஆசிரியர்களின் கதையுல கில் கருணை என்பதற்கே இட மில்லை. செயலின்மை, கடுமை யான கருத்து விதிகளாலும் நல் லொழுக்க நெறிகளாலும் கட் டுண்டு கிடத்தல், எ தி லும் சுவையற்ற வெறுமை ஆகியவற் ரூலாகிய பொறிக்குள் அகப்பட் டுக் கிடக்கும் அவர்களது பாத் திரங்கள் நேற்றைய நாளைப் போலவே இன்றைய தினத்தை யும், இதனைப் போலவே நாளைய பொழுதையும் நோக்குகின்றனர்.
அ டக் கு
தற்பொழுது மிகப் பெருந் தொகையாக விற்கும் இரண்டு நூல்களிலும் இவ்விடயங்கள் பெருமளவில் வெளிப்படுகின்றன.
ஒன்று வர்கஸ் லோசா எழுதிய
*உலக முடிவில் போர்", மற்றது காஸியா மிக்குவிஸின் வரலாற் றுத் தொகை நூல்" .
உண்மைச் சம்பவங்களைக் கொண்ட தமது க  ைத யில் லோசா இளம் குடியரசின் மத் திய அரசபலத்தை எதிர்த்து நிற் கும் ஒரு மெலிந்த மதகுருவைப் பற்றிக் கூறுகிருர், விவசாயிகள், கொள்ளைக்காரர், அங்கவீனர்க ளடங்கிய பின்பற்றுவோர் கூட் டத்துடன் செல்லும் அவர் குடி யரசின் சீர்திருத்தங்களுக்கு எதி ராகப் பிரசாரம் செய் கி ரு ர். வடகிழக்குப் பிறேசில் நாட்டில் கனுடோஸ் எனுமிடத்தில் ஒரு சுதந்திர கிறிஸதவ சமூகத்தை ஏற்படுத்துகிருர். அரசாங்கப் படையினரும் புரட்சிக்காரரும் மே 1ாதிய தி ல் இருதரப்பிலும் பெரும்பான்மையினர் உயிரிழக் கின்றனர். "கொள்கைப் பைத் தியம்" பிடித்தவர்கள் தற்கால சமூகங்கள் பலவற்றை ஆளுகிருர் கள். நாம் நிஜவாழ்வை ஏற்க மறுக்கும் நிஜமற்ற ஆவிகளைக் குறித்தும் பூசலிட்டு ஒருவரை ஒருவர் கொன்று அழிக்கிருேம்" என் கிருர் லோசா,
* குருெணிக்களில்" காஸியா மார்க்குவெஸ் கொலம்பியாலின் உள்நாட்டுப் பிரதேசத்தை
அவர்களுடைய முந்திய புத்தகங்
கள் மூலம் வாசகர்களுக்கு அறி முகமானதை - மீண்டும் அணுகி ஆராய்கிருர், ஒரு மண நிகழ்ச் சிக்கு ஆயத்தங்கள் செய்யப்படு வதுடன் கதை ஆரம்பமாகிறது. பின் மணமகன் ம ன ம க ள் கன்னி அல்லள் என்று கண்டு பிடிக்கிருன். அதைத் தொடர்ந்து நிகழும் சூழ்ச்சி வலியவனுக்கே

Page 15
நீதி என்ற தத்துவம் தொழிற் படுவதை வன்மையாகச்சித்திரிக் கிறது. ஆண்கள் தம் குடும்பக் கெளரவம் சொந்த மதிப்பு ஆகிய வற்றைச் சிதைத்தவர்கள் மீது பழிவாங்குகிருர்கள்
மேற்குறிப்பிட்ட "உலக முடி: வின் போர்", "குருெணிக்கிள்" என்னுமிரு நூல்களும் இலத்தின் அமெரிக்க நூலாகீரியர்கள் உச் சக் கட்டத்தை அடைந்த காலப் பகுதி இவ்வாண்டுப் பிரகர பரு வம் என்பதைக் காட்டுகின்றன. பிற பிரபல விற்பனை நூல்களின் பட்டியல் வருமாறு:-
"நீ ஒரு நாட்டையும் பார்க்க மாட்டாய்" பிறேசில் நாட்டு இக்னேஷியோ டீ லோ ய ல |ா
பிராண்டாவோ எழுதிய இலத் தின் அமெரிக்காவின் எதிர்காலம் பற்றிய கசப்பான நூல்.
~ 2. "வீரபுருஷர்கள் என் தோட்
டத்தில் மேய்கின்ருர்கள் • கியூபாவிலிருந்து நாடுகடத்தப்
பட்ட ஹேபேடோ பாடிஸ்லா எழுதியது. சர்வாதிகார ஆட்சி யில் அகப்பட்ட ஒரு பத்திரிகை எழுத்தாளனைப் பற்றிய நாவல்.
து. வலியோஸ் கமாகோவின் தாளம்" போட்டோ ரிக்கோ நாட்டு லுயின் ருபேல் கான்
செஸ் எழுதியது. அமெரிக்கப் (St. in . Gil IT ரிக்கோவில் தம் செல்வாக்கைப் பரப்ப முயல்வது பற்றிய நூல்.
"இப்பக்கங்களை வா 6(3Lur
4.
ருக்கு அழியாத சா பம்" ஆஜெஸ்ரைனுவின் மனு வ ல் பியூவிக் எழுதியது. நோயாளி
யின் சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு நாடு கடத்தப்பட்ட ஒரு வயோதிபர் தம் வாழ்க்கை, தம் நாடு பற்றிச் சித்திரிப்பவை:
26
பகுதியில்,
மிக ப்
அநேக நாவலாசிரியர்களின் எதேசிய சிந்தனைப் போக்கு இவர் கள் ஒரு பொறு  ைம மிக்க எழுத்து முயற்சியுடையவர்களல் 6)гт என்று சில விமர்சகர்களைக் கருத்தச் செய்கிறது. உருகுவே
நாட்டு விமர்சகர் மொனெகல்
கூறுகிறர். "பொறுமையுள்ள இலத்தின் அமெரிக்க இலக்கியம்
ஒன்றுண்டு என இன்னும் கூறும்
நிலைச்கு நாம் வரவில்லை. இலத் தின் அமெரிக்கா இன்னும் கலா சார ஒருமைப்பாடு எய்தவில்ஜல. ஆதலால் இலத்தின் அமெரிக்க இலக்கியம் என்பது ஒரு எதிர்
காலக் குறிக்கோளேயன்றி நிகழ்
கால உண்மையன்று
அடுத்த ச காப் த த் தி ல் மாகாண எல்லைகள் சரிந்து விட லாம், ஒரு புதிய தலை முறை எழுத்தாளர்கள் திருப்புதிறன் பெற்றுள்ளார்கள். விசேஷமாக பிறேசிலில், l970 gigiair பிற் தணிக்கை" முை D விலக்கப்பட்டபின் இவர்களது வலிமை பெருகியுள்ளது இலத் தின் அமெரிக்காவில் போர்த்துக் கேய மொழிபேசும் உபகண்ட்த் திற்கு ஒரு வரைவிலக்கணமும் ஒருமைப்பாடும் அளிக்க முயலும் ஐந்து பிரபல எழுத்தாளர் அந்த கணிசமான அளவு வா சர் கூட்டத்தை உருவாக்கி வருகின் றனர்.
ஐரோப்பாவிலும் வட அமெ ரிக்காவிலும் இலத்தின் அமெ ரிக்க எழுத்தாளர்களது நூல்கள் பிரபலமடைந்துள்ளன: பல பிர பல பிரசுரகர்த்தர்கள் தம் 1982ம் ஆண்டு வெளியீட்டு
வரிசையில் அவர்களது நூல்க
ளைச் சேர்த்துள்ளனர். கடந்த பதினன்கு ஆண்டுகளாகப் பணி யாற்றி வரும் நியூயோர்க்கிலுள்ள சர்வ - அமெரிக்கத் தொடர்பு நிலையத்தின் அரு முயற்சியால்

70 இலத்தின் அமெரிக்க நூல் கள் ஆங்கி லத் தி ல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன, இந்நிலை யத்தின் இலக்கியத் திட்ட இயக் குனர் சான்ரோஸ் "அமெரிக்க ஜக்கிய நாட்டில் இ ல த் தின் அமெரிக்க எழுத்தாளரின் தாக் கம் மிகப் பெரியது" என்கிருர்.
தணிக்கையும் அரசியல் ஒர வஞ்சகமும் சுமையாக அழுத்தி ஞலும் இலத்தின் அமெரிக் க எழுத்தாளர் சுற்றி வளைக்கப் பட்ட தனிமையுணர்வை அகற்றி விட்டனர். உலகின் கவனம் எம் மீது திரும்பியதால் எம் நாட்டி னரின் கவனத்தை ஈர்க்க முடிந்
WV M.
தடைகள்
நொருங்கும்
விடிவைத் தடுக்க
விரைந்து செயல்படும் விஷமிகளே . . சூரியனை
சுண்ணும்பு டப்பியால் மறைத்துவிட எண்ணம்ா? உங்கள் ஜாதிச் சுவர்கள் சீனப் பெரும் சுவர்கள் அலல. t வெறும் நூல் வேலி கள்தான் அதைச் சுலபமாய் அறுத்துவிடும் இளமை’ எம்மிடமுண்டு.
உங்க்ள்பணத் திரையால் இந்த ஊரையே மூட எண்ணமோ?
தது என்கிருர் காஸியா மார்க் குவெஸ்.
"ஆட்சியாளர் சிற்தனைக்கு விரோதிகளாயிருக்கும் நம் நாடு களில் உலகின் எப்பாகத்தினரு டனும் சமமாக மதிக்கத்தக்க கவிஞரும் வசன கர்த்தாக்களும் தோன்றியுள்ளனர். இனி நாம் நாமாகவே சிந்திக்கும் திறன் பெற்று விடுவோமா? என்று பத்தாண்டுகளுக்கு முன் வினவி னர் மெச்சிக்கோவின் கவிஞர் ஒக்ரேகுவா மாஸ். இ ன் று அதற்கு "ஆம்" என்ற விடை கிடைத்துள்ளது. இ லத் தி ன் அமெரிக்க இ லக் கி ய ம் தன்
காலில் நிற்கிறது. O
ராம்ஜி
ஐயோ பாவம். . . எங்களின்நவசிந்தனைத் "தீ" Biró) i DMToll I உங்கள் திரை" களை சாம்பராக்கிவிடும்! வரப்போகும்
வெற்றியை... சத்திய - தர்மத்தின் வெற்றியை பறைசாற்றியே தீரும்!
விஷமிகளே... சூரியனைசுண்ணும்பு டப்பியால்
pl.- CUPLqLunTg7!

Page 16
அன்னம்மா வீட்டு யன்னல்
அன்னம்மா அத்தனை நாட் களும் கஷ்டப்பட்டதில் ஒரு பத்து முட்டைகள் மட்டில் சேர்த்துத் தான் விட்டாள், செல்வநாயகத் தார் வீட்டிலே பிள்ளைப் பேறு என்ருல் அன்னம்மா போன்ற வர்கள் தின்னக் குடிக்க வழி யில்லா விட்டாலும் அப்படியிப் படி ஒடியாடி முட்டை சேர்த் துப் பிள் ளை ப் பேறு நோக் காட்டை ஆற்றுகின்ற அரும் பெரும் மரபைத் தாங்களே தங் களுக்கான வரை யாத யார் ப் பு
ஆகவே ஆக்கி வைத்திருக்கின்
ருர்கள்.
ஒலைப் பெட்டிக்குள் எல்லா முட்டைகளையும் எடுத்து அடுக்கி முடித்த போதுதான் அன்னம்மா வுக்குள் நிம்மதி பிறந்தது. இத் தனை முட்டைகளுக்குள் எத்தனை கூழ் முட்டைகள் எ ன் ப  ைத அவள் அறியாள். செல்வநாயகத் தார் துடக்கைக் கழிக்கும் முன் ஞல் எல்லா முட்டைகளையும் கொடுத்து அந்தக் குடும்பத்தா ரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரவாளியாகிட வேண்டும் என்பதிலேதான் அன்னம்மாவுக்கு எத்தனை எத்தனை கவனம்.
இந்த அன்னம்மா இப்படி முட்டைகளை அடுக்கியருக்கிச் சேர்த்து எடுத்து தன்னிலுங் குறைந்த வசதி படைத்தவர் வீடுகளின் பிள்ளைப் பேறுக்குப் போய்வந்ததை யாருமே பார்த் திருக்க மாட்டார்கள். ஏனெ
சி. சுதந்திரராஜா
னில் பொருள் படைத்தவர் கடாட்சம் ஒன்றே அவளது உள்ளார்ந்த தேவை.
அன்னம்மாவின் அடுத் த வீட்டாருக்கும் எதிர்த்த வீட்டா ருக்குமிடையே பலத்த சண்டை. அன்னம்மா அ த னை எல்லாம் பார்க்கிறது இந்த யன்னலால் தான். அன்னம்மாவின் முப்பது. வருஷ கால ஆசைகளில் தலை யான ஆசை இந்த யன்னல்களுக் குக் கதவு செய்வித்துப் பூட்டிப் போட வேண்டும் என்பதேதான். ஆனல் அவளால் அதைச் செயல் படுத்த அந்த மூன்று நிமி ஷ வேலையைச் செய்து முடிக்க ஒரு சிறு அவகாசமும் கி  ைடத் த பாட்டில் இல்லை. ή
மல்யுத்த வீராங்கனைகளைப் போல் அடுத்த வீட்டுக்காரியும் எதிர்த்த வீட்டுக்காரியும் குஸ்தி யில் அவஸ்தைப் படுகின்றதை விடுப்புப் பார்ப்பதில் அன்னம்மா வுக்கு உண்டாகும் பரமதிருப்தி வேறு எதிலும் எவருக்கும் ஏற்
ill-fligil.
அன்னம்மாவை மத்தியான
நேரத்தில்தான் பார்க்க வேண்
டும். வெறு ங் கருந்தோசைச்
கல்லிலே ஒரு சுண்டு மாலை
மட்டும் கொட்டித் தி ர ட் டி ரொட்டியாகத் தட்டிக் கொண் டிருப்பாள். அதுதான் அவளு டைய பகல் போசனம். முட்டை வெடுக்குக் கூட அ வ ளு க்கு ப் பிடிக்காது. ஏனெனில் முட்டைத்
28

