கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1992.09

Page 1
கல
திரு. இரா.
 

| ( ) no vo) – √∞ √861

Page 2
aala-Nal
RANI GRINDING MILLS
21 9, MAN STREET, AMATAE
SRI LANKA
PHONE: 66 - 24 25
הה הן
:
AK
(
VIJAYA GENERAL STORES
s
(AGRO SERVICE CENTRE)
4.
DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS, FERTLIZER VEGETABLE SEEDS
No. 85, Sri Ratnajothy Sarawana muthu Mawatha.
( Wolfondhal Stroot, ) COLOMBO-13.
i PHONE: 27 O. 11
LSLSLSLSLSSSSSASLSSLSLSSLSLSSLALASSASLSLSLSLSLSAAAL LLLLSSLLLLLLAAASAAASSSSLLSSLALLSqqSLLSLLLLLSLSLSLSLSL

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிணைய, கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் ispoff ஈன நிலை 'கிண்டு துன்ரூவார்" "Malikai' Progressive Monthly Magazine
236 செப்டம்பர் - 1992
27-வது ஆண்டு
DSSSROBB
எள்ளும் எலிப் புளுக்கையும்
உங்களில் அநேகருக்கு நன்ற்ாகத் தெரியும். கடந்த காலங் களில் மல்லிகைக் காரியாலயத்திற்கு வந்து போகின்றவர்களுக்கு அவரது பங்குப் பணி எத்தகையது என்பது தெளிவாகத் புரியும். மல்லிகை ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஒப்படைக்கப்பட்ட அச்சு வேலைகள் அனைத்தையும் துல்லியமாகவும். கெச்சிதமாகவும் செய்து வந்துள்ளு சகோதரர் கா. சந்திரசேகரம் அவர்களைப் பற்றி இங்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.
வெளியூர்களில் கூட, நண்பர்கள் குசலம் விசாரிக்கும் பொழுது அவரது பெயரைச் சொல்லி அன்புடன் விசாரிப்பது நண்டமுறை நிகழ்ச்சியாகும். w
நான் என்னை மல்லிகைக்கு ஒப்புக் கொடுத்து அதன் ஓர் அங்க மாகத் தினசரி இயங்கிவருவது அத்தனை புதுமையானதல்ல. ஒரு சிற்றிலக்கிய ஏட்டில் கடமை புரிந்து கொண்டு, அது படும் பல சிரமங் களை மனசார ஏற்றுக் கொண்டு தினசரி தவறாமல் - ஞாயிறு தவிர்ந்து - ஒரு பழஞ் சைக்கிளில், பல மைல்களுக்கப்பாலிருந்து வந்து போவதென்றால் அந்தக் கடமையுணர்ச்சிக்கு இலக்கிய நண் பர்கள் சார்பாக நன்றி சொல்வது எனது பொறுப்பாகின்றது.
ஒரு தடவை அட்டைப்படமாக வெளிவந்தது அவரது உருவம். 25வது ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில் மேடையில் பொன்னாடை போர்த்துக் கெளரவிக்கப்ாட்டார் அவர்.
சிற்றிலக்கிய ஏடொன்றில் இத்தனை கால்ம் நின்று பிடிப்பதே ஒரு "கின்னஸ் சாதனைதான். அதை யாழ்ப்பாணத்தில் நிறைவேற்றி யுள்ளார், சகோதரர் சந்திரசேகரம்.
இவரைத் தகுந்த முறையில் கெளரவிக்க வேண்டுமென்ற
பேரவா எனக்குண்டு. நல்ல சூழ்நிலை வரும்போது கெளரவிப் விழாவை மல்லிகைப் பந்தல் ஒகோவென்று நடத்தும்.
இந்தத் தகவலை மல்லிகையை நேசிக்கும் நண்பர்களுக்கும்
சுவைஞர்களுக்கும் முன்கூட்டியே சொல்லி வைக்கிறேன். உங்களது
அபிப்பிராயங்சுளை, கருத்துக்களை, ஆலோசனைகளை தயவு செய்து
கடித மூலமோ, நேரிலோ தந்துதவுங்கள். { - - أ، ح
- டொமினிக் ஜீவா

Page 3
க்லக்சி புகைப்பட சேவை
வர்ணப் புகைப்பட பிரதியாக்குனர் ஆரம்பப் பயிற்சி
ஆரம்பப் பிரதியாக்குனர் ய்யிற்சியைப் பெறுவதன் மூலம் ஒரு சிறந்த பிரதியாகுனராக, எமது ஸ்தாப னத்திலோ, வேறு நிறுவனங்களிலோ வே  ைல வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு எம்து ஸ்தாபனத்துடன் தபால் மூலம் தொடர்பு கொள்ளவும்
கலக்சி புகைப்பட சேவை 237, 11 முதலாம் மாடி, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
,

நிவாரணத் துண்டிப்பு
இடம் பெயர்ந்தோருக்கான நிவாரண உதவி சரி பாதியாக வெட்டிக் குறைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ப் பொது மக்கள் மத்தி யில் மிகப் பெரிய, பரபரப்பை
தங்கள் மீது திணிக்கப்பட்ட ராணுவ நெருக்கடிகளால் இலட் சக் கணக்கான மக்கள் ஊர் விட்டு, உறவு விட்டு, இல்லம் 6ճւ 6, இடம் விட்டுப் பெயர்ந்தனர். அம் மக்களுக்கு இன்று தொழில் இல்லை; வாழ்க்கை இல்லை; இருக்க இடமில்லை; படுக்கப் பாயுமில்லை.
அத்தகைய மக்கள் அகதி முகாம்களிலும். கல்லூரி, பள்ளிக் கூடங்களிலும் எத்தனையோ மங்களுக்கு மத்தியில் இன்று வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்குக் கிடைத்து வரும் ஒரேயொரு சது கை இந்த நிவாரண உதவிதான்.
அதிலும் இன்று பாரிய வெட்டு விழுந்து விட்டது. ': பாருட்களை வாங்கித்தான் பல குடும்பத்தினர் தங்களது அடுப் முட்டுகின்றனர். உயிர் விடாமல் வாழ்ந்தும் வருகின்றனர்:
அதில் வெட்டு விழும்போது பலர் இயற்கையர்வே பட்டினி நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், X
uá46:Darý vč96of Guačgú u6oafu வைப்பதுதான் அரசாங் கத்தின் நோக்கம் போல்த் தெரிகிறது.
முன்னர் பின்னர் அறிந்திருக்க முடியாத பல ச்ோக சிரமங்க ளுக்கு மத்தியிலும் தமது தார்மீக உந்து சக்தியினர்ல் அத்தனை கஷ்டங்களையும் தாங் கி ச் சமாளித்துக் கொண்டு எப்படியோ, வாழ்ந்து வருகின்ற்னர், இந்தப் பிரதேசத்து மக்கள்.
முற்றுகையிடப்பட்டுள்ள குடாநாட்டுக்குள் பொருட்களின் தட் டுப்பாடு அதிகம். மத்திய தரத்து மக்களே - சம்பளம் பெறும் பகுதி யின்ரே - அன்றாடம் வாழ் முடியாமல் தத்தளிக்கும் பொழுது, இன் றாடம் காய்ச்சிகளால் எப்படி இந்தப் பயங்க்ரப் பொருளாதார தெருக்கடிக்குள் தமது தினசரி ல்ாழ்க்கையைக் கொண்டு செல்ல
இயலும். r
ஓர் ஆறுதல் இருந்தது. சர்ப்பாட்டுக்குக் கிட்ைக்கக் கூடிய
நிஷாரணப் பொருட்கள் கிடைத்து வரும் நம்பிக்கை இருந்தது.
இன்று அது அரைப் பகுதியாகத் துண்டிக்க்ப்பப்டு ۰یم؟ இந்த அநியாயத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டுமென
அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகின்றோம். O

Page 4
"மலர்" தந்த அன்புமணி மட்டக்களப்பு மண்ணின் தமிழ்ப் பணி
செ. குணரத்தினம்
அன்புமணி என்னும் அழகான் புனைப்பெய்ருக்கு முற்றிலும் பொருத்தமானவர்தான் இரா. நாகலிங்கம் என்கின்ற அற்புதமான மனிதர்.
மட்டக்களப்புக் 4588746 தலைமையக உதவி அரசாங்க அதி பராகக் கடமை பார்க்கும் இவர், ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1953 ல் எழுத்துலகில் பிரவேசித்த இவரது முதற் கதை “கிராமபோன் கரதல்‘, கல்கியில் வெளிவந்தது. அறுபதுகள்ல் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தவர். தற்போது எழுதுவது குறைவு.
கல்கி, கங்கை, கண்ணன், புதுமை, மர்மக்கதை முதலிய தமிழ, கத்து ஏடுகளிலும் இலங்கையிலிருந்து வெளிவந்த - வெளிவந்து கொண்டிருக்கிற பற்பல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் நிறை யவே எழுதிக் குவித்த அன்புமணி. இன்று எழுத்துலகில் மின்னு கின்ற பல இளம் எழுத்தாளர் - கவிஞர் நட்சத்திரங்களை பெளர் னமி நிலவுகளாக உலாவச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் உயர்ந்த லட்சியவாதியாவார். h
எழுத்துலகில் அந்தரங்க சுத்கியுடன் ஈடுபட்டுள்ளவர். 1940 ? ஆண்டில் உருவான மட்டக்களிப்பு எழுத்தாளர் சங்கத்தின் செயலா ளராகப் பல வருடங்கள் பணிபுரிந்தார். 1962 ல் 'திரைகடல் தீபம்’ என்னும் நாடக எழுத்துப் பிரதிக்கு இலங்கைக் கலைக் கழகத்தின் முதற்பரிசைப் பெற்றவர்.
ஈழத்து இலக்கிய உலகில் இன்றும் ப்ேசப்படும் சிறப்பு மிக்க "மலர்” இலக்கிய மாசிகையின் ஆசிரியராக இரு வருடங்கள் பணி யாற்றினார். 'மலர்' வெளியீடாக செ. யோகநாதனின் "ஒளி நமக்கு வேண்டும்" (குறுநாவல் தொகுதி) முல்லைமணியின் "அரசிகள் அழுவதில்லை" (சிறுகதைத் தொகுதி), அருள் சுப்பிரமணியம் எழு திய "அவர்களுக்கு வயது வந்துவிட்டது (நாவல்) வெளிவந்தன.
மட்டக்களப்பில் இடம்பெறும் பல இலக்கிய விழாக்கள், கலை விழாக்கள், நூல் வெளியீடுகள், நூல் அறிமுக விழாக்கள் முதலி யவற்றுக்குப் பின்னணியில் செயல்பட்டு வருபவர் அவர். இளம்
4;
 

எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும், புதிய ஆற்றல்களை இனம் கண்டு வள்ர்ப்பதிலும் அக்கறிையுள்ளவர்
மட். அரசாங்க அதிபரைத் தலைவராகக் கொண்டு இயங்குக் மட்டக்களப்பு கலாசாரப் பேரவையின் நீண்ட கால உறுப்பினர், இப்பேரவையின் சகல, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும் தீவிர பங்களிப்புச் செய்து வருகிறவர்.
ழக்கிலங்கையில் இடம் பெறு ம் பல நாடகப் போட்டிகள் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளின் நடுவராகக் கலந்து சரியான மதிப்பீடு செய்வதில் துணை நிற்பவர். ,
ஞ வாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபராகக் கடமை ஆற்றி காலத்தில் 'மண்டூர்ப் பிள்ளைத் தமிழ்', ! “சந்நதிச் சுவடுகள்" முத GStu ல்களை வெளியிட்டதுடன் இப்பகுதியில் கலை இலக்கிய முயற்கிகளுக்கு ஊக்கமளித்தவர். அது மாத்திரமல்ல, இவர் ஒரு
சிறந்த நாடக ஆசிரியர் ஒரு சிறுத்த தணசித்திரநடிகர்திறம்ை யான இயக்குநர், தரமான் புகைப்படப் பிடிப்பாளர், கேலிச் சித்தி ர்க்காரர், ஓவியர் என்பதெல்லாம் : لكلمة
சொல்வித்தான் தெரிய வேண்டியிருக்கிறது. i
சை, நடனம், ! ο οθωώ, சிற்பம், சித்திரம் முதலியவற்றில் வருக்குள்ள புரிச்சயமும் ஈடுபாடும் வரது பல வானொலிப் Fuš களிலும், பத்திரிகைக் கட்டுரைகளி ώ வெளிப்படுகின்றன.
திகமான சிறுகதைகளை எழுதியவர், அநேகம் எழுத்தாள கவிஞர்களை இனம் காட்டியவர். ஆசைக்கு எழுதி வெளியிட்
ஒரேயொரு நாவல் 'ஒரு தந்தையின் கதை" உதயம் வெளியீடா
1989 ல் வெளிவந்தது. 4தயம் வெளியீட்டுக் குழுவின் நிறுவ
உறுப் (7/5/2 இவர் 4ணி புரிந்து வருகிறார்.
ತೈಲ ಖೇಲತಃ உதவி அரசாங்க அதிபராகக் கடமை பார்க்கும் இவருக்குள்ள வேலைப் பழுவின் மத்தியிலும் தலை மறைவாக இருந்து இலக்கியப் பணியாற்றுகிறார், அத்துடன் புலவர்மணி னைவும் பணிமன்ற தலைவராகவும். தரிசனம் உபதலைவராக iyம், விபுலானந்த நூற்றாண்டு விழாச்சபை, மட். இந்து இளைஞர் மன்ற செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்
தான் ! கவலை இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்து தன்னை எதிர் கொண்டு வருவோரை நகைச்சுவையுோடு பேசிச் சிரித்து வரவேற்று உபசரிப்பது இவரது பண்பு.
| Θανούυταβου န္တီ..” உணர்வு மிக்கவர். தனக்கு ஆயிரம்
s W இலக்கியத்தில் பண்பு பயன் பயிற்சி இவற்றைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட காரணத்தால், வரட்டுத்தனமான கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு இலக்கியத்தைத் தரிசிப்பவர் இவர். இப்பண்பு இவரது மேடைப் பேச்சுகளிலும், மர்சனக் கட்டுரைகளிலும் வெளிப்படத் தவறுவதில்லை. எழுத்தாளரை விமர்சிக்காது, எழுத்தை மட்டும் விமர்சிப்பது இவரது அணுகுமுறை. எனவே மாற்றுக் கருத்து உள்ள வர்களும், இவரது இலக்கியத் தேடலுக்கு முதிப்பளிப்பதை நாம் va žáis முடிகிறது. s
5

Page 5
இலக்கியம் என்பது இதயத்தால் தரிசிக்க வேண்டிய ஒரு சங் கதி. அதை மூளையால் தரிசிக்க முடியாது என்பது இவரது வாதம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் விமர்சன உலகில் பலர் குட்டை குழபு புவதை இன்று நாம் பார்க்கிறோம்.
UG) நூல்களுக்கு இவர் எழுதியுள்ள் அணிந்துரைகள் இதை நன்கு நிருபிக்கின்றன. விமர்சனக் கலை என்பது ஆங்கில இலக் கியம் தமிழுக்களித்த ஒரு இலக்கிய வடிவம் என்ற போதிலும், விமர்சனம் எப்படி அமைய வேண்டும் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது வள்ளுர் கூறியிருக்கிறார்
"குணம் நாடிக் குற்றம் நாடி மிகைநாடி மிக்கொளல்" என்பது அவரது கூற்று.
&Y
ஆனால் இக்கால விமர்சகர்கள் பலர், வேண்டியவர்களினால் குணம் மட்டுமே நாடுவதாகவும். வேண்டாதவர்களானால் குற்றம் மட்டுமே நாடுவதாகவும் இவர் கூறுகிறார். இக்கூற்றை விமர்சகர் கள் சிந்தனைக்கு விடுகிறேன். •
இவரது விமர்சன் அணுகுமுறை வித்தியர்சமானது. எடித்தா ளரைத் தபிடிக் கொடுக்கும் என்ற அடிப்படையில் என் பதைப் பலர் கொள்வதில்லை. நமது கலை, இலக்கியம், நர்டகம் முதலியன மேம்பட வேண்டுமென்று பணியாற்றும் இவர் பல்வேறு இலக்கிய வடிவங்களில் கைவைத்து வெற்றியும் கண்டவர்.
வானொலி, ரூபவாஹினி பேர்ன்றவற்றில் பல உரைகளை நிகழ்த்திய 'அன்புமணி அவர்கள், மேடைகளில் பேசும் போது அலட் டிக் கொள்ளாமல் நேர்மையாக நல்ல கருத்துக்களைச் சொல்வதில் வல்லவர். துணிச்சன் மிக்கவரும் கூட.
தன்னல்மில்லாதுt|சேவையாற்றும் இவரை இன்னும் தமிழுலகம் சரியாகப் புரிந்து கெளரவிக்கவில்லை என்பது பல அன்புள்ளங் களின் ஏக்கமாகும். 행
தனது பல வேல்லகளுக்கு மத்தியில் விபுலானந்த இலக்கியத் தைக் கட்டி எழுப்புஷ்திலும், அது தொடர்பாக நூல்களை வெளி சிடுவதிலும் தற்போது இவர் அக்கறை காட்டி வருகிறார்.
மட்டக்களப்பில் வெளிவந்த பல பழைய நூல்களை மறுபதிப் புச் செய்வதில் இவர் கவனம் திரும்பியுள்ளது. அவ்வகையில் வித் துவான் ச. பூபாலப்பிள்ளை அவர்களின் "சீமந்தினி புராணம்", வித்துவான் சரவணமுத்துவின் ‘பூரீமாமாங்க விநாயகர் பதிகம்", சனிவெண்பா முதலியன கனடாவில் உள்ள fறிப்ளக்ஸ் அச்சகத் தில் அச்சாகி வெளிவந்துள்ளன. இத்தகைய முயற்சிகளுக்குந், கன டாவில் வதியும் இலக்கிய மணி க. தா. செல்வராசகோபால் (ஈழத் துப் பூராடனார்) இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வரு றார். இலக்கியமணி க. தா. செல்வரர்சகோபால் எழுதிய பல நூல்களுக்குப் பதிப்பாசிரியராகவும் இவர் பெயர் இடம் பெற்றுள் காது. அவுஸ்ரேலியாவிலிருந்து பிரபல எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களின் முயற்சியான் வெளிவரவிருக்கும் "கிழக்கிலங்கைக் கதைவளம்" நூலுக்கும் இவரே பதிப்பாசிரியர் என அறிகிறேன்.
இவரது ரிதா மான போக்குக்கு |லகாரணம், இவர 1 , ዐrጠ கிருஷ்ண சங்கத் ಥ್ರ: என்பது விெளிப்ப்டை. வரது
6

சரஸ்வதி சகாப்தம்
டொமினிக் ஜீவா
; t அந்தக் காலத்தில் சர்ஸ்வதி என்ற சஞ்சிகை பலராலும் விதந்து பாராட்டப்பட்ட ஒரு மாசிகையாகும். :) : ; அதன் ஆசிரியர் திரு. வ. விஜயபாஸ்கரன். மாணவர் இயக் கத்திலிருந்து தேசியப் போராட்டக் களத்திற்கு உருவாகி வந்த இவர், மிக மிக உற்சாகமாக சரஸ்வதி சஞ்சிகையை நடத்தி வந்தார். விஜயபாஸ்கரனது மனைவியின் பெயர் சரஸ்வதி என்ப சஞ்சிகைக்கும் அந்தப் பெயரையே சூட்டி விட்டார் என் றாரு கதை சரஸ்வதி வெளிவந்த காலத்தில் வதந்தியாக உலவி வந்தது பல்ருக்குத் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல.
y , , சீரஸ்வதி 54 - ல் வெளிவந்தது. விஜயபாஸ்கரன், பிரதம ஆசிரி யர். அதற்கென ஒரு ஆசிரியர் குழுவும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தவர். அந்த ஆசிரியர் குழுவில் ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், எஸ். ராமகிருஷ்ணன், ரகுநாதன் போன்றோர் அங்கம் வகித்தனர்.
. ; ጳ ; 1956-ம் ஆண்டென நினைக்கின்றேன். சென்னையில் உள்ள எனது நண்பரொருவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். சரஸ் வதிக்குக் கதை எழுதி அனுப்பி அதனுடன் தொடர்பேற்படுத்தும் படி வற்புறுத்திக் கேட்டிருந்தார், !
தே காலத்தில் எனது யாழ்ப்பாணத்து நண்பர்கள் இருவ! உயர் கல்வி கற்றுவந்தனர். தேவதாஸ், இ. ஆர். திருச்செல்வம் எனப் பெயர் கொண்ட இந்த இருவரும் அடிக்கடி சென்னை போய் ಶ್ವೆ': விஜயபாஸ்கரனுக்கும் எனக்கும் தகவல்களைப் பரிமாற
வி வந்தனர். : ; : உதவ i
நீானும் மாசம் தவறாமல் சரஸ்வதிக்கு எழுத ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் மிகப் பிரபலம் வாய்ந்த அத்தனை எழுத்தா ளர்களும் சரஸ்வதியில் எழுதி வந்தனர். ரகுநாதன், எஸ். ராம கிருஷ்ணன், ஜெய்காந்தன், வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி, க.நா. சு. சாமி சித்ம்பரனார், கிருஷ்ணன் நம்பி, ஜகன்நாத ராஜா, டி. செல்வராஜ் இன்னும் பலரும் தொடர்ந்து எழுதி வந்த்னர் i வர்களின் படைப்புக்களுடன்’ எனது கீதைகளும் சரஸ்வதி பில் அடிக்கடி இடம் பெற்று வந்ததன் கார்ணத்தால் என்ன்ை நரடியாக அறிந்திருக்காதவர் கூட, எனது பெயரைப் பரவலாகத் தெரிந்து வைத்திருந்தனர். மாசம் இரண்டு கடிதங்களாவது விஜய fro ரனிடமிருந்து எனக்கு வரும். நானும் , பதில் எழுதுவேன் ஆசிரியராக இருந்து நடத்திய மனிதன்" சஞ்சிகைக் குப் பின்னர் இலக்கிய உலகில் மிகவும் பரபர்ப்புடன் பேசப்பட்டு வந்த சரஸ்வதியின் பெயர் நமது நாட்டிலும் இலக்கிய மேடை களில் பேசப்பட்டு வரலாயிற்று. S.

Page 6
"சிலுவை" என்றொரு கதை சரஸ்வதியில் வெளிவந்தது. தைப் படித்து விட்டு, ஏ. ஜே. கனகரடினா அவர்கள் என்னைச் ந்திக்க விருப்பம் கொண்டார். அப்பொழுது அவர் சம் பத்திரிசி யார் கல்லூரியின் ஆசிரியர். அதே கல்லூரியில் ஆசிரியராக இருந்த செல்வரத்தினம் என்பவரைக் கூட்டிக் கொண்டு ஒரு சனிக்கிழமை பின்நேரம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள எனது கடைக்கு முதன் முதலில் வந்தார். யாழ்ப்பாணத்தில் வசித்துக் கொண்டி ருந்த ஆங்கிலப் புலமை மிக்க ஒரு நண்பரைச் சென்னையில் இருந்து வெனிவரும் ஒரு சஞ்சிகைதான் யாழ்ப்பாணத்தில் என்னைச் சந்திக்க வைத்தது. i
1956 அக்டோபர் இதழில் எனது புகைப்படம் அட்டைப் பட pாக வெளிவந்தது. வாழ்க்கைக் குறிப்பும் உள்ளே இடம் பெற்றது. எனது உருவம் அட்டைப் படமாக வெளிவந்ததைப் பார்த்த பல தமிழகத்துச் சுவைஞர்கள் ஆசிரியரிடம் எனது முகவரியைப் பெற் க் கொண்டு எனக்குக் கடிதங்கள் எழுதத் தலைப்பட்டனர். ந்தக் காலகட்டத்தில்தான் 'ஜெயகாந்தன். வல்லிக்கண்ணன், குநாதன், ராமகிருஷ்ணன், நா. பார்த்த்சாரதி, நீல பத்மநாதன் கடிதத் தொடர்பு கொண்டினர். ஓரளவிற்கு எனது பயர் தமிழகத்தில் பிரபலம் பெற்றது.
என்னுடைய அட்டைப் படம் வெளிவந்தது போலவே, ! நண் ர் டானியல், ஏச். எம். பி. மொகிடீன் ஆகியோருடைய உருவங்
ளும் சரஸ்வதியின் அட்டையை அலங்கரித்தன. i பின்னர் சரஸ்வதி படைப்பு நூல்களை வெளியிடமுடிவு செய் 9
து. விஜயபாஸ்கரன் என்னுடன் கடிதத் தொடர்பு கொண்டார். 30 - ம் ஆண்டு சரஸ்வதிப் பதிப்பகம் வெளியிட்ட முதல் படைப்பு லே என்னுடைய "தண்ணீரும் கண்ணீரும் சிறுகதைத் தொகுதி ான். அந்தப் பெருமை எனது புத்தகத்திற்கும் கிடைத்தது. அத் டன் முதன் முதலில் சாஹித்திய மண்டலத்தின் சிருஷ்டி இலக் யப் பரிசும் அதே தண்ணீரும் கணணிருக்கும் கிடைத்த து இது பல ம் அறிந்த : i
இந்தச் சூழ்நிலையில் தமிழ் நாடு கலை இலக்கியப் பெ நமன்
ம் மறைந்த தோழர் ப. ஜீவானந்தம் த்லைமையில் தமிழ் நாட் முதல் மாநில மாநாட்டைக் கொண்டாடியது. அதன் வெளிப்
ாடாக "தாமரை” என்றொரு இலக்கிய மாத இதழை வெளி ட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது:
அந்தச் சந்தர்ப்பத்தில் நான் சென்னையில் 22 நாட்கள் தங்கி ருந்தேன். சரஸ்வதிக்குப் போட்டியாகவே "தாமரை ஆரம்பிக் படுகிறது எனப் பொதுவாகவே இலக்கிய வட்டாரத்தில் பரவ ாகப் பேச்சடிபட்டுக் கொண்டிருந்தது. முற்போக்கு இலக்கிய லகில் இப்படிப் போட்டிக்கு சஞ்சிகை நடத்துவதில் எனக்கும் ருப்பமில்லை. எனவே ஜனசக்தி" காரியாலயத்தில் தோழர் வாவை ஒரு நாட் காலை சந்தித்து னது மனக் கவலையை வெளியிட்டேன். இரண்டு மணி நேரமாக எங்களது கருத்துப் பரி ாறல் இடம் பெற்றது. "சரஸ்வதி, தனிநபருடைய சஞ்சிகை: தாமரை ஒரு பேரியக்கத்தினுடைய மாசிகை" எனவே நாம் இயக்க லக்கிய முயற்சிக்குத் தான் முக்கிய இடமளிக்க வேண்டும்" என ளக்கம் தந்தார் அவர். அவ் விளக்கம் உடன்பாடானதல்ல.
சரஸ்வதியின் மீது ஏற்பட்ட மனப் பதிவுதான் மல்லிைைய ஆரம்பிப்பதற்கு எனக்கு ஒர் உந்து சக்தியாக அமைந்தது.

