கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2000.04

Page 1
SDSSSS
ஆF%ர்:டொமின
பேராசிரியர் Fே
ஏப்ரல் 2000
 

ா. சந்திரசேகரன்
விலை ரூபா 20/-

Page 2
RAN GRNK) NG MILLS V
f
219, Main Street, Malatle,
Sri Lanka.
Phone : 066-2425
VIJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS: AGROCHEMICAL, SPRAYERS, FERTLIZER & VEGETABLE SEEDS
No. 85, Ratnajothy Sarawanamuthu Maw'atha, (Wolfendhal Street), Colombo 3.
Phone : 327011
 
 
 

*ஆடுதல் பாடுதல் சித் தரம் கவியாதயனைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்
பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்"
பரந்த சர்வ தேசத்தளத்தில் மல்லிகை மலர்
லண்டன் மாநகள் செல்ல வேண்டிய புத்தக வியாபாரத்தேவை ஏற்பட்டது பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூரீதரசிங் அவர்களுக்கு. அவர் விமானமேறுவதற்கு முதல் நாள் அவசர அவசரமாகச் சில மல்லிகை மலர்களை அவரது கைவசம் சேர்ப்பித்து விட்டோம்.
35-வது ஆண்டு மல்லிகை மலர் கொழும்பில் வெளியிடப் பெற்ற அதே வாரம் லண்டனிலும் மலருக்கு ஓர் அறிமுகவிழா நடைபெற்றது.
ஆரம்ப காலத்திலிருந்தே மல்லிகை மீது தனிப்பிரியமும் அபிமானமும் கொண்ட இலக்கிய நண்பர்கள் பலர் புலம் பெயர்ந்து இன்று லண்டனில் வாழுகின்றனர். இவர்களில் அநேகர் இலக்கியச் சுவைஞர்கள். ரஸிகர்கள்.
அறிமுக விழா தமிழ்த் தகவல் நடுவம் மண்டபத்தில் 253-2000 அன்று திரு.க. மகாலிங்க சிவம் தலைமையில் நடைபெற்றது: ஆண்டு மலர் விமர்சன உரையை திரு.மு. நித்தியானந்தன் நிகழ்த்தினார். சிறப்புரையை திரு. பூ பூரீதரசிங் நிகழ்த்தினார்.
இலங்கை இலக்கியத்தை நேசிக்கும் பலர் இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டது சிறப்பாக இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இந்த விழாவை ஒழுங்கு செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு. பத்மநாதஐயர் அவர்கள். மல்லிகையுடன் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் கூட, மல்லிகையின் தொடர் வரவையும் தொடர் வளர்ச்சியையும் கண்டு பெருமிதம் கொண்டு பாராட்டுத் தெரிவித்தது மனசை நெகிழும்படி செய்தது.
- ஆசிரியர் -

Page 3
மக்கள் தான் மல்லிகையைச் செழுமைப்படுத்துகின்றனர்
மல்லிகையைப் பல ஆண்டுகளாகப் படித்துச சுவைத்து வரும் சுவைஞர்கள் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் நெருக்கடியான காலகட்டங்களில் வெளியிடப் பெற்ற மல்லிகை இதழ்கள் கோடு போட்ட வெறும் வெற்றுக் கடதாசியில் தான் அச்சிடப் பெற்று வெளிவந்ததைப் பலர் தெரிந்து வைத்திருப்பீர்கள்.
அக்காலகட்டத்தின் அவலச் சூழ்நிலையை ஆவணப்படுத்திக் காட்டும் முகமாக, வெளிவந்திருந்த அந்த இதழ்களை நாம் பத்திரப்படுத்திப் பாதுகாத்து வைத்துள்ளோம்.
அத்தனை சிரமங்களுக்குள்ளும் மல்லிகை வெளிவந்து சரித்திரம் படைத்துள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
மல்லிகையின் 35-வது ஆண்டு மலரைப் பார்த்தவர்கள் சிலர், மல்லிகை ானது வளர்ச்சிப் பாதையை விட்டுத் திசைமாறி விட்டதோ என ஐயம் தெரிவித்துள்ளனர். நேர்ப் பேச்சிலும் இதைக் கூறினர். "மலர் இத்தனை ஆடம்பரத்துடன் வெளிவரவேண்டுமா?” எனக் கேட்டனர்.
இன்று தகவல் ஊடகங்களும் அச்சகச் சாதனங்களும் வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனைக்கும் எட்டாத ஒன்று. கணனி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாம்.
அதற்கு ஒரளவு ஈடு கொடுக்காது போனால் இயல்பாகவே நாம் இத்துறையில் பின் தங்கி விடுவோம்.
உண்மையைச் சொல்லப் போனால் இந்த ஆண்டு மலர் உள்ளடக்கச் செழுமை மிக்கதே தவிர, ஆடம்பர வடிவம் கொண்டதல்ல. அறிவுலகம் ஆடம்பரத்தை என்றுமே அனுமதித்ததுமில்லை. எமக்கு எந்தக் காலத்திலுமே வெறும் டாம்பீகத்திலும் வரட்டு ஆடம்பரத்திலும் நம்பிக்கையில்லை. அதேசமயம் சுவைத்து வந்ததையும் நாம் நிராகரிப்பதில்லை.
ܢܠ
ترت
 

கல்வியியற் பேராசிரியர்
சோ.சந்திரசேகரன்
எம்.கருணாநிதி
இலங்கையிலுள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களுள் பல்வேறு பரிமாணங் களுடன் பணியாற்றிவரும் ஒருவர் என்ற வகையில் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் முதனிலையில் உள்ள ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய கல்வித்துறைப் பணிகளும் ஏனைய துறைசார்ந்த பணிகளும் தமிழினத் துக்குப் பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றன.
பேராசிரியர் அவர்கள் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமது ஆரம்பக் கல்வியைப் பதுளை ஊவாக் கல்லூரியில் பயின்றவர். சிறந்த கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டு விளங்கும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி கற்றவர். 1964இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற் சேர்ந்து பயின்றார். கல்வியியலைப் பயின்ற முதலாவது மாணவர் தொகுதி யைச் சேர்ந்த இவர் அத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரை யாளராகப் பணிபுரிந்தார்.
பின்பு சிறிது காலம் இலங்கை மத்திய வங்கியில் மொழிபெயர்ப் பாளராகவும், பாடசாலை ஆசிரிய ராகவும், ஆசிரியர் கல்லூரி விரிவுரை
யாளராகவும் பணியாற்றினார். கல்வித் துறை சார்பாக வெவ்வேறு மட்டங் களில் நல்ல அனுபவங்களைப் பெற இவை உதவின. இதன் பின்னர், 1975 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வியியல்துறை விரிவுரை யாளராகச் சேர்ந்து கொண்டார். 1977 இல் யப்பான் நாட்டு அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் உயர் பட்டம் பெற்றார். ஏறக்குறைய ஒரு கால்நூற்றாண்டு காலமாகக் கல விதி'துறையில் அளப் பரிய சேவையை நல்கிக் கொண்டு இருக் கின்றார். அத்துடன் கொழும்புப்பல் கலைக் கழக சமூக விஞ்ஞானக் கல்வித்துறைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
கல்வியியலாளர்கள் வெறுமனே கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடாமல் தாம் பெற்றுக் கொள்ளும் புதிய அறிவானது சமூகத்தின் மத்தியிலும் பரப்பப்படல் வேண்டும் என்ற கருத்தில் உறுதி யுடையவர். இவ்வாறான சிந்தனையின் வெளிப்பாடாகவே அவருடைய கல்விப் பணிகள் அமைந்துள்ளன. இது வரைக்கும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட கல்வியியல் நுால் களை வெளி
3

Page 4
யிட்டுள்ளார். இவரது முதலாவது நூல் "இலங்கை இந்தியர் வரலாறு' என்னும் பொருளில் 1989இல் வெளிவந்தது. இலங்கைவாழ் இந்தியத் தமிழரின் வருகை முதற்கொண்டு அவர்களுடைய சமூக பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த விடயங்களைச் சான்றாதாரங் களுடன் எடுத்துக் காட்டும் விரிவான நூலாக இது வெளிவந்தது. அவரது ஏனைய நூல்கள் யாவும் கல்வியியலின் புதிய பரிமாணங்களையும் செல்நெறி களையும் எடுத்துக் காட்டுபவையாக உள்ளன.
இவற்றுடன் இலங்கையில் வெளி
வரும் நாளாந்த வாராந்தத் தமிழ்ச்
செய்தித்தாள்களில் நிதானமான பார்வையுடன் இதுவரையில் 200க்கும்
மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழ்மொழி பேசும் மக்கள் செறிந்து வாழும் தமிழ்நாட்டிற்கூட இவ்வளவு பெருந் தொகையான கல்வியியல் கட்டுரைகள் தமிழ்மொழியில் வெளிவர வில் லை. இவரது கட்டுரைகள் மாணவர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியியலில் ஈடுபாடு கொண்டோரது அறிவுக்கும் சிந்தனைக்கும் ஏற்ற புதிய விடயங்களை எடுத்துக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகைகளிலும் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன/ வெளிவருகின்றன.
பேராசிரியர் அவர்கள் சிறந்தவொரு முற்போக்குச் சிந்தனையாளர். இவர் பல கலைக் கழகத் தில் பயின்ற காலத்துப் பின்னணி இத்தகைய சிந்தனைக்கு உரமூட்டியிருந்தது. தான் மட்டுமன்றி ஏனையோரையும் அச் சிந்தனைகளின்பால் ஈர்க்கும் சக்தி கொண்டவர். இவருடைய முற்போக்குச் சிந்தனையின் சாயல்களைப் பல்வேறு
| 4 || ৪
ஆக்கங்களிலும் கருத்துப் பரிமாற்றங்
களிலும் இனங்காண முடியும். கல்வி
யியல் மற்றும் சமூகம் சார்ந்த சிந்தனை களை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்வதுடன் ஏனையவரை அவ்
வழியிலே சிந்திக்கத் தூண்டுவதிலும் மகிழ்ச்சி காண்பவர். முக்கியமாகப் பின்தங்கிய மக்களின் கல்வி மேம் பாட்டில் அக்கறை கொண்டு குறிப்பாக மலையக மக்களின் கல்வி நிலை வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை வகுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இவர் மனிதரை மதிக்கும் பண்பினர் என் ப ைத அவருடைய அணுகு முறைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. எவ்வித பேதங்களுக்கும் அப்பாற்பட்ட இனிய மனதினரான இவர், இருக்கும் இடத்தில் எப்பொழுதும் கலகலப்பு நிலவும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் பஞ்சம் இருக்காது.
பேராசிரியருடைய கல்வித்துறை அனுபவம், எழுத்துக்களின் காரணமாக அவர் இலங்கை தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரசபை, தேசிய நூலக சபை, தமிழ் இணைய வழிகாட்டிக்குழு, கலைச்சொல்லாக்கக் குழு ஆகிய வற்றின் உறுப்பினராகவும்; சார்க் நாடுகளின் கல்வியியல் ஆராய்ச்சிச் சஞ்சிகையின் ஆசிரியர்பீட ஆலோசக
ராகவும் நியமனம் பெற்றுள்ளார். கடந்த
ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஒபோன் பல்கலைக்கழகத்தின் அதிதிப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். அச் சந்தர்ப்பத்தில் ஆசிய நாடுகளிலுள்ள பின்தங்கிய மக்களின் கல்விநிலை என்ற பொருளில் ஆராய்ச்சிகளையும் விரிவுரைகளையும் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் இலக்கிய ஆர்வமும் இவரிடம்
மிகுந்து காணப்படுகின்றது. இவர் ஓர்

ஆக்க இலக்கிய கர்த்தா அல்லர்.
எனினும் இலக்கியங்களைத் திறனாய்வு
செய்யும் ஆர்வம் கொண்டவர். இன் றைய காலகட்டத்தில் இவர் கலந்து கொள்ளாத இலக்கிய விழாக்கள், கலாசார விழாக்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், கருத்தரங்குகள் இல்லை. யென்றே கூறலாம். மற்றும் தமிழ்மொழி யின் புதிய பரிமாணங் களுக்கு வித்திடு வதிலும் ஆர்வமுள்ளவர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தமிழ் இணைய மகாநாட்டில் கலந்துகொள்
நிர்வாணமென நாணமுற்ற நங்கைபோல நட்ட நடு வழியில் நாலாபுறமும் ஏகாந்தமான பெருவெளியில் நீட்டி நிமிர்ந்து நின்ற தாஜ் சமுத்ரா மேனியெங்கும் பெருமழை.
மினி பஸ்ஸின் பிரயாணி யான் மிண்வெட்டுச் சூழலிலே தனிப் படிமமாய் நின்ற
சிறையாக்கியபோது ܢܠ
அன்னியமாதலுமாய்
கே.எஸ். சிவகுமாரன்
ஈரச்சேலை நனைத்த கூச்சத்தாற்
காற்றைக் கிழித்து வேகமாய் ஓடும்
இந்த மிண்வெட்டுப் படப்பிடிப்பைச்
ளக் கிடைத்த வாய்ப்பினைத் தொடர் ந்து, அதன் தொடர் நிகழ்வுகள் இலங் கையில் இடம் பெறச் செய்வதற்குரிய பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இலங்கையின் கல்வியுலகும், தமிழ் மக்களும் பேராசிரியர் சோ.சந்திர
சேகரனின் கல்வி, சமுதாய மற்றும் இலக்கியப் பணிகள் மூலம் மேலும் பல பயன்களைப் பெறவேண்டும் என்ற எமது பெரு விருப்புடன் அவரை வாழ்த்துகின்றோம்.
தன்னந் தனியாய் ஆலமரந்தன்னும் வேரூன்றி நின்றாலும் ஏகாந்தப் பெருவெளியில் இணைப்போ தொடர்போ இல்லாதிருப்பின்
அந்நியப்பட்டு ஆதரவின்றிச் சின்னஞ் சிறு தீவாய் விறைத்த நிற்பதில் பயனென் சொல் என்றுணர்ந்தேன்.

Page 5
விடியலின்போதுதான்
மருதூர் ஏ.மஜிட்
ஆடுமாடு அனைத்து உயிரும் மனித உயிரின் மாண்பு கொண்டதே என்ற உண்மை புத்தன் என்ற விடியலின் போதுதான் புரிய முடிந்தது.
ஊசியின் காதினுள் ஒட்டகம் புகுந்தாலும் பணத்திமிர் கொண்டவர் சொர்க்கம் புகாதது இயேசு என்னும் விடியலின் போதுதான் தெளிவாய்த் தெரிந்தது.
அரேபியாவில் அஞ்ஞான இருட்டில் சிலைகள் கடவுளாயினர் முகம்மது எனும் விடியலின் போதுதான் அவைகள் வெறும் கற்கள் என தெரியவந்தது.
சொர்க்கத்தைத் தேடி அலைந்த மானிடம் முகம்மது எனும் விடியலின் போதுதான் தாயின் காலடி
சொர்க்கம் என கண்டு. கொண்டது. ஏழைகள் ஆக்கப்படுகிறார்கள் பிறப்பதில்லை என்ற உண்மை கார்ல்மார்க்ஸ் என்ற விடியலின் போதுதான் தெரிய வந்தது தெளிவு பிறந்தது.
துவக்கும் தோட்டாவும் பீரங்கியின் பெரிய குண்டும் ஆனானப்பட்ட அதிரடிப்படையும் கால்தூசு என்பதை அஹிம்சைப் போராளி அண்ணல் காந்தி எனும்
விடியலின் போதுதான்
ஐரோப்பிய மக்கள் அறிய முடிந்தது.
இந்திய மண்ணோடு இணைந்து கிடந்த பாகிஸ்தான் எனும் இஸ்லாமியர் பூமியை ஜின்னாஹற் எனும் விடியலின் போதுதான் அத்தேச மக்களால் அறிய முடிந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலக்கணம் மீறாத கவிதை
அவள்
பேச்சுக் கொடுக்காதவள். தலை உயர்த்திப் பிறர் முகத்தைப் பார்க்காதவள். ஊத்தைகளைச் சுமந்து கொண்டு ஊர்ஊராய்ப் போய் இறக்கி காற்றை அசிங்கப்படுத்துகிற. மானுடத்தைக் காயப்படுத்துகிற. காரியங்களில் ஈடுபடாதவள்.
அவளது
உடலின் அசைவுகளே அவள் மூச்சுவிடுவதை உச்சிரிக்கும். ஆனாலும்,
ஊரே இவள் இயலை வேவு பார்க்குது.
இவள்மேல் ஊத்தைகளைப் பூசிவிட துடியாய்த் துடிக்குது. மற்றவர்கள் தலைகளிலே 'மயிர்பிடுங்க ஓடித்திரியும் இந்த மனித சூத்திரத்துள்' சுத்தமாக வாழ்வதே ஒரு போராட்டம், இதில் தோற்றவரே மிக அதிகம். ஏனென்றால். வெற்றி காணத் துடிப்பவரை வீழ்த்திவிட்டு நகைப்பதற்கு ஒற்றுமையாய் வேலைசெய்யும் 96IIjğanlış?....... வெற்றியை உடைப்பதுதான் நோக்கம் என்ற பூச்சூடி. இதுதான் எங்கள் பூமி இயல் இன்றுவரையுமுள்ள மனித இயல், இதனாற்றான். அவள்பேச்சுக் கொடுப்பதில்லை பிறர்முகத்தைப் பார்ப்பதில்லை. மெளனம் அவளது தாய்மொழி தனிமை அவளது வாழ்க்கைநெறி. அவள், - தாயை இழந்தவள்.
சரியைச் சரியென்று
அவளது மெளனத்திற்கு முன்னே
- நீலா பாலன்
தந்தை ஒரு வயசாளி வாயடித்துக் காப்பாற்ற சகோதரங்கள் எதுவுமில்லை. அவள் ஒரு தனித்தமரம் அழகு ஜொலிக்கும் பூஞ்சோலை. உதவி செய்யவென்று ஊரேவரும் அவள் உடலைத்தின்னப் பல நரிகள் வரும் இதனை வெல்ல அவள் புறப்பட்டால். எத்தனை உபாதைகள் தொடர்ந்து வரும். அரிசி ஆலையில் அன்றாடம் அனலே குளித்து அவள் உழைத்தாள்.
பகுத்தறிந்து உழைப்பின் அகலில் வழிகண்டாள். வறுமை தோற்றது அவள் வென்றாள். வாழப் பொறுக்குமா நம் சமூகம்.? பொருமித் துடித்தது நித்தமும் ஊர். கதைகள் புனையத் துடித்தனர் பெருமக்கள். அனைத்தும் தோற்று அமுங்கியது
எல்லா மாணிக்கங்களும் தோற்றன. அந்த ஏழைக்குருத்து வென்றது! அவள் யாரிடத்தும் பேச்சுக் கொடுக்கவில்லை. தலை உயர்த்திப் பிறர் முகத்தைப் பார்க்கவில்லை. வாய்நிறைய ஊத்தைகளை வலியச்சென்று கொப்புளிக்கும் மா மனிதர்களையெல்லாம்
அவள் மெளனமே
தோற்கடித்தது.
配汤口

Page 6
சத்தியா கண்களைத் துடைத்துக் கொண்டு கண்ணிரைக் கட்டுப்படுத்த முயன்றாள். ஆனால் அவளையும் மீறி, மூடியிருந்த விழிகளின் இமை அணை களைக் கூடக் கடந்து, உறைபனி உஷணத்தின் தொடுகையால் உருகி வழிவதுபோல, கண்ணிர் பெருகித் தலையணையை ஈரமாக்கிக் கொண்டி ருந்தது.
அன்று முழுவதும் வேலை செய்து
அலுத்துக் களைத்துத்தான் அவள் படுக்கையில் விழுந்தாள். அப்படிப்பட்ட களைப்பைக் கண்டால் உறக்கம் ஓடிவந்து அணைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இன்றோ நாள் முழுவதும் மனதினுள் அடைத்துக் கொணி டிருந்த அந்த உணர்வு, வீட்டிலுள்ள எல்லோரும் உறங்கிவிட ஏற்பட்ட அந்தத் தனிமையைக் கண்டதும் கண்ணிராகக் கரையத் தொடங்கியது.
சத்தியா ஏன் அழுகிறாள்?
அவளுடைய மனதின் அந்தத் தேடலுக்கே அதன் விடை அகப்பட்டுக் கொள்ள மறுத்து, அங்குமிங்குமாக நினைவுகளைத் தலைநீட்டச் செய்து, புரிவது போலவும் புரியாதது போல 6D.......
8.
உள் மறைந்த உணர்வெ ான்று
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
அவன்தான் காரணம்,
அவன். காக்கியில் பச்சையும் மஞ்சளுமான மங்கலான கோடுகள் அங்குமிங்குமாகக் கிடக்கும் சீருடை யினுள், உயரமாக, மாநிறமாக ஆஜானு பாகு என்று சொல்ல முடியாவிட்டாலும் அளவான கட்டுடலுடன்
அவனை, அவள் சந்தித்து ஐந்து மாதங்களா? ஆறு மாதங்களா?
கால எல்லை நினைவில்லையென் றாலும் அந்தச் சந்திப்பு அவளுடைய நினைவில் அப்படியே பதிந்திருந்தது.
மாலைவேளை, வேலை முடிந்து பணியகத்திலிருந்து கடைகளுக்குப் போய் பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் அவள். பரிசோதனைத் தடை முகாமிற்கு அண்மையில், சைக்கிளிலிருந்து அவள் இறங்கி நடக்கத் தொடங்கியபோது துTரத்தில் நின்றிருந்த அவன் 856ö60.f(86u IT6ö.
இளஞ்சேய்.?
அவன் இங்கே எப்படி வந்தான்? அதுவும் இவர்களின் முகாமில்..?
அவளது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அசாதாரணப்
 
 

பதற்றம். வியர்வை முகம் முழுவதும் துளிர்த்தது.
அவனைப் பார்த்தவாறே சைக் கிளைத் தள்ளிச் சென்றாள் சத்தியா. அன்று அங்கு நின்ற இராணுவ வீரர் பரிசோதனை எதையும் மேற்கொள்ளா
மலே மக்களைப் போக அனுமதித்துக்
கொண்டிருந்தனர்.
அவனை அண்மிக்க, அண்மிக்க, அவன் இளஞ்சேய் அல்ல என மூளை உறுதிப்படுத்தத்தொடங்கியது. அருகே சென்றதும் முகத்தை நன்றாகக் கவனித்தாள்.
அவன் இளஞ்சேய் அல்ல.
அவன் அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான். அவன் அவளை உற்றுப் பார்த்ததனாலோ? அவள் இளஞ்சேயின் நினைவின் ஆகர்ஷிப்பில் ஆழ்ந்து போனாள்.
சுமார் நான்காண்டுகளின் முன், இதே வீதியில் சற்றுத் தள்ளியுள்ள அந்த மாடிவீட்டின் முன் இளஞ்சேயை இதே போன்ற சீருடையில் அவள் கண்டிருக்கிறாள். காலம் அந்த வீதியைத் துடைத்துவிட்டு மீண்டும் வைத்த பொம்மையாக இன்று அவன் நிற்கிறான்.
அதன் பின்பு மற்றொருநாள் அவனது தோற்றத்தில் இளஞ்சேயைக் கண்டு, அவனது நினைவுடன் அவள் சோதனைச் சாவடியைக் கடந்தபோது,
"அம்மா”
அந்தக் குரல் அவளுடைய உள் ளத்தினடியில் உருண்டு கொண்டிருந்த பாசம், பிரிவு, வேதனை போன்ற அனைத்து உணர்வுகளும் கலந்த உணர்வுக் கோளத் தை ஒரே
இழுவையில் வெளிக்கொணர்ந்து மனம் முழுவதும் பரப்பிவிட்டது.
"இளஞ்சேயா? அவன் குரலா?” சத்தியா நிமிர்ந்தாள். அவன்! அந்தச் சீருடைக்காரன்!! அவனா அழைத்தான்? “அம்மே” என்றும் "அன்ரி" என்றும் சீருடையினர் அழைத்த அழைப்புக்களை அவள் கேட்டிருக்கிறாள். இவனோ "அம்மா” என்று அழைக்கிறானே!
“எங்கே போறது?” "ஓ! அவன் சிங்களவன்தான்." “வீட்டுக் கு” கூறினாள்.
“வீடு எங்கே?” “கே.கே.எஸ்.றோட்”
சத்தியா பதில்
“நம்பர்?”
அவள் கூறினாள். நேருக்குநேர். அவனுடைய முகத்தைப் பார்த்து அந்தக் கண்களை ஊடுருவியபோது, ஒரு கலக்கம், ஒரு ஏக்கம். இவையெல் லாம் இவற்றினுள் கண் ணாம்பூச்சி விளையாடும் ஒரு பிரமை,
"சீ! அது பிரமை தானி , இளஞ்சேயின் நினைவு கொண்டு வரும் பிரமை தான்."அவள் சில யார் தூரம் சென்றதும் அவளுடைய அறிவு அவளுடைய மனதிற்கு இப் படிக் கூறியது.
ஓரிரு நாட்களின் பரின் அதேயிடத்தில் கடமையில் நின்ற அவன், அதே "அம்மா’ என்ற அழைப் புடன் அரைகுறைத் தமிழில் சில விசாரணைகள் செய்தான். அதன் பின்னர் ஒரு நாள் கண்ட போது தான் தன் பெயர் லியனகே எனக் கூறி
o19