i
சாப்பாடு 967 Lë சாப்பாடு,
வாங்கி வைத்தவள்.
"i"ltrinus.ini.
சென்னை நர்மதா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்.
"Կարմ"Կայմ"Կամ ՊԿամենամյադարյո
சத்துள்ள எல்லாம் சாப்பிட வல்ல பொருளாதார அடிநிலை அவளது வாழ்க்கையில் என்றுமே வந்து வாய்ப்பதாயில்லை. அரிசி உணவு உட்கொள்ளுவதே அவ ளுக்கு அற்புதமான கனவு.
அவளுடைய கூப்பன் அரிதிப் புத்தகத்தை ஏன் பறித்தார்கள்? அவளுக்கு அரசியலும் புரியாது. பொருளியலும் புரியாது. புரிந்து கொள்ள முயன்றதுமில்லை.
அடுத்த வீட்டுக்காரிதான் முன்னுக்கு நின்றபடி கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சிய்ை
எதிலும் அவளோடு போட்டிக்கு நிற்கிற எதிர்த்த வீட்டுக்காரி மேலே போய் ஒரு வர்ணத் தொலைக் காட்சி வாங்கித் தன்னுடைய
காரிக்கு
விகார மனத்தை வெளிப்படுத்தி விட்டாள். இப்படி மேலே ப்ோய் வர்ணத் தொஜலக் காட்சி வாங் கியவள் வீட்டில் இருக்க ஒரு கதிரை கிடையாது. புருஷனின் சம் பாத் தி யம் போதாது. ஏழெட்டு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால் கிராம சபையினர் ஆளனுப்பி
எதிர்த்த வீட்டின் மின்இ
டையும் துண்டிப்புச் செய்தார்
56.
அடு த் த வீட்டுக்காரிக்குப் பரமசந்தோஷம். 7 திர்த்த வீட்டுக்காரி முறைப்படி மணம்
இவளுமல்ல. எவனே ஒரு தனேடு ஓடிவந்தவள்தான். இத y్యర్థిక சண் டை-யின் உச்சத்தில் வீட்டுக்காரி உள்ளே ជំងឺ சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வர்ணக் கலி யாண வீட்டுப் படத்தை எதிர்த்த வீட் டு க் முன்னல் நீட்டினள். தின் அர்த்தம் என்னரே உன்னல் இப்படிக் காட்ட (1Քւգ, யுமா என்பதுதான். எதிர்த்த விட் டு க் காரி ஜே உரிந்து விழுந்துவிட்ட அவமானத்தால் புழுங்கி அடங்கிக் கொண்டாள். அடுத்த வீட்டுக்காரி சொன்னது போல் அவள் தாக்கைப் பிடுங் கியாவது செத்திருக்க வேண்டும்
இதனையெல்லாம் அன்னம்மா ந்த யன்னல்களால் i uritës படியே இருக்கிருள்.
அவளால் வேறென்ன செய்ய (1Բւգայւն?
9. ந த பன்னலுக்கு ஒரு மரக் கதவு போட வேண்டும் 2 இத்தனை தரம் எண்ணி யெண்ணித் தனக்குள் அவலப் பட்டாள்? யாரறிவார்? இப்படி நீண்டநாள் அவலப்படுவதை விட அவளால் வேறென்னதான் செய்ய முடியும்? ()
9

Page 17
கழுகும், காட்டெருமையும் வயல்காரரும்.
புதுவை இரத்தினதுரை
எங்கள் வானத்தில் இருளகற்ற
இதுவரையில் W திங்கள் வரவில்லை, திரண்டகரு மேகமதை கலைத்துவிட இங்கே
காற்றெதுவும் வீசவில்லை: நிலைத்து நிற்கும் வர்க்க நெடுமலையைத் தகர்த்துவிட பூகம்பம் ஏதும்
பெரிதாய் நிகழவில்லை.
ஆரம்பம் போலே. ஆங்காங்கு சிறு தூறல் வந்ததுதான் ஆனல். . வரண்டநிலம் குளிரவில்லை.
இந்த நிகழ்வேதான் இப்பொழுதும் தொடர்கிறது. காட்டெருமை எங்கள் M கடப்புக்குள் மேய்கிறது. வீட்டுக்குக் காவலென விட்டநாய் கடிக்கிறது: ஆனை திமிர் கொண்டு
அலைகிறது; எங்களது
சேனைக்குள் வந்தும்
சிலவேளை மிதிக்கிறது. அமெரிக்கக் கழுகு அமருதற்கு இட்ம்தேடி குமரிக் கடலோரம்
குறிவைத்துப் பறக்கிறது. கழுகை எங்களது கமுகுமரம் மீதமர்த்த தொழுது வரவேற்கும் தொழும்புகளும் நடக்கிறது. இத்தனையும் நடக்கிறது
என்ருலும வயல் காரர்' நித்திரையாய் கிடக்கின்ற நிகழ்வே தொடர்கிறது. வயலுக்கு நீர் பாய்ச்ச வாய்த்த கரங்களெல்லாம் விழலுக்கு நீர்பாய்ச்சல் விரும்பத் தகும் செயலா? விழலுக்கு நீர்பாச்சி வேர்த்துக் களைத்த புயல் காற்றே வா! உன்னைக் கணக்கிட்டுக் கொள் - பின்னர் ஆற்றுப்படுத்தி
அளவாக வீசு நீரை வயலுக்குப் பாய்ச்சு வாய்க்காலைச் செப்பனிடு அயலை எழுப்பு, அதிகாலை ஏர்பூட்டு.

தமிழ்ப் பல்கலைக் கிழகம், தஞ்சாவூர்
பழங்காலத்து யானைப்படை
அங்கிருந்த சமணப் பள்ளிக்கு இரவிகோதையின் ஆணேப்படி சமண வணிகர்கள் கொடை கொடுத்தனர் என்பதும் அதனை அத் திகோசத்தார் என்னும் யானைப்படைக் குழுவினர் என்ற செய்தி պւն குறிக்கப்பெற்றுள்ளது. அக்காலத்து வணிகக் குழுவினர் தன் உடைமைகளைப் பாதுகாக்கத் தனிப்படை வைத்திருந்த செய்தியும் இதன் மூலம் புலனுகிறது. w
இக் கல்வெட்டில் கோலார்நாடு, Hந்நாடு, பட்டாலி ஆகிய பகுதிகள் குறிக்கப்பெற்றுள்ளன. இதில் அத்திகோசம் என்ற குறிப்பு வருவது மிகவும் சுவையானதாகும், தமிழ் இலக்கியமான பெருங்கதையில் முதல் (p60fpturras அத்திகோசத்தார் ஐம்பெருங் குழுவுடன் இணையாகக் கூறப்படுகின்றனர். இ' 5 ஆம் நூற் ருண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலும் ஆத்திகோசத் தார் அரசனின் உடன் கூட்டத்தாருடன் குறிக்கப் பெற்றுள்ளனர்.
கி. பி. 8, 7 ஆம் நூற்ருண்டு விஷ்ணுகுண்டி சாளுக்கியர் கல்வெட்டிலும் குறிக்கப்பெறும் இவர்களைப் பற்றிய செய்திகள் பெரு வழிகளிலேயே கிடைப்பது அரிய தகவலாகும், இப்போது கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட நல்லூ ரு ம் பெருவழியிலேயே உள்ளது. இதன் மூலம் பெருவணிகக் குழுவினர் அறக் கொடை களே அத்திகோசத்தார் பாதுகாத்தது ருெப்படுகிறது.
சத்தியமங்கலம் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டுக் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். C
31

Page 18
இரசிகமணி கனகசெந்திநாதன்
நினைவுக் குறுநாவல் போட்டி
V
முதற் பரிசு ரூபா 500 இரண்டாம் பரிசு ரூபா 300
இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக் குறுநாவல் போட்டி
ஒன்றினை நடாத்த யாழ். இலக்கிய வட்டம், மல்லிகையின் அனுசரணையுடன் முன்வந்துள்ளது.
குறுநாவல்கள் சமூகப் பிரக்ஞை உடையனவாக அமைதல் வேண்டும்.
மிகச் சிறந்த குறுநாவலுக்கு ரூபா 500 முதற் பரிசர்கவும், 300 இரண்டாம் பரிசாகவும் வழங்கப்படும்.
பரிசு பெறும் குறுநாவல், மல்லிகையில் ஒரிதழில் வெளிவரும் தெரிவாகும் சிறந்த குறுநாவல்கள் மல்லிகையில் வெளியிடப் படும்.
முடிவுத் திகதி 18 - 12 - 1982
மல்லிகை ஆசிரியரும் முன்று இலக்கிய கர்த்தாக்களும் நடுவர் களாக விளங்குவர், -
அனுப்ப வேண்டிய முகவரி
இரசிகமணி குறுநாவல் போட்டி "மல்லிகை" 284, பி காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
 

மலரில் கந்தையா நடேசன் எழுதிய கட்டுரை சம்பந்த மாகத் தங்கள் தங்கள் கருத்துக்களைத் தாராளமாக எழுத லாம். இக் கருத்துச் சம்பந்தமாக ஒரு விரிவான விவாதம் நடப்பது ஈழத்து இலக்கியத்திற்கு ஆரோக்கியமானது.
- ஆசிரியர்
முற்போக்கு இலக்கிய அணியும் இழிசனர் வழக்கு' போராட்டமும் NA எஸ். சிவதாசன்
っつ
மலரில் கந்தையா நடேசன் எழுப்பிய பிரச்சினை சம்பந்தமாக வாதப் பிரதிவாதங்கள் நடப்பது நல்லது என்றே நம்புகின்றேன். எதிர்காலத்தில் வளரும் இளம் இலக்கிய சமுதாயம் இந்த நாட் டில் நடந்த இலக்கிய சம்வாதங்கள், போராட்டங்கள் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்கு இந்த விவாத மேடை பல அரிய கருத்துக்களை வெளிக் கொண்டுவரும் என நான் எதிர் பார்க்கின்றேன். Ꭳ '
பண்டிதக் கூட்டத்தினர் இழிசனர் இலக்கியம் என்ற் கோஷத்தை புழு முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் எதிராகவே வைத்திருந் டினர் என்பது உண்மைதான். ஆனல் அந்தக் கோஷ எதிர்ப்பின் . ர் மையமாகத் திகழ்ந்தவர்கள் கந்தையா நடேசன் குறிப்பிட் க் காட்டிய இருவர்கள்தான் என்பதில் எனக்குச் சற்றேனும் ந்தேகமில்லை.
இதைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் நமது பிரதேசத்திள் கடந்த கால அரசியல் பின்னணியைச் சற்றுத் டுரும்பிப் பார்க்க வேண்டும்.
இடதுசாரி இயக்கம் வட பிரதேசத்தில் சற்றுக் காலூன்றிய காலகட்டத்தில் இங்கு அதன் தாபகர்களாக விளங்கியவர்கள் காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், சிற்றம்பலம், பொன்" கந்தையா, கார்த்திகேசன், ராமசாமி ஐயர், மற்றும் இன்றும் வாழ் ந் து கொண்டிருக்கும் வயித்தியலிங்கம் போன்றவர்களேயாவர். இவர்
3

Page 19
கள் அனைவரும் சுட்டியெடுக்கப்பட்ட உயர்குலச் சமூக அமைப் பைச் சேர்ந்தவர்கள். படிப்பின் நிமித்தமாகவும் வெளிநாட்டுக் கல்வியின் காரணமாகவும், அனுபவ முதிர்ச்சி வெளிப்பாடாகவும் இவர்கள் இயல்பாகவே மார்க்சீயத்தினல் கவரப்பட்டுப் பின்னர் இடதுசாரி இயக்கங்களில் சேர்ந்து அதன் வளர்ச்சியை வடபகுதி யில் கட்டி வளர்க்க முற்பட்டு உழைத்தவர்கள், *k
இப்படியானவர்கள் இயங்கிய, இயக்கிய இடதுசாரி இயக்கங் களை ஆரம்ப காலத்தில் சாதி வெறியர்களும் பிற்போக்குக் கும்ப லும் அது சுட்டிப் பேசும் போது "இந்த எழியதுகளின் ரை கட்சி எனத்தான் குறிப்பிட்டுப் பேசுவார்கள். அவர்களுக்கு அந்த இடது சாரிக் கட்சிகளின் தலைவர்களினது குலம் கோத்திரம் கல்வி பற் றித் தெரியாமல் இல்லை. இருந்தும் இடதுசாரி இயக்கத்தைத் தனிமைப்படுத்துவதற்காக வேண்டுமென்றே "இந்த எழியதுகளின் கட்சி" எனச் சொல்லி வைத்தனர்.
அதுபோலவே முற்போக்கு இலக்கியத் துறையின் போராட்டக் காரர்களாகப் பலர் இருந்தனர். அவர்களில் அநேகர் உயர் சமூகத் தையும் பல்கலைக் கழகக் கல்வியையும் பெற்றும் கொண்டவர்கள். இருந்தபோதிலும் கூட, முற்போக்கு இயக்கத்தைச் சிறுமைப் படுத்துவதற்காக எப்படி ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப் பட்ட மக்களுக்காக இடதுசாரி இயக்கமும் அதன் தலைவர்களும் குரல் கொடுக்கப் போய் அதனல் அப்பகுதியைச் சேர்ந்த பெரும் பான்மை மக்களின் கவனத்தைக் கவர்ந்ததினுல் அந்த இயக்கங் களையே எழிய சாதியளின்ரை கட்சி என வக்கண பேசினுர்களே அதே கும்ப்லின் வழித் தோன்றங்களான பிற்போக்கு இலக்கியக் கும்பல் முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் அன்று யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இயங்கு சக்திகளாகத் திகழ்ந்த சிறுபான்மை தமிழ்ச் சமூக எழுத்தாளர்களைக் குறிவைத்தே தாக்கினர்கள். இப்படித் தாக்குவதன் மூலம் - சாதியை மறைமுகமாகக் கணை தொடுத்து கூர் பாய்ச்சுவதன் மூலம் - அரசியலிலும் தாம் ஆரம்ப காங் களில் பெற்ற வெற்றியையும் இலக்கியத் துறையில் பெற்று விட லாம் என நம்பினர்.
அரசியலில் சாதியின் மூலம் பெற்ற லாபங்களை இவர்களால் இலக்கியத் துறையில் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
தை மனதில் கொண்டே பழம் பெருமை பேசும் கூட்டத் தினர் இழிசனர் இலக்கியம் என்ற கூப்பாட்டை முன் வைத்தனர். சிறுபான்மைத் தமிழ்ச் சமூகங்க ளச் சேர்ந்த இயக்க சக்தி நிரம்பிய வலிமையான எழுத்தாளர்கள் முற்போக்கு இயக்கத்துக் குள் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயமாக "இழிசனர்" என்ற அடைமொழியே பாவிக்கப்பட்டிருக்காது. இழிசனர் எனப் பாவிக் கப்பட்டதே வேண்டுமென்று முன்னர் அரசியலில் பாவித்த தத் தைச் சமயமறிந்து பாவிக்க நினைத்த நினைப்பினுல்தான்.
சென்ற இதழில் நீங்கள் எழுதிய "இருட்டுக் கனவான் என்ற அனுபவச் சம்பவத்தையும் இதனுடன் இணைத்துப் பார்ப்பது நல்லது.
எனது கருத்தை இந்தச் சம்பவம் மேலும் வலியுறுத்துகிறது.
34