காலஞ் சென்ற சுவீடிஷ் எழுத்தா ளர்
ஐவர் லோ - ஜொஹான்ஸன் (1901 - 1990)
ஏப்ரல் 11ம் திகதி சுவீடிஷ் நாவலாசிரியர் லோ. ஜொஹான் லன் இறந்தார் என்ற செய்தி நியூஸ்வீக்" சஞ்சிகையில் வெளி வந்தது. தமது 89 ம் வயதில் புற்று நோய் காரணமாக அவர் மரணம் உற்றார்.
உழைக்கும் வர்க் கத் தை இலக்கிய உலகில் பிரபலமடை யச் செய்த சிறப்பு இவருடை யது. முதலாம் உலகப் போருக்கு பிந்திய தசாப்தங்களில், தொழி லாளர் மத்தியிலிருந்து தோன்றி, தம் சொந்த முயற்சியால் கல்வி யறிவு பெற்று எழுதத் தொடங் கியவர்கள் இலக்கிய உலகில் தம் முத்திரையைப் பதிக்கத் தொடம் கினர். 1910 க்குப் பிந்திய ஆண் டுகளில் முதல் முதலாகப் பாட் டாளி வகுப் பாரின் வாழ்க் கையை வர்ணித்து எழுதிய முதல்_தலைமுறை எழுத்தாளர் கள் இலக்கிய வானில் தோன் றினர். இரண்டு உலகப் போருக்கு இடைப்பட்ட காலத்தில் Tதவி டிஷ் இலக்கியத்தின் தலையாய அம்சமாகத் திகழ்ந்தது, இப் பாட்டாளி வர்க்கத்தின் சித்தி மே. புதிய எழுத்தாளர்கள் துவரை மேலேயிருந்தும் இலக் யச் சுற்று வட்டத்திற்கு வெளி யேயிருந்தும் பிற வரிக்கத்தின சால் அவதானிக்கப்பட்ட ஒரு வகுப்பினருடைய குரல் ஓங்கவும் æænarfrgr a-svörifsa Galerfluul -
காவல்நகரோன்
இப்பொழுது தொழிலாளி வர்க்க வரலாறு அவர்களது வாழ்க்கைத் தரம் பண்பாடு ஆகியவை நடு மையான இடம் பெறும் நாவல் சுள் பல யதார்த்தமான இயற் கையோடு ஒட்டிய வகையில் எழுதப்படலாயின. 19ம் நூற் றாண்டு நாவல்கள் மத்திய ஆர்க்கத்தினரால் அவ் வ்ர்க்கத் தின் வாழ்க்கையைப் படமாகப் பி டி த் து Opg5ut last போலவே 20ம் நூற்றாண்டு தாவல்கள் பல நூற்றாண்டுக எாக அரசியல் வலு, முக்கியத் துவம் தொடர்பாக மறைவில் கிடந்த ஒரு_வர்க்கத்தை விசா லமாகச் சித்திரிக்கலாயின. சமூக, அரசியல், இலக்கிய முன்னேற் நங்கள் ஏககாலத்தில் சமாந்தர மாகச் சென்றமையால் ரட் ஃாளி எழுத்தாளனுக்கு அவை
ரு மதிப்பான ஸ்தானத்தைத் தேடிக் கொடுத்தன. மத்திய வகுப்பு எழுத்தாளர் போல் அல் ஷாமல் பாட்டாளி எழுத்தாளரி உயர் கல்வி பெற வாய்ப்பும் கிடையாதவர்கள். தமது அறி வுப் பசிக்குப் பெருந்தீனி போ. வகையற்று, கோயிற்பற்று நூக கங்களிலும், தொழிற் சங்கப் படிப்பகங்களிலும் மட்டுமே அறிவை வளர்த்துக் கொண்ட ஆர்கள். அரசியற் சங்கங்களும், தொழிற் சம்மேளன திளப்பு களுமே அவர்கள் சென்ற பல்
வும் கால் கோள் செய்தனர். கலைக் கழகங்கள். மக்கள் கல்வி
9

Page 7
நிலையங்களிலும் இவ் வர்க்கத் தின் அறிவு வளர்ச்சிக்கு வாய்ப் புக் கிட்டியது.
விவசாயத் த்ொழிலாளர் மத்தியிலிருந்தே பல எழுத்தா ளர் தோன்றியது. தற்செயல் நிகழ்ச்சியே. விவசாயக் கூலி யைப் பண்டங்களாகப் பெறும் சமூக அடிமட்ட வாசிகளிடையே தோன்றிய எழுத்தாளர் கொட் டர் ஸ்கூல்" எழுத்தாளர் எனக் குறிப்பிடப்படுவதுண்டு. இக் கேவலமான சமூகக் கொத டிமை முறை நூேஃ டிலிருந்து தொடர்ந்து வந்** 1940 களில் இவ் வகுப்பு எழுத் தாளர் நூல்களிலும் பத்திரிகை களிலும் எழுதிக் கிளர்ச்சி பண் னியதன் பயனாக அது இல்லா மல் ஒழிந்தது.
இவ்வகுப்பு எழுத்தாளரின் முன்மாதிரியாகப் பிரபலமடைந் தவரே ஐவர் லோ - ஜொஹன் ஸன். 1901 ல் பிறந்த இவர், இளமையிலேயே எழுத்தாளரா கும் அவாவினால் உந்தப்பட்டு, தம் வர்க்கச் சூழலை விட்டு விலகிப் பல்வேறு தொழில்களைச் செய்தார். 1980 ஐ அடுத் த ஆண்டுகளில் ஐரோப்பா எங்கும் "அலைக்து தொழில் செய்தார். இக்காலகட்டத்தில் அவர் எழு தியவற்றில் சமூகத்தை மனத் துக்கு ரம்மியபnான யதார்த்த வருணனைகளில் படம்பிடித்துக் சுாட்டுகிற்ார். அச் சொற் சித் திரங்கள் உண்மையான பாட் டாளிப் பார்வையில் எழுதப்பட் டவை. சுரங்கத் தொழிலிலும், நகரச் சே ரி க ளிலும் உழல் வோரை வலுமிக்க , ஆ த் தி ர உணர்வுடன் சித்திரிக்கின்றன. 1932 ல் "மரை இறந்துவிட்டன" என்ற மகடம் இட்ட நூலுடன் நாவல் இலக்கிய முதல் முயற் சியில் இறங் கினார் லோ. ஜொஹான்ஸன், உணர்ச்சிமிக்க அக்காதற் சித்திரத்தில் காதலுக்
கும், பாட்டாளி எழுத்தாளனின் பணி, பேராசை என்பவற்றுக்கு மிடையே நிகழும் போராட் டத்தை வர்ணிக்கிறார்.
பெருமை தேடித்தந்த முதல் நாவல் 1933 ல் வெளி வந்த் 'நிலவே இரவு வந்தனம்" என் பதாகும். விவசாயக் கொத்த டிமை நிலையை அகற்ற திரை யில் சித்திரித்ததுடன், சுயவாழ்க் கையைச் சுட்டும் பகுதிகளும் அதில் மிளிர்கின்றன. அதன் நடை வலிமைமிக்கது. யதார்த்த பூர்வமானது: எமிலி ஸோலா, டால்ஸ்டாய், கோர்க்கி போன் றவர்களையும் பிற ஐரோப்பிய அறிஞரையும் பின்பற்றித் தமது கதை சொல்லும் கலையைப் Ludol gjigj rrit, urtë 5p fij537, & th என்னும் கர்ச்சிக்கும் வெள்ளப் பெருக்கு மேலே மென் மையான கவிதா மனோபாவம் நிழலிடும்; நிகழ்வுகளின் போக் குக்கு அடியில் ஒர் ஏழை தாக் கத்துக்கு முகங் கொடுக்கும் வித
மும், இறுதிக் கற்கண்டுக் கட்டி
யாகத் தோன்றும், இது நூலா சிரியனின் சொந்த அனுபவத் தெளிவே என்பது தெற்றெனப் புலப்படும் இந்நூல் ஒரு பின் தங்கிய சமூக வர்க்கத்துக்குச் செலுத்தும் ஒரு வ  ைக யா ன காணிக் - க என்பதோடு சமூக
நலவிருத்தி வேண்டிக் கனன்று
ஓங்கும் விண்ணப்பமும் ஆகும். எனினும், புலனுகர்ச்சி நாடும் மிக விஸ்தாரமான யதார்த் தத்தை விரும்பும் போக்கக்கம் அது சான்றாகத் திகழ்கிறது:
மீள்பார்வையில் அதுலே லே! -
ஜொஹான்ஸனின் மிகச்சிற சத படைப்பாகக் காணப்படுகிறது. பின்னர் அவர், விவசாயக் குடி வாழ்வைச் சிறுகதை வடிவில் அமைக்க முய்ன்றார். 1936 - 37 ல் இரு பாகங்களாக அவை வெளிவந்தன 1941 ல் “விவசா யப் பாட்டாளிகள்" என்ற நூல்

வந்தது. இவை பல்வேறு சித்தி ரங்களிலும் வேறு வேறு கோணப் பார்வையிலும் விவசாயக் குடி சனத் தொகையின் சமூக வர லாற்று, சமூகவியல் நிலையைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அடிமட்ட! வாழ்வின் துயர், சமூக அந்தஸ்து இல்லாமை ஆகி யவற்றை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகின்றன. அதே சமயம் ஒளி வீசுகின்ற கதை  ெசா ல் லும் மனோநிலையும் இதய பூாவமான அனுதாபமும் நகைச்சுவை உணர்வும் விரவிக் கிடக்கின்றன, அவரது பெரு ந் தொகை யா ன சிறுகதைப் படைப்பு பெரும் இ லக் கி ய சாதனை எனலாம். அதன் ஊற் றுக்கள் பிற அறியாத சமூக வாழ்வு ஒன்றைச் சாதாரண :இலக்கியபொதுப்புலத்தினின்றும் எடுத்து எழுத்துருவில் படைத்து விட வேண்டும் என்ற அவரது திடசித்தமே 1931 ல் வெளி வந்த வெற்றி, பெற்ற நாவலா சிரியாான "தாய் (ஒருத்தி) மட் டுமே" யும் விவசாயக்குடி வாழ் ಅಞ್ಞvo வர்ணிக்கிறது. அதில் ஒரு பரும் நினைவுச்
சின்னத்தின் பெருமை மிளிர்கி றது என்று சொன்னால் அது
மிகைவுரையன்று, இதில் கெட் டிக்கார விவசாயக் குடிமகள் ஒரு த் தி தன் தனித்துவமான போக்கில் சென்று, கடும் துயர் நிறைந்த இருப்பைத் தாங்கி நிற்கும் ஆற்றலை ம ன  ைத உருக்கும் சொற் சித்திரமாக்கி யுள்ளார். "இராசவிதி" 1935 ல் எழுதப்பட்ட நாவல். அதில் கிராமப்புற இளைஞர் கிராம வாழ்வை விட் டு நகரத்தை நோக்கி இடம் பெயர்வதும் அங்கு "விசாலமற்ற" நிலையில், பேரில்லாப் பிச்சையாக - புதிய சமூகத்தினின்றும் தனிமைப்படுத் தப்பட்டு, சமூக அமைப்பென்ற நாரின் பிணைப்பை அறியாது
தல்" (1978), தார்" "நுழைவாயில்" (1982),
தவிப்பதும், விபசார்த்தில் கரை வதும் மிகத் துல்லியமாக வரு னிக்கப்பட்டுள்ளன. அது துயர நிலையையும், பாலியலையும் பச்சையாக வருணித்த காரணத் தால் பலருக்கு வெறுப்பையூட் டின.
லோ-ஜொஹான்ஸன் தமது பிற்கால எழுத்துக்களில் இள மைப் பருவ ப் பாட்டாளிச் சூழலை மீண்டும் விவரிக்கலா னார்: இரண்டு சுயசரித்திர வரி சைகளை எழுதினார். ஒன்று 1950 ஐ அடுத்த தசாப்தத்தில் ஆரம்பிக்கப்பட்டது : "எழுத்தறி வில்லாதவன்" (1951), பொட் டணி வியாபாரி (19 ) பிறவும் வெளிவந்தன. இவற்றில் வரு ணிக்கும் விடயத்திற்கு வெகு தொலைவில் எழுது வோன் நிற் பது நன்கு புலப்பட்டது. முத லாவது நூலில் தமது எழுத்தறி யாத தந்தையாரை பெரும் சித்திரமாய்ப் படைத்துள்ளார். மனத் கில் பதிவதாயும், மானு ஷ்ய ரீதியில் வெகு கவர்ச்சியுடை யதாயும் அமைந்துள்ளது. சுய சரிதப் போக்கில் அமைந்த இரண் டாம் வரிசை நினைவுக் குறிப் புகள்" என்ற வகையைச் சார்ந் g5g . 6r 69r ev) mT ub. l970 as6vf2dfi) ஆரம்பித்த இதில் 'பக்குவப்படு (1979), விடு தலை" (1985) என்பவை இடம்
பெறுகின்றன. இதிலுள்ள வியப்பு
என்ன என்றால், நினைவுப் படி மங்களில் எடுத்த எடுப்பிலேயே வெளிப்படும் புலனுகர்வு வர்த மும், இடையீடில்லாத ஜீவநாடி யான கதை சொல்லும் மகிழ்ச்
சியுமே.
பிற் காலத்தில் லோ - ஜொஹான்ஸன் G. LD GT a படைப்புக்களை வெளிக்கெணர்த் தார். 1968 - 1972 ல் பெருங் காமங்க" ளென்ற மகுடமிட்டு
1 Η

Page 8
ஆக்கிய சிறுகதை வட்டத்தில் அதிகளவு கதைகள் உள. எல் லாமாக ஏழு தொகுதி. ஒவ் வொன்றும் ஒவ்வொரு மகா பாகத்தை மையமாகக் கொண் டுள்ளது இதில் வரும் சிறுகதை கள் தடையற்ற உணர்ச்சி உத் வேகம் மிக்க சிறு சித்திரங்களா கும். வெவ்வேறு யுகங்கள் சூழல் க்ளிலிருந்து பொறுக்கி எடுத்த விடயங்களையும், பல்விதமான உருவப் படங்களையும், காட் சிக்கு வைத் த சித்திரசாலை போன்றவை I5onas éiferenal uilib பொங்கி வழியும் ரசனையும் மிக்கனவும், வக்கிரமான சுயநல மிக்கவையுமான சா தார ண மனு ஷ உருவங்களைக் குடி யிருத்தி வைக்கிறார். கற்பனை வற்று எல்லையற்றுப் பிரவகிக் கிறது. இந்த இடத்தில் குறுகிய கதைவடிவம் அவருக்கு மிகவும் ஏற்ற ஊடகமாகிறது. எக்காலத் திலும் சுவீடிஷ் சிறுகதை மன் ரர்களின் தனி நாயகம் இவரே என்று கூறுவதில் பிழையில்லை. அவர் தமது எழுத்துப்பணி நிகழ்ந்த காலம் முழுவதிலும் இயற்கை நி ை'வாதத்திற்கு விசு வாசமுள்ளவராகவே asiasmrti armfl. 19h gift fbp m sit ust sv
யற்கை நிலை வாதம் உச்சமா பிருந்த காலம் முதல் இவர் அவ் விலக்கியக் கொள்கையைப் பின் பற்றி வந்துள்ளார். பத்திரிகை எழுத்தாளனின் உற்சாகத்துடன் பிரச்சனைகளை விவாதத்திற்கு முன்வைப்பார்.
விவசாயக் குடிகளின் துயர் துடைத்ததுடன் நின்றுவிடாது
வயோதிபர்களைப் பாதுகாக்கும் கடமை பற்றி அனைவரும் கவ னம் செலுத்த அரிதில் முயன் றார். அவர்களுக்கு மனித நேயம் அளிப்பதுடன், அவர்களுக்கு gyJór 45 T grn76ITLDrrasd GRAFRGillவேண்டும் என்றும் வற்புறுத்தி னார். மேலும் புறக்கணிக்கப் பட்ட சிறுபான்மைக் குழுக்களில் ஒன்றான குறவர் (ஜிப்ஸி) கூட் டத்துக்கு உரிமைகள் பெற்றுக் கொடுக்கப் பாடுபட்டார். தற் கால விளையாட்டுக்கள், போட் டிகள், பயிற்சிகளைக் கண்டித்த துடன் சுவீடிஷ் சமூக வாழ்க்கை யில் தனி மனிதனை தனிமைப் படுத்திய வாழ்க்கை முறையி னால் உணர்வுத் தளத்திலும் பாலியல் தொடர்பிலும் அதி பாதகமான விளைவுகள் தோன் றியிருப்பதைச் சுட்டிக்காட்டி னார். அவரது உற்சாகம் மிகுந்த செயற்பாடு இலக்கிய ஆக்க ரீதி யானதும், சமூக உணர்வுடன் கூடியதும் ஆகிய இருதன்மைத்து. இரண்டும் ஒன்றிணைந்த உயிர் நாடியானதும் ஆக்க ரீதியான துமான விவாதம் நாட் டி ல் விஸ்தரிக்கப்பட்டமையால் சுவீ டனில் "மக்கள் இல்ல இயக்கம்" வெற்றி பெற்றுள்ளது.
இவரது நூல்கள் மலிவுப் பதிப்புகளாகப் பல்லாயிரம் பிரதிகள் வெளிவந்தமையால் கதை இலக்கியம் படிக்கும் பிர தான வாசகர் குழாத்துக்கு அப் பாலும் பல்வேறு குழுக்கள் பால் சென்றடைந்தன.
இலக்கியம் படைப்போன் வெறும் கற்பனை உலர சஞ்சாரி
நிஜ உலகிற்கு இறங்கிச் ச
மூக மாற்றத்திற்குப் பாடுபடத்
தெரியாதவன் இலக்கியத்தால் சமுகப் பலன் ஏதுமில்லை என எழுதுவோர் இவர் தமது நாட்டின் சமூக பொருளா தார மாற்றத்துக்கு ஆற்றிய் பங்களிப்பைக் கவனத்தில்
கொள்வது நல்லது.
夏$
- ஆசிரியர்

சத்ய ஜித் ரேயும் அவரது சினிமாவும்
உலக திரைப்பட மேதை சத்ய ஜித் ரே சமீபத்தில் மறைந்து விட்டார். வாழ்ந்து வளர்ந்து, உலக சினிமாவின் உச்சங்களைத் தோட்டு, தன் உடல் நோயினை வரப்போகும்
மரணத்தினை உணர்ந்து, மானு
டத்திற்கு தான் தர வேண்டிய வற்றையெல்லாம் த ந் தீ தனது எழுபதாவது வயதில் பூரணமாகிப் போனார். இத்த கைய வாழ்வு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. சத்யஜித்ரே யினுடைய மறைவு ஒரு வித்தி யாசமான பரிமாணம். பூரணத் துவம்
ஐரோப்பிய சினிமா  ைவ ஒத்த வயதுடைய இந்திய சினி மாவில் ரேயின் வருகை ஒரு புதிய பாதையைத் திறந்துவிட் டது. ஜன ரஞ்சகத் தன்மையு டன் தயாரிக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களுக்கு இடையில் Gruair முற்றிலும் வேறுபட்ட கலைப் பரிமாணத்தைத் தந்து நின்றது.
0ரயீனுடைய சினிமா ஏனை பவற்றிலிருந்து எவ்வகையில் வேறுபட்டது? ஏன் இவருக்கு இத்தனை புகழ் ஏற்பட்டது? தற்குப் பின்னால் உள்ள இரக சியம்தான் என்ன?
ஒரு நட்சத்திர நடிகர்,ஆறு பாடல்கன், மூன்று நடனங்கள் பிரமாண்டமான செற் ' என்ற வாய்ப்பாட்டின் அடிப்படையில் உண்மையான இந்தியா  ைவ
இந்தியாவை னுாடாகத் த ந்
, Seafluorr
பதேர் பாஞ்சாலி"
இ கிருஷ்ணகுமா
க்தித் தள்ளிவிட்டு வேறொரு ஒதுக்கித் த திரைப்படங்களி த வேளையில் ரேயின் "பதேர் பாஞ்சாலி" இந் தியாவை இந்தியாவாகத் தந்தது. இந்தியக் "கிராமத்தின் உயிர்
டிப்பை, அதன் இதயத்தைத் தொட்டுக் காட்டியது. பதேர் பஞ்சாலி’, ‘அபராஜிதா' 'அபுசன்சார்' என்ற முப்பகு
திரைப்படத்தினூடாக ஒருஇந்தி
யக் கிராமத்தின் க  ைத ைய க் கூறும் அதேவேளையில் மொத்த இந்தியாவின் கதையையும் பண் பாட்டையும் கூறுகிறார். கிரா மத்திலிருந்து பட்டணத்திற்கும் அங்கிருந்து பெரிய நகரத்திற்கும் கதை நகர்கிறது. இதுவே சம கால இந்தியாவின் கதையுமா கிறது. இக் கதை யை
என்ற சக்திவாய்ந்த ஊடகத்தினூடாகக் கலை தேர்த் தியுடன் தந்தவர்தான் ரே. எப்படித் தருகிறார்? :
நவீன உலகைப் புரிந்து கொள்ள நமக்குக் கிடைத்திருச் கும் அரிய சாதனம் சினிமா நமது எண்ணங்களில், உணர்வு 2ளில் ஏற்படும் நுண்ணிய மாறு தல்களைக் கூட துல்லியமாகக் காட்டும் சாத்தியக் கூறுகள் எனிமாவில் அதிகம் உள்ளது. உரையாடல் எதுவுமே தேவை யில்லாமல் ஒரு சிறு விழி அரசை
'வின்மூலமே ஆழ்ந்த அர்த்தத்தை
வெளிக்கொணர்ந்து விடலாம்: இந்த நுண் உணர்வின் Gaa Lirio-Go- fa puurras ov தனது படங்களில் - கையாண்டு
13

Page 9
வருகிறார். மன அடுக்குகளில் அரை குறையாக உறைந்திருக் கும் எண்ணங்களைக் கூட ஒரு சிறு புன்னகை, விரல்களில் தடு மாற்றம், ஒரு சிறு பார்வை வீச்சு என்பவற்றால் வெளிக் கொணர்ந்து விடுகிறார், ஏன், மிக ஆழமான சோகத்திற்கு அழுகையிலும் பார்க்க உறைந்து போன அமைதி மிகுந்த அர்த்த முடையதாகிவிடுகிறதே!
- பதேர் பாஞ் சா லி யில் துர்க்கா இறந்த பின்னர் தந்தை ஹரிஹர் அத்துயரச் சேதியறி யாது தனது தொலைப்பயனத் திலிருந்து வீடு திரும்புகின்றான். அடைமழையில் இடிந்த வீடு, நனைந்தபடி அசைபோடும் மாடு, கணப்பொழுதில் பார்வையில் தெரிந்து மறையும் ஒரு சிறு தவளையின் இற ந் த உடல். இவையெல்லாவற்றையும் மிக அமைதியுடன் பார்த்தபடி வீட் டுக்குள் நுழைகிறான். மனைவி சரபாஜ்யா கூட பேசாது கால் கழுவத் தண்ணிர் தருகிறாள். தான் வாங்கிவந்த சேல்ையை துர்க்காவுக்குத் தர துர்க்காவைக் கூப்பிடும் வரை அமைதி, பின்பு அழுகை வெடித் துச் சிதறுகிறது, சோகத்தில் ஆழ்ந்த அர்த்தத்தை அம்ைதியி லேயே தந்துவிடுகிறார் ரே.
மழையில் நனைந்தபடியால் தான் தனது சகோதரி இறந்து போனார் என்ற அடிமன எண் ணத்தை வைத்திருந்த சிறுவன் அபு வெளியில் வந்து வானத்தை ஒரு முறை பார்க்கிறான், அந்த ஒரு பார்வை போதும். மீண்டும் உள்ளே சென்று குடையை எடுத் துக் கொண்டு செல்கிறான். உரையாடல்கள் ; தேவையில்லா மல் போகின்றன:
தன் சகோதரி அயல்வீட்டில் திருடி ஒழித்து வைத்திருந்த கழுத்து மாலையை அவள்
எது வு மே
இறந்த பின்பு மீண்டும் கண்ட போது அந்தத் துயர வேத னையை மறக்க சிறுவன் அபு அம்மாலையைக் குளத்திற்குள் வீசி எறிகிறான். ஆனால் குளத திலே மாலை மறைந்த பின்பும் மீண்டும் வட்டம் வட்டமாக நீர் அலை வளையங்கள் தோன் றியபடியே இருக்கின்றன.
இப்படியாக "பதேர் பாஞ் சாலி” யில் சொல்லிய கதைகளை விட சொல்லாத கதை கள், உணர்வுகள் அனேகம். ரேயினு டைய சினிமாவின் தனித் தன் மைகளில் ஒன்று இந்தச் சொல் லாத சேதிகளே, கு ளத் தி ல் எழும் நீர் வளையங்களைப் போல எம் மனதிலும் சிந்தனை வளையங்கள் எழுந்து கொண்டே யிருக்கும். ஏன். இப்பொழுது மீ ண் டு ம் ஒரு முறை பதேர் பாஞ்சாலியையோ அல்லது அபு மு ற் பகுதி ப் படங்களையோ பாருங்கள். கால நேர வேறு பாடுகளை அழியாத காவியத் தைத் தரிசிக்கும் உணர்வைப் பெறுவீர்கள். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிது புதி தாக பல நுண் அதிர்வுகள் மன தில் ஏற்படுவதையும் உணர்வீர் கள்.
அபு முற்பகுதி படங்களைத் தொடர்ந்து பல்வேறு தளங்க ளில் இந்திய வாழ்வினைப் படம் பிடித்திருக்கிறார் ரே.
ஜமீன்தார், வேலை தேடு பவன், தனிமையில் வாழ ம் பெண், சினிமாக் கதாநாயகன், புரட்சிக்காரன், கிராம த் துப் புரோகிதன், காலனித்துவ அதி காரி, தாழ்ந்த சாதி அடிமை ான்ற பல்வேறு வகைப்பட்ட மையக் கருக்களைக் கொண்ட கதைப்படங்களை, குறும் படங் களை, சிறு வர் படங்களை விவரணப் படங்களை. (எல்லா மாக 33) உருவாக்கி அளித்துள்
14