Page 7
அறிமுகப் படுத்திக் கொண்டதாக ஞாபகம்.
இதன் பின்னர் லியனகே அங்கே நின்றால் "அம்மா” என்றொரு வாஞ்சை யான அழைப்பு அவளுடைய மனதை வருடிக் கொடுப்பது வழமையாகி விட்டது.
அந்த அழைப்பில் பாசம் இழை யோடுகிறதா? "சீ! என்ன மடமை?” அவளது அறிவு எள்ளி நகையாடியது. இளஞ்சேயை லியனகேயில் காண வெனப் பிடிவாதம் செய்யும் மனம் செய்கின்ற கற்பனை தான் இது
வென்பதை அறிவு அறிவுறுத்தியது.
"ஏன் லியனகே கூட சத்தியாவில் தன் தாயின் சாயலைக் கண்டிருக்கலா மல்லவா?” என மனம் கேட்டுக் கொண்டது.
அவனும் மனிதன் தானே? பந்த பாசம் அவனுக்கில்லையா?
"பந்த பாசம்?" உலகம் போகும் போக்கில் அன்பு, பாசம், நட்பு என்பதெல்லாம் என்ன வென்பதையே மனிதன் மறந்து விடுவான்போலிருக்கிறது.
இவையெல்லாமிருந்தால் இப்படி ஒருவரையொருவர் கொன்று போடும்
கொலைக் கலாச்சாரம் இவ்வளவு
விரைவில் சமூகத்தில் பரவியிருக்குமா?"
கையில் கொலைக் கருவியை வைத் திருப்பவன்! எந்த நேரமும் எமக்கெதிராக அது இயங்கலாம். நினைக்கவே மனம் கலங்கியது. கசந்தது. எத்தனை பேரைக் கொன்றி ருப்பானோ?
இளஞ்சேயை அவள் சந்தித்தால்..?
| 10 : 'Noମ
கண்கள் கனல் கக்க எதிரெதிர் நிற்கும் சிங்கமும் புலியும் மனக் கண்களில் ஒரு கணம் தோன்றி மறைந்தன.
இளஞ்சேய்.
அவள் எப்படியிருக்கிறாளோ?
சத்தியா தன் நோயுற்ற தாயை வைத்தியசாலையில் வைத்துப் பரா மரிக்கவென அங்கு நின்ற போது, நிலத்தில் விழுந்து கிடந்து, கை கால்களை அடித்துக் கொண்டு "நான் அம் மாவோ டைதானி படுப் பணி . அம்மாவை விட்டிட்டு இருக்கமாட்டன்” என்று அடம்பிடித்து அழுத மணி வண்ணன், எப்படி அம்மாவை மறந்து "இளஞ்சேயாய் வன்னிக்காட்டுக்குள் குடிபுகுந்தான்?
"என்ரை ராசன், இனி உன்னை நான் காணுவனா?” மனம் ஏங்கியது.
இந்த ஏக்கம் இளஞ்சேய் க்கு இருக்காதா?
இப் படி ஓர் ஏக்கம் அந்தக்
கண்களில் - லியனகேயின் கண்களில் தெரிகிறது. ஆம் அந்தக் கண்களில் ஓர் ஏக்கம் குடிகொண்டுதானிருக்கிறது.
கடமையிலிடுபட்டிருந்த போது மட்டு மன்றி இல்லாதபோது கூட அவ் விடத்தில் நின்று "அம்மா” என்று அழைப்பது தொடர்கிறது.
படுத்திருந்து அழுதுகொண்டிருந்த சத்தியாவிற்கு மூச்சு விட முடியாதது போன்று ஓர் அந்தரம். எழுந்து இருந்தாள். இருள் சூழ்ந்து கிடந்தது.
"இன்று உறக் கம் வராதா?” லியனகேயும் இளஞ்சேயும் மாறி மாறி அவளது உறக்கத்தைக் களவாடிச்

சென்று கொண்டேயிருக்கப் போகிறார் களா?
லியனகே அவளை "அம்மா” என்றழைப்பதன் காரணத்தைப் புரிந்து கொண்ட நாள் நினைவிற்கு வருகிறது.
அன்று அவள் அந்த செக்பொயின் றிற்கு வந்தவேளை அதிக சன நடமாட் டமில்லை. அவன் தனது வழமையிான *5). Hij LDT GöFT 35 DfT?" வினாவின் பின் தன் பேர்ஸினுள் ளிருந்து ஒரு படத்தைக் காட்டினான்.
சேலை அணிந்திருந்த முறையி லிருந்து அவள் ஒரு சிங் களப் பெண்ணென அடையாளங் காணப்
பட்டாலும் சத்தியாவின் சகோதரியோ?
என ஐயுறக்கூடிய உருவ ஒற்றுமை! சத்தியா திகைப்போடும் ஆச்சரியத் தோடும் படத்தையே பார்த்தாள்.
உலகத்தில் ஒரே சாயலில் ஏழுபேர் இருப்பார்களாம்" சிறுவயதில் ஒரு
தோழி கூறியது நினைவிற்கு வருகிறது.
"உண  ைம யாயரி ருக குமோ ?” இப்பொழுதுதான் தோழியின் கூற்றில் உண்மையிருக்கலாமோ! என ஒரு சந்தேகம்.
“மணிவண்ணன் சரியாய் தாய்தான். அதே சாயல்" பார்ப்பவர்கள் இப்படிக் கூறுவது நினைவிற்கு வருகிறது. அவன் இளஞ்சேய் எனப் பெயர் மாற்றியபின்பு கூட பலர் இப்படிக் கூறி அவள் கேட்டிருக்கிறாள்.
லியனகேயும் அம்மாவின் சாயல். அதுதான் இளஞ்சேயை நினைவூட்டும் வகையில் உருவ ஒற்றுமை அமைந்து விட்டது. அவள் லியனகேயில் தன் மகனைக் காண, லியனகே தன் தாயை அவளில் கண்டிருக்கிறான்.
லியனகே புன்முறுவலுடன் அவளது
திகைப்பை அவதானித்துக் கொண்டி ருந்தான். அவள் எதுவுமே கூறாது சிரிப்பொன்றுடன் விலகிச் செல்ல முயன்றாள்.
"மகே அம்மா உங்க மாதிரி"
லியனகே தன் வார்த்தைகளுக்கு எதிரொலியை சத்தியாவிடமிருந்து எதிர்பார்த்தான்.
அவளால் அது முடியவில்லை.
"இளஞ்சேய்."
மனதின் உணர்வுகள் கண்களில் நீரை நிறைக்க அதை அடக்கி, அவன் முன் தன் உணர்வுகளை வெளிக்காட்ட விரும்பாது, சத்தியா தலையசைத்து விடைபெற்று விலகினாள்.
இருண்டு வந்த மேகங்கள் தூவிய மழைத்துளிகள் வானத்தைப் பார்த்து விட்டு அவள் மெல்ல விலகிச் செல்ல வழிசமைத்தன.
"என் மகனை நீயும் நினைவூட்டு கிறாய்”
இதைச் சொல்ல முடியாத, சொல்ல விடாத பல காரணங்கள், ஒவ்வொரு காரணமும் ஒரு இரும்புக்கம்பியாகி இணைக்கப்பட்ட கதவொன்று அவளது குரலை வெளிவரவிடாது தடுத்து நிற்பது அவனுக்குத் தெரியுமா?
உண்மையிலேயே அவனது குரலில் வாஞ்சை ஒலித்திருக்கிறது. அவனது கண் களில் கலக்கமும் ஏக்கமும் தெரிந்திருக்கின்றன. அவையெல்லாம் அவளது கற்பனைகளென்று நினைத் தது தவறு.
ஆனால். ஆனால். நீ என் மகனை
நினைவூட்டினாலும் அவனுக்கு எதிரி. அவனது சகோதரனாக உன்னால்
Iš 11

Page 8
நடந்து கொள்ள முடியாது.
சகோதரத்துவத்திற்கு புதைகுழி யமைத்ததால் தோன்றிய போர் உங்க ளிடையே சகோதரத்துவத்தை ஏற்பட விடாது.
அந்த நினைவு சத்தியா லியனகே யில் பாசம் கொள்ள விடாது தடுத்தது. அப்படித்தான் அவள் நினைத்திருந் தாள.
ஆனால் கடந்த ஒரு வாரமாக அவனைக் காணாதபோது அவளுடைய மனமும் கண்களும் அவனைத் தேடின.
"இளஞ்சேயைக் காணுவதுபோன்ற ஒரு பிரமையை அனுபவிக்க அவை ஆசைப்படுகின்றன. இப்படி அவள் நினைத்துக் கொண்டாள்.
"ஒரு வாரமாகக் காணவில்லையே. ஏன்? இடம் மாற்றி விட்டார்களா? போர் முனைக்குப் போயிருப்பானோ?" அந்தச்
சந்தேகமே அவளுடைய மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.
தாங்க முடியாது, அன்று அங்கு நின்ற மற் றொருவனிடம் آآ6 [60 |{هې லியனகேயைப் பற்றி விசாரித்தே விட்டாள்.
"உங்க எல்.ரி.ரி சூற் பண்ணிட்டுது” பதில் கூறியவனின் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தன. அவள் அதிர்ந்து போனாள்.
கடந்தவாரம் அந்த இடத்திற்கு சற்றுத் தூரத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத் திற்குப் பலியானவன் லியனகேயா? N,
மனம் கலங்கி புரிபடாத உணர்வு களுள் புதைந்தது. பகல் அதனுட னேயே கழிந்தது. இரவு அவள் மனம் கரைந்து கண்ணிராகிறது. அவளால் அதை நிறுத்த முடியவில்லை.
mygg မွိုမ္ဗိန္ဓိုစိ%
தலைமயிர், காலடிமண் முடிந்தால் அவள் தூமச்சீலையிருந்தால் இன்னும் விஷேசம்
குறுக்குக் கேள்வி கேட்காதே பரம்பரை வைத்தியன் நான் சொல்வதைக் கேள்!
ఖ** o *?ళఖ్య
భ சேத்தி ྾88
Աp. քIT&T அவள் இடாப்புப் பெயரொடு ஒடு. தாயின் பெயரையும் சாராயம் ஒரு போத்தல் கேட்டறி வாங்கிவா
பாவாடை ஒரு துண்டு ராவைக்கு விடிய விடிய
அவள் கைநகம் 1001 தரம்
அவள் பெயரை நான் அச்சரம் பண்ணவேண்டும் இல்லையா? கவலைப்படாதே தம்பி அவ்வல் சுபஹ"க்குள் அவள் பொடிச்சி
உன் வாசல் கதவைத் தட்டி நிற்பாள்!
 
 
 
 
 
 
 

வெள்ளைத்துணி மனசு
சி. சிவானி
மேற்கு வானத்தின் எல்லைக் கோடுகள் பனை மரத்தைத் தொடுவது போல, தொடுவானம் மிக அண்மித்துத் தெரியும் பிரமை,
தூர்ந்து போய்க் கிடக்கும் ரயில் பாதையில் மிட்டாய்க்கடையொன்றின் முன்னே நாலைந்து சிறுவர்கள் எட்டுக்கோடு விளையாடிக் கொண்டிருக் கிறார்கள்.
கால் நிற்கும் பூமிக்கும் நீலவானத் திற்குமான இடைவெளியில் காற்றில் கரைந்திருக்கும் தண்ணின் குளிர்மை, எப்போதென்றாலும் அடுத்த மழை பெய்யலாம்.
போனவாரம் பெய்த மழைக்கு முறிந்து கிடக்கும் பனங்குற்றியொன்றில் இரண்டு கால்களையும் தொங்கவிட்டபடி அம்பிகை உட்கார்ந்திருக்கிறாள். காலைச் சாப்பாடு இல்லை. தலை சுற்றுவதுபோல இருக்கிறது. பக்கத்துக் காணிக்குள் இருக்கும் மாமரத்தில் கறுத்தக் கொழும்பான் நாலைஞ்சு பிஞ்சு பிடித் திருக்கிறது. அதைப் பிடுங்கித் திண்றால் பசி தீரும். என்றாலும் மழைக்காலம்.
ஒத்துவராவிட்டால் செலவழிப்பதற்கு இவளது அம்மாவிடம் பணம் இல்லை. அம்பிகை க்கு இந்த வாழ்க்கை
பிடிக்கவில்லை. படிப்பில் இவள் தான் முதற்பிள்ளை என்றாலும் இவளால் வேறு எதுவுமே செய்ய முடியவில்லை.
முன் வீட்டு குணம் மாஸ்டரின் பெடியன் தினம் ஒவ்வொரு "கொம் பாஸ்" பெட்டியும் வாசனையூட்டும் உணவுமாக கலக்குகின்றான்.
ராணி அக்காவின் மகள் தங்க வளையல்களோடு ரியூசன் போகிறாள். அம்பிகைக்கு இதையெல்லாம் நினை க்கும்போது அழுகை அழுகையாக வருகிறது.
இன்றைக்கு சனிக்கிழமை பள்ளிக் கூடம் இல்லை. திங்கட்கிழமை போகும் போது வாத்தியார் கேட்கும் கேள்விக்கு இவள் என்ன பதில் சொல்லப் போகிறாள்?
* இரண்டு கண்களையும் உயர்த்தி
கண்களில் கண்ணி ஒட இறைவனிடம் எத்தனையோ தடவை அம்பிகை விம்பி விம்பி வேண்டியிருக்கிறாள். ஆனால் குழந்தையென்று கூட கடவுள் கருணை காட்டவில்லை என்று கடவுள் மேல் இவளுக்கு நிரம்ப கோபம்.
அம்பிகைக்கு அப்பா மீது கோபம் கோபமாக வருகிறது. அம்மாவை நினைத்தால் பாவமாக இருக்கும்.

Page 9
அவள் நாலு வீடுகளுக்கு மாவிடித்தால் தான் சாப்பிட முடியும். அம்பிகைக்கு ஒரு தங்கையும் தம்பியும் இருக்கி றார்கள். இவள் தான் மூத்தவள். குடும்பப்பொறுப்பு இவள் மேல் சுமை யாகி நிற்குமோ என்ற பயம் கூட அம்பிகைக்கு நிறைய இருக்கிறது.
தம்பி, இப்போது ஆறுமாதக் குழந்தை. பள்ளிக்கூடத்தால் வந்து தம்பியை பாத்துக்கொள்ள வேண்டும். அம்மா சொல்லிக்கொடுத்திருக்கிறாள்.
அடுப்பில் சுடுதண்ணிர் வைத்து போத்தலில் இருக்கும் மாவைக் கரைத்து தம்பிக்கு கொடுப்பது வரை எல்லாம் இவளுக்குப் பழக்கம்.
அம்பிகைக்கு பத்து வயது முடிந் திருக்கிறது. தங்கச்சி நாலு வயதுப் பிள்ளையாக இருக்கிறாள். அவளை நேசரிக்கு அனுப்புவதற்கு பணம் இல்லையென்று அம்மா மறித்தாலும், இவள் தான் அடம்பிடித்து அவளை நேசரியில் சேர்த்திருக்கின்றாள்.
அம்பிகைக்கு இவற்றையெல்லாம் நினைத்தால் வேதனையாக இருக்கும். இவள் படிப்பில் கெட்டித்தனமாக இருந் தாலும் எப்போதும் பள்ளிக் கூடத்தில் நிம்மதியில்லாத பொழுதுகள்.
நீல்வானம் இடையிடையே சிவப்புச் சாயம் பூசிக் கொள்கிறது. அது இவனுடைய அம்மாவின் கன்னங்களை அறிமுகம் செய்கிறது. அப்பா பல தடவை அம்மாவிற்கு அடித்திருக் கிறார். ஆனால் அந்த நூல் சேலையின் கிழிந்த முந்தானைக்குள்ளே தனது ஒட்டிப்போன முகத்தைப் புதைத்துக் கொள்ளும் அம்மா எத்தனை காலம் இப்படி வாழுவாள்.
பள்ளிக் கூடத்தில் சிறுவர்களை
அழைத்துக்கொண்டு ரூர் போவதாக
அறிவித்திருந்தார்கள். ஆளுக்கு நூறு ரூபா கட்ட வேண்டுமென்று முத்தையா மாஸ்டர் சொல்லியிருந்தார். இவளுக்கு ஆசையாக இருந்தது. கடல் பார்க் கலாம் என்று குழந்தைகள் துள்ளிக் குதித்தார்கள்.
ஒரே ஒரு தடவை கடல் பார்க்க வேண்டும் என்று அம்பிகைக்கு நிறைய ஆசையிருந்தது. தாயிடம், கேட்டுப் பார்க்கலாமா? என்று யோசித்தாள். அவள் நூறு ரூபாவை இதுவரை பார்த்ததில்லை. அவ்வளவு பெரிய பணத்தை அம்மாவிடம் எப்படிக் கேட்பது என்று குழப்பமாக இருந்தது. "அம்மா பள்ளிக்கூடத்தில எல்லாரும் ரூர் போயினம். நூறு ரூபாய் வேணு மாம்” இவள் சொன்ன போது அம்மா பதறிப்போனாள்.
"குஞ்சு நூறு ரூபாய்க்கு நான் எங்கையம்மா போறது தங்கச்சிக்கு படிப்புக்கு காசு இன்னும் கட்டல்லையே, அடுத்த முறை பார்க்கலாமம்மா?"
இவளுக்குக் கவலையாக இருந்தது. அம்மாவும் பாவந்தானே என்று நினைத்துக் கொண்டாள்.
தம்பியை மடியில் வைத்து விட்டு அம்மா மாவிடிக்கப் போய்விட்டாள். இவளுக்கு "மூட்-அவுட்” ஆக இருந்தது.
பாவம் அம்மாவும் என்ன செய்வாள். தருகிற நிவாரணத்தை முக் கால் காசுக்கு விற்றுவிட்டால் பின் பு பட்டினிதான் கிடக்க வேண்டும்.
ஒவ்வொன்றையும் நினைக்கும் போது மூளை வலிப்பது போல இருக்கும். "சின்ன மூளை தானே" என்று யோசிப்பவளுக்கு அடுத்த நொடியில் அவளை அறியாமல் சிரிப்பு வரும்.

அந்தச் சின்ன வீடு தான் இவனுக்குத் தஞ்சம். மண்வீடு இல்லையென்றாலும் கல்வீட்டில் ஆங்காங்கே உடைந்து போன பகுதிகள் திண்ணை மட்டும் ஒழுக்கு இல்லாமல் உயிரோட்டமாக இருந்தது.
இவளுக்கு அந்தத் திண்ணையில் அமர்ந்திருப்பது என்றால் சந்தோசமாக இருக்கும்.
தங்கை வீட்டுக்குள் வரும்போது அம்பிகை நாடியில் கைவைத்தபடி இருப்பது வியப்பைக் கொடுக்கும்.
"அக்கா இஞ்ச பாரன் ஒரு நாய்க் குட்டிப்படம்” அவள் வீதியில் கண் டெடுத்த சுவிங்கப் படத்தைக் காட்டு கின்றாள். அழுக்குப் பிடித்திருந்த அந்தப் படத்திற்கு எச்சில் போட்டுப் பாவாடையால் துடைத்துக் கொள் கின்றாள். அம்பிகைக்கு எதிலுமே ஈடுபடாய் இல்லை? அவளுக்கு நூறு ரூபாயப் பெரிய யோசனையைக் கொடுத்தது.
கடை வைத்திருக்கும் பாலு மாமா விடம் கேட்டால் என்ன என்று இவளுக்
குத் தோன்றிய கருத்து திடீரென்று பிடிக்கவில்லை. இவள் கடைக்குப்
போகும்போதெல்லாம் ரொபி கொடுத்து
இவளுக்குப் புரியாத ஒன்றைக் கேட்ப தால் இவளுக்குப் பாலு என்றால் அருவருப்பும், பயமுமாக இருக்கிறது.
அன்றோடு அம்பிகைக்கு ரூர் நினைவுகள் அழிந்து போனது. முற்றாக அதைப்பற்றி மறந்தே போய்விட்டாள்.
தகப்பன், கந்தசாமியின் தோட்டத் தில் நாட் கூலிக்கு நிற்பதும், மாலை வீட்டிற்கு வரும்போது குடித்து விட்டு வந்து அம் மாவுக்கு கரைச் சல் கொடுப்பதும் அம்பிகைக்கு வெறுப்பாக இருக்கும்.
அம்மா வேண்டாம் என்று மறுப்பதை அப்பா வற்புறுத்துவதை திண்ணையில் இருந்து பார்ப்பவளுக்கு அம்மாவை நினைக்கப் பரிதாபமாக இருக்கும்.
“மாவிடிக்கிறதின்ர பெட்டை மாவ ட்டத்தில முதலா வந்திருக்கு இது களுக்கு கொட்டிக் கொட்டிப் படிப்பிச்சும் ரெண்டுக்கும் சேர்த்து முப்பதுதான் எடுத்திருக்கு”
அம்பிகையின் தாய் மாவிடிக்கின்ற வீட்டுக்கார அம்மா இப்படி பேசிக் கொண்டாலும், அம்மாவைத் தொழிலை வைத்து மட்டம் தட்டுவதை இவளால் பொறுக்க முடியவில்லை. இவளைப் படிக்க வைக்கிறதுக்கு தாய் படுகின்ற கஷடம் அவளுக்குத் தானே தெரியும்.
அம்பிகை பரீட்சையில் சித்தி யடைந்து விட்டாலும் பள்ளிக் கூடத்
திற்கு கட்டாயமாகக் கட்ட வேண்டிய
இரண்டாயிரம் ரூபாவுக்காக தாய் தனது தோடுகள் இரண்டையும் விற்றது.
இவளுக்கு நல்ல ஞாபகம்.
பின்பு அந்தப் பிள்ளையை இவளது பள்ளிக்கூடத்திலேயே கூடுதல் பணம் கட்டிச் சேர்த்து விட்டதாக சொல்லிக் கொண்டார்கள்.
அம்பிகையின் வகுப்பிலேயே அந்தப் பிள்ளையும் சேர்ந்து கொண்டதும் இவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கூனிக் குறுகிப் போவாள்.
தம்பிப் பாப்பாவை அணைத்துக் கொண்டு தூங்கும் போது அம்பிகைக்கு ஆயிரமாயிரம் சிந்தனைகள் வரும்.
தங்கச்சிக்கு காதில் தோடு இல்லை.
"இவளுக்கு இமிற்ரேசனில் ஒரு சின்னக் குச்சி அம்மா வாங்கிக் கொடுத்திருக் கிறாள். குளிக்கும் போது கழற்றி வைக்க வேண்டும். முகம் கழுவும்
போதெல்லாம் கவனமாக இருக்க
E 15

Page 10
வேண்டும் என்று தாய் சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.
இவளுக்குப் புத்தகம் கொப்பி வாங்குவதற்கு அம்மாவிடம் பணம் இல்லை பாலு கடைக்கு ஐநூறு ரூபாய் கடன் என்று அம்மா சொல்லிக் கவலைப்பட்டிருக்கின்றாள்.
எல்லோரும் “ரியூசன்” போகிறார்கள் இவளுக்குப் போற ஆசைதான். ரியூ சனுக்குப் போனாலே நிறையப் படிக் கலாம் என்று நினைத்துக் கொண்டாள். "நீ கெட்டிக்காரிதானே வீட்டையிருந்து படி பள்ளிக்கூடத்தில விளங்காத பிள்ளையஸ் தானே ரியூசன் போறது"
அம்மா இவளைச் சமாதானம் செய்கின்றாள். அம்பிகைக்குத் தெரியும் மாதா மாதம் பணம் கட்டுவதற்கு அம்மாவிடம் பணம் இல்லை. இவளிடம் போட்டுக் கொள்வதற்கு இரண்டு கலர்ச்சட்டைகள் தான் இருக்கிறது. வீட்டுக்கு ஒன்று. வெளிக்கு மற்றையது. வெள்ளைச் சட்டையும் ஒன்று தான் இருக்கிறது.
இவள் படிக்கும் பள்ளிக்கூடம் அப்படி, மிகவும் சுத்தமாகப் போக வேண்டும். முத்தையா மாஸ்டருக்கு இவள் மீது இரக்கம் இருந்தது. என்றாலும் பண விசயத்தில் பின்ன டிப்பது அவருக்கு எரிச்சலாக இருக்கும். இப்போது அம்பிகைக்கு வெள்ளைத் துணி வடிவில் கலக்கம் வந்திருக்கிறது.
போனவாரம் பள்ளிக் கூடத்தில் ஆளுக்கு இவ்விரண்டு வெள்ளைத்துணி கொடுத்தார்கள். இவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு இவள் படாதபாடுபட்டிருக்கின்றாள்.
பள்ளிக் கூடத் தால் வந்ததும் அம் மாவும் இருக்க மாட் டாள்.
16
தம்பியைத் திண்ணையில் கிடத்திவிட்டு தோய்த்துப் போடுவாள். சிலவேளை சவர் க் காரம் இல்லாமல் அடுத்த வீட்டிற்கு ஒடி அவர்கள் கொடுக்கிற குறைச் சவர்க் காரத்தில் சுத்தம் பண்ணிக் கொள்வாள்.
இரண்டு துணிகளில் இரண்டு சட்டை தைத்துக் கொள்ளலாம். அவசரப்பட்டு அழுக்காக்கி விட்டோமே என்று பதற்றப் படத் தேவையில்லை.
ஆனால் இவள் நினைத்ததற்கு மாறாக அம் மா வேறு விதமாக யோசித்தாள்.
"குஞ்சு தைக்கிறதுக்கு காசில்லை. ராசா ஒன்றை வித்து அந்தக்காசில மற்றதைத் தைப்பம். என்ன செய்வது” வேறு வழியில்லை. தையல் கூலிக்காக அவள் ஒரு துணியை இழந்து தானே ஆக வேண்டும்.
பார்வதி அம்மா உட்பாவாடை தைப்பதற்கு அந்தத் துணியை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்து விட்டாள். தையல் கூலி போக மிகுதிப் பணத்தில் தம்பிப்பாப்பாவுக்கு போர்த்திக் கொள்ள
ஒரு போர்வை வாங்க வேண்டுமென்று
இவள் அம் மா வைக் கேட்டுக்
கொண்டாள்.
பள்ளிக்கூட அதிபருக்கு இவள் மீது ஒரு அநுதாபம் இருந்தது. குடிகாரத் தந்தையின் மத்தியில் பதட்டத்தோடு படிக்கும் இவள் ஒரு வேதனை நிறைந்த குழந்தையாக அவருக்குத் தெரிகிறது.
"எண்னம்மா சட்டை இரண்டும் தைச்சாச்சா?" இவளை மிக அக்கறை யோடு விசாரித்தார். அவரைப் பொறுத்த வரை குடித்துக் காசைச் கரியாக்கும் தந்தையும் வறுமைத் தாயும் இவளை

