கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2001.04

Page 1
திரு. பெரி. கே
விலை :20/-
 

சாமாஸ்கந்தர்
ஏப்ரல் 2001

Page 2
Dealers in Agro chemical Sprayers
8. Vegetable Seeds etc
VlJAYA GENERAlstoREs
(Agro Service Centre )
No, 85, Sri Ratnajothy Sarawanamuthu Mawatha (Wolfendhal Steet) Colombo-13 Tee:327O11.
స్వా7:గృ
THE FLA VOUR OF LANKA
*Chillie Powder * Chicker Masala
Curry Powder * Mutton Ma Sala *Turneric Powder * Fish fry Masala
RANT GRINDING MILLS
Manufacturers of Quality Masala Products
219, Main Street, Matale. Te:O66.224.25
 

(திசை திருப்பிக் காட்டுவோம்)
மல்லிகை, தொடங்கப் பெற்ற காலத்திலிருந்து ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து ஆண்டு மலர்களை வெளியிட்டுக் கொண்டு வருகின்றது.
இடையில் மாத இதழ்கள் வரத் தவறினாலும் எப்படியோ ஆண்டு மலர்கள் எளிமையாகவும் அதே சமயம் உள்ளடக்கக் கனதி நிரம்பியதாகவும் அமைந்து விடுவதைச் சுவைஞர்கள் அறிவீர்கள்.
கடந்த ஓராண்டுக்குள் மூன்று மலர்கள் வெளியிட்டிருந்தோம். ஒன்று 35-வது ஆண்டு மலர். அடுத்து, கடந்த நவம்பரில் அவுஸ்திரேலியச் சிறப்பு மலர். இப்போது வெளி வந்து பரபரப்பாகப் பேசப்படும் 36-வது ஆண்டு மலர்.
மல்லிகையின் ஆண்டு மலர்களை நாம் தயாரித்து முடிப்பதற்கு எடுக்கும் சிரமங்களை வாசகள்கள் மலர்களை முதன் முதலில் பார்த்தவுடனேயே தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றனர்.
அதன் காரணமாகத்தான் மலர்கள் வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே கணிசமான பிரதிகள் விற்பனையாகி விடுகின்றன. நாம் நினைக்கின்றோம் எம்மைச் சரிவரப் புரிந்து கொண்டவர்களும் தரமான இலக்கியச் சுவைஞர்களும் தான் இதற்கு அடிப்படைக் காரண கள்த்தாக்கள் என்று. இது ஓர் உற்சாகம் தரும் செய்தி.
பலர் கடிதம் எழுதுகிறார்கள். தமக்கு மல்லிகை இதழ்கள் கிடைப்பதில்லை எனக் குறைப்படுகின்றனர். ஆனால் பலர் அதற்கான முன்முயற்சிகள் ஒன்றுமே எடுப்பதில்லை.
வெறும் கடிதங்களின் வேண்டுகோள் வார்த்தைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு மல்லிகையை இயக்கிவிட முடியாது என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது.

Page 3
அடுத்து இன்னொரு பிரச்சினையும் எமக்கு ஏற்படுவதுண்டு முகவரி மாறியவர்கள் எமக்குத் தமது விலாச மாற்றத்தை அறிவிக்க மறந்துவிடுகின்றனர். அதனால் பல மலர்கள் சரியான முகவரி இல்லாமல் அடிக்கடி திரும்பி வந்து விடுகின்றன.
மல்லிகை வர்த்தகச் சஞ்சிகையல்ல. ஆர்வமும் இலக்கிய நேர்மையும் சலியாத உழைப்பும் விடாமுயற்சியும் தான் அதன் முதலீடுகள். எனவே எமது சிரமத்தைத் தாங்குவதில் நீங்களும் தோள் கொடுத்து, அவசியம் உதவ வேண்டும்.
மற்றும் சிலர் எந்த வகையிலும் எம்முடன் ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை. மல்லிகை தங்களது முகவரியைத் தேடித் தொடர்ந்து வர வேண்டும் என ‘இலக்கியக் கப்பம்’ பெறவிரும்புகின்றனர்.
ந்த எண்ணத்தைத் தயவு செய்து விட்டு விடுங்கள். இல்லையாகில் மல்லிகை
@h நீங்கள் இருக்கும் பக்கமே தலை வைத்தும் படுக்க மாட்டாது. இது உறுதி
இந்தக் கலைச் சிற்றேட்டுக்கு ஒரு வரலாறு உண்டு.
இந்த இடைப்பட்ட முப்பத்தைந்து வருஷ காலத்திற்குள் எத்தனையோ இடையூறுகளையும் இடர்களையும் கண்டு தெளிந்துள்ளது.
இனப் பிரச்சினையின் முனைப்புக் காலத்திலும் பிரச்சினைகளால் தமிழ் மக்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்த வேளைகளிலும் மல்லிகை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
பாரிய யுத்தச் சூழ்நிலையிலும் கூட, வெறும் சதுர ருள் கொப்பிக் கடதாசியில் மல்லிகையை அச்சிட்டு வெளியிட்டிருந்தோம்.
இன்று நவீன சாதனங்களின் உதவியுடன் கவர்ச்சிகரமாக இன்று மல்லிகை ஆண்டு மலர்கள் வெளி வந்து கொண்டிருக்கலாம். இது இயல்பான வெளியீடுகள்.
ஆனால், ஒரு துண்டுக் கடதாசியும் கிடைக்க முடியாத அந்த நெருக்கடியான காலகட்டத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் கொப்பித் தாளில் மல்லிகை அச்சடிக்கப்பட்டு வெளிவந்ததே - அதுதான் மல்லிகை உழைப்பின் சாதனை.
கொப்பித்தாள் கடதாசியில் வெளிவந்த மல்லிகை இதழ்களைக் கவனமாகக் கைவசம் வைத்திருக்கும் நண்பர்கள் அந்த இதழ்களைப் பத்திரப் படுத்தி வைத்திருக்க வேண்டும்
நாளைய சந்ததி நமது ஈழத்து இலக்கிய வளர்ச்சித் தடத்தை நன்கு புரிந்து கொள்ள அவை உதவும். அதற்கான சாட்சியங்களே அந்த இதழ்கள்.
ஒரு சாதாரணனால் சாதாரண மக்களின் இலக்கிய ரசனையையும் நேர்மையையும் நேரகாலத்தோடையே தெரிந்து கொண்டு ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்தக் சிற்றேடு.
அந்த மக்களின் தார்மீக ஆத்ம பலம் இருந்தாலே நமக்குப் போதும், ஈழத்து இலக்கிய வரலாற்றையே திசை திருப்பிக்காட்டுவோம்.

இலக்கிய உலகில் காவி நிறப் பாளிளம்
சமீப காலமாகவே தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளையும் கருத்துப் ல்ஏற்பட்டு வரும் சிங் ம்எ ம் மிக மிகக் 哆 கவும் தனாலஏ 寇 : s
முடங்கிப் போய்மடங்கி ஒடுக்கப்பட்டுப் போய்க் கிடந்த மக்களுக்கெதிரான பிற்போக்குக் கூட்டத்தின் இன்று கலை இலக்கியத்தின் பெயரால் எழுந்துநின்று புதுப்பலம்பெற்று உரக்கக் கூச்சலிடுவதையும்கெக்கலிப்பதையும்நாம்கண்டுகொள்ளத்தவறவில்லை
இந்தக்கூi க்கப்பின் ம்புதியகாவித் அரசி ம்ஆதிக்க சக்திகளின் அணிதிரள்களையும்நாம்தெளிவாகவே புரிந்துகொண்டுள்ளேம்
மத்தியில்காவியின்ஆதிக்கம்பெற்றுத்திகழும்சக்திகளின்கூட்டமைப்பு:அரசாங்கம்வந்ததன் பின் - அதன்பூரண கபட்சம்கிடைக்கப்பெற்றபின் - சகல பிற்போக்குக்கும்பலும்புதிய கூட்டணியில்ஒன்றுசேர்ந்துகுரலெழுப்பத்தொடங்கிவிட்டதையும்நாம்காணுகின்றோம்
ம்தரம் ே 蠶 லுள தவறவில்லை
காலம் காலமாக மக்கள் இலக்கியத்தை செழுமைய் படுத்த அப்பணிப்பு உள்ளத்துடன் உழைத்துவந்து பலமுற்போக்கு எழுத்தாள் த்திட்டமிட் ந்தக்காவிக்கும்பல்தாக்கி
# : ٭ ٭ ٭ இந் மக்கள்மத்தியில் வேர்பாய்ச்சி பலம்பெற்றுத்திகழும் எழுத்தாள்களை நேரடியாகத்தாக்க Nயற்ற இதுகள் இலக்கியத்திரனியற்று ஏதோ ஏதோ காரணங் முன்வைத்து விமர்சன பர்வை என்ற பேர்வைக்குள்புகுந்துகொண்டு துய இலக்கிய கோஷத்தை முன்வைத்துநமது வழிநின்று உழைத்து வரும்படைப்பாளிகளைப்பற்றித்தவறான தகவல்களை வளர்த்துவரும் இளைய தலைமுறையினருக்குத் தந்து தந்து அவர்களைத் தடம் புரள வைக்கின்றன் என

Page 4
மெய்யாகவே குற்றம்சாட்டுகிறோம் இக்குற்றச்சுட்டுக்கான ஆதாரம்நம்மிடம்உண்டு
க்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின்புத்திர்கள் இன்று இலக்கி ல்ெதமதுநாமத்தை பதியவைய்பதைப்பெறுத்துக்கொள்ளதஇந்த உய்ாசமூகமட்டத்தின்தலித்துகளுக்குக்கடந்த
ங்களில்வழிகாட்டிவந்தவர்கள்மீது அள்ளிஅள்ளிவீசுகின்ான் வர்க்
இந்த விமரிசனத்தாக்குதல்களுக்குப்பின்னல்புதிய காவிப்பாஸிஸம்ஒளிந்துள்ளதாக நாம்
இந்த இலக்கி த்தமி ற்போக்குஎழுத்தாள்கள்ஒருங்கிணைந் எதித்துப்போராடத்தவறினால்வளர்ந்து கிளைவிட்டுப்பற்றிப்படப்ந்துவரும்தமிழ்படைப்புகள் அனைத்துமே முடிவில்நச்சுப்படுத்தப்பட்டுவிடும்எனநியாயமாகவே அச்சம்கொள்ளுகின்றோம்
நீண்ட நெடுங் கத்தன்னைத்தமிழுக்கு, அதன்வளர்ச்சிச் hய்பணிப்பச்செப் a திருதி கசியின் இலக்கிய ஆளுமை எத்தகைய மகத்தானது ஈழத்தவர்களல்மதிக்கப்பட்டவர் இவர் அதன் பெறு பேறாக 1984 ஜூனில் மல்லிகையின் அட்டையில் தி க சி அவர்களின் உருவத்தைப்பதிப்பித்ததுடன் பேராசிரிப்ாசிவத்தம்பிஅவர்பற்றி எழுதிய ‘உண்மையான இலக்கிய
ன் என்ற கட் ரியிட்டிார்கோம்
அன்றைக்கேஈழத்தவர்களாகியநாம்அவருக்குஅத்தனை மதிப்பளித்துக்கெளரவித்திருந்தோம் மூத்த எழுத்தாள்திக சி அவ மி பரிசு கிடைத்துள்ளதைச் சகிக்கச் ழுத ಸ್ನ್ಯ இன்றைய பிரதிநிதி ಸ್ನ್ಯ சிங்சைகளைக் கிளப்பிக்க்குளிர்காயண்ணு கின்றனர்it
ஜெயமோகன் இங்கே விளையாடுகின்றர் இது நமது சந்தேகத்தை உறுதிபடுத்துகின்றது
இவருடன் அகடமிப் போட்டிக்கு நின்றவர்கள் பலர் அதில் ஒருவர் சுந்தர ராமசாமி உண்மையைச் சொல்லய் போனால் சு. ரா. அவர்கள் அவரது கடந்த கால வாக்குமூலய்டி
ட்டியில்பங்குபற்றியிருக் கூடாது விலகி இருந்திருச் - ன்பவர்கசன் பின்நடுவர்கள்தீட்பை வெகு கண்ணியத்துடன்ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் மெளனமாய்
ப்டியின் ந்கீகரிக் laus DIGOIGHIJiu ட்டியிாக் � - : ه
அதை விடுத்து மகன் நடத்தும் சஞ்சிகையில் தொடப் சிச்சைகளைக் கிளப்பிப் புரளி ன்னுகின்றர்

நாம்கருதுகின்றேம் இது ஒரு மோசமானமுன்னுதாரணமாகும்
இளம்வயசில் விளையாட்டில்பங்குபற்றிய நாம் எதிரி வென்றுவிடட\டகிறான் என்பதைத்
வேலையை மகனது சஞ்சிகையில்செய்யமுனைந்துள்ளார்நண்ப்ாசுரா
இலக்கியத்தில்இந்த ஆத்தப்போக்கிரித்தனப் இது சின்னப்பிள்ளைவிளையாட்டு
சிவதேச ரீதியாக வாழ்ந்து வரும் பல சாதனைகளைப்புரிந்து திகழும் ஈழத்தமிழ்புத்திஜீவிகள் மத்தியில்இந்த இலக்கியத்தந்திரேயாயம்எடுபது விலை போகாது
அடுத்து, வெங்கட் சாமிநாதன் பற்றியது காவியினால் மூடிக் கட்டப்பட்டுள்ள கருத்துக்கள் இவருடையது
பிலிருந்துஒருகுரல் எனக் நிமின்கருத்துச் ன்டிசெப்து பற்றிய க்கக்கெரி ருதுக (9. ‘விருட்சம் என்ற சிறு சஞ்சிகையில்நண்பர் கைலாசபதிபர்றிரெம்ப ரொம்ப மட்டரகமான
பில்எழுதிவைத்துள்ளன் தனிப்பட்ட நிலையில் உயிருடன் இருந்து இதற்குப்பதில் கூறக் கூடியவரைப்பற்றி எதுவும் எழுதலம் தாக்கி
நினல்கூட நியாயம்உண் ஆனால்திரும்பிவந்துபதில்கூறமுடியாதவரைப்பற்றி - மறைந்துபோனவரைப்பற்றி இப்படி a s எந்த இலக்கி ரிகத்தில் சிேந்ததுஎனவெசா அவி க்கேட்டுச் 罗 குவது
‘தேசிய இலக்கியம் என்ற கோஷத்தை முற்போக்காள் இலங்கையில் வைத்ததால் தான் (k5Ihñ bi ன்டிருந்த ‘எழுத்து' என்ற செல்லய்யாவின்சஞ்சிகைநின்று
போனதாம் செல்லுகிறர்வெ.சா.
Si கச்ெ 站 R A Ski
த்தில் s த்தி த்தின்வந்த s ÜLIIgöT துெ Bé 'வை த்தி 5i é-J 邸 கூட நம் fisi S
fossin KM த்தில் 3 க்கிய்யாரட்டு
நடத்தி O

Page 5
பிரச்சினை அதுவல்ல
D8 க்கியங்களுக்கு எதிராகத்தான்நாம் ஓங்கி అడి த்தி லிருந்துஓரளவு a s இ : o: oඳ
நமதுதேசமதமிழகத்தின்குட்பைக்க்கூடையுமல்ல இதைத்தெளிவாகவே சொல்லுகின்றேம் ‘எழுத்துநின்றதற்காக முற்போக்கள் க்காயும்வெசா, சரஸ்வதி, , Gud s ர்களின்கனி வதித J நீங்கள் இலக்கியசிம்மாசனத்தில்கலம்காலமாக வீறிருந்துஅரசு பரிபலிக்கநம்உங்களது பரம்பரைக்குக்காலம்காலமாகக்குற்றேவல்செய்துவர வேண்டுமா, என்ன? அதுதானே உங்களது
வெ. சாஅவர்களிடம்வெளிப்படையாகவே நாங்களென்று கேட்கிறோம் எங்களது நாட்டின் தமிழ் இலக்கியத்தின்நோக்குகள், போக்குகள், வளர்ச்சிகள்பற்றித்தீமானிக்க நீங்கள்யர்?
ங்களது இலக்கிய வள்ச்சி பற்றி நாங்கள் தீமானிப்போம் சங்க காலத் தீர்மானிக் : ந்திகள் କାଁ GöI லத்திலிருந்து நீங்க6ே
ஆனால் இது தொடர்ந்து நடக்காது நடந்தாலும் விட மாட்டோம் ஏனெனில் அனுபவம் d ம்புதுப்பித்துள்ளது
புதிய திசை வழியில்நாம் சிந்திக்கத்தொடங்கி விட்டோம் அதற்கு ஆதாரமாக உலகில் பரந்துநம் S ர்க்கின்றான் தமிழில்சிந்திக்கின்றான்
ல் நாம் ரொம்பவும் விழிப்பாக SLS SS SSSSSLSSSSSSL நாம் இங்கு இதி த்தில்நி విలి இந்த ருத இங்குநாம்சொல்வை அனைத்துமேநன்கு தெரியும்
இன்று ஒரு புதிய அபயம் நமது மொழியையும் கலாசார வி ம் ஊடகமாகக் கொண்டு நமதுபரம்பரையைச்சேதப்படுத்தமுனைந்து செயல்படுகின்றது
எழுத்தாள்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் இதை நம் வெகு துல்லியமாகப் புரிந்துவைத்துள்ளதால்தான்மிகத்தெளிவாக இருக்கின்றோம்
வரும் சம்பவங்கள் என நினைத்து நாம் வழா இருந்துவிடவில்லை. இவைகளை ஆழமாகப்
ர்க்கின்றோம் சிந்திக்கின்றோம்
தமிழக முற்போக்கு எழுத்தாள்களுக்கு முடிவாக ஒனறைச் சொல்லி முடிக்கிறோம் நீங்கள் ரித்திருக்கவில்லை. தனிமைப்பட்டிருக்கவில் ங்கள்பக்கம்நாங்களும்இருக்கிறோம்

வடமேல் மாகாணத்தின்
ஒளிக் கீற்று
வீரசொக்கன்
டமேல் மாகாணத்தில் ஒரு கூறு புத்தளம். இம் மாவட்டத்தின் அணிகலனாக விளங்குவது முன்னேஸ்வர ஆலயம். எண்ணற்ற தமிழ்க் கிராமங்கள் இருந்து வருகின்றன. இங்கெல்லாம் தமிழ் மக்கள் நிறைவாகவும் செறிவாகவும் வாழ்ந்து வரும் இடம் உடப்பு. இக்கிராமம் தமிழும் சைவமும் தழைத்தோங்கும் தளமாக இருக்கின்றது.
தமிழரின் பாரம்பரியத்தையும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும், கலைப் பாலம் அமைக்கும் இடமாக கவிஞர்களும், அறிவு ஜீவிகளும் காணப்பட்டாலும் இவைகளுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழும் கலைஞர் தான் கலாபூஷணம் உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தர்.
நான் பாடசாலை மாணவனாக இருந்தபோது உடப்பு மேடை நாடகங்களில், இலக்கியச் சொற்பொழிவுகளில், திருமண மேடைகளில், அரங்கக் கலைகளில் தன்னை இனம்காட்டி அடக்கத்துடன் கலைப் பணிபுரிந்தவராகப் பெரி. சோமாஸ்கந்தரைக் கண்டேன்.
1965 கால பிற்கூற்றில் உடப்பு பிரதேச நாடகக் கலைக்கு மெருகு பாய்ச்சிய இவர் ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்களில் நகைச்சுவை நடிகனாகவே தன்னை இனம் காட்டிக் கொண்டார்.
பின்னர் தன்னை நாடக நடிகனாக, ஒரு சிறந்த நெறியாளனாக, நாடக ஆசிரியராக, ஒப்பனைக் கலைஞராக பிரகாசித்த சோமாஸ்கந்தர் இப்பகுதியின் நாடக வளர்ச்சிக்குப் புதுப் பாய்ச்சலை உண்டாக்கினார்.