ளார். ஒவ்வொரு படமும் ஏதோ வகையில - பார்வையாளர்களி டையே பரபரப்பை ஏற்படுத்து பவையாகவும், தேசிய, சர்வ் தேசிய விமர்சகர்களின் கவ ன த்  ைத ஈர்ப்பனவையாகவும் அமைந்திருந்தன. இறப்பதற்கு முன் இறுதியாக உருவாக்கிய "சாக பரோஷக" என்ற Lu — lih இறந்து கொண்டிருக்கும் ஒரு கலைஞனின் வாழ்வை மைய மாகக் கொண்டு எடுக்கப்பட்ட தாக அறியப்படுகிறது. இப்படத் தினூடாக தன்னுடைய சொந் தக கலை வாழ்க்கை அனுபவங் களைத் தர முயன்றுள்ளார் என வும் பேசப்படுகிறது.
திரைப்படம் பற்றிய ரேயி னுடைய கருது கோள் சர்ச்சைக் குரியதாகவே என்றும் அமைந திருந்தது. கலைஞனுக்குத் கீர்ப் புக் கூறும் அதிகாரம் கிடை யாது, ; அவ ன் பிரச்சாரகன் அல்ல என்று கூறும் ரே, சமூகப் பிரச்சனைகளுக்கு முடிந்த முடி வான கடைசி விடைகள் உண்டு என்ற கருதை ஏற்றுக் கொள்ள வில்லை. . . . . .
மக்களின் சிந்தனையைக் கிளறும் வகையில் சமூகப் பிரச் சளைகளை அவர்கள் முன் வைப் பதே கலைஞனுடைய கடமை. சில பக்கச்சார்புகள் ஏற்படுவது தவிர்க்முடியாததுதான். ஆனால் இதுதான் சரி இது பிழை என்று திட்டவட்டமாகக் கூ று வ து பொருந்தாத ஒன்று என்று கூறு கிறார்.
உண்மையில் ரேக்கும் பக்கச்சார்பு உண்டு. இந்தியச் தமூக, கலை, அரசியல் தளத்தில் ரவீந்திர நாத் தாகூரின் செல் வர்க்கிற்கு உட்பட்டவரே "சத்ய ஜித் ரே மகாத்மா காந்தியின் ப ழ  ைம வாதப் போக்குடன் இணையாது மேற்கத்திய நவீன அம்சங்களையும் கிழக்கின் பாரம்
J5
ぶ
rrissir)
பரியங்களையும் உள்வாங்கிய தாகூரும். அதேபோன்று ஜவகர் லால் நேருவும் ரேயின் நம்பித் கைக்கு உரியவர்களாகின்றனர். நேரு இறந்தபின் அந்த நம்பிக் கைகள் அவநம்பிக்கைகளாகின் றன. க் த ந் தி ர இந்தியாவின் வறுமை, மூடநம்பிக்கை, வன் முறை அரசியல், வேலையின்மை,
ஊழல் நிர்வாகம் என்பன ரேயைப்
சினங்கொள்ளச் செய்கின்றன. இக்கால் கட்டப் படங்களான "மகாநகர்", "கப்புருஷ் ஒ
மகாபுருஷ்", "பிராதித்வண்டி' *சீமா பே ட் டா', 'ஜன. ஆரண்ய" என்பவற்றில் இவரது சீற்றம் தெரிகிறது.
ஒரு வேலை ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக தனது நண்ப னின் சாேதரியை ஒரு அதிகா, ரிக்குக் கூ பட டி க் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு வனைப் பற்றிய க்தைதான். *ஜன ஆரண்ய". வியாபார ஒப் பந்தத்தில் ஏற்பட இருந்த நட் டத்தை நிவர்த்தி செய்ய தொழி லாளர்களைப் புலிக் சடாவாக்கி வேண்டுமென்றே ஒரு வேலை நிறுத்தத்தை உருவாக்கி அதன் மூலம் பதவி உயர்வையும் பெற் றுக் கொண்டவனைப் பற்றியது "சீமா பேட்டா" . இப்படியாக சு த ந் திர இந்தியாவின் சமூக அவலங்களை தனக்கேயுரிய சீற் றத்துடன் தந்துள்ளார்.
GBITunesör கதைத்தளங்கள் மிக நுண்மையானவை. கயிற் றில்
ந ட க் கும் வித்தைக்ககாரன் போல் மிக அவதானமாக நடந்து கொள்கிறார். உதாரணமாக
இவருட்ை ய "சத்திராஞ் கி. கிலாரி" (சதுரங்க ஆட்டக்கா இன்றுவரை தேசிய, சர்வ தேசிய மட்ட்ங்களில் நுண்
மையாக விவாதிக்கப்படும் படங் 'களில் ஒன்று. இது முன்ஷி பிரேம்சந்தின் ‘சதுரங்க ஆட்டக்

Page 10
நட்புறவு ஒப்பந்தம்
னாலோ கொண்ட பிரிட்டிஷார் வாஜிட்
பாடத் தெரியுமா?"
காரர்கள்" என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்திய அரசியல் வரலாற்நுப் பட ம. இந்தியச் ஒற்றரசுகளில் ஒன்றான னோவை (அவுத் இராச்சியம்) கிழக்கிந்தியக் கம்பனியினர் ஒரு துளி இரத்தம் சிந்தது 1856 ல் அபகரித்துக் கொள்ளும் ஒரு வித்தியாசமான கதையைக் கூறு கிறது. அரசன் வாஜிட் அல
ா கவிஞன், பாடகன், ஆடல வல்லோன். தனது நேரமெல்லாம் ஆடல், UITL-6, கவிபுனைதல் என்பவற்றிலே காலம் கழிக்கி
றான். இந்த வேளையில் ஏனைய
இந்திய ற்ெறரசுகளையெல்லாம்
என்ற ைேவ்யிலோ'அல்லது போரி தம் வசமாக்கிக்
அலி ஷாவுக்கும் நெருக்குதல் தருகிறார்கள். "தட்புற ஒ பந்தம் செய்து அடிபணி அல் லது போர் செய் என நிர்ப்பந் திக்கிறார்கள். பிரிட்டிஷாரின் நயவஞ்சகம் புரிய மன்னன் போருக்குத் தயாராகின்றான். "நட்புறவு ஒப்பந்தத்திற்கல்ல". ஆனால் இறுதி நேரத்தில் நிச்ச ாக தோல்வியைத் தழுவப் G Ly ft g h அப்போரில் தனது மக்களைப் பலியிட விரும்பாது பதவி துறக்கிறான்.
இழக்கிந்தியப் பிரதிநிதி ஜெனரல் ஜேம்ஸ் ஒட்றமே மன் ன்ை வாஜிட் அலி ஷாவும் உை பாடும் காட்சிகளை நுட்பமாகப் படைத்துள்ளார் ரே மன்னனுக் குரிய ஆண்மை வாஜி இடம் இல்லை. மக்கள் சோம்பேறிகள் என்று குற்றம் சாட்டும் ஜென ரல் ஒட்றமிடம் மன்னன் கேட்கி ான் "உனது மகாராணிக்கு கவி புனையத் தெரியுமா?" என்னு டைய பாட்ன்களை ஒானது டிக் ாள் சந்தோஷமாக இசைப்பது போல உளர் மகாராணியின்
பாடல்களை இசைக்கிறார்களா
என்று. ஜெனரல் ஒட்றமுக்கு என்ன ப தி ல் கூறுவதென்றே தெரியவில்லை. வெட்கிப் போகி றான். மேலிடத்து உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அதிகா ரியாக அவ ன் இருந்தாலும்
அவன் உள்மனது குற்றப்படுகி
றது. தங்க ள் கொள்கையில்
லி எங்கோ ஏதோ பிழை இருக்கி றது என்று குழம்புகின்றான்.
இறுதியாக மன்னர் பதவிதுறக்க முடிவெடுத்தபின் 'இதுதானே உனக்கு வேண்டும்" என்ற பாணி யில் தனது ராஜகிரீடத்தை கழற்றி ஜெனரல் ஒட்றமிடம் நீட்டுகிறான். ஜெனரல் ஒட் றமோ வெட்கிப் போய் 'ஏன், ஏன் இது எனக்கு வேண்டாம்" என்று கூறினாலும் மன்னனைக் கைதியாக்கிக் கொள்கிறான்.
இங்கு இரண்டு விதமான அர சி ய ல் கலாசாரங்களை மோத விடுகிறார் ரே. பிரிட்டி ஷாரின் கபடமான பொருள் வழிக் கலாசாரமும் கலை வாழ் வோடு கூடிய இந்திய அரசியற் கலாசாரமூம் மோதுகின்றன. மன்னன் வாஜிட் சரணடைத் ததை நியாயப்படுத்தினாரா ரே? அல்ல. மன்னன் தன்னுடைய சைத் தி ரிய குணாம்சத்தை இழந்து விட்டதை வேறு வித தாகக் கூறுகிறார். ; மன்னனின் கதையுடன் ar ionra spruenra , a Seir கணிப் பிணைத்த இரண்டு நவாப் களின் நடவடிக்கையினூடாக வேறு கட்டத்திற்கு நகர்த்துகி றார். அந்த இரு நவாப்களும் சதுரங்க ஆட்ட த்தின் மீது கொண்ட தீராத வெறியால் தமது மனைவிமாரி சோரம் போவதையும், தமது அரசு உன் மையான அரசியற் சதுரங்கற் தில் தோற்கப் போவதையும் உணராது தீவிர வெறியுடன் சதுரங்கம் ஆடி ஆடி (அவர்க ளுள் ஒருவர் கபடமாக ஆடுப

வர்) இறுதியில் தங்களைத் தாங் களே சுட்டுக் கொள்கின்றனர். ழிந்து கொண்டிருக்கும் நிலப் ரபுத்துவ ஆட்சியின் போக ாழ்வு பற்றிய விமர்சனம், கிழக்கிற்கும், மே ற் கி ற்கு ம் இடையே உள்ள அரசியற் கலா சார வேறுபாடு, கலை மனதிற் கும் அதிகாரத்துவ அரசியலுக் கும் இடையே உள்ள வேறுபாடு என பல தளங்களில் கதையும் காட்சியும் கை தேர்ந்த நுட்பத் டன் பின்னப்பட்டுள்ளன. சர ண்டைந்ததால் அரசன் தோற்ற தாகவோ அல்லது அபக்ரித்த தால் பிரிட்டிஷார் வென்றதா கவோ கொள்ள முடியாத நிலை.
ஒரு பிரச்சனையின் முழுமை யயும் பார்க்கும் போ க்கு யுடையதும் நல்லதும் கெட்ட ம் இணைந்ததுதான் முழுமை. ந்த இரண்டுக்கும் இடையி லான மைய ஒத்திசைவை இனங் கண்டு கொள்கிறார் ரே. பதேர் பாஞ்சாலியில் சிறுமி துர்க்கா அயல் வீ ட் டி ல் பழங்களைத் திருடியதற்காக அவள் தாய் சரபா ஜ்யா அடிக்கிறாள். ஆனால் அதே தாய் வறுமையில் வாடிய இன்னொரு கட்டத்தில் தானே பழத்தைத் திருடிக் கொண்டு
விருகிறாள். பாத்திர முழுமை தான் இது. சசுல நற்குணங்க ம் கொண்ட கதாநாயகர்
க்ளோ, சகல தீய குணங்களும் கொண்ட வில்லன்களோ ரேயின் புடங்களில் இல்லை. உண்மை வாழ்வும் அதுவே.
பெண்கள் பற்றிய ரேயின் பார்வை அவருடைய "அபிஜான்' சாருலதா", *ant Gr Lu?Gro போன்ற படங்களினுரடாக வெளிப்படுகிறது. ரேயின் "கரே
u Gr”
எ ன் ற அற்புதமான lu 60 L ch dan lu li ாருங்கள்.
தாராண்மையும், மன் குணங் ளும், நேர்மையும் கொண்ட ைே:ே assuriřëáRaumter
7
ஆனால், கபடமான அரசியல் வாதியில் மையல் கொ G அவனுடன் வாழப் புறப்பட்ட பெண்னொருத்தி றுதியில் காதலனின் கபடம் புரிய வீடு திரும்புகிறாள். ஆனால் அவளை ஏற்கத் தயாராக இருத்த கண வணோ அ வ ள து கபடமான காதலன் மூட்டிய இன் வர்தத் தீயிவேயே பலியாக நேரிடுகிறது. ரவீந்திர நாத தாகூரின் "வீடும் வெளியும்" என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்டது இப்படம். பெண்கள் இரு வேறு உலகங்க ளால் சிதைக்கப்படுகிறார்கள். வீடு அவர்களுக்குச் சிறை, வெளி யுலிகமோ அவர்களை ஏமாற்று கிறது. இங்கு பெண் வெறும் பெண் மட்டுமல்ல. J9y aAu GB anr 27 ஆகிறாள். எதிர்கால இந்தியா பற்றிய நம்பிக்கையீனத்தை இங்கு பூடக மாசுக் கூறுகிறாரா ர்ே?
ரேய்க்குக் عرفاهم வு உலகப் புகழ், கெளரவம் அண் மையில் எந்த ஒரு திரைப்படக் கலைஞனுக்கும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். பிரான்சின் அதியுயர் விருதான "லெஜியன் டி ஹோனர்", அமெரிக்காவின் விசேட ஒஸ்கார் விருது, இந்தி யாவின் பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா விருது கள் எல்லாம் அவர் உயிர் வாழும் காலத்திலேயே அவருக்கு அளிக் கப்பட்டு கெளரவப் படுத்தப் பட்டார். பதேர் பாஞ்சாலிக் குப் பிறகு இந்திய சினிமா உல கில் புதிய சினிமாவுக்கான பாதை திறக்கப்பட்டு இன்று பல முன்னணித் திரைப்படக் கலைஞர்கள் தோன்றிவிட்டனர். ரேயிலிருந்து வேறுபட்ட தளங் களில் புதிய தலைமுறை நுட்ப மாக முன்னேறிவிட்டது. ஆனால்
இதற்கெல்லாம் வழிசமைத்த qpossi) 5Goeuoscoreras, Gor | 67 லும் திகழ்வார். O

Page 11
யாழ்ப்பாண் ஓவியக்கலை வரலாற்றில்.
சோ. கிருஷ்ணராஜா
கலாகேசரி ஆ. தம்பித்துரை (1) 2)
ஈழததுச் சிற்புாசிரியர்களில் முதன்மை ஸ்தானத்தைப் பெறும் கலirகேசரி தம்பித்துை ாழில்முறை ܘ ஆசிரியராவார். சித்திர ஆசிரியராகவும் ர வித்தியர்தரிசியாகவும் கடமை ஆற்றிய இவர். ‘சித்திர்க்க (யtழ்ப்பாணததில்) ஏற்படுத்தத் துணிந்து நின்றவர் எனப் பாராட்
ஓவியக் கலை, ாழ்ப்பா னத்து ற்கால சுவே
வி வி G 'ಸಿ: 956cirastru '63 முலமாகவும iš sebej ரும் யாற்றியவர் என்ற கயி o## றிக் குறிப்பிடுவது இன்றியமைய
சித் နှီ; சிற்பமும் ஒன்றுடன்
V ur6ir pdrp Gesta) i Ꮳt Ꭿ ன்ற றுரல்கள் மூலமாகவும்,
ஒன்று நெருங் ய கலைக்ளாகும். ஒரு தேர்ந்த சிற்பி சித்திரக்
நன்கு பயின்றவன்ாக இருத்தல் வேண்டும் என்கிறார் ரி தம்பித்துரை. சிற்பத்தில் லலித உணர்வை வெளிப் 2» င္ကိုခံမှု့ကြီ: Opropas யங்கள் முக்கியமான §: த்து மrச்சித்திரங்கள் செதுக்குவதிலும், தேர் லும் சிறந்த புலழ்ை புெற்றவுரெனினும் தொழில் முறை ரு ஓவிய ஆசிரியராக வித்தியாதிகாரியார்க் கடமையாற்றி 戊 லாகேசரி ! தம்பித்துரை. கலர்கேச என்ற பட்டப்
ரின் சிற்பத் திறழ்ைக்கா வே"ேே: t கல#கேசரி தம்பித்துரையின் சித்திர ஆசிரியர் *ச்ான * என்ற au ழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் ஒவி Grfiu iutrg, u ω - σαρ Φι பித்துரை 'அவுரிடம் ஓவியம் பயின்றார். இவரே ஒவியத்தில்
受 A历 நீர்வர்ண்ப் பயன்பாட்டை றிமுகப்படுத்தி பயிற்றியவரென கலா கேசரி நன்றியுட 696 ருகின்றார். என் ஆர்|கேயின் வி ஆகிளப்பில் பயி சி பெற்ற பெருமையும் தம்பித்துரைக்
குண்டு. என்! ஆர். கே! உ மையா ஓவியக் கலைஞர் என்றும், அன்ர் தின் ம்ே: ன்றுவிடாமல், కొత్తి 9)i த பகுதியி: ( ாழ்ப்பாணத்தில்) வளர்க்க அரும்பாடுபட்டார் எள்வும் தம்பித் ೧೫೮ பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் 45。
 
 
 
 
 
 
 

1953 - 1954 ஆண்டுகளி யrழ்ப்பாணம் கன்னியர் மடத்தில் வின்ஸர் ஆட்கிளப் வகுப்புக்களை நடத் பொழுது அவ்வகுப் புக்களில் தரன் சேர்ந்து பயின்றதாகக் கூறும் தம்பித்துரை, அங்கு தேர்ந்த் ஒவிய ஆசிரியுர்கள் ஒவ்வெ: சனிக்கிழபையும் வகுப்புக் களை நடாத்தினர் என்றும், எள். ஆர்.கே. இடையிடையே வந்து வியத்தின் நுணுக்கங்கள்ைப் புற்றிப் போதனை செய்வார் என் ம் குறிப்பிடுகின்றார்.
C
ஒவியத்தை ஒரு கலைபாக, ஒரு சிலருக்கு மட்டுமேயுரியதெ க் கொள்ளாது, சிற்ார்களிடம் தனித்து ஆளுமை ஏற்படுத்தி வர்களைச் சமநிலை பெர்திற்தி பூரண மனிதர்களாக ஆக்குத்ற்கு திரக்கல் ன்றியமையாததெனச் சிந்தித் சயற்பட்டவர் rG mru | tf5)untes Lunti jeff T ມື້ອນ ன் சித் pri inr so) ஏற்பாடு செய்த கலாகேசரி இ தொடர்பாக கயேடுகளை வெளியிட்டார். காட்சிக்கு வ்ைக்கப்பட்டி சிறுவர் சித்திரங்கள் பற்றிய விபரங்களும், க்லா சரிழின் இக் கையேடுகளில் இடம் பெற்றன.
கலையோடு နှီ: தொடர்பு வத்துக் கொள்வத ால்
ண்
கட்டுரைக்ளும்
ள்ளைகளின் அகக் விருத்தியடைகிறதென்றும் கருத்து வளிப்பாட்டுச் சித்திரங்கள் மூலம் சிறுவர்கள் தம் கருத்துக்களைப் ரணமாக வெளியிடுகின்றனர் என்பது கலாகேசரியின் தர்ம்பி கை. தேவேளை உண்மையான் சித்திரம் படிப்பித்து வளர்க்கக்கூடிய தான்றல்ல என்று அபிப்பிராயமும் உஸ்டயவர். யாப்பிலக்கண
விதிகளைப் படிப்பித்து விடுவதனால் ஒ §:#; எவ்வாறு
கவிஞனாக ஆக்க முடிவதில்லையோ வ்வாறே ஒவியப் பிரமா ங்களை ஆரம்ப நிலையிலிருந்து புகுத்துவதனாலோ அல்லது லைகளையும், பொருள்களையும் கரும்பலகையில் கீறிவிட்டுப் ார்த்து வரையும்படி தண்டிப்பதனாலோ யாரையும் சைத்திரிய ாக ஆக்க முடியாதென்கிறார். சிறார்களுக்குச் சித்திரம் படிப் த்தல் அவர்களை ஒவியர்களாக ஆக்கு மாறாக சிறார் ளைப் பூரண மனிதனாக வள்ரச் செய்யும் வகையில் பயன்படுத் வத கேயாகும் சித்திரக்கல்வி மூலம் தங்கள் மனவெழுச்சியை ற்சாகத்துடனும், சுதந்திர ਛia வெளியிடக் கூடியதா ள்ளது. :
சிறார்களுக்கு கருத் வெளிப்பாட்டுக் கற்பனைச் சித்திரங்
களிலும், ஆக்க அலங்கார்த்திலும் பயிற்சியளித்தல் வேண்டுமென் து தம்பித்துரையின் அபிப்பிர்ாயபாகும். அலங்காரச் சித்திரத் ன் முக்கிய அம்சம் மீட்டல் இத்தகைய உருவ மீட்டல் முலம்
மனவெழுச்சி குன்றிய மான்னவனிடத்து ஒருவிதமான் ருப்தி
லையை உண்டாக்கலாம். i
றுவர் கல்வியில் ஒவியத்தின் பங்கினை வற்புறுத்தி வந்துள்ள் லாகேசரி, ஓவியம் ஒரு கலை என்ற வகையிலும் தன் கருத்துக் ளைத் தெரி . கலையென்ப ஆண் الثل பலி பயன்றி இயற்கையின் பிரதி அல் isir assib uanda7 LunTtir வர் உள்ளத்தை ஈர்க்க வேண்டுமெனில் அங்கு வர்ண அமை திறம்பட அமைதல் வேண்டும். யற்கை நல்கும் முருகியன

Page 12
. . மரபுக்கேற்ற பாணியில் தனது தனித்துவத்துடன் ஒன்று கலந் கற்பனைச் செறிவுடன் வெளியிடும் கலைஞனின் ஆக்கம்தான் வென்ௗத்தால் இழுத்துச் செல்லப்படாத உன்னத இடத்தைப் பெறுகிறது. ஒவியக்கலை என்ற நூலும் இதே கருத்தைப் 49¢r வருமாறு தெரிவிக்கின்றது.
"ஓவியம் ....................اسہا۔ சிறப்புடன் மினிரவேண்டு0ெ sailéi, Gig sa as, உருவம், வண்ணம் முதலிய அம்சங்களை ஒன்றுடன்
ஒன்று சேர்த்த் ஒத்திசைவை ஆக்குவதுடன் ஓவியன் தன் ஆளு5 பையும். உன் த்தின் இ :
i
சித் ரம் தொடர்பர்கப் பல க்ட்டுள் rassbart ள்ழுதியுள்ள a5617 கேசரியின் ஆக்கங்களில் "சிறுவர் சித்கிர்ம்", "ஓவியக் கலை" என்ற இரு நூல்களும் குறிப்பிடத்தக்கது. ாழ்ப்பாணத்துப் பிற்காலச் வரோவியங்கள்" ல் எமது பிரதேசத்தின் garu 6 லாற்றின் ஒரு பகுதியைப் డిఫిషి "
: s
கல்வியின் அடிப்பை أما றியும், கல்வியில் ஒவியத்தின் பயன் பாடு பற்றியும் சிறுவர் சித்திரத்தின் முக்கிய பண்புகளைப் பற்றி պւb ಕ್ಷೌ சிறுவர் சித்திரம் என்ற நூல் எடுத்துக் கூறுகின் நக ஓவியக் கலை என்ற ல் கலையின் இயல்பு, பயன் என்
ஒவியத்தின் இயல்பு பற்றியும், ஒவிய பற்றியும் விபரமாக எடுத்துக் கூறுகின்றது. ஒவியம் பற்றி தமிழில் ாழுதப்பட்ட நூல்களில் கல்ாகேசரியின் மேற்படி ன்று 芯
களும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. :
i சித்திர வித்தியாதரிசியாக்ப் பாடசாலை மட்டத்தில் சித்திர கல்வியை ஊக்கமுடன் செயற்படுத்தியும், தனது நூல்கள் மூலமு ஒவிபச் နှီ ஏற்பாடு செய்ததன் மூலமும் မိစ္ဆိ
نو
னத்து மக்களின் ஓவிய பிரக்ஞையை வளம்படுத்த முயன்ற கல தம்பித்துரையின் பணிகளை இங்கு பதிவுசெய்வது அவசி
V கோbாலபிள்ளை கைலாசநாதன் (1956)
'சமர்", "அலை" சஞ்சிகைகள் மூலமும், திசை" பத்திரிகை மூலமும் பரவலாக அறிமுகம் பெற்ற கைலாசநாதன் புதிய தலை முறை ஒவியர்களில் வித்தியாசமானவர். ஒவியம் பற்றிய விளிப் சயற்பட்டுவரும் இவரின் படைப்புகள் சமகாலத்த -வரின் ஓவிய ஆக்கங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டுத் தனித்துவ முடையனவாகச் காணப்படுகின்றது. சாவகச்சேரி இந்துக் கல்லுர யில் ஓவிய ஆ பராகப் பணிப்ாற்றும் கைலாசநாதனிட்ம் இன்று 芝5 ஒவியங்கள் ரை கைவசமுண்டு.
ஓவியர் நவாலி இராசரத்தினத்தின் சமகாலத்தவரான 孙
கப்பெருமாளைத் தனது குருவாக நினைவு கூருகின்ற கைலா நாதன் தனது ஓவிய நாட்டத்திற்கு தனது தமையனார் கேதா
20
 