வருத்துவதாகப் படும்.
இவளுக்குப் பொய் சொல் லத் தெரியாது. அம்மாவின் சேலைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாய் குத்தியிலை எடுத்து யூஸ் வாங்கிக் குடித்து விட்டு, மறுத்துப் பொய் சொல்லியதற்கு அம்மா அடித்த அடி இவளுக்கு இப்போதும் வலிக்கும்.
"இல்லை ரீச்சர் ஒன்றை வித்து." இவள் சொல்லி முடிப்பதற்குள் அதிபரின் விழிகள் சிவக் கத் தொடங்கின.
"பொறுப்பில்லாததுகள்."
அவர் சொல்லிவிட்டு இவளைப் போகும்படி சொல்கின்றார். பின்பு முத்தையா மாஸ்டரிடம் சொல்லியிருக் கின்றார். இவளது அம்மாவை வந்து பார்க்கும்படி ,
அம்பிகைக்குத் தெரியும். அம்மாவை நன்றாகப் பேசுவார்கள். அவள் சொல்லுகின்ற எதையும் யாரும் நம்ப மறுப்பார்கள். அப்பா விற்று விட்டதாக யோசித்துக் கொள்ளலாம்.
அம்மா கூட இவளைத் திட்டப் போகிறாள். இவள் அப்படிச் சொல்லி யிருக்கக் கூடாதுதான். ஆனால் என்ன செய்வது. அந்த அம்மா தானே இவளைப் பொய் சொல்லக் கூடாது என்று கண்டித்திருக்கிறாள்.
பார்வதி அம்மாவிடம் திரும்ப அந்தத் துணியைத் தரும்படி கேட்டால் என்ன? பணம் கொடுக்காமல் அவரும் தரப் போவதில்லை.
ஆக, திங்கட்கிழமை அம்மாவுக்கு பேச்சு வாங்கி கொடுப்பதா. அம்மா எவ்வளவு பாவம் கூனிக்குறுகி ஒன்றும் பேசாமல் அமைதியா இருப்பார்கள்.
அவள் எவ்வளவு வேதனைப்படுவாள். அம்மாவுக்கு மனம் நொந்து பேச வராது. அவள் அப்படிப்பட்ட ஒரு பிறப்பு.
அவளும் படித்திருந்தால் இப்படி யெல்லாம் நடந்திராதோ? என்று தோன்றும். இந்த அப்பா இல்லாமல் வேறு அப்பாவாக அம்மா பார்த்திருக் 856,osTib.
பனங்குற்றி ஆட்டம் காணுகிறது. சேறு சளசளக்க தெறிக்கும் மழைநீர் போல இவளது மனம் எது திசை யென்றில்லாமல் பறக்கிறது. வேலியில் உட்கார்ந்திருக்கும் ஓணான் தலையை ஆட்டி இவளுக்கு ஏதோ சொல்வது போல. இவளுக்குப்பிடித்த "விலாட்" மாமரத்தில் பச்சைக்கிளிகள் கொஞ்சிக் குலாவுகின்றன. ஏதோ ஒன்றை கெள விக்கொண்ட ஆந்தை விழிபிதிங்கி யோசிக்கிறது.
ஏனோ அம்பிகைக்கு அழுகை வரவில்லை. பத்து வயதிலும் அவளு க்கு நிறையப் பிரச்சனைகள். ஒவ் வொன்றையும் தாண்டித்தாண்டி இவள் நடந்திருக்கின்றாள். இருள் பூசிய மாலை. இரவுக் காதலைத்தேடி விரை கிறது. வாசலில் நின்ற ஊசி மல்லிகை ஆனந்த நறுமணமாய் மூச்சு விடுகிறது. எதையும் அம்மாவுக்கு அடுத்ததாக இவள்தான் தாங்கிக்கொள்ள வேண்டும். மறைந்து போகின்ற சூரியன் நாளைக் கும் வரவேண்டுமே என்று அம்பிகை க்குப் படுகிறது. தொடுவானில் தெரியும் ஊதாப்பூக்களின் நிறங்கள் இவளுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.
பசியில் கத்துகிற தம்பிப்பாப்பாவின் குரல் இவளுக்கு சங்கீதம் போல இனிக்கிறது. அம்பிகை எழுந்து திண்ணையை நோக்கி நடக்கிறாள்.
配江互T

Page 11
எஸ். முத்துமீரான்
மார்கழிமாதக் குளிரில், நடுங்கிக் கொண்டிருந்த இரவு, விடியச் சாமத்தின் பிறப்பில், கலங்கிக் கரைந்து கொண்டி ருக்கிறது. இரவெல்லாம் கூதலில், தென்னையின் வட்டுக்களுக்குள்ளும், கூடுகளுக்குள்ளும் கொடுகிக் கிடந்த காகங்களும், குருவிகளும் கண்விழி த்துக் கத்துகின்றன.அலிமா, சுபஹத் தொழுகையைத் தொழுது விட்டு, வீட்டு வாசலைத் தூத்துக் கொண்டிருக்கிறாள். அவள் வாசலில் செழித்து நிற்கும், மாதுளமரத்தின் கந்தொன்றில், தொங் கிக் கொண்டிருக்கும் சிறு குருவிக் கூட்டின் உள்ளே இருந்து, கொட்டப்
பாக்கான் குருவி ஒன்று, இளங்காலை
யை எட்டிப் பார்க்கிறது. இரவெல்லாம் பெய்த பனியில், எண்ணற்ற மலர்களை உமிழ்ந்து, வெண் முகில் படர்ந்த குன்றைப்போல், வாசலில் வண்ண முடன் நிற் கிறது, மல் லிகைச் செடியொன்று.
அப்பொழுது, இரவு சூடுமிதிக்கப் போன அலிமாவின் மகன் காதர், சூட் டுக் களவெட்டியிலிருந்து வருகிறான்.
“வா மன. லாவயப் பொலி என்ன பம்பலா..? தாயின் கேள்வியை எதிர்பார்த்தவன்போல்,
"பத்துப் படங்கிலையிம் மடிச்சிக்
18
N2
அஞ்சி மாசப் புழப்பு. காப்பாத்து"
கிடக்கு, பகலைக்கு தூக்தித்தான் பாக்கணும்" என்று கூறியபடி, சேட்டைக் கழற்றி, வாசலில் கட்டி இருந்த கொடியில் போட்டு விட்டு வீட்டுக்குள் போகிறான்.
"யா அல்லாஹற்! எல்லாத்தையும் நீதான் ஹயராக்கித் தரணும். ஒன்ன நம்பித்தான் அங்கயிம் இஞ்சயிம் கடன ப்பட்டு, வட்டைக்க போட்டிருக்கம். அழிஞ்சிராம
வாழ்க்கையின் வனப்பையும், வசதி களையும் பெற முடியாமல், நொந்து கிடக்கும் அலிமா, இறைவனிடம் எல்லா வற்றையும் ஒப்படைத்து விட்டு பெரு மூச்சு விடுகிறாள். இரவெல்லாம் கூத லைத் தாங்க முடியாமல், ஊளை யிட்டுக் கொண்டிருந்த அலிமாவின் நாய், வீட்டுக் கோடிக்குள் இருந்து சோம் பல முறித்துக் கொண் டு வருகிறது.
வீட்டுக்குள் போன காதர், கையில் பற்பொடியை எடுத்துக் கொண்டு குளிப் பதற்காக கிணற்றடிக்குப் போகிறான். அலிமாவின் மகள் ஆசியா, தேனீர் போடுவ்தற்காக, குடிலுக்குள் அடுப்பை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறாள். காலைக்குள் கட்டிக் கிடக்கும் பசுமாடு
 

கள் கத்திக் கொண்டிருக்கின்றன.
'மன காதர், தண்ணி வாக்கிறத் துக்கு முன்ன. காலைக்க கிடக்கிற அந்த வெள்ள நாகிட கண்டக் கொஞ் சம் அவிட்டு உட்டுப் போட்டு வா LDB 6ð ... UJT 6 ) LÊ ! கன்னேரங்கூடி கத்திது.” தாயின் வேண்டுதலைச் சிரமேற்று காதர், மாட்டுக் காலையை நோக்கிப் போகி றான். சோம்பலோடு சோர்ந்து குந்திக் கொண்டிருந்த அலிமாவின் நாய், வாலைக் குளைத்துக் கொண்டு அவன் பின்னால் போகிறது. அலிமாவின் வாசலில், நிறைமாதக் கர்ப்பிணியைப் போல் வளமுடன் வளர்ந்து, குலையை உமிழ நிற்கும் வாழையொன்றின் மடலிலிருந்து, காகமொன்று ஓயாது கத்திக் கொண்டிருக்கிறது.
"சூய்!.சூய்!. நாசமத்துப்போன காகம் . விடிஞ் சாப் போதும் . என்னத்துக்குத்தான், இப்படிப் பதறிப் பதறிக் கத்துதோ? சண்டாளக் காகம், என்ன சதிமானத்தைக் கொண்டரப் போகுதோ? இந்தச் சாதிக் கொழப்பத் தால, மனிசனெல்லாம் எண்ணைக்க போட்ட பணியாரம் மாதிரி, பொங்கிற்று கிடக்கானுகள். கொலையிம் கொள்ளையிமாக் கிடக்கு. நடுச்சாமத்தில வம்மிசி போர்றானுகள். நாயச் சுர்றாப் போல மணிசரச் சுட்டுத் தள்ரான். பாவம்! லாவயில குஞ்சு குறுமுணியான் கண்மூடிப் படுக்க ஏலா மக் கிடக்கு. ஆராரு செஞ்ச கறுமம், இப்படியெல்லாம் போட்டு ஆட்டுதோ?. யா அல்லாஹற்! எப் பதானி இந்த ஒலகத்தில நிம்மதி வரப்போகுதோ..? ச்சா, அந்தக் காலத்து மனிசரெல்லாம் எவ்வளவு சந்தோஷமா இரிந்தாங்க. அந்தக் காலத்தில எங்க வாப்பாக்கு, தமிழாக்கள்தான் நிறையக் கூட்டாளி.
வாயில்லாச் சீவன்,
எங்க பாத்தாலும்,
எங்க வாப்பா. ஒவ்வொரு வரிசமும், வெள்ளாம வெட்டுக்கு கிளிநொச்சி, பரந்தன், கறடிப்போக்கு, வவுனியா, ஓமந்த எல்லாப் பகுதிக்கும் தத்தி கொண்டு போவாரு. ஒவ்வொரு வரிச மும் சொதயமா பரந்தன் சின்னத்துர கமத்திற்கு எங்க வாப்பாட தத்திதான் வெட்டப்போகும். சின்னத்துர மொத லாளிக்கு எங்க வாப்பாவோட பெரிய உசிரு . "வீசியோ காக்கா”, “வீசியோ காக்கா” என்டு உசிர மாச்சிருவாரு . ஒருமுறை மொதலாளி எங்கிட ஊட்ட வந்து தங்கிற்ரும் போயிருக்காரு. எங்கு வாப்பா கிளிநொச்சில இரிந்து வாற நேரம் எவ்வளவு சாமானத்தான் வாங்கிற்ரு வருவாரு . பளயகட்டுச் சாறன்: அரவிந்துச் சாலுவ, நைலக்சி பொடவ, ரெட்டப்பக்கட்டு கம்பளிவாரு, சமாத்துப் புட்டு, ஒடியல் கிழங்கு, பிலாப்பழம், ஒட்டு மாங்கண்டு எல்லாம் வாங்கிற்ரு வந்து ஆக்களுக்குக் குடுப்பாரு. ஆருக்குக் குடுக்காட்டியும் காரதீவு செல் லத்துர வண்ணக் கர் மாமாக்கு கொஞ்சமெண்டாலும் கட்டா யம் குடுப்பாரு . அவரும் அப்புடித் தான். ச்சா..! அந்த ஒத்துமையும், அன்னியோன்னியமும், இப்ப ஆரிட்ட இருக்கு.? அந்தக் காலத்தில இரிந்த மணிசரெல்லாம் மனிசநேசத்தோடு வாழ்ந்தாங்க. இப்ப இரிக்கிற மனிச ரெல்லாம் மனிசர மனிசர் புடிச்சிப் புடிச்சி விழுங்கிறாங்க. என்ன செய்யலாம். இந்தக் காலத்து மணிசர்ர மனசில இரக்கமெ இல்லாமல் பெயித்து.”
கடந்த கால வாழ்வையும், நிகழ் கால நிம்மதியற்ற சோக வாழ்வையும் அசைபோட்டு விட்டு, அலிமா, பெரு மூச்சு விடுகிறாள். ஒழித்துக் சொண்டி ருந்த சூரியன், எட்டிப்பார்க்க, மரஞ் செடிகளில் படிந்திருந்த பனித்துளிகள் மறைந்து கொண்டிருக்கின்றன. காகம்
函口

Page 12
கத்திக் கொண்டே இருக்கிறது.
“உம்மா, இன்னாங்க தேத்தண்ணி
ஆர்றத்துக்குள்ள வந்து, குடிச்சிப் போட்டு போங்க.”
மகள் ஆசியாவின் கட்டளைக்கு இசைந்து போய், சீனியை கையில் எடுத்து நக்கி, அலிமா, தேனீரைக் குடிக்கிறாள்.
"தம்பிக்கும் தேத்தண்ணிய ஊத்திக்
குடுயுள்ள லாவெல்லாம் களவெட்டிக்க
கிடந்து வந்தவனுக்கு நல்லாப் பசிக் கும். நேத்து வாங்கி வெச்ச வட்டரையும் எடுத்துக் குடு.”
அலிமாவின் சொற்படி, மாட்டுக் காளையடியிலிருந்து வந்து, கிணற்றடி யில் பல்லைத் துலக்கிக் கொண்டி ருக்கும் காதரைக் கூப்பிட்டு, ஆசியா தேனீரையும் வட்டரையும் கையில் கொடுத்து விட்டு, தன் காடைநிறப் புடவையில் கையைத் துடைத்தபடி மீண்டும், குடிலுக்குள்போய், சட்டி பானைகளை கழுவி துப்பரவு செய் கிறாள்.
“லா வு போன செலயரிமாண் , இன்னமும் களவெட் டில எண் ன செய்யிறானோ..? நேரத்தோட பள்ளி யடிக்கு போனாத் தானே, சூட்டுக் களவெட்டிக்கு சோறு கட்ட மீணக்கீன வாங்கலாம்”.
தாயின் பொறுப்பை உணர்ந்த காதர், "செலயிமான் மாமா சூட்டுக் களவெட்டிக்கு காவலா நிக்காரு. படங் கெல்லாம் பொலி கிடக்கு. சாக்கு கட்டு, மரைக்கால், கட்டமாறு, அவரி, வேலக் காரன் கம்பெல்லாம் பறணுக்கு கீழ, போட்டமாதிரிக் கிடக்கு. அதுக்காகத் தான், அவர பறணில இரிக்கச் செல்லிப் போட்டு வந்தன். நான் பள்ளியடிக்கு
20
போயிற்ரு வாறன், காச எடுங்க."
மகனின் வார்த்தைகளை மனப்பூர்வ மாக ஆமோதித்துக் கொண்டு, அலிமா மீண்டும் வாசலைத் துப்பரவு செய்வதில் மும்முரமாகிறாள்.
அறுபது வயதை எதிர்பார்த்து, இன்னும் இளமை முறுக்கோடு, வாழ்க் கையின் சூட்சுமங்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் அலிமா, தன் நாற்பது வயதிலேயே கணவனைப் பறி கொடுத்து, இரண்டு பிள்ளைகளோடு விதவையாகி, உயிர்த் துடிப்போடு
வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மூத்த
மகள் ஆசியா, வாழ்க்கையின் வசந்தத் தைக் காண முடியாமல், தன் இளமைப் பருவத்தையெல்லாம் அனல் போன்ற பெரு மூச்சுக்களுக்கு இரை கொடுத்து, முப்பது வயதோடு போராடிக் கொண்டி
ருக்கிறாள். இளய மகன் காதர், சின்ன
வயதிலேயே, குடும்பச் சுமைகளை சுமக்கத் தொடங்கி, மீராலெவ்வைப் போடியாரின் வயல்களுக்கு, வயற்கார னாகி, இளமைப் பருவத்தை, முதுமை யின் பசிக்கு ஈந்து கொண்டிருக்கிறான்.
“அலிமா லாத்தா ஒனக்கு விசயம் தெரியிமா?”
அலிமாவின் பக்கத்து வீட்டுக்காரி பாத்துமுத்து, எதையோ கூறுவதற்கு பதறிக் கொண்டு வந்து, தன் முந் தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நிற்கிறாள்.
“என்ன புள்ள, என்ன விசயம்? என்னத்திற்கு இப்படி பதர்றாய்?" அலிமாவின் கேள்வியோடு, பாத்து முத்து விசயத்தை கூறுகிறாள்.
"நேத்து லாவு, சீனம் வெட்டி வட்னிடக்க சூடடிக்கப் போன நம்முட இரண்டு முஸ்லிம் புள்ளயள சுட்டுக்

கிடக்காம். ஊருக்குள்ள ஒரே கொழப்ப மாக் கிடக்கு." பக்கத்து வீட்டு பாத்து முத்துவின் கதையைக் கேட்டு, கிணற் றடியில் குளித்துக் கொண்டிருந்த அலிமாவின் மகன் காதர், குளித்த அரைகுறையோடு வாசலுக்கு வந்து, பேயறைந்தவன் போல் திகைத்து நிற்கிறான்.
"என்ர அல்லாஹற்வே, என்ன வாப்பா இந்தக் கொடும..? ஆனையிம் ஆனை யிம் சண்ட புடிக்க, சும்மா கிடந்த தகரக் கொத்தெல்லாம் மிதிபட்டு அழியிதே. ஒன்டுமே அறியாத அப்பாவி மக்கள, ஏன்தான் இப்படியெல்லாம் கொல செய்யிறானுகளோ? யாறப்பு, இத நெனச் சாலே நெஞ்செல்லாம் வெடிச்சிடும் போல கிடக்கே. எப்படி யெல்லாம் அன்னியோன் னியமாக
இருந்த தமிழர்களும், முஸ்லிம்களும்,
இப்படி ஆளுக்காள் விரோதிகளாப் பெயித்தாங்களே.! அந்தக் காலத்தில இந்த மக்கள், எவ்வளவு சந்தோசமாக இருந்தாங்க. எல்லாமே அழிஞ்சி பெயித்து. மனிசன மனிசன் மதிக்கத் தெரியாம, அழிக்கத் தொடங்கிற் ரான்.அறவாப் போன இனத்துவேசம், எல்லா மனிசரையும் கீழ் சாதிகளாக்கிப் போட்டு. நல்லா வேடிக்க பாக்கிது. எல்லார்ர நெஞ்சும் காஞ்சி கல்லாப் பெயித்து.” அலிமா, கடந்தகால வாழ் வியலின் இனிமையையும் , பசுமைகளையும் அசைபோட்டு விட்டு, காடைநிற முந்தானையை எடுத்து, கசிந்து வரும் கண்ணீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டு, பெருமூச்சு விடு கிறாள். அலிமாவின் நாய் தன் வயிறு காய்ந்து கிடப்பதைக் காட்ட ஊளை யிட்டுக் கொண்டிருக்கிறது. அவள் மகள் ஆசியா, கோழிக் கூட்டைத் திறந்து விட்டு, குஞ்சுக் கோழிகளுக்கு குறுணல் போட்டுக் கொண்டிருக்கிறாள்.
இளம்பொழுதின் ஒளி, அலிமாவின் வாசலில் நிற்கும் கன்றுத் தென்னோ லையில் படர்ந்து, புன்னகை புரிகிறது.
அப்பொழுது இரண்டு தமிழ்ப் பெண்பிள்ளைகள் உயிருக்கு பயந்து. அலிமாவின் வளவுக்குள் புகுந்து: மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியபடி அடைக் கலம் வேண்டி அழுது கொண்டு நிற்கின்றனர்.
"எங்களக் காப்பாத்தம்மா. ஒன்ட கால் ரெண்டையிம் புடிச்சி கெஞ்சிக் கேக்கிறம். எங்களைப் புடிச்சி கொல்ல, ஒங்கிட ஆக்கள் தொரத்திக்கு வாறா ங்க.. கடவுள் ஒனக்கு புண்ணியம் தருவாரு... எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்க அண்டைக்கண்டை க்கு பொழச்சி சாப்பிர்ற ஏழயள். நம்முட ஆதம் வாவாப் போடியார்ர வட்டைக்க, கந்து துவைக்கப் போன எங்கள சும்மா துரத் தக்கு வாறாங் க. எண் ர பால்குடிக்கிற புள்ளயப் போட்டுத்தான், கஷ்ரத்தால கந்தடிக்க வந்த. எங்களக் காப்பாத்து அக்கா."
உயிர்ப்பிச்சை கேட்டு அழுது கொண்டிருக்கும் பெண்பிள்ளைகளை, மகள் ஆசியாவிடம் அடைக்கலம் கொடுத்து விட்டு, அலிமா தாய்மைப் பொலிவோடு நிமிர்ந்து நிற்கிறாள். அவள் மகள் ஆசியா, இரண்டு பெண்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போய், வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு வந்து, தாயோடு நிற்பதைப் பார்த்து, அதர்மம் ஊளையிடுவதைப் போல், அலிமாவின் நாய் ஊளை யிடுகிறது.
"அலிமா லாத்தா, இஞ்சால ரெண்டு தமிழ்ப் பெட்டயள் ஓடி வந்தாங்க. எங்க அவளுகள்? அவளுகளப் புடிச்சி நாங்க கொல செய்யப் போறம் . லாவு
E 21 |
مالا