Page 6
அறுபத்தெட்டுப் பிற்கூற்றில் ஆசிரியனாக நியமிக்கப்பட்ட போது நீர்கொழும்பு, பின்னர் இராகலை தமிழ் வித்தியாலயங்களில் ஆசிரியர் பணியை ஆரம்பித்தார்.
இவ்விடங்களில் தனது கலைப் பயணத்தின் ஊற்றுக்களை பல்வேறு வடிவங்களில் துளிர்விடச் செய்தார். இளைய தலைமுறை மாணவர்களிடத்தில் கலை வடிவங்களைப் புகுத்தியதுடன் தன்னை ஒரு சிறந்த நடிகனாக இனம் காட்டியதுடன் எண்ணிறந்த இலக்கிய மேடைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில்
எழுதிய ‘உடப்பின் பாரம்பரியம்' என்ற
கட்டுரைத் தொகுதி இவரின் எழுத்தாற்றலை விதந்துரைக்கிறது.
இசைக் கலையில் ஆர்வம் கொண்ட இவர் தன்னை வில்லிசைக் கலைஞராக இனம் காட்டிக் கடந்த நான்கு தசாப்த காலமாக வில் லி சைக் கலையை நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றனர்.
இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் புரூக்சைட் தோட்டத்தில் முதல் முதலாக
வில்லுப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்தினார்.
அன்றில் இருந்து இன்று வரையும் 2000க்கு மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். சமய குருக்கள், மகாபாரதம், இராமாயணம், முகமது நபி, இயேசு, காந்தி மகான் கதை மற்றும் பெரியார்களின் வரலாற்றுக்களை வில்லிசை மூலம் பாடிவருகின்றார்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த நாடுகளிலும் வில்லிசைக் கலையை
மேற்கொண்டதுடன் பல பட்டங்களையும்
பெற்றுள்ளார்.
‘வில்லிசை வித்தகன்' 'வில்லிசை மாமணி ' வில் லிசைதி தென் றல' ‘வில்லிசை வாரி' 'கருத்தோவியன்’
வில்லிசை கலாபவனி ' தெய்வீக இசைச் சித்தர்’ வடமேல் மாகாண கலாசார ஒன்றியத்தினால் 'பல்கலை
வேந்தன் இந்து கலாசார அமைச்சு 1993ல்
பக்திப் பெருவிழாவில் 'அருங் கலைத் திலகம்’ என்றும் , 1997ஆம் ஆண்டு is 6) if F if J. அமைச் சு ep 6) Ld 'கலாபூஷணம்’ விருதையும் வழங்கி கெளரவித்துள்ளது.
இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் ஒர் இலக்கியப் பேச்சாளன் . இவருடைய பேச்சுக் கலையை உணர்ந்த இராகலை இலங்கை தொழிலாளர் கழகப் பேரவை “சொல்லிசைச் செல்வன்’ (1965) பட்டத்தை வழங்கி பெருமைப் படுத்தியது.
அடக கமாகவும் , ஆதர் ஷ
உணர்வுகளுடன் எழுத்துப் பணிபுரிந்திடும் இவர்
கும்பாபிஷேக மலர், ஆன்மீகக் கட்டுரைகள் , கல வெட் டு மாலை , கவிதைகளைப் படைத்து வருவதுடன் தனது திறமைகளை பதித்தும் வருகின்றார்.
உடப்பின் பாரம்பரிய கலைகளை, தெம் மாங்கு பாடல களை இங்கு காணப்பட்டு வரும் பழைய நாடகப் பாடல்கள், கிராமிய சந்தம் கொண்ட இசைப்பாடல்களின் பொக்கிசமாகத் திகழும் இவரின் ஆற்றல் கள் வருங் காலச் சமூகத்துக்கு முன்னோடியாக இருக்கும்.
தற்பொழுது ஓய்வு பெற்றுச் சமூக, சமயப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு உழைப்பதுடன், ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
வடமேல் மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் நடைபெறும் சகல
حسلکحل

வைபவங்கள், கிரியைகளிலும் தன்னை அர்ப்பணித்து உழைத்து வருவதுடன் அங்கு இடம் பெறும் ஒதுவார் பணிகளிலும் சேவை புரிகின்றார்.
உடப்பு திரெளபதையம்மன் ஆலயத்தில் வருடா வருடம் இடம் பெறும் தீ மிதிப்பு விழாவில் ஒருவராகவும் சுவாமியை அலங்கரிக்கும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார். இப்பணியை கடந்த 20 வருடங்களாக மேற்கொண்டுள்ளார்.
உடப்புப் பிரதேசங்களில் காணப்படும் மரபு ரீதியான விழாக்கள் அங்கு காணப்படும் பாரம்பரிய தெம்மாங்கு, அம்மானை, அப்பாப் பாடல்கள், சிந்தில பாடல்களை மெருகூட்டி காலத்துக்கு ஏற்ற முறையில் பாடி அதைப் பரந்து பாடும் கலைஞராக இருக்கின்றார்.
தான் ஒய்வு பெற்றாலும் தனது வாழ்
நாளைக் கலைக்கும் சமூகப் பணிக்கும் காத்திரமான முறையில் மேற் கொள்ளுவதுடன், சிங்கள சூழ்நிலையில் உள்ள ஊரை வெளியுலகத்துக்கு தெரிவு படுத்திய கலைஞராகவும் காணப்படுகின்றார்.
உடப்பு என்றால் முதலாக ஞாபகம் வருவது உடப்பு திரெளபதை அம்மன் ஆலயம், அங்கு நிகழ்வுறும் தீ மிதிப்பு விழா, அதைத் தொடாந்து கலை, இலக்கிய நெஞ்சங்களுக்கு தெரியவருவது உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தர். தன்னையும் வளர்த்து தனது ஊரின் பெருமையையும், புகழையும் நிலைநாட்டும் கலைஞராகச் சோமாஸ்கந்தர் திகழ்கிறார்.
கலைஞராக நடிகனாக, பாடகனாக, இலக்கியப் பேச்சாளனாக இசைக் கலைஞராக பலமுகப்பார்வையில் தன்னை இனம் காட்டி வரும் இவர் உடப்பு கிராமத்தின் தனிப் பெரும் சொத்தாகும்.
தான் கடமையாற்றிய பாடசாலை களில், தனது ஊரில் கூட ஒரு கலை இலக்கிய நிறுவனத்தை ஏற்படுத்திய கலைஞர். அவரின் வழியில் இன்று இலக்கிய ஆர்வலர்கள் பெரும் கூட்டமே உருவாகியுள்ளது என்றால் அது மிகையாகாது.
உடப்பு பிரதேசத்தில் ஒரு புதிய கலைப் பரிமாணத்தை ஏற்படுத்தி ஒரு முன்னோடிக் கலைஞராகத் திகழ்ந்து கலைத்துறையில் ஆளுமையை பதித்து, புதுப்பித்து வரும் பெரி. சோமாஸ்கந்தரின் ஆற்றல்களை கலையுலகம் இன்றும் பல கோணங்களில் எதிர்பார்த்து இருக்கின்றது.
பழகுவதற்கு இனியவரும் , பன்ைபாளருமான இழிந்டன் உரையாடுவதே தனி இனி படம் நீ வதாகும் . தனது அநுபவங்களை ခံနိ်ုမှီး வாய்மொழி மூலம் கேட்பதே தனிச் சுவை ததும்புவதாகும். இத்தனைக்கும் இவரது குரலின் இனிமை கேட்கக் கேட்கத் திகட்டாச் சுவையாகும். ஒரு தரமான இசைக்கலைஞனைப் போல, இவர் தனது உழைப்புச் சாதகத்தின் மூலம் குரலை தமிழ் உச்சரிப்பை, ஓசை நயத்தைப் பண்படுத்தி வைத்துள்ளது குறிப்பிடத் தக்கதொன்றாகும்.
அபாரமான ஞானஸ்தன், அபாரமான ஞாபக சக்தி கொண்டவர். உடப்பு மணி னுக்கு வெளியேயும் தரமான அறிஞர்களால் கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்.
தனது அநுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட் டால் இளைய தலைமுறையினருக்கு அது பெரிதும்
உதவும்.

Page 7
Gr- rz-YYrrı? 1-r--or, ਰ CV115Uuu Lu U UluluuU L1 lu
-பொ. கருணாகரமுர்த்திட பெர்லின
சவனுக்கு உடம் பை வசைச் சு வேலை செய்வதென்றால் ஆகாத 5. காரியம். அறவே இஷடமில்லை. ஒரு துரும்பைத்தான் தூக்கிப்போடுகிலும் வலு அலுப்புப்படுவான். ஆனால் ஆசை மட்டும் பத்துப்பேருக்கு இருக்கவேண்டியது அவனுக்குத்தனியே என்பது சக-அறையோர் அபிப்பிராயம்.
இவன் தனக்கான நாள்களும் கோள்களும் ஒன்று கூடிப் பிரமாதமான ஒரு அதிஷ்ட ஒரையொன்றைச் சமைத்து எவருக்கும் எட்டாதவொரு உயரத்தில் தன்னைக் கொண்டுபோய் வைத்து இந்த பூமிப் பந்தின் ஒரு பகுதிக்கு ஒருநாள் சக்கரவரத்தி ஆக்கிவிடுமென்று நம்புகின்றான். அதனால் சமீபகாலமாக இந்தியாவிலிருந்து பல சோதிட நுால்களை வருவித்தும் பல ஆய்வுகள் செய்து கொண்டுமிருக்கின்றான்.
தவிரவும் அதிர்ஸ்ட தேவதையைத் தனியாக ஆவாகனஞ்செய்வதால் லொட்டோ போன்ற சில்லறை அதிஷடங்கள் கிட்டக்கூடுமாதலால் ஜீவனத்துக்கு அரசு தரும் பணத்திலும் பெரும்பகுதியை லொட்டோ. வெட்டவே பயன் செய்கின்றான். அதிஷ்டத்தின் திசையில் நடக்காமல் இருந்துவிட்டு அதிஷ்டமே இல்லையென்றால் எப்படி?
சக்கரவர்த்திகளுக்கும் பக்கிரிகளுக்கும் இருப்பது ஒரு நாளில் இருபத்தி நான்கு மணித்தியாலங்கள்தானே? அவனும் தன்னரும் ஆய்வுநேரங்கள் தவிர்த்துக் கிடைக்கும் மீதி நேரத்தை அறையின் ஜன்னல் கதவுகளை அகலமாகத் திறந்து வைத்துக் கொண்டு எதிர்வில்லாவையும் அதனைச் சூழவுள்ள பசுமையான புல்தரையையும் பூமரங்களையும் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் விதவிதமான வாகனங்களையும் பார்த்துக்கொண்டிருந்து பொழுது போக்குவதுண்டு.
காரணம் அவ்வில்லாவில்தான் அவனுள் ஆதங்கத்தையும் பொருமலையும் பெருமூச்சுகளையும் உற்பத்தி பண்ணுவிக்கும் அவனது இலட்சிய மனிதன் ஆதர்ஷ புருஷன் பெஞ்ஜமின் வழ்கிறான். கேசவலும் மற்றும் ஈழஅகதிகளும் வதிவதான அவ்வில்லம் (Hein) அவனது அந்த
()
 
 
 
 
 

வில்லாவின் முன்பதாக அமைந்து விட்டதும் ஒரு விந்தைதான்!
அத்திசை நோக்கி அந்த வில்லாவைப் அப்ப்டிப் பார்த்துக் கொண்டிருக்குங்கால்
0 S L S L SLL 0S0 LLLLL SLL SLL 0L S L L S0SSLLS SL SLLLL LL கேசவனது கற்பனைகளும் கனவுகளும் பிரபஞ்சவெளி முழுவதையும் எல்லையின்றி விரிந்து வியாபிக்கும்.
மழையை எதிர்பார்த்த ஒரு மிாலைழில் விண்ணில் மிதந்து வரும் முகில்களை அள்ைந்து அளைந்து விளையாடும் அளவுக்கு நெடிது உயர்ந்த மரங்களடிர்த
செறிந் தவொரு காட் டினுாடு நீண்டு
வளைந் து வளை நீ து செல்லும் அழுத்தமானவொரு சாலையில் மகிழுந்தின் பின் சீட்டிலமர்ந்து நல்ல ரக வைன்பிறான்ட்
விஸ்க்கியால் தொண்டையை நனைத்துக் கொண்டு நீர்நிலைகளும் அருவிகளும்
பசுமையும் செறிந்ததான இயற்கையை
வேடிக்கை பார்த்தபடி இலக்கின்றிப் பயணம்
செய்வதுபோன்ற ஒரு . சுகத்தில் திளைப்பான்.
பெம் மான் அசல் கனவுலக வாதி மாத்திரந்தான் என்பதற்கு அவ்வப்போது எள் ளளவும் யதார்த்தமற்று அவன் அவித்துப்போடும் அவியல்களே சாட்சி.
“மச்சான். புதுக்குடியிருப்பில ஒரு நாய் நிக் குது பார் . இதிலயிருந்து (எதிர் வில் லா வின்
வாசலைக் காட்டி) அந்தக் கேற்றள்வு நீளமிருக்கும். s
“ஆமோ. சாமர்ன் எப்பிடி நீட்டுக்குத் தக்க குலைக்டியனோ. ༡་
அவன் காட்டியது குறைந்தது ஐம்பது மீட்டர் நீளமாவதிருக்கும். இவனின் சவடாலடிகளுக்கெல்லாம். கொஞ்சமும் ஆட்டங் காணவிடாது அவ்வப்போது செவ்வையான தகடுகள் தகுந்த தகுந்த மாதிரிக் கோணத்தில் கொடுக்கும்
ضئيلة
محمهندسه
கணேசமூர்த்தி கேட்டான்:
”அப்பிடியென்டால் வயிறு தொய்ந்து நிலத்தில் உரசாமலிருக்க இடையில
இன்னும் இருபது சோடி கால்களாவது
இருக் க வேணுமே . . . . . . . . . . . . . . இருக்கோவுங்காணும். ?יי
அறையிலேயே கதை குறைவான சத்தியனே சொன்னான்: *கதிர் காமரைப் பிடித்தென்டாலும் ஒரு ஸ்பெஷல் பெமிஷன் எடுத்து நீர் வரும்போது அந்த நாயையும் கொண்டு வந்து சேர்த்திருந்திரானால். இவங்களுக்குக் காட்டியே நல்ல காசு சேர்திருக் கலாமோய்.
எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க, கேசவன் சமாளித்துக்கொண்டு ஜன்னலுாடே மீண்டும் பெஞ்ஜமினின் உலகுக்கு வந்தான். பெஞ்ஜமின் தோறறத்தாலேயே இவனைவிட ஒன்றரை மடங்கிருக்கும் ஆஜானுபாவன். இவன் ஐந்நூறு மிட்டர் ஏணிவைத்தாலும் எட்டாத உயரத்திலிருக்கும் மல்டி மல்டி மில்லியனர்!
அவனுக்கு எங்கெங்கு எத்தனை பிஸினஸ் இருக் கென்றே இவர்கள்
யாருக்கும் சரியாகத் தெரியாது.
இவர்கள் அறியவே சாலோற்றன் பேர்க்கிலும், சேலென்டோ."பிலும் பாரிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் Benjamin Constructions (jmbhi. Benjamin Architects & Co GmbH என்ற இரண்டு கொம்பனிகள் உண்டு.
இதைவிட நிலங்கள் , விடுகள் , பண்ணைகளை வாங்கி விற்கும் றியல் எஸ்டேட் கொம்பனிகள் நாடு பூராவும் ! அந்த வில்லாவில அவனைத் தவிர அவனது குடும்பமோ அல்லது வேறு யாரும் உறவினர்களோ கூட வதிவதற்கான எந்தத் தடய மு மரில் லை. அவனைத் தேடி எப்போதாவது யாராவது உறவுகள்

Page 8
சுற்றமென்று அங்கு வந்து போவதாகவும் தெரியவில்லை.
தினமும் காலையில் தடிமனான உடலுடன் வரும் ஒரு நடுவயது ஜெர்மன் மாது மட்டும் வில் லாவைச் சுத்தம் செய்துவிட்டு மாலையில் வெளியேறுவாள்.
பெளு ஜமினுக்கு வயது நாற்பது நாற்பதுகளின் மறுபக்கமாக இருக்கலாம்
LLLLLL LLLLLLLL00SL CL 0LLSL LL00 0LL LSL 0 0LL LLLSL LLL LL ஆள் மகா உல்லாசி ! வேர்க் 6obayo urTÜê$35ÜC3ufTas 695 MITSUBISHI PAJERO. 66t) (Susta, MERCEDES BENZ 500 SE 300 HP). வெளியூர்ப் பயணங்களுக்கு செஞ்சிவப்பில் 9 (E PURSU: ; பாரி ட் டிகள் 6ölç(bö3665öG856öî6ü JAGUAR DAiMILER SOVFREIGN ( 12 cylinder). தவிர வும் BMW 752, WC)V() classic.
MASA RAT. FERRAR
கலாச் சில.
இடையிடையே ALFA ROMEO . (sbbbehebbi Quu6ò sus ù
இவை ஒன்றாகச் சேர்ந்து கார்த் தொழுவத்தில் நிற்கையில் பார்க்கக் கொலுவாக இருக்கும்.
இன்னும் எங்குதான் பிடிக்கிறானோ எல்லாம் செப்பில் வார்த்தெடுத்தது மாதிரிக் கட்டுடம்போடு இளக இளசா ஐந்தாறு செக்கரட்டரிகள். இருக்க வேண்ைடாமா பின்னே. இவர்களைத் விடவும் என்ன மலர்மாறனின் ராசியே, முகரசியே , பoராசியே தினம் ஒரு குமரியைத் தள்ளிக்கொண்டுதான் வீட்டுக்கு வருவான்.
வாழ்க்கையையே ஒரு பிக்னிக் போ லாக் கி பெஞஜமினி பணி னும் கேளிக்கைகளைக் கண்ணுறும் கேசவனுக்கு உனரப் பணி னுவதையும் அவன் பிரதியுணர்வுகளையும் சரியானபடிக்கு வார்தைகளில் ஏற்றுவது அன்றும் அப்படித்தன் அவனது சல60) Sei bein Lu CABROLET flkgrir epw MERCE DES BENZ - 300 SEL using gl
(b6). Lib.
ւյծiմ°........... புளty என்று இரகசியம் பேசியபடி வெண்ணைக்கட்டியாய் வழுக்கி வந்து வில்லா வாசலில் நிற்கிறது. எங்கு அள்ளினானோ முன் னிருக் கையில்
அவனுடன் சொக்கோ பிறவுண் நிறத்தில்
(-மெக்ஸிக் கோ. சிலி-பொலீவியா.
கொலம் பியா - பேரு L. f(3J 5m5) 6ö காரியாயிருக்கலாம்) அலர் அகவைக் குமரியொருத் தி அவன் காருள்
இருந்தபடியே நிமோட்டைத் வருடவும் கேற்றுகள் விசுவாசமாய்த் திறது கொள்ள கார் உள்ளே புஸ".புஸத்தூர்ந்து வந்து ரெறாசவில் நிற்கவும் ஏதோ ஸ்னோவில் செய்த பதுமையைக் கையாள்வதுபோல் மிகமிகப்பக்குவமாய் அவளை அனைத்துக் கொண்டவன் உள்ளே மறையும்.
பார்த்துக் கொண்டு நின்ற கேசவன் தலையுள் ஓசையில் லாதொரு அணுக் குண்டு வெடித்து ஓய்கிறது. பொருமியபடியே அத்தோடு 10000000198 வது தடவையாகச் சொன்னான். '..ம்ம்ம் பார்றா கிழவன்ரை இன்றைய குரு சந்திர யோகத்தை !”
பெஞ்ஜமினைப் பார்க்கும்போதெல்லாம் கேசவன் புழுங்கி -அப் -செட்-டாவது அறையோர் கி கு ஒன்றும் புதிதல்லவென்றாலும் கணேசமூர்த்தி சொன்னான்:
“பெஞ்ஜமின் கிழவனென்றால் . Bill Cate , Bill Clinton Schuhmacher எல்லாரும் கிழவன்களாய்த்தான் இருக்க
வேண்டும். உன்ரை செலவில ஆளுக் கொரு பொல் லு பாசல் லை அனுப்பிவிடன். ייו
வெள்ளை பாண்டும் , எப்போட் ஸ் 66b, f (33 (6i . ußl($ძა ახ 1, 60] (Bebil bů."Ü(b) விளையாடத் துள்ளிக்கெலன்டு போகும்போது பார்த்தால் இந்த உலகத்தின்
கூலிங்கிளாஸ"பாய் கட்டிஎ11ங்குயர மையப் அவன்
2

உல்லாசங்கள் அனைத்தும் அனுபவிக்கப் பிறந்த தேவகுமாரன் அவன் தான் என்று தோன்றும்.
ஆனாலும் கேசவன் பார்வை வேறு மாதிரி. இதுக்குள்ள இவனுக்குத் தேகம்
நிறைஞ்ச பக்தி வேறை தேவியை உபாசிக்கிறான்.
'பெஞ ஐ மினுக்கும் எனக் கும்
ரசனைகளையும் ஆசைகளையும் ஒன்றாகத் தநீ தாயே தேவி அவனி ஆணி டு அனுபவிக்கும் ஐஸ்வர்யங்களில் ஒரு பத்தில் ஒன்றைத்தானும் எனக்கும் ஈந்திருக்கப் படாதா..?
வஞ்சனைதானே செய்து விட்டாய்..? ஐஸ்வர்யங்கள் எதுவுமற்ற இந்தப் பராரி அந்த ரசனைகளை மட்டும் வைத்தென்ன சம்மட்டியால் அடிப்பதா.
ஏன்தான் இப்படிச்செய்தீர். ? ஏன் இப்படிச் செய்தாய். ? ஏனடி இப்படிச் செய்தாய். ?’ தினமும் தன் இஸ்ட தெய்வமாம் ஜெகத்ஜனனியுடன் குஸ்த்திக்கு நிற்பான்.
ஆற் றாமையிலி HCh நாளர் கணேசமூர்த்தியிடம் சொன்னான்: “இவன் வச்சிருக்கிற ஒவ்வொரு காரும். எனக்கும் "பேவறிட் கார்தான் மச்சான்..!" 'பேவறிட் காரல்ல. வேணுமென்றால் ட்ரீம் காரென்று சொல்லு !’
கேசவனி மறுத் துப் பேசாமலிருக்க. “ஒருவகையில் காரும் பெண்ணும் ஒரே மாதிரித்தான்” என்றான் கணேசமூர்த்தி.
ú 6 sq.
எப்படி ? “ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பம்சம் துாக்கலாய்த்தானிருக்கும். அதுக்காக எலி லாத தரிலும் ஆசைப் பட் டா முடியுமோ. ?
s
சமத்தியத்தில
“பெஞ சமின் ஆளு றானே எல்லாத்தையும். ၇••
’அது ஆயிரத்தில் ஒருவர். நான்
நினைக்கிறன் உலகத்தில் வாய்ப்புக்கள் எல்லாருக்கும் சமனாய்தான் இருக்கு. மேற்கொண்டு உச்சிக்கு ஏறிறதும். அடியில் நிற்கிறதும் அவரவர் முயற்சியில தானிருக்கு...! பெஞ சமினி ரை ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் பின்னாலேயும் எவ்வளவு முயற்சியும் உழைப்புமிருக்கென்று எண்ணிப் பார்த்தியா?”
“உனி லுடைய ஒவ்வொரு கருத்தோடையும் நான் முரண்படுகிறன்!”
" ஏன் ஐயனே?”
“உலகத்தில எல்லாருக்கும் சமமான வாய்ப்புக் கள் வழங்கப் பட்டிருக்கு தென்றால் நாம் இங்கேயே வந்திருக்க வேண்டியதில்லை. சரி இங்க வந்த பின்னாலதான் எங்களை வேலை செய்ய அனுமதித்தான்?”
"ஆரம்பத்தில அனுமதிக்கேல்ல தான் சரி. பிறகுதான் காட்டுந்தந்து
விட் டிட்டானே என்னத்தையென்றாலும்
செய்யடா என்று. இப்ப ஆறு வருஷமாய்க் காட்டை வேண்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு நீ கம்மா வெள்ளியும் சூலமும் பூரானுந்தானே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”
“ரெஸ்ரோறண்டில கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் பூனைக்குட்டி மாதிரித் திரும்பி வந்து காலுக்கை நிக்கிறாய். கEளினிங் கொம் பணியில கூ டட் டி க’ கொ னட் டு பே ா ய’ ச’ சேர்த்தால். வயதான பெண்களே என்ன மாதிரிச் செய்யுதுகள். f என்னடாவென்றால் நாரிக்கை பிடிக்குது , கையுக்கை குத்துதெண்டு கழட்டிப் போட்டு
C3)