கந்தையா நடேசன் மிக்க கூர்மையாக அவதானித்து இப் பிரச்சினையின் மைய வட்டத்தைச் சரியாகத் தொட்டுக் காட்டி யுள்ளார் என்பது என் துணிபு. பலர் இதற்காக ஒலமிடலாம். ஆனல் உண்மை இதுவேதான். கீழ் மட்டத்தைச் சேர்ந்த-அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியைச் சார்ந்த - எழுத்தாளர்கள் முன் னுக்கு வந்ததுடன் அவர்கள், அவர்களது பிரச்சினையை வெகு துல்லியமாகத் தமது சிருஷ்டிகளில் வெளிப்படுத்தியதையும் பிற் போக்குக் கும்பலால் சீரணிக்க முடியவில்லை. ()
AvAAAAAAAAAAAA/NAJAVNo
ஆண்டு மலரில் காணப்படும் கட்டுரைகளில் கந்தையா நடே சனின் கட்டுரை மல்லிகைக்கு மணம் கூட்டவில்லை என்பது எனது பணிவான கருத்து. "இப்படி ஒரு கருத்தை வெளியிட நீங்கள் யார்?" எனக் கேட்கக் கூடும். சில இலக்கிய ஏடுகளை துருவி நோக்குபவன் என்ற ஒரே தகமையுடன் இக்கருத்தை வெளியிடு கிறேன். கட்டுரையாளர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் திறன் உண்டு என்றும் ஏனையோருக்கு இத்தகைய திறமை அடியோடு இல்லை, அவர்கள் தொடுவதெல்லயம் பிற்போக்கு என்று வரிந்து கட்டிக் கொண்டு வாதிடுவதாக உள்ளது கட்டுரையாளரின் முற் போக்கு வாதம். இக் கட்டத்தில் யார்? யார்? உறுப்பினர்கள் என்பது அல்ல முக்கியம் அவர்கள் கூறும் கருத்துக்களே அலசி நோக்கப்படுவன. ·
கந்தையா நடேசன் சாதியை மிகுதியாகத் தாக்கிப் பிடித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிருர், இதை எழுதும் போது இவ ருக்கு இதுபற்றிய உணர்வு ஏற்படவில்லைப் போலும். உலக வளர்ச்சியின் அலைக்குள் சாதி தகர்ந்து வருகிறது. நிலைமை இவ் வாறு இருக்கையில் டானியல், ஜீவா அவர்களின் சாதியைச் சொல்லி சான்றுக்கு இழுக்க வேண்டிய அவசியம் என்ன? இவர் கள் படைப்பதுதான் முற்போக்கு இலக்கியம் என்ற புதிய சித் தாந்தந்தை நிலைநாட்ட முயற்சிக்கின்ருரா? அருகி வரும் சாதி யுணர்வை எதற்காக அடிக்கடி கிண்டிக் கிளறி புத் துணர் வு பெறச் செய்கின்றீர்கள். நாங்கள் தமிழ்ச்சாதி, இன்றும் பரந்த அடிப்படையில் மனிதசாதி என்ற உணர்வு வரத் தொண்டு செய்ய முடியுமானல். செய்வது முடியாதானுல் வாழா விரு ப் பது நன்றல்லவா?
இத்தகைய கட்டுரையைத் தக்கதென்று ஏற்று பிரசுரித்தம்ைக் காக உங்கள் மீதும் எனக்கு நிரம்ப மனக்குறை உண்டு. இந்தக் கட்டுரையாளர் உங்களையும், உங்களைச் சேர்ந்தவர்களையும் மிகுதி யாக இறக்கியுள்ளார், சாதாரண வாசகளுகிய என்போன்ற பல ருக்கு இவ்வாறுதான் தோன்றும். இலக்கியம் தனக்குரிய கலை வடிவத்தில் விழுமியதையே சொல்லக் கடமைப்பட்டது. அவ்வாறு சொல்லப்படவில்லைாயயின் ஒரு படைப்பு இலக்கியமாகாது. இந்தக் கோட்பாட்டுக்கு புறம்பாகக் கட்டுரையாளர் இலக்கியத் துக்கு புதிய வரவிலக்கணம் வகுத்துள்ளாரோ தெரியவில்லை.
A ld. கங்கரதரன்

Page 20
պ கப் புரட்சி மலர்ந்து தொழிலாள வர்க்கம் ருஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின், ஏகாதிபத்திய ஏஜண்டா கவும், உள்நாட்டுக் கலகவாதி யாயுமிருந்த கெரன்ஸ்கி ஆட்சி அடி சாய்ந்து வீழ்த்த நேரம்.
ஜாரிஸ்டுகள் ருஷ்யாவையே நாசமாக்கியதன் விளை வால் நாட்டின் நிர்மாண வேலைகளும், வேலையில்லாத் திண்டாட்டமும் விஸ்வரூபமெடுத்துப் புதிய ஆட் சிக்குச் சவாலிட்டன.
யுத்த முஸ்தீப்பு. புரட்சி உதயம், உள்நாட்டுக் க் ல கம் ஆகியவற்ருல் குஷ்யா முகங்
கொடுக்க வேண்டியதாயிற்று.
நாட்டையும் மக்களையும் சீர ழிவிலிருந்து காபாந்து பண்ணும் பொறுப்பைப் போல்ஷ்விக் கட்சி யும் லெனினும் ஏ ற் று ப் பல வேலைத்திட்டங்களில் இறங்கினர்
புரட்சிக்கான பக்குவத்தைத் துரிதப்படுத்தி வெற்றி கண்ட லெனின், புரட்சிக் குழந்தையைக் காபாந்து பண்ணும் பணியிலீடு LIL-6.) T(69ri.
உழைப்பு; ஒட்டம்; அலைச்சல்.
ஓயாத
சோஷலிஸப் புரட்சி யி ன் வெற்றியைப் பேணி அதனை
39
கட்சிக்
லெனின் பாதைச் சுவடுகள்
எஸ். அகஸ்தியர்
ந  ைட முறைச் சாத்தியமாக்க லெனின் பாரிய திட்டங்கள் தீட் டினர். கட்சி ஸ்தாபனங்கள் அடிக்கடி கூடி, சோஷலிஸ் நிர் மாண வேலைகள் பற்றிய சர்ச்சை களை நிகழ்த்தின.
லெளின் நாடு தழுவிச் சகல கிளைகளிலும் கலந்து விவாதங்களில் ஈடுபட்டார். முக் கிய அவசரத் திட்டங்கள் லெனி ஞல் வகுக்கப்படலாயின. கன ரக யந்திரத் தொழிலை விருத் திப்பது. அதன் வேலைத்திட் டத்தை ஆரம்பித்து நாட்டை மின்சுார மயமாக்குவது, மின் சாரமூலம் மனிதர்களின் வேலைப்
பழுவைக் குறைத்து, அவர்கள் திறமைகளை வெவ்வேறு துறை களில் - உற்பத்திச் சாதனங்க
ளில் ஈடுபடுத்துவது. .
ஏகாங்கிகளாகத் தி ரிந்த விவசாயிகளுக்குக் கூட்டுப்பண் ணைகள் அமைப்பது, தொழிற் சாலைகளில் உற்பத்தியைத் துரி தப்படுத்தி அவற்றை நாட்டின் தொழில் வளர்ச்சிக் கேந்திர மாக்குவது, விவசாய நாடாக
வுள்ள நிலையை மாற்றித் தொழில்
வளர்ச்சி நாடாக்க லெ னி ன்
வகுத்த திட்டங்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டன.
விவசாயத்தில் இரு ந் து
தொழில் மயமாக்கப்படும்போது
 

மக்கள் பெரிதும் பாதிக்கப்படு வர்’ என்பதை லெனின் தெரிந் தும், "இத்திட்டம் சோஷலிஸ் நிர்மயணத்தின் அத்திவாரம்" என்பதைத் தீக்ஷண்யத்துடன் விளக்கினர்.
"தோழர்களே, எதிர்காலச்
சுபீட்சத்திற்கு நாமும் மக்களும்
சற்றுத் தியாகம் செய்ய வேண்
டும்?
தொழிலாளர்கள், விவசாயி
கள் லெனின் வேண்டுதலை மன நிறைவோடு ஏற்றுப் பணிபுரியத் தொடங்கினர்.
முதலாளித்துவம் பண மூட் டைகளை நிரப்புவதற்குத் தமக் குப் பாத்தியதையில்லாத இயந் திரங்களில் மாய்ந்து சக்கையான தெகழிலாளர், இப்போது சொத் துக்களைப் பொதுவாக அனுப விக்க - லெனினின் ஜனநாயகத் திட்டத்தைச் செயற் படுத்த - சகல பரித்தியாகமும் புரியத் தயாராகினர்.
இந்நிலை கண் டு லெனின் இதயம் பூரித்தது.
த னி யு ட  ைமயாதிக்கத்தில் சுரண்டலை விரிவாக்கி, *தனி மனித சுதந்திரம்" பேசிய ஜாலங் கள், ஜாரின் சுவடு படி ந் த கெரன்ஸ்கி ஆட்சியில் அம்பல மாகின, s
இந்தக் கட்டத்திலே. ஆங்கிலேய எ முத் த T ள ர் எச், ஜி. வெல்ஸ் ருஷ்யாவின் புனருத்தாரணத்தையும், அதன் காரணர்களான லெனின்- கம்யூ னிஸ்டுகளையும் நேரிற் தரிசிக்கத் துடித்தார்,
*கோர வறுமையிலுழன்ற ருஷ்யாவை லெனினும் கம்யூனி ஸ்ட் கட்சியும் குறுகிய காலத் தில் எப்படி வளம்படுத்துவர்? வெல் ஸ் சிந்தனையில் இந்த ஐயமே பூதாகரித்து அரித்தது ஒரு நாள் வெல்ஸ் "திடீ" ரெனச் சோவியத்துக்கு விஷயஞ்
செய்து லெனினைச் சந்திக்கச் சென்ற போது, லெனின் மாஸ்கோ நகரத் தொழிலாளர் கூட்டத்தில் கலந்துவிட்டு வீதி யிலே வந்து கொண்டிருந்தார்,
வெல்ஸின் இலக்கியங்களில்
ஈடுபட்டுள்ள லெனின், அவரைச்
கண்டதும் அக மகிழ்ந்து வர வேற்ருர்,
உரையாடல் இலக்கியத்தி லிருந்து அரசியற் சித்தாந்தங் களிற் தாவிற்று. வெல்ஸ் முகத் தில் வியப்பும் சிந்தனைப் புயலும் அலைபாய்வதை லெனின் அவதா னித்தார்.
"நமது நாட்டை இப்போ பார்த்தவுடன் உங்கள் கற்பனை முன்னிலும் பார்க்க வேகமாக இயங்குவதாகத் தெரிகிற து* என்ருர் லெனின்.
வெல்ஸ் சற்றுத் தயங்கினர். "முதலாளித்வ அமைப்பிலே
க்ொடுமைப் படுத்தப்பட்ட மக்
கள் இப்போது அதனை மறந்து வீருக உழைக்கிருர்கள் என்பது உண்மைதான். ஆனல் மக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாசு - திருப் தியுள்ளதாக இருக்கிறது என் பதை என்னுல் ஒப்புக் கொள்ள முடியவில்லை" என்றர் வெல்ஸ்.
லெனின் சிரித்துக் கொண்டே நிர்த்தாகyண்யமாகப் பதிலளித் 5Tri:
"அதற்காகவே இப்போது அத்திவாரமீட்டுள்ளோம்; உங் களைப் பிரமிக்க வைத்தும் விடு வோம்" லெனின் தமது நிர்
மாண வேலைத் திட்டங்களை மணிக்கணக்காக விரித்துக் கூறி ஞர்.
வெல்ஸ் நிதானமாக செவி மடுத்துக் கேட்டு விட்டுக் கேலி காகச் சிரிக்கலாஞர்.
"ஏன் இப்படி "விழுந்து விழுந்து சிரிக்கின்றீர்கள்?"
"லெனின் அவர்களே, இத் தனை நேரம் நீங்கள் கூறிய நிர்
37