Page 13
சூடடிக்கப் போன நம்முட ரெண்டு
முஸ்லிம் புள்ளயள, தமிழனுகள் சுட்டுப்
போட்டானுகள். அதுக்குப் பதிலா. இந்த ரெண்டு பேரையும் கொல செஞ்சாத் தான், அவனுகள்ள திமிர் அடங்கும்."
கொலை வெறி தலைக்கேறி ஓடி வந்த இளைஞர்கள் சிலர், இனத்து வேசத்தின் கயிற்றைப் பிடித்து. அலிமாவின் உள்ளத்தை அளந்து கொண்டிருக்கின்றனர்.
"இஞ்சால அப்படி ஆருமே வரல்ல. டேய் தம்பிமாரே! ஆரோ அஞ்சாறு கல் நெஞ்சக்காறனுகள் செய்த கறுமத்திற் காக, ஒண்டுமே அறியாத அப்பாவி களை அடிச்சிக் கொல செய்யிறது செரியா? இது அல்லாஹற்க்கு பொருந்து மா? ஒலகத்தில மனிசனா மட்டும் பொறந்தாக் காணாது, மனிசனா நடக்கவும் தெரியணும். ஒங்களுக்குத் தெரியுமா? உசிருக்குப் பயந்து ஓடிவாற
கொலகாறனக் கூட கொல செய்யிறதே
பெரிய பாவம். ஒரு தியாலத்து சோத்துக்கு கூட வழியில் லாமாக் கஷரப்பர்ற அப்பாவி ஏழயளக் கொல செய்யப் போறனெண் டு செல்ல, எப்படிரா தம்பி ஒங்களுக்கு மனசி வருகிது? தண்ணிக்க தவறி உழுந்து, சாகக் கிடந்த கொடுக்கான, கையில மூணு தரம் குத்தியும், பொறுமையாக இருந்து காப்பாத்தின, எங்கிட கண்மணி நாயகத்திர உம்மத்துகளான ஒங் களுக்கு இந்தப் பாவத்த செய்ய மனசி வரலாமா? சும்மா ஏழயள்ள பாவத்த கட்டாம, உட்டுப் போட்டு போங்கடா தம்பி.”
போர்க்களத்தில் அலிமா, போதி மாதாவனாகி விட, இளைஞர்கள் அதர் மத்தின் கைப்பொம்மைகளாக துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
| 22
இளைஞர்களின் போக்கில் சிந்தை குலைந்த அலிமாவின் நாய், அங்கு மிங்கும் ஒடிக் குரைத்துக் கொண்டிருக் கிறது. அலிமாவின் மகன் கண்ணனின் ஞானோபதேசத்தில் கட்டுண்டு. தோள் புடைத்து நிற்கும் காண்டீபனைப்போல், கர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்ட நெஞ்சுரத்தோடு துணிந்து நிற் கிறான். விடியலின் ஸ்பரிசத்தில், இளங்காலை சிலிர்க்கிறது.
"இஞ்ச, ஒண்ட கத எல்லாத்தையிம் உட்டுப் போட்டு, நீ ஊட்டுக்க பூட்டி வெச்சிரிக்கிற அந்தப் பொட்டயளத் தரப்போறியா. இல்ல: நாங்க ஒண்ட ஊட்ட உடைச்சி அவளுகள எடுக் கயா? டேய் மம்மது வாடா இவள்ள ஊட்ட உடைக்க."
அக்கினி ஜுவாலை விட்டு எரிய, அதர் மம் , 6l 6Ꭰ 600 6Ꭰ கடந்து கொதிக்கிறது.
"டேய் ஒங்களுக்கு uெலமிருந்தா என்ர ஊட்ட உடைங்கடா பாப்பம்! என்ர ஊட்டுக்க நீங்க ஒரு அடியெடுத்து வெச்சாலும், ஒங்கள வெட்டிப் போடு வன். இந்த அலிமாவ, நீங்க என் னெண்டு நெனச்சிற்றீங்க? போங்கடா வெளிய.பொண்ணப் பயறுகள், பொம் புளயளக் கொல செய்ய வந்திற்றாங்க. சீ! நீங்கெல்லாம் மனிசனுகளா? ஒங்களுக்கு லாத்தா, தங்கச்சிமாரு இல்லியா?”
அலிமா, பத்திரகாளியாகி விட, இனத்துவேசத் தேரில் வந்த இளை ஞர்கள் அதர் மத்தின் கொடியை உயர்த்தி கூக்கிரலிடுகின்றனர்.
"டியேய்! இப்ப ஒன்னத்தாண்டி கொல செய்யப் போறம். எங்கிட ஒண்டுமறியாத அப்பாவி முஸ்லிம்

களைப் போட்டு அவனுகள் சுட்டுத் தள்றான். இவ, அவனுகள்ள பொம்புள யளுக்கு சப்போட்டு பண்றா. இவனு கள்ள இந்த அநியாயங்களைப் பாத்துக்கு நாங்க சும்மா இரிக்கணுமா..? நாங்களும் மணிசர்தானே? எங்களுக்கு ஒரு நீதி, அவங்களுக்கு ஒரு நீதியா? நாங்களென்ன வந்தான் வரத்தானா? நாங்களும் பரம் பரையா இந்த நாட்டிலதான் இரிக்கம். மத்தவங் களுக்கு இரிக்கிற எல்லா உரிமை களும் எங்களுக்கும் இரிக்கு. சூட்டுக்கு சூடு செரியாக் கொடுத்தாத்தான், எல்லாம் வளத்துக்கு வரும். இப்ப, அவளுகளத் தரப் போறியா, இல்ல ஒன்ட மண்டய ஒடைக்கயா?" குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதற, அக்கிணி நாலா பக்கமும் பறக்கிறது. போர்க் களம் கனக்க, அலிமாவின் மகன் காதர், காண்டீ பத்தை வளைக்கிறான். "டேய்! மன
காதர். எடுத்துக்காடா நம்முட அருவக் கத்திய.என்ர மையத்துக்கு மேலால போய்த் தாண்டா, நீங்க அந்தப் பொட்டயள கொல செய்யணும். என்ர உசிரு இரிக்கிற வரயில, நான் ஒங்கள உடமாட்டன், ங், இனி ஆராவது ஒரு அடி எடுத்து வெச்சிங்க, கொலதான் உளும், ங், வாங்கடா பாப்பம். எனக்கு மனிச நேசம்தாண்டா பெரிசி. அது இல்லாத ஒங்களைப் போல உள்ள, முறுகங் களத் தாணி டா கொல செய்யணும்.”
அலிமாவின் மானிட நேயத்தின் முன்னே, அதர்மம் தலை குனிந்து ஒடுகிறது. போர்க்களத்தில் தர்மம் தலை நிமிர்ந்து நிற்பதைப் பார்த்து, கத் திக் கொண்டிருந்த காகம் , பறக்கிறது. அலிமாவின் நாய், பாசத் தோடு வந்து, அவள் காலடியில் குந்திக் கொண்டிருக்கிறது.
கொள்ளுகிறது.
எம்முடைய ஆழ்ந்த துயரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்
காலம் காலமாக இந்த நாட்டு முற்போக்கு இலக்கியவாதிகளுடனும் முற்போக்கு இயக்கங்களுடனும் தன்னை இணைத்துப் பிணைத்த வண்ணம் இறுதி வரை ஒரு போராளியாகவே வாழ்ந்து மறைந்த தோழர் புயல் ஹமீட் அவர்களினது இழப்பு மல்லிகையைப் பொறுத்தவரை மிகப் பெரிய இழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத் தினரும் சகதோழர்களும் அடைந்துள்ள துயரத்தில் மல்லிகையும் பங்கு
செலுத்துகின்றது.
நீர்கொழும்பு மண்ணைத் தமது நாமத்துடன் இணைத்து இலக்கிய உலகில் அதன் பெயரை மணக்க வைத்த நீர்கொழும்பூர் முத்துலிங்கம் அவர்களது இழப்பை எண்ணி மல்லிகை ஆழ்ந்த துயரமடைகின்றது.
அவரது இழப்பால் சொல்லொணா வேதனையடைந்துள்ள அவரது குடும் பத்தினருக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் தனது துயரத்தை மல்லிகை
- ஆசிரியர் -
ET互口

Page 14
ఖళ
கனடாவில் வாழும் தமிழ் இயக் குனர் கென். கந்தையாவின் (Beneath the skin the un told story) புறத்தோற்றத்தில் காண முடியாத "அகத்தோற்றம்” என்ற ஆங்கிலப் படம் பிரான்ஸ் உலகத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
கந்தையா 40 வயதைத் தாண்டிய
தமிழர், இலங்கையில் பிறந்து சென்
னையில் படித்து கனடாவில் குடி யேறியவர்.
கனடாவில் உள்ள வேன்கோவர்
திரைப்படக் கல்லூரி மாணவர். சில குறும்படங்களை இயக்கியவர். “புறத் தோற்றத்தில் .” என்ற தலைப்பிலான படம் அவரது முதல் முழு நீள ஆங்கிலப்படம்.
வட அமெரிக்காவில் வாழும் 3 ஜோடிகள் பற்றிய கதை இது. தினசரி வாழ்க்கையோடு ஒத்துப்போக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியும் போராட்ட முமே கதை. இந்தப் போராட்டத்தில் வெற்றியா, தோல்வியா என்பதைப் படம் விளக்கும்.
செவன் ஹில்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது 105 நிமிஷங்கள்
906b 35 LÓ. LÔI 6J60ốI6OOTŮ JLLib.
ད།
ஈழத்துத் தமிழர் இயக்கிய ஆங்கிலப் படம்
மே - 2ம் வாரத்தில் பிரான்சில் நடைபெறவிருக்கும் உலகத் திரைப்பட விழாவில் இப்படம் பங்கேற்கிறது. தொடர்ந்து மான்ட்ரீயல், டொரன்டோ, வேன்கோவர், பெங்களுள், பெர்லின் பட விழாக்களிலும் இப்படம் திரையிடப் LJG.Lb.
இந்தியாவில் இப்படம் திரையிடப் படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றார் இயக்குனர் கென். கந்தையா. கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்த கந்தையா நிருபர்களிடம் பேசினார்.
தூய தமிழில் அவர் பேசுவதைக் கேட்க ஆவலாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
“புறத்தோற்றத்தில்." படத்தின் கதை தயாரிப் பும் கந்தையாவினுடையது தான்.
இப்படத்தின் தொழில்நுட்ப பணி களில் மேலும் சில தமிழர்கள் பங் கேற்றியிருப்பது பெருமைக்குரியது.
இப்படத்தின் ஒளிப்பதிவை எம். வாசகம் மேற்கொண்டிருக்கிறார்.
படத் தொகுப்பை கவனித்தவர் சதீஸ். இவர் கமல்ஹாசனின் படங் களுக்கு பணியாற்றியவர்.
 
 
 
 

இசையமைத்தவர் எல்.வைத்தியநாதன்.
மும்பையைச் சேர்ந்த ஆஜாய் கல்ரா இப்படத்தில் நடித்துள்ளார். கனடா, அமெரிக்கா, லண்டன், ஹாலிவூட்டைச் சேர்ந்த நடிக, நடிகையரும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர்.
கந்தையா, தற்போது 2 ஆங்கிலம்
மற்றும் ஒரு தமிழ்ப் படத்துக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் படத்தைப் பொறுத்த வரை யில், வர்த்தக ரீதியில் பிரபலமான நடிக ரை வைத்து எடுக்கப்படும் என்பது கூடு தல் தகவல்.
எவரேனும்
கிம்பளம் தருவீர்களா சில எழுத்துக்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
இங்கே
மூன்று பொம்கைள் முக்காடிட்டு மெளனவிரதம்
Li Tagb அழகான தமிழ்ச்சொல் சொற்களில் மட்டுந்தான்
இராஜகுமார முடியுடன் உலாவரும்
இந்த ஒஸ்கரின் அருவம்
எதிர்பார்ப்புக்களில் கைத்தடியாகி கறிவேப்பிலையாய் வீதியில் விழுந்தோர் சாட்சியம்
நாவுகளில் மல்லிகைத் தோரணம் இதயம்
விஷத்தொழிற்சாலை
வேடந்தாங்கலால் அரிதாரம் பூசியவை இன்று பாலையின் குடிவாசி
தொல்காப்பியத்திற்கு முந்தி காணாமல்டோன
ܢܠ
ஒலை மனிதம் நாசிக்கின் ரேகைகளில் புதைந்து மிட்டாய் காட்டும் ஜோதிட புலம்பல்
சில தொந்தி மனிதர்களின் சர்க்கரை வார்த்தைகளில் சுற்றி நிற்கும் ஓணான் பாதை இந்த அந்திப் பன்னீரில் அதிகமாய்க் கலந்துவிட்டது புராதன தொழில் மேகம்
பாதரசம் நிறைந்து வழியும் முதலைச் சுனைகளின் புட்டிப்பால் பிம்பம்
தேர்தல் காலத்து வாக்காளர் நம்பிக்கையாய் இலைகாட்டும்
நட்பில்
பிராணவாயுவாய் தாயிடம் மட்டுமே தொட்டிலில் வாழ்கிறது
LΠ 3 ί அழகான தமிழ்ச்சொல் சொல்லில் மட்டும்தான்.
Iš 25

Page 15
சிறப்பு வாய்ந்த ஆங்கிலப் புலவர் களில் முதன்மையாகப் போற்றக்கூடிய பெருமையுடையவர் வில் லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள்.
(S6) is 6T6) d6).9 uus (warwickshire) என்ற மாகாணத்தில் ஏவோன் நதிக் கரையிலுள்ள ஸ்ரற்போட் (Stratford - on - avon) 616öTp ÉJTLDöglet) 1564 b ஆண்டு சித்திரை மாதம் 23 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தையார் ஜோன், தோல் பதனிடும் சிறு தொழிலாளியாக இருந்தார். இவருடன் இரண்டு சகோதரி களும் மூன்று சகோதரர்களும் கூடப் பிறந்தவர்கள். தாயாரிடம் ஒரு சிறு காணித் துணி டு இருந்தது. அவர் களுடைய குடும்பம் நொடிந்துபோகாமல் இருக்கக்கூடியதாக அவர்களுடைய குடும்பத் தேவைகளுக்கு உதவியாக அக்காணித்துண்டு விளங்கியது. இவர் ஸ்ரற்போட்டிலுள்ள கனிஷ்ட பாடசாலை யில் ஆரம்பக்கல்வியைப் பெற்றார். தந்தையார் கடன் காரணமாக சிறை க்குச் சென்ற காரணத்தால் 13 ஆண்டு களே இவர் கல்வி கற்க முடிந்தது.
இவர் 1582 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் தன்னிலும் 8 வயது மூத்த பெண்ணான ஆன் கத்தாவேயை மணம் புரிந்தார். இவர்களுடைய
L26 E3
நாடகத்துறையும் ஷேக்ஸ்பியரும்
திருமதி. மரகதா. சிவலிங்கம்
லெளகீக வாழ்க்கையில் திருப்தியீனங் களே இருந்ததாகக் கூறப்படுகிறது. இருந்தும் இவர்களுக்கு சுசன்னா (Suzanna), IMBG60TB (Hannet), ĝọgö (Judith) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள்.சிறிது காலஞ்செல்ல 1593 ஆம் ஆண்டு பிழைப்புத்தேடி இலண்ட னுக்குச் சென்றார். அயலிலுள்ள ஒரு பிரபுவின் தோட்டத்தில் மானோ முயலோ ஏதோ ஒன்றைப் பிடித்த குற்றத்திற்காகவும் பயந்து இவர் இலண்டனுக்குச் சென்றதாகக் கூறப்படு கிறது. அங்கு வீனஸ் (Venus) அடோனி யாஸ் (adomais) மேல் புனைந்த பாடல்களை பதிப்பித்தார். 1594ம் ജൂ, ഞി (b சேம் ப்ெலின் பிரபுவின் (Chamberlian) Gas TubUGofu56) dig dig பாத்திரம் ஏற்று நடித்தார். அத்தோடு பழைய சில நாடகங்களை திருத்தி, புதுப்பித்து மேடையேற்றுவதற்காக உதவி செய்தார். இப்பணியானது அவருடைய நாடக உணர்வுகளையும் அறிவையும் விரிவாக்கியது.
அரிஸ்ரோற்றல் என்ற தத்துவ ஞானி நாடகவியலில் மூன்று முக்கிய சட்டங்களை நிர்ணயித் திருந்தார். இவரும் அதையே அடிப்படையாக
வைத்துக் கொண்டு அதனை 5
வகையாகப் பாகுபடுத்தினார்.
 
 
 
 
 

மக்களுக்கு நாடகத் தொடக்கத்தில் கதையின் சாராம்சத்தை விளங்கப் படுத்தல்.
2
bọ ü | அங்கங்களின் дът 60of களையும் அதன் பிரதிபலிப்புக் களையும் நேரடியாகக் காட்டுதல்.
3. காரணிகளும் அதன் பிரதிபலிப்புக் களின் செயற்பாடுகளும் உச்சக் கட்டத்தை அடைதல்.
4. ஏனைய கதையம்சங்களை ஒழுங்கு படுத்தி குறைத்துக் கொண்டே வந்து முடிவை சீராக அடையச் செய்தல்.
5. ഗ്രt് ഞഖ நாடகத்தில் ஏற்றுக்
கொள்ளக் கூடியதாக அமைத்து
நிறுத்துதல். பார்ப்பவர்கள் திருப்தி
யடையக்கூடிய வகையில் அமை
த்தல்.
என்று ஷேக்ஸ்பியர் அரிஸ்ரோற் றலின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து அதில் பல திருத்தங்களை கொண்டு வந்தார். ஆதிகால கிரேக்க நாடகங் களில் டியோனிசஸ் (Dionysius) என்ற கடவுளைத் துதிபாடி கிராமத்தவர் களோடு இணைந்து நாடகங்களை அமைத்தார்கள். மேடை இல்லை. உடுப்புக்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றதாக இருக்காது. பொது இடத்தில் பார்க்க வரும் மக்களையும் உதவி யாளர்களையும் இணைத்து நாடகத்தை நடித்து வந்தன்ர். பின்னர் தெருக்கூத்து போன்று நாடக அம்சங்களின் சிறப்புக் களை விவரித்து நடித்தனர். ஒன்றில் இன்பியல் நாடகங்களாக (comedies) இருக்கும் அல்லது துன்பியல் நாடகங்களாக (Tragedies) இருக்கும். ஷேக்ஸ் பியர் இவைகளை ஒரே நாடகத்தில் மாறி மாறி வரக் கூடியதாக புகுத்தினார். படிப்படியாக இதுவே
நாடகத்தின் முறையாக அமைந்து விட்டது. முதலாம். எலிஸபெத் மகா ராணி இங்கிலாந்தின் இராணியாக இருந்தகாலமது. மேன்மக்களின் ஊக் கத்தால் நாடகத்துறைக்கு ஒரு விழிப் புணர்ச்சி ஏற்பட்டதுடன் நடிகர்களையும் மனிதர்களாக மதிக்கவும் தொடங்கினர்.
சிறிது காலத்தின்பின் ஷேக்ஸ்பியர் மூடிய நிரந்தரமான மண்டபத்தை அமைத்தார். அரங்கின் முக்கால்பகுதி பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட் டிருக்கும். உயர்த்தப்பட்ட மேடை அந்த சந்திரவட்ட அமைப்புக்குள் அமைந் திருக்கும். மேடைக்கு நேர்கீழே வாத் தியக்கோஷ்டி இருப்பார்கள். மேடையின் முற்பகுதி (gallery) பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த குளோப் (globe) அரங்கில் இவர் 1611 ம் ஆண்டு வரை இருந்தார். நன்கு பிரபல்ய மடைந்திருந்தார். எல்லா மக்களாலும் விரும்பப்பட்டிருந்தார். 1587ம் ஆண்டி லிருந்து 1611 ம் ஆண்டுவரை இந்தக் கொம்பனியில் இருந்த காலத்திலேயே 37 நாடகங்களை உருவாக்கினார். அத்தோடு அவர் செய்யுள்களையும் எழுதினார். இப்படிச் செய்யும் காலத்தில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து குளோப் தியேட்டரில் பங்காளரானார். இதன் மூலம் கிடைத்த பணத்தில் 60JÜ(BLJТLIQ6) Lg6 u 9Lö (new place) என்னும் பெயருடைய சொத்தையும் வாங்கினார். இலண்டனில் பெருஞ் செல்வந்தனாக வாழ்ந்த ஷேக்ஸ்பியர் மனைவியோடும் திருமணமான மக ளோடும் 1611 ம் ஆண்டு பிற்பகுதியில் ஸ்ரற்போட்டிற்கு திரும்பிச் சென்றார். இவர் தமது சொந்த அனுபவங் களையும் உலகின் நடப்புக்களையும் நாடகங்களாக எழுதி மேடையேற்றினார். வளர்ந்து வரும் சிந்தனா சக்திக்கும் அணுகுமுறைக்கும் ஏற்றதாக ஷேக்ஸ்
327
অs

Page 16
பியரின் நாடகங்கள் நான்கு கால கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதற்காலகட்! ம் 1588-1595 வரையுள்ள காலப்பகுதி முதற் கட்டமாக அவை அகன்ற சாராம்ஸத்தைக் கொண்டவை. SU 6Oöi L. ITib, eUp65 3ʻTLíb ffğ g m Lʻ. (Richard) என்ற சரித்திர நாடகங்களும். காதல் ரசம் பொருந்திய கோடைகால b6f 6f 6d,56316) (Mid Summer night's dream) துன்பியல் நாடகமான ரோமி யோ-ஜூலியட் ஆகிய நாடகங்களின் அமைப்பிலே கூடிய கவனம் செலுத் தினார். பழைய நாடகங்களை புதுப் பித்து மக்களுக்கு அர்ப்பணிக்கும் போது பல உத்திகளையும் புகுத்தி யுள்ளார்.
இரண்டாவது காலமாக 595-160 வரை கணிக்கப்பட்டுள்ளது. இன்பியல் நிறைந்த நான்காம் ஹென்றி (Henry 1V) முதலாம் இரண்டாம் பாகங்கள். 6ö 6(bÜLI Ü9. (As you like it) u6T66f Gj600h L Tib S6 (Twelfth Night) வெனிஸ் நகரத்து வர்த்தகர் (The merchant of Venice) LD& 9(3LT 6L is big5ts (Much ado about nothing) போன ற நாடகங்கள் எழுத நடிக் கபட்டன. இதில் விசேஷம் என்னவென்றால் முக்கிய பாகங்களில் நடிக்கும் இரண்டு பெண்களில் ஒருத்தி கட்டையாகவும், மற்றவர் நெட்டை யாகவும் அதிகம் பேசாதவளாகவும் புத்தி குறைந்தவளாகவும் காட்டப் படுகிறது. இந்நாட்களில் யாராவது நடிப்பில் வரும் ஒரு பெண் ஆண் வேடமும் போடுவாள். அதில் ஆண் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத் துவம் கிடைக்காது. உற்று அவ தானிக்கும் பொழுது கிடைக்கும் நடிகர் களை வைத்துக்கொண்டு அவர்களின் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதற் கென்றே எழுதப்பட்டதாகக் கருத
இடமிருக்கிறது. இக்காலப்பகுதியில் துன்பியல் நாடகங்கள் எழுதப்பட வில்லை. எல்லாம் நகைச் சுவை நிறைந்த இன்பியல் நாடகங்களாகவே எழுதியுள்ளார். மேலும் ஷேக்ஸ்பிய ருடைய நாடகக் கொம்பனியில் இரண்டு கெட்டிக்கார ஆண் நடிகர்கள் பெண் வேஷம் போட்டு நகைச்சுவையாகவோ அன்றி கோமாளியாகவோ நடிக்க இருந்தார்களே அல்லாது முக்கிய ஆண் நடிகர்களாக இருக்கவில்லை.
மூன்றாவது காலகட்டப் பகுதியாக 1601 ம் ஆணி டி லிருந்து 1608ம் ஆண்டுவரை கணிக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய சோக நாடகங்களுக்கு பெயர் பெற்ற காலமது. கிங்லியர் (King Lear) 90956)(36)T (Othello) 5.13LDG6). (Hamlet) LD50 g (macbeth) (S60)6) நான்கும் வாழ்க் கையின் தீவிர பகுதிகளையும் தவிர்க்க முடியாத அழிவுகளையும் கொள்கை ரீதியில் பெலயினங்களையும் காட்டுகின்றன. நாடகத் தலைப்பு அதிமுக்கிய ஆண் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண் டிருக்கும். எல்லா நாடகங்களிலும் அதிமுக்கிய கதாபாத்திரம் நாடக முடிவில் இறந்து விடுவதாகக் காட்டப் படுகிறது. இதிலிருந்து ஷேக்ஸ்பியரின் அக் கால மனப்பான்மை வெளிப் படுகிறது. இக்காலத்தில் சோகக்காட்சி யில் சிறந்த நடிகரான ரிச்சர்ட் பேபேஜ் (Richard Babage) g5 Blf by 35 JT 35 விளங்கினார். சிறந்த பெண் பாகம் ஏற்று நடிக்கும் இளைஞர்கள் இல்லாததால் இந்நாடகங்களில் வரும் பெண் கதா பத்திரங்களும் முக்கியத் துவம் குறைந்தவர்களாக சித்தரிக்கப்பட் டுள்ளது. உதாரணமாக கோடெலியா (Cordelia) (86) 19 Dei, Gugs, GL6m) (9. (3LDT6OTT (Desdemona) g (3LJ6juT (Ophelia). I 600Lb 9,60ŐT (Bjö Gg5T LÈ