Page 9
6մ"(UTսն..................... w A
”இது . . . . . 2ôl (86)] 69 (up tĎ. பாகுபாடு மி , நிறைஞ ச சுரணி டல சமூகம். இதை ஆரம்பமுதலே
புரிஞ்சு கொண்டதாலதான் என்னால இந்த முதலாளித்துவ சமூகத்திற்கு 61ண்ைை உரை தி துக் கெH டுக் க gğ5 ulu 6uJ II LD 6Ö &(Ibპა(ex.............................................
罗邻
“ஐயன் எளிய வார் த தைகளில சொன்னால் நானும் தங்கள் பிரச்சனையை
தத்துவத்தை சற்றுப் புரிந்து கொள்ள முயல்வேன்.” என்று அவன் முன்னால் கைகளைச் சேர்த்து மார் பில் கட்டிக் கொண் டு குனிந்து போலரியான பவ்யத்துடன் நின்றான் கணேசமூர்த்தி.
“இந்த ஐரோப்பாவில. இல்லை (56.1655Tl. TD........... ஜெர்மனியை மாத்திரம் 6 (b Li L u Lö . . . . . . . . இந்த நாட்டுமக்களில
அநேகமான ஆட்கள் தங்கள் மாதாந்த வருமானத்தில பெரும் பகுதியை எதுக்குச்
செலவிடுகினம்.?’
”வாடகைக்கு.
“கறெக்ட். ! பெர்லினைப் பொறுத்த
மட் டில மொத்த சனத் தொகையில அறுபத்தாறு சத வீதம் உழைப்பாளர்கள் வாடகை வீட்டிலதான் குடியிருக்கினம். அவர்களால ஏன் சொந்த வீட்டில வாழ இயலாமலிருக்கு.? சுரண்ட லாலே. சுரண்டல் சமுதாயத்தில வாழ நேர்ந்ததாலே சொந்த வீட்டில வாழ இயலாமலிருக்கு. இரண்டாயிரத்தைணுாறு உழைக்கிறவன்
ஆயிரத்துமுன்னுாறை வாடகைக்கே அழுகிறான். அதாவது மாதத்தில பாதி நாள். வாழ்க்கையில பாதிநாள்
அந்தவிட்டின் சொந்தக்காரனுக்காகவோ அல்லது அப்படிப் பல நுாறு வீடுகளுக்கு சொந தமாயிருக் கிற முதலாளித்துவ நிறுவனம் ஒன்றுக்காகவோ தான் தன் உழைப்பை விரயம் செய்கிறான்.”
. . . . . . . . . . ...இஞ்  ைசபாற்றா ....... سt }5"" இந்தக்குத்தியன் எப்படி புள்ளி விபரங்களை விரல நுனியில வைச் சிருந்து வீசுறானெண்டு. இப்பிடி ஒரு காள்ல் மாக்ஸோடதான் இவ்வளவு நாளும் நாங்களும் சீவிக்கிறமெ65ண்டது தெரியாமல் பேச் சே . . . . . . . . . . . . . . . LĎ LĎ LĎ... ... செல்லுங்கோ!”
Gup su
“சராசரி பாமரச்சனம் மாதிரித்தான் உங்களுக்கும் எதில சிரியஸாயிருக்க வேணும். எதில வேண்டியதில்லை
யெண்டது தெரியேல்ல.
என்றாலும் சொல்லுறன். ஒவ்வொரு தேசத்திலும் உழைப்பாளர்கள் பாட்டாளிகள் நினைத்தால். உழைப்பாளர்களையே பிரதிநிதிப் படுத்தக் கூடிய அவர்கள் பிரச்சனைகளையே முதன்மைப் படுத்தித்
ՑԵ it Ե3ծl bխ bմ ԵՆ
gij beb bli 39| |J to b 60} bl}
22. . {!b b}1 {i  &b bu HF uÖ . 34,b01 11 büö 22 ... bv) tib LÖ முழுவதும் பாட்டாகளிகளே பாட்டாளிகளுககு எதிரிகளாக இருக்கினம். பவனுக்கே காணி சொந்தம் என்கிறது மாதிரி. இருப்பவனுக்கே வீடு சொந்தம் என்று ஆக்குவது ஜெர்மனி மாதிரி ஒரு முதலாளித்துவப் பொருளாதார நாட்டின் பிரஜைகளுக்கு எப்பிடியொரு வரப்பிரசாத மாயிருக்கும். செய்வினமோ. எந்த அரசுதான் இதைச் செய்யும். கொம்யூனிசம் பேசிறவன் கலகக்காரன் என்கிற எண்ணம் உலகம் பூராவே ஒரே
உழைப்
மாதிரித்தானிருக்கு. அப்படியென்றா (იჰ&tპéjiā)I......... என்ன அதனால் ஏற்படவல்ல நன்மைகள் எனன என்கிறதைப் பற்றியே யோசிக்கிறா னில்லையே.
இவங்களே Back Whole எண் டுறாங் கள. . . . . . . . . . . . . . . Star war எண் டுறாங் கள் . . . . . . . . . . . . . ஆனால்
முதலாளித்துவம் எப்படியெப்படியெல்லாம்
தம்மை நசுக்குது. எப்படி உறிஞ்சு தென்டதைச் சதமும் உணர்றானில்லையே?
سمجسمہ
فٹنسشتینی۔تبتیی

“அதாவது பொதுவுடமைத் தத்துவத்தின் தாற் பரியமெனி ன என் கிறதைப் புரியாமல்தான் இவங்கள் காலத்தைக் கடத்துகிறாங்கள் என்கிறாய். (35s pij இனி நாஷனாலிட்டியும் எடுக் கலாந் தானே. எடுத்துப் போட்டு எந்தப் பொயின்ரை வைச்சு அடுத்த எலெக்ஷனில நிக்கிறது. ၇••
“இதுவும் எதிலும் ஆழம், தீவிரமுமற்ற
பா மரச் சிந்தனையரினர் இனி னொரு பரிமாணம். 3 ş
*சரி. . . . . . . . . சரி. . . . . . . . ĝ Lj U பெஞஜமினையே உதாரணத்துக்கு எடுப்பமன். இத்தனை நிறுவனங்களும், அத்தனை சொத்துக்களும் . இவனது
தனிமுயற்சியாலும், உழைப்பாலுந்தான் குவிஞ்சதென்றியோ ? எத்தனை ஆயிரம் பேருடைய கூட்டு உழைப்பு அது. ייל
”அதுதான். ஆனால் அதன் பலன்கள் அனைத்தையும் அனுபவிப்பது தனியொரு பெஞ்ஜமின், நான் எதிர்க்கிறது இதைத்தான் !”
“உலகம் முழுவதுக் கும் தர்மத் தைப் பரப்ப முயன்ற புத் தரே தோற்றுத்தான் போனார். அதேமாதிரிச்
சமத்துவத்தையும் கொண்டு வரேலாதோய். சும்மா ஒரு பேச்சுக்குப் பொதுவுடமைச் சமூகம் சாத்தியமாயிட்டுது. ஒரு இலட்சிய உலகத்தைப் படைத்திட்டோமென்றுதான் வையன். பிறகும் புதியவொரு பிரச்சனையாக ஒரு அஷ்டமத்தான் பிரிச்சுக் கொண்டுதான் எழும்பத்தான் செய்யும். உலகத்தின்ரை, வாழ்க்கையின்ரை நியதி ஜெகோவாக்காரனைக் கேட்டன் ஏன் உலகத்திலை இத்தனை அக்கிரமம் நடக்குதெண்டு. அவன் சொல்லுறான் அது அதன் சமநிலையில் தானாமிருக்கு.
ஏனெனி டு . . . . . . . . . . விஞ்ஞானிகளும் பிரபஞ்சமும் அதன் இயக்கங்களும் அதனதன் ஒழுங்கிலதான் இயங்கிக் கொணி டிருக் கெனர் டினம் . . . . . . . . . . . . . . நாங்கள்தான் இயற்கையின்ரை ஒழுங்கைப் பிழையாய் விளங்கிக்கொண்டு நாங்கள் ஒழுங்கென்று நினைச்சுக் கொண்டிருக்கிற ஒன்றோடை ஒத்துப் போற மாதிரித் தோன் றாததால இங்கே ஒன்றுமே சரியில்லை. ஒழுங்கில்லையென்று சினி டைப் பியப் க் கற மோவுந் தெரியாது. ஒரு பேச்சுக்குச் சொல்லுவம் பெஞ்சமின் நாளைக்குத் தன் எல்லா பிஸினஸ்களையும் முடிவிட்டு வந்து ஒரு கட்டில்லை காலை நீட்டிக் கொண்டு படுத்தானேயெண்டால். எதி தனை குடும் பங்கள் நடுதி தெருவுக்குவரும் ? இவ்வமைப்பில் பலமும் பலவீனங்களும் இருக்கு தென்கிறது யாருக்கும் தெரியாமலில்லை. இதுக்கு மாற்றாக இதன் குறைகளையெல்லாம் நிவர்த்தி பணி னக் கூடிய ஒரு புதிய பொருளாதார உலகைக் கட்டியமைப்பது பற்றிய இவ்வுலகத்துக்கான உனது புதிய நவீன சிந்தனைகளைத் தொடர்ந்து கொண்டே உந்தி காயாமலிருக்க நீ வேலையும் செய்யலாம். உந்தப்
பேப்பர் போடிற மூன்று மணி வேலைதான் தொடர்ந்தும் பயர்ப்பேன் οι οή μυΗ ου eFbútuuligiblbu 2 ből 601 6u 3(b Bug Fiat elnLவாங்க முடிய்ாது கொம்றேட்!”
நாலைந்து நாட்கள் கழிந்தன. SEMENS ல வேலை பார் க கும்
கணேசமூர்த்தி அங்கு யாரிடமோ பேசி வாஷிங்மெசின்கள் செய்யும் பகுதியில் ஒரு வேலைக்கு ஒழுங்கு பண்ணிவிட்டுக் கேசவனைத் தள்ளிக் கொண்டு போய் ஒருவாறு சேர்த்து விட்டான்.
எங்களுக்கு அக் கிரமம் மாதிரித் ஒரு வாரம் போயிருக்கும் அன்று
தெரியிறதெல்லாம் ஜெகோவா அறிவாராம் கணேசமூர்த்திக்கு இரவு வழிப்ட். பகல்
سڑک
te 5
لشنشیخ عیت

Page 10
அறையில் துாங்கிக் கொண்டிருக்கிறான். அறையைத் திறந்து கொண்டு வந்த கேசவன் 'பைல் ஒன்றை மேசையில் போட்டுவிட்டுத் தடாலென்று கட்டிலில் விழுகிறான். கணி விழித்த கணேசமூர் த திக் கும் ஏனையோர்க்கும் ஆச்சர்யம்!
“என்னட இப்ப வ1ற1 யப் இடை நேரத்தில. .... οι οδιbo II αυΙΒ' (Babι ούuνιι ευ பண்ணிப்போட்டியோ?”
"அங் கை 6] ୋi Ü] [T ରd வேலை செய்யேலா.
“ஏனெணி டு தான் சொல் லித் தொலையன்.”
• அவர் Meister மச்சான்
தான் மேல நிண்டு கொண்டு வாஷ மெசினுக்கு அது அசையாமல் பூட்டிற பிளேட் டுகளை என் னைத் துாக் கி வரட்டாம். அதொவ் வொண்டும் இருபத்தைஞ்சு கிலோத் தேறும். நானுதுக்கு வேறை யாரையும் பாரெண்டு போட்டு வந்திட்டன்.”
அவன் முகத்தில் ஒரு சாதனை நிகழ்த்திய பெருமிதம் !
“96 6o ' Meister (ab 60oi b T 60os Lj LJII 6ĩỉ tồi)............. pÉ Arbeiter (G35Tĝ6oT 6f) அவன் தனி னுடைய வேலையைச் செய் விக்கத் தானே உன் னை வைத்திருக்கிறான்.”
“ஏன் அவர் தானும் பிடிக்கிறது ஒரு
“இப்ப அவன்தான் உன்னுடைய சீ. நீயும் ஒரு நாள் Meister ராய் ......... لا வரலாந்தானே. இப்போதைக்குச் GԺսնա 161 516ՓՍ.`
“உப்பிடி முறிஞ்ச வேலையள் நமக்குச் சரிப்பட்டு வராது.”
“இல் லாட்டியும் உன் ரை சம்பளம் நேராய் என்ரை எக்கவுண்டைத்தானே
நிரப்பப்போகுது. இல்லை. Si EMENS g ay Deputy Dorector Post ஒன்றிருக்காம். Nuhl Diploma in Astrology,
tDịi)ịD Doctorate in Neumorokègy (85 t’ lạ.”. பிக் கேட்டுக்களை வைத்தொருக்கால் அப்ளை பண்ணிப் பார்க்கிறது. சான்ஸ் அடிச்சாலும் அடிக்கும்’
யார் யாரை யெல்லாமோ பார்த்து வேலையில் சேர்த்துவிட்ட கணேச மூர்த்திக்கு ஓங்கி அவனை உதைக்க வேணும் போலிருந்தது. நெடுமூச்சுடன் சொன்னான்:
“குதிரைக்குத் தண் ணியைத் தான் &bľTÜL6UT Lb....... குடிப்பதும் விடுவதும் அதன் g86)ý LLĎ!“
நிர்வேலி இராசவிதியில் பத்தாயிரங் கன்று வாழை, பதினையாயிரங்கன்று புகையிலை என்று செய்யும் பெரிய தோட்டக்காரர் காராளசிங்கத்தாருக்குத் தலைச்சன் பிள்ளை வயித்தில ஒரு பேரனும் பிறந்தாற்போல தற்செயலாய் ஜனிச்சுப் பிறந்தவன்தான் கேசவன். இவன் பத்தாவது கிறிஸ் கும்பத்திலேயே ஏறமIட்டாமலே பலமுறை வழுக்கி வழுக்கி வழுக்கி விழுந்தெழும்பிவிட்டுச் சைக்கிளில் 2யர் உழத்தித் திரிய அவர் ஆ5ை1 அமுக்கிப் பிடிச்சு AFR)F10T ல் ஏற்றி பெர்லின் கண்டாயத்தினுாடாக இங்கே தள்ளிவிட்டுவிட்டார்.
ஆத்தா செல்லத்தில் வளர்ந்த இந்தச் கொழுந்து உழைச்சுத்தான் அவர்களுக்கு ஏதாவது ஆகவேணுமென்ற நிலமை கான்றைக்கும் அங்கில்லை.
கேசவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பெரலினில் வாயத்தது தொந்தரவுகளில்லாத இந்த Hein - சூழவும் பச்சைப்பசேலென்ற சூழல். பின்னாலே எப்போதுமே நிறைந்து
--نگہ
2.
لختختغیخچه

வழிந்து கொண்டிருக்கும் Sprce கால்வாய். பவளவேரைப்போலச் சிக்கலாக பேர்லின் மாநகரின் முழுப் பரப்பிலும் கிளைபரப் பியிருக்கும் இக் கால் வாய் wannscc. Tegetersee என்று பலவிடங்களில் நீர் ஏரிகளாக அகன்றும் பின் ஒடுங்கியும் மாயங் காட் டிக் கொண் டு முன் னுாறு கிலோமீட்டருக்கும் மேல் “ம்பேர்க் வரையும் செல்வதால் நிலக் கரி மற்றும் பார உலோகங்களின் இடப் பெயர்வுகளுக்கு இதனை ஊடகமாகப் பயன்படுத்துகிறார்கள். மலையேதும் இல்லாத மணற்பாங்கான சமதரையால் உருகும் பனியும், பெய்யும் மழையும் உள்வாங்கப்பட்டுப் பின் அதன் கசிவபூற் றால் ஜனித்து வியாபிக்கும் இக்கால்வாய் சரித்திரத்தில் வற்றியது இல்லையாதலால் இந்நகருக்கு தண்ணிர்ப் பஞ்சம் என்றால் என்னவென்று தெரியாது!
கேசவன் அறையில் மொத்தம் நாலுபேர். வேலை செய்பவர்களிடம் கட்டிலுக்கு 300 டி. மார்க்குகள் மாத்திரமே வசூலிக்கிறார்கள். கணப்புக்கள் , வெந்நீர் , மின்சாரம் அனைத்தும் அதனுள் அடக்கம், திருமணம் செய்து குடும் பத் தை விஸ்தரித்தவர்களைத் தவிர மற்றவர்கள் ஏன் Heim I விட்டுப்போகிறார்கள்? கேசவன் அறையில அவனைத தவிர மற்ற மூவரும வேலை செய்பவர்கள். இவன் பேருக்கு நுாற்றைம் பது பேப் பர் மட் டிலுமே போடுகிறான். காலையில் அதை ஒரு இரண்டு மணி நேரத்தில விசுக்கிவிட்டு ஏதோ இரண்டு லொறிக்குத் தனியாக சீமெந்து முடையடிச் சவனின் அலுப்போடு வந்து
மீணி டும் மதியம் திரும் பும் வரை படுத்திருப்பான்.
“நல்லா முடுக்குமல்லே.
எழும்பி மூச்சாவைப் பெய்திட்டுப்படன் ராசா.” என்று அறைதோழர்கள் யாரும் அவனை எரிச்சலுாட்டுவார்கள். எனினும் அவ்வகை அராத்தல்களால் அவனு
ணர்வுகள் இலகுவில் அருட்டு நிலையை
அடைந்துவிடா,
அவனுக்கும் விசேஷ வருகைதரும் புற.பெஷர்கள் , டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகளைப் போலத் தினமும் இரண்டு மூன்று மணிநேரமே வேலை செய்யப் பிடிக்கும். ஆனால் சம்பளம் மட்டும் குறைந்த பட்சம் ஏழாயிரம் மார்க்குகள11வது இருக்கவேணும்.
தினமும் இரவில் அவனது இஷ்ட தெய்வமாம் அகிலாண்டதேவி கோடி ப்ரமாணி ட நாயகி மு ன் நின்று “பெஞ்ஜமினைப் போல் வற்றாத நிதியத்தை ஏன் நீ எனக் குத் தரவில்லை?. . மற்றவர்களைப்போல் என்னால் பாய்ந்து பாய்ந்து உழைக்க இயலாமலிருக்கே, எல்பிறிங் போலத் தெறிக்கவல்ல உடலை ஏன் நீ 650க்குத்தரவில்லை. ઉોgbbો மத வேணுமென்றே இவலைத் தீ1ைகைப் படைத்து வஞ்சனை புரிந்தாயா. ?», என்றெல்லாம் சண்டை வலிப்பான்.
“நல்லவர் தாழவும் தீயவர் வாழவும்
செய்வதேனோ.
இது தர்மந் தானோ. அம்பா நீயே கதி ஈஸ்வரி. s
என்று உருகுவான்.
“அம்பா. நி இரங்காயெனில் புகல் 69.l.. . . . . . . . . . . ၇••
என்று கெஞ்சுவான்.
மனம் மிகவருந்திப் வேண்டு தல்கள் பல செய்து பாராயணங்கள் பாடி மணியெல்லாம் கிலுக்கிப் பக்தி செய்துவிட்டு மணிகலுக் கரிய அலுப் பு நீங்க முட்டைக் கோப்பி அரு நிதிவிட் டே படுக்கைக்குச் செல்வது வழக்கம்.
ஆனால் உழைப்பின் திசையில் ஒரு அடி கூட எடுத்து வைப்பதில்லை.
دین *ansæ