Page 21
மான வேலைத் தி ட் டங்க ள்
வெறுங் காகிதங்கள்; உங்கள் ஆசைக் கற்பனையில் உதித்த மனக் கோட்டைகள்; ந  ைட மு  ைற யிற் சாத்தியமாகாத தத்துவங்கள்"
லெ னி ன் "கலகலத்துச்
சிரித்துக் கொண்டே, கண்களைச் சிமிட்டி வெல்ஸ் தோளில் தட்டி விட்டு அழுத்தமாகக் கூறுகின் (gorio:
*வெல்ஸ் அவர்களே மார்க் லிஸவாதியான நாங்களா அல் லது பிரிட்டிஷ் முதலாளித்வப் பிரபுக்கள் மத்தியில் வாழும் தாங்கள் "வெறுங்கற்பனை" வாதி களா என்பதை இன்னுஞ் சில ஆண்டுகளில் புரிந்து கொள்வீர் கள். அப்போது வந்து நேரிற் பாருங்கள்"
சம்பாஷணை சவாலுடன் நின் றது. வெல்ஸ் இரண்டு வாரத் தில் தமது நாட்டுக்குப் புறப் பட்டு விட்டார்.
ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டன. தனக்கும் லெனினுக் கும் நிகழ்ந்த சம்பாஷணையில்
லெனின் விட்ட சவால் வெல்ஸ்
மனசை உறுத்திக் கொண்டிருந் தது.
உலகெங்கும் சோவியத் ருஷ் யாவைப் பற்றி அவதூருன தக வல்களே வெல்ஸ் காதில் விழுந்த வண்ணமிருந்தன; எந்தப் பத்தி ரிகைகளைப் புரட்டினலும் அவற் றில் "பயங்கர ருஷ்யா"வையே கண்டார்.
“கம்யூனிஸ்டுகள் கொலைகா ரர்கள், ருஷ்யாவில் சர்வாதிகா ரப் பேயாட்சி தலைவிரித்தாடு
கின்றது, அங்கு பேச்சு எழுத்துச்
சுதந்திரம் இன்றி மக்கள் அடிமை களிலும் கேவலமாகக் கொடு  ைம ப் படுத்தப்படுகின்றனர், ஜனநாயகம் மடிந்து, தனிமனித
அடக்க வேண்டும்"
உரிமைகள் பறிக்கப்பட்டு, மக் கள் துப்பாக்கி முனைகளில் வேலை வாங்கப்படுகின்றர்கள், லெனின் மாபெரும் "சர்வாதிகாரி யாகி விட்டான்?
நீறுகக்கி வரும் பிரசாரங்கள் இவ்வாறு நீசத்தனமாக கட்ட விழ்த்து விடப்பட்டன,
லெனின் சவாலிட்டுக் கூறிய வார்த்தைகளை வெல்ஸ் தனக்குள் கேலிபண்ணிச் கிரிக்கலானர்.
*எழுத்தாளர் வெல்ஸ் அவர் களே, இன்னும் சில ஆண்டுகளில் புரிந்து கொள்வீர்கள், அப் போது நேரில் வந்து பாருங்கள்"
"ஆமாம், தன் சர்வாதிகா ரத்தின் கொடுமைகளைக் கண்டு செல்லவே லெனின் என்னுடன் பேரம் பேசினுர். அவரின் "காகி தத் திட்டங்கள்" இப் போது வெளிச்சமாகி விட்டன"
ஒருவித வெற்றிப் பெருமி தத்துடன், "இப்பவே லெனினை நேரிற் சந்தித்து அவர் வாயை என்ற சங் கற்பத்துடன் சோவியத் ருஷ்யா வுக்குக் சிளம்பினர் வெல்ஸ்.
ருஷ்யாவில் வெல்ஸ் அடி வைத்ததும் அவர் கண்கள் பிர மித்து மிரண்டன; தேகம் புல் லரித்து விட்டது. தனது காதில் எட்டிய பிரசாரங்கள், "பெரும் புத்தி சாலிகளால் விசர்த்தன மாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட நீசத்தனம்" என்பதை உணர்ந்து கொள்ள வெல்ஸ்"க்கு அதிக நேரம் பிடிக்கவில்லை:
புதிய சோவியத் ருஷ்யாவை நேரிற் தரிசித்த சொற்ப நாட்
களில் வெல் ஸ் தன் இதயந் திறந்து உணர்ச்சிப் பெருக் கோடு கூறுகின்ருர்: "கம்யூனிஸ்
டுகளே மனிதாபிமானிகள்; அவர் களே தேசாபிமானிகள்: அவர் களே புதுயுகச் சிற்பிகள்."
臀

(Arauw wu-Mer Arriva Mars
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 28 - 00
(மலர் உட்பட)
தனிப்பிரதி 2 ..00 مم.م இந்தியா, மலேசியா 35 -00
(தபாற் செலவு உட்பட
MALLKAI
Editer: Domisaic Jeeva 234B, K.K. S. Road,
JAFFNA W AMLMLMALA LATAALMTM MLM TiqiLASASLLqqLM MqqLM MqLAM ML
"புதிய ருஷ்யாவில்தான் மக்கள் தங்கள் அடிமைத் தழை கஃா அறுத்துவிட்டுத் தங்கள் அதிகாரத்தை நிறுவியுள்ளனர்"
"மக்கள் இங்கு பூரண சுதந் திரமாகப் பேச - எழுத எதிரி களே இல்லை. சகலதும் அவர் களின் அதிகாரம் யாவும் மககள் பொத்து மக்கள் சுதந்திர வானம்பாடிகளாகத் திரிகின்ற ህbrff”
"முதலாளித்வப் அ ழித் து உண்மையான ஜனநாயகத்தைத் தேடி மக்கள் சோஷலிஸ ராஜ் யத்  ைத நிர்மாணிக்கின்றனர்: சுரண்டலை அடியோடு ஒழித்துத் தனிமனித எண்ணங்களைப் பரி
சுத்தப்படுத்தி வருகின்றனர்"
*லெனின் மகோன்னத் Լ|(15 ஷர்; தொழிலாள வர்க்கத்தின் பாதுகாவலர்: உலகத் தொழி லாளர் சர்வ அதிகாரத்துக்கு வழி நடத்திய மாபெரும் செயல் வீரர்.
வெல்ஸின் இதயம் மகிழ்ச் சிப் பிரவாகத்தில் தத்தளித்தது. அந்த மாபெரும் செயல் வீரர் லெனினை நேரிற் தரிசிக்காமலி
இருக்கவியலலில்லை. லெனினைத் ஊடறுத்துப் போய்க் கொண்டி ருந்தார். அன்று 1924 ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி, そ
சோவியத் ருஷ்யாவின் இத யமே நின்று விட்டது போல் ஸ்தம்பித்திருந்தன. எழுத்தாளர் வ ல் ஸ் அந்த வீதி களி ல் விரைந்து கொண்டிருந்தார்.
திணறடித்துக் கொண்டது.
வீதியோரம் தரித்து நின்று, பரபரப்பாக வந்து கொண்டி ருந்த பத்திரிகைகளில் ஒன்றை வாங்கி விரித்தார் வெல்ஸ்,
லெனின் படமே "பளிச்"
சிட்டது.
சோவியத் மக்களையும், G
கத் தொழிலாள வர்க்கத்தையும்
இபரும் துயரத்திலாழ்த்திவிட்டு,
தோழர் லெனின் நிரந்தர ஒய்வு எடுத்துக் கொண்ட்ார்
எழுத்தாளர் வெல்ஸ் நெஞ்சு
பெருகியது.
நடுங்கும் கரங்க ளா ல்
(ର 6) னி ன் Il-j605 நிறு 影 源 தேம்பிய முகத்தோேேது முத்தஞ் சொரிந்தார் எழுத்தி ளர் வெல்ஸ்,
"மாவீரர் லெனின் அவர் களே, தங்கள் சித் தாந்தம் வெ ன் մ)] விட்டது; தங்கள் நாமம் உலகெங்கு ம் நீடூழி வாழும்!" O
39

Page 22
தனித்துவமான பத்திரிகையாளர்
ஈழத்துப் பத்திரிகைத் துறையில் புதுமை செய்தவர் பெரி சுந்தரலிங்கம்; அவர் மறைந்தாலும், அவரின் "த னித் துவ ம்" அவரை என்றும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
எடுத்த எடுப்பிலெயே, வாரப் பத்திரிகை ஒன்றை 'பரபரப் பான பாணியில் ஆரம்பித்து வெற்றிகண்டார் இலக்கிய நெஞ் சம் கொண்ட வர்த்தகப் பிரமுகர் திரு. ரா. மு. நாகலிங்கம் அவர் கள் "செய்தி" என்ற வார ஏட்டினை “பெரி யுடன் இணைந்து ஆரம்பித்தார்.
சிலகாலம் தலைநகரிலிருந்தும், பின்னர் கண்டியிலிருந்தும் வெளி யான "செய்தி" வார ஏட்டின் ஆசிரியராக இருந்து பெரி சுந்தர லிங்கம் வாரா வாரம் செய்த "புரட்சி" யை இலகுவில் மறந்துவிட Փւգ-Այո Ցll
அவர் எழுத்தின் நெளிவு சுளிவுகளும், பத்திரிகையை வெளி யிட்ட பாணியும், இலக்கிய சர்ச்சைகளுக்கு அமைத்துக் கொடுத்த களமும். பலதும் பத்தும் அவர் "ஒரிஜினலிட்டி" க்கு முத்திரையா கத் திகழ்ந்தன சூடாகவும், உறைப்பாகவும், சர்ச்சைக்குரியதாக வும் விஷயங்களை வெளியிடுவது இவர் வழி தலைப்புச் செய்திகளை பிரசுரிக்கும் முறை இன்னுெரு முறை!
செய்தி" க்கு அப்போது யாழ்ப்பாண நிருபராக இருந்து, அரசியல் கட்சிகளின் குத்து வெட்டுக்களையும், மோசடிகளையும், வாராவாரம் எழுதிக் கொண்டிருந்தேன், கம்யூனிஸ்ட் கட்சியின் தூணுக வடபகுதியில் இருந்த "வி. பி. என்ற வி. பொன்னம்பலம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்ற அர்த்தம்பட சில விஷயங்களை ஆதசுரமாகக் கொண்டு எழுதினேன், "பெரி? அதனை தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தார்! அடுத்த வாரமே மறுப்புத் தெரிவித்து வி. பி. செய்திக்கு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தை எனக்கு "பெரி அனுப்பி, எனது பதிலை அனுப்பும்படி கேட்டிருந் தார். நான் பதில் அனுப்பியதும், வி. பியின் கடிதத்தையும் எனது பதிலையும் பக்கத்துப் பக்கத்தே போட்டார். "எனக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டே வி. பி. காங்கிரஸில் சேர்ந்துவிட்டார் என்று எழுதினேன். என்னைப் பொறுத்தவாையில் எனது நிலையிலி ருந்து மாறவில்லை" என்ற எனது விளக்கத்தையும் பிரசுரித்து, பத்திரிகைக்காரனின் தரத்தை கெளரவித்தார் பெரி. ܖ
ஈழநாடு’ பத்திரிகையில் அவர் எழுதிய பாராளுமன்ற விமர் சனங்கள் பல விஷயங்களை நாசுக்காக அம்பலப்படுத்தின!
சட்டத்தரணியான பின்னர், ஒருதடவை அவரைச் சந்தித்த போது, "தமிழ் பத்திரிகைத் துறையை மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டேன்.
இப்போதுதானே சட்டத்தரணியாகியிருக்கிறேன். இங்கே புதுமை செய்து பார்ப்போம்" என்று மட்டும் பதில் சொன்னர்
அசல் பத்திரிகைக்காரன் பெரி விரல் விட்டு எண்ணக்கூடிய பத்திரிகையாளர்களில் ஒருவராக நம்மோகி வாழ்ந்தவர் பெரி1
- y ng Gasnungat
40

இன்றைய போர் - எதிர்ப்பு இயக்கம்
மிகையில்
அமெரிக்க ஜனதிபதி மேற்கு ஐரோப்பா வுக்கு முதல் அதிகார பூர்வ விஜயம் செய்ததை ஒட்டி
அங்கு கடும் கண்டனி ஆர்ப் LunT LI L- Iš 35 Git நடைபெற்றுள் GT 6
இதில் மிகப் பல்வேறு பட்ட கருத்துக்களும் நம்பிக்கை களும் சாண்ட் லட்சக்கணக்கா ஞேர் கலந்து கொண்டனர். இம்முறையில் அணு ஆயுதப் பிணை ஆட்கள் பாத்திரத்தை பெண்டகன் ஒது க் கி யு ள் ள மேற்கு ஐரோப்பிய தேசங்கள் உலகப் போருக்குத் தயாரிப்பு செய்யும் பட்டவர்த்தனமான ராணுவ வெறிக் கொள்கை சம் பந்தமாகத் தமது கருத்தைத் தெரிவித்தன; இக்கொள்கையை அமெரிக்க நிர்வாகமும், நேட் டோவின் பிற்போக்கான வட் டாரங்களும் கடைப்பிடித்து வருகின்றன. சமாதா ன ஆர்ப் பாட்டங்கள் இத்தகைய மாணத்தை அடைந்தது எதனுல்?
1 8 ஆம் ஆண் டுக ளின் ஆரம்பத்தில் உருவாகிய நிலை மைக்கு இதே விளுேதத் தன்மை தான் உள்ளது; மனிதகுலம் முன்னெப்போதும் இத்தகைய பயங்கரமான அபாயத்தை எதிர் நோக்கியதில்லை. ஆணுல் இதே போன்று உலக அணு ஆயுதப் போரை தடுப்பதற்கான இத்த கையதொரு வா ய் ப் பை யு ம் முன்பு பெற்றிருக்கவில்லை.
கடந்த காலத்தில் உலகைப் போருக்குத் தள்ளியவர்கள், அதற்காக பொருளாயத ரீதி
பரி
மாஸ்மனுேவ்,
யில் தயார் செய்ததோடு மட்டு மின்றி. பிரசாரத்தின் மூலமாக வும் தயாரிட்பு செய்தனர். சர்வ தேச நெருக்கடிக் காலகட்டங் களில் தேசங்களிடையே அவ நம்பிக்கை, பகைமை படிப்படி யாக அதிகரிக்கும் ஒரு சூழ் நிலையையும் செயற்கையாக உரு வாக்கினர்.
இப்போதும் இதே கொள் கைதான் கடைப்பிடிக்கப் படுகி றது. சோவியத் எதிர்ப்பு முன் னணியை நிறுவுவதற்கான முயற் சியில், இது வெளிப்படுகிறது; சமூக முன்னேற்றச் சக்திகளுக்கு எதிரான் ரீகனல் பிரகடனம் செய்யப்பட்ட புதிய போராட் டத்திலும் காணக் கிடக்கிற்து. இரண்டாவது உலகப் போரின் த நு வா யி ல் இருந்ததிலிருந்து உலக தார்மிக, அரசியல் நிலை மைக் கோட்பாட்டளவில் மாறு படுகிறது. வெகு ஜனங்கள் மத் தியில் போர் முற்கால வெறியை வளர்ப்பது இப்போது கடினமாகி விட்டது. இப்போது உறுதியா கச் செயல்படும் சமாதான மண் படலம் இருக்கிறது; இதில் சோஷ லிசக் க்கூட்டமைப்பைச் சேர்ந்த தேசங்கள், பல வளர்முக நாடு கள், சில முதலாளித்துவ நாடு கள் கூட ? ஸ்ளன. அவநம் பிக்கை பகமை என்னும் சுவ ரெழுப்பி தேசங்களை பிளவுபடுத் துவதற்கான ராணு வ வெறி வட்டாரங்கள் முக் கி ய மா க அமெரிக்காவின் பாதையில் குறுக் கிடுகின்றன. சமாதான சக்தி களுக்கும் போர் சக்திகளுக்கும்
4.