கத்தில் எழுதிய ஜூலிய சீசர் நாடகம் இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்டுள்ளது.
இறுதிப் பகுதியாகிய 1609- 6 13 ஆண்டுகளில் எழுதப்பட்ட நாடகங் களில் இன்பியலும் துன்பியலும் கலந்து இருந்தன. வசன நடைகளில் பெரிய மாற்றங்கள் இல்லாவிடினும் மக்களை ஈர்க்கக்கூடிய சாகஸ் வசனங்கள் இருந் 560T, 66ðt (36mio (BJ6ò (Winter's talc) சிம்பலின் (Cymbeine) இரண்டும் சந் தோஷமான முடிவையே கொண்டிருந் தன. அவருடைய கிராமப்புற ஸ்ரற் போட் ஊரில் எழுதிய இறுதி நாடகங்க ளைப் பார்க்கும் போது சந்தோஷமான முடிவினைக் கொண்ட தாகவே விளங் குகின்றன. இதனால் இவர் தமது கடை சிக் காலத்தில் சந்தோஷமுடையவராக விளங்கினார் என ஊகிக்கலாம். இக் காலத்தில் செய்யுள் அமைப்பிலேயும் காலத்துக்கேற்றவாறு லயம் நிறைந்த அடிகளாகக் காணப்படுகிறது. எல்லாப் பாடங்களிலும் இவர் திறமை மிகுந்து நல்ல ஆங்கிலச் சொற்களைப் பிரயோ கித்துள்ளார். அதனை விளங்கிக்கொ ள்ள மக்கள் பெரிதும் இடர்ப்பட்டனர். sig560TT6) 3 (T606m) 6TD (Charles lamb) என்பவர் சாதாரண மக்களும் விளங்கிக்
சொற்களைப் பிரயோகித்து கதைகளாக மாற்றி எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் நாடகங் களை சம்பந்த முதலியார். சுவாமி விபுலாநந்தர் போன்றவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். இவருடைய 37 நாடகங்களும் பிற மொழிகளில மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
"உலகமே நாடகமேடை நாமெல் லாம் அதில் நடிக்கும் நடிகர்கள்” என்று கூறியவர் ஷேக்ஸ்பியர். சொந்த ஊரான ஸ்ரற்போட்டில் அமைதியான சூழலில் ஆனந்தமாக வாழ்ந்தார். உலகப் புகழ் பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர் 1616ம் ஆண்டு சித்திரை மாதம் 23ம் திகதி தனது 52 வது பிறந்த நாளன்று உலக வாழ்வை நீத்தார். தன்னுடைய மானிட சீவியத்தில் இறுதிப் பகுதியை ஒரு பொருள் நிறைந்த வாழ்க்கையை நடத்தியவராகவும் ஊர் விவகாரங்களில் பங்குபற்றியவராகவும் வாழ்ந்தார். அவருடைய ஊரே இப்போது நாடகத் துறையின் புனித ஸ்தலமாக மதிக்கப் பட்டு உலகின் எல்லாப் பாகத்தி லிருந்தும் ஆண்டு தோறும் கல்விமான் களும் ஏனையவர்களும் தரிசிக்கும் அளவிற்கு புகழ் வாய்ந்திருக்கிறது. ஆங்கிலேயர்களுடைய சரித்திரத்தில்
கொள்ளக்கூடிய இலகுவான ஆங்கிலச்
அழியா இடம் பெற்றிருக்கிறார்.
மல்லிகை ஆண்டுச் சந்தா
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்
மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
200/-
20/-
ஆண்டுச் சந்தா தனிப்பிரதி

Page 17
"முன்னொரு காலத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த மாங்குளம் கிரா மத்தில் கதிரவேல் என்னும் வணங்கா முடி இருந்தான். அவனின் பெயர் கேட்டாலே அந்தத் தேசம் நடுங்கியது. அநியாய, அக்கிரமங்களுக்கெதிராக அவனது பேனா ஆவேசமாய் எழுதித் தள்ளியது. அராஜகங்களுக்கும், அட் டூழியங்களுக்கும் கிஞ்சித்தும் பய மின்றி அவனது உதடுகள் அக்கினி வார்த்தைகளை உமிழ்ந்தன. நீதி யையும், நேர்மையையும் அவன் தன் நெஞ்சத்தில் வைத்துப் போற்றினான். மானத்தையும், மனிதாபிமானத்தையும் தன் உயிராகக் கருதி அவன் வாழ்ந் தான். தனது சத்திய வாழ்வோட்டத் திற்குக் குறுக்காக வந்த அத்தினை சாத்தான்களையும் அடித்து வீழ்த்திக் கொண்டே அவன் முன்னேறினான். உண்மையிலேயே இந்த நூற்றாண்டின் மனிதப் புனிதன் யாரெனக் கேட்டால், கண்களை மூடிக் கொண்டு கதிரவேல் எனச் சொல்லிவிடலாம்."
தன் சாவுக்குப் பிறகு தன்னைப் பற்றி இந்தத் தேசத்தின் சரித்திரம் இவ்வாறு பேசக்கூடும் என்று எண்ணு கையிலேயே கதிரவேலின் கறுத்த உதடுகளில் ஒரு வெள்ளைப் புன்னகை
| s()
யுக புருஷர்கள்
எஸ்.எச். நிஃமத்
விளைந்து மறைந்தது. இன்னமும் திறவாத தனி னிரு இமைகளுக் குள்ளேயும் ஏதோவொரு பாடசாலை யில் மாணவன் ஒருவன் சரித்திரப் புத்தகத்தை வாசிப்பது போலவும், ஏனைய மாணவர்கள் அதனை அக் கறையோடு செவிமடுப்பதைப் போலவும் ஒரு காட்சியைக் கண்டு கொண்டிருந் தவன் தன் நெற்றியிலும், நெஞ்சத்திலும் விழுந்த இரண்டொரு சொட்டு நீரினால் பதறி எழுந்தான்.
வெளியே பெருமழை பெய்கிறது. ஈடு கொடுக்க முடியாத வீட்டுக் கூரை கொஞ்சம் மழையைத் தனக்கூடாக அனுப்பிக் கொணி டிருக்கின்றது: அவ்வளவுதான்.
மூன்று வருடங்களுக்கு முன்னம் வேய்ந்த கூரை ஒழுகாமல் என்ன செய்யும்? கடந்த வருட மழையிலும் ஒழுகியது தான். "மழை நிண்டாப் பிறகு
கூரைய வேய வேணும் என்று சொன்ன
தோடு சரி. மழைக்காலம் முடிய கூரை யை வேய வேண்டுமென்ற எண்ணமும் மறைந்து போனது. “சரி. அடுத்த வருஷம் மாரி தொடங்கிறதுக்குள்ள வேய்ஞ்சு போட்டால் போகுது." பிரசவ ஞானம் தான்! "
எழுந்து கொணி ட கதிரவேல்
 
 
 

குடிசைத் தாழ்வாரத்துக்கு வந்தான். பந்தலிலிருந்து, தண்ணின் சோவெனப் பீறித் தரையில் விழுந்து பாய்ந்தது. அதைக் கண் டதும் கதிரவேலை உற்சாகம் தொற்றிக் கொண்டது.
மளமளவெனத் தன் ஆடைகளைக் களைந்தான். உள்ளங்கியுடன் மாத்திரம் அவனைப் பார்க்கையில் மல்யுத்தத் திற்குத் தயாராக நிற்பவனைப் போல் காணப்பட்டான்.
ஏதோ ஒரு பழைய பாடலை உதடு குவித்து, நாக்கு மடக்கி விசிலடி த்தபடியே பந்தலின் கீழ் வந்து நின் றான். பந்தல் நீர் தண்ணீர்ப் பாறையாய் தலையில் விழுந்தது.
ஓர் அற்புத சுகத்தை அடைந்தான் கதிரவேல். நான் குளிப்பதற்காகவே வானம் மழையைப் பொழிவதாக எண்ணிக் கொண்டு "ஹ"ப்.ஹ"ய்." எனக் கூச்சலிட்டவாறே தலை, நெஞ்சு, வயிறு, முதுகு என்று தேய்த்துத் தேய்த்துக் குளித்தான். குனிந்து இரு கால் களையும் தொடைகளையும் அழுந்தக் கழுவினான்.
நல்லவேளை. பார்வதி கூட்டுறவுக் கடைக்குப் போய் விட்டிருந்தவள் மழைக்கு வசமாக மாட்டிக் கொண்டிருப் பாள். குடை கொண்டு போகாதவள் கூட்டுறவுக் கடையில் வாங்கிய கோது மை மாவை எப்படிக் கொண்டு வரு வாள்? மழை முடிந்த பிறகு தான் பார்வதி வீடு வருவாளென்பது சர்வ நிச்சயம். அதற்குள் குளித்து முடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் "என்ன மனுஷன் நீங்கள். மழைத் தண்ணி யிலை குளிச்சால் காய்ச்சல், தடும
லெண்டு வருமல்லே. ஊருக்குள்ளை
பெரிய புத்திசாலியெண்டு பேரெடுத் துப் போட்டு, இப் பிடி ம ைத்தனமாய்
மழையில குளிக்கிறீங்களே உங் களுக்கு அறிவெங்கிறது இல்லியே." என்று ஆயிரம் தொணதொணப்புக்களை அவன் தாங்கிக் கொணி டிருக்க வேண்டும்.
குளித்து முடித்துத் தலைசீவிக் கொண்டிருக்கையில் மழை நின்று விட்டிருந்தது. பார்வதி எந்நேரமும் வந்துவிடலாம் அதற்குள் உடை மாற்றிக் கொண்டு ஒன்றுமே தெரியாதது போல் மேசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்க வேண்டுமெனத் தீர் மானித்த கதிரவேல் பேனாவும் , பேப்பருமாகத் தயாரானான்.
அடுத்த வாரம் வெளிவரும் “ஜன
முரசு’ பத்திரிகைக்கான பத்தியை எழுத எண்ணம் கொண்டான். தொடர்ச் சியாக "ஜனமுரசு” வில் அவனால்
எழுதப்பட்டுக் கொண்டு வரும் அரசிய லை அலசும் பத்தி அது. அதற்கு வாசகர்களிடத்தில் நிறைய வரவேற் பிருந்ததாயினும், அரசியல்வாதிகள் பலரின் வெஞ்சினத்திற்கும் அந்த விஷேட பத்தி ஆட்பட்டிருந்தது
பிரபல அரசியல்வாதிகளின் திரை மறைவு வாழ்க்கைகளை அம்பலத் திற்குக் கொண்டு வரும் அந்தப் பத்தியின் மூலம் பலரின் போலி முகமூடிகள் கிழிக்கப்பட்டுக் கொண்டி ருந்தன. இலஞ்சம், மோசடி, கடத்தல் என்று சில அரசியல்வாதியினர் செய்யும் துரோகச் செயல்களையும், காமக் 356î1 JTL uib, 6 LaFTJ 6 u 1TLJITT LÈ 6T6ðILJ வற்றில் இன்பம் காணும் இழிசெயல் களையும் அவன் தனது பத்தியிலே தக்க ஆதாரங்களுடன் எழுதிக் கொண்டிருந்தான். அந்த இரகசியத் தகவல்கள் அவனுக்கு எங்கிருந்து. எப்படிக் கிடைக்கின்றனவென்பது இறைவனுக்கும், அவனுக்கும் மட்டுமே

Page 18
தெரிந்த இரகசியமாகும்.
பலமுறை அவன் பாதிக்கப்பட் அரசியல்வாதிகளினால் அச்சுறுத்தப் பட்டிருக்கிறான். கொலை மிரட்டல் களுக்கும் ஆளாகியிருக்கிறான். ஆயி னும், அச்சம் என்பது தான் அவனது இரத்தத்தில் இல்லாத ஒன்றாயிற்றே!
"கதிர்” என்ற புனைபெயரில் அவன் பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வந்தாலும் "கதிரவேல்தான். நம்மூர்ப் பையன் தான்” என்பது அவனது ஊர்க்காரனுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் அவன் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்கள்.
கதிரவேல் கூட்டங்களிலும் பேசி னான். கம்பீரமான அவனது குரலில் தமிழ் கனல் கட்டிப் பறந்தது. எவருக் கும் அடிபணியாத வீர நெஞ்சுடன் அவன் மேடையில் ஏறுகையிலேயே வானம் கேட்குமளவுக்குக் கூட்டத்திற்கு வந்திருப்போரின் கைதட்டல் இருக்கும்.
தான் கலந்து கொள்ளும் கூட்டங் களிலும் கதிரவேல் அரசியல்வாதி களின் அடாவடித்தனங்களையும் , அட்டூழியங்களையும் மிகக் கடுமை யாகவே சாடினான். இந்தத் தேசத்தைப் பிடித்திருக்கும் சனியன்களே போலி அரசியல்வாதிகள் தான் என்பதை மிகுந்த ஆக்ரோஷத்தோடு உரத்துச் சொன்னான். பாழ் பட்டுப் போய் கிடக்கும் நாட்டைப் புனர் நிர்மாணம் செய்ய வேண்டுமெனக் கூவினான். அதற்கான திட்டங்கள் எவையெவை யெனப் பட்டியல் போட்டுக் காட்டினான்.
கதிரவேலின் எழுத்தும், பேச்சும் மக்கள் மத்தியில் அவனைக் கதா நாயக அந்தஸ் திற்கு உயர்த்தி விட்டிருந்தன. ஆயினும் கூட அவன் அடக்கத்தோடும், பணிவோடுமே தனது
巨配忍
ང།ཇུ།
கடமைகளைச் செய்து வந்தான்.
கதிரவேல் நினைத்திருந்தால் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டிருக்கலாம். யாராவது சில அரசியல்வாதிகளைப்பற்றி நல்லதாக நாலு வார்த்தை எழுதினாலோ, பேசினா லோ அவனுக்கு ஆயிரக் கணக்கில் பணம் வந்து சேர்ந்து விடும். அதுமட்டு மன்றி கொந்தராத்துக்களையும், சில தொழில்களுக்கான உத்தரவுப் பத்திரங்
களையும் பெற்றுக் கூட அவன் இலட்சாதிபதியாகியிருக்கலாம்.
கதிரவேல் அப் படிப் பணம்
சம்பாதித்து உயர்வதை விரும்பினா னில்லை. "ஓலைக் குடிலுக்குள் ஏழை யாக வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர ஒரு போதும் அநீதியை ஆதரிக்க மாட்டேன்!” என்று மிக்க பிடிவாதமாக இருந்தான்.
இப்பொழுது கூட, சிங்கப்பூரிலிருந்து
தங்கம் கடத்திக் கொண்டு வந்த ஓர்
அரசியல்வாதியைப் பற்றியே அவன் எழுதிக் கொண்டிருக்கிறான். ஐந்து கோடி ரூபா பெறுமதியுள்ள தங்கத்தை, சுங்கப் பகுதியினர் க்கு இலஞ்சம் கொடுத்து நாட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்துவிட்ட அந்த அரசியல்வாதி சிங்கப்பூருக்கு எப்போது சென்றார், எங்கே தங்கினார், தங்கத்தை எங்கே, எவ்விதம் கொள்வனவு செய்தார், எப்போது இங்கு வந்தார். எங்கே விற்றிருக்கிறார் என்பது போன்ற எல்லா வற்றையும் தகுந்த சான்றுகளுடன் அவன் நெஞ்சு துடிக்க ஆவேசத்துடன் எழுதிக் கொண்டிருக்கையிற்றான் கூட்டுறவுக் கடைக்குப் போன பார்வதி திரும்பி வந்தாள்.
“என்னப்பா இது. அடிச்ச பேப் மழையிலை வெளிய இறங்க முடியா

D6) கோப்பரட்டிவ் கடையிலேயே நிக்க வேண்டியதாய்ப் போச்சு.”
"ஒமப்பா. அடை மழை தான் பெஞ்சுது.” என்று எழுதிக் கொண்டே கூறிய கதிரவேல் மனைவியை நிமிர்ந்து பார்க்கப் பயந்திருந்தான்.
பார்வதி அவனருகே வந்தாள். கொஞ்சம் ஊன்றி அவனைப் பார்த்தாள். பின்னர் கேட்டாள்.
"குளிச்சீங்களே..?”
கொஞ்ச நேரம் மெளனமாய் இருந்த
கதிரவேல் "ஆம்" என்பதற்கடையாள மாகத் தலையை ஆட்டினான்.
"எங்கை குளிச் சீங்க..? தண்ணியிலேயா..?"
KK « yy
lsD.
பந்தல்
"நான் எத்தின முறை சொல்லியிருக் கிறன், இப்புடி மழைத் தண்ணியிலை குளிக்க வேணி டா மெணி டு..? நாளைக்குக் காய்ச்சல், தடிமல் எண்டு வந்திட்டால் ஆர் பாக்கிறது.? இருக்கிற
பஞ்சத்திலை பேந்து மருந்தெடுக்கிற
துக்கெண்டு வேற பஞ்சப்பட வேணும்.”
"சரி பார்வதி. விடு. எனக்குத் தடிமலும் வராது. காய்ச்சலும் வராது."
"ஒமோம். நீங்கள் சொல்லுவியள். உப்பிடித்தான். ஆறு மாசத்துக்கு முந்தி நீங்கள் மழையிலை நனைஞ்சு பேந்து பட்ட அவதி தெரியுமே..?
"பார்வதி. நான் எழுதிக் கொண்டி ருக்கிறன், தயவுசெஞ்சு கொஞ்சம் சும்மா இருக்கிறியே."
"இது ஒண்டுதான் குறைச் சல். வீட்டுக் கூரையை வேயுறதுக்கு வக்கில்லே, அதுக்குள்ளை நாட்டுக் கூரைக்கு ஒட்டுப் போடுறாராம்.”
எழுதிக் கிட்டிருக்கிறன் .
அந்த கோடி ரூபாய்ப்
கதிரையிற்
“பார்வதி. அஞ்சு கோடி ரூபா தங்கம் கடத்திக்கிட்டு வந்த அந்த அரசியல்வாதியைப் பத்தி இப்ப நான் என்னை டிஸ்டர்ப் பண்ணாதை.!"
“அஞ்சு ரூபா சட்டைப் பையிலை இல்லாத நீங்களெல்லாம் எதுக்கப்பா பத்தி எழுது றிங்க..?
"அடி பார் வதி. வாழ்க்கை யெங்கிறது பணம் மட்டுமல்லடீ.!"
அவன் முடிப்பதற்குள் அவள் வெடித்தாள். "பணம்தான் வாழ்க்கை. பணம் இல் லாட்டி உலகத்திலை வாழேலுமே..? உசிரோட இருக்கேலு மே..? பேனையைப் பிடிச்சு எழுதே லுமே. '
“இலட்சிய மனிசங்களைப் பத்திக் கொஞ்சம் யோசிச்சுப் பார்."
"அது க் கெல லாம் எனக் கு நேரமில்லை. இஞ்சை பாருங்கோ. வீட்டுக்குள்ளே மழை பெஞ்சு குளம் கட்டிக் கிடக்கு. இந்தத் தண்ணி யெல்லாத்தையும் நான் வெளியில இறைக்க வேணும். நீங்கள் என்னெண் டால் பெய்த மழையிலை சுகமாய்க் குளிச்சுப் போட்டு நாட்டைத் திருத்துற திற்கு எழுதிக் கொண்டிருக்கிறியள். ச் சீயப். உங்களைக் கல்யாணம் கட்டினதுக்கு, ஆராவது ஒரு நாலு காசு சம்பாதிக்கிறவனாய் பார்த்துக் கட்டி யிருக்கலாம்.
பார் வதி அழுதே விட்டாள். முந்தானை துக்கி முகம் போர்த்து அழுதாள். மார்பும், வயிறும் குலுங்கக் குலுங்க அழுதாள்.
கணர் களர் மூடிக் எதிர்காலச்
கதிரவேல்
சாய்ந்தான்.
33

Page 19
சரித்திரப் பாடப் புத்தகத்தில் அவனைப் பற்றி இருப்பதாகச் சற்று முன்னர் அவன் தனது மனக்கண்ணாற் தரிசித்த அந்தக் குறிப்பு மெல்ல மெல்ல அழிந்து கொண்டு வந்தது. "முன்னொரு காலத் தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த மாங்குளம் கிராமத்தில் கதிரவேல் என்னும் வணங்காமுடி இருந்தான். அவனின் பெயர் கேட்டாலே.”
குளிப்பதற்கு முன்னரான தனது கற்பனை இன்னமும் முற்றத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மழை நீருடன் கலந்து கரைந்து.! பார்வதி எல்லாவற்றையும் பொய்யாக்கி விடுவாளோ..?
கதிரவேல் பேனாவை மூடி வைத்து விட்டு எழுந்தான். தேம்பித் தேம்பி அழும் பார்வதியைத் தாண்டி வெளியில் வந்தான். பாதை நெடுக இருந்த சகதியையும், சேற்றையும் மிதித்துக் கொண்டு அந்தக் "கொம்யூனிக்கேஷன்” நிலையத்துக்குள் புகுந்து, ஓர் இலக்கம் கூறி அழைப்புக் கேட்டான்.
“ஹலோ. நான் கதிரவேல் பேசுறன். ஆமாம் "ஜனமுரசு” வில் எழுதுற கதிர வேல்தான். வந்து நீங்க சிங்கப்பூரி லிருந்து அஞ்சு கோடி ரூபா தங்கம் கடத்திக் கொண்டு வந்ததுக்கான அத்தனை ஆதாரங்களும் எங்கிட்ட இருக்கு. அது சம்பந்தமா நான் அடுத்த வார "ஜனமுரசு" வில எழுதப்
போறேன்."
"ஐயோ. மிஸ்டர் கதிர். ப்ளிஸ அப்பிடிப் பண்ணிடாதீங்க. என்னோடி எதிர்காலமே அதனால இருண்டு போயி டும். தயவுசெஞ்சு எழுதிடாதீங்க. அதுக்குப் பதிலா நீங்க என்ன
கேட்டாலும் தர்ரேன்."
"ம். என்ன தருவீங்க."
"உங்களுக்கு மாடி வீடு ஒண்ணும் அஞ்சு லட்ச ரூபா பணமும் தர்ரேன்."
"அவ்வளவுதானா..?"
"மேலதிகமாயப் த் தேவைன் னா கேளுங்க.”
“சரி. நான் அப்புறமாய்க்கேக் கிறன்.”
தன் கையில் வைத்திருந்த சிறிய ஒலிப்பதிவுக் கருவி மூலம் அந்தக் கடத்தல்கார அரசியல்வாதியினுடனான தொலைபேசி உரையாடலைப் பத்திர மாகப் பதிவு செய்து கொண்ட கதிர வேல், அடுத்த வாரப் பத்திரிகையில் அதனையும் ஓர் ஆதாரமாகச் சமர்ப் பிக்க முடியுமென்ற திருப்தியில் வீதியில் இறங்கினான்.
மேக மூட்டமற்ற மேற்கு வானில் ஜெகஜோதியாயப் ப் பிரகாசிக்கும் சூரியனின் கிரணங்களில் பாதையின் சகதியும், சேறும் காயத் தொடங்கி யிருந்தன.
35-வது ஆண்டு மலர் தேவையானோர் மல்லிகையுடன்
தொடர்பு கொள்ளுங்கள். கைவசம் s வைத்திருக்கத்தக்க காத்திரமான ஆண்டு மலர் இது.
後
 
 
 
 
 
 
 

நேர்காணல்
கவிஞர் சோ. பத்மநாதன்
நேர்கண்டு உரையாடியோர்:
சோ.ப என தமிழ் கூறும் நல்லு லகில் அறியப்பட்ட சோ. பத்மநாதன் மரபை இறுகப்பற்றியபடி, சமூகம் பற்றிய கூர்ந்த நோக்கோடு கவிதை எழுதி வரு பவர். நாடகம், விமர்சனம், சமய இலக்கியச் சொற்பொழிவு, ஆங்கில போதனை, மொழிபெயர்ப் பாளர் எனப் பல பரிமாணங்களோடு இலக்கிய உலகில் தடம் பதிப்பவர். யாழ் இந்துக் கல்லூரி, பலாலி ஆசிரிய கலாசாலை, பேராதனை, யாழ் பல் கலைகக்கழகங்கள் மற்றும் இங்கி லாந்து றெடிங் பல்கலைக் கழகம், ஆகியவற்றினூடாக தம் கல்விச் செல்வத்தை பெருக்கியவர். ஆங்கில ஆசிரியனாக, விரிவுரை யாளராக, உப அதிபராக மற்றும் பலாலி, ஆசிரிய கலாசாலை அதிபராக விளங்கி தம் கல்விச் சேவையை அர்ப்பணித்ததோடு இலக்கிய சமூக சேவையிலும் சிறந்து விளங்குபவர்.
காவடிச் சிந்து (இசைப் பாடல்) வடக்கிருத்தல் (கவிதைத் தொகுதி) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். ஆபிரிக்கக் கவிதைகளை மொழி பெயர்த்து வருபவர். ஈழத்துத் தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பல்வேறு ஆங்கிலச் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் வெளி
கந்தையா ரீகணேசன் ------ நடராசா ஞானசூரியர்
யிட்டுள்ளார். அவரது அறுபதாவது ஆண்டு நினைவையொட்டி அவரது மாணவர்களான திரு.கந்தையா பூரீ கணேசஸ் மற்றும் திரு.நடராஜா ஞான சூரியர் ஆகியோர் நேரிலும் தொலை பேசிகளிலும் இரு கட்டங்களாகப் பேசி எடுக்கப்பட்ட நேர்காணல் மல்லிகை வாசகர்களுக்கு புத்தாயிரமாம் ஆண்டு இலக்கியவாசிப்பாக அளிக்கப்படுகிறது.
* "சோ.ப" என்னும் இரு எழுத்துக் களால் அறியப்பட்ட உங்களை கவிஞ ராக, இலக்கியவாதியாக மாற்றிய நிகழ்ச்சி பற்றிச் சொல்கிறீர்களா?
** ஒரு திருத்தம். இலக்கிய ஈடுபாடு - கவிதைகளில் ஆர்வம் - எனக்கு மிக இளவயதிலேயே ஏற்பட்டுவிட்டது. கவிதை எழுதத் தொடங்கியது 15
வயதில். ஆரம்பத்தில் முழுப்பெயரில்
எழுதினேன். பிறகு, சிலகாலம் - அறு பதுகளில் - "ஈழமேகம்" என்ற புனை பெயரில் எழுதினேன். வேறோர் எழுத் தாளர் அப்பெயரில் எழுதுவதையறிந்து சொந்தப் பெயருக்கு மாறிவிட்டேன். எழுபதுகளில் சில அரசியல் கவிதை களை தினபதி - சிந்தாமணியில் எழுத நேர்ந்தது. அப்பொழுதுதான் “சோ.ப" என்ற முதலெழுத்துக்களைப் பயன்படுத் தினேன். அதுவே நிலைத்து விட்டது.