Page 11
சில வேளைகளில் தனக்குத் தானே பேசிக்கொள்வான்.
* Audi....... A6 6L BMW Turbo Diesel தான் நல்லது.”
“லண்டன் பார்கிளேஸ் பாங்கை விட
ஹொங் ஹொங் பாங்கிலதான் வட்டி
dan L- . . . . . . . . . . . . . . இவன் எங்கேதான் மிதக்கிறாைென்று புரிவதில் யருக்கும் ಹೀbyLubbobು.
உழைப் பில்லாத தேகந்தானே?. தனக்கு நித்திரை வராமல் உழருகிற நேரங்களில மற்றவர் களையும் துாங் கவிடாமல் பாடாயப் அரிவான். மற்றவர்களை நொன்னை பண்ணுவதிலும் சமர்த்தன்.
“போன ஞாயிற்றுக்கிழமை வந்தார் கணேசு. சுந்தரலிங்க மென்று. a
“எந்தச் சுந்தரலிங்கம்?. இங்கே
பெயரில லிங்கம் பொருத்திக்கொண்டவர்கள் நிறைய. ཧྭ་
"அவர் தான் நீ சமைக் கையில நாரிக்குக் கைகொடுத்துக் கொண்டு நின்று தான் டொயோட்டா கார்க் கொம்பனியில மெக்கானிக் வேலை பார்க்கிறனென்று அவிச்சார். sa
அவருக்கிப்ப .............................................. لقا آد!xگ“ என்ன..?”
“எனக்குத் தெரியும். அவரங்க
ஊரில நுளம்பெண்ணைதான் அடிச்சுக் கொண்டு திரிஞ்சவர். காரில ஹோர்ண் அடிக்கிற இடமே ஆளுக்குத் தெரியா. GLII Gu sIt'_GLs Súleu) éblls கழுவிக்கொண்டு கெண்டு அவிக்கிறார்.”
நமக்கு மெக்க விக்
அரை நிமிட மெளனம்.
"என்ன சம்பளமெடுப்பர். ၇••
QW
அதெனி ன வேலை யெல்லாம் இவ்வளவு கறெக்டாய் சொல்லுறாய். சம்பளம் என்ன இருக்குமென்று மட்டும் தெரியாதாக்கும்.”
மீண்டும் சிறிய மெளன இடைவெளி தோன்ற. கணேசமூர்த்தி மெல்லக் கண்ணயர்ந்துகொண்டு போனான்.
பகேந்திரத்தோட பேட்ட சீட்டு
நீ எடுத்திட்டியோ. ၇••
”இல்லை. அது தங்கச்சியின்ரை க ல ய ர ண த’ தே  ைட த ரா ன' எடுக்கிறதாயிருக்கிறன்.”
“நல்லாய்க் கடைசியில விட்டு எடு, அப்பதான் கழிவிராது. --
“ இன்னும் எத்தினை சீட்டிருக்கு?”
“இன்னும் அஞ்சாறு இருக்கெண்டு
நினைக்கிறன்.”
கொட்டாவி விட்டான் கணேசமூர்த்தி.
“இந்த நாட்களில மகேந்திரம்
பெண் சாதியின்ரை ஹேர் ஸ்டைலைக்
கவனிச்சியே.
*சாய். sy
“முந்தி வரேக்க. நைலோன் சாறி, பாட்டா செருப்போட தேங்காய்ப் பொச்சு மாதிரி. முடிச்சு முடிச்சாயொரு குடும்பியோட வந்திறங் கினவ. இப்ப
காசு பிடிபட்டாப்போல பியூட்டி பார்லர்ல பேய் தலையெல்லம் சுருட்டிவிட்டு. கன்ன மயிரெல்லாம் ட்றிம் பலன்லவிச் சும்ப y Liv u J | 45b beş bool od b i G bol bool u bů G8 bild நிக் கிறா...... gp6) (3 but L. பிணைச்சுவிட்ட மாதிரி ஒட்டிக் கொண்டு திரிஞ்சாவே இன்ௗன4னொருத்தி. பரந்தாமர் பெண்சாதியோ ஆரோ. ၇•
C8)

“எனக்குத் தெரியேல்லை. 8 w
“அவவுக்கு இடுப்பும் நாரியும் நாலு
புசல் பச்சைக்கோடன் நெல்லுச் சாக்கு மாதிரி. பின் பக்கம் விளையவிட்ட பூசணி மாதிரி. அதுக்குள்ள பொறிச்சுக்
கொண்டு ஒரு ஸ்டைல் நடை வேறை. இதோட விட்டாவே தானொரு வாலை
யெணி டு காதுக்கு நாலு தோடும் போட்டுக்கொண்டு. புருவத்தையுமல்லே வழிச்சுப்பூசியிருக்கிறா. அண்டைக்கு யாழ்ப்பாணம் ஸ்டோரில வேர்வையில கண் மை- கரைஞ்சொழுக நிண்டாவே பார்த்தன். יין
அறையில் எல்லோரும் சிரித்தனர். அவன் அக்கறைகளை நினைத்து.
தான் ஏதோ சாதனை செய்து விட்ட மாதிரி மனதுள் முறுகிக்கொண்டான் Ꭴ38Ꭶ8 6llᏍ1 .
விழிப்பாயிருக்கும் நேரங்களில் கனவு காணும் நேரங்கள். ஊர்த் தொள வாரங்கள் ஆராயும் நேரங்கள் போக மீதிநேரங்களில் சோதிடக்கலையில் ஆழ்ந்த ஆய்வுகளில் இறங்கிவிடுவான்.
அனேகம் தன்னுடைய ஜாதகத்தையும் பஞ்சாங்கத்தையும் எடுத்து வைத்தே பார்த்துக் கொண்டிருப்பான். ஒவ்வொரு வருஷமும் அடுத்த ஆவணி முடியத் தனக்கு வெள்ளி திசை துாக்கியடிக்கப் போகுதென்பான்.
Uj GL| FT 17 வாங் கதி தானி கடைக்குப்போகிலும் அமரபட்ஷம் , கரிநாள். அஷ்டமி, நவமி, பஞ்சமி, ராகுகாலம், எமகண்டம், படுபட்ஷி, ஒரை பார்த்துத்தான் கீழே இறங்குவான். அதைவிடவும் தபாற்கந்தோருக்குப் போகிற மாதிரி கொஞ்சம் முக்கியத்துவமான விஷயமென்றால் ... is . . . . அது ஒரு திங்கட்கிழமையாயிருந்தால் அதுவும்.
பூர்வபட்ஷம் , பிரதமை. துதிகை சித்தம், அமிர்தயோகம், திக்கு , சூலம் எல்லாம் பொருந் தி உத்தமமாயிருந்தாலே புறப்படுவான்.
அவன் ஜாதகக் கணிப்பின்படி வாரத்தின் மீதிநாட்களில்.
ஞாயிறு இழுபட்ட நாள். செவ்வாய் வெறுவாய். புதன் பந்தம். வியாழன் கள்ளன் கழுத்தறுப்பான். சனி காரியக்
கெடுப் பணி . போ தாக் குறைக் கு நியூமொரலொஜியிலும் டாக்டரேட் செய்யப்
புறப்பட்டிட்டதாலே இப்போ வெள்ளியும் ஆகாதென்கிறான். எனில் Friday = S+2++4+1+1-17 வந்து பின் 1+7 என்று
கூட்ட ரீ 8 வருகுதாம். அதனால அதுவும் சனியின் நம்பர் காரியக்கெடுப்பன்தானாம்.
அறைக்கு யாராகிலும் வெளியாட்கள் விசிட்டேர்னல் வந்துவிட்டல் “உங்கள் Hitleb bubo)uloÜLeibb 60 pb) u qui 6 åJebbi GSuch cíl 1) தோரணையையும் பார்க்க ஆறாம் நம்பர்க்காரர் மாதிரியிருக்கு. எப்பிடி
என் ஜோதிடம் சரியோ?” என்பான்.
தப்பித்தவறிச் அவரும் ஆறாந் தேதியே பிறந்திருக்க வேணும் அவர் அன்று தொலைந்தார்.
“உமக்கு இருபத்துநாலு நடக்கையில
இரணி டு
காதலிருந்திருக்கவேணுமே. ཏུ་
“காதல். சரி, ஆனால் இரண்டு
பேரல்ல. ஒராள்தான். as
“அதென்னென்றால் பாரும் . ஒன்றை நீர் விரும்பியிருக்கிறீர். மற்றது இன்னொரு ஆள் உம் மை விரும்பியிருக்கிறா நீரறியாமல். s
இந்த du90ebussö அரிவு ஆரம்பமா கும்.
“இல்லைப்பாரும். என்னுடைய நம்பர் மூன்று’ என்பாரானால்.
C9)

Page 12
“ஆறின் ர பாதிதானே அது. அதனால அதின் குணாதிசயங்களிலும் பாதியெனர் றாலும் இருக்கத் தானே செய்யும். ’ என்று சாமர்த்தியமாய் மெழுகிவிடுவான்.
கணேசமூர்த்தி கேட்டான்: "சாரிட்ட இருப்பில ஒரு நுாற்றி ஒன்பது மார்க் கிருந்தால் சொல்லுங்கோ. இப்பவே உம்ம நியூமொரலொஜி எல்லாம் தப்பான கணிப்பென்று நிரூபிச்சுக் காட்டிறன்.”
“இது எத்தனையோ பேருடைய வாழ்க்கைகளையும், பிறந்த தேதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவு செய்யப் பட்டிருக்கிற அருங்கலை. இதையாவது இவராவது மறுத்து நிறுவு
gą
6135ЛТ6öЈć6і. . . . . . . . . . . -- - - - -- - என்று தனக்குள் எண்ணிக்கொண்டு,
“சரி. காட்டு” என்று தன்
கொயோடைத் திறந்து நுாற்றி ஒன்பது யார்க் எடுத்துக் கொண்டு வந்தான்.
“சரி. சார் இப்ப எனக்கிதைக் கடனாகத்தாறியள் சரியோ?”
“சரி. தாறன்.”
அவன் அதை வாங்கிப் பொக்கட்டில் வைத்துவிட்டு பதிலுக்கு அவனுக்கு ஒரு மார்க்கைத் திருப்பிக் கொடுத்துவிட்டு,
“இப்ப நான் உமது கடனைத் திருப்பியடைச்சிட்டன் என்ன?”
"அது. அதெப்படி ஐசே. நுாற்றியொன்பதும் ஒன்றுஞ் சமனாகும்.?”
“உங்க நியுமொரலொஜியில சமனாகுதே. ? ஒன்றோடை சைபரைக் கூட்டி பின் அதோட ஒன்பதைக் கூட்டும் பத்து வரும், வாற பததிலும் ஒன்றோடை சைபரைக் கூட்டி கடைசியில ஒன்று என்றுதானே கணக்கை முடிக்கிறியள்.
அதாவது ஆயிரமாம் தானத்தில
இருக்கிற எண்ணோட நுாறாந்தானத்தில
இருக்கிற எண்ணைக்கூட்டிறியள். பின் அதோட பத்தாந்தானத்தில இருக்கிற எண்ணைக்கூட்டிறியள். பின் அதோட
ஒன்றாந்தானத்தில இருக்கிற எண்ணையும்
கூட்டிறியள். அப் பிடித்தான் நானும்
கூட்டிப்பார்த்துக் கணக்கை நேராக்கின்னான்.
“அது நடைமுறையில சரிவராது.”
"அப்ப நியூ மொரொலொஜியில
சரிவருமாக்கும். நூறாம் இலக்கத் தானத்தையும் ஒன்றாம் இலக் கதி தானத்தையும் பெறுமதியில் சமனாகக்
கருதி அவற்றை ஒன்றுடன் ஒன்றைக் கூட்டிக்கொள்கிற கணிதம் உலகத்தில எங்க man இருக்கு?”
"சாதி திர மெல் லாம் கடவுள் மாதிரியாக்கும். १ श्रे
“அது எப்பிடியோ. ၇••
“நம்பினவனோடதான் அதைப்பற்றி மேல கதைக் கலாம். இல்லை யெண் டவரை விட்டிட வேண்டியது
“நம்பிறதென்டால் மூளையைக் கழற்றி வைச் சிட்டெல்லே நம்ப வேலன்டிக் கிடக்கு man நீயே நம்பிறாயில்லை. '9(b. மார்க்கைத் தர வேண்டா மென்றாய். இதுகளைத் தூக்கியெறிஞ்சுபோட்டுப் பிழைக்கிற வழியைப்பாற்றா பரதேசி. எப்பத்தான் நாட்டைவிட்டுத் துரத்திறானோ தெரியாது!”
ஒரு முறை இப் படித் தான் ஒரு ஜெகோவா பிரசாரப்பார்ட்டி வந்து “2000ம் ஆன்ைடு உலகம் அழிவு சர்வ நிச்சயம். அது ஜெகோவாவின் ஆக்ஞை” என்று நின்றார்கள். கனேசமூர்த்தி சென்ன்ை:
“தங்கள் சத்திய வாக்கை முற்றிலும் நம்புகின்றோம். அப்படியே தங்கள்
2O

திருச்சபையிலும் சேர்ந்து கொள்ளச் சித்தம். தாங்களும் தங்கள் திருச் சபையும் ஒன்றேயொன்றை மட்டிலும் இச் சிறியேன் பொருட்டுச் செய்தாக விண்ணப்பம்.”
“எதுவாகிலும் செய் கிறோம் சொல்லும். ஜெகோவாவின் சித்தம் எம் பாக்கியம்.” “2001ம் ஆண்டு தை மாதம் முதலாந்தேதி அதிகாலை ஒரு மணி முதல் யூரீலங்கா வடலியடைப்பைச் சேர்ந்த ஆ. கா. கணேசமூர்த்தியாகிய எனக்கு எம்மிருவரினதும் எமது திருச்சபையின் உடமையான துகளுமான அனைத் து அசையும் அசையாச் சொத்துக்களும் சொந்தமாகிறது என்று நாமிருவரும் எமது திருச்சபையின் சொத்துக்களைக் கையாளும் சட்டபூர்வ அதிகாரங் கொண்ட மேற் கண்டவர்களும் வேறெவரது நிர்ப்பந்தமு மின்றி சுவாதீனத்துடன் இவ்வுறுதிப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறோம்.
என்றெழுதிச் சின்னக் கையெழுத்துக்களும்
போட்டுத்தர வேணும்.”
எந்தா. மாயம்? பார்ட்டி நொடியில் காணாமற்போனது!
கேசவனுடைய சாதி திர
அணுகுமுறைகளால் இவனுக்கு அறையில் கூடவே பஞ்சாங்கம் உபநாமதேயமுமுண்டு.
கூடவே இவனைச் சக அறைவாசிகள் குறிப்பிடுவது “றில்கட்டை” என்று. எல்லாம் காரண இடுகுறிப் பெயர் தானி , எக்குத்தப்பாய் அ,'தவன் காதில விழுந்து தொலைச் சுதோ... ஸ்போடிவாக எடுத்துக்கொள்ளவே மாட்டான். நீர்த்த புண்ணில அமிலம் பட்டமாதிரிச் சிலிர்ப்பான். பின் தெரிந்தவர். தெரியாதவர். அறிந்தவர், செறிந்தவரென்று ஒன்றும் பார்க்கமாட்டான். சொன்னவரைச் சரமாரியாயப் கெட்ட வார்த்தைகளாலேயே அர்ச்சித்து விடுவான்.
دین
என்றொரு
அனேகமான இரவுகளில் சாப்பாட்டுக்குப் பிறகு படுக்கையில் ஒருக்களித்துப் படுத்துக் கொணி டு 26) is விசாரத் தில் இறங்கினானேயென்றால் உடனகப்பட்டவர் தலை அனேகமாகத் தொங்கிப்போகும்.
அவனிடமிருந்து தப் பிக்க மற்றவர்
போலியாகவேனும் கொறட்டை விடவேணும்.
“பாஸ்கர் நீ லேசில் விடய ட் டியே & boi oo) as Geb boi bot அவசரக் கொறட் டை . . . . . . . என்று இறங்கிவந்து போர் வையைச் சில
வேளைகளில் விலக்கிப்பார்ப்பான்.
கொறட்டை
s
"உனக்கு இந்தக் கிறிஸ்மஸ்ஸோட சம்பளம் கூட்டித் தருவாங்களெண்டல்லே முந்திப் பறைஞ்சனி. இப்ப எப்படிப் பரவாயில்லாமல் தாறாங்களோ?”
"பரவாயில லை கொஞ சம் கூட்டி யிருக்கிறாங்கள். அதை நம்பித் தான் நானும் கட்டுக் காசுக்கு ஒரு ஆயணனய அவிழ்க்கலாமென்று பார்க்கிறன். என்ரை பாங்கும் கறண்டி பண்ணிறம் எண்டு சொல்லியிருக்கு. sy
”அட என்ர றுாம் மேட்டே சொல்லாமல் கொள்ளாமல் புதுக்கார் வேண்டப்போறான்.” கேசவனின் றேடியேட்டர் திடுமென -பொயில் பண்ணியது.
D ........... tib................... கண்ணுள்வைا பார்த்து வேண்டுவினம். காதுள்ளவை கேட்டு வாங்குவினம். ’ என்றுவிட்டு
அவன் நிறுத்தவும் கேசவனின் வெளிப் படையான பொருமல் கணேசமூர்த்திக்குள் ஜுவாலையை மூட்டியது.
"ஏன் நீ பிறப்பால கண், காது. நாசு
அற்றுப் பிறந்த முண்டமே. நலல சினைப்பண்டி மாதிரித்தேகமிருக்கு. அதைக் கொண் டு உழைச் சு
வாங்கிறதுதானே. ஆருன்னை இழுத்துப் பிடிக்கினம்.? உனக்கு ஆசை பெரிசு.
21
معصميمها

Page 13
கோமணம் சிறிசு!”
கட்டிலால் குதித்தான் கேசவன்.
“யார் சொன்ன சிறிசெண்டு. இப்ப நல்லாப்பாத்துச் சொல்லு பார்ப்பம்.
என்றபடி அவனுக்குத் தன் சாரத்தைத் தூக்கிக் காட்டினான்.
(நல்ல காலம் Pants அணிந்தேயிருந்தான்.)
“ஒமோம். இஞ்சை நல்லாய் விளைளுசு மூன்று நேரத்துக்குக் கட்டின சோத்துப்பாசல் மாதிரிக் கிடக்கு. தப்புத். தப்புத்.தப்பு. கருத்து உடன் வாபஸ் கொஞ்சம் பினாத்தாமல் மனுஷரைப் படுக்க விட்றா. (3ւսն!
விடிய ஐஞ்சு மணிக்கு நான் வேலைக்கு நிற்க வேணும்.!’
அன்று திங்கட்கிழமை. காலை பதினொரு மணி கடந்து பத்து நிமிடங்களா கியிருந்தன.
”குய் குய் குய்க்.
குயிங்.. . . . . . குய் குய் குய்க். குயிங். குய் குய் குய்க். யிங். 4. குருவிகள் பல கீசுவதைப் பைபோல
உறுத்தாதவாறு இனிமையாக பெஞ்ஜமின் வில்லா
ரெலிபோன் கிசுகிறது.
வில்லா துப்பரவுப் பணி Cola ujuyub (Drygbi மட்டும் வீட் டில் அவள் வேலை செய்யும்போது சனிக்கிழமையும் டெலிபோன பல தடவைகள் கீசியதுதான. பெஞ்சமின் இல்லாத வேளைகளில் டெலிபோன் கீசினால் அவள் எடுப்பதோ, பதில் சொல்வதோ வழக்கமில்லை. இஸ்றோ திரும்பத் திரும்ப லேலைசெய்ய விடாதபடி அடித்துக் கொண்டேயிருக்க. என்ன அவசரமோ பிரச்சனையோ அவன்தான்
ஏதும் முக் கரிய செயப் த சொல் ல எடுக்கிறானோ என்றவொரு உணர்வில். எடுத்து “ஹலோ” என்றாள்.
பெஞ்சமினின் முதல் செக்கிரட்டரி றெஜினா பேசினாள்.
“இங்கே பெஞ ஜமரி ர்ை ஆர் கி கிடெக் எயிருநது .G Uglool II பேசிறன். மிஸ்டர் பெஞ்ஜமினுக்கு
இங்க பதினொரு ய60விக்கு முக்கியமIbol சந்திப்பு இணக்கம் ஒன்றிருக்கு. ஜப்பான் பார்ட்டி வந்து அரைமணிக்கு மேலாய்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து அவரைக் கொஞ்சம் எழுப்பிவிடமுடியுமா. ၇••
“இல்லையே. 8Ꭶ5Ꮗ60)ᎦuᏬ8uᎥ 1.............. 费?
அவரிங்கு
“படுக்கை அறையில பாருங்கள். இன்னும் தூங்கிக் கொண்டிருப்பார்.”
“இல்லை அவரிங்கில்லை.”
"நிஜமாகவா. வெள்ளிக்கிழமை வேர்க் சைடுக்குப் போனவர்தான். பிறகு ஒபிஸ"க்கே கைத்தொலை பேசியிலும்
இயலாமலிருக்கு ஏதும் என்றவள்
6)(6J blou......... ஆ)ைoப் பிடிக்க சுகவீேைபII என்னவோ. ༡་ நிறுத்திக்கொண்டாள்.
”நானும் ஆளை வெளர் எரிக கிழமைக்குப் பிறகு காணலேயில்லை. கார்கள் எல்லாமே நிற்கிறதால. எங்கேனும் வெளி நாட்டுக்குப் போயிருப் பாரோ. சனி, ஞாயிறு ஆஷடிறேகூடப் பாவியாமல் அப்படியே சுத்தமாயிருக்கே..? "மொமெண்ட்” என்றுவிட்டு கழுதி 60) தச் சாயப் தி து ரி ஸ்ரீவ60) ரப் பிடித்துக்கொண்டு கணினியைக் குடைந்து பார்க்கிறாள்.
செக் கி
அங்கு வெளிநாட்டுச் சநீதிப் பு இணக்கங்கள் ஒன்றுமே இருக்கவில்லை.
*,
مش;ل محمدسحاصمة