Page 23
soul-Guurror Gielguri GarrGS அரசாங்களல்லைகளுக்குள் அடங் கியிருக்கவில்லை. பல்வேறு அடுக் குகளைக் சேர்ந்த மக்கள் முத லாளித்துவ நாடுகளில் பல்லா பிரக் கணக்கான நகரங்களில் ச மா தா ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்; அதன் மூலம் அவர்கள் ஏகாதிபத்திய
பூர்ஷ"வாக்களின் ஆக்கிரமிப்புப்
பேராசைகளை எதிர்த்து வருகின் றனர்
சோஷலிச தேசங்கள் சர்வ தேச நடைமுறையில் பகிரங்க மான நோக்கங்களை அடைவ தற்கு நேர்மையான ராஜதந்தி ரத்தை முன்வைத்துள்ளனரி இவை பிரம்மாண்டமான விளக் கப் பணியில் ஈடுபட்டுள்ளன. வெகுஜனங்களின் அர சி யல் போதம் அதிகரித்துள்ளது; மனித குலத்திற்கு அபாயமாக விளங் கக்கூடிய பயங்கர அபாயத்தை அவர்கள் மேன்மேலும் அதிக மாக உணர்ந்து வருகின்றனர். மேலும் வெருஜனத் த க வல் சாதனத்தின் வளர்ச்சி உறுதி யான போர் - எதிர்ப் நடவ டிக்கைகளை எடுப்பதற்கு வெகு ஜனங்களை ஒன்று திரட்டுவதில் புதிய வாய்பபுக்களைத் திறந்து வைத்துள்ளது. இவ்வம் சங்கள் அனைத்தும் தேசங்களின் எண் ணங்கள் மற்றும் கண்ணுேட்டல் களின மீது நிச்சயமாகக் செல் வாக்குச் செலுத்தும். அபாயத்தை அகற்ருமல், ஆயு தங்களின் உற்பத்திப் போட்டி யைத் த டு த் து நிறுத்தாமல், இயற்கையை யும் சுற்றுச் சூழலை யும். பாதுகாப்பது, கோ டி க் கணக்கான மக்களை பசி, துன்ப
துயரங்களிலிருந்து காப்பாற்று வது, எதிர்கால சந்ததிகளுக்கு
உறுதியான விசை வளங்களை அமைத்துத் தருதல், அழிவுக் குப் பதிலாக முன்னேற்றத்தின் நலன்களுக்கான விஞ்ஞா ன,
4°
ளன" என்று ஹெய்க்
. G_trff
- சிகளுக்கும்
தொழில் நுட்பவியல் முன்னே
Io tiu éi &br Lo போன்ற ஜீவா தா ர'உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை அவர்கள் மேன்மேலும் அதிசத் தெளி
வாகப் புரிந்து கொண்டு வரு
கின்றனர், அணு ஆயுதங்கள் பயன் படுத்தப்படும் மூன்ருவது உலகப் போர் நாகரிகத்தையே அழித்துவிடும் மனித குலத்தின் வரலாற்றுக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் எ ன் ப ைத க் கோடிக் கணக்கான மக்கள் இப் போது உணருகின்றனர்.
சமாதானத்தை ஆதரிக்கும் பிரச்சினையும் மனித குலத்தின் சமூக எதிர்காலப் பிரச்சினையும் இப்போது போல் முன்னெப் போதும் இவ்வளவு நெருக்கமா கப் பின் னி ப் பிணைந்திருந்த தில்லை;
1970 ம் ஆண்டுகளின் இறு தியிலும், 1980 ம் ஆண்டுகளின் துவக்கத்திலும் சமாதான இயக் கத்தில் தீவிர மாற்றங்கள் ஏற் பட்டன. வாஷிங்டன் விடுத்த சவாலுக்கும் ("சமாதானத்தை காட்டிலும் கூடுதல் முக்கியத்து வம் வாய்ந்த விஷயங்கள் உள் கூறியது ஓர் அணு ஆயுதப் பேரழிவின் "அனுமதிக்கக் கூடிய தன்மை" குறித்துப் பொது மக்களுக்கு போதனையளிப்பதற்கான முயற் (ஒர் "எல்லைக்குட் பட்ட அணு ஆயுதப் போர் சிந்திக்கக் கூடியதே' என்று ரீகன் கூறினர்). வேலை ஐரோப் பாவில் பு தி ய வகைப்பட்ட அமெரிக்க அணு ஆயுத ஏவு கணைகளை ஈடுபடுத்தி வைப்பது குறித்த நேட்டோவின் முடிவுக் கும் எதிராக உலகப் பொது மக்கள் முன்னென்றும் கண்டி ராத அளவில் போர் - எதிர்ப்பு

முயற் சி களை அதிகரிப்பதன் மூலம் பதிலளித்தனர்;
மேலை ஐரோப்பாவில் போர் சக்திகளுக்கும் சமாதான சக்தி களுக்கும் இடையிலான மோதல் மிகவும் கடுமையாகியுள்ளது: போர் - எதிர்ப்பு இயக்கவாதி கள் அந்தப் பிராந்தியத்தில் பணித்துக் கொண்ட கடமை மகோன்னதமானதாகும்; மேல் ஐரோப்பாவில் புதிய gig), ஆயுத ஏவுகணைகளை ஈடுபடுத்தி வைப்பதற்கான அ மெ ரி க்கா மற்றும் நேட்டோ ராணுவத் தலைமையின் திட்டங்களை முறி யடிப்பதாகும். ஆனல், அதற் கும் மேலாக, ஒரு நிலையான சமாதானத்தை நிறுவு வ ைத
நோ க் க ம 1ா க க் கொண்ட தொடர்ச்சியான, ம ற் றும் மேலும் மேலும் அதிகரிக்கும்
அரசியல் நடவடிக்கைகளுக்கான
அவசியத்தை சமாதான இயக்
கத்தை நடத்தி வருவோர் மேலும் மேலும் அதி க ம |ா க உணர்ந்து வருகின்றனர். இந்த நோக்கம் சமாதான ஆதரவா ளர்களிடையில் நன் னம் பி க் கையை ஊ ட் டி வருகிறது. மேற்கு ஜெர்மன் சுதந்திர ஜன நாயகக் கட்சியில் ஒரு தலைவ ராகிய கிறிஸ்டோப் ஸ்ட்ராஸர் இது குறித்து இவ்வாறு எழுதி ஞர்: "ஒரு சமாதான தேவதை ஐரோப்பாவில் உலாவி வருகி
றது. கடைசியாகது ஆயுதங்க ளற்ற ஓர் உலகத்தைக் குறித் துக் கனவு காண்பதற்கு
நாம் நம்மை அனுமதிக்கிருேம்"
யுத்த - எதிர்ப்பு இயக்கத் தின் புவியியல் நமது காலத்தில் பெருமளவு விரிவடைந்துள்ளது, இந்த இயக்கம் ஒவ்வொரு நாட் டிலும் மேலும் மேலும் அதிக மாக நாடுதழுவிய குஞம்சத் தைப் பெற்று வருகிறது. லட் க் கணக்கான மக்கள் இவ்
வாண்டு போர் - எதிர்ப்பு இள வேனிற் கால ஆர்ப்பாட்ட்ங் களில் பங்கு கொண்ட்னர்; இவை எல்லாத் தலைநகரம் கனிலும், Gupa) ஐரோப்பாவின் பல tፃፀr தான நகரங்களிலும் நடைபெற் றன. பல ஸ்காண்டிநேவிய நாடு களில், சமாதான ஆதரவாளர் கள் "நாடு முழுமையும் அணு ஆயுதங்களுக்ரு எதிராகச் செயல் பட வேண்டும்" என்ற கோஷத் தின் கீழ் ஓர் இயக்கத்தைத் தொடங்கினர். மேலைய Ggf. மனியின் பிரதேசம் முழுவதும் 1981 அக்டோபரில் பான் ரக ரில் 8 லட்சம் பேர் பங்கு கொண்ட அணிவகுப்பை அது நினைவில் கொண்டுள்ளது. 952 ஏப்ரலில் சமாதானப் பேரியக் கத்தின் மண்டலங்களாகப் பிரிக் கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள், ஆர்ப்பாட்டங்களையும். சமாதான பவனிகளையும் நடத் தினர்; இவை அனேகம்ாக நாட் டின் எ ல் லா நகரங்களிலும் கிராமங்களிலும் நடைபெற்றன. "அணு ஆயுதப் பரிஹரன இயக் கம்" என்ற பிரிட்டிஸ் தேசிய av 5 mr u Go7 uh 7979 6ão as Lorrrî 3,000 உறுப் பினர் களையே கொண்டிருந்தது. gedi Jp 8 நவம்யரில் அது 18,50, 000 க்கு அதிகமான உறுப்பினர்களை தன் னுள் ஐக்கியப்படுத்யிருந்தது: நெதர்லண்ட்ஸ், பெல்ஜியம் நாடுகளில் உள்ள சமாதான இயக்க வீரர்கள், தமது தீவிர & Lorst 6ur இயக்கத்திற்காக நீண்டகாலமாகப் புகழ்பெற்றுள் ளனர். அலையலையான Y gol) ஆயுத எதிர்ப்பு இயக்கங்கள், இந்த நாடுகளின் அரசுகளை, குரூயஸ் ஏவுகணைகளை ஏற்றுக் சுொள்வதென்ற அவற்றின் முடிவை நிறுத்தி வைக்கும்படி
48

Page 24
க ட் டா ய த்திற்குள்ளாக்கின. ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி,
போர்ச்சுகல் ஆகிய நாடுகளில்
போர் - எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களின் பரிமாணம் முன்னென் றும் கண்டிராதவையாயிருந்தன. இந்த நாடுகள் முழுவதிலும், சமாதானததைப் பாதுகாபப தற்கும், ஆயுதப் போட்டிக்கும், மேலை ஐரோப்பாவில் நடுத்தர வீச்சுள்ள அமெரிக்க ஏவுகணை களே ஈடுபடுத்துவதற்கும் எதி
ரான லே ண் டு கோ ஸ் களில் திரட்டப்
கையெழுத்துக்கள் பட்டு வருகின்றன.
போர் - எதிர்ப்பு நடவடிக் கைகள் அமெரிக்காவுக்கும் பரவி புள்ளன. "சமாதானத்தைப் பாதுகாப்பது அனைவரின் அக்க றையாகும்" என்று பதாகையின் கீழ் ஒர் இயக்கம் கனடாவில் தொடங்கப்பட்டுள்ளது. அமெ ரிக்காவின் அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தை பகுப்பாய்வு செய்த அமெரிக்க விமர்சகர்கள், அத னு  ைடய பிரம்மாண்டமான எழுச்கியையும், வீச்சையும் அமெ ரிக்காவில் போர்த் தயாரிப்க்கள் ஜார வேகத்தில் விரிவுபடுத்தப் பட்டிருப்பது, சோவியத் யூனிய னுடன் அதனுடைய மோதல் போக்கு ஒரு எல்லைக்குட்பட்ட அணு ஆயுதப் போர் என்று அழைக்கப்படுவதன் சாத்தியப் பாடு குறித்து, ரீகன் ஆட்சியி னது அதிகாரிகளின் பகிரங்க அறிக்கைகள் ஆகியவைதான் பிரதானமாக தோற்றுவித்துள் ளள என்று ஒத்துக் கொள்கின்
றனர். 0 சதவீத அமெரிக்கர்
கன் தற்போது அணு ஆயுதப் போட்டியை முடிவுக்குக்கொண்டு வர வேண்டுமென்று கோரி வரு கின்றனர்.
பல இதர வெகுஜன இயக் கங்களிலிருந்தும் வேறு பட்ட
முறையில் சமாதானத்திற்கான இயக்கமானது எப்போதுமே ஒரு பரந்த பல்வகைப்பட்ட அரசியல் கட்சிகளையும் போக்குகளையும் எப்போதும் ஐக்கியப்படுத்தியுள் ளன, ஆளுல் இந்தப் பல்வகைத் தன்மை தற்போதுள்ளது போல் என்றுமே இவ்வளவு முனைப்பா கக் காணப்பட்டதில்லை. ஒவ் வொரு நாட்டிலும் சமாதானத்
திற்காகப் பாடுபடும் ஸ்தாபனங்
களிஸ் எண்ணிக்கை மெய்யா கவே முன்னென்றும் கண்டிராத வையாக உள்ளது. இவ்வாறு, சமாதான இயக்க வீரர்களின் சுமாரி 00 ஸ்தாபனங்களும் குழுக்களும் 1981 பிற்பகுதியில்
மேற்கு ஜெர்மனியில் செ ய ல்
பட்டன. மற்ருெரு 00 ஸ்தா பனங்கள் சமாதானத்திற்கான பணியை தமது வேலைத் திட்டங் களின் ஒரு பகுதி யா க் கி க் கொண்டுள்ளன. போர் எதிர்ப்பு நடவடிக்கை சள் எனும் கருத் தின் பால் அசட்டையாயிருந்த வர்களும் அல்லது அதை எதிர்ப் பவர்களும் கூட இவற்றி ல் சேர்ந்துள்ளனர்.
ஒர் இராணுவ லெ றி ப் போக்கைக் கடைப்பிடிக்கும் ஆளுங் கட்சிகளின் சில உறுப் பினர்களும் கூட, போர் - எதிர்ப்பு இயக்க வீரர்களுடன் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். பெரிய எண்ணிக் கையிலான மத வா தி க ஸ் ,
கன்னியாஸ்திரீகள், கிறிஸ்துவ
தொழிற் சங்கங்களின் உறுப் பினர்களும், படை வீரர்களும்
கூட பல முதலாளித்துவ நாடு
களில் நடைபெற்ற ஆர்ப்பாட்
டங்களில் ப ங் கெ டு த் நு க் கொண்டனர்.
*
44