Page 20
* பழந் தமிழிலக்கியப் பரிச்சயம் ஆங்கில மொழி மற்றும் இலக்கியப் புலமை இரண்டும் ஒரு சேர வாய்த்த சூழல் பற்றி.
** என் பெரிய தகப்பனார் ஒரு தொழி லாளி. சுமாராகப் படித்தவர், ஆனால் பாரதம் , இராமாயணம் எல்லாம் நுணுக்கமாக அறிந்தவர் மகா விவேகி. புராணஇதிகாசங்களை அவர் சொல்லக் கேட்டது எனக்கு அடித்தளம். யாழ் இந்துக் கல்லூரியில் எனக்குத் தமிழ் கற்பித்த ஏரம்பமூர்த்தி மாஸ்ரர். வித்துவான் கார்த்திகேயன் ஆகியோர் எண் னைக் கவிதைக் கு ஆற்றுப் படுத்தினர். என் ஆங்கில அறிவுக்கும் யாழ் இந்துக்கல்லூரியே அத்திவார மிட்டது. கொம்மியூனிஸ்ற் கார்த்திகேசன் என்று அறியப்பட்ட மனிதாபிமானியிடம் ஆங்கிலம் கற்றேன். எங்கள் கல்வியும் ஆங்கில மொழிமூலம் போதிக்கப் பட்டதால், ஆங்கில ஞானம் கைவந்தது. அது பட்டப்படிப்புவரையும், பட்டப் பின்படிப்பு வரையும் தொடர்ந்தது. வெறுமனே பதவிகளோடும் பொருள் முதல் நிலைப்பட்ட வாழ்க்கையோடும் தங்கள் வாணாளைக் கழிக்காது பொதுவாழ்வுக்கு உங்களை உந்திய காரணிகள் எவை?
x k "Man does not live by bread alone" என்கிறது பைபிள். வாழ்க்கையே ஒரு போராட்டம், எதிர்நீச்சல். வாழ்க்கைப் பிரச்சினைகளோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், இந்த "மாநிலம் பயனுற ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு இருந்து வந்துள்ளது. எழுத்து, பேச்சு, சமயப்பணி, கூட்டுறவு சேவை என்றெ ல்லாம் ஈடுபட்டு வந்துள்ளேன். இப் பொழுது முக்கியமாக சைவ வித்தியா விருத்திச் சங்கம் என்ற பழம் பெரும்
| 36 స్త్ర
مراجع
நிறுவனங்களின் செயலாளராக பணி புரிகிறேன்.
* ஆசிரியப் பணி இலக்கியப் பணி யுடன் இணைந்ததால் சிக்கல்கள் இருந் தனவா? முரண்பாடுகள் எழுந்தனவா?
** நான் எழுதுவினைஞர் சேவையைத் துறந்து ஆசிரியப் பணிக்கு வந்தவன். உண்மையில் ஆசிரியனாக இருப்பவன். எழுத்துப்பணி செய்வது இணக்க மானது, இயல்பானதும் கூட சிக்கல்கள் என்று சொல்வதானால், தொழிலோடு குடும்பப் பொறுப்புக்களையும் சுமந்து கொண்டு எழுத்துப்பணி செய்வதிலுள்ள சிக் கலைக் குறிப்பிடலாம். அந்த அழுத்தங்கள் இல்லாதிருந்திருந்தால், இன்னும் அதிகம் எழுதியிருப்பேன் நிச்சயமாய்.
** மரபிலே காலூன்றி அதைக் கச்சித மாகப் பின்பற்றிய போதும், சமகால இலக்கிய ஓட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொண்டு சொற்பொழிவு, விமர்சனம், நாடகம் எனப் பல்துறை களிலும், புதுமைகளோடு தடம் பதிக்கும் அநுபவம் பற்றி.
** தமிழ்க்கவிதை நடந்து வந்த தடம் மிகத் தெளிவாகவே தெரிகிறது. சங்கச் செய்யுளிலிருந்து கவி ஒரு வளர்ச்சி. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறை யனுபவத்தைக் கலாபூர்வமாக வெளி யிட்டார்கள். கம்பன் ஒரு சிகரத்தைப் பிடித்தான். அருணகிரியும் அண்ணா மலை ரெட்டியாரும் ஒரு ரகம். பாரதி தமிழ்க் கவிதையில் எல்லைகளை அகட்டினான். ஈழத்தில் மஹாகவி முதலிய கவிஞர்கள். இந்த மரபு பற்றிய பிரக் ஞை எனக் குண்டு. என்னுடைய வாசிப்புப் பரப்பினுாடாக தமிழுக்கு அப்பாலும் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அதனாள்

ஆங்கில இலக்கிய முயற்சிகள் பற்றியும் ஆபிரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு இலக்கியங்கள் பற்றியும் அறிய முடிகிறது. ஆங்கிலம் என்ற சாளரத் தினூடு உலகைத் தரிசிக்கின்றேன்.
* நீங்கள் கவியரங்குகளில் கவிதை வாசிக்கும் முறைமை பளிங்குத்தாளில் எண்ணை வழுக்குமாப் போல் இருக் கும். ஆனால் இன்றைய கவியரங் குகள் வெறும் சொல்லடுக்குகளாகத் தேய்ந்து வருகின்றனவே.
** புதுக்கவிதை ஆர்வலர்கள் கவிதை கட்புலமாகி விட்டது என்று சொல்லித் திரிகின்றார்கள். நான் அதை ஏற்றுக் கொள்வதில்லை. கவிதை செவிப்புல னுக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. ULLIBIER என்ற இலக்கியவாதி ஆபி ரிக்கக் கவிதைகளைத் தொகுத்தவர். அவர் அடித்துச் சொல்கிறார், கவிதை செவிப்புலக் கலையென்று. பண்டைய கிரேக்கத்திலும் இன்றைய ஆபிரிக் காவிலும் கவிதை காதாரக் கேட்டு அநுபவிக்கப்பட்டது / படுகிறது என்று வாதிடுகிறார் அவர். இதை மனங் கொண்டு, கவியரங்குகளை நோக் கலாம். கவியரங்குகளில் கவிதை காதாரக் கேட்கப்படுகிறது என்பதை கவிஞர்கள் கவனிக்க வேண்டும். ஒசை, ஒத்திசை முக்கியம். கேட்போரோடு உரையாடுவது போன்ற பேச்சோசை யைப் பயன்படுத்த வேண்டும். பொரு ளுக்கேற்ப தரித்து, நிறுத்தி வாசிக்க வேண்டும். பேச்சுமொழியையும் கை யாளலாம். இவை என் வெற்றிக்குக் காரணங்கள் என நினைக்கின்றேன். இன்றைய இளங்கவிஞர்கள் தங்கள் கலையாக்கத்தில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இலக்கியப் பயிற்சி யும் குறைவு. இதனால், பாடுபொருள் களுக்குப் பஞ்சம். இக்காலப் படைப்புக்
களில் பிரசார வாடை அதிகம் அடிக்கிறது.
★ தங்களது படிமுறை வளர்ச்சியில் நல்லூர் முருகன் காவடிச்சிந்து முதலா வது. இப்பொழுது "வடக்கிருத்தல் வந்திருக்கிறது. இத்தொகுதியிலும் திருப்புகழ்ச் சந்தத்தில் சில பாடல்கள் உள்ளன. இப்படி வடிவப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை என்ன?
** தமிழ்க்கவிதை மரபுபற்றி நான் முன்பு குறிப்பிட்டதை ஒரு கால் மீளப் பாருங்கள். வெண்பா என்ற வடிவம் பெரிதும் கையாளப்பட்டது அறநெறிக் காலத்தில். இந்த வடிவத்தைப் புக ழேந்தி ஒரு சிறு காவியம் பாடப் பயன்படுத்தினார். நம்காலத்தில் முரு கையன் "அது-அவர்கள்" பாடிச் சாத னை புரிந்துள்ளார். நான் திருப்புகழ் காவடிச்சிந்து வடிவங்களைப் பயன்படுத் துவதும் அது போலத்தான். நான் செய்வது வடிவப் பரிசோதனையல்ல. மஹாகவியின் குறும் பா வடிவப் பரிசோதனை.
* கவிஞர்கள் கடவுளை, இயற்கை
யை, அரசியலை, சமூகப் பிரச்சினை
களைப் பாடுகிறார்கள். இவற்றுள் காலங்கடந்து நிற்கக் கூடியவை எவை?
** மக்கள் பிரச்சினைகளோடு, அநு பவங்களோடு ஒட்டாத எந்த இலக்கிய மும் நிற்காது. பக்தியுணர்வு இந்தியா முழுமைக்கும் பொதுவாய் இருந்தாலும், அது இயக்கமாக விரிந்தது தமிழகத் திலிருந்துதான். எனவே பக்தி இலக்கி யம் இன்றுவரை நிலைத்திருப்பதற்குக் காரணம் அது மக்கள் உணர்வோடு கலந்துள்ளமைதான். பாரதி எம்மை ஈர்ப் பதற்குக் காரணம் அவன் பாடிய அரசி யல், சமூகப் பிரச்சினைகள் இன்றும் எம்மைப் பாதிப்பனவாகவேயுள்ளமை
தான்.
337

Page 21
* உங்கள் வடக்கிருத்தலை சுயம்பரம்-அகம்-புறம் எனப் பிரித்திருக் கிறீர்கள். இவற்றுள் "புறம்” கவிதை களை விமர்சகர்களுடைய கவனத்தை - பாராட்டை - பெற்றுள்ளன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? ** மேலே பாரதிக்குச் சொன்ன கருத் தே இதற்கும் பொருந்தும் போர், புலப்பெயர்ச்சி, அழிவு பற்றியெல்லாம் “புறம்" பேசுகிறது. என் அநுபவமும் வாசகருடைய அநுபவமும் அதிக பட் சம் ஒத்துப் போவது இவ்வகைக் கவி தைகளில் என்ற காரணத்தைத்தான் சுட்ட முடியும். இதனால் மற்றக் கவிதை கள் தரத்தில் குறைந்தவை என்பது பொருளல்ல. சிறிய பகுதியான சுயத் தில் எனக்கு மிகத் திருப்தி தரும் ஒரிரு கவிதைகள் உள. * கவிஞனுடைய கண்கள் மிகச்சிறிய விடயங்களையும் உன்னிப்பாக நோக் கும் என்பார்கள். தங்கள் கவனமும் நாய்கள் (பெண்ணாய் எடுத்த பிறவி", "உபகுப்தன்", "வீடுபேறு") மீது பதிந்த தற்குக் காரணம் ஏதும்.? ** விசேடமாக இல்லை. நாய்கள் காட் டும் நட்புணர்வு எனக்கு நிரம்பப் பிடிக் கும். அவை கவிதைக்குரிய பொருள் கள் ஐயமில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே T.S.Eliot பூனைகள் பற்றிப் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். * "உன்னி உன்னி “கறுப்புச்சந்தைக் காரர்களே” என்ற கவிதைகள் மக்க ளின் அவலங்கள் பால் உங்களுக்கு ள்ள கரிசனையைக் காட்டுகின்றன. சம கால வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காவியம் ஒன்று படைப்பது பற்றி. ** நண்பர் "செங்கை ஆழியான்” வற்பு றுத்தி வருகிறார். பாடலாம். கடுமையாக உழைக்க வேண்டும். அவகாசமும் தேவை.
* ஈழத்துக் கவிதையின் திருப்பு முனையாக எழுபதுகளில் பேச்சோசைப் பண்பை அறிமுகப்படுத்தியதில் "மஹா கவியின் பங்கைக் குறிப்பிடுவர். அதன் தொடர்ச்சியாக - அதன் இன் றைய அசல் பிரதிநிதியாக - “சேரன்” தங்க ளைக் குறிப்பிடுகிறார். (காலச்சுவடு - நேர்முகம்) பொறுப்பு வாய்ந்த இந்நிலை யில்- கோணத்திலிருந்து - முருகையன், சண்முகம் சிவலிங்கம், நு.மான் முத லிய மூத்த கவிஞர்கள் பற்றியும், அடு த்த தலைமுறையைச் சேர்ந்த ஜெய பாலன், சேரன், புதுவை இரத்தினதுரை, வில்வரத்தினம், சோலைக்கிளி, அஸ்வ கோஷ், நட்சத்திரன் செவ்விந்தியன் ஆகியோர் ஆக்கங்கள் பற்றி உங்கள் மனப்பதிவு.
** முருகையனுடைய கவிதை நம் அறிவுக்கு விருந்து, மொழியாட்சி, யாப்பு - எல்லாவற்றிலும் செம்மை, நு.மான் தரமான கவிதை எழுதிவருபவர், மொழி பெயர்ப்பாளரும் கூட ஈழத்துக் கவிதை வரலாற்றில் சிறப்பிடம் பெற வேண்டிய வர் "சசி” விமர்சகர்களுடைய கவனம் போதியளவு அவர்பால் திரும்பவில்லை. சேரனும், ஜெயபாலனும் ஒரு திருப்பு முனை. இருவரும் சமூக, அரசியற் பிரக் ஞையோடு எழுதுபவர்கள். அவர்களு டைய சிறந்த கவிதைகள் யாப்பமைதி பேணுவதைப் பலர் கவனிப்பதில்லை. சோலைக்கிளியின் "எட்டாவது நரகம்” படித்திருக்கிறேன். அதிர்ச்சியூட்டும் படிமப்பிரயோகம் செய்கிறார். சு. வில்வ ரத்தினம் தனித்துவமான கவிஞர். தத்து வத்தளம் அவருடைய பலம். அவரு டைய மொழியாட்சி அலாதியானது. "காற்றுவழிக் கிராமம்” எனக்கு மிகவும் பிடிக்கும். நட்சத்திரன் செவ்விந்தியன் கவிதை சமகால யதார்த்தக் கலையாக் கத்துக்கு நல்ல உதாரணம். Understate ment என்ற உத்தியை அற்புதமாகப்

பிரயோகிக் கிறார் அவர். அஸ்வகோஷ் ஆழமான, அர்த்தமுள்ள கவிதை எழுதி வருகி றார். உதாரணத்துக்கு அவரு டைய "வனத்தின் அழைப்பு"
புதுவை இரத்தினதுரை பற்றி.
** உருவம் பற்றிய பிரக்ஞையுள்ள
ஆற்றல்மிக்க கவிஞர். சேரன் என்னைப் பற்றிக் குறிப்பிட்டது புதுவைக்கும் பொருந்தும். பேச்சோசையைக் கையா ண்டு கவியரங்கில் பிரகாசிப்பார். போரா ட்டத்தில் முழுமையாகவே இறங்கி யுள்ள அவர் கவிதை, அண்மைக்காலத் தில் பிரசாரமாக மலினப் பட்டுவிட்டது.
* பல தமிழ்க் கவிதைகளை ஆங் 356,ogg56) Guujirgig Saturday Review, Journal of South Asian Literature, Penguin New Writing in Sri Lanka முதலியவற்றில் வெளியிட்டுள்ளிர்கள். இதைச் செய்யத் தங்களைத் தூண்டிய காரணிகள். ** எமது திறமான புலமைக்கு வெளி நாட்டார் தலை வணங்க வேண்டும் என்னும் ஆசை தான். f
* இதேபோல, ஆபிரிக்க, கவிதைக ளைத் தமிழுக்கு கொண்டு வர வேண்டிய தேவை என்ன?
** ஆபிரிக்க அனுபவத்திற்கும் ஆசிய அனுபவத்திற்கும் இடையே பல ஒற் றுமைகளைக் காண்கிறேன். பண்பாட்டு ரீதியிலும் ஒற்றுமைகள் அதிகம். எனவே பிரித்தானிய கவிதைகளை விட எனக்கு ஆபிரிக்கக் கவிதை சுவைக்கிறது.
* இசைப்பாடல்கள் இயற்றும் நாட்டம் எப்படி ஏற்பட்டது?
** நல்லூர் முருகன் காவடிச்சிந்து கூட இசைப்பாட்டுத்தான். இசைப்பாடல் எளிதில் சுவைஞரைச் சென்றடையும். நண்பர் பொன் சுந்தரலிங்கம் கச்சேரிக
ளில் பாடுவதற்குப் புதுப்பாடல்கள் கேட் பார். அடிக்கடி எழுதலானேன். ஆனால் நான் இசைக்காக கவித் துவத்தைப் பலியிடுவதில்லை.
செந்தமிழ் பண்ணொன்று கேட்டதுண்டோ? - நீ தேவர் அமுதம் சுவைத்ததுண்டோ? மந்திரத்தில் வசப்பட்டதுண்டோ - அந்தி வான நிலவைத் தொட்டதுண்டோ? இது ஓர் இசைப்பாவின் தொடக்கம். இது கவிதையாகவும் நிற்கும். * பாரம்பரிய நாட்டிய நாடகங்களுக்குப் புராண இதிகாசக் கதைகளையே தெரி ந்தெடுக்கிறார்கள். புதுமை இருப்பதி ல்லை. ஆனால் தங்கள் “கீதோபதே சம்”, “சிவகாமியின் சபதம்” இரண்டும் விதந்துரைக்கப்பட்டன. அவற்றின் வெற்றிற்குக் காரணம்? ** இவற்றைப் பாநாடக வடிவில் எழுதி யமை முக்கிய காரணம். இசையமைப்பு மற்றொரு காரணம், காட்சிகளின் கோவையாக நாடகம் அமைந்தது பிறிதொரு காரணம். * தங்கள் வானொலிப் பேச்சுக்களில் கவிதைகள் எடுத்துரைக்கப்பட்ட விதம் பாராட்டுப் பெற்றது. கவிதை வாசிப் பதில் கவனிக்கப்படவேண்டிய தென்ன? ** பொருளுக்கேற்ப தரித்து (pause) வாசிப்பது என் முறை. நாடகப் பாங் கான ஏற்ற இறக்கங்களை பயன்படுத்த வேண்டும். * தங்கள் எதிர்காலத்திட்டமென்ன? * ஆபிரிக்கக் கவிதைத் தொகுப்பு ஒன்றும், இசைப்பாத் தொகுதி ஒன்றும் வெளியிட உள்ளேன். அதற்கும்மேல், கவிஞர்களை பற்றி எழுதும் நோக்கமும்
ഉ_ങ്ങി (b.

Page 22
ஒரு பிரதியின் முனுைமுனுைப்புக்கள்
மேமன்கவி
1 கதைநேரம்
இப்பொழுதெல்லாம் திங்கள் தோறும் மாலை 7.30 மணிக்கு சன் டி.வி (சக்தி டி.வி) க்கு முன்னால் கணிசமான எழுத்தாள நண்பர் அமர்ந்து விடுகிறார்கள். அப்படி என்ன விசேஷம் அந்த நேரத்தில் உங்களுக்கு கேட்க தோன்றும்.
ஆம்! அந்த நேரத்தில்தான் பாலு
மகேந்திராவின் நெறியாள்கையில் உரு வாகும் கதை நேரம் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு படைப்பாளியின் சிறுகதை யையும் மிகவும் கலை நேர்த்தியுடன் படைத்து தருகிறது என்று சொன் னாலும் பாலு மகேந்திரா தேர்ந் தெடுக்கும், கதைகளின் உள்ளடக் கங்கள் சமூக அக்கறைமிக்கவையாக இருப்பது நல்லதொரு பணி எனலாம்.
அதிலும் குறிப்பாக, இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும் பாலு மகேந்திரா தேர்ந்தெடுக்கும் படைப் பாளிகள் சிலர் பிரபல்யம் வாய்ந்தவர் களாக இல்லாவிடினும் அவர்கள் கதைகள் தாக்கபூர்வமான கருக்களைப் பேசுகின்றன. அத்தாக்கத்தை பாலுவின் கேமிரா கண்கள் வழியாக தரிசிக்கும் பொழுது ஆழமாக உணர்கிறோம்.
[ 40 9
அத்தோடு, அப்படைப்பாளிகளைப்பற்றி அறிய ஆவல் எழுகிறது.
சன். டி.வி. யின் சினிமாத்தனமான அல்லது ரப்பர் போல் ஜவ்வுஜவ்வு போல் இழுப்படும் மெகாதொடர்கள் தராத சந்தோஷத்தையும் திருப்தியையும் பாலுவின் 20 நிமிட கதைநேர படைப் புக்கள் தருகின்றன. இந்த கதை நேரத்தைப்பற்றி குமுதம் தனது ஒரு இதழில் பின்வருமாறு எழுதியது.
அரைத்த மாவு, கடைகளில் பாக் கெட் மாவு இரண்டையும் கலந்து ஒரு மாவு என்று அரைத்துக் கொண்டிருப் பவர்களுக்கு மத்தியில் பாலுமகேந்தி ராவின் கதைநேரம் வித்தியாசமான ஆறுதல். யாரோ ஒரு எழுத்தாளரின் கதை என்றாலும் தன்னுடைய கதை போல் பாவித்து உயிர் உருக எடுப்பதற் காக ஒரு பாராட்டு” என பாலுவிற்கு கிரீடம் சூட்டி பாராட்டி இருக்கிறது. (குமுதமும் சிலநேரம் நல்ல கருத்துக் களை சொல்லுகிறது)
கதைநேரத்திற்காய் பாலு ஒரே குழு வான நடிகர்களைப் பயன்படுத்தினாலும் ஒவ்வொரு கதைகளுக்காய் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பாத்திரங் களை உயிர்ப்புடன் முன் வைக்கிறார் கள். இந்த வகையில் மெளனிக்கா என்ற
 
 

நடிகையை உதாரணத்திற்காய் குறிப் பிடலாம்.
இந்த நேரத்தில் ஒரு சந்தோஷமான செய்தியினையும் இங்க சொல்ல வேண்டும். அது - பாலுமகேந்திரா இந்த கதைநேரத்திற்காய் நம்நாட்டு எழுத் தாளர்கள் பலரின் கதைகளை தேர்ந் தெடுத்து வைத்திருக்கிறார். சந்தோஷம்தானே!
சமீபத்தில் பல எழுத்தாள, அறிஞர் களுடன் ஓர் இலக்கியப் பயணம் போக சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த பயணத் தில் பெண்-ஆண் விடுதலை சம்பந்த மாக விவாதிக்கப்பட்டது. அப்பயணத் தில் இருபெண்மணிகளும் இருந்தார் கள். அக்கருத்து பரிமாறலின் பொழுது பல சூடான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அங்கு பெண் விடுதலைப் பற்றி பேசப்படும் அளவுக்கு ஆண்விடுதலை பற்றியும் யோசிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் என்னில் எழுந்த சில சிந்தனைகளை இங்கு முணுமுணுத்து கொள்கிறேன்.
ஆண் இனம் பெண் இனத்தின் மீது பல்வகையான ஆதிக்கத்தையும் வன் முறையையும் செலுத்தி வந்துள்ள தைப் பற்றிய ஆவணங்கள் பெண்ணிய வாத அமைப்புகளால் நமக்குத் தரப் பட்டுள்ளன. ஆனால் மரபுநிலை வாதத்தில் நின்று இவ்விடயத்தைச் சிந்திக்க முற்படுபவர்கள் ஆண்-பெண் உறவில் பாலியலின் பங்கு என்ன என்பதை திறந்த மனதுடன் சந்திப்பது இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
அதாவது, பெண்-ஆண் உறவில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு
இருக்கிறது. இந்தப்
பாலியலின் பங்கும் கணிசமானதாக பிரச்சினையின் பொழுது ஆண் இனமானது பெண் இனத்தின் மீது பாலியல் வன்முறைகள் நடத்துவது பகிரங்கமான ஒரு விடய மாக, நமக்குத் தெரிய வந்தாலும், இன்னொரு வகையான வன்முறையைப் பற்றி அவ்வளவு பகிரங்கமாக நமக்குத் தெரிய வருவதில்லை. அதாவது, ஆண் என்பவன் தன்னோடு சம்பிரதாயத்தின் சடங்களால் இணைத்து வைக்கப்பட்ட பெண்ணின் பாலியல் தேவைகளைப் பூர்த் தி செய்ய முடியாதவனாயப் இருந்தும், கணவன் என்ற அந்தஸ்தை தக்க வைக்க செலுத்தும் ஆதிக்கமும் ஒரு 0. கையில் வன்முறைதான். இந்த
வன்முறையின் விளைவு, கீழைத்தேய
நாடுகளில நடைபெறும் விவாகரத்து வழக்குகளின்போது எந்தப் பெண்ணா வது தனது கனவனி அவனது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய் யக்கூடியவனாக இல்லை என்பதனால் அவனிடம் விவாகரத்துக் கோருவதாகக் கூறமுடியாதவளாக இருக்கிறாள். அப்படியம் விதிவிலக்காக ஒருத்தி கூறிவிட்டால், அவளது ஒழுக்கத்தின் மீது ஒரு சந்தேகத்துடன் பார்க்க முற்படுவதும், அந்த வன்முறையின் தொடர்ச்சியாகும்.
அதேவேளை, பெண்ணும் தனது கணவனின் பாலியல் தேவைகளை நிறைவேற்ற முடியாதவளாய் (அதா வது, ஒன்று பாலியலில் ஆர்வமின்மை யின் காரணமாகவோ அல்லது அதைப் பற்றிய அறிவின்மையின் காரணமாக வோ) இருக்கும் பட்சத்தில் கணவனான வனின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் பொழுது (அதாவது, மற்றப் பெண்க்ளு டன் தொடர்பு வைத்திருத்தல் போன்ற நடத்தைகள்) அவனை குற்றவாளியாக இனம் காணுவதும் அவனை வாட்டு