நாதனே தூண்டு கோலாயிருந்தவர் என்கி ார். கோப்பாய் ஆசிரி பப் பயிற்சிக் கலாசாலையில் ஒவிய ஆசிரியராகப் பயிற்சி பெற்று 1962ல் வெளியேறிய கைலாசநாதனின ஒவியங்களில் பெரும்பாலா னவை இந்திய ம கொண்டு வரையப்பட்டனவாகும்.
ம் மிகக் குறைவாக்வே பயன்படுத்தப்பட்டுள்ளது. வர் ன் ப் ம் பரவலாக இடம் பெற்றுள்ளது. 1வண்டில் சவாரி" (1987) வ்வகையில் குறிப்பிடத்தக்கது. உலர்பச்சை வர்
மும் இந்திய மையும் கலந்து காண்ளச் சண்டை" (198 ) என்ற ஒவியமும் வரையப்பட்டுள்ளது. இவை தவிர பெரும்பாலும் ஒவி யங்கள் தனித்து இந்திய மையினாலேயே வரையப்பட்டுள்ளது. உழுதல், அகதி. வாத்தியக் கோஷ்டி, மனிதமாடு. அ ஸ்தியர், வள்ளுவர் என்ப குறிப்பிடத்தக்கவை. தனது படைப்புகளில் ʻ tr6of ğ5 LD rr (i5" l6?ss&f சிறப்பான எனக் கூறுகின்றார் கைலாச நார்தன. எனினும் பார்வைக்குக் கிடிைத்த ஓவியங்களில் ‘கோலாட் டம்’ (1990) விதந்து கூறப்படக் கூடியது. இந்திய மையும், நீர் வர்ணமூம் கலந்து வரையப்பட்ட இவ்வோவியம் கைலாசநாதனின் ஆக்கத்திறனை நன்கு வெளிப்படுத்துகிறது. ஒவியப் பொருளினை முதன்மைப்படுத்தும்" வகையில் வெளி ஒவியப் பொருளின் உள்ள கமாக மாற்ற்ம் பெறுகிறது. ஒவியப்பொருளை முதன்மைப் த்தும் வகையில் உருவங்களின் பின்னணி அமைக்கப்புட்டுள்ள is soue soul ருவத்தின் வெளிப்பாட்டிற்கப்பு:ால் பின் ற்றி அக்கறை கைலாசநாதனிடம் இல்ல்ை என்ற முடி ற்கே வருத்ல் வேண்டும். ஒவியச் சட்டத்தின் எல்லாப் பரப்பை
வர்ணத்தால் நிரப்பத் தேவையில்லாது போய்விடுகிறது.
:
த்து வடிவமும் உண்டு என்கிறார்கள்" எனக் கூறுகின்ற லாசநாதன், ஒவியத்திற்குக் கட்டாயம் நிறம் திட்ட வேண்டு ன்று நினைக்கவில்லை" என்கிறார். ஒவியத்தின் வடி Lpl'60U ஒத்தி சேவையும் கவனிப்பதற்கு வர்ணப் பிரயோக த 4 யாகயிருக்கின்றதென்ற அபிப்பிராயம் உடையவராக இருக்கிறாா. நீர்வர்ணப் பய E", கே கூட மட்டுப்படுத்தப் வர்ணப் பிரயோகத்தை * வண்டிச்சவாரி"
மீது நிறங்களை அள்ளி எறிந்துவிட்டு, நிறத்திற்குக்
:
Lull - என்ற ஓவியத்தில், ஓவியப் பொருளிற்கு மட்டுமே வ்ர்ணம் பயன் படுத்தப்பட்டுள்ளது. பின்னணியை வெற்றிடம்ாகவே விடப்பட் டுள்ளது என்றாலும் பயன்படுத்தப்பட்ட வர்ண்த்தெரிவு பின்ன
யை நிறத்தா நிரப்புப் தேவையை இல்லாது செய்துவிடு கின்றது. --- i.
பார்வைக்குக் கிடைத்த ஒவியங்களில் வேறுபட்டு நிற்கும் இரு ஒவியங்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். "பட்டதாரி களின் வேலை வர்ய்ப்பு எதிர்பார்கை (1980) ரியூட்டறி குறிப்புக் களில் மட்டுமே தங்கியிருக்கும் மாணவர்கள்" என்ற இவ்விரு ஓவி யர்களிலும் ஓவிய வெளிப்பாட்டிற்கு மேலதிகமாக அழுத்தம் கரு ඉදං டு இடம் பெற்றுள்ளது. இரசிகனிடத்து ஓவி யம் ெ * கருத்தில் அதிக அழுத்த்ம் தருவதற்காக சொற்களைப் பயன்படுத்தும் இப்போக்கு மரபை மீறிய தற்குறிப் டேற்ற கலைஞர்களிடம் காணப்படும் இரு முக்கிய பண்பாகும். மேறகுறித்த இரு ஓவியுங்களிலும் கருப்பொருள் நமது சமுதாயத்
21

Page 13
தில் காணப்புடும் இரு முக்கிய பிரச்சினைகளைக் கா ட்சிப்படு து கிறது. சொறிகள் மேலதிக அழுத்தத்திற்காகப் பயன்படுத்தப் டுள்ளன. இவைதவிர 6ð).3F" வெளிவந்த ரேகைச் சித்திரங்க்ளும் வ. இலாவண்யமாகக் கேர்டு தேவைக்கேற்ற விதத்தில் வளைந்தும் நெளிந்தும் காட்சிப்புடுத்தும் ஞாபகப்புடுத்துகிறது. உதாரணம்: ‘இசைக்குழு' ஒவியம்,
பிக்ச்ாஸோவின் "குவார்ணிக்கோ தனக்கு மிகவும் பிடித்த மான்து எனக் கூறும் கைலர்சநாதன் பிக்கர்ஸோ தவிர வுன்கோ, சல்ஸ்டோர் புடாலி என்போர்களி ஒவியங்கள் தன்னை | மீகவும் கவர்ந்தவை என்கிறார். ரளவிற்கு இ fsafer செல்வாக்கு கைலாசநாதனில் படிந்துள் tதெனலாம்.
*ஒவியம் ஒரு மொழியெனக் పిణి ଗ0 லாசிநாத ன் ஒவியங் கள் ,குறியீட்டுப் பண்பைக் கொண்டுள்ளன" உருவங்கை இய்ற் பண்படிப்படையில் வரையத் தேர்வையில்லை" என்ற அபிப்பிராய முடைய கைலாசநாதன் அரூப வடிவங்களையும் புறக்கணிக்கிறார். இயற்பண்பு வெளிப்பாட்ட்ையும், அரூப வெளிப்ப்ாட்டைம் ஒரு அதீத எல்ல்ைகளாகக் கொண்டால் கலாசநாதனின் படைப்புகள் இவ்விரு எல்லைகளுக்கும் நடுவில் உளதெனலாம். உள்ள த் து உண்ர்வுகளையே எனது ஒவியங்கள் வெளிக் கொண்டுவர முயல் கின்றன, எனக் கூறும் கைலாசநாதனின் ஒவியங்களில் ஒரு நவீன நிலைப்பாடு காணப்படுகிறதெனலாம். ஒவியன் தன் மனபபதிவை ஒவியமாக வரைகின்றர்ன். இரசிகர்கள் தம் ரசனைக்கேற்ற முறை யில் ஒவியத்தின் கருத்து வெளிப்பாட்டை அர்த்தப்படுத்திக் கொள்ளtலாம். i
கலைகளில் ஆக்கத்திறனின் முதன்மையை வற்புறுத்துகின்ற கைலாசநாதன் எல்லாச் சந்தர்ப்பங்கள்லும் தான் ஒவியம் வரைய முயற்சிப்பதில்லை என் றும், ஓவியம் ஒன்றை வரைய வேண்டும் என்ற உந்துதல் வரும்வரை பல் நாட்கள் காத்திருக்க வேண்டிய சந்தர்ப் தனக்கேற்படுவதாகக் கூறுகிறார். கைலாசநாத னின் ஒவியங்களில் பொருட்களின் புற உருவம் ஒதுக்கப்பட்டுவிடு கிறது. மனப்பதிவே வெளிப்படுத்தப்புடுகிறது.
t
களின் படைப்புக்களே என்னைப் புெரிதும் கவர்ந்துள்ளது" எனக் கருத்து வெளியிடும் கைலாசநாதன், சின் ஓவியங்களைப் பார்க்கும் ப்ொழுது கவிதை ஒன்றை வாசிக்கும் உண்ர்வேற்படுவதர்கக் கூறு கின்றார். இதேபோல் இராஜஸ்தான் ஓவியர்கள் காதல் உணர்வை ஒவியத்திற்கூடாக் ெ ':ಸ್ಥೆ வெற்றி பெற்றுள்ளார்கள் சான்
င္ကို ஒவியர்களின் பை ப்புக்களைவிடச் இன ஒவியர்
றர்ர். எனக்கென்று ஒரு ஓவியப்பாணியும் இல்லை. தனால் எனது ஒவியங்களுக் கூர்ப்பே இல்லை என்க் கைலாசநாதன் கூறுகிற ဦ႔န္တီးမျိုးမ္ဘီ ட்ைவில் அவர்து ஓவியங்கனிளத் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு வள்ர்ச்சியைக் கண்டுகொள் ளலாம். மரபு வழியான ஓவிய நுட்பங்களில் அதிக அக்கறையற்ற கைலாசநாதன் வளர்ந்து வ்ருகின்ற யாழ்ப்பாணத்து ஓவியர்களில் குறிப்பிடத்த்க்கதொ இடத்தைப் பெறுவார் என்புதில் ஐயமில்லை O
22
 
 
 
 

மலரும் நினைவுகள் -
தீவாத்தியார் :
- வரதர்
மாரி கால்ம் வந்துவிட் பு:ால், கோயில் வீதியிலும். கிரா மத்துச் சான்லையிலும் எங்களால் ளைபாட முடியாதநிலை ஏற் ம். எங்கள் விளையாட்டிடங் i எல்லாம் சேறும் រឿ
ருக்கும்.
姆
அமைக்
gf tir ilu nrries Gir. ாலையும் எங்களுடைய 画a மார்ை விளையாட்டுத் ளங்க
ள் ஒன்றாக இருந்தது.
போல ಟ್ವೀ த்ார்ே ாட்ட சாலைகள் ய்ாழ்ப் ursor i Så மிக மிகக் குறைவு.
fi) பிரதான சாலைகள் மட்டும்ே தார் :ே தன. வேறு சில சாலைகள் கல் ಕ್ಲಿ உருளை விட்டுச் వివి
န္တိနှီးမြုံ့ဖြိုးနွံ ன.
களை ற்ோட்" என்று ந்தக் காலத்து *உருள்ை' களை மாடுகள்தான் இழுத்தன. உருளையை வண் டித் துலா போன்ற அன்மப்பிலை
மிகச்
இணைத்திருக்கும். அந்தத் துரை வில் நுகத்தைப் பொருத் தி F இரண் - டுகளைப் Ա-ւգ ருேளை முப்பார் கள்.
மழைக் கா ம் வந்து, எங் k ளையாட் டங்களைز பழுதாக்கி விடவே, எங்களுடைய ødbs)ømt uftt. G0 - uftb ாற்றி க் கொள்வோம்.
மாரி காலத்தில், கேணிகள். குளங்களில் நீ ந் தி க் கும்மான மடிப்பதுதான் எங்களுடைய முக்கியமான விளையாட்டு.
எங்களூரில் சின்னக்குளம், பெரிய ; என்று Fಿ: குளங்களும். பல கேணிகளும்
உண்டு.
".ெ குளம் 6rdirlgi aller மையிேேய மி கப் பெரியது)
23

Page 14
பாழ்ப்பாணத்தில் அ வ்வ ன வு பெரிய குளம் வேறு இருப்பதை நான் அறியேன். அதன் கிழக்கு எல்லையாகமூளாய், தொல்புரம் கிராமங்களும், வடக்கு எல்லை யாக நெல் ಆಳ್ವ சுழிபுரம் கிராமங்களும் ருக்கின்றன. தெற்கு, மேற்கு ஆகிய இது எல்லைகளும் : l_ftଶୟ୍ଯ ଚ୍ଯt(Tଘ୪) ଈ) && கிராமத் க்குரியன. ဦ:#နှီ லைக் குளிம்" என்பதுதான் அதன் பெயர். இது ஆழமற்ற பரந்த குளம். கோ காலம் முழுதும் நீரின்றி வரண்டு, பெரு வெளி யாக இருக்கும் நாங்கள் சுழி புரம் போக வேண்டியிருந்தால் அதற்கூடாக நடந்துபோய் விடு வோம். மாரி காலத்தில் இந்தக் குளம் நீர் நிறைந்து, SSu கடல் போலக் காணப்படும், சுற்றிவர நெல்வயல்கள். நெற் பயிர் வளர்ந்து வரும்போது, சில காலங்களில் மழையில்லாமல் பயிர் வாடுவதுண்டு. அக்காலங் களில் ଝୁ குளத்திலிருந்து வயல்களூடே வெட்டப்பட்ட வாய்க்கர்ல்களிலிருந்து எற்றுப் பட்டை மூலம் வயல்களுக்கு நீர் இறைப்பார்கள். நீர் இறைக் கும் இடத்தை "துலை என்று சொல்வார்கள், !
இப்படி நீர் இறைப்பவர்கள் அதிகாலை நாலு ஐந்து மணிக்கே இறைப்பதைக் தொடங்கி விடு ா கள். வெயில் வரமுன்னர் இறைப்பு முடித்துவிடும்: தில் இரு கரைகளிலும் பேல் நிற்பார்கள். எற்றுப் பட் டையின் மேலும் கீழும் போடப் பட்ட இரு கயிறுடன் இரு பக் மும் செல்லும் இரண்டு கயிறு ளயும் இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு தண்ணீரைக் கோலி க்கு உயர்த்தி,
அள்ளி வரம்
பாய்ச்சுவார்கள். அநேகமாக
துலை இரண்டு
பட்டையில் :
பட்டையின் கீழ்க் கயிற்றைச் சரித்து மிக நேர்த்தியாக நீரை வயலுக்குள்
பக்கத்து இருவர் வீதம் ந : நின்று இரண்டு ಜ್ಷಣ! களால் நீரிறைப்பதே வழக்கம். அப்படி இறைக்கும்போது களை தெரியாமலிருக்ப் பாட்டுக்கள் பாடுவதுண்டு. அதிகாலை நேர்த் தில், பனிக் காலத்தில் அவர்கள் பாடும் பாட்டின் சத்தம் சுமார் அரை மைலுக்கப்பால் வீட்டில் படுத்திருந்த எனக்குக் கேட்ட துண்டு. தொலைவிலிருந்து வந் ததால் ச்த்தம்தான் கேட்கும். சொற்கள் விளங்காது. எங்க்ள் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் து  ைல இறைப்புைப்
இந்த பயன்படுத்தி ஏறாத மேட்டுக்கு என்று ஒரு
அருமையான பாட ல் , எழுதி |யிருக்கிறார்.
இப்தப் பெரிய குளம் ங் கள் நீச்சல் விளையாட்டிற்கு ஏற்றதாக இருக்கவில்லை.
ar
ஆனால் ள்ளையார் G3stru லுக்கு முன்னரலிருந்த சின்ர்க் குளம் நீந்தி விளையாடக் கூடிய தாக இருந்தது ஆனால் அது ஊ ருக்கு நடுவே இருந்ததால் எங்கள் விளையாட்டுக்கு அவ்வ
ள வாகப் பயன்படவில்லை. அங்கே நீத்தி |- கொண்டிருந்தால் பெற்றோரோ
அயலவரோ காண நேரிடும். அவர்கள் ஏசிக் கலைப்பார்கள்.
கேணிகள்தான் எங்கள் நிச் சல் விளையாட்டுகளுக்கு வாய்ப்பாக இருந்தன. கேணி கள் இருந்த இடங்களில் குடி மனைகள் இல்லை. அங்கே எங் கள் இராச்சியத்தை சுதந்திர
s :
அந்த்க் காலத்தில் யாழ்ப் பாணத்துக் கிராமங்கள் எங்குமே கேணிகள் ஒரு முக்கிய தேவை இருந்தன. எல்லா வீடுகளி லும் மாடுகள் இருந்தன. தர வைகளில் புல் மேய்ந்துவிட்டு
24

வரும் மாடுகள் தண்ணீர் குடிப் பதற்கு இந்தக் கேணிகள் அவ
சியம் தேவைப்பட்டன. அரேக மான கேணிகளின் பக்கத்தில் மரத்தின் அடிப்பாகம் போன்ற ஒரு கல் தூண் சுமார் 3 - 4 அடி உயரத்தில் நாட்டப் பெற்றிருக் கல் தூண்களுக்கு "ஆவுரோஞ்சிக் கல்" எ ன் று ண் ணி ர் குடித்துவிட்டு வரும் மாடுகள் தங்கள் உடம்பை அந்தக் கல்லில் தேய்த்து உடல் அரிப் பைப் போக்கிக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு. அந்தக் காலத்தில் மாடுகளின் நலனில் மக்கள் எவ் வளவு அக்கறையாக இருந்தார் களென்பதற்கு இது ஒரு உதா
RRub.
பொன்னாலைக் கிருஷ்ணன் கோவிலுக்கு ஒரு கேணியும் Qasar Guppò5 pGONGwu?āv Jašs யேட்டி மடத்தையடுத்து ஒரு கேணியும் இருந்தன.
அத்தியேட்டி மடம் என்ற ம் ஒரு விடயம் நினைவு வரு றது. இந்த அத்தியேட்டி மடம் நான் எங்களில் பலருக்கு ஒரு வித பாலியல் பாடம் படிப்பித்த இடமாக இருந்தது.
வடக்குப் பக்கங்களில் க வர். மற்ற இரண்டு பக்கங்களும் ayd -l'ava)mruD6ão வெளியாக இருந்தது, மடத்தின் நடுவில் அற்தியேட்டி சய்வதற்கான ஓம குண்டம் ஒன்று இருந்தது. அந்தக் குண்டத்தில் எந்ததாளும் நெருப்பு எரித்த கரித்துண்டுகள் இருக்கும். அந்தக் கரித்துண்டு களை எடுத்து, வடக்கும் தெற் குமாக இருந்த இரண்டு சுவர் asawyub, * amar ffîGao ps L 4 கும் பாவியல் செய்திகளை சில எழுத் தாளர்கள் எழுதியிருப்பார்கள். og gastutaisir assos Gerasa குரிய நாயக நாயகியரைப்பட்டம்
களகவும் தீட்டியிருப்பார்கள்: பாலியல் தொடர்பான உறுப்பு களின் பெயர்களையும் நிகழ்வு களின் பெயர்களையும் த ர ன் அந்த அந்தியேட்டி மடத்துச் சுவர்களில்தான் முதலில் படித்து அறிந்து கொண்ட்ேன். அந்தப் பெயர் க  ைள கிராமங்களில் வாய்ப்பேச்சுகளில் கேட்பது சர்வ சாதாரணம். ஆனால் அவை களை எழுத்தில் படிப்பதற்கு அந்தியேட்டி மடந்தான் 'ஒரு ாள் ஒரு நண்பர் அந்த மட்த் தில் எழுதியவன் எழுத் துப் பிழைவிட்டு எழுதியிருக்கிறான். "பி"னாவுக்குப் பதிலாகப் பு" னாப் போட்டு எழுதியிருக்கின் றான்" என்று ஒரு குற்றம்
கண்டு பிடித்துச் சொன்னான்.
னக்கு இன்றைக்கும் அது சந் தேகமாக இருக்கிறது: எந்தப் பண்டிதரிடம் போய்க் கேட்பது? எந்த அகராதியில் பார்ப்பது?
தமிழில் இப்படியான சில சாற்கள் வாய் வழியாகவே சாகாமல் வாழ்ந்து கொண் ருக்கின்றன tg.
இந்தச் "சுவையான" அற்ற யேட்டி மடத்துக் கேணியைவிட்
t 象 : ஊருக்கு வெளியே சுமார் இந்த மடத்தின் தெற்கு,
ரு மைல் அா ர த் தி ல் பெரியவர் கோயில் கேணியும் ஒன்றிருந்தது
இத்தப் Aufluauit Cosmus அலுக்குப் பக்கத்திலேதான் எங்க ளூர்ச் சுடலையும் இருக்கிறது;
இப்பொழுதெல்லாம் * சுடலை" என்பது சர்வ சாதா ரனமான ஒரு இடமாகிவிட்டது. அத்தக் காலத்தில் இசுடலை ஏன் றால் எங்களுக்கெல்லாத இன்னதென்று சொல்ல முடியா ஒரு பயம், எங்கே பேப்பீசா, முனி - இவைகளெல்லாமே குடி, ஆபதாக மனதில் ஒரு எள் Cf

Page 15
அந்தப் பேய் பிசாசுகளெல் லாம் இப்பொழுது எங்கே போய் லிட்டனவோ தெரியாது. அந்தக் கலத்தில் எத்தனை பேர் தாங்
S கள் பேயைக் கண்டதாக, முனி
யைக் கண்டதாகச் சொல்லியி ருக்கிறார்கள். பயங்கரமான, விசித்திரமான பல பேய்க்கதை களை நான் சிறு வயதில் கேட் டிருக்கிறேன். சிலருக்குப் பேய் பி டி த் து, மந்திரவாதி வந்து பூசை போட்டு அவர்களை ஆட வைத்து, மந்திரப் பிரம்பினால் அவர்களை - அவர்கள் மீது குடி
கொண்டிருக்கும் பேய் க்ளை
அடித்துப் பேயோட்டியதையும் பார்த்திருக்கிறேன்.
நீஆர்?" என்று மந்திரவாதி பேயிடம் - பேய் பிடித்த ஆளி டம் கேட்பான். அது ஏதோ ஒரு பெயர் சொல்லும், ‘எப்படி இந்த ஆளை வந்து பிடித்தாய்?" என்று கேட்பான். அதற்கும் பதில் சொல்லும். பதில் சொல் லாவிட்டால் மந்திரப் பிரம்பி னால் அடி விழும். அடிக்குப் பயற் து "பேய்" ஒழுங்காகப் பதில் சொல்லும் . கடைசியாக உனக்கு என்ன வேணும்!" என்று கேட்பான். அது பூசை, பொங் கல் - முக்கியமாகக் கோழிச் சாவலும் கேட்கும். மந்திரவாதி அது கேட்டதெல் ாைம் தருவதாகச் சொல் வி
"அந்த ஆ ைள விட்டு ஒடிப்
போகிறாயா? என்று கேட்பான். பதில் வரத் தயங்கினால் மந்தி ரப் பிரம்பினால் அடி!
கடைசியாகப் போகிறேன் போகிறேன்’ எனச் சொன்ன பிறருதர்ன் விடுவான். ஏதோ உடம்புக்குள் இருக்கும் பேயை மந்திரங்கள் சொல்ல தலை உச் சிக்குக் கொண்டுவந்து, உச்சி மயிரிலே பேயை இறக்கி, அந்த மயிரில் கொஞ்சம் - பேயுடன் சேர்த்து வெட்டி எடுப்பானென் றும், அந்த மயிரைக் கொண்டு
26
போய் சுடலையிலுள்ள ஆல மரத்தில் ஆணிவைத்து அறைந்து விடுவானென்றும் சொல்லார் கள். மயிரோடு சேர்ந்து அந்தப் பய் சுடலை ஆலமரத்தில் அறையப்பட்டு சிறைப்பட்டுப் போகும் என்று நம்பிக்கை.
எங்களூர்ச் சுடலையிலுள்ள ஆலமரத்தில் இப்படிப் பல ஆணி ாள் மயிருடன் சேர்த்து அறை பப்பட்டிருந்ததை என் கண்க ளால் பார்த்து இருக்கிறேன்.
ஆட்களைப் பிடித்து ஆட்டும் செய்வினைப் பேய்களைவிட, ஊருக்கு ஊர் சந்திக்குச் சந்தி பல ஆலமரங்களிலும் பேய்கள் முனிகள் குடிகொண்டிருந்து மக் க்ளைப் பயமுறுத்திக் கொண் டிருந்தன.
இப்போது அந்தப் பேய் களும், முனிகளும் எங்கே போய் விட்டனட மக்களின் மனசுகளில் தான் பேய்களும், முனிகளும் உருவாகி, "நம்பிக்கை" என்ற நீர் ஊற்றி வளர்க்கப்பட்டு வந் தன. இன்று அந்த "நம்பிக்கை’, வரண்டுவிட்டதால், பேய்கள். முனிகள் செத்து விட்டன. ஆனால், இன்றைக்கும் இப்படி வேறுவிதமான மூட நம்பிக்கை ள்" மக்களின் மனத் தினே வளர்ந்து கொண்டிருகின்றன!
சுடலைப்பக்கம் தாங்கள் அடிக்கடி போய்வந்த காரணத் தால், பகலிலே 'சுடலைப் பயம் எங்களிடமிருந்து GTu விட்டது. ஆனால் இரவு வந்து விட்டால் சுட லைப் பயமும் வந்துவிடும்
எனக்குப் பன்னிரண்டு வய திருக்கும்.Tஅப்பொழுதே நான் பல பகுத்தறிவுக் கட்டு  ை களைப் ப்டித்துவிட்ட காரணத் தால், இந்தப்பேய் முனிக் கதை
யெல்லாம் வெறும் மூட நம்

பிக்கை என்ற எண்ணம் என் மாற்றில் ப்டியத் தொடங்கி all-s
ஒரு நாள் இரவு, பொன் எாலைக் கோவிலில் திருவிழாக் antavb. Jay67D இரவுத் திருவிழா நடத்து கொண்டிருந்தது. நல்ல திலாக்காலம். இரவு பதினொரு மணிக்கு மேல் நடுச் சாமத்தை அண்மித்துக் கொண்டிருந்த oரம். வழக்கம்போல் கோயில uçado aquaffa5 a8 iš 5 nt py ரண்பர்களிடையே ஒரு பந்தயம்: பெய் பிசாசுகன் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட esamar. Quiù97nta asduG-dir வாதிட்ட ஒருவர், இந்தச்சாம நேர்த்தில் சுடலைக்குப் போய் avpr aurprmrdñ) ypu9-auíb?ʼ 87gör Dy 0 கட்டா ரி. இல்லையென்று வாதிட்ட நானும், இன்னொரு நண்பருமாக அந்தச் சவாலை ஏற்று, "நாங்கள் போய்வருகி றோம். என்ன பந்தயம்" என்று Gasolitb.
"இப்போதே சுடவைக்குப் போப், போனதற்கு அடையாள மாகச் சுடலைச் சாம்பலைக் இம்ளி எடுத்துக் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வர்தால் பத்துச்சதம் நாங்கள் தருவோம். அப்படிச் சாம்பலை எடுத்து வராவிட்டால் நீங்கள் பற்துச்சதம் எங்களுக்குத் தர வேண்டும்" என்று பந்தயம் ஒப் பந்தமாகி, பந்தயப் பணத்துக் ரப் பொறுப்பாக ஒரு நடுவரை ம் நியமித்துக் கொண்டோம்
"பத்துச் சதம்" என்பது அற்றக் காலத்தில் பெரிய காசு
கோயிலடியில் ஒரு சதம் கொடுத்து கடல்ைக்காரியிடம் I su-osv annrsh&sortréð, *aésrm'cör. ae(tagadiraould as LauD6v, Garnri9Gir" v dvavaruh ag av Alb g Aglaopuu வாங்கலாம் பத்துச் சதத்துக்கு
எவ்வளவு பொருள்கள் ” வாங்க லாம் ஒரு கொத்து அரிசி வால் லாம் ஒரு போத்தல் மண் Garwaltura) er av mrat as ar mr ib; பெரிய தோசையாக ஐந்து தோசை வாங்கலாம் - இப்படி எவ்வளவோ
அந்தக் காலத்தில அரைச் ағашы என்ற நாணயம் சாதார ணமாகப் புழக்கத்தில் இருந்தது. பல பொருட்களுக்கு அரைச் சதக் கணக்கில் விலைகள் இருந் தன. ஒரு தீப்பெட்டியின் விவை இரண்டரைச் சதம். ஒரு இறாத் தல் சீனியின் விலை இரண்ட ரைசி சதம்.
நான் சிறுவனாக ந்த் தற்குச் சற்று முந்திய ம்ே காற் சதத்துக்கும் ஒரு ற்ான யம் இருத்திருக்கிறது. தா ன் அறிய அது புழக்க்த்தில இருக்க வில்லை. ஆனால் நான் அந்தர்:
காற்சதக் குத்தியைப் பார் ருக்கிறேன். கு s த்தி
செம்பிலே செய்யப்பட்ட
ஒரு சத நாணயத்தை உங்களிற் பலர் பார்த்திருப்பிரிகள், சுமார் இரண்டு செ. மீ. வி முடையது. அதனுடைய பாதி பனவே அரைச்சத நாணயம் அந்த அரைச் சதத்திலும் பாதி அளவானதே காற்சத நாணயம்.
பத்துச் சதத்துக்குப் பந்த யம் ஏற்றுக் கொண்ட் நானும் எனது நண் பணு மா அர ட னேயே - அந்தச் சாமத்தில் கட லைப் பயணத்தைத் தொடங்ஓ Gertrub. நண்பர்கள் கோயில் வீதியின் தென்மேற்கு முனை வரை எங்களுடன் வந்து தங்கே நின்று கொண்டார்கள். அல்ல ருநது பார்த்தால் சுமார் அரை மைல் தூரத்துக்கு தாம் ஸ் போவதை நிலவு வெளிச்சத்தில் கண்காணிக்கலாம்.
27