சோவியத் சினிமாவின் அற்புத முன்னேற்றம்
ஆழ்ந்த கருத்துக்களும் அழகியல் அம்சங்களும் நிரம்பிய கலைக் களஞ்சியமாகச் சோவியத் சினிமா வளர்ந்துள்ளது. மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த சமுதாயக் கலையாக அது மிளிர் கிறது. அது மனித வாழ்வையும் சோஷலிச மனிதாபிமானத்தை யும் மாறி வரும் சூழ்நிலையில் பிரதிபலிக்கிறது.
ஒர் உண்மையான கலைப் படைப்பு என்பது, மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்; அவர்களது வாழ்க்கை, கனவுகள், போராட்டங்கள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றைப் பிரதிபளிக்க வேண்டும். ஆண்டுதோறும் 50 முழுநளப் படங்களை சோவியத் யூனியன் தயாரிக்கிறது. அவை வெவ்வேறு வாழ்க்கை அநுபவன் களைச் சித்திரிக்கின்றன. உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கருப்பொருள்கள், புதுமையான டைரக்ஷன், இவை சோவியத் சினிமாலின் சிறப்பு அம்சகள்:
பழமைக்கும் புதுமைக்கும் இவடயே ஒவ்வொரு நாளும் போராட்டம் நடக்கிறது. பழைய வாழ்க்கை முறையின் சின்னங் கள், பழைய மனுேபாவம் ஆகியவை போக வேண்டும்; புதிய பார்வைக்கும் \ பண்பாட்டுக்கும் அவை இடம் தர வேண்டும் இது சோலியத் சினிமாவின் கண்ணுேட்டமாகும். ஈ சன் ஸ் கி ன் டைரக்ட் செய்த "போர்க் கப்பல் போதம்கிள்" என்ற படமும், புதோவ்கின் டைரக்ட் செய்த "தாய்’ என்ற ' .':ம், சோவியத் சினிமாவில் ஒரு புது யுகத்தைத் தோற்றுவிததன
1930 ஆம் ஆண்டுகளின் போது, சோவியத நாட்டில் பேசும் படங்கள் தோன்றின. எவ்கெனி செர்வியாகோவ், யூலி ரெயின் மான், அலெக்சாந்தர் ஜார்க்கி, இயோசிப் கெப்பிக்ஸ் ஆகியோர் பிரபல டைரக்டர்களாக முன்னணிக்கு வந்தனர். வாசிலி சகோ தரர்கள் டைரக்ட் செய்த 'சபயேவ்" படம் உலசுப் புகழ்பெற்றது:
சினிமாவுக்கும் நாடகத்துக்கும் இடையே, சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் இடையே, சினிமாவுக்கும் இசைக்கும் இடையே
புதிய உறவுகள் வளர்ந்து வருகின்றன. இவை தத்துவ ரீதியிலும் நடைமுறையிலும், விவாதங்களுக்கு இடமளிக்கின்றன. குளும் ச ரீதியில் அடிப்படையான புதுமல" சிசி என்னும் பா  ைத யி ல் சோவியத் சினிமாவும் முன்னேறுகிறது.
முதலாளித்துவ உலகில் பணம் குவிக்கும் சாதனங்களாகவே பெரும்பாலும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன; செக்ஸ் வக் கிரங்களும் கொடிய வன்முறைகளும் நிறைந்த படங்களைத் தயா ரிக்ரும் போக்கு, மேலோங்கி நிற்கிறது. இத்தகைய படங்களைத் தயாரித்துப் பணம் பண்ணும் போக்கு, மிகக் கேவலமான அள வில் உச்ச கட்டத்தை எய்தியுள்ளது. இத்தகைய நசிவுப் போக்கு களைச் சோவியத் சினிமா நிராகரிக்கிறது. ஓர் ஆரோக்கியமான
f

Page 25
சமுதாயத்தில், மனிதாபிமானமும் அழகியலும் கொண்ட படங் கனத் தயாரிப்பதிற்குப் பணம் ஒர் அடிப்படைச் சக்தியல்ல. இது சோவியத் கலைஞர்களின் உறுதியான கருத்தாகும்.
ஆரோக்கியமான, அழகியல் மரபுகனைச் சோவியத் சினிமா வளர்த்து வருகிறது, வெவ்வேறு தேசிய இனங்களின் வாழ்வைக் கலையழகுடன் சோவியத் படங்கள் சித்திரிக்கின்றன; வேற்றுமை யில் ஒற்றுமை சுாண்பது, சோஷலிச வாழ்க்கை முறையாகும்.
லெவ் குலிஜனேவ், செர்கி போற்தார் சுக், கிரிகோரி சுக் ராய், இகோர் தலன்சின், யூரி ஒஜரோவ், ஜார்ஜி தனேலியா, தாத்யான லியோஜ்னேவா, யாகோவ் செர்கி Tஆவி யோர் சோவியத் சினிம ஈ த் துறையில் மாபெரும் நிபுணர்களாவர். சோவியத் நாட்டின் வாழ்வையும் வரலாற்றையும் இவர்கள் மிக உண்மையுடனும் நேர்மையுடனும் சித்திரித்துள்ளனர். "கண்ணுடி? 'தாஸ்தா யெவ்ஸ்கியின் வாழ்வில் 26 நாட்கள்", "இலையுதிர்கால ஒட்டப் பந்தயம்" முதலிய படங்கள், சோவியத் சினிமாவின் புதிய சாதனைகள். லியோ டால்ஸ்டாயின் போரும் சமான மும்", "அன்ன கரினின", தாஸ்தா யெவ்ஸ்கியின் முட்_ள் மாக்சிம் கார்க்கியின் 'தாய்" முதலிய இலக்கிய இதிகாசங்க% உயிர்த் துடிப்புமிக்க திரைப்படங்களாகச் சேவியத் கலஞர்கள் உருவாக்கியுள்ளனரி
$gumurnuit"hinu"Hiu, iniminun ፡ዞ"ካሔ፡፡ሠ"ካካuሡ"ካዛዛ" "ዞ"ካካሡ"ዞዞ"ካካwsg மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள்! 重 크
s 皇 羊 e O 탈 பரணி மருந்துச்சாலை 星 爵 456, ஆஸ்பத்திரி வீதி, 量 를 யாழ்ப்பாணம்.
ቛባካumሡ"ጫሡመካumሡካumሠ“ካumሡ"ካካumሠ"ካሡ"ካumሠ""ካዛል፡ፆ"ካካዛሡዛካuዞዞ"ካuuሡ°
ፉ6
é i
 
 

லெனின் நூல் நிலையத்தில் இந்திய நூல்கள்
கர்கஷோவ்
லெனின் நூல் நிலையத்தில் 1982 ம் ஆண்டுத் துவக்கத்தில் இருந்த பத்திரிகைக் கோட் புக்கள், மற்றும் ஏட்டுச் எண்ணிக்கை 3 156 - 6 கோடியாகும். உலகத்திலேயே மிக அதிகமான நூல் நிலையச் சேகரிப்புக்களில் இது ஒன்ருகும். சோவியத் யூனியனின் 90 தேசிய இனங்களின் மொழிகள் உள்பட 27 மொழிகளின் புத்தகங்கள் இந்த நூல் நிலையத்தில் உள்ளன. இப்பொழுது ஆப்பிரிரிக - ஆசிய நாடுகளின் 93 மொழிகளில் 5 லட்சம் புத்த கங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் முதலியவை இங்கு சேக ரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ், மலையாளம், வங்காளி, மாரத்தி, குஜராத்தி, உருது, ஹிந்தி முதலிய மொழிகளில் உள்ள நூல்களில் பெரும்பாலா எர்வை தொன்மையான இலக்கியங்களாகும். இலக்கிய வரலாறு மொழி இயல், இந்திய வரலாறு, இந்தியத் தத்துவம் முதலியவை பற்றிய ஆராய்ச்சி நூல்களும் இங்கு உள்னன. கலைகள் பற்றிய நூல்களும் நவீன இலக்கியம் கவிதை முதலியவையும் இங்கு இடம் பெற்றுள்ளன. " A
மொழி இயல் பிரிவில், பல இந்திய மொழிகளின் அமைப்பு, அபிவிருத்தி முதவியவை பற்றிய புத்தகங்களை லெனின் நூல் நிலையத்தில் காணலாம். பலதரப்பட்ட அகராதிகளும் ஹிந்தி, கரிபோலி, பிரஜ் அவதி முதலிய மொழிகள் பற்றிய ஆய்வு நூல்களும் இங்கு உள்ளன:
இங்கு உள்ள இந்திய வரலாற்று நூல்களில் புராதன கால" மத்திய கால, நவீன கால வரலாறுகள் பற்றிய நூ ல் களும் தேசிய விடுதலைப் போராட்டம், தேச ஐக்கியம் ஆகியவற்றின் வரலாறுகள் உள்ளன. விடுதலைப் போராட்டத்தில ஈடுபட்டிகுந்த மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு முதலிய இந்தியத் தலை வர்களின் வரலாறுகளைப் பல நூல்கள் விளக்குகின்றன:
மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு போன்றேர் எழுதிய நூல்கனையும் லெனின் நூல் நிலையத்தில் காணலாம். இந்திரா காந்தியின் "சவால் ஆண்டுகள்", "சர்வதேசப் பிரச்சனைகள் பற்றி இந்திரா காந்தி முதலியவை இங்கு உள்ள அண்மைக்கால நூல் களாகும். இந்திய மொழிகளில் ஏராளமான சஞ்சிகைகளும் 400 பத்திரிகைகளின் கோப்புக்களும் இங்ரு இருக்கின்றன.
இந்த நூல் நிலையத்தின் ஏட்டுச்சுவடிப் பிரிவில் தமிழ் சமஸ் கிருதம், சிங்களம் முதலிய மொழிகளில் தத்துவம், மதம், மருத் துவம் முதலிய துறைகள் பற்றிய ஏட்டுக்சுவடிகள் உள்ளன. இந்த நூல் நிலையத்தில் இந்தி நூல்களைப் படிப்போர் தொகை ஆண்டு

Page 26
தோறும் அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் வரலாற்று, கலாசாரம், இலக்கியம் முதலிய துறைகளில் ஆராய்ச்சி நடத்தும் சோலியத் அறிஞர்கள் பலர் இருக்கின்றனர். இந்தியாவின் கிராமியக் கலைகள் பற்றி என். ஆர். குஸேவா எழுதிய புதிய நூல் 1982 ல் வெளியாயிற்று. இந்திய மேடைக் கலைகள் பற்றி எம். பி. கொதோவ்ஸ்காயா என்பவர் மற்ருெரு நூல் எழுதியுள்ளார்.
இந்நூல் நீலையத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மற்ருெரு பிர சுரம் 1968 - 1975 ம் ஆண்டுகளுக்கிடையிலான இந்திய இலக்கி யப் பொழிப்புரைகளின் 19°2 ம் ஆண்டுப் பதிப்பாகும். இது, 1987 ல் வெளியான இத்தகைய பிரசுரத்தின் தொ டர் ச் சி. 1968 க்கும் 1975 க்குமிடையே சோவியத் யூனியனில் பிரசுரமான இந்திய நூல்களின் மொழிபெயர்ப்புக்கள், இந் தி யா பற்றிய கதைகள் கவிதைகள் முதலியவற்றின் பொழிப்புரைகள் இதில் அடங்கியுள்ளன.
*A
சோவியத் யூனியனில் இந் தி ய மொழிகல் பயில்வோரில் வசதிக்காக சோவியத் நூ ல் வெளியீட்டகங்கள் பல பாடப் புத்தகங்களையும் அகராதிகளையும் பிரசுரிக்கின்றன.
Ж4N---o-o-o-o-o-As-Jose ov--- or- چھ حصہ حصہ حصہ حسیہہ حسیہ حصہ حصہ حیہ حصہ
༣
மல்லிகைக்கு வாழ்த்துக்கள்
திரு. ரவிமோகன்
மணியம் கட்டிடம்,
ஸ்ரான்லி ருேட்,
யாழ்ப்பாணம்.
\v J1\v-1\vJ1\v 1\vs1\vs1\v1\vJ1\vY\v V\vJ1\v J1-rvY\v J1\v Jr
45

དར་མ་ཧ་ཐེ་ཚོ་ནི་མ་མཚོ། རྟ་ལ་བཀའ་མ་ལོ་ན་༦ 4་ ༽
து
இப்பொழுது நிலைமை எவ் வளவோ சீர்திருந்தி விட்டது.
- இது நடந்து பல ஆண்
டுக் காலங்கள் மறைந்தோடி
விட்டன.
எத்தனையோ சிரமங்கள்,
தொல்லைகள், அலைக்கழிவுகள்,
அலட்சிய ஒதுக்கள்கள் மனதைக் குத் தி க் குடைந்தெடுத்தன. இருந்தும் மனந் தளராமல் எந் தச் சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு, அதற்கு முகங் கொடுத்துச் சமாளித்து விட முடியும் என்ற திட நம் பிக்கையை மாத்திரம் பரிபூரண மூலதனமாகக் கொண்டு மல் லிகை மாத இதழ் ஆரம்பிக்கப் பட்ட அந்த ஆழ் சிரம ஆண்டு களில் . . .
ஒரு புத்தகக்
கடைக்குப்
பத்துப் பிரதிகளை மாதா மாதம் நானே நேரில் கொண்டுசென்று
கொடுத்துவிட்டு வருவது வழக கம்.
அந்தப் புத்தகக் கடையின்
முதலாளியே கல்லாப் பெட்டி
மேசையில் இருந்து வியாபாரத் தைக் கவனித்துக் கொண்டு இருப்பார்.
மாதம் தவழுமல் அவரிடமே நான் ச ஞ் சி  ைக இதழ்களைச் சேர்ப்பித்து விட்டு வருவேன்.
மண்ணின் உறவுகள்
டொமினிக் ஜீவா
சஞ்சிகையுடன் எ ன் னை க் கண்டதும் ஒர் ஏளனச் சிரிப்பு அவர் உதட்டோரம் மலரும். நா ன் அதை அவதானித்துக் கொண் டா லும் காட்டிக் கொள்ள மாட்டேன். இம் மாத இதழ் சளைக் கண்டடதும் அவர் முன் மாத இதழ்கள் பத்தையும் அப்படியே பத்திரமாக எடுத்து எ ன் னி ட ம் நீட்டுவார். ஒரு பிரதி கூட விற்றிருக்காது.
"ஏன் தம்பி உனக்கு இந்த விசர் வேலையெல்லாம்? காசைப் போட்டுக் கரியாக்க ஏலுமே? இப்படித்தான் கனபேர் புத்தகம் இங்கை போட்டு நடத்திப் பாத் திட்டினம். அதிலை நீரும் ஒருத்த ராகிவிட்டீர். இந்த மேசையில பாருமன் விதம் விதமாக வடிவு வடிவா அச்சடிச்சு அனுப்புருன்
கள். இஞ்சையும் ஆயிரக் கணக்
கிலை சுடச் சுட வித்துப் போகுது. அவங்களோடை நீங்க எல்லாம் போட்டியிட ஏலுமே? இந்த மினைக்க்ெட்ட வேலையளை விட் டிட்டுப் பிழைக்கிற வழியைப் பாருமன்!" என எனக்குப் புததி, மதி சொல்லி அனுப்பி வைப்பார்.
நானும் ஒரு புன்முறுவலு டன் திரும்பி வருவேன்,
அடுத்த மாதமும் அதே கதைதான். நான் கடந்த மாதம்
49