“ப்ச்” என்றவள் குறும்பு தொனிக்கும் குரலில் கேட்டாள்.
”புது ஃப்ரெண்ட் எவளாவது கிடைத்து.
எங் காவது ஹனிமூன் புறப் பட்ட
மாதிரி. A
‘புதுசா யாரையும் அவர் கூட்டி
வரேல்லை. கார்கள் எல்லாமே
நிற்கிறதால அப்பிடியெங்கும். போயிருப்பாரென்றுந் தோன்றேல் லை எனக்கு.”
* நான் அவசியமானால். மீண்டும் தொடர்பு கொள்கிறேன். நன்றி” என்று தொடர்பைக் துண்டித்துவிட்டு வழமையில் பெஞ்ஜமின் போகக்கூடிய ஹோட்டல்கள், கிளப்கள், பார்கள் , மிகநெருங்கிய நணி பர் களின் வீடுகள் எண் று எல்லாவிடங்களுக்கும் தொடர்புகொண்டு பார்க்கிறாள். எவருமே அவன் வந்ததாகவோ கண்டதாவோ சொல்லக்கானோம்.
இன்னும் பாக்கி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வீடுதானிருந்தது. அங்கே விசாரிக்கப் பயமாயிருந்தது. மனுஷன் பொலிஸை விரட்டித் தேடச்சொல்லி ஒரு காட்சியை அரங்கேற்றிவிடுவார். அது பெஞ்ஜமினுக்கு அறவே பிடிக்காது.
செவ்வாயும் டெலிபோன் கீசிக்கொண்டே இருக்கிறது.
முதல் செக்கரட்டரி திரும்பத் திரும்பச் சொல்லி ஆச்சரியப்பட்டாள்.
“பக்கத்திலே ஹம்பேர்க்குக்குப் போகிற தென்றால்கூட சொல்லிக் கொள்ளாமல் போக மாட் டாரே....... ” பதினாறு திக்குகளிலிருந்தும் யார் யாரோவெல்லாம் அவனை விசாரித்தார்கள். வீட்டில் பணிப் பெண்ணும் , ஒபிஸில் செக்கிரட்டரிகளும் அன்றும் பதில் சொல்லி ஓய்ந்துவிட்டார்கள்.
மனுஷன் பணிகளின் அழுத்தத் தினால் எங்கேயோ மோனம் வேண்டிச் சில நாட்கள்
அஞ்ஞாத வாசம் போய் விட்டதாக
எடுத்துக்கொண்டு அவனின்றியே அவன் தலைமை தாங்கும் நிர்வாக இயந்திரம் பழக்கத்தின்படி இயங்கிக்கொண்டிருந்தது.
புதன் கிழமை பிற்பகல் ஒரு மனி கடந்து விட்டிருந்தது. ஐந்து நாளாக தொழுவத்தில் நிறுத்தாயல் ரெறசவில் நிறுத்தியிருந்த மிளகாய்ப்பழச் சிவப்புநிற NSSANPATROl,
TRUCK வணி டியருகில எதற்கோ துப் பரவுப் பணிப் பெண் போகவும் அதனுள் எரிருந்து மிக மெலிதாக
கைத்தொலைபேசி ஒன்று
yy
'குளுங் குளுங் குளுங்.
என்பதுபோல் கேட்டது. காலியான முன் இருக்கைகளை எட்டிப்பார்த் தான். சத்தம் வண்டியின் பின்பக்கமிருந்தே வருவதாகப் பட்டது. பின்னுக்கு பூரா கறுத்த Tinted glass பொருத்தப்பட்டிருந்ததால் ஊடாக எதுவும் தெரியவில்லை. உள் ஏதோ ஒரு உந்தலுண்டாக பட்டெனப் பின் கதவைத் திருகிக் திறந்தாள். குப்பெனத் துர்மணங் கொண்ட காற்று வந்து அவள் முகத்தில் அடிக்க அங்கே...
அங்கே. மல்லாக்கப் படுத்து மீளத் துயிலில் மூழ்கிக் கிடக் கிறI ன் பெஞ்ஜயின்!
பெஞ்ஜமின் வெள்ளிக் கிழமையன்று தன் கட்டுமானப் பணிகள் செய்யும் கொம் பனி ஒன்று நிர் மாணித்துக் கொண்டிருந்த தொடர் மாடிக் கட்டிடம் ஒன்றில் தானுயர்த்திகள் பொருத்தப் படுவதைப் பார்வையிடப் போய் 12 மாடி வரை படிவழியாக ஏறியிருக்கிறான். மேலே Gổus 60igh Lib........... லேசாகத் தலையைச் சுற்றுவது போலிருந்திருக்கிறது.
“எனக்குக் களைப்பாயிருக்கு” என்று
مراجع
a
s

Page 14
“இது நேற்று அடித்த கொக் டெயிலின் கிருத்தியமாய்த் தானிருக்க வேண்டும்’ என்கிற நினைப்பில் அவனுக்கு டாக்டரிடம் போக வேணும் எண் று 5n L gồ தோன்றவில்லை. விட்டுக்கே வண்டியைச் செலுத்தினான். வர வர உடல் வியர்த்து இலேசாக நெஞ்சை வேறு வலித்தது.
é9Qbbu!! Un býfl' 60)L-u60)L- bg) bu6ðölg bou நிறுத்த வுய் அதிகரித்தது. மேலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கண்கள் இருண்டு கொண்டு வந்து முன்னாலே பணித் திவலைகள் பறப்பதைப் போலிருக்க. யாரையாவது உதவிக்கு அழைக்க வேணும் போலிருந்தது. முயற்சித்தான். வார்த்தைகள் பறி போயின.
bij bij bls bij blypy uitgbULg
முன்னிருக்கையின் பின் சாய்வைச் சாய்த்துப் பின்லாலுள் எ தட்டில் பின் புறபIகச் சாய்ந்து கொஸ்ளவும் இதயத்தின் சுவருக்குக் குருதி வழங்கும் சுற்றொன்றில் முழு அடைப்பு ஏற்பட்டு அது மேற்கொண்டு இயங்க முடியாமல் தன் அடிப்பு வேகத்தைக் குறைத்துக்கொண்டு திணறியது. இறுதியில் இதயம் இறுதித் தடவையாக உச்ச வலியைத் தந்துவிட்டு ஓய்ந்து கொண்டது!
அன்று கேசவன் அறையில் ஒருவரும் இல் லை. எ ஸ்லோருமே வேலைக் குப் போயிருந்தர்கள். கேசவன் க0ை1வய்க் குழம்புடன் ஒரு அடி அடித்து விட்டு காலாட்டியபடி பாட்டெழுப்பிக் கொண்டு
படுத்திருக்கிறான்.
முன் பொருமுறை இப் படித் தானி எல்லோரும் அறையை விட்டுப் போய் விட்டார்கள் என்ற துணிவில் கர்நாடக இசையுடன் கூடிய பழைய பாட்டுக்களாக எடுத்துவிட்டுக் கொன்ைடிருக்கிறான்.
எந்தன் இடது கண்ணும் தோளும் துடிப்பதென்ன.
A
Nswew
سے تین
இனி பம் வருகு தெண் று சொல். சொல். சொல். கிளியே தன்னை மறந் தென்னுள்ளம் துள்ளி விளையாடுதே.
என்ன சொல்வேன் லாகிரி கொண்டேன் போலும்.
அடுத்து
மனமே கணமும் மறவாதே. ஜெகதீஸன் மலர்ப்பதமே. மோகம் மூழ்கி பாழாகாதே மாய வாழ்வு சதமா..? நாதன் நாமம் நீ பதியென்றால் நாளையென்றால் யாரைக் கண்டார் ஆதலால் பவரோக மொழிந்திடவே. ஜெகதீஸன் மலர்ப்பதமே
அடுத்ததாக.
LUbbLD50)bu LUHu80öhGuj (UPb80)ebuut bo)bij மதுரை சோமுவைப் போலவே தம்பிடித்து எடுத்து விட்டுக்கொண்டிருக்க அடுக்குக் கம்பிக் கட்டிலின் மேலே காலிலிருந்து தலைவரை போர்த்துத் துாங் கிக் கொண்டிருந்த விமலன் பாட்டின் உக்கிரமம் தாங்கமாட் டாமல் “அடிக்” “அடிக் “அடிக். யார்றா கதவைத் திறந்து விட்டது என்னவோ ஒண்டு உள்ளட்டுட்டுது.” என்று கத்தவும் கேசவன் திடுக்கிட்டுப் போனான்.
“fọ
q
சுத் திவிட்டு வநீத
கேஸ"களுக்கெல்லாம் லதாங்கியும்
சாருகேசியும், கரகரப்பிரியாவும், எங்கே புரியப்போகுது. ၇••
அதன் பிறகு அறையில் ஒருவரும்
இல்லையென்பது உறுதியாகிவிட்டால் தான் அவனுக்குப் பட்டுவரும். ஆட்களிருந்தால்
(gby (obu(6:bgbjů u L- (yplul gblgb(3bo?
பெஞ்ஜமின் மாதிரித்தானும் ஒரு கையில் லாப் டொப் கணினியும் மறுகையில் குட் டியையும் அனைத்துக் கொணர் டு
24

ఛః : &
పభ - ಘ ಪ < *

Page 15
ஐகுவார் காரில் வந்து இறங்கும் கோலங்கள் கண்முன் விரிகின்றன.
ஜெகன் மாதா இத் தீனனை எப்படியும் கைவிடவே மாட்டாள். கேசவன் பாவத்தைப் பிழிந்து பாடுகிறான்.
அம்பா. மனங்கனிந்துனது கடைக்கண் பார்.
அம் பா. மனங் கனிந்துனது கடைக்கண் பார்.
வெம்பவ நோயற அனி பர் தமக்கருள்.
கதம்ப வணக்குயிலே. சங்கரி ஜெகதாம்பா.
திடீரென்று “ஊய். ஊய்ங். DSIts stil......... &n.......... él . . . . . . . . . . . 8. . . . . . . . . . . .
என்று இரைந்துகொண்டும் அம்புலன்ஸ"ம், பொலஸ்" மா யப் pb T DITF LD Tui is கூவிக்கொண்டும் வர பாட்டுத் தடைப்பட்டது. ஒலி கட நீ துபோ கட்டுமி என று காத்திருந்தான். அது போவதாயில்லை. அவன் காதினுள் நின்று கூவின. எழுந்து ஜன்னலுக்கு வந்தான்.
என்ன ஆச்சர்யம்! பெஞ்ஜமின் வில்லா வளவு ரெறாச முழுவதும் அம்புலன்ஸ"ம் பொலிஸம் டிவி, பத்திரிகையூடக ஆட்களும் நிறைந்திருந் தார்கள்.
சடுதியில் காற்சட்டையுள் புகுந்து கொண்டு கீழே இறங்கி ஓடினான்.
அங்கே கமெராக்கள் பளிச்சிட்டுக் கொண்டிருக்க இவன் காதலோடு பார்க்கும் NISSAN PATROL TRUCK 660 figuig Sobb ஊதாவாய் மாறிவிட்டிருந்த பெஞ்ஜமினை இறக்கி ஸ்றெச்சரில் வைத்துத் துணியால்
மூடிக்கொண்டிருந்தார்கள்.
நடப்பதெல்லா மென்ன கனவா. நனவா. UsJ 60)LDulu T ...... ? அதிர்ச்
சியிலிருந்து விடுபட முடியாமல் விக்கித்துப்
போய் நின்றான் கேசவன்.
அறைக் கு மெலி ல வநீ து குளியல் தொட்டியை நிரப் பிவிட்டு ஆசௌஷம் நீங்க முங்கிக் குளித்தான்.
“உன் ஆரோக்கியமான உடம்புதான் நீ வரிக்கும் முதலாவது செல்வம். மற்ற தெல லாம் bulu T 35 j போட்டுக்கொள்வதுதான். Փ-ւ-ւճւ ஒத்துழைக்கிற அளவிலதான் உன் லெளகீக எல்லைகளையும் நீ விஸ்த் தரிக்கலாம். பணக்காரனாகிவிட வேணுமென்ற ஆசை எதனால வருகுது. ? போகங்கள் மீதான காதலாலே வருகுது. அதிக அளவிலான போகங்களின் வாயப் ப் பு எவ்வளவுக்கு உலோகாயத வஸ்துக் களை ஆள்கிறோமோ அதோட நேர்விகித சமத்தில சாத்தியமாகுது. இந்த இரண்டுமே கருங் குழியினி ஆகர் ஷரிப்பு போல முடிவிலியாக அகன்று சூனிய வெளி முழுவதும் வியாபிக்கும் அளவிடவே முடியாத ஈர்ப் புக் களர் . வேடிக் கை என்னவென்றால். எவ்வளவு தான் நீ லெளகீக ராஜ்யத்தை விஸ் தரித்துக் கொண்டு போனாலும் ஒரு எல்லையில் உன் உடம்பு தளர்ந்துபோ கையில் போகங்கள் மீதான காதலும் தளரும். என்பதுதான். அதைத் தொடர்ந்து லெளகீக வஸ்துக்கள் மீதான ஆகர்ஷிப்பும் சடுதியில் ஒடுங்கும். ஒரு நிலையில் மனது இவைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலைபெறவே
விருமி பும் . அந் நிலை யரிலி மஹா அலெக்ஸாண்டரும் , பக்கிரிசாமியும் ஒன்றுதான். அதனால மற்றவை
யின் ரை மடியைப் பார்த்து ஏங்காத கேசவன். ம்மாம் பெரிய சமுத்திரம். ஒரு கிடைச் சிக்கட்டையைத் தன்னுள் அமுக்கிவிடுமா. 'יץ
பேச்சுவாக்கில் கணேசமூர்த்தி ஒரு நாள் சொன்னது. இப்போது அர்த்த
චාරි"
شتقگی
-C26)

புஷ் டியான விஷயமாய் மனதில உறைத்தது. இருக்கிறதை விட்டுவிட்டு இல்லாததுக்குப் பறக்கிறேனோ. பெஞ் ஜமினுக்கு இதயம் வலித் து உயிர்ப்பறவை. முக்குளித்தபோது எதுதான் உதவிக்கு வந்தது?
அவனர் திளைத் த எலி லா
ஐஸ்வர்யங்கள் மீதுந்தான் எனக்கும் ஆசை வந்தது. ஆனால் ஒரு சிறு கொசுவைப்போல
சதி த மரிலி லா மல வநீ து அநீத ஆஜானுபாவனையே சாய்த்துவிட்டு வந்த அம்மார்பு வலி. அதுவும் அவன் வரித்ததல்லவோ.
மாலையானது. பின் மெல்ல இருள் பரவ ஆரம்பித்தது.
ஜனி ன ல வளியே மீணடும் வில்லாவைப்பார்த்தான். எல்லோரும்ே போய்விட்டார்கள்.
பெஞ்ஜமின் என்ற சீமான். கட்டழகன். உல்லாசியும் போய் விட்டான்!
அவன் பிறப்புக்கும் இருப்புக்கும் களிப்புக்கும் மறைப்புக்கும் சாட்சியான அந்த வில்லாவும் மெளன நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டது!
இவன் மன வெளியெங்கும் சூன்யமும், அநித்யத்தின் பயமும் வியாபித்தன. பட்டையாக நீறணிந்து கொண்ட பின் மனம் நைந்து நெக்குருக பாடினான். '
அந்த வரம் வேண்டாம் ஜெகதீஸ்வரி - எந்தன்
அன்னையே அகிலாண்ட நாயகி. அம்பா!
Forr Wedding Portraits &
Child sittings
ΗAPPY PHOTO
300, Modera street Colombo -15 T-phone:526345

Page 16
உன்னைத் திருப்பு!
உண்டாக்கி விட்டு உளறுகின்ற கூட்டத்தின் gš6i Tb!
இற்றை வரையும் எத்தனையோ முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும்!
விட்ட பிழைகளையே தட்டிக் கழித்துவிட்டு எட்டவில்லை என்பதை ஏற்கவே முடியவில்லை!
சென்றது சென்றதுதான்
செலவில் வை
இன்று புதுக்கணக்கு எழுதி முடிக்காமல் நன்று புலப்படுத்தும் நயத்தினையே காட்டு!
ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பாமல் நீண்டுமே வாழும் நிலத்தினையே சீராக்கி வேண்டுவன செய்!
வருபவர்கள் எமையெல்லாம் வாட்டி வதைத்துத் தீர்த்துக் கட்டுதற்கு இடமளிக்க வேண்டாம்!
முன்னோர்கள் செய்த மூட்மையை மீண்டும் நீ தன்னால் படித்துத் தடம் புரண்டு போகாமல் கண்ணும் கருத்தும் காட்டுகின்ற நல்வழிக்கு உன்னைத் திருப்பு உலகம் திரும்பி விடும்!
 
 

5 கே. நாராயண்
தமிழ் மக்களின் வாழ்வை ஆங்கில மொழியின் மூலம் சர்வதேசத் தரத்திற்கும், தளத்திற்கும் கொண்டு சென்றவர் ஆர். கே. நாராயண். இம்மாதம் தனது 96வது 8.33 வயதில் காலமாகிவிட்டார்.
நாவல், சிறுகதை, கட்டுரை தன்வரலாறு, புராணக்கதை திரும்பச் சொல்லல், ஆகிய துறைகளில் முப்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியவர். இவர் எழுதிய நூல்களெல்லாம் ஐம்பது பதிப்புகள் வரை கண்டிருக்கின்றன. ஆங்கிலம் உட்பட இந்திய, உலகமொழிகளில் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன.
வழிகாட்டி’ என்ற நாவல் தமிழ் உட்பட இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்ய மண்டல விருதினைப் பெற்றது. தேவ் ஆனந்துக்குப் புகழ் தேடிக் கொடுத்த திரைப்படமாக வெளியிடப்பட்டது. 1948ல் முதல் இந்தியப் பதிப்பாக வெளியிடப் பட்ட வழிகாட்டி' நாவல் 2000ம் ஆண்டுக்குள் 45
பதிப்புகள் கண்டது. இந்த நூலில் முதற் பதிப்பு லண்டனில்
வெளியாகியுள்ளது. அனேகமான லண்டன் பதிப்பகங்களே முதலில் இவரது நூல்களை வெளியிட்டன.
ஆங்கில சஞ்சிகைகள் இவரது கதைகளை விரும்பிக்
கேட்டுப் பிரசுரித்தன. ஆங்கில சஞ்சிகையொன்று இவரது கதைக்கான
சன்மானமாக புத்தம் புது மோட்டார் வண்டியொன்றினை அமெரிக்காவில் இருந்து அனுப்பிவைத்ததென்பது வரலாறு.
இலங்கையில் ‘மால்குடி நாட்கள் தொலைக்காட்சித் தொடரால் பரவலாக அறியப்பட்டவர் நாராயண்.
S மதுரைக்காரர், பத்திரிகையாளராய் வாழ்வைத் தொடங்கியவர். ஒவியர் ஆர். கே. லட்சுமணனின் ()
ل
மல்லிகை தன் நேயமான அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது.
சகோதரர். புகழ் பூத்த இப்படைப்பாளிக்கு Yp1