Page 16
என்னதான் பகுத்தறிவுக் கட்டுரைகளைப் படித்தும் பேய் பிசாசுகளை மூட நம பிக்கைகள் என்று தெரிந்து வைத்திருந்த போதிலும், சிறு குழந்தையிலி ருந்தே மனத்தில் வளர்த்து வைத் திருந்த நம்பிக்கை என் நெஞ் சுக்குள்ளேபடபடத்து, ஆனால்
முன்வைத்த காலை இனிப் பின்வைக்க முடியாது! நண்பர் களின் முன்னே தோற்றவனாகப் போய் நிற்பதா என்ற வீம்பு
பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆளுக்காள் உற் சாகமாகக் கதைத்துக் கொண் டும் இடையிடையே உர த் த தொனியில் ஏதோ பாட்டுக்க ளையும் பாடிக் கொண் டு ம் நானும் நண்பனும் சுடலைக்குப் போய்விட்டோம்.
இருவரும், ஒவ்வொரு கை றைய சுடலைச் Frthl 16MG ஆள்ளிக் கொண்டோம்.
படக், படக்" என்று நெஞ்சு அடித்துக் கொண்டதுதான்.
ஆனாலும் துணிச்சல்தான்!
சுடலைச் சாம் ப ைல ச் ಹದ್ಲಿ நண்பர்களிடம் ாட்டியபோது-- W
ஒ! அது எவ்வளவு பெரிய ர, தீரச் சாதனையாக இருந் து
அன்றைக்குப் பத்துச் சதத் ரக்குக் கடலை வாங்கி எல்லா நண்பர்களுமாக ஒரு "ச மா" நடத்தினோம்
அந்தச் சுடலைக்குப் பக்கத் லிருந்த பெரியவர் கோயில் கணியும் எங்கள் நீச்சல் இடங் களில் ஒன்று.
சனி, ஞாயிற்றுக் கிழமை களில் நீந்தி விளையாடப் புறப் பட்டால், முதலில் ஒரு பாட்டம்
கிருஷ்ணன் கோயில் கேளுfயில் வின்ையாடி, பிறகு அடுத்திருந்த
அந்தியேட்டி மடக் கேணியில் விளையாடி, பிறகு ஒரு மைல் தூரம் நடந்து போய் பெரிவர் கோயில் கேணியிலும் நீந்திய பிறகுதான் அன்றைய விளை யாட்டு ஒயும். நேரம் மதியம் தா ண் டி சாப்பாட்டு நேரம் வந்துவிடும்.
நீந்தப் பழகு ப வர்கள் இரண்டு ஒல்லித் ங்காய்களை நடுவில் சுமார் ஒரு அடி இடை வெளி விட்டு நாரினால் முடிந்து அந்த இடைவெளிக்குன்-நாரிலே தங்கள் உடலைப் பொருத்திக் கொண்டு, தண்ணிரில் மிதந்து நீந்தப்பழகுவார்கள். ஒல்லித் தேங்காய்கள் நீந்துபவர்களு டைய பாரத்தையும் சும ந் து கொண்டு தண்ணீரில் மிதக்கக் கூடியவை.
எங்களூரில் அ ப் போ து பெரும்பாலான ஆண்கள் அனை வருக்குமே நீந்தத் தெரியும். பல பெண்களும் கூட நீந்துவார்கள்: ஏழெட்டு வயதிலேயே என் களிற் பலர் நீந்தப் பழகிவிட் டாம். எங்களுடைய நீச்சல் உ  ைட கோவணம்" தான். ஆண்கள் எல்லோருமே கோவ ணம் கட்டிக் கொண்டிருப்பது அந்தக் காலத்து வழக்கம். சிறு airies 6Trras இருக்கும் போதே கோவணம் கட்டவேண்டுமென் பதை பெரியவர்கள் வற்புறுத்து வார்கள். நாள் தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் எஸ். எஸ். ஸி. தேர்வை முடித்துக்கொண்ட பிறகு, யாரோ ஆலோசனை கூறியதன் பேரில் ஆங்கிலம் கற் பதற்காக சுழிபுரம் விக்டோரி பாக் கல்லூ ரிக் குச் ரென்ற துண்டு. (மூன்றே மூன்று மாதங் கள் மட்டுமே நான் அங்கே படித் தேன். அது வேறு கதை) அப் போது விக்டோரியாக் கல்லூரி யில் "சோமசுந்தரம்" என்று ஒகு ஆசிரியர் இருந்தார். சரியான "சைவப்பழம்" தாடி வைத்திருந்
28

தார். மாணர்கள் கோவணம் கட்டியிருக்க வேண்டுமென்பதில் அவர் சரியான கண்டிப்பு. ஒவ் வொரு மாண வளாகக் கூப்பிட்டு தமது கைப்பிரம்பினால் பின் பக்கத்தில் உரோஞ்சிப் பார்ப் .ffזונL
இப்போது சிறு குழந்தை களைக் கூட உட்காற்சட்டை இல்லாமல் பார்க்க {ւք գաng.։ அப்போது சிறுவர்கள் இரண்டு மூன்று வயதுவரை - சிலர் பள் ளிக்கூடம் போகிறவரை உடம் பிலே எவ்விதத் துணியும் அணி வதில்லை. சில சிறு பெண் குழந்! தைகள் அர சிலை வடிவில், வுெள்ளியிலோ, செ ம் பி லே செய்த ஒரு ஆபரணத்தை (அதை "அரை முடி" என்று சொல்வார் கள்) அரைஞாண் கொ டி யில் கோத்துத் தொங்கவிட்டு, பெண் ஐனுறுப்பை மறைத்திருப்பார் கள். ஆண் குழந்தைகளுக்கு எது வேண்டியிருக்கவில்லை. அரை ஞாண்கொடி ஆண், பெண் எல்லாருக்குமே அவசியமானது.
அநேகமாக அந்தத் தேவைக் கென்றே ஒரு கறுப்புக் கயிறு கடைகளில் விற்கும் வசதியுள்
னவர்கள் வெள்ளியில் அ  ைர ஞாண் கொடி செய்து அணித்தி ருப்பார்கள். மிகச் சில பெரிய 1ணக்கார வீட்டுப் பிள்ளைகள் இங்கத்தில் செய்த அரைஞாண் கொடி அணிவதுமுண்டு.
JayewogrG,5mr67 Glasmru as "G9 வதும் (கோவணம் கட்டுவதற்கு அது அவசியம் தேவை) காது குற்துவதும் பொதுவான வழக்க மாக இருந்தது.
நான் வெள்ளியினால் செய்த அரைஞாண் கொடியை பலகாலம் அணிந்திருந்தேன். காது குத்திக்
கொண்டதுமுண்டு. ஆனால் தோடோ அல்லது கடுக்கனோ அணியவில்லை. சாத்திரப்படிக்
குக் குத்திவிட்டு பிறகு அதை
முட்டி, 姆 4. எழந்து, இ9ட நீந்தலில் தண்
அப்படியே சோரவிட்டு விட்டார் த9ள் என்னுடைய காதுக்னரில் இன்றைக்கும் அந்த அடையா ளங்கள் இருக்கின்றன. ஆனால் துவாரங்களும் தூர்ந்து விட்டன. நாங்கள் கேணியில் நீந்தி விளையாடும் போது கோவனந் தான் கட்டி க் கொள்வோம். எல்லாரும் எ ல் ல ஈ நேரமும் கோவனம் க்ட்டியிருப்பதில்லை. கோவணம் கட்டியிராதவர்கள், கேணிக் கரையில் ypač LurrGarmr அவிழ்த்துப் போட்டிருந்த கோவ னத் துணிகளை எடுத்துக் as டிக் கொள்வார்கள்."
"நீர் விடையாடேல்" என்று ஒளவையார் சொல்லியிருந்தர் ஆம், நீரில் நீந்தி விளையாடுவது க உற்பிாகமான, சுவையான 6D6Turtl G.
கேணியில் நீர் நிறைந்திருக் கும் போது, கேணிக் க்ரையிலி Gojšgs Sri LDITrř 20 — 25 Ygest of th பின்னுக்குப் போய், அங்கிருந்து வேகமாக ஓடிவந்து, கேணி கட்டில் ஒரு காலை ஊன்றி, எழும்பிப் பாய்ந்து தண்ணீருக் குள் ‘டுமீல்" என்று குதிப்பது,
குதித்த வேகத்தில் கேணியின்
அடிவரை சென்று சேற்றில் கால் பிறகு மேல் நோக்கி
ணிருக்குமேல் தல்ையை உயர்த்தி ஆவ் ஆவ்' என்று பெரிய epis செறிவதும், நீருக்குள் மூழ்கி கேணியில் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் சுழியோடிப்போப் மிதப்பதும், அப்படிச் சுழியோ டிப் போகும் போது, luirp reug
எ ட் டு ந் தண்ணிரில் நின்று கொண்டிருப்பவர்களின் கால் களைத் துரக்கிச் ரித்து விடுவ
தும் - இப்போது நினைக்கும் போதும், அப்படியொரு மாரிக் கேணியில் குதித்து நீந்த வேண் டும் போலிருக்கிறது. இயலுமா?
(தொடரும்
29;

Page 17
'இராகம்
- Sabannyai Galain
காலை எழுந்து கைகால்,
மூவிப் பசும் பால் கலந்து
மேனிற் குளித்து, முகம்
மினுக்கிப், பால் தேநீரில்
ஆலைச்சர்க் கரை யிட்டு,
அவள்தரவும் நான் குடித்து
வேலைக்குப் ாோகும் நாள் மிகத் தூரம் ஆகினதே
பச்சை இலைபரப்பி,
படர்ந் துயர்ந்த வேம்பெமது முற்றத்தை மூடி
மொய்த்த நிழலின் &tb, உச்சி வெயில் வேனை
உறங்கு சுகம் நினைத்து மெச்சும் மனம், தொந்தேன்
மீளும்நாள் எற்றாளோ
பருத் துயர்ந்த பணத் 02Asmrj9adib பச்சோலைப் பிளாக் கோலி
உசத் தெழுந்த அன்பினைச் சேர் அாற்றிய நற் கள்ளதனை
மருத்துவனார் சொன்ன தெள
மாற்திடவும், என்தோழன்
சித்துச் சிரித் தூற்றி
செல்வதினி னந்தாளோ?
அராலிக் கடற் றோணி
av6p7A) தாடிசென்றிக்க இரைந்து வத்து "கெலி விகம்
Toast Rurde amilita, விரைந்து மிதிவண்டி
மேலேறி ஓடியதை மறந்தேன். என் மண்ணை
மற்றொருகால் மிதிக்கேனோ,
8ጦ

கண்டவுடன் என்முகத்தைக்
கண்ணிர் ருடன் பார்த்து கொண்ட மகிழ்வதனால்
குதித் தென்பின் ஓடிவரும் பொன் திகழும் மேனிப்
பூம் பசுவைக் கன்றினொடு கண்டனைத்து முத்த மிடும்
காலமுந்தான் இனிவருமோ?
கத்தரியை மிளகாயை
காய்த்த பெரிய பூசினியை வத்தகையை அவைபடர்ந்த
வண்ணத்தைப் பார்த்தெந்தன் சித்த மெலாம் அவையேயாய்
சிலிர்த் திருந்த காலம்போய் எத்தனை நாள்? மீண்டும் அதை எப் பொழுது அடைவேனோ?
வானத் தொளி நிலவில்
வயல் வரப்பில் நண்பருடன் ஞானக் கதை ப்ேசி
நாமிருந்த நல்ல நிலம் சனப் படைஞர் அடி
இட் டிடறித் தூறுசெய மானக் கடுப் பொழிந்து
வாழ்வதற்கோ நாமிருந்தோம்?
வெட்டிய நெல் கலம்
விலக்க வில்ன்ஸ், சாக்குகளில் கட்டி வைத்த கையோடூர்
கலங்கக் கிளம்பி விட்டோம், பெட்டிகட்குப் பூட்டு மில்ல்ை,
பின்கதவுஞ் சாத்த வில்லை, அப்படியே விட்ட தெலாம் -
ஆள்வதத்கு விதியு முண்டோ?
குண்டடிக்கும் விமானங்கள்
குத்தி மெத்திச் சுழன்றடிக்க,
கண்டதிசை படங்க லிலும்
காலாட் படை சுட்டுவர
3.

Page 18
பெண்டிலை பேர்ரி கைப்பிடித்துப்
பிள்ளை இரண்டைத் தோளிருத்திக்,
விண்டிழுத்து ஓடி வத்தேன்
வீடு செல்ல விதிவருமோ?
மாடுகளை எழில் மனையை
மா தென்னை ஆம் நிதியை பாடுபட்டுத் தேடி வைத்து
பண்டமெலாம் லிட்டு விட்டு ஓடி வந்தோம்; நிவாரணத்தால் உயிர்காவி வாழுமிந்தப் பேடி நிலை கண்டெம்மைப்
பிறர் சிரிக்க ஏனிருந்தோம்; வீதிகளும் சேரிகளும்
விதிதந்த புகலிடமாய், பாதி வெயில் பாதி நிழல்
படுத்துறங்கப் பாயறியாச் சேதிதனை யார் அறிவார்?
"செய்து வினை P.05ësub' orira ஒதிச் சுயத் திருந்த
இடம் பெயர்ந்தோர் ராகமிதே.
கடிதம்
மல்லிகை ஜூலை 92 இதழில் நண்பர் சட்டநாதன் ஒரு சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
*நீளும் பாலை" ஒரு சாதனை ஒரு நல்ல கதையைப் படித்ததும் என்னுடைய் உள்ளம் ஒரு
வித மகிழ்ச்சியினால் புளசித்துப் பொங்கும். அதை ஒரு நிறை வான பொங்கலாக்கிய கதை நீளும் பர்லை"
ரன்னுடைய இனிய நண்பர் இரசிகமணி கனக செந்நிற்ாதன் Gr arsiradavėjo ಡ್ಗಿ:: பூத்தீர்களா? இந்தமுறை சட்டநாதன் ஒரு சோக்கான கதை எழுதியிருக்கிறார் என்று வாய்நிறைய மனம் நிறையச் சொல்லிப் புளுகியிருப்பார்! எனக்கும் புளுகம் தாங்க முடியவில்லை; ܆. ܣܝ ܪ . TLLLLLT TLTTLL STTaaTTLL TTTELTLLL S TTTTTLTLSLLLTLS என்ே பலருக்கு நண்பர் சட்டநாதனுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
- வரதர்
3.

மேடை பல
மணிவிழாவும் ண்ட நாடக்மும்
மேடை ಫ್ಲಿ??
அந்த நாடகம் சற்றுவித்தி ாசமானதாகவும், சிந்தனை யத் தூண்டுவதாகவும் அமைந் ருந்தது. ! . . . அன்று இரவு ள் ன் ன்ால் மைதியாகத் தூங்க முடிய ல்லை. அடிக்கடி கனவுகள்!
கனவுகளில் அந்த நாடக மாந் தர்கள்!
'நாங்கள் வெறும் قبتها
ள்' எனப் பரீட்சையில் தோற் ட்ட ஒரு மாணவன் இயலர் மயும், தோல்வியும், சோக மும் குரலில் தொனிக்க, ச்ை காளை உயர்த்தி, முஷ்டிகளை டித்துக் கதறியது அடிக்கடி னவில் வந்து அருட்டிக் கொண்
ருந்தது. :
3.
யது யார்?.”*
t ‘எங்களை * ஆக்
"நீங்கள்தானே! நீங்கள் த்ானே! நீங்கள்தான்ே!!! எர்ன் மூன்று பாத்திரங்கள் மேடை யின் முன் ஒரத்திற்கு வந்து,
pன்னங்கால்களைச் சற் ே
t a பின்னங்கால்கள்ை ட்டி, வலக்க்ையை உயர்த்தி, தன் சுட்டுவிரலால் புரர்வை ய்ாளர்களைக் குற்றம் கோபக் கனல் தெறிக்க நின்ற கோ லம், நித்திரையில் கூட மனதைக் கிளறிக்கொண்டிருந்
த இன்னமும் ஏதேதோ கர்ட் W ள்
எம். கே. முருகானந்தன்
இத்தனைக்கும் அது ஒரு புதிய நாடகம் அல்ல. பலமுறை மேடையேறிவிட்டி பழைய நாட கந்தான்.
என்பதுகளின் பூரம்பம்
நாடக உலகின் எல்ல்ா அம்சங் களிலும் அடிப்படைச் சக்தியாக் உள்ளிருக்கும் குழந்தை ம. சண் i *## பிரதி ஆக்கத்தை அடிப்புடையாகக் கொண்ட நாடகம் அது.
நர் كيبا ம் அரங்கேறியது சென்று யூன் மாதம் 12ஆம் தி க திய ன் று. பருத்தித்துறை ஞானசம்பந்தர் க்லைமன்றத்தி ன்ரின் 30 ஆவத் ஆண்டு நிறைவு விழாவின்போது.
நாடகத்தை நெறியாள்ன்க் செய்தவர் திரு. பா. இரகுவரன், ஹாட்லிக் கல்லூரியின் பயிற்றப் ill- விஞ்ஞான ஆசிரியரான இவர். நவீன் நாடக அரங்கின் ட்பங்களை உள்வாங்கி, குறிப் டத்தக்க பாடசாலை நாடகங் தளையும், சிறுவர் நாடகங்களை பும் தயாரிப்பதில் வடமராட்சிப் பகுதியில் முன் நிற்பவர்.
மாணவர்களிடையே விழை மாட்டில் போட்டி இருக்கரைக் ஆனால் இ;ன்று வாழ்க்கையே போட்டி யாகி விட்டதே!
9.

Page 19
Lug-L'Luruv ܢܐܩn"ܝܐܷܬܝܐ. பரீட்சையில் போட்டி. பல்கலைக்கழக அனுமதியி
லும் போட்டி, !
ஒரு சத விகிதத்தினர் மட் டும் "அமைதி பெற, மிகுதி 99 வீதத்தினரும் விரக்தி நிலை யில். இது அவர்களது எதிர் காலத்தை எவ்வாறு பாதிக்கின் றது? படித்துப் பட்டம் பெற்ற வர்கள் கொழுத்த சம்பளத்தை யும், வசதியான வாழ்க்கையை யும் நாடி மேற்குலக நாடுகளுச் குப் பறக்கிறார்கள். ஏனையவர் களும் கூலிவேலை செய்தாவது "டொலரும், பவுண்டும், ரியா லும், மார்க்கும்’ சேர்க்க வெளி நாடுகளுக்குத் தாவுகிறாகள். தமது சொந்த மண்ணை மறந்து: தன்னை வளர்த்துவிட்ட சமூகத் திற்கு சேவை செய்ய மறுத்து: சுயநலத்திற்காக வெளிநாட் டிற்கு ஒட வைக்கும் எமது கல்வி முறை பொருத்தமானதுதானா? இந்தக் கருத்துக்களுக்கு நாடக உருவம் கொடுத்துப் பார்வை யாளர்களின் சிந்தனைத் தூண்ட வைப்பதுதான் இந்த நாடகம்,
திறந்த வெளி ا ہیr à ês போன்ற வெறித்த அரங்கு. அங்கு ச்ோடன்ைகளோ, அலங் காரங்களோ, தள பாடங்களோ கிடையாது. ஒரே யொரு மூன்று அடி நீள சிறு வாங்கில், அதன் ஒரு பக்கத்தில் விளையாட்டு அரங்கில் உள்ளது போன்ற வெற்றிப் பீடத்தைக் குறிக்கும் 24 1.3, ஆகிய எண் களைக் குறித்த அட்டை வாங் கின் மறுப்க்க்ம் பல்கலைக்கழகம் என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டை. தேவைக்கு ஏற்ப நடி கர்களே வேண்டிய குறியீடுகள் பார்வையாளருக்குத் தெரியும் படியாக பக்கத்தை மாற்றியும் அங்கும் இங்குமாக் நகர்த்தியும் வைத்தனர்.
4.
இதைத் தவிர இரண்டு நீண்ட கம்புகளும் இடையி டையேமேடையேறின. அவற்றை இணைத்த கயிற்றில் ஒருமுறை திராட்சைக் குலை வரை ந் த அட்டை, இன்னுமொரு முறை முட்டி: வரைந்த அட்டை.
நாடகத்தில் வரும் ஏனைய பொருட்களாயும், விலங்குகளா யும் நடிகர்களே மாறினர். நரி களாயும், பரிகளாயும், ரொக் கற்றாகவும், அணுக்குண்டாக வும், பூமியாகவும், எரிமலை யாகவும் அவர்களே வளைந்து நெளிந்தனர்: உருண்டு திரண் னர், துள்ளிப் பாய்ந்தனர்; ழன்றனர்; சீறிப் பறந்தனர்; வடித்துச் சிதறினர்.
ெே காட்டு தற்கு அவர்களுக்கு வேஷங் குறியீட்டு அடையாளங் |ளோ வேண்டியிருக்கவில்லை. ஊமம் என்று சொல்லப்படும்
பேசாப் பாவனையும், மிகைப் புடுத்தப்பட்ட அபிநயங்களும் கைகொடுத்தன.
१
நடிகர்கள் யாவருக்கும் ஒரே வித மா ன உடையலங்காரம், கறுத்த ஜீன்சும், முழு க் கை வெள்ளைச் சேர்ட்டும்தான். முகத்தில் கூட எந்தவித ஒப்ப னையும் கிடையாது. மாச்சாக் கிலும் விழுந்து எழும்பியவர்கள் போல முகம் முழுவதையும் அப் பிப் பிடிக்கும் பளிச்சிடும் வெள் ளைப் பூச்சு, நடிகர் திலகங்க ன்ளப் போல முகத்தசைகளை றுக்கிக் கோணலாக்கி முகத் தாலேயே உணர்வு களைக் கொட்ட முடியாத வேஷம்.
இத்தகைய வேஷம், சிறந்த வெளி அரங்குகளுக்குத் தேவை யுானவை போலும். குரல்களின் ன்ற்றத் தாழ்வுகளாலும், காத்தி ர்மான அங்கவீச்சு அபிநயங்க ளாலும், எட்டத்தே நிற்கும்

பார்வையாளர்களுக்கும், தாம் சொல்ல வந்த, காட்ட வந்த திேகளைத் தெளிவாகப் புரிய வைத் தார்கள் அந்த இளம்
5டிகர்கள் :
to நாடகத்தில் ஒரு நடிகஜ்றுக்கு ஏற்கனவே திட் டமிடப்பட்ட அசைவும், நடையும் மே  ைட யில் கொடுக்கப்படுகிறது. மேடை dJL.-G35 DnT6arlb என்பதைக் கொண்டு பலவித மட்டங் களி காட்சி அமைப்பது; நடிப்பு என்பது வெறும் வசனங்களைப் பேசி, முக பாவங்களைக் காட்டி நின்று விடுவதோடு அல்லாமல் (Լp(ԼՔ உடலையும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பாங்கு: ஆடை அணிகளிலும் ஒரு பழக்கப்பட்ட பாணி யில் அமைக்காமல், குரல் நயம், உடல்வாகு கதை அமைப்பு இதைக் கருத்தில் கொண்டு தயாரிப்பது." என தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக த் தின் நாடகத்துறை லைவரான பே ரா சி ரியர் ச. இராமானுஜம், நவீன நாட கங்களின் பாங்கு பற்றி கூறிய கருத்தை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.
|இந்நாடகத்தில் நடிகர் ady, a 68prejri, , untGGarth முதலிய நவீன நாடகத்தின் முக்கிய பிரிவினர் இருந்தபோதும் நாடகம் செல்லும் வேகத்தில் அவர்கள் யாவரும் சங்கமமாகி விட்டனர். பாடுவோர் நடிகரா யினர்; நடிகர்கள் உரைஞரா யினர் உரைஞர்கள் பாடுவோ ராயினர்; எல்லாருமே எல்லா மாய்க் க்ரைந்தனர். ஆயினும் நாடகம் எழுந்து நின்றது.
"இத்தகைய காட்சிப் படி மங்களும், குறியீடுகளும் பொது
மக்க்களுகு விளங்காது இவர்கள் hாருக்காக நாடகம் போடுெ நிார்கள்?" என்பது இத்தகைய நாடகங்களுக்கு "பாமரத்தன மான" விமர்சனங்களாயிருக்கின் றது. ஆனால் எனக்குப் பக்கத் திலிருந்த 10-12 வயது வந்த சிறுவர்கள் கூட, பரீட்சையில் குதிரையோடுவது, அணுக்குண்டு வெடிப்பது, வெளிநாட்டில் உடல் முறிய உழைத்துப் பணம் சேர்ப்பது போன்ற பேசாப்பாவ கைகளை விளங்கி இரசித்ததை உணர்ந்த போது அத்தகைய விமர்சனங்களை முன் வைப்பவர் கள் தேடுதல் அற்ற கிணற்றுத் தவளைகளோ என்ற எண்ணம் தோன்றியது.
பதின் மூன்று பேர் நடித்த இந்த நாடகத்தில், இரண்டு பேர் மட்டுமே ஓரளவு முதிர்ச்சி யடைந்த க. பொ. த. உயர்தர மாணவர்கள்; மூவர் க. பொ.த. சாதாரண தர மாணவர்கள்; மிகுதி அனைவரும் 7ஆம், 8 ஆம் 9ஆம் ஆண்டு மாணவர்களே.
மிகவும் ஆழமான மையக் கரு. ஆனால் அழுத்தமான கதையோட்டம் கிடை யாது. இந்த நாடகத்தில் மாத்திர ன்றி ஏனைய பல குழந்தை சண்முகலிங்கத்தின் நாட்கங்க ளுக்கும் இது பொதுவானது. அவரது நாடகங்களில் உணர்ச்சி யைத் தூண்டும் கதை ஒட்டம் இருக்காது.எந்த ஒரு பாத்திர மும் ஆழமான, நுணுக்கமாகச் சித்திரிக்கப்படுவதில்லை. ஆயி லும் சமூகத்தின் ஏதாவது ஒரு பிரச்சினையைப் புரிய வைக்கு மாற்போல், பல அடுக்கடுக்கான நிகழ்வுகளை இணைத்துச் செல் லும் பாணியை அவரிடம் பார்க் கிறோம். そ
இது அவரது பலவீனமர் இருப்பதில்லை; மாறாக நாடகத்
35