Page 23
வதும் ஒருவகையில் வன்முறைதான் இல்லையா?
வன்முறை என்பது பால்பேதம், சரீரபலம் ஆகியவற்றுக்கு அப்பால் யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்களால் கட்டவிழ்த்து விடப்படும் ஒன்றாகும். இந்த உண்மை பெண்ஆண் விடுதலைக்கும் பொருந்தும் 6T60T6)T(b.
தமிழக அரசியல் வாதிகளுக்கு இரண்டு விடயங்கள் தண்ண ரவாளர்
களான கேடிகள் " சிலர், நடத்திய அராஜகத்தின் பொழுது, பாதையில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் பலரை ஏற்றி வந்த மூன்று பஸ்களை கொளுத்தி ஜெயலலிதாவின் மீதான தங்களது விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள். அப்படி கொழுத்தப்பட்ட மூன்று பஸ் ஸில் இருந்த கணிசமான மாணவிகள் காயம் அடைந்ததோடு, மூன்று மருத்துவக் கல்லூரி மாணவிகள் உடல் கருகிய நிலையில் கொல்லப்பட்டார்கள். (இந்த இந்திய பெண்களுக்கும் நெருப்புக்கும் என்னதான் உறவோ தெரியவில்லை.)
என்ன பரிதாபம் பார்த்தீர்களா?
இவர்களின் மரணத்தை வைத்தும் அங்கு உள்ள அரசியல் வாதிகள் அரசியல் லாபம் தேடுவதிலும் பின் நிற்கவில்லை. ஆனால், கவிஞர்கள் மட்டும் பெண்களுக்காய் ஆத்மார்த்த மாய் வருந்தினார்கள். இந்த வகையில் இரண்டு கவிதைகள் என் கவனத்திற்கு வந்தன. ஒன்று இணையம் வழியாக
区配剑
வரும், ஆறாம் திணை எனும் தமிழ் சஞ்சிகையில் நம் நாட்டு கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய "ஒரு பாணனின் அஞ்சலி” என்னும் தலைப் பில் எழுதிய கவிதையை முதலில் சொல்ல வேண்டும்.
அக்கவிதையை உங்கள் அனு பவத்திற்காய் கீழே தருகிறேன்.
ஜெயபாலனின் அக்கவிதை மாணவி களுக்காய் வருந்தி போகும் அதே வேளை, ஆழமான பல செய்தி களையும் நமக்கு சொல்லிச் செல்கிறது இல்லையா?
அடுத்த கவிதை, தமிழகத்தில் மேற்கண்ட நிகழ்வைக் கண்டித்து மனிதாபிமானம் மிக்க தமிழக கவிஞர்கள் சிலர் இணைந்து நடத்திய கவியரங்கத்தில் ஒரு கவிஞர் வாசித்த கவிதை. அக் கவிதை சிறியதாக இருப்பினும் அது முக்கியமான ஒரு கேள்வியினை நம்மிடம் கேட்டுப் போகிறது. இதோ அக்கவிதை -
ஒரு பாணனின் அஞ்சலி
வ.ஐ.ச. ஜெயபாலன்.
ஒரு குற்றவாளி வெளியே வர மூன்று நிரபராதிகளுக்கா மரண தண்டனை? நமது பதில் என்ன?
தமிழக வானில் மூண்டெரிகின்ற மூன்று புதிய நட்சத்திரங்களே. எரிக்கப்பட்ட என் யாழ்ப்பாணத்து நூலகம் போல
உலகத்தமிழரின் அகத்தும் புறத்தும்
எரிந்த வெண் புறாக்களே நீங்கள் வெந்த அதே அக்கினியில் தமிழகத்தின் காலம் வெளியைப் பங்குபோட அடித்துக் கொள்ளும்
 

பிசர்சுகள் எல்லாம் வெந்தழியட்டும் கண்ணகிமுலை நெருப்பில் அம்பலமானது அம்மணமான பாண்டியன் மட்டுமே. உங்கள் இதயம் எரிந்த ஒளியில் சேர சோழ பாண்டியர் எல்லாம் தம் சீழ்ப் பிடித்த லிங்கங்களோடும் யோனிகளோடும் SLDL 6)LDT60Ts. எரிக அவர்கள், அரண்மனை யாவும் எரிக அவர்கள் கோயில்கள் யாவும் எரிக அவர்கள், அமர்ந்திடப் போரிடும் இரத் தமி தோய் நீ த தங்க அரியணைகள் எரிக அவர்கள் எழுதிய உயில்கள் எரிக அவர்களின் யுவ ராசா ராணிகள் சூடிக் கொண்ட பொற் கிரீடங்கள்
எரிக அவர்களின் தோழர் தோழியர்கள்
வறண்ட அர்த்த இராத்திரிகளிலே பிடிக்கிற குடைகள் வேள்வித்தியாய் எரிகிற உங்கள் இதயக் குகையில் புடமிடப்படட்டும் புதிய தமிழகம். கோகிலா, ஹேமலதா. காயத்திரி அகாலம் உங்களில் இட்ட தீ தமிழகத்தை மட்டுமல்ல : ஏழுசமுத்திரம் தாண்டிச்சென்ற தமிழன் மனதிலும் பற்றிக் கொண்டதே இது விந்தியம் மரியிடையே குலி த வரலாற்றின் நீறிட மூண்ட தீ இனி இது என்றும் அணைகிற தீயல்ல
இனி இது தமிழரின் எஞ்சிய கயமை துளிர்க்க துளிர்க்கப் பற்றிக் கருக்கும் இந்த நெருப்பைத் தங்கள் தங்கள் கண்களில் ஏந்தி கோடிக்கை காற் துர்க்கையாக வானுற எழுந்தது இளைய தமிழகம் இனி இது யாரதும் காலில் விழாது இனி இது யாரதும் தஞ்சைப் பொம்மையாகாது இனி இது புதிய வழிகளாய்த் திறக்கும் தமிழக மண்ணில் அறம் பிழைத்தது அரசியல் அங்கம் யாவும் பிறழ்ந்தது உமை எரித்தாரையும் உங்கள் சாமி பாரை பி00ரழக்கக் கடை விரித்தாரையும் சயித்தென் பாடலால் அறம் பாடுகின்றேன் எழுகிற புதுயுகத்தின் மறம் பாடுகின்றேன் கண்ணிரில் கனவின் சாம்பர் கரைக்கும் உங்கள் உங்கள் பெற்றோர்களோடு உலகத்தமிழர் அனைவரும் அழுகிறோம்
*ॐॐक्ष्:
விற்றுப்

Page 24
புத்தாயிரம் ஆண்டு மலர்ந்து நான்கு மாத காலத்துள், அவுஸ்திரேலியாவில் பல கலை, இலக்கிய நிகழ்வுகள் நடந்தேறியிருப்பது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி.
மாத்தளை சோமுவின் “கறுப்பு அன் னங்கள்” கதைத்தொகுதி சிட்னியிலும் மெல்பனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைத் தொகுதியான, "எப்போதாவது ஒரு நாள்" பிரான்ஸிலிருந்து வெளியா கும் "அம்மா" இதழின் அவுஸ்திரேலிய சிறப்பிதழ், லண்டனிலிருந்து பத்மநாப ஐயர் தொகுத்து வழங்கிய இலக்கிய மலர் "யுகம் மாறும்" - சிட்னியிலிருந்து வெளிவரும் "கதிர்” என்னும் இலக்கிய சஞ்சிகை ஆகியன ஒரே நாளில் மெல்ப னில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது.
இந்த கூட்டத்தினைத் தொடர்ந்து இங்குள்ள தமிழ் பெற்றோர்களும், பிள் ளைகளும் எதிர்நோக்கும் பிரச்சினை கள் தொடர்பாக கலந்துரையாடலும் நடைபெற்றது.
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் இலக்கியத்திற்காக பல பரிசல்களைப் பெற்றவருமான Dr. தி. ஞானசேகரன் எழுதிய "அவுஸ்திரேலிய பயணக்
44
அவுஸ்திரேலியாவிலிருந்து இலக்கிய மடல்
- முருகபூபதி -
கதை" புரிதலும் பகர்தலும், அவரது
மனைவி எழுதிய இந்துமதம் என்ன சொல்லுகிறது ஆகிய நூல்களின் வெளியிட்டு விழா மெல் பனில் நடைபெற்றது.
ஈழத்தின் சிறுவர் இலக்கிய முன் னோடிகளில் ஒருவரும் கவிஞருமான, அம்பி சிறப்புரையாற்றிய கலந்துரையா டலை இங்கு, நீண்டகாலமாக இளம் தலைமுறையிலிருந்து "தமிழ்” போதி த்து பயிற்றுவிக்கும் "பாரதிபள்ளி” ஒழுங்கு செய்திருந்தது.
பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாக இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது இன அடையாளத்தை பேணிக் கொள்வதற்காகவும், தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் பேச வேண்டுமென் பதற்காகவும் பாரதிபள்ளி கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு அம்சம்தான் குறித்த கலந்துரையாடல், கவிஞர் அம்பி, உள வியல் ரீதியாக பல விளக்கங்களை அளித்தார்.
மேற்படி பாரதி பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் ஒரு
 
 
 
 
 
 
 

கலாசார நிகழ்ச்சியும் மெல்பனில், CLAYTON மண்டபத்தில் நடைபெற்றது.
வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் முத லான நிகழ்ச்சிகளுடன், மாலை நித்தி யானந்தன் எழுதி இயக்கிய "ஒரு அவுஸ்திரேலிய தமிழனின் கதை" என்ற வில்லுப்பாட்டு அரங்கேறியது.
வழக்கமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சி யாக இது அமையாமல் சற்று வித்தியா சமாக தயாரித்திருந்தார்கள்.
இயந்திரமயமான, இரண்டகமான வாழ்க்கையை மேற்கொள்ளும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அவுஸ்திரேலியா வில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கலாபூர்வமாக பாட்டிலும் கதையிலும் வில்லிசைக் கலைஞர்கள் ஒரு புறம் அமர்ந்து இசையுடனும் தாளலயத்துடன் சொல்லிக் கொண்டிருக்க - அதன் கதா மாந்தர்கள் மறுபுறம் நடிப்பின் மூலம் மக்களை ரசிக்க வைத்தனர்.
முற்றிலும் வித்தியாசமான கலா நிகழ்வாக இது கருதப்பட்டது.
வெளிநாடுகளுக்கு வரும் ஈழத் தமிழர்களில் யார் முதலில் மாற்றமடை கிறார்கள். ஆண்களா - பெண்களா - பிள்ளைகளா - என்ற கேள்வியை முன் வைத்து விமர்சனத்துக்குள்ளாக்கிய இந்நிகழ்ச்சி - சூழல் - சுவாத்தியம் - வாழ்க்கை முறைகள் எப்படி ஒரு தனி மனிதர்களை பாதிக்கின்றது என்பதை யும் துல்லியமாக விளக்கியது.
மெல்பன் கலைவட்டம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள தமிழ் மக்களின் வாசிப்பு பழக்கத்தை மேம் படுத்துவதற்காக நூலகம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சித்தது.
தனியாக தமிழ் நூலகம் அமைப் பதாயின் அதற்கென தனிக்கட்டிடம் -
நிர்வாகச் செலவு முதலான பாரிய பொறுப்புக்களை தொடர்ந்து சுமக்க வேண்டிய நிலை தோன்றலாம். ஆனால் அவுஸ்திரேலியாவில் நடைமுறைச் சாத்தியமற்ற இச்செயலில் இறங்காமல் இங்கு OAKLEGH (லுக்கி) என்னும் இடத்தில் அமைந்துள்ள மொனாஷ் பொது நூலக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு அங்கு தமிழ்ப்பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு தூண்டியது மெல்பன் 3560)6)ULL.D. -
இதற்கென ஒரு உபகுழுவை அமை த்து தமிழ் அன்பர்களிடமிருந்து ஏராள மான புத்தகங்களை நன்கொடையாக பெற்று இந்த பொது நூலகத்திற்கு வழங்கியது.
நான்கு ஆண்டு காலத்துள் குறிப் பிட்ட பொது நூலகத்தில் தமிழ் வாசகள் களின் வருகை அபரிமிதமாக அதிகரித் ததைத் தொடர்ந்து நூலக நிர்வாகம் மேலும் புதிய நூல்களை தருவிப்பதற்கு நிதி வழங்க முன்வந்தது.
இந்த ஏற்பாடு - மெல்பன் கலை வட்டத்திற்கு ஊக்கமளித்தது.
அதன் பிரகாரம் இலங்கையி லிருந்து மல்லிகைப்பந்தல் வெளியீடு கள் உட்பட பல இலங்கை - தமிழக எழுத்தாளர்களின் நூல்கள் கொள்வ னவு செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் சித்திரைப் புது வருட வேளையில் , லுக் கி மொனாஷ், பொது நூலகத்தின் தமிழ் பிரிவில் புதிய நூல்களின் தொகுப்பு அங்குராப்பணம் செய்து வைக்கப் பட்டது. கலைவட்டத்தின் தலைவர்
எழுத்தாளர் திருமதி புவனா ராஜரட்ணம்
தலைமை வகித்தார்.
நூலக முகாமையாளர் உட்பட

Page 25
நூலகள் மற்றும் நிர்வாகிகளும் தமிழ் அன்பர் களும் கலந்து கொண் டு சிறப்பித்தனர்.
அவுஸ்திரேலியாவில் தற்போது கலப்பை 'கதிர்” முதலான இலக்கிய இதழ்களுடன் "உதயம்", "ஈழமுரசு" முதலான செய்திப்பத்திரிகைகளும் வெளியாகின்றன.
தவிர - 3CR, தமிழ்குரல் - 3ZZZ தமிழோசை. SBS தமிழ் வானொலிச் சேவை, 24 மணிநேரமும் ஒலிபரப்பா கும். இன்பத்தமிழ் ஒலி உட்பட சிட்னியி லிருந்து தமிழ் முழக்கம் ᏓᏝfᎢ6ᏈᎠᎧᏓᏇ மதுரம் முதலான தமிழ் ஒலிபரப்பு சேவைகளும் உண்டு. தமிழ் மக்கள் வதியும் விக்டோரியா, நிறசவுத்வேல்ஸ் மாநிலங்கள் தவிர ஏனைய மாநிலங்க ளிலும் தமிழ் ஒலிபரப்பு சேவைகள் நடைபெறுகின்றன.
சில வானொலிச்சேவைகள் கனடா, ஐரோப் பா நேயர்களும் கேட்க முடிகிறது. அதற்கேற்ப தொழில்நுட்பம்
భక్టళ్ల
Š
སུགས་སྔགས་སྔགས་སུ་
இச்சேவைகளின் மூலமும் தமிழ் கலை, இலக்கியப்பணி மேற்கொள்ளப் படுவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த - மே மாதம் சிட்னியில், எழுத்தாளர் த.கலாமணியின் "நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள்" என்னும் சிறுகதைத்தொகுதி பேராசிரி யர் பொன். பூலோகசிங்கம் தலைமை யில் நடைபெறவுள்ளது.
"மல்லிகை" அவுஸ்திரேலிய சிறப் பிதழுக்கான படைப்புகளை சேகரிக்கும் பணியும் துரிதமாகியுள்ள அதேசமயம் -சிட்னியிலிருந்து கலாநிதி ஆஸி. காந்தராசா, சென்னையில் வெளியாகும் "கணையாழியின் அவுஸ்திரேலிய சிறப் பிதழுக்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் படைப்பாளிகளின் புதிய கதைகள் அடங்கிய “செம்மணியும் செங்கதிரும்” - என்ற கதைத்தொகுதியும் விரைவில்
வெளிவரவுள்ளது.
SSRS
எழுதப்படாத கவிதைக்கு 6600grufulings afgsgs.grub
Š
 
 
 
 
 
 
 
 
 

வந்தேன் நான் வர்த்தக வலையத்திற்கு
பால்ய காலம் கழிந்து இளைய காலம் அழைத்து. இதயத்திற்கு விடுக்கின்றது எச்சரிக்கை பணமும், செல்வாக்கும் வாழ்க்கை யென்று!
இனி. என்ன செய்வது வயிறு காய்ந்து சுருங்கும்போது. தொழிலின்மை இதயத்தை பிளக்கும் போது
இளமை விம்மும் போது இனி. என்ன செய்வது?.
கண்ணின் சுவையைத் தோற்கடித்து இரத்த தாகமெடுக்கிறதுஇளமைக்கு கையசைத்து. ஆயுதங்கள், காடைத்தனங்கள் பணநோட்டுக் கட்டுகள் வைக்கின்றனர் கைகளில் - யாரவர்கள்? தெரியுமா?. சந்திரனை, சூரியனை, தாரகையை கொண்டு தர
வாக்குறுதி வழங்கி மனிதர் மத்தியில் தலைவராக வர முயல்பவர்கள் தான். ஓ.. இளமை தடுமாற்றமானது வாக் குறுத கள் நிறைவேறாது போகுகையில்
இளமைக்கு இனி. குடிசையோ, வீடோ, மாளிகையோ. அரண்மனையோ எல்லாம் ஒன்றுதான்! முதலாமாண்டு பாடப் புத்தகத்தின் முதல் பக்க முதலெழுத்தான "அ" வில் அம்மாவென எழுத்துக் கூட்டி நாளை உலகைக் காண படித்த எம்மை
மூலம் : சந்தமாலி அமரதுங்க
தமிழில் : இப்னு அஸ"மத்
விதி முன்னால் பாய்ந்து எமது எதிர்பார்ப்புக்களை சிதைத்து தள்ளி விட்டதேன். ஏன். சிறு தொகை ஊதியம் பெற?. இந்த வலைய நகரில் பலகையிலான தங்குமிடங்கள், கோரைப் புற் பாய், ஜ"கி மெசின்-அதன் பின் வாழ்க்கை என்றாகி விட்டது!
ஒன்றாகக் கயிறு திரித்தாற் போல் தூங்கும் சகோதரிகளின் பெருமூச்சுக்களால் தான் இரவு சூடேறுகிறது.
ஒரு துண்டு பாண் சாப்பிட்டு வெறும் தேயிலைச் சாயத்தையேனும் பருக. ஐயோ . என் தாய்க்கும் தந்தைக்கும் சிறிதேனும் உதவுதற்கு இந்த அற்பத் தொகை ஊதியம் போதுமா?.
இதயத் தில் சிக் குணி டிருக்கும் எதிர்பார்ப்புகள் சிறகடிப்பது எப்போது?.
சோற்றுப் பொதியை கட்டியணைத் தவாறு "கெண்டீன்" நோக்கி போகுகையில் நண்பிகள் புடைசூழ்ந்து. அபூர்வ ஸ்நேகபாவம் இதயத்தில் புரளும் எல்லோரினதும் கறிகள் பரிமாறப்படும் ஒவ்வொரு வரினது
சோற்றுப் பொதிகளினூடே!
கறள் பிடித்த குழாயில் கையேந்தி சில மடக்கு நீரைக் குடித்து.
èL五工

Page 26
பசியாற்றி வரும் அப்பாவிகள் வளைய பூமியில் எத்தனைப் பேர்?.
61 LDg வியர்வை . எமது ரத்தம் நீல நிறத்திற்கும் பச்சை நிறத்திற்குமாக LDTổ... LDATứ... வெளிநாட்டாரின் மடியை நிறைக்கிறது எமதான ஊதியச் சீட்டினை கையிலேந்தி பலவாறு யோசனை பண்ணுபவர்கள் நாம்! தங்குமிடத்துக்கு? வீட்டாருக்கு?.
சாப்பாட்டுச் செலவுக்கு? பஸ்ஸிக்கு?
ஐயோ. இன்னும் எதைப் பற்றி யோசிப்பது? தநீ தையரின் காயப் த துப் போன கைகளுக்கு
தாயின் இதய எதிர்பார்ப்புக்களுக்கு நிம்மதி பெற்றுத்தர எண்ணி
படித்த - பட்டம் பெற்ற சான்றிதழ்களை
கட்டியனைத்து கைகளிலே தொழில் "கியூ” வில் சென்றேன் நீண்டதுாரம் இலங்சத்திற்கு. உறவுமுறைக்கு.
தெரிந்த பழக்க தோஷத்திற்கென LDL (6uĎ
தள்ளப்பட்ட்னர் அநேகர் உயர் தொழில்களின் பால். எனக்கேது அதுபோலொரு பலம்? சான்றிதழ்கட்டு உரு "காட்போர்ட்” பெட்டியில். தந்தை இன்னமும் கூலி வேலையில். நான் வந்தேன் வர்த்தக வளையத் திற்கு.
நாட்களும் வாரங்களும் சென்றன கழிந்து.
"தந்தைக்கு கடுமையான சுகயினம் வீடு வரவும்” தந்தியை நான் எடுத்துச் சென்றேன் நிறுவன பெரியவரிடம்.
“நீ வீட்டுக்குத்தான் போனாய் என்பதை
உறுதிப்படுத்தி கொண்டு வரவேண்டும்
பஸ் டிக்கெட்டுக்களை” என்றாள் முறைப்பாக! பஸ் டிக் கெட் மாத தர மன்று
வரும்போதெனக்கு எடுத்துவர முடியுமாகிப் போனது சோகத்தை எடுத்துரைத்த தந்தையின் மரண அறிவித்தலையும் கூட!
Child Sitting
300, Modera Street,
Colombo - 15. T.Phone
Excellent Photographers for Wedding, Portraits
: 52.6345
 

லக்கிலேண்ட் பிஸ்கட்ஸ் மெனிபெக்சர்ஸ் நந்தரம்பொத்த, குண்டசாலை
தொலைபேசி இல. 08-224217, 232574 பெக்ஸ் 94-8-233740
* பிஸ்கட் உற்பத்தித் துறையில் பன்னெடுங்கால அனுபவம்.
ஈ லக்கிலேண்ட் பிஸ்கட்
ச அன்றும் இன்றும் இல்லங்களிலுள்ள அனைவரது இனிமைச்
சுவையும், தெரிவும் லக்கிலேண்ட் பிஸ்கட்
ஈ இப்பொழுது நவீன இயந்திரங்களினால் சுத்தம், சுகாதாரம் பேணி தயாரிக்கப்படும் லக்கிலேண்ட் உற்பத்திகள் நாடெங்கும் கிடைக்கின்றன.
ச லக்கிலேண்ட் பிஸ்கட் சுவைகள் பல
அவற்றில் சில
ச லக்கிலேண்ட் மாரி
ச வளரும் குழந்தைகளுக்கு போஷாக்கு தரும் லக்கிலேண்ட்
பேபி மாரி
ஈ லக்கிலேண்ட் லெமன் பப்
ச லக்கிலேண்ட் கிறீம் கிறக்கர்ஸ்சோல்ட் கிரக்கர்ஸ்
ஈ லக்கிலேண்ட் ச்சொரிஸ் நட்ஸ் ச நாவுக்கு சுவை சேர்த்து, நானிலமெங்கும் புகழ் பரப்பும்
ச லக்கிலேண்ட் பிஸ்கட்டுகளை எல்லாக் கடைகளிலும் கேட்டு
வாங்குங்கள்.
Luckyland Biscuits
O
O
O
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
49)