Page 17
தாத்தா
பையின் சுமையில், தோளும், முதுகும். அழுந்திக்காண்கிறது. பன்னிரண்டு வருட இடைவெளிக்குப் பின் சொந்த மண்ணைப் பார்க்கிற பூரிப்பு. இருக்காதாபின்னே? நீண்ட காலத்திற்குப் பின் ஊர்க் காற்றைச் சுவாசிப்பதில், பரம சந்தோஷம். கற்றாழை நார்போல், என் நெஞ்சுவரை வெண்தாடி நீண்டிருக்கிறது முறுக்கான உடல், கம்பீரமான நடை, எடுப்பான உடை. இவை என் ஆகிருதியின் சில இலட்சணங்கள். அவை என் அறுபது வயது தோற்றத்தைச் சற்றேனும் குறைத்துக் காட்டாமலா போய்விடும்?
ஜெர்மன் சிநேகிதி சலோமினா அடிக்கடி சொல்வாள் `உங்கட கம்பீர நடை, ஒரு ஐரோப்பியனை ஒத்திருக்கிறது.” என்று. ஐரோப்பியனுக்கும், ஆசிய நாட்டவனுக்கும் இருக்கும் வித்தியாசம் நிறம் மட்டுமல்ல! குண இயல்புகளும் தான். விட்டுக்கு, இங்கிருந்து, கூடிப்போனால், ஒருமைல் தூரமே. வாடகைக்கு ஆட்டோவை அழைத்திருக்கலாம் தான் காலாற நடப்பதும் ஒரு சுக அனுபவம் இல்லையா? வயது போய்க் கொண்டிருப்பவர்கள், அடிக்கடி நடப்பதினால் இளமை திரும்பி வரலாம்.
இரு புறமும் விரிந்திருக்கும் வயல்வெளி நீண்டு வளர்ந்து மரங்கள், செம்மண்பாதை, எல்லாம். மீண்டும் என் கடந்த காலத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது. கசப்போ. இனிப்போ, கடந்து போன காலங்களின் ஞாபக இழைகள், மன அரங்கில் அழிந்துபோகாமல், இருக்கும் வரை - மனிதனது வாழ்வும். இருப்பும், சுவை மிகுந்ததாகவே இருக்கும். புதிய மோஸ்தர் வீடுகள், சிறுசிறு கட்டிடங்கள். இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் எங்கள் கிராமம், பெரிய முன்னேற்றங்களைக் கண்டு விட்டதாக எண்ணிவிட இயலாது.
பாகையில் போவோர் புதமுகமாகக் கருதி என்னை விக்கியாசமாகப் பார்ப்பதற்கு நான் என்ன செய்து விட முடியும்.? இங்கு பிறந்து வளர்ந்து ஒடித் திரிந்து கல்வி கற்று. திருமணம் முடித்து, வம்ச விருத்தி பெருக்கி, பின் இன்று விதேசியாய் போனவன், என்பதை பழைய முகங்களால் இனங்கான முடியும். என்றாலும், தற்போதைய என் தோற்றத்தில் பாரிய வித்தியாசமும் இருக்கிறது.
வெளிநாடு போனதில், இரத்த சொந்தங்கள் பாதி இங்கும். பாதி அங்குமாக, புலம் பெயர்ந்து, பந்தபாசம் துறந்து. சராசரி இன்றைய தமிழனின் தலையெழுத்தைப் பறைசாற்றும் பிரதிநிதி என்ற போதும் நான் இன்று ஜெர்மனிய நாட்டு கெளரவப் பிரஜை.
سے ملک
s
*
3.
O
 

2
எனது வருகையில், பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும், உச்சி குளிர்ந்து இராஜ வரவேற்பளிக் கண் றனர் . இத்தனைக்கும் நான் ஒன்றும் பிரக்தியாதி பெற்ற அரசியல் வாதியில்லை. குடும்பத்தின் ஒரு மூத்த உறுப்பினன் மட்டுமே. அவர்கள் அவரவர்க்குரிய பரிசுப் பொருள்களோடு, குது கலித்து உவகையடைகின்றனர். இரண்டு மாத விடுமுறையை, ஊரோடும், குடும்பத்தோடும் கழிக்கப் போகிறேன் என்ற நினைப்பே என்னுள் ஒரு சொர்க்க சுகத்தைச் சொரிகிறது. ஜெர்மன் தாத்தா!” என்ற பாசமிழையும் மழலைக் குரல் கேட்டு நெகிழ்ந்து போகிறேன். நண்பர்கள் - என் பால்ய காலச் சிநேகிதன் இராமநாதன் எப்போதும் என் கூடவே இருப்பது மனதிற்கு உற்சாகமாய் இருந்தது.
அவனோடு சேர்ந்துதான் தினமும் ஊர் சுற்றுலா எல்லாமும், அவன் ஊரில் நடந்து முடிநி த எல்லா நிகழ்வுகளையும் அச்சொட்டாக என்னிடம் விவரிப்பான். நமது நண்பர்களாக இருந்தவர்களில் பலர் , இப்போது ஜீவனோடு இல்லை. யுத்த அனர்த்தத்தில் பலியாகிப் போனார்கள். நண்பனின் மூலம் ஒரு பத்து வருடத் தகவல்கள். என்மனதில் துல்லியமான பதிவுகளாயின. இருப்புக்கும், இறப்புக்கும், மத்தியில் இடைவெளியற்ற, துன்பம் நிறைந்த, அழுத்தம் , நம் மீது சுமத் தப் பட்டிருக் கிறது. 5 D உரையாடல்களில் கல்லூரி காலத்து காதலிகள், வில்லிகள், எல்லோரும் வந்து போனார்கள்.
நான் நண்பனின் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு, நிதானமாக ஒரு வினா தொடுத்தேன்.
‘மச்சான்! அந்த நாளில் பொடியன்கள்
எல்லாம் பித்துப் பிடித்துப் பின்னால் திரிந்த பொன்னம்மா என்ற ஒரு அழகான சரக்கு. இருந்தாளே, அவளுக்கு என்ன நடந்தது? அவளை நான் பார்க்க வேண்டும்!”
அவன் என்னில் ஒரு ஆச்சரியமான பார்வையைப் பதித்தான். 'அறுபது வயதில், நரையும், திரையும், விழுந்து பத்துப் பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாகியும் இந்த ஜெர்மன் கிழவனுக்கு இன்னும் பாலியல் வக்கிரம் தீரவில்லை.” என்ற எள்ளல் பார்வை அவனது முகத்தில் விரவியிருந்தது. சிறிது யோசித்து விட்டுத் தணிந்த குரலில் பொன்னம்மாவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.
“நீ நினைக்கிற அழகு, அவளைவிட்டுப் போய் பலகாலயIயிட்டுது மச்சான். இப்ப அவள், ஒரு எலும்புக் கூடு. நடைப்பிணம். உடல் இளைத் து, காசம் பிடித்து. மரணத்தின் விளிம்பில நிற்கிறா. உளரில பலருக்குப் பயங்கரமான நோய்களை பரப்பிய மோசமான விபச்சாரி. இங்க யாரும் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. உனக்கென்ன தேவை வந்தது. அவளைப் L 11 i & b ? (3 eb bii bis 3 j u) உறைப்பாகவே வெடித்தது. ஒரு கனிவான பார்வையால் அவனை இயல்பு நிலைக்கு இழுத்து வந்தேன்.
போ யப்
3
பொன்னம்மாவைப் பார்க்க வேண்டும் என ற எண் ணத் திலிருந்து நாள் பின்சாயவில்லை. அந்நாட்களில் என் கனவுகளை அவள் ஆர்ப்பரித்திருந்தாள். இப்போது அவளைத் தேடிப் போவதில் ஊரவர்களின் பார்வையில் நான் சிறுமைப் பட்டுப் போவேனா? இன்று போல் ஞாபகம
کی سی
-CD

Page 18
இருக்கிறது. ஒரு ஓய்ந்த பொழுதில், திணவெடுத்த உணர்வுகளோடு அவள் வீட்டுக் கதவைத் தட் டினேன். ஒரு தேவதைச் சிரிப்போடு என் முன் நின்றாள். தடையேதுமில்லாமல் மகிழ்ச்சிகரமாக அந்தக் கணங்கள் ஓடி மறைந்தன.
நாணி தயங் கதி தயங் கரி வார்த்தைகளுக்கு உயிர் கூட்டினேன்.
‘கையில் காசு இல்ல. அப்புறமா தருவேன்!”
C3 u. ft 6)
* உன் னைப் Sp =D m Go!
ஆணோடு இருப்பதற்கு காசு எதற்கு?”
நான் உச்சி குளிர்ந்து போனேன். அதன் பிறகு தொடர்புகளே இல்லை. பாலியல் உள்ளுணர்வு ஒவ்வொரு ஜீவனையும், நிறுபூத்த நெருப்பாக எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது. சமூக வாழ்வில் அதன் வfரிய மிக க வரிக சிப் பே, நண் மை தீமைகளுக்கு காரணியாய் அமைகிறதோ?
‘இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் மூலக் கருவி செக்ஸ்தான் என்றான் பிராய்ட். என் ஜெர்மனியத் தோழி சலோமியாவின் நினைவு என்னில் நிழலாய்க் கவிகிறது. அவள் இதயசுத்தி உள்ளவள். புத்தி ஜீவி. நமக்குள் எட்டுவருட ஆத்மார்த்த நட்பு. நாங்கள் விமர்சிக்கத் தவறிய விடயங்களே இல்லை. ஸெக்ஸின் ஆழ அர்த்தங்களையெல்லாம், மணிக்கணக்கில் விவாதித்திருக்கின்றோம். ஜெர்மனிய நாட்டு கடற்கரை, கோபுர உச்சி, தேனீர் விடுதிகளிலெல்லாம். நட்பு தொடர்ந் திருக்கிறது. நம் இருவருக்குள்ளும், அந்தச் சிநேகம், குறுகிய சரீரத் தெடர்புகளுக்கு அப்பால், தோழமை ஸ்திதியில் நீடித்து வருகிறது என்ற உண்மையை, எண் மனைவி கூட சமீப காலத்தில் தான் சீரணத்திருக்கிறாள்.
குரூர எண்ணங்களுக்கு அப்பால்
ھلۂ
எதிர்மறையான ஒரு ஆணும், பெண்ணும், நேயம் செலுத்த முடியும் என்பது பலரது பார்வையில் சிக்கலான விடயம். இந்த விதி தியாசமான அநுபவம் . எனி உள் ளுனர் வுகளில் இளரத் தம் பாய்ச்சுகிறது.
சலோமினா சொந்த வாழ்வில் சோகக் கறையோடு வாழ்பவள். எச்சந்தர்ப்பத்திலும் தன்நம்பிக்கை இழக்காதவள். அவளை ஒரு வெள்ளையன் பலகாலம் நேசித்துக் கெடுத்துவிட்டு, தலைமறைவானான். அவள், இனி, எந்த ஒரு ஆணினதும், குரூரங்களை தணித்துக் கொள்ளும்
கருவியாக இருக்கச் சம்யதியாள்.
சலோமினாவிடம் ஒரு நாள் இஷ்வாறு கேட்டேன்.
‘’ விடி காலைக் குளிரில் பாதி உறக்கமும், பாதி விழிப்புமாக விறைத்த குறியுடன் சேர்க்கைக்கு சங்கடப்படுவது, ஒரு ஆணின் பொதுவான உடற்கூறு. இதே ஸ்திதி பெண்ணுக்கும் உண்டா?,
’ஏன் இல்லை, பெண்ணுக்கும் இந்த அனுபவங்கள் எதிர்மறையானது அல்ல! ஆனால் பெண்ணுக்கு விறைப்பு, எழுச்சி, கிளர்ச்சி, ஒரு பூடகத் தன்மை வாய்ந்தது. அவை ஆணைப் போல் வெளிப்படையானவை அல்ல. அவள் கலவியின் போது மட்டும் அக்னி பலம் கொண்டவளாகிறாள்.” என்று பதிலிறுத்து விட்டு, தன் பென்னம் பெரிய விழிகளால் ஒரு மழலைப் பார்வை பார்ப்பாள். கேள்வியும், விடையுமாக. நமது அன்றைய வெகு
என்பதெல்லாம்,
பொழுதுகள் , ởi 6u IT [] trù u u Lö
மிகுந்தவை.
لتنغستينيني

4
பொன்னம்மாவின் குருவிக் கூடு போன்ற, குடிலின் முன் நின்று. கதவைத் தட்டினேன். சில கணங்களுக்குப்பின் ஓர் உருவம் காற்றில் அசைந்து வருவதுபோல் இருந்தது. இருபது வருஷங்களுக்கு முன் சந்தித்த பொன்னம்மாவாக அவள் இருக்க வில்லை என்பது. எனக்கு ஆச்சரியம் தரவிலலை.
தலை நரைத்து உடல் இளைத்து,
துளை விழுந்து துருப்பிடித்த, காலிப் பாத்திர யாசகக் கண்களுடன் என் எதிரில் நின்றாள்.
*’ ஒங் களுக்கு um ri வேணும். ၇•
* * G) Lu | soi 50 UI lo i ! 61 ᎾᎼi 602 Ꮎ0l
ஞாபகமிருக்கிறதா உனக்கு?”
கேள்விகள் காற்றில் சங்கமிக்க, நிமிடங்கள் மெளனத்தில கரைய. தொலைந்து போன எதையோ மீட்டெடுக்க முயலும் தேடல் பாவனை அவளுக்கு. கடன் பட்டு விட்டுப் போன பழைய சம்பவத்தை நேற்று நடந்ததைப் போல நினைவு கூர்ந்து தெளிவாகச் சொன்னேன். அவளது வற்றிய உதடுகளின் விளிம்பில், விரக்திப் புன்னகை இழைந்தது.
‘'நீ சொல்ற எதுவும் என் ஞாபகத்தில் இல்ல. ராசா! நான் கவர்ச்சியா இருந்தப்ப
என் உடல் எல்லாருக்கும் தேவப்பட்டுது. இப்ப நாய்கள் சப்பிப் போட்ட முள்ளுக்கூடு நான். என்ன நாடி கியுவில நின்னாங்க, அது ஒரு காலம். எண்ட மேனிய உறிஞ்சி ரத்தத்தக் குடிச்ச படுவாக்க, எவனும் என்ன திரும்பிக் கூட பாக்க வரல்ல!”
ஒரு சிறுநேரம் என்னோடு இருந்து” போனதிற்காக இத்தனை காலம் கழிச்சி, நினைவுவைச்சி, தேடி வந்திருக்கிரியே. நீ ஒரு அசலான மனுசன். ஒனக்கு கைமாறா எதையாவது கொடுக்க இப்ப, என் உடல்ல திராணி இல்லையே ராசா!”
"உன்னிடத்தில எதையும் எதிர்பார்த்து நான் வரல்ல! வந்திருக்கிறேன். என்றேன் நான்.
பட்ட கடனை அடைக்க வட்டியும் முதலுமாக.”
6TUu(86) T சிரிப்பை, பிரயத்தனம் செய்து தோல்விகண்டு, உடல் அதிரப் இருமித் தொலைத் தா எi . ஆயிரமி ரூபா யப் நோட்டுக் களி ஐநீ தை கையில திணித்துவிட்டு விடை பெறலானேன்.
இழந்து போன அட்டகாசச் மீண்டும் துணைக்கழைக்க,
u uu fbaŭ ab 9J LD IT a6
“எனக்கு உன்னப் பாத்தபிறகு தான் இனியும் வாழ வேண் டும் எணி டு ஆசைவருது மகராசா” அவளது கண்களில் நீர் ஒழுக கைகள் குவிந்தன.
வருந்துகிறோம்.
பிரபல எழுத்தாளரும் மலையகத்தின் கல்விமானாகத் திகழ்ந்தவருமான திருச் செந்தூரன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
அன்னாரது மறைவையொட்டி மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறது

Page 19
இலங்கைத் தமிழ்நாடக வளர்ச்சிக்கு
நாடக நெறியாளர் சுஹைர் ஹமீடின்
LI Ihii ġab GIT Li Lq
கம் என்பது வாழ்வோடு ஒன்றிவிட்ட ஓர் அம்சமாகும். நடிப்பும் கூத்தும் ழங்காலந் தொட்டே நம் நாட்டில் பழகி வரும் கலைகளாகும். சரித்திர நிகழ் சிகளையோ, புராண இதிகாச சம்பவங்களையோ, நாடகமாக ஆடி வருவது தமிழ் நாடக மரபாகும்.”
'நாடகத்தில் இரண்டு விதமான புலனாராய்ச்சிகளுக்கு இடமுண்டு. ஒன்று கேட்டல், மற்றது பார்த்தல். கண்ணுக்கும் காதுக்கும் ஒரே சமயத்தில் விருந்தளித்து இன்பம் தருவது. நாடகம். ஆகவே நாடகத்தில் கண்ணுக்கு ரம்மியமான வர்ண விஸ்தாரங்கள். ஆடை அணிகள் ஒலி ஜாலங்கள் முதலிய கலைகளும் கலந்திருக்கின்றன. ஆகவே நாடகம் என்பது தனித்தது அல்ல, நடிப்பு, இசை, வர்ணம், விஸ்தாரம், பேச்சு, வேஷம் முதலிய பற்பல கலைகளின் சம்மேளனம் என்றே கூறலாம்” என்கிறார் கலை இலக்கிய விமர்சகரான சிதம்பர குருநாதன்.
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் மரபு வகையான கூத்துக்கள் காணப் பட்டதைப் போல சிங்களவர்களிடையே சோகரி, கோலம் போன்ற கிராமிய மரபான கூத்து வடிவங்கள் இருந்து வந்துள்ளன.
நம்மிடையே பழம் பெரும் கலைகளில் ஒன்றாக நாட்டுக் கூத்து இருந்து வந்துள்ளது. இது இலங்கை தமிழ் மக்களின் பாரம்பரிய கலைகளில் மிக முக்கியமானது. நாட்டுக் கூத்து இரு வகைப் படும். ஒன்று கூத்து, மற்றது விலாசம். ஒன்று தென்மோடி, மற்றது வடமோடி எனப்படும். இது போன்று பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை காரணமாக மலைப் பிரதேசங்களில் குடியேறியுள்ள இந்திய வம்சாவளி மக்களிடையே “காமன் கூத்து” பாரம்பரியக் கலை வடிவத்தை மலையக மக்கள் ஆண்டு தோறும் ஒரு விழாவாக நடத்தி வருகின்றனர்.
"தமிழ் நாட்டுக் கூத்தானது சிங்கள நாடகக் கலையிலும் தன் செல்வாக்கைப் பதித்துள்ளது என்றும் நாடகம்' எனச் சிங்கள மக்கள் பெயரிட்டுக் கையாண்டு வரும் கலை வடிவம் தமிழருக்குரிய ஒன்று எனவும் பேராசிரியர் சரத்சந்திரா கூறியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து இலங்கையில் தமிழ் நாடகமானது நவீன
 
 
 

முறைகளைச் சார்ந்து ԼյլգմLIIգԱյT& வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
தமிழில் வசன நாடகம் எழுதும் முறை பிரித்தானிய கல்வி முறையில் தான் தோற்றுவிக்கப் பட்டது. பிரித்தானியருடைய ஆட்சிக் காலத்தில் 1815-ஆம் ஆண்டிலே இலங்கை முழுவதும் வியாபித்தது. அத்துடன் தமது அண்டை நாடான இந்தியாவிலும் அவர்களுடைய ஆட்சி முழுமையாக வேரூன்றியது. தமது அரச அலுவல்களுக்கு ஆங்கிலம் கற்ற சுதேசிகளை பயிற்றும் தேவை ஏற்பட்டது. ஆங்கில மொழிப்பயிற்சியுடன் ஆங்கில கலை இலக்கிய மரபுகளில் சுதேசிகளுக்கு பயிற்சியும் ஒர61வு ரசனையும் ஏற்பட்டது. அப்பொழுது தான் ஆங்கில மொழியில் அமைந்துள்ளது போல வசனங்களில் அமையும் நாடகங்கள் எழுதும் முயற்சிகள் தமிழ் மொழியில் எழலாயின.
பிரித்தானியரின் கல்வி முறையின் காரணமாக நாடகம் எழுதப்பட்டாலும் ஒரே நாடக தி தில் வசனங்களையும் இசைப்பாடல்களையும் நடனங்களையும் கூட்டு மொத்தமான நாடக வடிவமாக நம்முன்னோடிகள் உருவாக்கினார்கள்.
தமிழகத்தில் நடகத் தந்தை 61னப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை அடுத்துப் போற்றப்படும் நாடக ஆசான் பம்மல் சம்பந்த முதலியார் பிறமொழி நாடகங்களுக்குத் தமிழ் வடிவம் கொடுத்தார். இவர் மொழி பெயர்த்த வற்றில் பெரும் பாலானவை ஷேக்ஸ்பியர் நாடகங்களாகும்.
பம்மல் சம்பந்தமுதலியார் நாடகங்களை எழுதியது மட்டுமல்லாது நாடகங்களில் பங்கு பற்றினார். பயிற்சி அளித்தார். இவர் தமது சுகுண விலாச சபை என்ற குழுவினருடன் 1911 -ம் ஆணி டு
இலங்கைக்கு வந்து நாடகங்களை
மேடையேற்றினார்.
இவரது நாடகங்களால் கவரப் பட்ட கலையரசு க. சொர்ணலிங்கம். பம்மல் சம்பந்த முதலியாரை தமது குருவாக ஏற்றுக் கொண்டு அவரால் எழுதப்பட்ட நாடகங்களை மேடையேற்றினார் . கலையரசு சொர்ணலிங்கம் அவர்களை இலங்கைத் தமிழ் நவின நாடக முன்னோடி எனக் குறிப்பிடலாம். இவரைப் போன்று இலங்கைத் தமிழ் நாடக மேடைக்கு சிறப்பாகப் பணியாற்றியுள்ள பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையைக் குறிப்பிடலாம். இவர் தான் முதன் முதலில் யாழ்ப்பாண பேச்சுத் தமிழை வெற்றிகரமாக நாடகத்தில் கையாண்டவர்.
தமிழ் நாடக வளர்ச்சிக்கு பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆற்றிய பணி அளப்பரியது. பேராசிரியரின் நாடகங்களை uL? 5 (gb Lò பொழுது அவற்றின் இலக்கியத்தரமும், தேசாபிமானமும், மொழிப் பற்றும் நமக்குத் தெளிவாக விளங்குகின்றது. பேராசிரியரின் நாடக ஆற்றலைப் பல்கலைக் கழக அரங்குகள் நன்கு பயன்படுத் தி கொணர்டன. நாடகத்துறைக்குப் பெரும் பணியாற்றிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் இவரின் மாணாக்கரே என்பது குறிப்பிடக் கூடியது.
இலங்கையில் ஐம்பதுகளுக்குப் பின்னர் கலை இலகக்கியத்துறையில் தேசிய ரீதியான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. சிங்கள நாடக மேடையில் ஏற்பட்டது போன்ற விழிப்புணர்வு தமிழ் நாடக மேடையில் ஏற்படவில்லை 6ன்பது கசப்பான உண்மையாகும். ஆனால் தமிழ் நாடகத்தைத் தவிர இலக்கியத்துறையின் ஏனைய பகுதிகள் நன்கு
த்
3
5