Page 20
துறையில் அவருக்கு உள்ள ஆளு மையை உணர்த்துகிறது. தனது கருத்தை வலியுறுத்தத் தேவை வான, நல்ல கவிதைகளையும், அறிஞர் உரைகளையும், நாட் டார் பாடல்களையும், நாடக வசனங்களுடன் - பின்னிப் பிணைத்து விடுவார். பேர்னாட் ஷோவின் பிரதிகளில் காண்பது போன்ற ஒரு வகையான நமுட் டுச் சிரிப்பும், குத்தல் பார்வை யும் இவரது பிரதியாக்கங்களி லும் நயக்கக்கூடியவை. : 8
s
ஆழமான கருவையும், வித் தியாசமான் நிகழ்வுகளைக் காட் சிப்படுத்தலால் நகர்த்த வேண் டிய இந்த நாடகத்தை. சிறுவர் க்ளைக் கொண்டு திறமையாக மேடையேற்றியது குறிப்பிடத் தக்க அம்சமே மாணவர்கள் வயது குறைந்தவர்களாயிருந்த போதும். எல்லோருமே தத் தமது பாத்திரங்களின் தன்மைக்கேற் tić சிறப்பாக நடித்திருந்தனர்.
பாடசாலையில் நடக்கா விட்டால் கூட மாண்வர்க்ளைக் கொண்டுத்யாரித்த நாடகமாத் லால், இதனைப் பாடசாலை நாடகமாகவே கொள்ளலாம். ஒரே விதமான உடையலங்கார மும் ஓரளவு சமன்படுத்திக்
காடுக்கப்பட்ட உரையாடல் க்ளும், மாணவ நடிகர்களி டையே ஏற்றத் தாழ்வு உணர்வு இருக உதவிற்று ஆட்டங்களும்
ாடல்களும், பேசாப்,பாவனை
தளும் நிறைந்திருந்ததால் மாண வர்கள் தம்து வழமையான சங் கோஜங்க்ளையும், குறுகிய வட்ட உணர்வுகளை யும் கடந்து வளியே வந்து. தத்தமது கற் ப்னைகளுக்கு வடிவம் கொடுத்து ஆடிப்பாடி குதித்து, வீழ்ந்து ஆழுதது யல்பாக நடிதததுை அவதானிக்க முடிந்தது. நெறி ாளர் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியை மனதில் குறியாக
வைத்திருப்பதை இது காட் 'Agugil; X
ஒரு சிறந்த நாடக்ம் அல்ல
ரைப்படம் என்பது, பார்ை
ாளர்களை வேறு சிந்தை யின்றி உணர்வு பூர்வமாக அ னோடு இழுத்துச் செல்வதா இரு க வேண்டும் என ஒரு காலத்தில் எண்ணியிருந்தோம். ஆனால் இன்று அக்கருத்து ம்ாறிவிட்டது.
நாடகம் வேறு; பார்வையா
ளர்கள் வேறு; நாடகத்தின் உணர்ச்சிச் சுழியில் முற்றுமு தாகச் சிக்கிவிடாது, வெளிே நின்று பார்வையாளர்கள் சிப்பதுடன், சிந்திக்கவும் வே டும் என்பதே இன்றைய நவீ தாடகக் கருத்தாக இருக்கிறது இதுவே "அந்நியப்படுத்தல் Gಣp கூறப்படுகிறது.
"நாடக்ம் என்பது பொழுது
போக்குக்க்ானது மாத்திர மல்ல, அது அறிவூட்டலுக் கும் ஆனது' - . 1
6 : கூறியிருப்பதும், **.நாடகம்' என்பது பார் வையான்னும், ஒரு சிந்தனை யோடு, ; பங்கெடுப்போடு நாடகம் பார்க்க வரவேண் டும் என்ற சவாலை நவீன நாடகங்கள் ஏற்க வேண்டி யிருக்கிறது. 'அந்தப் பிரக் ஞையோடு பார்வையாளர் கள் வரும்போது மேலும்
இந்த நவீன நாடகம் செழு மையுறுகிறது’ எனப் பேராசிரியர் சே. இரா
மானுஜம் கூறியிருப்பதும் இத் தருணத்தில் நினைவுகூரத்தக் (s வை. " 8
அந்நியப்படுத்தல் என்ற இந்த உத்தியை நெறியாளர், ዚ J@ ர்ச்சிகரமான காட்சி

களின் இறுதில் கொண்டுவந்து
பார்வையாளர்களைச் சித்திக்கத் தூண்டியதைக் கூறலாம்.
"எங்களை நரிகளாய் ஆக்கி
யது யார்? நீங்கள்தானே!"
என்ற நெஞ்சைத் தொடு ம்
திகழ்வின் பின்னும்
பரீட்சை
ழ டி வில் வெற்றிபெற்ற ஒரே
யொரு மாணவன் பாராட்டுப் பெறும்போது ஏனையவர்கள் விரக்தியில் வீழ்ந்து கிடக்கும் நிகழ்வின் பின்னும், உரைஞர் கள் நாடக ஓட்டத்தை முறித் துக் கொண்டு மேடை யின் ஓரத் திற்கு வந்து கருத்துக்களைக் கூறியதைக் குறிப்பிடலாம்.
இரண்டாவதாகக் கூறிய நிகழ்வின் பின்னர், "நாங் கள் எங்கட பிள்ளைகள்ை ஏன் இப்படி வருத்திறம்? ஆயுட்கால கடூழியம் விதித்து எங்கடை பிள்ளையை ந்ாங்
களே வருத்திறம்.'
என்று உரைஞர் கூறியபடி கீழ்
இடது மூலையிலிருந்து மத்தி
மத் தி க் கு மெதுவாக நகரும் g
போது, நிகழ்வினால் கனத்துக் கி பட ந் த பார்வையாளர்களின் மனங்கள், இன்றைய படி ப் பு முறையி சுளாகவ்ே சிந்திக்கத் தூண்ட ஊக்கிவிக்கபபட்டதைக்கூறலாம்.
, ' ' ' ' ! !. ஒரு தடவை நடிகரொருவர்
மேடையின் முன்னுக்கு வந்து, விழித்து
பார்வையாளர்களை ... "
நீங்களும் ஒருக்கால் யோசிச் தீப்பாருங்கோ, இஞ்சை நடக் கிறதுகளை வ்டிவாப் பார்த்து ಙ್ಗಣ್ಣ: பாருங்கோ' என்று நேரடியாகக் கூறுவது ; அதீத மான அந்நியப்படுத்தலாக எனக் குத் தோன்றினாலும், அது
நடிகர்களுக்கும், பார்வையாளர்
களுக்கும் இடையே உள்ள இடை வெளியைத் தகர்த்து, அவர் களையும், சிந்தனை பூர்வமாக
அவலங்களைத் தாங்
இணைந்து வரச் செய்யும் முயற் சியாக நெறியாளர் கொள்வதை அறிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் அந்நியப்படுத்தல் என்ற த் தி நவீன நாடகக் காரரா மேல் நாட்டிலிருந்து நேரிடையாக இறக்குமதி செய் யப்பட்ட "சரக்கு என்று நாம் கொள் ன வேண்டியதில்லை. எமது பாரம்பரிய நாடகங்களில் "கட்டியக்காரர்கள்', "உரைஞர் கள் போல் வந்து கருத்துக்களை உதிர்ப்பதையும் சீன் மாற்றும் இடைவெளிகளில் வாத் காரரும் , பாட்டுக்காரரும், st கத்தின ஒட்டத்தை முறித்துக் கொண்டு பர்டல்களைப் பாடட் முனையும் நேரத்தில் பார்வை யாளர்கள் தமக்கிடையே சிந்தித் தும், உரையாடியும், த மா4வே நாடகத்திலிருந்து அந்நியபுபடு வதையும் குறிப்பிடலாம். . .
எனவே, எமது முன்ன்ோர் கள் உணர்வு பூர்வமாக அந்நி யப்படுத்தலை நாடகங்களில் புகுத்தாவிடினும் தற்செயலாக வனும் அல்ை பாரம்பரிய நாட் கங்களில், ஊடுருவியிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்
கிறது.
சில காட்சிகளின் இறுதியில் உரைஞர்கள் நாடக ஓட்டத்தை முறித்துக் கொண்டு, மேடையின் ஒரத்திற்க வந்து வசனம் பேசும் "அந்நியப்படுத்தல்' தரு ண ங் களை நெறியாளர்! புத்திசாலித் தனமாக வேறு தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டர் ர். இவர்களை ஸ்னிதத் திரைப்ாக உயயோ கித்து மேக் ட் யில் அடுத்த காட்சிக்கரீன மாற்றங் அவர் கள் நிகழ்த்திய 60)шСštu je 31. i . .“ ಇಂಡಿಲ ನ್ತಿ||
| பல தடவை, ஒரே வசனத் தைத் துண்டு துண்டாகப் பிரித்து ஒவ்வொரு உரைஞரும் ஒ சி ெ
யக்

Page 21
சொற்களே பேசுமாப்போல் பிரித்துக் கொடுத்திருந்தார். எல்லா நடிகர்களுக்கும் போதிய பங்களிப்புக் கொடுப்பதற்கா கவோ அல்லது வசனத்திற்கு முக்கியத் துவம் கொடுப்பதற்கா கவா இந்த யுக்தி என்று புரிய வில்லை. வெவ்வேறு வயதுடைய குரல் வேறுபாடுகள் உள்ள நடி கர்கள் இவ்வாறு வசனத்தைப் பிரித்துப் பேசும்போது, வசனத் நின் அழுத்தமும், கனதியும் , பெறுமானமும் தகர்ந்துவிட்ட தாக எனக்குப் பட்டது.
ஆறு பாட்டுக்களும் மிகவும் வலுவுடையன்வாகவும், நாடகத் தின் கருத்திற்கு அழத்த ம் கொடுப்பனவாகவும் இருந்தன. "எஞ்சினியர்! என்று அப்பா சொன்னார் - நானும்: நின்றுதான் படித்துமே பார்த்தேன். பார்த்தேன் ஒன்றுக்கும் உதவாமல்; i போச்சு - இப்ப வெல்டிங் வேலையும் தருவாரும் இல்லை." போன்ற பர்டல்களை எனது ஆறு வயது மகள் இப்பொழுது தினமும் பாடுகிறாள் என்றால் அவற்றினுடைய இலகுவான நடையும், வழக்குச் சொற்களும், இனிமையுந்தான் காரணமாக இருக்க வேண்டும். ஆனால் பின்னணி இசை பூரணமாக, ஒத்துழைக்கவில்லை.
அத்துடன் பாடுனருக்கு அரு கில் தனியான ஒலிவாங்கி இல் லாததால அவை ஒரு வீச்சுடன் பாய்ந்து வந்து ப்ார்வையாளர் காதுகளை நிறைக்கவில்லை, ஆனால் ஹாட்லிக் கல்லூரியி ம், வியாபாரி மூலையிலும் மீண்டும் மேடையேற்றப் பட்ட போது பாடல்களும் இசைய மைப்பும் அபாரமாக அமைந் திருந்தன. مر
பாடல்கள் மாத்திரமல்ல, குழந்தை சண்முகலிங்கத்தின் வசனங்களும் கூடக் கவித்துவ மானவை. சுருக்கமும், கருத்துச் செறிவும், ஓசை நயமும் கொண் டவை. அவரது நாடகக் கரு கருத்து நிலையில் உயர்ந்தது: இலட்சியப் புண்பு கொண்டது. வசனங்கள் நறுக்குத் தெறித் தாற் போல இருந்தாலும், பல நிகழ்வுகளைக் கொண்டது. நெறியாள கற்பனைக்கும், ஆளுமைக்கும் நிறையச் சந்தர்ப்
பம் அளிப்பது. நெறியாளரும்
அதை நன்கு பயன்படுத்தினார்.
; இது குழந்தை சண்முகலிங் கத்தின் மணிவிழா ஆண்டு எனி னும் அது மெளனம் (ாகவே இசைக்கப்படுகிறது. யினும் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஈழத்தின் நவீன நாடகக் கலை யின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப் பை மறந்துவிட முடியாது.
அவர் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர்: நெறியாளர். எல். லாவற்றுக்கும் மேலாக நாடகத் தைப் பயிற்றுவிப்பவர். இன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலை, பிட்த்தின் பகுதி நேர விரிவுரை யாளர். ஆயினும் நாடக அரங் கக் கல்லூரியின் ஸ் தாபகர் என்ற ரீதியிலேயே அவரது சேவை அளப்பரியது. இதனூ டாக எண்ணற்ற நாடகக் கலை
ஞர்களை ருவாக்கியுள்ளார். அத்துடன் நாடகம் பற் pó) u உணர்வு எம்மிடையே வளர்வ
தற்குக் காலா யிருந்திருக்கிறார்.
96. Ugl நாடகங்களும் அவரது பாணி நாடகங்களுமே சென்ற ரு தசாப்தங்களாக ஈழத்தில் முன்னணியில் நிற்கின்றன. இத னால்தான் 1980 களை அவரது அரங்கு என்று பலரும் குறிப்பிடு இறார்கள். 90 களிலும் அதுவே தொடர்கிறது.
38

娜 . 'நாடக அரங்கக் கல்லூரி தனது தயாரிப்புகள் மூலம் எமது கலைப் பாரம்பரியங் களை மக்கள் மறந்துவிடா மல் ந யக் கச் செய்யவும், சமூகப் பிரக்ஞையுடன் கூடிய நாடகங்களை மக்கள்
நயக்கும் ஆற்றலை வளர்க்
செய்யவும், சமகால நாடக வளர்ச்சியை அறிந்து அதற்கேற்ப எ ம்  ைம யு ம் வளர்த்து, இரசிகர்களையும் வளரச் செய்தலையும் நோக் கமாகக் கொண்டது’**
என அவர் ஒரு செவ்வியின் போது (தேன்பொழுது பக். 77) கூறியதன் மூலம், நாடக அரங் கக் கல்லூரியை அவர் கட்டி வளர்த்ததின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதுடன், நாடக
96)
உலகம் பற்றிய அவரது விசால
மான பார்வையையும் புரிந்து கொள்ளலாம். s
"சண்முகலிங்கம், சொர்ண லிங்கம் வழியாக வந்தவர். அவருக்கு நாடகம் மேற் படிப்பின் பயிற்சி நெறி. சிறிய நமுட்டு வேலைகளுக் கூடாக ஒரு கலைப்பாணி யையே காட்டும் அகநிலைப் பட்ட கலைஞன். ஒரு சிறு ஹாஸ்ய வீச்சுக்குள் உலகின் இயல்பை மஓழ மேகத்தி ளிடையே வரும் மின்னல் போலக் காட்டுபவர்"
எனப் பேராசிரியர் கா. சிவத் தம்பி (ஏழு நாடகங்கள் முன் னுரை) கூறியதும் ஞாபகத்திற்கு வருகிறது.
வடமராட்சியைப் பொறுத் தவரையில் நாடகக்கலை அதன் யாழ். கோட்டத்துடன் இணைந்
தது. கோயில் திருவிழாக்களி
லும், தேர்த்திக் கட்ன்களுக்கா சுவும் இங்கு அடிக்கடி கூத்துக்
கள் மேடையேறுகின்றன. கூத்து
so
om nrriř.
என்று பொதுவாகச் சொல்லப் பட்டாலும், உண்மையில் அவை இசை நாடகங்களே. பெரும் பாலும் பாரம்பரிய் நடிகர்களா லேயே நடிக்கப்பட்டாலும், இப் பொழுது பட்டதாரியான கலா மணி குழுவினரும் இசை நாட கங்களுக்குவளம் சேர்க்க மேடை
ற். வருகின்றார்கள், !
நல்ல நாடகங்கள் فاروقسيم | வடமராட்சியில் அரங்கேறியது குறைவு. பாலேந்திரா, தாளி சியஸ் போன்றவர்களது நாட கங்கள் 70 களில் இங்கு அரங் கேற்றப்பட்ட போதும் , நவீன நாடகங்கள் இங்கு நன்கு வேரூன் றவில்லை. நவீன நாடகங்களைத் த யா ரிக் கும் கலைஞர்களும் இங்கு கிளைத்துப்பரவவில்லை. சென்ற வருடமும், அதற்கு முந்திய வருடமும் ஞானசம்பந் தர் கலைமன்றத்தில் திரு. உருத்தி
ரேஸ்வரன், குழந்தை சண்முக லிங்கத்தின் "தியாகத் திரும ணம்", "புழுவாய் மரமாகி"
ஆகிய இரு நாடகங்களையும் மேடையேற்றினார். ஆயினும் நவீன நாடகத்துடனான பரிச்ச யம் வடமராட்சி மக் களு க் கு மிக வும் குறைவாகவே இருக் கிறது. i :
இந்நேரத்தில்தான் பா. ரகு வரனின் வருகை நம்பிக்கை ஊட் டுவதாக இருக்கிறது. ஏற்கனவே "ஆச்சி சுட்ட வடை என்ற குழந்தை சண்முகலிங்கத்தின் சிறுவர் நா ட க த் ஹாட்லிக் கல்லூரி மார் ண வர் க  ைள க் கொண்டு தயாரித்திருந்தார். அது பெரு வெற்றியளித்ததுடன் ஆறு தடவைகளுக் மேல் எண் டும் மீண்டும் மேடையேறியது குறிப்பிடத்தக்கது. வேறு சில நாடகங்களையும் தயாரித்துள்
இப் பொழுது "சத்திய
சேர்தனை" என்ற நாடகமும்

Page 22
ஞானசம்பந்தர் கலை மன்றத் தினருக்காக, மன்ற டிாணவர் களைக் கொண்டு ' மேன்டயேற் றப்ட்டது. ஹாட்லிக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு, மேலும் மெருகூட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அதே நாடகம் ஹ்ாட்லிக் கல்லூரியில் பரிசளிப்பு விழாவின் போதும் வியாபாரி மூலையில் "பாரதி கண்ட அரு
ளம்புல சுவாமிகள் pj1) வெளி பீட்டின் போதும் ஏற்கனவே மேன்ட கண்டுலிட்டன. இந்
நாடகத்திற்குப் பார்வையாளர் களிட்ைய்ே இருக்கும் வரவேற் பைப் பார்க்கும் போது இன்ன மும் பல மேடைகளை "அது காணும் என்பது திண்ணம்.
'தரமான நாடகங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளங் கள் அடிக்கடிமக்கள் மத்தியி ல் நாடகம் போட்டால் மக் கள் தரமற்ற நாடகங்களை
கள் காலாதி காலமாக தடிகமணி வைரமுத்து குழு வி ன ரி ன் நாடகங்களைப் பார்த்துப் பண்பட்ட மக்கள் தானே தரமற்றவற்றையும் பார்க்கிறார்கள். நாம் நத் தைபோல் ஒட்டுக் கு ஸ் அடங்கி இருந்து கொண்டு அதன் வேகத்தில் இயங்கி னால் எம்மை பற்றி மக்கள் எவ்வாறு அறிந்து கொள்
வார்கள்'
என திரு. குழந்தை சண்முக
லிங்கம் ஒரு தடவை கூறியதை
நெறியாளர் ரகுவரன் கவனத்
தில் எடுப்பார் என நம்புகிறேன்.
r
Si. . . மேலும் பல நவீன நாடகங் களுடன், அவர் எமது மக்கள்
முன்வந்து, அவர்களுக்கு இத்த கைய நாடகங்களுடனான பரிச்
சயத்தையும், அவை பற்றிங் அறிவையும் வளர்க்க உதவுவார்
ஒருபோதும் நாடமர்ட்டார் என எதிர்பார்க்கிறேன். O - - - - , | r கடிதம் i. .۔ ل ۔ ۔ ۔ آ
ஜூன் மல்லிகை இதழ் நேற்றுக் கிடைக்கப் பெற்றேன். இத்
தன்ை நாட்களும் மல்லிகை இப்போது வெளிவருவதில்லையே என் ஒரு நின்ைப்பில் என்னைப் பலர் வாளாதிருக்கச் செய்து
தது கண்டு வியப்பாயிருந்தது. ஒருவேளை இம்மாதம் மூதல் வரு கிறதோ என்து நினைத்து, வாங்கி ஆதிலேயே பிரித்து வாசனையை முகர்ந்த போது, அப்படியான குறிப்பேதும், அதாவது, இத்தனை நாட்கள் வராத காரணம் என்கின்ற குறிப்பு எதனைபும் காண வில்லை. ஆக மல்லிகை பிரதி மாதமும் அழகாகப் பூத்திருக்கிறது நாம்தான் கவனிக்கவில்லை என்று எண்ணி தவறவிட்ட இதழ்களை வாசிகசாலை எங்கேனும் படிக்கலாம் என்று எண்ணியுள்ளேன். தாங்கள் புதுக்கவிதை இதலாக ஒன்றையும், கட்டுரை இதழாக ஒன்றையும் வெளியிடுவதற்காய் கருத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தீர்கள். அநேகமாய் எல்லோரிடமிருந்தும் வரவேற் புக் கிடைக்குழ், குறிப்பாகப் புதுக்கவிதைப் பிரியர்களிடமிருந்து பெரும் ஆதரஜ் கிடைக்கும். மேலும், சட்டநாதன் அவர்களின் குறுந்ாவல் வறுமைப்பட்ட குடும்பங்களில் காணப்படும் நிலையைக் காட்டியது. வழக்கமான தாண்டில் பகுதியும். வரதரின் மலரும் ਰੋ। மலர்ந்த மல்லிகை, எத்துணை அம்சமாய்க் ಆತ್ತ್ರ
நின்றது. த்ெல்லியூர் பார்த்
கின் 蕊 பூபாலகிங்கம் புத்தகசாலையிலே மல்லிகை பூத்திருந்
40

அடிவளவுப்
சொந்த வீட் டில்
ள்வ்வளவு நாளாயிற்று!
i i
தங்கி
பல்கலைக்கழ்க அ 991 ԼՐ 3 கிடைத்ததிலிருந்து, எண்பத்தி யேழாம் ஆண்டின் இறுதிப் பகு
யில் வாடகை அறைக்கு குடி வந்ததிலிருந்து, இன்று வர்ை சொந்த வீட்டில் ஒரு வாரமோ இரு வாரமோ ஆறுதலாகத் த கியது கிடையாது.
வீட்டுச் சூழல் அவனுக்கு
அவ்வளவு ஒத்து வராததினால் இப்படி அந்தியம்.
ஞாயிற்றுக் கிழமைகளில்
தான் ஒய்வு. ஆனால் ஞாயிற்
றுக்கிழமைக்ளில் வீட்டு க்கு சென்றாலும், அவன் ஒரு விருந் தாளி வந்து போவதைப் வந்த போய்விடுவான். றைக் காலங்களில்
ச் சென்று அவனுடைய வெ . நண்பர்களுடன் தங் வது. இப்படியே வாழ்க்கைச் சக்கரம் கழன்று மூன்று வருடங் கள் ஆகிவிட்டதா? நினைக்கவே அவனுக்கு வியப்பாக இருந்தது.
அன்று ஒரு நாள் வீட்டில்
தங்குவோமென்று முடிவெடுத்து,
கர்லை; ஒன்பது மணிக்கே வீடு, போய்ச்சே ர்ந்துவிட்டான்.
கொழுப்புக்
கிற்து.
:
. தவராஜா
.
காற்சட்டையைக் கழற்றி சாரத்தை உடுத்திக் கொண்டு முற்றத்தில் சாய்வு நாற்காலி " யில் அமர்ந்திருந்தான். அப் போது அக்கம் பக்கத்து வீட்டுச் சின்னஞ் சிறிசுகள் மூ; நூறு பட லையைத் திறந்து கொண்டு வந்து கொண்டிருந்தன. அவர் களில் ஒரு குழந்தையை அவ னுக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை. *விபுலானந்த னின் குழந்தையாக இருக்குமோ?
என்று நினைத்தான். h−
விபுலானந்தன் அவனுடன் ஐந்தாம் வகுப்புவரை ஆரம்பப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். அத்துடன் அவன் படிப்பை நிறுத் திக் கொண்டான். பின்பு பத்' தொன்பதாம் வயதில் காதல் கல்யாணம் கட்டிக் கொன் ட,
அவனுடையபிள்ளையாகத்த்ான்
இருக்க வேண்டும். ஏனெனில் அதனுடைய முகச் சாயல் விபு லானந்தனைப் போன்று இருக் "அப் எனக்கு என்னு டைய அயலவர்களின் விபரமே தெரியாத அளவிற்கு நான் வீட் டிலிருந்து அந் நிய மாகி விட் டேனா? என்று எண்ண ஒரு புறம் வெட்கமாக இருந்தது.
அவர்கள் முற்றத்தால் அவர் னைத் தாண்டிப் போகும் போது" தான் பேச்சுக் கொடுத்தான்.
捍夏

Page 23
*சினங்கை போறியள்???
* எங்க சொன்னா ல் விடுவன், இல் லாட்டி விடமாட்டன்' எழுத்து
அவர்களைத் தடுத்து நின்றான்.
'நாப்பழம் பொறுக்க." மூன்று ம் ஒத்து குழந்தைகளின் மழை உண்ம்ையிலேயே காதுகளுக்கு இனிமையாகவே இருந்தது. T
'நாப்பழ்மில்லை:
i
• ۔ • ۔ا۔ __ ھے !
நாவ்ல்ப் பழம்’* s
so e os 80 * * * * * e es 8 8 8 * 罗 s "எங்கை ه به او به او ه untu b?””
*நா.ப்.பழம்'
'இல்லை; நாவல்ப் பழம்"
*"நாவல்ப் பழம்"
“ “ Fif), Gurtš5 o “
அவனுடைய வீட்டு அடிவள வுக்குள் ஒரு டென்னம் பெரிய நாவல் மரம் நிற்பது அப்பொ ழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அந்த நாவல் மரத்தை அவன் மறந்து போயிருந்தான். <母应点 மரத்தை இவ்வ ளவு காலமும் மறந்து விட்டி ருந்தேனே என்பதை உணர்ந்த
போது அவனுக்கு நெஞ்சுக்குள்
உள்ளூர ஏதோ மாதிரியாக இருந்தது. அப்பொழுது அவ னுககு அடிவளவுப் பக்கம் போய் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை தோன்றியது. ஏனெனில் அவன் அந்த அடிவளவுப் பக்கம் கால் வைத்து மூன்று 'வருடங் களுக்கு மேல்.
யாழ்ப்பா 'ira Gäst” பக்க மென்றால் ஒரு பரப்புக் காணிக்
போறிய்ளெண்டு
இசைத்தன. மொழி அவனுடைய
ஒ G)
குள் ஒன்பது வீடும் ஒரு கண்ட பும் கட்டியிருப்பார்கள் ஆனால் அவனுடைய கிராமத்தில் அவர் களுடைய வளவு மொத்த ம் பன்னிரண்டு பரப்பு அதற்குள் தனித்து ஒரு வீடு, அந்த அடி வளவை ஒரு புதர்க்காடு என்று கூடக் கூறிவிடலாம். அங்குதான் அந்த நாவல் நிற்கிறது. வளவுப் பக்கம் யாரும் விற்கு பொறுக்கப் போனால் உண்டு. அல்லது இல்லை. முன்னரெல் லாம் நாங்கள் அடிவளவுப் பக் கம்தான் கக்கூசுக்குப் பேர்வ தென்று அம்மாவின் அப்பு கூறு வார். இந்தக் கால்த்தில் அனே கமான வீடுகளில் நீடிப்புக் குழி மலசலகூடம் உள்ளது.
அவன் அடிவள்வுப் ،حلق போய்ப் பார்த்ததி தாக மேலும் பல மரங்கள் வளர்ந்திருந்தன. அவற் றை அவன் எண்ணலானான். வேம்பு கள் மூன்று, இலுப்பை இரண்டு, கொய்யா நான்கு, புளியமரம் ன்று, அத்துடன் பெயரெதுவும் கெரியாத இன்னொரு மரமும் நின்றது.
அந்தப் புளியமரம்தான் அவ னைக் கவர்ந்தது. என்ன நேர்த் தியாக வளர்ந்திருக்கிறது. அதன் உயரம் பத்து அடி இருக்குமோ என்னவோ தெரியவில்லை. அதன் கனம் ஒரு உலக்கையினுடைய தைப் போன்று இருக்கும்.
பன்னம் பெரிய புளிய மரங்களைத்தான் அவன் கண் டிருக்கிறான். இந்தப் பகுமனில் இதுதான் முதல் முறையாகக் கண்ட புளிய மரம். அதனால் தானோ என்னவோ அது அவ் னைக் கவர்ந்து விட்டது. அடுத்த வருடம் அது பூத்துக் காய்ப்ப தைப் போல் எண்ணி மகிழ்ந் தான்,
42