Page 27
கொடுத்து விட்டு வந்த பத்துப் பிரதிகளை நலுங்காமல் குலையா மல் திருப்பித் தருவார். தந்து விட்டு, "ஏன் விடாப்பிடியா நிக்கிறீர்? ஒண்டு கூட விக்க முடியேல்லை. நான் மனசாரச் சொல்லுறதையும் கேட்டு நடப் பதாகக் காணேல்லை. நானெண்டு சொல்லுறன் கேளும் . ஒரு சின் னப் புத்தகக் கடையா ஒண்டைத் திறவுமன். நானும் தவணைக்கு இதுகளிலை வேண்டியதைத் தந்து தவுறன். உமக்கும் ஒரு தொழி லாய்ப்போச்சுது! நல்லா யோசிச் சுப் பாத்து நடவும்!" என ச் சொல்லிக் கொண்டே என்னு டைய பதிலையும் எதிர்பார்க்கா மல் உள்ளே திரும்பிச் சத்தமிட் டுச் சிப்பந்திகளை உரத்த குரலில் அதட்டினர்! “என்ன விடுப்பே பாக்கிறியள்? கெதியா வேலை க்ளைப் பாருங்கோவன். பருத் துறைக்கு விகடன் கட்டியாச்சா? ஊருத்துறைக்குக் குமுதப் பார் சல் வசுவில் போடச் சொன் னேன்; போட்டனிங்களா? ராணி முத்து கிளிநொச்சிக்குக் கட்டிக் குடுத்திட்டீங்களா? கலைமகள், கல்கியை ரவுண் கடைகளுக்குக் குடுத்திட்டு வரச் சொன்னனன். அந்தக் கா ரிய முடிஞ்சுதா? வே லை ஒண்டும் நடக்கேல்லை. சும்மா விடுப்புப் பாத்திட்டுப் போத்தான் வந்தியளாக்கும்.
உம் . . கெதிகெதியா அலுவல்
களைப் பாருங்கோ * அதே வேகத்தில என் பக்கம் திரும்பி,
"இஞ்சை பார் தம்பி, நான் என்ன செய்யட்டும், எங்கடை ஆளுகளுக்கு எங்கடை சங்கதி
யெண்டால் அது எவ்வளவு திற ம்ானதாக இருக்கட்டுமே அது கொடு சம் இளப்பம்தான். அப் ப டி  ெயா ரு நினைப்புத்தான். இஞ்சை பாருமன். நீர் தந்த அண்டைக்கே இங்கை யிலே உம்முடைய புத்தகங்களைப் பரப்பி வைச்சஞன்தான். இந்த ஒரு மாசத்திலை ஒண்டு கூட விக்
50
மேசை
செல்லயே..
நானென்ன செய்யட்டும் .."
நான் இயற்கையிலேயே
கொதியன் சுடுதண்ணீர். வாலி பத்தல் அவசரங் கலந்த முரடன். எந்தக் கொம்பனயிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை தூக்கி யெறிந்து பேசி விடுவே ன், ஆனல் பொறுப்புகளைத் தோள் மீது சுமப்பவன் என்ற பொறுப் புணர்ச்சியில் என்னை நா னே அந்தக் காலகட்டங்களில் பக்கு வப்படுத்தி, நெறிப் படுத் தி ஒழுங்குபடுத்தி வருபவன் என் கின்ற முறையில் எனது இயல் பான குணங் ளையே 851 G). படுத்தியிருந்தேன். கோபமற்ற உணர்வுகளுடன் அவரது இலவச ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு திரும்பி விட்டேன். r
இம் முறை புதிய பிரதிகளைக் கொடுக்கும்போது எனக்கொரு யோசனை தென்பட்டது. அதைச் செயல்படுத்த நினைந்து சஞ்சிகை களைக் கட்டிக் கொடுக்கும்போது என க் கே சொந்தமான நூல் முடிச்சுக் கட்டுப் போட்டுப் புத்
தகப் பார்சலை அவரிடம் கைய
ளித்திருந்தேன்.
அடுத்த மாதம் புதிய மல் லிகை வந்தவுடன் பத்துப் பிர திகளுடன் அந்தப் புத் த க க் கடைக்குச் சென்றேன். --
அவரும் பழையபடியே உப தேசிக்க ஆரம்பித்து விட்டார். எனக்குத் தன்னல் ஆக வேண் டிய அறிவுரைகளைக் கூறி க் கொண்டே, அடிப் பெட்டியில்
இருந்து சி தேடுதல் மூலம் DI
கண்டெடுத்து
என வே"
சஞ்சிகைக் கட்டை
என் முன் வைத்தார்.
அதில் ஒன்றே ஒன்று கூட விக்கவில்லையாம் தான் எவ்வ ளவோ முயற்சி செய்து பார்த்து லிட்டாராம்!

புத்தகக் கட்டை நோட்ட
மிட்டேன். அது நான் கட்டிய
விதமே அப்படி அப்படியே இருந்தது.
எனது சுயகட்டுப்பாடு தகர்ந் ததுE
வார்த்தைகள் என்னையறியா மலே வெடித்துச் சிதறின. ! "இஞ்கை பாருங்கோவன்; நான் கட்டின நூல் முடிச்சுக் கூட அவிழவில்லை. உங்களுக்ரு எங் கடை நாட்டிலை வாற இப்படி யான புத்தகங்களை விற் கிற து க் கோ வளர்க்கிறதுக்கோ கொஞ்சங்கூட மனசில்க்ல அதை பச்சையாகச் சொல்லி விடுங்கோ வன். நானும் ஏழு மாசமாத் திறன் நீங்க அப்படியே கட்டிக் கீழ்ப் பெட்டிக்கை வைச்சிட்டு நான் அடுத்த மாதம் வாற போது எடுத்துத் 'தாறியள். வெளியிலையே காட்டாத புத்த கத்தை யார் தேடிப் பார்த்து வாங்குவான். பரவாயில்லை. இனி மேல் உங்களை வீணுக் கஷ்டப் படுத்த மாட்டேன்: இவ்வளவு கிால மும் எனக்காக” நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு என்னு டைய நன்றி போறதுக்கு முன்
ஞலை ஒண்டு சொல்லுறன். உங்
களுக்கெண்டு உங்கடை வீட்டிலை ஒரு நன்  ைப தீமை நடந்து தெண்டால் இந்த மல்லிகைக் காரன்தான் முதலிலை வருவான். அப்ப, இப்ப நீங்க கரிசனைகாட் டும் இவங்களிலை ஆர் ஆர் வரப் போயினம் என்கிறதையும் ஒருக் காப் பாப்பம். இதை மட்டும் மறந்திடாதேயுங்கோ? சொல்லி விட்டு நான் வந்துவிட்டேன், என் மனதில் கோபமில்லை. ஆத் திரமில்லை. இதெல்லாவற்றையும் எதிர்பார்த்தே நான் இந்தத் துறையில் காலடி வைத்திருந் தேன்,
சொல்லி வைத்தாற்போல மூன்று மாதங்களுக்குப் பின் அந்தப் புத்தகக் கிடைக்காரரின் மனைவி கால்மாகி விட்டார். .
எனக்கு மரண அறிவித்தல் நோட்டீசைத் தி  ைது கடைச் சிப்பந்தியிடம்கொடுத்து அனுப்பி
வைத்திருந்தார் அவர்.
இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கச் சென்றேன். புத்தகக் கடைக்காரர் ஆழ்ந்த துயரத்தில் நின்றர். என்னை வரவேற்ருர், அவருக்கு ஆறுதல் சொன்னேன்.
பின்னர் சுடலைக்கும் சென்று இறுதிக்கிரியைகளிலும் கலந்து கொண்டேன். வந்தவர்கள் ஒவ் வொருவராகக் கலைந்து கொண் டிருந்தனர். நேரம் பார்த்து நானும் விடைபெற முயன்று அவரை நெருங்கி மிக மெது
வான கு ர லில் சொன்னேன்.
இந்தப் பெரிய இழப்பிலை இருக் கிற உங்களுக்கு இந்தச் சமயத் திலை நினைவூட்டுவது நாகரிக மில்லைத்தான், ஆனல் எனக்கு வேறு சந்தர்ப்பமும் கிடைக்காது. இந்த மல்லிகைக்காரனும் இன் னும் எங்கடை எழுத்தாளரும் இங்கை உங்க துக்கத்திலை பங்கு கொள்ள வந்திருக்கிறம். ஆன நீங்க உருகி உருகி வித்துக் குடுத்த பத்திரிகைக்காரற்ரை இலங்கைப் பிரதிநிதிகளைக் கூட ஒருவரையும் இங்கை காணேல்லை. அது பணம் பண்ணிற யாவாரம்.. இது தான் உறவு. இதை மறக்க வேண்டாம்...?
துயரம் தோய்ந்த கண்களால் அவர் என்னை மெலிந்த பார்வை பார்த்தார்.
நான் விடை பெற்று வந் தேன்.
5.

Page 28
கடிதங்கள்
சென்ற மாத அட்டைப்பட விளக்கக் கட்டுரையில் முன்முவது பந்தி "இவரது முன் முயற்சியாலும் அசையாத வைராக்சிய உணர் வினலுமே தகவம்’ என்ற இலக்கிய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. "உண்மைக்கு மாருக இக் கருத்து உள்ளது. தகவத்தின் பிதா யார் என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய அவசி யம் எனக்கில்லை. ஆனல் நானறிந்த வகையில் புனைகதை இலக்கி யத்தில் தணியாத ஆர்வம் கொண்ட குழுவினரின் உதவியுடன் தற்பொழுது தகவத்தின் செயலாளராக இருக்கும் வேல் அமுதன் அவர்களால் உருவானதே தகவம். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.
பொ” இராசதுரை
உண்மையில் தகவம் ஒருவரால் உருவாக்கம்பட்டதல்ல. அதில் பலபேருக்குப் பங்கு உண்டு. இதில் வேல் அமுதன், சண்முகசுந்த ரம், இராசையா, சிவசுப்பிரமணியம். சிவராசா போன்ருேருடைய முயற்சியும் உண்டு. மல்லிகை தரமான ஏடு. அதில் இப்படியான உண்மைக்குப் புறம்பான செய்தியைப் பிரசுரித்தது கண்டு என் போன்ருேருக்கு ஏமாற்றம்,
எஸ். வசந்தா
சமீப காலமாக ஒன்றைப் பார்க்கிறேன். அதாவது படைப் பாளிகள் பரஸ்பரம் குற்றஞ் சுமத்துவதையும், சேறு அள்ளி வீசு வதையும், அவதூறு பொழிவதையும் என்னுல் அவதானி க்க முடிகிறது. h
இதெல்லாம் இன்றைய கட்டத்தில் தேவைதான ந ம க் கு? சஞ்சிகை நடத்தும் சிலர் பலர் மீது அவதூறு பொழிவதையும் சகோதர படைப்பாளிகளை அவதூருகத் திட்டித் தீர்ப்பதையும் காணும்போது எனக்குள் நானே வெறும்பிப் போய் விடுவதுண்டு: இத்தனை காலமாக நமது நாட்டில் நடைபெற்ற இலக்கிய முயற் சிகள் போராட்டங்கள் எல்லாம் கடைசியில் இந்ந முடிவுக்குத் தான் வந்து சேர வேண்டுமா?
எழுத்தாளர்களுக்கு மத்தியில் இன்று எத்தனையோ பிரச்சினை கள் உண்டு. அவைகளைப் பற்றி வாதிக்காமல் மற்றவர்களை திட்டு வதால் மாத்திரம் தாம் உயர்ந்து விடலாம் என நினைப்பவர்களைப் பற்றி ஒன்று சொல்ல இருக்கிறது, இவர்கள் தமது ஆக்கபூர்வ மான சிந்தனைகளை நமக்குப் படைத்துத் தந்து நம் மனசில் இடம் கொள்ளட்டும். திட்டுவதின் மூலம் எமது மதிப்பீட்டில் இருந்து இவர்கள் இறங்கி விடக்கூடது.
க. மகேந்திரன்
52

O 1566) gladigui சிற்றேடு கள் தமிழகத்தில் இருந்து கிடைப்பதில்லையே, பெற்றுக் கொள்வதற்கான சுலப மான வழியொன்றைச் சொல்ல முடியுமா?
கொக்குவில், ராஜவேல்
தமிழககத்திலிருருந்து தமக்கு இலக்கிய ஏடுகள் கிடைப்பதற்கு
வழி என்ன எனப் பலர் ழுதிக் கேட்டுள்ளனர். நீங்கள் ஒன்று செய்யலாம். இங்கு வெ வரும்
இலக்கியச் சிற்ேறடுசளை னுப்பி
இவைகளைப்
Šო.
அவர்களுடன் தொடர்புகொண்டு அங்கிருந்து உங்களுக்குத் தேவை யான சிற்றேடுகளைப் பெற்றுக் கொள்ள முயன்று பாருங்கள்.
O இலங்கைக் கிரிக் கெட்
கோஷ்டி தென்னுப்பிரிக்கா போய் விட்டதே. அவர்களை இனிமேல் நமது தேசிய மட்டத் தில் விளையாட்டுக் கோஷ்டியாக அங்கீகரிக்க முடியாது என விளை யாட்டுச் சபை தீர்மானித்திருப் பது சரியா?
கோப்பாய். க. தயாபரன்
சரியான முடிவு இது. இன ஒது க் கல் கொள்கையானல் மனித நாசரிகத்துக்கே சவால் விடும் மிலேச்சத்தனமான 9 (UT97 ? அது. அந்த நாட்டை விளை யாட்டு ரீதியாக அங்கீகரிப்பது கூடப் பெருந் தவருகும்,
O *SGðrGððfri... ... தண்ணீர்.
9lahorr பட த்  ைத ப் பார்த்து விட்டீர்களா? அது பற்றி என்ன உங்களது அபிப்
9griTub?
ஊறணி. எஸ். ஜெயராசா
"தண்ணீர். தண்ணீர்." நாடகத்தைத்தான் பார்த்திருக் கின்றேன். சினிமா ப் ப்ட்ம் பார்க்க வாய்ப்புக் கிட்டலில்லை. முயற்சிக்கின்றேன்.
O டைரக்டர் கே: பாலச்சந்
தரை நேரில் சந்தித்துள்ளீர் களா? அவரது நெறியாள்கை பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?
உடுவில். ஆர். நாதன்
ទ្រឹG) ஆண்டுகளுக்கு முன்னர்
திரு டி. எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் புத்தகம் ஒன்றிற்கு மாம்பலம் சாஸ்திரி ஹாலில்
வெளியீட்டு விழா நடைபெற்
(5.3