Page 20
தனித்துவமுள்ளதாகப் பிரகாசிக்கத் தொடங்கின. படைப்பாளிகளின் மூலம் பங்களிப்பைச் செய்தனர். திடகாத்திரமான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. தமிழ் நாடக மேடையில் வறட்சி தென்பட்டாலும் அத்தி பூத்தாற் போல நல்ல முயற்சிகள் ஓரிரண்டு நடைபெற்றன. சிங்கள நாடக மேடையில் பேராசிரியர் சரத்சந்திரா மனமே’ என்ற நாடக தி தை மேடையேற்றினார். பழைய கொட்டகைக் கூத்து பாணியில் அமைந்த நாடகங்களைப் பார்த்து திருப்தி அடைந்த சிங்கள மக்களிடையே “மனமே" நாடகம் சிங்கள நாடக மேடையின் திருப்பு முனையாக அமைந்தது. சிங்கள நாடக மேடைக்கு புத்திஜீவிகளின் வருகை சிங்கள நாடக மேடையை முன்னெடுத்துச் சென்றது. பேராசிரியர் சரத்சந்திராவைத் தொடர்ந்து தயானந்த குணவர்தனா, ஹென்றி ஜயசேன. சுகதபால டி சில்வா, சந்திரதாஸ் தஸநாயக்க, குணசேன கலபதி போன்ற இளைஞர் கூட்டம் சிங்கள நாடக மேடைக்கு சிறப்பான பங்களிப்பை செய்ய முன்வந்தது. இவர்களுக்குப் புலமைபரிசில் கிடைத்தது. வெளிநாடுகளுக்கு சென்று உலக அரங்குபற்றி பயிற்சி பெற்று திரும்பினார்கள்.
இதே போன்று தலைநகரில் தமிழ் நாடக மேடையில் தனது பங்களிப்பை செய்ய முன் வந்தார் ஓர் இளைஞர். இவர் தான் நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட். இவர் ஆங்கில நாடகங்களை நெறிப்படுத்திய ஏனெஸ்ற் மக்கின்டையர், கலாநிதி ஆஷ்லிகல்பே போன்றவர்கள் நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றினார். மேல் நாட்டு நவீன நாடக மேடைகளைப் பற்றிய அநுபவமிக்க நிபுணர்களான இவர்கள் இருவரிடம் அரங்கியலைப் பற்றிய பல விடயங்களைத் தெரிந்து கொண்டார். நாடக
சம்பந்தமான ஆங்கில நூல்களையும் தேடி வாசித்தார்.
அறுபதுகளில் “பொம்மலாட்டம்” என்ற தழுவல் நாடகம் சுஹைர் ஹமிடின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்டது. இந்த நாடகம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. “ ஒரே இரவில் தமிழ் நாடக மேடையை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்துச் சென்றுள்ளார்.” என்று பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிட்டார். இந்த நாடகம் தமிழ் நாடகக் கலைஞர் களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. * தமிழ் நாடக மேடைக்கு சுஹைர் ஹமீட்டின் வரவு ஒரு வெள்ளிமுனைப்பாகக் கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடக நெறியாளர் சு  ைஹர் ஹமீட் டினி நாடகங்களுக்குத் தனியான ஒரு சுவைஞர் கூட்டம் உருவாகியது.
இதனைத் தொடர்ந்து இவரது நெறியாளர் கையிலி மேடையேறிய “அவளைக் கொன்றவள் நீ" என்ற நாடகம் பல தடவைகள் மேடையேறியது.
இதற்காக அவர் பல நவீன உத்தி முறைகளைக் கையாண்டிருந்தார்.
* சுஹைர் ஹமீட் 1960களிலிருந்தே காத்திரமான நாடக உணர்வுடன் நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டவர். 1960 களிலேயே அதள பாதளம், பொம்மலாட்டம், அவளைக் கொன்றவள் நீ போன்ற மொழிப் பெயர்ப்புத் தழுவல் நாடகங்களை நெறியாள்கை செய்தவர். தமிழில் நல்ல நாடகப் பிரதியில்லாமையாலேயே இம்மொழி பெயர்ப்பு தழுவல் நாடகங்களைச் செய்கிறேன் என்று கூறியவர். எனினும் நாடகப் பிரதியை மேடையில் அளிக்கும் முறையே நாடகத்தின் சிறப்பு என்று
ذ-ط کی
一○○

நம்பியவர். இவ்வகையில் நாடகத்தை ஓர் அளிக்கைக் கலையாகக் கண்டவர். சுஹைர் ஹமீட் மேடை உத்திகளாக ஒளி, ஒலி, இசை, ஒப்பனை ஓவியம் , மேடையமைப்பு என்பவற்றைக் கைக் கொண்டார். 1970 களில் சுஹைர் ஹமீட், அம்பியின் வேதாளம் சொன்ன கதையை
இவ்வாறு நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட் பற்றி “ ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு என்ற நூலில் கலாநிதி சி. மெளனகுரு குறிபபிடுகின்றார். தழுவல நாடகங்களை நெறிப்படுத்திய நெறியாளர் சுஹைர் ஹமிட், வாடகை அறை, ஏணிப்படிகள், பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்.
நெறிப்படுத்தினார். வேதாளம் சொன்ன கதை சாதிகள் இல்லையடி பாப்பா, வலை.
*ణ్ణి எழுத்தாளரும் மல்லகை அப்மானியுமான a டாக்டர் ஜின்னா செரிபுதீன் குடும்பத்தினரின் GY
so a
ܕ݁ܬ݂ܶܐ సీ
ఛీ
மகள் ஷர்மிளா அவர்களுக்கும் ஜனாப் தாகா ஷரீப் காசிம் குடும்பத்தினான்
மகன் தாரிக் அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பீல் வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. ஏராளமானேtள் வரவேற்பில் கலந்து சிறப்பத்தனர். మౌలిలో "అలో లె மல்லிகையின் மனம் கலந்த வாழ்த்துக்கள்
壺
3olae -ஆசாரியர்
క్కాడ్ట్ as நீண்ட கால மல்லிகை மலண்பர் *ë அல்ஹாஜ் நிலாம் அவர்களினதும் அன்னாரது துணைவியானதும் wgs
மகன் மொஹமட ரியான அவர்களுக்கும் క్టో மல்வான ஜனாப் ஜெயினுலாப்டீன் குடும்பத்தின் புத்திரி முபீடா அவர்களுக்கும் சமீபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது. பத்திரிகைத் துறையினர் வந்திருந்து சிறப்பித்தனர். புதுமணத் தம்பதிகளுக்கு 立 பல்லிகையின் மனமாய்ந்த வழ்த்துக்கள்
மனிதர்களுக்கு இயல்பாக உள்ள குணங்களைப் பழைய கதை ஒன்றின் மூலம் கூறும் நாடகமாகும். நாடக நெறியாளரான சுஹைர் ஹமீட்டின் ஆலோசனைகளுடனேயே இந்நாடகம் எழுதப்பட்டது.
முறுவலி ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தினார்.
இலங்கை தமிழ் நாடக மேடைக்கு நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட்டின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும்.
G7)

Page 21
இனி ஒரு விதி செய்வோம்
செ. யோகநாதன்.
மிழகத்தில் வெளியாகி இங்கு வரும் நூல்களைப் பார்க்கின்ற போது பிரமிப்பும் பெருமூச்சும் உண்டாகிறது. ஒரு புறம் வணிகச் சுழற்சியான பத்திரிகைகள், T மறுபுறம் பெருகி வரும் தொலைக்காட்சி அலைவரிசைகள் என்பவற்றின் இடையே இந்த நூல்களின் பெருக்கம் வியப்பான ஒன்றுதான். தமிழக அரசு 800 பிரதிகளை ஒவ்வொரு நூலிலிருந்தும் கொள்வனவு செய்வது தான் இதன் காரணமா? இல்லையென்கிறார்கள் பதிப்பாளர்கள். தெளிவாகப் பதில் சொல்கிறார்கள். ஒவ்வொரு பதிப்பாளர்களும் நூலக இயக்குநர்களிடம் தாம் பதிப்பித்த நூல்களைக் கட்டணத்துடன் பரீசிலனைக்குக் கொடுக்கிறார்கள். நூல் பரிசீலிக்கப்படுகிறது. 16பக்கம் கொண்ட நூல் இதன் படி 22.50 சதம். ஆனால் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விலை 40 ரூபாவாக இருக்கும். இதில் 800 பிரதிகளை இயக்குநர் அரசு சார்பிலே கொள்வனவு செய்வார். ஒரேயடியாக நூல் கொள்வனவாகி, சில மாதங்களுள் நூல் கொள்வனவு செய்யப்படுகிறதென்பதைத் தவிர பதிப்பகத்தாருக்கு வேறேதும் நன்மை இல்லை. இதைவிடச் சென்ற ஆண்டிலிருந்து பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களிலிருந்து 50 வீத நூல்களையே கொள்வனவு செய்வதைத் தமிழக அரசு எழுதாவிதியாகக் கொண்டுவிட்டது. எனவே பதிப்புத்துறை, இந்தச் சலுகையால் அருமையான நூல்களை வெளியிடுகிறதென்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல.
இரண்டு ஆண்டுகளின் முன்னர் நர்மதா வெளியிட்ட ‘அசோகமித்ரன் கதைகள் நான்கு தொகுதிகள் வெளியாகின. இவ்வாண்டு கலைஞன் பதிப்பகம் அதே அசோக மித்ரன் கதைகளை அழகிய தொகுதிகளாய் வெளியிட்டுள்ளனர். சென்ற ஆண்டு, ந. பிச்சமூர்த்திக்கு நூற்றாண்டு. அவரது படைப்புகள் மூன்று தொகுதிகளாய் வெளிவந்தன. அதே ஆண்டு சாகித்திய அகாதமி பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை வெளியிட்டது. இப்படிப் பல தொகுப்புகள். இதை விட ஒவ்வொரு எழுத்தாளர்களையும்
වෘක්‍ෂ ,་་་་་་་་་་་་་་་་་་་་་་ དཔའ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ སྙལ་བར་མལ་ཁ་ཐལན་ ༣) - G8D
హాపి
 
 

முழுமையாக வெளிப்படுத்தும் ரீடர் வரிசையில் அசோக மித்ரன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, லா. ச. ராமாமிர்தம், கி. ராஜநாராயணன் எழுத்துக்கள். நேற்றே தெரிந்த செய்தி. ஜெயகாந் தனி எழுத்துக்களை கவிதா பதிப்பகம் தொகுதிகளாக வெளியிடும் அறிவிப்பு.
‘ரீடர்' நூல் வெளியீட்டு விமர்சனம் ஒன்றில் இப்பதிப்பின் சந்தை வாய்ப்புப் பற்றி கேள்வி எழுப்பப் பட்டுப் பதிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நூல்கள் புலம் பெயர்ந்தோரின் கணிசமான அளவு கொள்வனவை நம்பியுள்ளது என்று சொல்கிறது அந்தப் பதில் உறுதியுடனே.
இந்தப் பின்னணியுடனேயே ஈழத்துப் பதிப்புத் துறை முயற்சி பற்றி நோக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் வெளியான தரமான படைப்புகளில் பல இரண்டாம் பதிப்பைக் காணவில்லை. தரமான கதைகள் பத்திரிகைகளில் வெளியானதோடு அமுங்கிப் போய்விட்டன. இவை பதிப்பிக்கப்படும் போதுதான் எமது படைப்புத் துறை வளர்ச்சியை அறிய முடியும். அதிலிருந்து இன்னொரு தளத்தைத் தொட முடியும்.
பதிப்புத்துறைக்கு எமது நாட்டில் நம்பிக்கை வெளிச்சம் உருவாகியுள்ள காலம் இது. உலக வங்கி கல்வி அமைச்சினூடாக படைபட்பாளிகளிடமிருந்து ஒவ்வொரு நூலிலும் 500 பிரதிகள் கொள்வனவு செய்கிறது. படைப்பாளரான திரு. தில் லை நடராசாவே இதை நெறிப்படுத்துவதால் செம்மையான முறையில் இம் முறை செயற்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு முறைகளாக உள்ளுர்ப்
படைப்புகள் இவ்விதம் கொள்வனவு செய்யப்பட்டதால் இங்கு பதிப்பகங்கள் புத் துயிர் பெற வாயப் ப் புகள் உண்டாகியுள்ளன.
இதை விட நூலக அபிவிருத்திச் சபை, வட கிழக்கு மாகாண கல்வியமைச்சு, இந்துக்கலாசார அமைச்சு, மேற்கு, சப்ரகமுவா, மத்திய மாகாண பிரதேச சபைகள் , இப் பகுதிக் குட் பட்ட பாடசாலைகள் என்பன தமிழ் நூல்களைக் கொள் வனவு செய்வதற்கான நிதிவளத்தினைக் கொண்டிருக்கின்றன.
தமிழகப் பதிப்பாளர் போலவே இலங்கைப் பதிப்பாளர்களும் தமது நூல்களில் 300 பிரதிகள் வரை புலம் பெயர்ந்த நாடுகளில் விற்பனை செய்ய முடியும். வீரகேசரியின் மாத வெளியீடுகள் 5000 பிரதிவரை விற்பனையான வரலாற்றை
நாம் மறந்துவிட முடியாது.
ஒற்றைக் கைவிரல்களுள் அடங்கும் பதிப்பகங்களே இப்போது நம்மிடம் உள்ளன. இப்போதைய சூழ்நிலையிலே சந்தைப்படுத்தும் வலைப்பின்னலை நாம் செம்மையாகப் பயன்படுத்தினால் மேற்கூறிய தரவுகளின் அடிப்படையில் ஓர் ஆணி டிலே பதிப்பகம் ஒன்று தன்
வெளியீட்டில் வெகு இலகுவாக 2000
பிரதிகள் வரை சந்தைப்படுத்தமுடியும்.
இலங்கையில் படிக்கும் பழக்கம் குறைவென்பது தவறான கருத்தாகும். இலங்கைக்கு ஆண்டு தோறும் 60 இலட்சம் ரூபா வரையிலான நூல்கள் கொள்வனவு செய்யப் படுவதாகப் புள்ளி விபரங்கள் சொல்கின்றன. எனவே இவை இங்கு நிறுவனங்களாலும் வாசகர்களாலும் கொள்வனவு செய்யப்படுகின்றன. இந்தத் தொகுதியில் பாதியளவையாவது நமது
2siiعغ؟
G9)

Page 22
பதிப்பகங்கள் நமது நூலால் பெற்றுக் கொள்ள தகுதியும் அவசியமும் உள்ளவர்கள் என்பதை எவரும் மறுக்க (plgu is g5).
இன்றைய கல்வித்திட்டம், இலங்கையின் தற்கால இலக்கியத்தை மாணவர்கள் பூரணமாக அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறது. சிங்களத்திலே மார்ட்டின் விக்கிரமசிங்கா, குமார துங்கா, முனிதாசா, கே. ஜயத்திலகா தொடங்கி இன்றைய எழுத்தாளன் எழுதிய ஆக்கங்கள் வரை பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால இநீ த நுT ல களர் பல்லாயிரக்கணக்கில் அச்சிடப் பட்டு வருகின்றன.
நாம், கோயம்புத்தூர் தமிழ் பேசும் நாகம் மாவைப் பாடப் புத்தகமாக்கி, கொங்குத்தமிழுக்கு உரை எழுதி அச்சகம், மாணவர்களுக்கு விற்று வருகிறோம். நாகம்மாள் ஒரு நல்ல நாவல். ஆர். ஷண்முகசுந்தரம் சிறந்த படைப்பாளி. இது வேறு விஷயம். இலங்கை இலக்கியத்தைப் பயிலவேண்டிய தேவையுள்ள மாணவனுக்கு அதையே கொடுக்க வேண்டும். நவாலியூர் சோம சுந்தரப் புலவரின் 'சிறுவர் செந்தமிழ்' உட்பட பல இலக்கியங்களை பாடநூலாகக் கொண்டிருந்த மரபல்லவா நமது மரபு.
இன்றைய இளந் தலைமுறை, நமது செனி ற கால கலை இலக் கரியச் செழுமையினை அறிந்திட முடியாத பதிப்பு வறுமை நம்மிடம் செறிந்துள்ளது. இதை மாற்றியாக வேண்டும். மாற்றக் கூடிய சூழ்நிலை இன்று சாத்திய மாகியுள்ளது.
அறுபதாண்டு காலம், தொடர்ச்சியான நவீன படைப்பிலக்கிய அறுவடைகள் நமக்குச் சொந்தமாகியுள்ளன. தமிழகப்
பதிப்புத்துறை நமது அறிவாளிகளாலும் படைப்பாளிகளாலும் ஒப்பற்ற அறிவுச் செல் வங்களைப் பெற்று நூல்களை வெளியிட்டிருக்கின்றது. விபுலானந்தர், ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை என்று தொடங்கி நவாலியூர் சோ. நடராசன், இலங்கையர் கோன், பேராசிரியர்  ைகலாசபதி போன றோ ரினி அருங் கொடைகளைப் பதிப் பித் து அவர்களைக் கெளரவித்திருக்கின்றது. இன்று சிறந்து விளங்கும் படைப்பாளிகீள் பலர் தமிழகத்தில் பெருமை பெற்றவர்கள்.
இன்றைய பதிப்பு முயற்சிகள் எமது முன்னோரையும் சமகாலத்தவரையும் நமது தலைமுறைக்கு அறிமுகப் படுத்தவேண்டும். அது அவசியம். அவசரம்.
இந்த முயற்சி ஒரு கூட்டமைப்பால் சாதி தியமாகத் தக கது. , இதரில படைப்பாளிகளும் புரவலர்களும் பங்கு கொள்ளலாம். கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும், நமது கலை இலக்கிய அபிமானமும் இம்முயற்சிக்கு அடிச்சரடாக அமையும்.
1930 முதலி இனி னு வரையுள் ள படைப்பாளர்களின் தொகுப்புகளை பதிப்பிக்கவும், மீள்பதிப்பாக்கம் செய்யவும் எவ வெவ் வழி வகைகளை மேற் Gas fl 6s 6T sa) st ud என பது u sj Tý படைப்பாளர்களும் பதிப்பாளரும் ஒன்றாக உட் கார் நீது பேசுவோம். தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழி இன்றைக்கும் பொருத்து கற மொழியென றே சொல்லலாம்தானே!
G10)

நீள் போர் செய்தலும் இடையிடையே சிவ போது சமாதான மென்றேதேதோ ஒதலும் 魏 நியதயாயிற் றெம் இருப்பரின் மீது நிதம், உயிர் குற்றுயிர்த்துக் கிடக்க s ベ \ வாய் புலம்பரி மாரடித்தழுது கண்ணீர்/சிதறிற்றுக் കt്.
・ s எப்போதொரு போது. A “எம் சீவனெழுந்து சீர் செய்தலா/வொரு
வாழ்வமைக்கு மென்றிருந்த இப்படியே வாழ்வொதல் பற்றி கனாக்களொடிந்து வீழ்ந்தற்றுக் நெருப்புச் செய்த சொல்வித் - கன நொடியில். தீய்த்தற் றெம் இருதயங்களில் குறியிட்டு.
A.
நீயும்-நரின் பூமி போலழித லுறுதயாயிற் றென்று عمر حر.جE
முன்னொரு காலமிருந்தது. ・ குண்டு போட்ட தென் முகமிருந்ததுது அகமிருந்தது நெஞ்சுட் கடும் போர்.
முகங்களித்து, அகஞ் சுகந்தரித்து நீள் பொழுதாய் வாழ் விருந்தது பூங்கா வனமியற்றி
நிகழ் பொழுதுகளில்
முகம ந்தோம்; அகமரிழந்தோம்,
சுற்றஞ் சூழ்ந்தருந்த சுகமிழந்தோம் ஜீவுதந்தனை யிழந்தே தவத் தேங்கி வீழ்வுற்றோம் பாவைக் கொதரிப்பில் அணுவணுவாய் அனுதினமும், ::::38
சீவரியத்தரின் மீதப்போ
சீயென்று காறியுமிழ்ந்து சீரழிந்து தவித்தவே வாழ்வரினிருப்பாயிற் றெமக்குள்.
O 4 س"حالا