அந்தப் புளிய மரத்தில் அவ
னுக்கொரு பாச உணர்வு. இயற்கை மீது அவனுக்கு ஏற் பட்டு வரும் இரசனையும் லயிப் பும் அவனை இப்படியாக ஆக்கி வருகிறது.
போசாக்கின்மையால் வாடும் ஒரு மூன்றாம் உலகக் குழந்தை யைப் போலல்லாமல், ஒரு திட காத்திரம்ான முதலாளித்துவ உலகக் குழந்தையைப் போன்று இருந்தது அந்தப் புளியமரம். பச்சைப் பசேலென்ற அதன் 嚮 அவன் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அதன் திளைகளின் கொப்புகளின் நுனி யில் இலைகளைப் போன்று கடும் பச்சை நிறமல்லாத மெல் லிய பச்சைத் துளிர்கள். ஆ. எவ்வளவு அழகு!
அந்தப் புளியமரம் நிற்கு மிடம் சில வருடங்களுக்கு முன் னர் குப்பைக் கிடங்காக இருந் தது; அதுதான் இந்தளவு மதா ளிப்பு. அதற்குப் போதியளவு இயற்கை உரம் கிடைக்கிறது. அருகில் வாழும் பெரிய மரங்க ளின் நிழலில் அது குளிர்மையாக இருக்கிறது போலும். எனினும் அதற்கும் வெய்யில் வேண்டுமல் லவா? அதனால்தான் அது மேல்
வானத்தை நோக்கி நீண்டு நிமிர்ந்து வளர்கிறது.
O
நேற்று தாவரவியல் பரி சோதனைக்கு வெவ்வேறு தாவ ரக் குடும்பங்களைச் சேர்ந்த பூக் கள் பல தேவைப்பட்டன. இதற் காக பல்கலைக்கழக வளவு முழு வதும் அலைய வேண்டி இருந் தது. அவன் பரமேஸ்வரன், கோயில் உள் வீதிப்பக்கமும் போனான். அவனுடைய குழுவு டனேயே அவன் சென்றிருந் தான்ற அந்த மாணவர் குழுவில்
அவன் உட்பட மொத்தம் நால் வர் இருந்தனர். துளசி, கேசவன், வில்லியம். மீதி மூவரும் அவனு டைய வகுப்பு மாணவர்கள். பரிசோதனைகளின் நிமிர்த்தம் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட |போது, துளசி அவன் குழுவில் சேர்க்கிப்பீட்ட்து அவனுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் துளசி ஒரு நல்ல பண்புள்ள மாணவி என் பதற்கு மேலாக ஒரு இனிமை யான பெண்.
பேசிப் பேசிக் கொண்டும், ஆளுக்காள் பகிடி விட்டுக்கொண் டும்தான் பூப்பறித்தது. அன்று மட்டும் துளசி அவனைப் பற்றி நிறைய விசாரித்தாள். அவன் தன் குடும்பத்துடன் படிப்படியா |கப் பாசம் குறைந்து வருவதை துளசி நம்பச் சிரமப்பட்டாள்.
i **உமக்குப் பாசம் அப்படி யொன்றும் இல்லையா?" என்ற ஒரு சிக் க லா ன கேள்வியைக் கேட்டு வைத்தாள்.
அந்தக் கேள்விக்கு அவனால் பதில் கூறுவது சிரமமாய் இருந் தது. என்றாலும் கூறவேண்டிய கட்டாயம்
*அப்பா என்னைப் படிக்க வைச்சது ஏதோ என்னில பாசத் தினால் எண் டு நினைச்சன். ஆனால் இப்பதான் விளங்குது என்னை அவர் கல்யாணச் சந் தையில் ஒரு படிச்ச' மாப்பிள்ளை யாக விற்கவே படிக்கவைச்சார். §ಷ್ಣ விளங்கினாப் பிறகு வீட்
டில் இருக்க கஷ்ரமா இருக்கு.
அப்பா என்னை ஒரு மனிசனாக்க வேண்டுமென்டு படிக்க வைச்சி ருப்பாரெண்டால் அவரை நான் கடவுளாக் கண்டிருப்பேன்"
*ஆனா உம்மட அக்காமார் பாவந்தானே?"
43

Page 24
'அக்காமாரா..? அதுவும் ஒரு பெரிய கதை. அப்பாவுக்கு வேலையில்லாமல் போனதிலி ருந்து என்க்குப் படிக்கக் கஷ்ர மாய்ப் போச்சு. அக்காதான்
உழைச்சு என்னைப் படிக்க வைச்சா. அம்மா இல்லாத எனக்கு எனது அக்கா காட்டிய ஆ ந் த ப் பாசத்தினால்தான்
சொகுசாய் வழர்ந்தேன். அதால இண்டு இத்தனை வயசாகியும் ஒரு சதமேனும் உழைச்சு சொந் தக் காலில் நிற்கிற ஆளுமையில் லாத வெறும் சோத்து மாட
யிருக்கிறேன். இந்த நினை
வரும்போது அக்காவின் பாசத் தையும் வெறுக்கத்தான்முடியுது" துளசி மேற்கொண்டு எது
வும் பேசாது மெளனமானாள்.
ள்ள்றாலும் துளசி சொன்
னது அவன் மனதில் ஒரு சின்ன
மாற்றத்தை ஏற்படுத்தவே, இவ்
ошгтдг قف قي விடுமுறைக்கும்
வீட்டுக்கு வந்தாயிற்று.
O
|அன்று ஒரு நாள் பல்க் லைக்கழக நூலக சஞ்சிகைப் பிரி வில் ல்ண்டனிலிருந்துவெளிவரும் ஒரு விஞ்ஞான சஞ்சிகையைப் படிக்க நேர்ந்தது. அதில் அவன் வாசித்த ஒரு யப்பானியப் பேரா சிரியர் பற்றிய கட்டுரை அவனை பெரிதும் புதித்து விட்டது.
ஆதலால் அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதி : சேர்த்திருந்தான். ! ஐயா,
சூழலியல்பற்றி ஒரு உயர்ந்த பிரக்ஞையுடையவராக நீங்கள் இருக்கிறீர்கள். ளுச்கு உள்ள அளவு பிரக்ஞை இல்லாவிட்டாலும் உணர்வுக ளில் உங்களைப் போல் வளர்ந்து
வருகிறேன். நான் இலங்கைத்
44
எனக்கு உங்க
gesidir: வடக்குப் பகு தி யில் வாழ்ந்து வருகிறேன். எனது நாட்டில் போர் நடந்து கொண் டிருப்பதால் இப்படியான விட யுங்கள் இங்கு இலகுவில் எடு படாது. இவ்விடயம் பற்றி நமது கல்விமான்கள் கண்டும் காணா மலும் இருப்பது விசனத்துக்குரி
து. இங்கு கல்வியின் நோக்கம் அதனால் தான் இந்த
லைமை என்று நம்புகிறேன். உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்புமாக உள்ளேன். நன்றி
இப்படிக்கு தங்கள் அன்புள்ள
GbF%f
| காடுகளில் நோய்ஷ்ாய்ப் பட்டு இறக்கும் ரங்களைக் காப்பர்ற்றுவதிலேயே அந்த யப் பானியப் பேராசிரியர் தன்னு டைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்தார் அப்பேரா யரை என்னவென்புது? நம்ம ர்கள் மரங்கள் டயத்தில் கொள்ளும் விதத்தைப் பார்த்தால் இவர்களுக்கு சூழ லியல் அறிவு இல்லையென்பது தெரிகிறது. படிப்பு, கலியாணம், உத்தியோகம், : வெளி நாடு, குடும்பம், சாதி, சமயம் இப்படி ஏதாவதைப் பற்றி வாய் கிழியப் பேசுவார்கள். கிணற்றுத் வளைகள். முட்டாள் சனங் 器 க்ண்டகண்ட வேே கல்லாம் மரங்களை கண்டபடி று சனங்
悟 ட் டி த்
வெட்டுகிறார்கள்? எ களை மனதுக்குள் தீர்த்தான்.
*ப் டிப் பை முடித்துக் கொண்ட பின்னர் சூழலியல் முக்கியத்தும் பற்றி எல்லாப் பிர சைகளுக்கும் விளங்குமாறு தமி ழில் ஒரு புத்தகம் எழுத வேண் டும். எழுதினால் அச்சேற்றவும் வேண்டுமல்லவா? யார் இதைச் செய்வார்கள்? சொந்தப் பணத்

தில் அச்சடிக்க வீட்டிலென்ன பணமா குவிந்து கிடக்கு, அறை வாடகைப் பாக்கி இந்த மாதத் துடன் ஆயிரத்து இரு நூறு ரூபாவைத் தாண்டுகிறது. உல கத்திலிருந்து உடனடியாக வறு மையை ஒழித்துக் கட்ட வேண் டும் நினைவுகள் தாறு மாறாய் ஒடியது.
|పో- அடைவதற்கு முன் னர் அவனுடைய கிராமத்து வயற்காட்டுப் பக்கம் போனான்.
இந்த வரு மும் ஏராளமான சைபீரியத் தாராக்கள் வந் திருந்தன. சோவியத் யூனியனின் சைபீரியச் சமவெளியில் இப்போ பனி உ  ைறந்து கடும் குளிர் காலமாக இருக்கும் போலும்!
வயற்காட்டின் கடலோரப் புற கன்னா பற்றைகளில் சைபீரியத் தாராக்கள் கூடு கட் டியிருந்தன. ಹಬ್ಜೆಕ್ಟ್ರಿ? வரும் குஞ்ச்களின் "கீச் கீச்" என்ற சத்தம் அவனுடைய காது களுக்கு இனிமையாக இருந்தது. அக்குஞ்சுகள் அவனுக்கு எதை யாவது எடுத்துச் சொல்ல முயல் கின்றனவிா ன்ன்ற எண்ணமே அவனுக்குத் தோன்றியது.
|கன்னாப் புற்றைகளுக்கு அண்மையிலுள்ள கைவிடப்பட்ட நீர் இறைக்கும் காற்றாடிக் கம் பத்தின் உச்சியில் தலைப் பிர தேசத்தில் கபில நிறம் கொண்ட இளம் நீல நிற பனங்காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது. அக் கம்பத்தின் அடியிலுள்ள இரா வணன் மீசைக் கொடிப் புதருக் குள்ளிருந்து பெயர் தெரியாத மண்ணிறமாய், முயல்மாதிரி யான விலங்கு ஒன்றும் அதனு டைய குட்டி ஒன்றும் புறப்பட்டு ஓடியது.
பின்பு- !'வ்யல்காட்டுப்புற மிருந்து குடியிருப்புகள் ஆரம்பிக் கும் கிராமத்தின் கிழக்குப்புற
எல்லையிலுள்ள எருக்கலம்பிட்டி சுடலையடி உன்மந்த வைரவர் கோவில் ஆலய முன்றலில் நிற் Ég மருத மரத்தில் இரண்டு
ருதங்கிளிகள் பொந்து வைத் திருந்தன. | அவற்றையும் புரர்த்துக்
கொண்டு அன்று அவ்ன் வீட்டுக்
குத் திரும்ப மாலை ஐந்தரை மணியாகிவிட்டது. 例
o
இந்த வாரமும் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். இந்தக் கி ழ  ைம யும் வீட்டில தங்கப் பாறியா?" என்று அவனுடைய
க்கா வியப்போடு கேட்டாள். ஓம்' என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு உடையை
ாற்றினான்.
துளசிதான் பீட்டில் தங்க
வண்டுpென்ற சிந்தனையைத் தூண்டியவிளென்று எப்படி அக் காவிடம் கூறுவது? என்ன இருந் தாலும் பெண்களிடம் ஒருமி துவான சக்தி இருக்கவே QF தி ኧ
t
இக்கர் தேநீர் தயாரித்துக் காடுத்தாள். அதைக் குடித்து
விட்டு அ டி வளவுப் பக்கம் போனான்,
. . ! அன்று. அநியாயமாகச்
சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு மணி தனைப் போல, வெட்டி வீழ்த் தப்பட்டு வீழ்ந்து கிடந்தது. அத் .புளிய மரம் تاقم
அவனுடைய கபால்த்துள் மெழுகு திரி உருகிக் கசிவது போன்ற ஒரு உணர்வு தோன்றி பின்னர் அது அடங்காத சின மாக பரிணமித்தது. மறுகணம் "அக்கா!" என்று குரல் வைத்துக் கொண்டு வீட்டுப்பக்கம் ஓடி வத்தான்.
45

Page 25
'சிரை ஒண்டு அ  ைடக் கிடக்குது, அடிவளவுப் பக்கம் போகா தையெண்டு அப்ப வே சொன்னனான்' என்ற T ர் சாய்வு நாற்காலியில் கண்ண யர்ந்து கொண்டிருந்த, திடீரென கண்விழித்துக் கொண்ட அவனு
ap Ll-dlu esgylltu T.
"யாரப்பா அந்தப் புளிய மரத்தை வெட்டினது?" கோப மாகக் கேட்டான்.
"உவள் கொக்காள்தான் வெட்டினது. பின் வீட்டுப் பரி மளம் சொன்னவளாம் புளிய மரத்தில பேய் நிற்கிறதெண்டு, அதுதான் வெட்டினவள
பரிமளம் இ னி மே ல வீ ட்டை வரக்கூடாது. பின் வேலிப் பொட்டை அடைக்க வேணும்!" ஆவேசமாகக் கத்தி னான்.
'அக்கா!
** என்ன?*
"ஏன் அந்தப் புணியமரத்தை வெட்டினனி???
'உனக்கு எத்தினை முறை சொன்னது வீட்டை வந்தா வந்த அலுவலைப் பாத்திட்டுப் போ. வீட்டு வில்லங்கமெல்லாம் கதைக்க வேண்டாமென்று"
"நான் புளிய மரத்தை ஏன் |வெட்டினணி எண்டு கேட்கிறன், நீ தேவையில்லாத கதையெல் |லாம் கதைக்கிறாய்?"
பேசு" - அப்பா.
'தம்பி கொஞ்சம் அளவாப்
அந்தப் புளியமரத் தின் இறப்பை எண்ண, அவனுடைய நாடி நரம்பெல்லாம் ஓய்ந்து அப்படியே ல் தம் பித் துப்
போனான். இருதயம் மட்டும் மெதுவாய் லப்.டப்.லப். டப் என்று துடித்துக் கொண்டிருடி திதி
அவன்ை யாரும் நம்ப மாட் டார்கள்தான். ஏனெனில் மணி தர்களுக்காக மனிதர்களே இரக் கப்படாத இந்தக் காசு உலகத் தில் စွီးနှီမှီး*| இரக்கப் படும் ஒருவனா?
அவனுள்ளம் என்னவென்று அவனுக்குத்தான் புரியுமோ அல்லது வேறு யாருக்காவது புரியுமோ என்பது அவனுக்குத் தெரியாது.
அப்பொழுது அவர்களுடைய் குடும் நண்பனான பஞ்சு மாமா வந்து கொண்டிருந்தார்.
"ஏன் தம்பி ஒரு மாதிரி யாய் இருக்கிறாய்?"
*அதுஒண்டுமில்லை மாமா'
** என்னடா ஒண்டுமில்லை என்கிறாய்...? சோதனை ஏதும் Guu GaoT? ” ”
"சோதனையும் பெயில் தான் மாமா, ஆனா அதுக்காக நான் கவலைப்படேல்லை, அடி வளவுக்கை புளிய மரமொண்டு நிண்டது. அதை அக்கா தறிச் சுப் போட்டா'
"அட மரத்தைத்தானே தறிச்சது, அதுக்கேன்ரா நீ அழு வாரைப் போல இருக்கிறாய்? " என்று சட்டெனக் G.ಹಳ್ಳ-7 பஞ்சு மாமா.
"உங்களுக்கு மரங்களைப் பற்றி என்ன மாமா தெரியும்?" அவன் குரலில் திடீரென ஒரு நிதானம் வந்திருந்தது.
நேசிக்கத்
**இயற்கையை
g மனிதன்
தெரிய ாத மனிதன்,
46

னிதனை நேசிக்க வேண்டு மன்று கூறுவது வெறும் கேலிக் கூத்து இல்லையா Lipotrictor?” o
is படிச்ச பிள்ளை, புதுப் புது தத்துவமெல்லாம் பேசுவாய் அது எங்களுக்கு விளங்க் ர து தம்பி"
tổ படிச்ச பிள்ளை' என்
I பதில் தானிக்கும், அவனை அவர் படித்தவனாகவே மதிக்கும்
பண்பு அவனை இன்னும் வேத
ன்ப் படுத்தியது. ! எனவே "என்னைப் படிச்சவங்களெண்
နှီးကိို சொல்லாதெயுங்க ாமா' என்று இரங்கலாகக்
ட்ட அவன் மறுகணம் கிணற் பக்கம் கால் முகம் கழு வப் போனான். மனம் கொஞ் சம் இலகியிருந்தது. ஏனெனில் பட்ட மரம் தளைக்காது என்பது அப்பொழுது அவனுடைய நினை வுக்கு வந்தது.
"சாதகக் குறிப்பில் சொல் கிடக்கு இவன் வித்தியாச வருவா
லிக் மரன ஆளாகத்தான்
னெண்டு* - அப்பா.
'எனக்கே ஒரு மாதிரியா இருக்கு இவன் தம்பி கம்பஸில என்ன படிப்புப் படிக்கிறான்? இப்படி மாறிப் போனானே' என்றவர் சிந்தனையில் ஆழ்ந்து போனார்.
ኙ
கிணற்றடியில் இருந்து வந்த அவன் காற்சட்டை சேட்டைப் போட் டு புறப்படத் தயாரர் னான்.
அவன் கண்ணாடிக்கு முன் னால் நின்று தலை சீவிக் கொண் டிருந்த போது பஞ்சு மாமா கூறினார் - t και
"ஏன் தம்பி அவசரம்? வந் தனி நிண்டு சாப்பிட்டுப் போக
47
லாம். இண்டைக்கு இறைச்சிக் கறியல்லே" !
"அடிவளவுப் புளி மரத்தை வெட்டிச் சரித்தாயிற்று; ஆனால் என்னுள்ளே எனது உண்மை யான சுயம் வளர்ந்து வருகிறது. இங்கிருந்தால் அதையும் வெட் டிச் சரித்து விடுவார்கள் அந்தப் புளியமரத்தைப் பாலி" என்று சொல்ல அவனுக்கு மண்ம் வந்
தது. T எழவில்லை. சயிக்கிளை வேகமாக மிதித் தான். O
Dees&000-000ootooooowoo
DSussels
புதிய ஆண்டுச் சந்தா
1991-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 10 - 09
ஆண்டு சந்தா ரூபா 100 - 00
;
(ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு
வோர் தகுந்த த்பாற் தலைகளை
அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்
i
மல்லிகை
234 B. காங்கேசன்துறை aft)
unrhŮLumrausrub.
800000000000000000000

Page 26
o = } கடிதங்க
d ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள் சமவுடமைத் தத்துவத்திற்கு ற்பட்ட தோல்வியெனக் கூத்தடிப்பவர்கட்கு எழுத்து மூலமான பதிலையும் கொடுப்பதற்கு வாய்ப்பற்றிருந்த எனக் 収@Gり! 92 இதழில் நீங்கள் கெர்டுத்திருந்த பதில் மிகவும் டின் நிறைவை மேலதிக தகவலையும் பெற்க் கூடியதாக உள்ளது. : :
மல்லிகை இதழ்களைப் பாதுகாத்து வைக்கும்ப 鸚 ாத இதழின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு புறத்தில் இது Frfu T இருப்பினும் ன்னைப் பொறு த் தவரை மல்லிகையினை ஏனையோருக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் அவ்வப்போ இதழ்களை அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன்.
இந்த வருடமோ கடந்த வருடமே ஞாபகமில்லை, இங்கு மெயின் வீதியில் உள்ள மண்டபமொன்றில் உரையாற்றும் போது புத்தகம் வெளியிட உங்களிடம் சிலர் ந்ெததாகவும் 'அவர்களுக்கு
மெளனியை, பு 1 وینس தெரிய af என ஆத்திரப்
:
அத்தட
பட்டீர்கள்.
இலக்கிய ஆர்வமுள்ளவ்ர்கள் முன்னே டிகளை அறிந்திருப்பது நன்று. ஆனால், அவசியமில்லை என்றே நான் கருதுகின்றேன். உள்ளுணர்விலிருந்து பிறக்கும் இலக்கியத்திற்கு மெழி வடிவம் கொடுப்பதற்கு முன்னோடிகளின் எழுத்து உதவலாம். ஆனால் அதற்கு மேலாக முக்கியமில்லை. கார்ல் டிாக்ஸ் மூலதனம் எழுத முன்னோடியாகக் கொண்டவர் utř? கொழும்பு - 13, ! ஜி. பீற்றர்
i ; t t சென்ற இதழில் ஒரு குறுநாவலை முழுமையாகப் பிரசுரித்துப் பரிசோதித்துச் சாதனை ஒன்றை நிறுவியுள்ளீர்கள். அடிக்கடி இப் படியான ib அவசியம் இடம் பெற வேன டும், அப்பொழுதுதான் சுவைஞர்களின் ரசன்ையை விரிவுபடுத்த இயலும். |
சட்டநாதனின் குறுநாவ்லைப் படிக்கும் போது ரு நில்ல தர மான எழுத்தாளனின் படைப்பைப் படிக்கும் உணர்வே மேலோங் கியிருந்தது. பாத்திரப் படைப்பு, சம்பவக் கோர்வை, இந்த மண்னை நினைவூட்டியது மெச்சும்படியாக இருந்தது
கட்டுரை இதழ், புதுக்சவிதை இதழ் re சிறப்பு இதழ்களை வெளியிடவுள்னதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். நல்ல் முயற்சி. புதுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரசு க்கும் சம்ய்ம் நல்ல ஊட்டமுள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுங்கள்.
இந்த நெருக்கடியானசமயத்திலும் மல்லிகை வெளிவருவது ஒரு ஆச்சரியமான நிகழ்வேதான். உங்களது மன ஓர்மம் ஏற்க னவே மல்லிகையில் படித்துத் தெரிந்த ஒன்று. எனவே நான் ஆச்சரியப்படவில்லை. '
மாணிப்பாய், நை சஞ்சயன்
4

அறிவோர் கூடல் நிகழ்வில்
டானியலின் 'கானல்” ஒரு பார்வையாளன் குறிப்பு
பல்துறை சார்த்த அறிவி ய்ல் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில், கடந்த ஒரு வருடத்துக்குமே லா. க இயங்கி வரும் அறிவோர் கூடல் நிகழ்வு, பருத்தித்துறையில் டாக்டர் எம். கே. முருகானந் தத் தின் இல்லத்தில் 12 - 7 - 1992 அன்று நடைபெற்ற போது, ானியலின் 'கானல்’ நாவல் பற்றிய கருத்துரையை எழுத் தாளர் தெணியான் ನಿತ್ಯಃ।
t
னார்.
டானியல் பற்றிய அறிமுகத் துடன் கானல் நாவலின் பகைப் புலப் பின்னணி பற்றிக் குறிப் ! பிட்டுப் பேசிய அவர், தமிழிலக் கிய வரலாற்றில் டானியல், டொமினிக் ஜீவா போன்றவர் கள் தாங்கள் அனுபவித்த சாதி யக் கொடுமைகளை தங்க ள் எழுத்தில் வெளிக்கொணர்ந்த வர்கள் என்ற வகையில் முக்கிய கவனிப்புக்குரியவர்கள். தமிழகத் தில் கூட அவர்களுக்குப் பின்பே சு. சமுத்திரம் போன்றோரும். ஈழத்தில் பெனடிக்ற் டாலன், ! தெணியா ன் போன்றோரும் :
எழுதினார்கள் எனக் குறிப்பிட் ; ,
Ll-nrif.
மேலும் தொடர்த்து பேசிய
தெணியான், டானி ய லின்
i
Up. அநாதரட்சகன்
நாவல்களின் பொதுப் பண்புக ளாக, மிகவும் ஒடுக்கப்பட்டவர் களாகவுள்ள பாத்திரப் படைப்பு களின் சம்பிரதாயத்தனமான சித்திரிப்பு, மற்றும் அந்தப் பாத் திரங்கள் சாதியக் கொடுமைக ளிலிருந்து மீட்சிபெற அவாவி நிற்கும் சிறப்புப் பண்பு ஆகி யவை அவரது நாவல்களில் திரும் பத் திரும்ப இடம் பெறும் கருப் பொருளாக அ ைம் யும். ப்ல் வேறு குணாம்சங்களுடன் உத்தி பூர்வமாக மிகுந்த புனை திறனு டன் உருவாக்கப்பட்ட அம்மா திரிப் பாத்திரங்களைத் தாம் வாழ்ந்த சமூகச் சூழலில் அனு பவ வெளிப்பாடாக உருவாக்கு வதில் கைதேர்ந்தவர் டானியல் என்றார்.
டானியலுக்குள்ள சிறப்பு என்னவெனில் ஏனைய எழுத்தா ளர்களைப் போல எழுத்துடன் மட்டும் அமைதி காணாமல், சாதியம், வறுமை என்பவற்றுக் செதிரான இயக்க நிலைப்பட்ட போராட்டங்களிலும் மு ன் னின்ற ஒரு போராளியாகவும் தன்னை இனங்கர்ட்டிக் கொண் டமை ஆகும்,
தொடர்ந்து அவர் பேசும் போது, சாதிக் கொடுமைகளிலி ருந்து மீட்சி பெறப் போராட்
ظاه