Page 29
حیسمع مسیرسمہ محیمیہ محسوسہم حصہ بحیرہ تحصیہی حممہ
வாழ்த்துகின்றேம்
"சமர் இலக்கிய சஞ்சிகை யின் ஆசிரியரும், எழுத்தாளரு மான திரு. டானியல் அன்ரனி அவர்களுக்கும் செல்வி செல்வதி அவர்களுக்கும் ஒக்டோபர் மாதம்
27ந் திகதி வெகு சிறப்பாகத்
திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் பல எழுத்தாளர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
மணம்க்கள் எதிர்காலத்தில் சுபீட்சமாக வாழ வேண்டுமென மல்லிகை மனப்பூர்வமாக வாழ்த் துகின்றது.
- ஆசிரியர்
றது. அவ் வெளியீட்டு விழா
வுக்கு நானும் பேச அழைக்கப் பெற்றிருந்தேன். டைரக்டர் பாலச்சந்தரும் ஒரு பேச்சாளர். இருவரையும் தோழர் ரவீந்திர தாஸ் அறிமுகப்படுத்தி வைத் தார். மேடையிலேயே பக்கம் பக்கமாக இருந்து பரஸ்பரம் உரையாடினுேம். தமிழக சினிமா உலகில் அவரது படைப்புக்கள் தனிக் கவிதை. அவரின் படைப் புக்களில், கவித்துவம் மிளிரும் ஏன்பது எனது அபிப்பிராயம்.
ö4
O உங்களை எதிர்த்து கின்றவர்களைப் கோபிப்பதுண்டா?
எழுது I AD Oi 35
உரும்பராய். ஆர்ஜி சந்திரன்
எனக்கிருக்கும் வேலைப் பளு வில் அவர்களின் நாமத்தையே
நான் ஞாபகத்தில் வைத்திருப்ப தில்லை.
O . " Salih g)6ốoTuņuurr” ஆசிரியர் பாபுராவ் பட்டேய் மறைவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? கிளிநெச்சி. ம, தருமராசா
சினிமாச் சஞ்சிகை என்ருலே அது நாலாந்தரச் சஞ்சி கை என்ற மனப்பான்மையை மாற்றி யதுடன் சினிமாத் துறையை மக்களிடம் மதிப்புப் பெற வைத் தவர். கேள்வி-பதில் பகுதிக்கு ஓர் அகில இந்திய அந்தஸ்துத் தேடித் தந்தவர். துணிச்சலான வர். யாருக்குமே அஞ் சாம ல் கருத்துக்களைச் சொன்னவர்.
அக் கருத்துகளுக்காகவே கடைசி
வரை போராடி மறைந்தவர். என்றுமே மதிக்கத்தக்க மரபுகளை உகுவாக்கி மறைந்தவர் இந்தப் பத்திரிசுையாளன்.
O சமீபத்தில் நல்ல புத்தகம் ஒன்றைப் படித்தீர்களா?
சுன்னுகம் க ராமேஸ்வரன்
அறைக்குள் வந்த ஆபிரிக்க வானம்" என்ற அன்னம் வெளி யீடாக வெளி வந் திருக் கும் தொகுப்பு நூலைப் படித்துப் பார்த்தேன். இருண்ட கண்டம் என வெள்ளைக்கரனுல் வெளியுல கில் நம்ப வைக்கப்பட்ட அந்தக் கண்டத்து மக்களின் ஆத்மக் கொதிப்பை அந்தத் தொகுப்பு நூல் முழுவதும் பரவிக் கிடப் பதை நான் கண்டேன். எந்த ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக் காக நாம் ஆரம்ப காலங்களில் பரிந்து பேசியதுடன் மனசாரப்
 

போரிட்டோமோ அ ப் படி ப் போரிட்ட காரணத்தால் எந்த ளவுக்குப் பலரால் அவ தூ று பொழியப்பட்டோமோ அப்படி 9a). D. பொழியப்பட்டவர் களின் படைப்புக்களை ஒப்பு நோக்கிப் பார்க்கும்போது ஏறோ ஒரு தோழமை கலந்த சகோ தரத்துவம் நம்முள் இழையோடு வதை , மெல்ல மெல்ல உணர்ந் தேன். நிற ஆணவமும், கல்விக் கொழுப்பும், வசதி வாய்ப்புக் களும், அதிகாரமும் எந்தளவுக்கு அவர்களின் ஆத்மாவையே கசப் படைய வைத்திருக்கின்றது என் பதைப் புரிந்து கொள்ள முடி கிறது. அந்த நூலில் நம்மவர் களையே நான தரிசனம் செய் தேன்.
O மல்லிகையில் புதிய எழுத் தாளர்களுக்கு இடம் அளிப் riseTit?
சரசாலை. கே. சிவசங்கரன்
தாராளமாகப் புதிய எழுத் தாளர்களுக்கு மல்லிகை இடம ளித்து வருகின்றது. புதிய எழுத் தாளர்களும் தங்களைப் புதிய எழுத்தாளர்கள் என என்றுமே கருதாமல் வளர்த்துக் கொள்வ தும் முக்கியமானது.
கு உங்களது கர்லத்து உங்களைப்
போன்ற எழுத்தாளர்களுக் கும் இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உள் ள வேறுபாடுகள் என்ன என்பதைச் சொல்வீர்களா?
மூதூர். வ. ராசநாதன்
இது சம்பந்தமாகவே நான் நீண்ட காலமாகச் சிந்தித்துக் கொண் டு வருகின்றேன். மிக ஆத்ம நண்பர்களுடன் விவாதித் துக் கொண்டும் வருகின்றேன். எங்கள் காலத்து எழுத்தாளர் கன் எனக் குறிப்பிடும்போது
என்னை உதாரணத்துக்கு எடுத் துக் கொள்ளுகின்றேன். பேன பிடிக்கும்போதே ஓர் இலட்சிய நோக்கையும் பற்றிப் பிடித்தவன் நான். எ ங் கே போகின்றேன் என்ற திசை வழியைச் சரியா கத் திட்டமிட்டு அ ைம த் துக் கொண்டவன் எனக்கு ஆசானுக இருந்தவர்கள், இந்தத் தேசத் தின் மா பெரும் மேதைகள். மாஸ்டர் கார்த்திகேசன் என் வாழ்வை நெறிப்படுத்தியவர். தோழர் பொன். சுந்தையா இலட்சியம் சம்பந்தமான தத்து
வார்த்த விளக்கங்களை அடிககடி
சொல்லித் தந்து எ ன் னை யே நானுக்கியவர். அதேபுோலத் தோழர் அ. வைத்தியலிங்கம் பல அறிவுரைகளை அறிவு போதமா கப் புகட்டி என்னை மனதணுக் கியவர். தோழர் ராமசாமி ஐயர் என்பவர் நிறைந்த இலக்கியப் புலமையுள்ளவர் - ஒரு காலத் தில் சென்னையில் நவயுகப் பிரசு ராலயம் என்ற புத்தக வெளி யீட்டு நிறுவனத்தை வைத்து நடத்திப் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டவர் - என் னைச் சிந்திக்க வழி சமைத்துத் தந்தவர். இப்படியானவர்களின் ஆளுமைக்குள்ளும் கண்காணிப் புக்களுக்குள்ளும் நேர் சீராக வளர்க்கப்பட்டவன் நான். என் வாழ்க்கையிலேயே இவர்கள் எனக்குச் செய்துள்ள ஆக்க உத விகளும் ஆலோ சனை களும் நெறிப்படுத்தல்களுந்தான் இன்று என்னைச் சரியான திசைவழிகளில் நடத்திச் செல்லுகின்றது என நம்புகின்றேன்.
ஆனல் இன்றைய இள ந் தலைமுறை எழுத்தாளர்களுக்கு இலட்சியத்தைப் பற்றிக் கவலை யில்லை. ஒரு தெளிவான தத்துவ நோக்கைத் தேடிக் கண்டடைய வேண்டுமென்ற தத்துவத் தேடல் முயற்சி கிடையாது தங்களை நெறிப்படுத்திக் கொள் ள ப்
55

Page 30
பழைய தலைமுறையினரை அணு குவதும் கிடையாது, சீக்கிரம் புகழ் கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக முயற்சி பண்ணுகின்றனர். மூத்த தலை முறை எழுத்தாளர்கள் மனதைத் தமது சாதுர்ய வாய்ப் பேச்சா லும் செயலாலும் புண்படுத்தி விடுகின்றனர். புண்படுத்துவ த ர் ல் தனிமைப்படுகின்றனர். தனிமைப்படுவதால் ஒதுங்கிஒதுக்கப்பட்டுப்போய் விடுகின் றனர்.
நாங்க ள் இளைஞர்களாக இருந்த காலத்தில் பேணு பிடித்த வர்களை விட, இவர்களில் பலர் ம்கா திறமைசாலிகள்; ஆற்றல் மிக்கவர்கள்; புதுமை விரும்பி கள். ஆனல் சரியாக ஒழுங்கு படுத்தம்படுவதை விரும் பா த காரணத்தால் மன விரக்திக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர். என்னைப் போன்றவர்கள் ஏற்றுக் கொண்ட தத்துவப் பாதையை இவர்களும் ஏற்க வேண்டும் என் பது எனது நோக்கமல்ல. எழுத் தாளன் என்பவன் ஒரு சமூக விஞ்ஞானி. பரந்து பட்ட மக்கள் தொ ண் டன். இந்தப் பார் வையை இந்த இளம் எழுத்தா ளர்கள் தமது நோக்கில் பெற் றுக் கொள்வது அவசியம்.
0 சமீபத்தில் ஈழத்து எழுத் தாளரின் புதிய புத்தகங்கள்
தமிழகத்திலிருந்து வெளிவந்துள்
ளனவT?
இருபாலை. க. இந்திரன் திரு. கா. சிவத்தம்பியினு டைய "இலக்கியமும் கருத்து
நிலையும்" என்ற விமர்சன நூலைத் தமிழ்ப் புத் த கால ய மும், செங்கை ஆழியானின் குறுநாவல் என். சி. பி ஏச்சும், மேமன் கவி யின் கவிதை நூலை நர்மதாவும்
מr (üz dח מL
வெளியிட்டுள்ளன இவைகளே இம் மா த ம் வெளிவந்த புது நூல்கள்.
ஒ மல்லிகையின் இலக்கியத் தாக்கமும் அதன் வீச்சும்
பற்றி நீங்கள் தொடர் கட்டுரை
எழுதினுல் என்ன?
கொழும்பு. அப்துல் ஜப்பார்
நான் சமையல்காரன்தான். என் கைப்படச் ச  ைம ப் ப து பற்றி என்னல் சமகாலத்தில் அதன் சுவை ருசிகளையோ தரக் குறைவுகளையோ சொல்லிவிட முடியாது. எனக்கு என் கைப் படச் சமைத்ததே சிறந்ததாக இருக்கும். இதை ட, என் சமையலைப் புசித்தவர்கள் அதைப் பற்றி மதிப்பீடு செய்வதுதான் சரியானதாகும்.
O உங்களது அநுபவ வெளிப் பாடுகளைத் தொடர்ந்து மல்லி கையில் படித்து வருபவள் நான். அவைகளைப் படிக்கும் போது மலைப்பர்க இருக்கிறது. எத்தனை கசப்பான பாதைகளின் ஊடாக நடந்து வந்துள்ளிர்கள் என்பது புரிகிறது. உண்மையாகவே நீங் கள் சொல்லும் சம்பவங்கள் அத் தனையும் உண்மைதானு?
நுவரெலியா. எஸ். தேவராணி
எந்தவிதமான கற் பனை க் கலப்புமற்ற உண்மைகள் இவை. கசப்புக் கூட ஒரு ருசிதான், இந்தக் கசப்பான வாழ்க்கை அநுபவங்கள்தான் என் வாழ்க் கையில் விரவிக் கிடக்கின்றன. ஆனல் நான் பிறர் வாழ்க்கை யைச் சுவையுள்ளதாக்க உழைக்க விரும்புகின்றேன். எனது இலக் கிய வாழ்க்கையில் ஏற் பட்ட நெஞ்சம் புண்படும் அநுபவங்கள் வேறு எந்த இளம் எழுத்தாள னுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாதே எ ன் பது தா ன் எனது பெரு விருப்பாகும்.
56

E. ST:TAMPALAM & So, S
ESTATE SUPPLIERS
a COMMISSION
AGENTS
平 VARIETIES OF
CONSUMER GOODS
OILMAN GOODS
TN FOODs
GRAINS
Ak
e۴LIERs ^cد 1. స్టీ
●
* & জ্বৰ
9Dial
في
2 6 5 8.7 d
لأنه to ossAll 9
223, Fifth Cross Street,
Colombo-il. . . . . .

Page 31
(2- Yahiai
Vih Best Compliners of
TISYISET
■ *
டப்பா டொம்
।
புது நிலும் அட்டைாட நா
 
 

NOWEMBER 1952
|轉 三閭 -*轉轟
Dealers irWALL ANELLING CHILIP:3ObAYRID & TUMBER
ZANGEHES IN HOAR)
140, ARMOUR STREET,
COLOMBO-2,
uit ELINTER RUEHT"|-- 、
நட்பு அந்நிரம் அசிடப்பெற்றதி
ܨ  ܼ ܒ