Page 27
கிரிக்கட் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சூதாடினார்களா? பணத்துக்காக அணியின் கேப்டனே சிலரை மோசமாக ஆடச் சொன்னாரா? அடுக்குமா இந்த நியாயம்? என்று நவீன
ரசிகர்கள் ஆத்திரப்படலாம், ஆவேசப்
படலாம். ஆனால் கிரிக்கட் என்ற ஆட்டம் தோன்றி வளர்ந்த காலத்தி லேயே சூதும் அதுவும் அண்ணன், தம்பி மாதிரிதான் இருந்தன.
கிரிக்கெட்டின் ஆதி நாளில் அதில் ஈடுபாடு கொண்டவர்களில் ஒருவரான ஹாகி பிரபு இதைப் பற்றிக் கூறுகிறார்: "கிரிக்கெட் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கிறது. எளிதில் விளை யாடக்கூடிய, புரிந்து கொள்ளக்கூடிய, ரசிக்கக்கூடிய, விளையாட்டு அது. ஆனால் உலகிலேயே மிக மோசமான விளையாட்டும் அதுதான் (பந்தயம் கட்டி ஆடுவதால்) என்கிறார் ஹாகி.
18 வயதில் பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரனான எட்வின் ஸ்டெட் என்ற பிரபு வம்ச இளைஞனுக்கு, இன்னும் 9 ஆண்டுகள் தான் உயிருடன் இருக்கப்போகிறோம் என்று தெரிந்து விட்டது. அதற்குள் ஆண்டு அனுபவிக் கத் தீர்மானித்த எட்வின், கிரிக்கெட்டில் தான் கவனம் செலுத்தினார். தான்
(50 E3
Wヴユ
சூதாட்டம் கிரிக்கெட்டின் உடன் பிறப்பு
ஆதரித்த அணிக்கும் போட்டி துவங்கிய போது 50 கினியை பந்தயமாக கட்டினார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு பந்தயத் தொகையை இரட் டிப் பாக்கினார்.
1833ல் ஒரு போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று 1000 பவுன் பந்த யம் கட்டினார்கள். அது அக்காலத்தில் மிகப் பெரிய தொகை. விளையாட்டுத் திறமை எல்லாம் பின்னுக்குப் போய், பந்தயவெறி அப்போதே தலைக்கேறி விட்டது. பெரிய வீட்டுப் பையன்கள் படிக்கும் கான்வென்ட் பள்ளிகளில் இப்பந்தயம் மிகவும் பிரபலம்.
பார்வர்டு டியன்ஸ் ஸ்டிரோக் என்ற ஆட்ட முறையைக் கண்டு பிடித்த வில்லியம் பெனக்ஸ் என்ற ஆட்டக் காரர், "பந்தயங்கள் வாங்கப்படு கின்றன, பந்தயங்கள் விற்கப்படு கின்றன. நேர்மை என்பது விலை பேசப்பட்டு பணம் கைமாறுகிறது” என்று மனம் நொந்து கூறியிருக்கிறார்.
பிற்காலத்தில், நாட்டிங்காம்ஷயர் என்ற கவுன்டியைச் சேர்ந்த வில்லியம் பந்தயம் கட்டினார் என்பதற்காக ஆயுள்காலம் முழுவதும் கிரிக்கெட்டி லிருந்து நீக்கப்பட்டார். கான்வென்ட் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடத்
 
 
 
 

துவங்கியதும் அதில் நேர்மை, பண்பாடு அதிகரித்தன. அதன்பிறகு டபிள்யூ.ஜி. கிரேஸ் விளையாட வந்து அந்த ஆட் டத்துக்குப் புனிதத்தை ஏற்படுத்தினார். கிரிக்கெட்டைப் போன்ற நேர்மை யான விளையாட்டு இல்லை என்ற எண்ணம் பிறகு பரவியது. நீ செய்வது சரியல்ல என்று நேரடியாகக் கூறு வதைக் கூட கைவிட்டு, "தம்பி இது கிரிக்கெட் அல்ல." என்று கூறும் அளவுக்கு இருந்தது.
"பிரெஞ்சு பிரபுமார்கள் தங்கள் குடியானவர்களுடன் கிரிக்கெட் விளை யாடியிருந்தால் அவர்களுடைய குடி யிருப்புக்கள் நெருப்பிலிருந்து தப்பித்
சாம்ராஜ்யத்தி லிருந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றில் கொடிகட்டிப் பறக் கிறது. உலக கிரிக்கெட்டின் இதயமே இந்தியத் துணைக்கண்டத்தில் தான் இருக்கிறது. "போட் டியைத் தாரை வார் தி து விட்டார்கள், காசு வாங்கிக் கொண்டு தோற்றுவிட்டார்கள்” என்ற செய்தி வந்ததும் , "நம் மை யெ ல லாம் முட்டாள்களாக்கி விட்டார் களே” என்ற ஆத்திரம் ரசிகர்களுக்குப் பீறிட்டு வருகிறது.
"பந்தயம் கட்டும் சுபாவம் மனிதனு க்கு இருக்கும் வரை நேர் மைக்கு கல்தாதான் கிடைக்கும்” என்ற ஜேம்ஸ்
பைகிராப்டின் அறிவுரையை நினைவில்
திருக்கும்” என்று ஜார்ஜ் மெக்காலே
கூறும் அளவுக்கு கிரிக்கெட் விளை இந்த அதிர்ச்சிகள் யாடினாலேயே நல்ல குணங்கள் 9°998 டும். வந்துவிடும் என்ற தோற்றம் ஏற்பட்டது. மூக்கு இருக்கும் வரை சளி
இருக்கும் என்பதைப் போல கிரிக்கெட் ஆடப்படும் வரை, அதன் மீது பெட் கட்டுவோரும் இருப்பார்கள்.
பிரிட்டிஷ் நாட்டில் வேர் பிடித்த இநீ த விளையாட்டு அதன்
d512blD
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது இலக்கியப் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது. மிக்க மகிழ்ச்சி. நான் உங்களை யாழ் தெருக்களில் சந்தித்து உரையாடிக் களித்து வருடங்கள் பலவாகி விட்டன. எப்பொழுதும் வீதியில் கண்டதும் மல்லிகை இதழ்களைத் தந்து மகிழ்வீர்கள். இந்த நினைவுகளையும் நான் மறக்கவில்லை. -
தங்களுடைய 35 வது ஆண்டு மலரை இங்கு காணும் வாய்ப்பை பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் திரு. ரீதரசிங் ஏற்படுத்தித் தந்தார். அச்சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன். நண்பர் பூரீதர சிங்கின் வருகையால் லண்டனில் தங்களது பணிக்கு இலக்கிய ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்தது.
தங்களது இலக்கியப்பணி நீடூழி வாழ்க என வாழ்த்துகின்றேன். செங்கை ஆழியான் இங்கு வந்த போதும் சந்தித்தோம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ‘சிற்பி கடித்ம் எழுதியிருந்தார். சூழ்நிலை காரணமாகப் பிரிந்திருந்தாலும் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக அங்காங்கு செயல்படுகின்றோம்.
எல்லா இலக்கிய நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
லண்டன் ஐ.தி. சம்பந்தன்
51

Page 28
கடிதங்கள்
முதலில் என்னுடைய ஆத்ம சந்தோசத் தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மல்லிகையின் 35-வது ஆண்டு மலரைப் பர்ர்த் ததும், படித்த பின் னரும் எனக்கேற்பட்ட மகிழ்ச்சியைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.
இலங்கையின் பல்வேறு பிரதேசங் களையும் வாழும் இடமாகக் கொண்ட வர்களிடமிருந்து ஆக்கங்களைப் பெற்று ஒரு தடமான மலரை உருவாக்கியுள் ளிர்கள் என்பதைப் பார்த்த பொழுது உங்கள் மீதும் உங்களது உழைப்பின்
மீதும் எனக்கு எல்லையற்ற மதிப்புப்
பிறக்கின்றது.
அட்டைப்படம் அற்புதம். இந்த மலரின் ஆக்கத்தில் நமது நாட்டுக் கலைஞர்கள் பலரது திறமைகளையும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளீர்கள்.
திரு. தரும சிவராமு அவர்களைப் பற்றி இலக்கியம் தெரிந்தவர்களுக்குத் தான் தெரியும். இங்கு அவரைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. அப்படி யானவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றியும் அவரது திருகோணமலை இல்லம் பற்றியும் எமக்குப் பல தகவல் களைத் தந்துதவுகின்றது அவரைப் பற்றிய கட்டுரை. சிரித்திரன் ஆசிரியர் பற்றிய கட்டுரையும் வருங்கால ஆய்வு மாணவர்களுக்கு தேவைப்படும் ஒ சொற் சித்திரமாகும். கண்டி
ΣΚ Σκ ΣΚ ΣΚ
உங்கள்து ஆற்றலை என்னால் அளவிட்டு விட முடியவில்லை. மலரைப் பார்த்து அப்படியே ஆச்சரியப்பட்டுப் போனேன். அந்த மலரை அமைத்துத்
மயூரீதரன்
தந்த விதம் அப்படியே என்னைப்
பிரமிக்க வைத்துவிட்டது.
ஆரம்ப காலங்களில் தெருத் தெரு வாக மல்லிகையைச் சுமந்து சென்று விற்றுத் திரிந்த அந்த நாட்களைப் பற்றி எந்த ஒளிப்பு மறைப்புமின்றி நீங்கள் எழுத்தில் சொல்லியுள்ளதைப் பார்க்கும்
போது நானும் யாழ்ப்பாணத்தானாக
இருந்து அந்தக் காலத்தில் யாழ்நகரத் தெருக்களில் உங்களது கரங்களினா லேயே ஒரு பிரதி மல்லிகையை வாங்கி யிருக்கக் கூடாதா என ஏங்குகின்றது எனது மனது.
உலக வரலாற்றிலேயே இது ஒரு புதுச்செய்தி. சஞ்சிகை ஆசிரியர் ஒருவர் மாசிகையைத் தயாரித்த பின்னர் அதைச் சுமந்துகொண்டு தெருத் தெரு வாக அதன் ஆசிரியரே விற்றுத் திரிந்த சம்பவம் நாளை வரலாறாகத்தான் பேசப்படும். நிச்சயமாக இது புதுமை தான்.
ஒவ்வொரு ஆண்டும். இப்படியான மலர்களைத் தயாரித்து உதவுங்கள். ஈழத்தவர்களாலும் இப்படியான இலக் கிய மலர்களைத் தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். வார்த்தைகளால் வாழ்த்தலாம். உழைப் பின் நோவு உங்களுக்குத் தான் தெரியும். இந்த இலக்கிய வேதனையை முற்றாக உணர்ந்தவன் நான்.
8f6DMT ub க.கதிரவேலன்
区 ΣΚ. X ΣΚ.
ஒவ்வொரு ஆண்டின் தொடகத்திலும் இப்படியான மலர்களைத் தயாரிக்க முனைந்து உழைப்போம். உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை. - ஆசிரியர்

டொமினிக் ஜீவா
தூண்டில் 1
மல்லிகை 35வது ஆண்டுமலர் இந்தத் தடவை கணங் காத்திரமான மலராக உருவாகி வெளிவந்துள்ளதே, இந்த மலர் தயாரிப்பின் போது ஏற்பட்ட
அனுபவங்களைக் கொஞ்சம் கூறுங்
களேன். கல்முனை அ. ஜெகநாதன் ஒரு சிற்றிலக்கிய ஏட்டினாலும் இத்தகைய மலரொன்றைத் தயாரித்து வெளியிடமுடியும் என நம்பினேன். அதற்காக உழைத்தேன். செயல்பட் டேன். இதற்குள்தான் எனது அனுபவங் கள் அத்தனையும் அடங்கிப் போயு ள்ளன. மலர் எனது அனுபவங்களை உங்களுக்குச் சொல்லியிருக்குமே!
2
நீங்கள் வெளிநாடு போய் இலக்கியச் சுற்றுலா செய்யும் உத்தேசம் உண்டா? வவுனியா எம். ரமேசன்
உணர்மையைச் சொல்வதானால் தமிழ் நாட்டுக்குப் போய் வருவது எனக் குப் பிடித்தமான சங்கதி 1987ல் சோவி யத் யூனியன் போய் வந்திருக்கிறேன். சமீபத்தில் லண்டன் போய் வந்த நண் பன் ரீதரசிங் மல்லிகை மலர்களைத் தன்னுடன் எடுத்துச் சென்று அங்கே
அதற்கு அறிமுக விழாவொன்றையும்
திரு. மகாலிங்க சிவம் தலைமையில் நடத்தியுள்ளார். இதற்கு இலக்கிய நண்பர் பத்மநாத அய்யர் முன்னின்று உழைத்துள்ளார். ஓர் அற்புதமான விமரி சனத்தைத் திரு.மு. நித்தியானந்தன் அங்கு நிகழ்த்தியுள்ளார். ஒரு படைப்பா
கண்டி
ளிக்கு இதைத் தவிர வேறென்ன
வேண்டும்?
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்து திரும்பிய எழுத்தாள நண்பர் கருணாகரமூர்த்தி என்னை ஜெர்மனிக்கு வரும்படி அழைத்திருந்தார். சமீபத்தில் லண்டனில் நடந்த மல்லிகை மலர் அறி முக விழாவின் போது பலர் என்னை அங்கு வரவழைக்க முயல்வதாகக் கூறியுள்ளனர்.
நான் வெளிநாடு போவதல்ல ள்னக்கு முக்கியம். நமது மண்ணின் இலக்கியச் சிந்தனைகளை வெளி நாடுகள் அங்கீகரித்துக் கெளரவிக்க உழைப்பதுதான் எனக்கு முக்கியம்.
3
தூண்டில் தொடர்ந்து மல்லிகையில்
இடம் பெறுவதில்லையே, என்ன காரணம்? ஜாஎல ஆர். சிவகுரு
மலர்கள் தயாரிக்க வேணர்டிய தேவை ஏற்பட்டு விடும் சமயங்களில் மலர்களில் கேள்வி பதில் இடம் பெறுவதில்லை. அதை நான் விரும்பு வதுமில்லை. சாதாரண இதழ்களில் தூண்டில் தொடர்ந்து இடம் பெறும்
4.
ஆண்டுச் சந்தா எனப் பணம் பெறுகிறீர்களே மல்லிகை விட்டு விட்டு வெளி வரும்போது எப்படி நாம் ஆண்டுச் சந்தா தருவது?
எஸ். மோகனதாஸ்
ருப7 சதம் கணக்குப் பார்த்துத் தயவு செய்து மல்லிகையுடன் தொடர்பு கொள்ளாதீர்கள். மல்லிகையின் ஆத்ம அர்ப்பணிப்பைக் கணக்கில் எடுத்துக்
E 55

Page 29
கொள்ளுங்கள், சந்த 7 எனபது ஆண்டைக் குறிப்பதல்ல. சந்தாவிற் கான பணத்திற்குரிய இதழ்கள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் அதே சமயம் நணர்ட் நெடுங்காலமாக மல்லிகை இதழ்களைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டவர்கள் மெளனம் சாதிக்கின் றனர். இதை எந்தக் கணக்கில சேர்ப்பது? சமீப காலத்து அனுபவம் ஒன்றைச் சொல்லுகின்றேனே 35வது ஆண்டு மலரின் விலை ரூபா 100/= மலர் சகலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தபாற் செலவு வேறு பலர் இதைக் கவனத்திலேயே எடுத்துக் கொள்ள வில்லை. இதை விட மனச்சங்கடம் என்னவென்றால் மலர் கிடைத்தது என ஒரு சிலரைத்தவிர, பலர் எனக்குத் தகவல் தரவேயில்லை,
மீண்டும் தெளிவாக ஒன்றைச் சொல்லுகின்றேன். காசுக் கணக்குப் பார்த்து மல்லிகையுடன் தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் எவராவது இருந்தால் தயவு செய்து சந்த7 தர
வேண்டாம், மல்லிகையின் அர்ப்பணிப்பு
உழைப்பு வெறும் பணத்தால் அளக்கக் கூடிய ஒன்றல்ல.
5
புலம் பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளி கள் தான் உலக சாதனை படைப்பார் கள் என்றொரு குரல் கேட்கிறதே. இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன?
கொழும்பு - 6. க. நவசோதி
இன்று உலகில் 47 நாடுகளில் எங்கள் தமிழ் பேசப்படுகின்றது. அமெரிக்காவில் இரண்டு படித்த தமிழகத்தவர்கள் பஸ் எயில் சந்தித்தால் அந்நிய மொழியான ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்கள். அது அவர்களது கல்வித் தராதர நாகரி கம் நம்மவர்கள் - இரண்டு இளைஞர்
[54 9
கள் பாரிஸ் தெருவில் பஸ்ஸல சநதத தால் "டேய், மச்சான் எப்படியட7 வந் தனி? கண்டு கன காலமாய்ச் போச் சடா!" என்பான். இப்படி அந்நிய நாட்டு பஸ்ஸிற்குள் சூழ்நிலையையும் பாராது உரையாடுபவர்கள். நம்மவர்கள் இந்தத் தகவலை வைத்துக் கொஞ சம் பெருப்பித்துப் பாருங்கள்.
6
உங்களது சுயவரலாறு நூலான "எழுதப்படாத கவிதைக்கு வரையப் படாத சித்திரம்” படித்துப் பார்த்தேன். நான் நினைக்கிறேன். ஈழத்து எழுத் தாளர் வரிசையில் சுயவரலாறு எழுதிய எழுத்தாளர்களில் நீங்கள் தான் முன் னணி வகிக்கிறீர்கள். எவ்வளவு நேர்மை யாகவும் உண்மையாகவும் பல தகவல் களைத் தந்துள்ளிர்கள். இப்படி ஒரு நூல் எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது உங்களுக்கு ஏற்பட்டது? வெள்ளவத்தை ம. மணிக்குமரன்.
எனது மணிவிழா 1987 ஜூன் மாதம் நடை பெற்றது. அந்த விழாவில் மல்லிகை ஜூவா' என்ற நூல் வெளி யிடப் பெற்றது. அந்த நூல் வெளியீட்டு விழாவில் பல நண்பர்கள் சுயவரலாறு எழுதி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அந்தக் கோரிக்கையை முழு மனசாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு உழைத்தேன். எழுத்தில் மலர்ந்தது. நூல் பிறந்தது
7
ஆரம்பக் காலக் கட்டங்களில் நீங் கள் இப்படி இல்லை. இன்று பலராலும் விரும்பப்படும் ஒரு நபராக மலர்ந்திருக் கிறீர்கள். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
மருதானை ப. கண்ணன்

என்னை நானே சுத்திகரித்துக் கொண்டு முகிழ்ந்து எழும்பினேன். என் னைச் சூழ்ந்திருந்த சூழ்நிலை நெருப் பில் நான் புடம் போடப்பட்டேன். மல்லிகை எனது ஆத்மாவை நெறிப் படுத்தியது. என்னை இதய பூர்வமாக நேசித்த நண்பர்கள் எனது குற்றங் குறைகளைக் களைந்து ஆளாக்கினார் கள். நான் நானாக மலர்ந்து இன்று மல்லிகைக் கந்தோரில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கிறேன்.
8 அடுத்த இலக்கியத் தலை முறையை வளர்த்தெடுக்க என்ன திட்டம் வகுத்துள்ளிர்கள்? பசறை ம. மரியதாசன்
நாடு பூராவும் சென்று வருகின்றேன். தரமான, எதிர்காலத்திற்குத் தகுதியான இளைஞர்களைத் தேடித் திரிகின்றேன். மல்லிகையில் அவர்களது படைப்புக்க ளைப் பதியவைக்க விரும்புகின்றேன். என்னைப் போன்றவர்கள் முயற்சித்தால் மட்டும் போதாது. ஆர்வமுள்ளவர்களும் தகைமைமிக்கவர்களும் தங்களை இனங் காட்டி முன்வருதல் வேண்டும் இடைக் கிடையே தலைகாட்டி நிமிர்ந்து வரும் சிலர் கூட, தங்களது அதித விமர்சனப் பாங்கைக் காட்டி, வந்த விரைவிலேயே காணாமல் போய் விடுகின்றனர். அர்ப்ப னிப்பு உணர்வும் இலக் கிய உலகில் விடாமுயற்சியும் கொண்ட இளைஞர்க ளைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
9
உங்களது 35வது ஆண்டு மலரைப்
பற்றி இங்கு பலர் கதைக்கிறார்கள். நான் கண்ணால் கூடப் பார்க்கவில்லை. அதை நேரடியாகப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
களுவாஞ்சிக்குடி வேலும் மயிலும்
பெரிசாக ஒன்றுமில்லை. நூறு ரூபாய்ப் பணத்தை எமக்கு அனுப்பி வையுங்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு கடிதம் எழுதுங்கள். மல்லிகை மலர் உங்களைத் தேடி உங்களது வீட்டிற்கே வந்து சேரும்,
10 புலம் பெயர்ந்தோர் இலக்கியம் எதிர் காலத்தில் நின்று நிலைக்க முடியுமா? Lgഞണ് ஆர். தர்மராஜன்
இந்தச் சந்தேகம் பலரிடமுண்டு. ஆனால் ஒன்று, மிகச் சக்தி வாய்ந்த சர்வதேசப் புகழ் பெறக்கூடிய எழுத்தா ளர்கள் இந்தப் புலப்பெயர்வு எழுத்தாள ர்களிடமிருந்துதான் தோன்றப் போகி ன்றனர் எனத் திடமாக நம்புகின்றேன்.
11 மல்லிகைப் பந்தல் மூலம் இளம் எழுத்தாளர்களின் படைப் புகளை
வெளியிட்டு வைக்க முயற்சிப்பீர்களா? சுன்னாகம் எஸ். ஆர் ராஜன்
மல்லிகைப் பந்தலின் திட்டங்களில் ஒன்று இது மக்கள் மன்றத்திற்கு அறி முகம் செய்து வைக்கத்தகுந்தவர்க ளான இளம் எழுத்தாளர்களது சிருவர் டிகளை நூலுருவில் மல்லிகைப் பந்தல் வெளியிட்டு வைக்கும்.
12
சமீபத்தில் எமது உடப்பு கிராமத்திற்கு இலக் கரியக் கூட்டத் தல பேச வந்திருந்தீர்கள். கூட்டம் முடிந்ததும் திரும்பி விட்டீர்கள். உங்களை யெல்லாம் ஆறுதலாகக் கண் டு கதைக்கலாம் என நம்மில் பலர் ஆசை கொண்டிருந்தோம். இப்படியான சிற்றுார் களுக்கு வரும் போது ஆறுதலாக ஒரிரு நாட்கள் தங்கிப் போனால் நீங்கள் வந்துபோன பலன் இரட் டிப் பாக
స్త్ర 55

Page 30
இருந்திருக்கு மல்லவா? உடப்பு எஸ். ராஜேஸ்வரன்
உண்மை கூட்டத்திற்கு வருபவர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து கொழும்பி லிருந்து வாகனத்தில் வருகின்றோம். பலர் அடுத்த நாள் வேலைக்கு நிற்க வேண்டும். எனவே நம்மைப் போன்ற வர்கள் அவர்களை விட்டுப் பிரிய இயலாது. இது எம்மைப் போன்றவர் களுக்கு ஒரு சங்கடம் தனியாக இலக் கியக் கூட்டத்திற்கென்றே என்னைப் போன்றவர்களை அழைத்தால் நின்று. உங்களைப் போன்றவர்களுடன் ஆற
அமர இலக்கியம் கதைத்துத் திரும்ப
லாம். இது எமது கைகளில் இல்லை,
13
தமிழகத்தில் புதிய சிந்தனை எழுத் தாள இளந்தலைமுறை வளர்ந்து வரு கின்றதா? தெஹிவளை
இங்கு விற்பனைக்கு வராத பல சிற்றேடுகள் தமிழகத்தில் வெளிவரு கின்றன. அவைகளைத் தொடர்ந்து படிக்க முயலுங்கள். அடேயப்பா! எத் தனை எத்தனை விதமான எழுத்தாளர் கள் அச்சிற்றேடுகளில் எழுதிக் குவிக்கி றார்கள் படிக்கவே பிரமிப்பாக இருக் கிறது. இந்தத் தகவல்களைக் கூறும் போது அச்சிற்றேடுகளை என்னிடமே கேட்டு விடாதீர்கள். தேடுங்கள். தேடும் பொழுது தான் படிப்பின் சுவை புரியும்
14
சுப மங்களா என்ற இலக்கிய இதழ் கோமல் மரணத்துடன் நின்று போய்
எம். கணேசன்
விட்டதே. அதே மாதிரி இதழ் ஒன்று தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடுமா? வவுனியா ந. கண்ணன்.
சுப மங்களா நின்று போனதையிட்டு எனக்கும் மனவருத்தம்தான். அந்த இதழின் முலமாகவே கோமல் இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக் கிறார். அதைப்போன்ற இதழ் தமிழகத் திலிருந்து வரச் சாத்தியமில்லை. வேறு வகைச் சிற்றேடுகள் தொடர்ந்து வெளி வருகின்றன. தொடர்ந்து படியுங்கள்
15
ஆண்டு மலரைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர். பத்திரிகைகளும் மலரின் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றன. பின் தங்கிய பிரதேசத்தில் வாழும் என்னைப் போன்றவர்கள் மலரைப் பெறமுடியாதா? வழி சொல்லுங்கள். சித்தாண்டி க. சரவணன்
நூ7று ரூபா வைத் தபால7ல அனுப்பினால் மலர் உங்களைத் தேடி வரும் காசுக் கட்டளையில் தபால் நிலையம் மருதானை என எழுதவும். பணமாக்க அது உதவும்.
16
35-வது ஆண்டு மலர் சம்பந்தமாக உங்களது அனுபவம் என்ன? கல்முனை எம். உதயன்
அந்தக் களைப்பிலிருந்து இப் பொழுதுதான் விடுபட்டுள்ளேன். காலம் வரட்டும் சொல்லுகின்றேன்.
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13. என்ற முகவரியைக் கொண்டவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு - 13 லக்சு கிரெபிக் அச்சகத்தில்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.

f
Á variety of flavours in bulk and retailpacks,
Tel: 576265, Your flourite 575498, W Sundaes and Coupés, 57.3865, A choice of non-fat, / 6 *
Fax. 576265|| 0:8é
Carnival Ice Cream Parlour open daily 9.00am to 11.30pm ZAI TUN INDUSTRIAL PROJECTS I TD.
263, Galle Road, Colonnho 3

Page 31
MALIEKA I
I/555) J.J.J. OIII.
PARA EXPO PRO
 

WI'R TIL 2 || || ||
/ வழித்துக்கள்
DUCTS (PVT) LTD.
广tg广S of aditional Kan Foods
UGחRWG (כ oo – 5.
57.37.17