Page 27
டமே ஒரே மார்க்கம் என்பதை தனது வாழ்வின் அர்த்தமாகக் கொண்டிருந்தவர் டா னி ய ல். மனமாற்றமோ, மதமாற்றமோ அல் லது கலப்புத் திருமணன் களோ சாதியத்தின் பேரால் கொடுமைக்குள்ளான மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தராது என் பதனைத் தனது எழுத்தில் வலி யுறுத்தினார் எனக் குறிப்பிட்ட தெணியான், தொடர்ந்து பேசு கையில், டானியலின் நாவல்க ளில் இருவகையான இயல்புப் போக்குகளை அவதானிக்க முடி யும். பஞ்சமரும் அதற்கு முற் பட்டவைகளும் போர்குணம் படைத்த ஒடுக்கப்பட்ட மக்க ளின் உரிமைகளுக்கான போராட் டத்தின் தீவி ரத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைய, அவரது ஏனைய நாவல்கள் இத் தகைய போராட்டத்துக்கான நியாயப்பாடுகளை உ ண ரத் தூண்டுவனவாக உள்ளது. இவ் வாறான ஒரு போக்கினையே கானலில் த ரி சிக் க முடிகிறது STGårpiprrrř.
கானல் நாவலில் சாதியத் தின் அக - புறவயப்பட்ட பிரச் சனைகள் சம்பந்தப்பட்ட சித்தி ரிப்பு, சமூக வாழ்வின் நிர்ப்பந் தமாகத் தோன்றும் ஒருவரை யொருவர் சார்ந்திருக்கும் உறவு நிலை, அவை ஒட்டி எழும் முரண் பாடுகள், சமூகச் சீர்கேடுகள் என்பன அதிகமாகக் கையாளப் பட்டுள்ளன. இந்நாவலில் பாத் திரப் படைப்புகள் மிகவும் திற மையுடன் நேர்த்தியாகச் சித்தி ரிக்கப்பட்டுள்ளன எனச் கட்டிக் காட்டியதுடன், டானிய லின் பெரும்பாலான நாவல்கள் சமூக மாற்றங்களின் மீது தீவிரமான ஆர்வமுடையனவாய் இருந்தன. ஆனால், கானலில் ஆசிரியரின் கருத்து பிரசார நோக்கற்ற மனப்பாங்குடன் கலை நேர்த்தி புடன் இழையோடியிருப்பதால்,
அவரது ஏனைய நாவல்களிலி ருந்து 'கானல் வேறுபட்டு நிற் கிறது என்றார்.
மேலும் அவர் பேசும்போது கானலின் முதற்பாகம் தாழ்த் தப்பட்ட மக்கள் இந்துக்களாக இருக்கும் போது இந்து தர்மத்
ன் கலாசார, மத அடிப்படை
பில் எழுந்த சாதியத்தின் பேரில், அனுபவித்த இம்சைகள், அநீதி களையும், இரண்டாவது பாகத் தில், சமூக நீதிக்கான போக்கி டம் தேடி, கிறிஸ்தவமதத்துக்கு மாறிய அதே மக்கள் அனுபவிக் கும் அவமதிப்புகளையும், அநீதி களையும் கலைத்துவப் பாங்கு குடன் எழுதியுள்ளார் என்றார்.
தொடர்ந்து கானல் பற்றிக் குறிப் பி ட் ட தெணியான், சாதிக் கொடுமைகளுக்குள்ளான மக்கள் மதம் மாறுவதன் மூலம் தம்மை விடுவித்துக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால் அவர் கள் ஆத ங் கத்து டன் எதிர் ப்ார்த்த சமூக நீதி இறுதியில் தொலை தூரத்தில் தெரியும் காணலாகவே மாயை காட்டி நிற்கிறது. மதமாற்றம் சாதியக் கொடுமைகளுக்கு தீர்வாகாது என்பதை எடுத்துக் கூறும் முதல் தமிழ் நாவல் என்ற வகையில் தமிழிலக்கிய வரலாற்றில் கானல் குறிப்பிடத்தக்கது என்றார்.
மேலும் பேசிய அவர், கான லில் வரும் 'தம்பாப்பிள்ளை" என்ற பாத்திரம் சாதியத்தைக் கட்டிக்காக்க முனைந்து நிற்கும் யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் மனப்போக்கினைக் காட் டு ம் பிரதியட்சமான குறிப்பீடாகவே உள்ளது.
நன்னியன் மகனால் தம் until airgo) or 'விதானையார் கொலை செய்யப்பட்டதை
யொட்டி எழுந்த நிலைவரத்தில் தன்னியன் மனைவி கொலை
50

செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் தீயிடப் பட்ட சம்பவத்தோடு, கொடு மைக்குள்ளானவர்கள் ஒன்றி ணைந்து போராடும் அதேவேளை அப்போராட்டத்திற்கு பூக்கண் டர் என்ற வறிய மேல்சாதி மகன் தோள்கொடுப்பதான சித் திரிப்பின் மூலம் சாதிக் கொடு மைகளுக்கெதிரான போராட் டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு கூறு என்ற தனது நிலைப் பாட்டினை வெளிப்படுத்துவது நாவவின் நோக்கத்துக்கு கணம் தருவதாகவே உள்ளது என்றார்.
தெணியான் தனது பேச்சில் நாவலின் நடுப்பகுதியில் வரும் ஞானமுத்து சுவாமி (ஞானப் பிரகாசர்) கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நன் னிய னி ன் மகன்மாரை, தூக்குத் தண்ட னையிலிருந்து விடுவிக்க எடுத்த நடவடிக்கைகள், உதவிகளால் அநாதரவான நிலையில் உள்ள மக்களுக்கு ஒரு விடிவெள்ளியா கவே காட்சிதந்து, இறுதியில் சாதிக் கொடுமைகளின் சமூக மேலாண்மையைக் கண்டு மனங் கலங்கி கண்ணீர் விடும் ஒருவ ராகவே இருந்து விடுகிறார். மேலும், நேர்த்தி வைத்து மதம் மாறிய மக்களின் அர்ப்பணிப் பில் கட்டப்பட்ட தூக்கு விலக்கு மாதா கோவிலில் நடைபெறும் தோவினை நடைமுறை, ஆரம் பத்தில் சங்கிலித்தானாக நிய மிக்கப்பட்ட தம்பன் பதவியை இழத்தல், உபதேசியார் சந்தி யாப்பிள்ளை உயர்சாதிக்கார ரான பூக்கண்டர் வீட்டிலிருந்து குடிப்பதற்கு தண்ணிர் எடுத்தல் போன்ற சம்பவங்களினூடாக, கிறிஸ்தவ மதத்தில் அடைக்க ம்ை தேடிய மக்கள் மீண்டும் அவமதிப்புக்குள்ளாவதை மிக நுணுக்கமாகச் சித்தரித்துள்ளது Lesir, Flyplassif Gassmru Gurrrrr புறப்பட்டவர்கள் வறுமை வயிற்
வருவது போல,
றுப் பசியினால் - அடங்கி ப் போதலையும் சூசகமாகக்காட்டி, இல்லாமை, ஏழ்மை என்பதே பெருங் கொடுமை என்பதை நாவலில் வெளிக் கொண்டு வந் துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில், டானியல் தனது நாவல்களில் பாத்திரவார்ப்புக்களைச் சமூக யதார்த்தத்துடன் மிக நேர்த்தி யாக வளர்த்துச் செ ல் லும் திறமை இயல்பாகக் கொண்ட கி. ராஜநாராயணனின் எழுத் தில் கரிசல் நிலத்துப் பேச்சு மொழி இயல்பாக இணங் கி டானியலின் மொழி தடையிலும் வழக்குச் சொற்கள் விரவி வரும். அத்து டன், சமூக வாழ்வியக்கத்துடன் இணைந்த சடங்குகள், சம்பிர தாயங்கள், உணர்வு முறைகள் சார்ந்த தனது அனுபவச் செழு மைகளை மிக நுணுக்கமாகக் கையாள்வதில் கைதேர்ந்தவர் எனக் குறிப்பிட்டதுடன், கான லில் பாத்திரவார்ப்புகளின் பல் வேறு வெட்டு முகங்களினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தின் ஆள் மாவைத் தரிசிக்க முடிகின்றது. எனது அபிப்பிராயத்தில் காணல் தான் அவரது ஏனைய படைப் புக்கள் எதுவும் விஞ்சமுடியாமல் யதார்த்தத்துக்கும், கலைத்து வத்துக்குமிடையே இசைவு கான முயலும் தன்மையில் உயர்ந்து நிற்கிறது என்றார்.
தெணியானின் கருத்துரை யைத் தொடர்ந்து கூட லில் கலந்து கொண்டவர்களிடமி ருந்து எழுந்த வினாக்களுக்குப் பதிலளிக்கையில், டானியலின் பஞ்சமர் போன்றவை நாவல் இலக்கியத்தின் வரையறைக்குள் வரவில்லை எனச் சில விமர்ச கர்களிடையே கருத்துண்டு. ஆனால் தமிழ் நாவல் இலக்கிய
፱፻፵

Page 28
வடிவத்திற்கு புதியதான சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத் தின் கதை" யை நாவ லாகக் கிலாகித்துக் கூற முடியுமென் றால், டானியலின் பஞ்சமரை ஏன் ஏற்கத் தயங்க வேண்டும்! பஞ்சமரையும் அத்தகைய புதிய வடிவம் எ ன க் கொண்டால் என்ன? என வினவியதோடு, தமிழ் நாவல் இலக்கியத்துக்கு அளவுகோல்கள் அல்லது, மதிப் பீட்டு அளவீடுகள் இதுதான் என்று இதுவரை எதுவும் இருந் ததில்லை. சகல நாவல் இலக்கி
பிரயோகிக்கக் கூடிய auru' lü
பாட்டினை அல்லது விதிகளை வேண்டி ஒருவேளை நாம் அவ சர முடிவுக்கு வரவே முயன்று
கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது என் நறார்.
தெணியானின் கருத்துரை யிலிருந்து டானியலை முழுமை யாகத் தரிசிக்க முடிந்ததுடன் மிகவும் பயனுள்ள பல தகவல் களை அறிய முடிந்தது.
யத்துக்கும் ஒரே மாதிரியாகப் ()
வெளியீடுகள்
23-வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு. எம்முடன் தொடர்பு கொள்ளவும். - விலை 75 ரூபா
அட்டைப் பட ஓவியங்கள் ... 20-00
(35 ஈழத்து பேஞ மன்னர்கள் பற்றிய நூல்) ஆகுதி 25 00
(சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்) ன்ன்னில் விழும் நான் 9 . 09
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் ... 15- 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20 - 00
(சிறுகதைத் தொகுதி -ப. ஆப்டின்) தூண்டில் கேள்வி-பதில் 20 - 0
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்) 30.00
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு: மேலதிக விபரங்களுக்கு *மல்விகைப் பந்தல்"
224 ,ே காங்கேசன்துறை வீதி
unTibulůUTarub. AMMAMMMMkA 5盛
 

எந்தக் கேள்வியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். பலராலும் விரும்பிப் படிக்கப்படுவது இந்தத் துர்ண் டில் பகுதியாகும். ஆகவே சுவையான இலக்கியத் தரமான, ஆர்வமான கேள் விகள் வரவேற்கப்படுகின்றன. சுவை ஞர்கள் என்ன நினைக்கின்றனர், அவர் களுட்ைய மனக் கருத்து என்னென்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கும் மனந்திறந்து கதைப்பதற்கும் ஏற்ற ஒரு களம் இது. இளந் தலைமுறையினரின் மன விருப்பங்களை, அவர்களது இலக் கிய அபிலாஷைகளை, சிந்தனை ஒட்டங் களை உணர்ந்து. அறிந்து கொள்வ தற்கும் அவர்களது இதயங்களைச் சமீ பிப்பதற்கும் ஒரு தளமே இத்துரண்டில்.
தூண்டில் கலந்து கொள்வதின் மூலம் டைய அறிவை விருத்தி செய்வதுடன் நமது நல்குகின்றீர்கள்.
கேள்வி - பதிலில் நீங்கள் உங்களு
தேடல் முயற்சிக்கும் 1 ஆதரவு
து கண்டில்
O உங்களுக்கும் மல்லிகைக்கும் பிரபலஸ்தர்கள் பலரிருந்தும் புதுமெஷின் செய்ய அதிகம் அறிமுகமில்லாத திரு. சி. சிவலிங்கம் அவர்களை நீங்கள் அழைத்துக் கெளரவித்த தின் காரணம் என்ன?
கன்னாகம், அ. ராம்குமார்
நண்பர் சிவலிங்கம் அவர் களை வெளி உலகிற்கு அதிகம் தெரியாமல் இருக்கலாம். தனது மெளனத்தாலும் அதிகம் அலட் டிக்கொள்ளாத தன்மையாலும் என் மனசைக் கவர்ந்தவர் அவர். மல்லிகை அட்டையின் மூன்றாம் பக்க முழு விளம்பரத்தையும் ஆண்டுக் கணக்காகத் தந்துதவு பவர். இ. சிற்றம்பலம் என்பவர் வரது தந்தையார். அந்தக்
திறப்பு விழாச் ,
காலத் தி ல் பிரபலமான ஒரு கொழும்பு வர்த்தகர். சுருவி லைச் சேர்ந்த இவர் சிமிக்கிடா மல் பல் வேறு உதவிகளைச் சமூகத்திற்குச் செய்து வந்தவர். தந்தையின் அத்தனை பண்பு களும் இவரிடம் உண்டு. என்
மன்சில் படிந்தது இவரது நல்ல பண்புகள்தான். இவரது துணை வியார் மரகதவல்லி ஒரு எழுத்
தாளர். மல்லிகையிலும் எழுதி யுள்ளார். ஆழமான தமிழ்ப் புல மையுள்ளவர். வியக்கத்தக்க பண் பாடான குடும்பம். உபசரிப்ப தில் பாரம்பரியத் தகைமையுற்ற தம்பதிகள். நீங்களே சொல்லுங் கள்: இப்படியான மதிப்புமிக்க வரான சிவலிங்கம் அவர்களை மல்லிகை கனம் பண்ணிக் கெளர வித்தது சரியா தவறா?
S

Page 29
O இதை எழுதிக் கொண்டி ருக்கும் இந்த நேரத்தில்
உங்களது மனதில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவம் ஒன்றைச் செல்ல
Llt LDfT2 .
உரும்பிராய், ச. ப்ரக்சோதி சகோதர எழுத்த 1ாளர் டானியலின் கடைகி மகள் தாரகா சுண்டிக்குளி மக்ளிர் கல்லூரி மாணவி. அவரது ஏ. எல். பரீட்சைப் பெறுபேறு நேற்றுத்தான் வெளிவந்தது. அக் கல்லூரியில் ஒரே ஒரு மாணவிதான் எடுத்துள்ளார். அவர் தா ன் தாரகா. யாழ்ப்பாணம் e துமே 4 - ஏ எடுத்தவர்கள் பேர்கள். அதில் ஒருவர் இதைப் படித்ததும் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு. நேரே சைக்
பத்திரிகிையில்
= ஏ
ண்று
கிளில் அவர் வீட்டிற்குச் சென்று
பாராட்டினேன். இருந்தால் எத்தனை சந்தோ ஷப் பட்டிருப்பார் அந் த க் குறையை டானியலை நேசிக்கும் நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்.
மல்லிகைச் சுவைஞர்கள் சார் பாக என் வாழ்த்துக்களும் ஆசி உரியது.
களும் தாரகாவுக்கு மற்றும்4-ஏ எடுத்துள்ள வானதி,
பார்த்திபன் ஆகிய இருவருக்
கும் மல்லிகயின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 7
8- ་} ye-wrO அடிக்கடி"பூபாலசிங்கம் புத்
தகக் கடையில் உங்களைப் క్ష్ அப் ட டி.
டா னி ய ல்
பன்ன ஒட்டுறவு பூபாலசிங்கம்
கடைக்கும் உங்களுக்கும்? நல்லூர், க. சந்திரமேர்கன்
இன்று நேற்றல்ல, கடிந்த 45 - 50 ஆண்டுகளாக பூபால
சிங்கம் புத்தகக் கடைக்கும் எனக் கும் ஆத்மார்த்திகமான ஒரு உள் ளத் தொடர்பு உண்டு.
பெட்டிக் கடையாகக் காட்சி தந்த பூபாலசிங்கம் கடைக்கு தானும், எஸ் பொன்னுத்துரை யும் போவது வழக்கம். படிக்கப் பேராசை. கையில் பணமிருக் காது. பூபாலசிங்கம் எனக்கொரு பட்டம், எஸ். பொவுக்கு ஒரு பட்டம் சூட்டியே அழைப்பார். அப்பொழுது நாங்கள் பொடிப் பயலுகள். "பொடியளே, ஊர் சுத்தி அலைக்கழியாமல் படியுங் கோடா' என்று சொல்லி சரத் சந்திரர், காண்டேயர், ராகுல சாங்கிருத்தியாயன், கார் க் கி போன்றோர்களின் சகல புத்த கங்களையும் படிக்கத் தருவார். எங்களை இருக்க வைத்துப் பல கதைக்ளைச் சொல்லுவார். எனது கல்லூரியே அந்தக் காலத் தில் பூபாலசிங்கம் புத்தகசாலை தான். அந்த நன்றியை இன்ன மும் நான் மறக்கவில்லை. அவ ரது மூத்த மகன் பூரீதரசிங் வெறும் வியாபாரி மாத்திரமல்ல, ஒரு நல்ல நண்பன், தரமான இலக்கியச் சுவைஞன், பொதுச் சேவையாளன். கடையில் ஒரு ரசனையான ச ம் பவம். பள்
ஸ்ராண்ட் க  ைட யி ல் நின்று
பேசிக் கொண்டிருக்கும் போது பூரீதரசிங், "செம்பு. செம்பு." எனப் பையன்களுக்குக் குரல் கொடுப்பார். தண்ணிர்த் தாக மாக் கும் என நினைப்பேன். தண்ணீர்ச் செம்பு வராது. இது எனக்கொரு மர்மம். ஒரு நாள் கேட்டுவிட்டேன். அவர் ஒரு நமிட்டுச் சிரிப்புடன் ரகசியத்தை வெளியிட்டார். புத்தகத் திருடர் களை இனங்கண்டு வைத்திருந்
தார். அப்படியானவர்கள் வந்து
கடைத் தெருவில் அன்று ஒரு
விட் டா ல் எச்சரிப்பதற்காக சொல்லப்படும் சங்கேத வார்த் தைதான் செம்பு என்பது.
O மரணபயம் உங்களுக்கு ஏ
U4'-L-ğI6ößwL- fT? ; ҳ : கொடிகாமம். எஸ். சவேசன்
54

அப்பொழுது எனக்கு ஒன் பது வயசிருக்கும், வாய்க்குள் பெயர் நுழையாத நோயொன்று என்னைத் தாக்கியிருந்தது. கை கால்களை மடக்க முடியாது. உடல் வளையாது. தூக்கினால் உடல் நீட்டியிருக்கும். வைத்தி யம் பார்த்த டாக்டர். "இந்த நோய் குணமாகினாலும் கை கால்களை மடக்கிவிடும்; கழுத் தைத் திருப்பிவிடும்" எனச் சொல் வியிருந்தாராம். நோயின் கடுமை நாளுக்கு நாள் அதிகப் பட்டுக் கொண்டு வந்தது. ஒரு நாள் மதியம். வீட்டு விறாந்தை அறையில் என்னைப் படுக் க வைத்திருந்தார்கள். ஒரு பக்கத் தில் பாட்டி; இன்னொரு பக்கம் மாமி. அவர்கள் த மக்கு ஸ் க  ைத த் துக் கொண்டார்கள்: ”டாக்குத்தர் கூடக் கைவிட்டு விட்டார். இருக்கிற இருப்பைப் பாத்தால் பின்னேரத்துக்கிடை யிலை விஷயம் முடிஞ்சுவிடும் போலக் கிடக்குது தெளிவாக இதை விளங்கிக் கொண்டது. எனக்குள்ளேயே ஒரு பயம். அப்பதான் பின்னே ரத்துக்கிடையிலை செத் துப் போ கப் போறனோ?" என என்னை நானே கேட்டுக் கொண் டேன். அந்த இளம் நெஞ்சில் உறுதியாக நானொரு முடிவெ டுத்தேன் "உலகம் கவுண்டாலும்
நான் சாக மாட்டேன்! அந்தச்
சிறு மனப் பொறிதான் என்னை இதுவரையும் வழி நட்த்தி வரு கின்றது என உறுதியாக நம்பு கின்றேன். இந்த மண்ணில் எனது முத்திரையைப் பதிக்கப்
பிறந்தவன் நான் அன்று ஏற் பட்ட மரணபயத்தை, நான் வென்றுவிட்டேன். எ னவே
லேசில் எனக்கு மரணமில்லை!
9 வெட்கப்படாமல் உண்மை யைச் சொல்லுங்கள். மண்
மூளை
ணெண்ணைய்த் தட்டுப்பாட்டுக் காலத்தில் என்ன செய்தீர்கள்?
உடுவில், ம. கணேசன்
உண்மை சொல்வதற்கு நான் எப்பொழுதுமே வெட்கப் பட்டவனல்ல. செங்கை ஆழி யான் வீட்டில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல். பேச்சு வாக் கில் இரண்டு இரவுகள் நான்
இருட்டில் இருந்துதான் சாப்பிட் டேன் எனச் சொல்லி வைத் தேன். அடுத்து இரண்டொரு
நாட்களுக்குள் பாங்கில் வேலை
செய்யும் நண்பர் பாலசுந்தரம் மண்ணெண்ணெய் அனுப்பியிருந் தார், அதே போல இன்னொரு
பாங்க் நண்பர் குலேந்திரன் ஒரு
போத்தல் எண்ணெய் நேரில் கொண்டுவந்து தந்தார். நண் பர் இரண்டு போத்
ல் * கொடுத்து அனுப்பினார். செங்கை ஆழியான் 3 லிட்டருக்
குப் பேர்மிட்டே த ந் தார்:
மலைத்துப் போய் விட்டேன். தந்தவற்றில் நானும் சிலருக்குத் தானம் கொடுத்தேன். பொது இடங்களில் தமது சொந்த
உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள் ள க் கூடாது என்ற ஞானத்தைப் பெற்றே ன்.
என்னை நேசிக்கும் இதயங்களை நினைக்கும்போது நெஞ்சு சிலிர்க்
னது.
O த்திரிகை, சஞ்சிகைகள் டிக்கக் கிடைக்காமல் அவ
லப்பட்டு விடுகிறேன், சில சம
பங்களில். உங்களது அனுபவம்
என்ன?
கோப்பாய்
"வித்தி" என அன்புடன் அழைக்கப்படும் ஒரு நண்பர் இருக்கிறார், எனக்கு. அவருக் குப் பல பகுதிகளில் இருந்தும் சஞ்சிகைகள் வருவதுண்டு. தான்
ஆர், ரமணன்

Page 30
படிப்பதற்கு முன்னரே எனக்குத்
தந்துதவுவார். "நான் படிப்பதை ட, நீங்கள் வாசிக்க வேண் டும். அது பலருக்கு உதவும்'
என்பார். சக ல இதழ்களுமே தந்துதல்வார். என்மீது தனி
அபிமானம் அந்த நல்ல உள்ளத்
திற்கு. சில சமயங்களில் வரதர், செங்கை ஆழியான், சிவச்சந்தி ரன், ஜெயராஜ் ஆகியோருக்கும் கொடுத்து உதவுவேன்.
o: மல்லிகையை நீங்கள் ஆரம் பித்த காலத்தில் இருந்து தாங்கள் மிகுந்த எதிர்பார்ப் பிற்கு உள்ளாகி ஏமாந்த விஷ யம் எது? கொட்டடி, பூ முல்லை உண்மையைச் சொல்லப் போனால் எந்த விதமான எதிர் பார்ப்புகளும் இல்லாமலேதான் நான் ல்லிகையை ஆரம்பித் தேன். சின்ன ”வியசிலிருந்தே என் நெஞ்சில் ஒரு பொறி சுடர் விட்டுக் கொண்டே இருந்ததை நான் ஊகித்தறிந்தேன், "சாதிக் கப் பிறந்தவன்ரா நீ!"என என்
நெஞ்சு அடிக்கடி சொல்லி வந்
தது. அ  ைத ச் |செயற்படுத்த முனைந்து காரியமாற்றி வருகின் றேன். கட்டம் கட்டமாக பரி ணாம வளர்ச்சி கண்டு வரும் நான் வாழ்க்கையில் எந்த எதிர் பார்ப்புக்களுக்காகவும் காவலி
ருக்கவில்லை. எனவே ஏமாறச் சாத்தியமில்லை. O 27 வருடங்களாக வி டா
முயற்சியுடன் மல்லிகையை
i-. št.i. "
னத்தையே நிறுவி
முக்கியம். அதையே
வெளியிட்டு வரும் உங்களுக்கு
இவ்வாறானதொரு சஞ்சிகையை வெளியிட வேண்டுமென்னும்
ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது?
எனக்கு உங்களைப்போல் வர!
வேண்டும் என்னும் ஆர் வம்
உண்டு. அவ்வாறு வருவதற்கு என்ன செய்யலாம்?
நவாலி, கு, செல்வகுமார்! எழுத்தாளன்ாக நான் உரு வாகிய காலத்தில் இருந்தே
சரஸ்வதியைப் போல, ஒரு சஞ் கீகை நடத்த வேண்டும்மென்ற பேராவல் என் நெஞ்சில் குடி, கொண்டது. நண்பர்கள் பய முறுத்தினர். நான் எதற்குமே கிறுங்காதவன். திட்டமிட்டபடி சஞ்சிகையை ஆரம்பித்தேன். என் அத்தனை உழைப்பையும் அதன் வேருக்கே பாய்ச்சினேன். மல்லிகைக்காக உழைத்த உழைப் ஒரு பெரிய வார்த்தக நிறுவ விடலாம். அத்தனை உழைப்பு ;
என்னைப் போல வருவது வளர்ச்சியல்ல; அது நகல். நீங் கள் நீங்களாகவே உழைத்து முன்னேறுங்கள். அதுவே அசல். ஒரு மனிதனைப் போல, இன் னொரு மணிகன் உ ரு வாக வேண்டுமென விரும்புவது ஆரோ க்கியமான சிந்தனையல்ல. ஒவ் வொருவரிடமும் இயல்பிலேயே சில தனித் தன்மைகள் உருவா வதுண்டு. அந்தத் தனித் தன்
மையை ஆரம்பத்திலேயே இனங்
iš
வளர்த்தெடுப்பதுதான்
செய்யுங்கள், !
ண்டு
─一 το -
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினால் "மல்லிகைப்பந்தல்" அச்ச்கத்தில் அச்சிடப் Oபற்றது. அட்டை டிாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சகம்"
56

ESTATE SUPPLERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOODS TIN FOODS GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEE DOS
Wholesale & Retail
Dia: 26587
E. STTAMPALAM & SONS,
223, FIFTH CROSS STREET,
COLONMEBO- T 7.

Page 31
Mafika Maglitera
*
With est Complimenta of:
STAT -
COLOM
 
 

di es a Neuwig Paper ag с.Р.о. Sri Lanka
Q. D. 50 NEWS 92
Daar in: " . Timbar Plywood - B Kempas Ք,
- ,
l
F. ANKA
BO-12.