Page 23
1ாரிஸ் மாநகரில்
"" அறிவாலயம்
புத்தகசாலை
இலங்கை - இந்திய - புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பூபாலசிங்கம் புத்தகசாலை (இலங்கை)- விடியல் பதிப்பகம் (கோவை) - தாமரைச்செல்லி பதிப்பகம் (சென்னை) . காந்தளகம் பதிப்பகம் (சென்னை) . காவ்யா பதிப்பகம் (பெங்களுர்)
மற்றும் அன்னம் - க்ரியா - கீழைக்காற்று - அலைகள் - வேர்கள் இலக்கிய இயக்கம் - சென்னை புக்ஸ் - நியூ செஞ்சரி - காலச்சுவடு - மணிமேகலை போன்ற மிகப் பெரிய புத்தக நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தரமான நுால்கள்
டானியல் - டொமினிக் ஜீவா - அந்தனி ஜீவா - செங்கை ஆழியான் . செ. கணேசலிங்கன் - சாரல் நாடன் - பெனடிக்ற் பாலன் - தெளிவத்தை யோசப் - ஜெயகாந்தன் கி. ராஜநாராயணன் - அம்பை - கண்மணி குணசேகரன் - அனுராதா ரமணன் - சுஜாதா - பாலகுமாரன் - அகிலன் - கண்ணதாசன் - ஜெயமோகன் போன்ற எல்லாவித எழுத்தாளர்களின் நுால்கள் கைலாசபதி - சிவத்தம்பி - எம். ஏ. நடமான் - சண்முகதாஸ் போன்றவர்களின் இலக்கிய ஆய்வுநூால்கள்
பெண்ணியம் - தலித்தியம் - மார்க்சியம் - பின்நவீனத்துவம் - பெரியாரியம் தொடர்பான வெளியீடுகள் நவீன சினிமா தொடர்பான ஆய்வுகள் இலங்கை - இந்திய தமிழ் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் இலங்கை - இநீதி பத்திரிகைகள் - சகுந்சிகைகள் மற்றும் நவீன புதிய தேடலுக்கான நூல்கள் மேலும் உங்கள் வாசிப்புக்கான அனைத்து வெளியீடுகள் பாடசாலை-அலுவலக தேவைக்கான உபகரணங்கள் அனைத்து தொலைபேசி அட்டைகள்
அனைத்துக்கும் PARIS ARVAALAYAM
7 RUE PERDONNET, 75010 PARIS, FRANCE. : oologiglio, (M°: La Chapelle/Gare du Nord) *"ို” TEL: 01 4472 0334/ FAX: 014472 0335 . 颗 e-mail: arivaalayam (a 37. Corn வைப்படும்
 
 
 
 
 
 

888
6 மா...அதொண்டும் எனக்குத் தெரியா இப்பவே வாங்கித் தாங்க.." இப்படித்தான் அவள் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் எழுப்பும் குரல் கெஞ்சுதலாகவும்
இருந்தது. நியாயமான கோரிக்கையாகவும் இருந்தது. அன்றைய தினம்
நடுப்பகலை அணமித்துக் கொண்டிருந்த நேரம்.
புறக்கோட்டை பஸ் நிலையத்தைச் சுற்றி நடமாடிக் கொண்டிருந்த அப்பாவிச் சன நெரிசலைத் தன் கடுமையான வெப்பத்தால் துரத்திக் கொண்டிருந்தது கதிரவன். ரூட் நேர அட்டவணைப்படி அந்த பஸ் வண்டி புறப்பட இன்னம் பதினைந்து நிமிடந் தான் இருந்தது. வண்டிக்குள் பிரயாணிகள் சேர்ந்த வண்ணம் இருந்தனர்.
ஆரிபி தம் பதிகள் தமது புத் திரி சகீலாவுடன் கொழும் புக்கு வந்து, அலுவல்களையெல்லாம் முடித்துக் கொண்டு, ஊர் திரும்பும் நோக்கோடு அந்த பஸ் வண்டியைப் பிடிப்பதற்காகத்தான் விரைந்து கொண்டிருக்கிறார்கள். மாறி, மாறி ஓட்டமும் நடையுமாக, பஸ்ஸில் சீற் பிடிக்க வேண்டுமே என்ற ஆதங்கம். வெய்யிலின் துரத்தல் அவர்களுடைய நடைக்கு மேலும் ஒரு வேகத்தைக் கொடுத்தாலும், ஆளுக்காள் நீண்ட இடைவெளி. தகப்பனுக்குப் பின்னால் தூரத்தில் தாய். சற்று பின்னால் மகள். அவளுக்குள்ளே ஏதோ ஒரு குடும்பப் பிரச்சினை சாடை மாடையாகத் தெரிகிறது.
ஒரு பூகம்பம் வெடிப்பதற்கோ என்னவோ. ? சகீலாவின் செக்கச் சிவந்த முகம் அழுதழுது வீங்கிக் கிடக்கிறது.
சூரியன் கொடுரமாகச் சுட்டெரிந்து மனிதக் கும்பலைக் கலைத்தாலும், வந்த அலுவல்களை முடித்துக் கொள்ளாமல் எப்படி..?
பஸ் தரிப்பு நெருங்க நெருங்க சகீலாவின் விசும்பல் விஸ்வரூப மெடுத்துக் கொண்டிருந்தது. நேரகாலத்தோடு சீற் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தாயும் தகப்பனும் வண்டிக்குள் ஏறி விட்டார்கள். செய்வதறியாமல் அவளும் அழுதழுது பின்தொடர்ந்தாள். அவள் எதற்காக அடம் பிடிக்கிறாள்? வர வர நிலைமை உச்சக் கட்டத்திற்கே போய்க் கொண்டிருக்கிறதே!

Page 24
நேரம் செல்லச் செல்ல பஸ்ஸுக்குள்ளும் அந்தப் போராட்டம் வலுவடைந்து கொண்டிருந்தது.
‘இதென்ன பெரிய இதா இருக்கு.
முன்வரிசையில் வசதியாக இருந்த ஒருவர் சலிப்புடன் தன் வெறுப்பைக் கொட்டுகிறார். அதற்கு மெருகேற்றுவது போல் பலரும் அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்க்கின்றனர்.
yq
"இப் படியானவர்கள் பிரயாணம் செய்யக் கூடாது.’ என்ற தோரணையில் மற்றுமொருகுத்தல். அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் போதும். சகீலாவின் தாய் தந்தையருக்குப் பெரிதும் அவமானமாகப் போய் விட்டது.
“இந்தச் சனியனைக் கூட்டிக் கொண்டு வந்ததுதான் தவறு.”
தாயும் தகப்பனும் குமுறுகிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல், பிரச்சினை அம்பலமாகி, குடும்ப மானமும் பல் ஏறி விட்டது. அவள் மீண்டும் சப்தமிட்டு அழுதாள்.
"மூதேவி வாயப் பொத்திக் கொண்டு வா” பொறுக்க முடியாத தாய்க்காரி சடையைப் பிடித்து இழுத்துச் சொன்னாள். தகப்பன் காதைத் திருகி நோவினை ஏற்படுத்தினான். ஒரு காது இரத்தச் சிவப்பாகி நொந்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவள் சிறுமிதான். ஆனால் இங்கிதம் தெரிந்தவள் . மெளனமாகவே அழுது ஏங்கினாள். அவளது ஆயுதம் அது ஒன்று தானே!
தனது கோரிக்கையைப் பகிரங்கமாகவே பிரகடனப் படுத்திவிட்டாள். இறுதி முயற்சியாகத் தான்.
"ம்மா எனக்கு இப்பவே வாங்கித்தாங்க. .ப பா எனக் கு இன் னைக் கே வாங்கித்தாங்க. יו
போராட்டத்தின் உச்சக் கட்ட சுலோகங்களை விட்டெறிந்தாள்.
அவர்களுடைய கைகளைப் பிடித்து இழுத்து இறங்குமாறு கெஞ்சினாள்.
மிகக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த பஸ் பிரயாணிகளுக்கு கருப்பொருள் கிடைத்து விட்டது.
sy புள்ள ஏதோ ஆசைப்பட்டுக்
கேட்டு அடம் பிடிக்கிறாள்.ஏன் வாங்கித்தர
மறுக்கிறீங்க. புள்ள பாவம்.”
ஊசியேற்றினாள் ஒரு மாது. பிரச்சினை சூடு பிடிக்கிறது.
இப்பொழுது பிரயாணிகளுள் மற்று மொரு தாய்க்காரிக்குத் திடீரென்று ஒரு தீர்வு பிறந்தது.
. . . . . புள்ள யைப் போட்டு அடிக்காதீங்கம்மா, பஸ் புறப்பட இன்னும் எவ்வளவோ நேரமிருக்கு. இறங்கிப்
பேய்த்தான் அது கேக்கிற அப்பிள் பழமோ. ஐஸ்கிரீமோ. வாங்கிக் குடுங்கம்மா. பாவம் புள்ள. அழுது
களச்சிப் போய்ட்டா.”
இது தாய்மை உணர்வா..?
அனுதாபக் குரலா..?
தொந்தரவு சகிக்க முடியாமல் வெளியேற்றும் தந்திரமா..?
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வசதியாக இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பிரயாணிகள் அவர்களையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை
登
எப்படி வெளியேற்றுவது?
-GO

6துவானாலும் பஸ் குறிப்பிட்ட
நேரத்திற்கு புறப்படாது என்பது மட்டும் சர்வ நிச்சயமாகி விட்ட சங்கதி.
சோர்ந்துபோய் விட்டிருந்த சிறுமி சகீலாவுக்குப் பக்கபலம் கிடைத்துவிட்டது. மீண்டும் எங்கிருந்தோ ஓர் உற்சாகமும் உந்துதலும், ஆரம்பித்து விட்டது. பல லவியை விடாப் பிடியாக, உச்சஸ்தாயியில் தொடர்ந்தாள். காலம் கடந்து போனால் ஒன்றும் கிடைக்காது என்ற கருத்து அவள் குரலில் தொனித்தது. சற்று முன்னால் ஒலித்த தாய்ப் பாசம் மீண்டும் தலையெடுத்தது.
இறுதியில் -
அவர்கள் இறங்கத் தீர்மானித்தார்கள். அனுதாபக் குரல் எழுப்பிய அந்தப் பெண்ணிடம்
‘இந்தப் பேக்கை சிற்ல வச்சிட்டுப் போகவா..?”
** அப்போவி . . . . வேணாம் . (Βουθοο. Η 1ύ....... கையே ட கெ1ண்ைடு போங்க. சீற்ற நாங்க பார்த்துக் கொள்வம்.நீங்க பயப்படாம போய் வாங்க.உங்கட சீற் உங்களுக்கு கிடைக்கும்.”
அவர்கள் சுமைகளோடு இறங்கினர். சகீலாவின் ஆர்ப்பாடத்திற்குப் பூர600 வெற்றியா?
தாயும் தந்தையும் மகளும் நடந்தார்கள்.
சூரியன் மீண்டும் அவர்களை துரிதப்படுத்துகிறது. அவர்களைத் தொடர்ந்து வேறு சிலரும் இறங்கித் தேநீர்க் கடைக்கு நடந்தனர்.
வணி டியில் சற்று நெரிசல்
குறைந்திருந்தது. சொகுசாகப் பிரயாணம் செய்ய விரும்பும் சிற்காரர்களுக்கு இரைச்சல் எதுவுமின்றி ஆறுதலாக இருந்திருக்கும்.
‘இன்ர சிற்றியில் போக வேண்டியவர்கள் இதில் போய் சிரமப் பட வேண்டுமோ..!"
தாயும் தகப்பனும் பரபர வென்று முன்னால் நடக்க, புதல்வி சகிலா ஒடவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
சகீலாவின் பிடிவாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்தப்
பொன்னான சந்தர்ப்பத்தை விட்டு விட்டால்
இனி அவள் கொழும்புக்கு எப்பொழுது வரப்போகிறாள்? தாயும் வரப்போவதில்லை. தகப் பணி வரக் கூடும் . ஆயிரம் சோலிகளைத் தலையில் சுமந்துகொண்டு அலைச்சல்களுக்கு மத்தியில் மக6ை1ப் பக்குவமாக அழைத்துக் கொண்டு வந்து சிரமப்படுவாரா..? நாட்களைத் தள்ளிக் கொண்டே போனாலும் இது போல் மீண்டும் அத்தி பூத்தது போலப் போவதில்லை.
அவளைக் கூட்டிக் கொணர் டு வருவதாயிருந்தாலும் அவருக்குக் கொழும்பில் வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஆனால் அது நடக்கப் போவதில்லை.
இன்றைக்கு வந்ததே ஒரு நல்ல முட் தாய்க்கும் தகப்பனுக்கும் தனக்கும் புதிய உடுப்பு வாங் குவதற்கு மி , மகளி ஸ்கொலர்சிப் பரீட்சையில் சித்தியடைந்து ஊரில் ஒரு பெரிய பாடசாலைக்கு அனுமதி கிடைத்து விட்டதனால், தேவையானவற்றை வாங்குவதற்கும் தான். வகுப்பாசிரியை
வேறு கெட்டிக்காரி ണ്ണ நற்சான்று
வழங்கியிருக்கிறார். உண்மயில் அவள்
புத்திசாலி தான். சந்தேகமில்லை.
ܐܵܬ݂ܵܐ

Page 25
அவளுக்கு அதொன்றும் பெரிதல்ல. வகுப்பில் அவளுக்கும் மிர்சானாவுக்கும் தான் கடுமையான போட்டி. எல்லாப் பாடங்களிலும் கூடிய புள்ளிகளை எடுத்து முதலாம் ஆளாக வந்து மிர்சானாவை பின்னடையச் செய்தது கூட அவளுக்கு விண்வெளிச் சாதனை அல்ல.
ஆனால் கொஞ்ச ' நாளாக டியூசன் வகுப்புகளுக்கு போட்டுக் கொண்டு பெருமையடிக்கிறாளே ஒரு வகையான காப்புகள் . அவை தான் அவளது
கண்களுக்கு விருந்து. சகலரையும் கவரும்.
அவைபோன்ற காப்புகள் தானும் அணிய வேண்டும் என்பது தான் அவளது நீண்டநாள் ஆசை. அதே வகையான காப்புகள் கிடைக்காவிட்டாலும் அதற்கு நிகரான, உயர்வான, பளபளப்பான காப்புகள் உடனடியாக வாங்கியாக வேண்டும் அவற்றைக் கொழும்பில் வாங்காவிட்டால் ஊரில் உள்ள கடைகளில் கிடைக்கப் போவதில்லை. ஒரு சிறுமி காப்பு வாங்க ஆசைப்படுவதில் என்ன தவறு? மிர்சானா வைப் பொறுத்தவரையில் அவளுக்கு அவளது C) T D NT சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்து அன்பளிப்பு செய்திருக்கிறார்.
“இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது." ன்னறு அவள் நடத்திய போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. அவளது நடையில் ஒரு வகையான குதூகலிப்பும் தென்படுகிறது.
'பாவம் வறுமைப்பட்ட குடும்பம் என்று அந்தப் பெண் கொடுத்த உந்து சக்தியும், பஸ் இன்னும் சுணங்கும் என்ற எண்ணமும் தான் அவர்களை இறங்கச் செய்து, காப்புகள் கிடைக்கும் இடம் தேடத் துரிதப்படுத்தியது. புறக்கோட்டை தெருக்கள்
அவர்களுக்கு புதிதுதான். Φ.-μμή
வகையான காப்பு கிடைக்கும் இடம் எது?
அவர்கள் ஆளுக்காள் மோதிக் கொள்ளும் புறக்கோட்டையின் குறுக்குத் தெருகி களர் எங்கு மி சுற் றிகி கொண்டிருந்தனர்.
‘மூதேவி.சனியன் சுறுக்கா வந்து தொலை, இனி நிச்சயமாக அடுத்த
பஸ் தான். ஊருக்கு எப்ப போய் சேருவோமோ.இதுக்கு இதொன்றும் வெளங்கப் போறதில்ல. காப்பு. காப்பு. காப்பு. என்று உட்சுர
வாங்குரா.”
தாய்க்காரி தொடர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
”...་வகுப்பில அந்த மிர்சானா என்ன செய்றாளோ. அதெல்லாம் இவவும் செய்யனும். அவங்க வசதிக்காரங்க. இங்கிலாந்திலிருந்து வரும். சிங்கப்பூ ரிலிருந்து வரும். அவங்களுக்கு என்ன..?”
அந்தப் புலம்பல் ஓயவில்லை. கல்கள் மட்டும் கணவனின் அடிகளைப் பின் பற்றி இழுபட்டன.
` .இந்த வருஷத் தோட படிப்ப நிப்பாட்டத்தான் இருந்த. ஸ்கொலர்ஷிப் பாஸ் பண்ணிட்டுக் கெட்டிக்காரி பட்டம் 6ாடுத்தாச்சே. எல்கூலுக்கு சேர்க்காட்டி ஊரும் உலகமும் கதை சொல்லுமே”
` .ஸ்கொலர்ஷிப் பாஸ் பண்ணின பிள்ளைகளுக்கு டொனேஷன் கேட்க மாட்டாங்களாம். இவரும் (கணவர்) வாய் தொறந்து சொல்லிட்டாரே அனுப்பத்தான் வேணும்.”
பதது நிமிடங் களுக கு (8up 6ü புறக்கோட்டை வீதிகளில் நடந்து திரிந்து
ஒரு வழியாக இங்க வாங்கலாம். என்று
-سوخة
التخشيبويهييج
4()

நிச்சயித்துக் கொண்ட பின்னர் பெற்றாருக்கு ஒரு வகையான மகிழ்ச்சி மகளின் பிடிவாதத்திலிருந்து விடுபட்டு விடலாம்.
இனி . இங்கே நிச்சயமாக அந்தக் காப்பு கிடைக்கும். அந்தக் களிப்பின் பிரதிபலனாக
“தாகமாயிருக்கு ஏதாவது கூல்டிறிங்ஸ் குடிச்சிட்டுப் போவம்.” என்றவாறு அவர்கள் ஒரு கூல் ஸ்பொட்டிற்குள் நுழைந்தனர்.
ஒரு சிறிய மேசையை வட்டமிட்ட கதிரைகளில் அமர்ந்து கொண்டனர். மூவரும் குளிர்மை ஊட்டப்பட்ட பழச்சாறு அருந் தி அதன் இனிமையையும் சுவையையும் ருசித்தனர்.
அந்தத் தாய்க்கும் தகப்பனுக்கும் இப்பொழுது மற்று மொரு கவலை. ‘இந்த நேரத்திற்கு அந்த பஸ் போயிருக்குமோ. இதுக்குப் பொறகு பஸ் இருக்குமோ..? எத்தனை மணிக்கு வரப் போகு து எல்லாமே..இது செஞ்ச வேலதான்.
* காப்பு காப்புன்னு.நிக்கு இப்ப அது அவசியமா”
'நீங்க எப்பம்மா காப்பு வாங்கித் தந்திருக்கிறீங்க. சொல்லுங்க பாப்பம்."
“சரி.சரி.வாய மூடிக்கிட்டு வா. வாங்கிட்டு சுருக்கா போவம்.” என்று அவர்கள் வெளியேற எத் தனித்த போதுதான்
அந்தப் பேரிரைச்சல். காதுக6ைத் துளைத்து விட்டு சர்வாங்கத்தையும் நடு நடுங்கச் செய்தது. அப்படியொரு இரைச்சல். மக்கள் கூட்டம் கண்மண் தெரியாமல் சினி னா பின் னமாகச்
கலைந்தனர்.பாதுகாப்புத் தேடி.
ܕܵܪ
سم
சிதறிக்
பவல்ஸ்பொட் கடையின் உள்ளேயும் தாழ்வாரத்திலும் ஒதுங்கிக் கொள்ள பெருகி வருகறது ஒரு கூட்டம். விதிகளில் நிலவிய ஒழுங் கும் அமைதியும் முற் றாக சீர்குலைந்து விட்டது.
அவர்கள் மூவரும் செய்வதறியாது ஒரு மூலையில் நெருக்குப்பட்டுக் கிடந்தனர். இனி என்ன நடக்கப் போகுதோ..?
பயம் அவர்களைக் கெளவிப் பிடித்துக் கொண்டது. நீண்ட இடை வெளிக்குப் பின் மீண்டும் வீதிகளில் கசமுச வென்று சனநடமாட்டம் புற்றிசல் போல் வெளியேறிக் கொணர் டிருந்தது. அதற் கிடையில் கடைகளுக்குகெல்லாம் பூட்டு விழுந்து விட்டது.
அத்தோடு, சற்று நேரத்திற்கு முன் வெற்றிக் களிப்பில் நடை பயின்று கொண்டு வந்த சகீலாவின் துள்6லும் நம்பிக்கையும் அடங்கிப் போய் விட்டிருந்தன. அவளது பிஞ்சு உள்ளத்தில் நியாயமான அச்சம் குடிகொண்டு விட்டது.
தோல் விகள் அவளைப் போன்ற வறுமைப் பட்ட சிறுமிகளுக்குப் புதிதுமல்ல. சன நெருக்கம் முற்றாகக் குறைந்ததும் அவர்கள் மீண்டும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். ஒரு பேச்சுமில்லை.
அப்போதுதான் அவர்களுடைய மெளனத்தை உடைக் க, அநீத அதிர்ச்சியான செய்தி அவர்களுக்குள் நுழைந்து வயிற்றில் புளி கரைத்தது.
அப்படியே ஸ் தம்பித்துப் போய் சிலைகளாக நின்றார்கள்.
அவர்கள் பிரயாணம் செய்யவிருந்த அந்த பஸ்வண்டி - சிதறிவிட்டதாம்.
அவர்களுடைய உள்ளங்கள் அந்தப்

Page 26
பரபரப்பான சோக செய்தியை உள்வாங்கிச் சற்று நிதானித்து மீள் பரிசீலனை செய்து பார்த்தன.
அந்தக் கோரமான சம்பவத்தை நினைத துக் θη Ια பார் க கச் சக்தியற்றவர்களாய்- தாய் தந்தையரின் மனங்களில் பாச உணர்வு பெருகிப் பிரவகித்தது. அவள் மட்டும் அடம் பிடித்து, காப்பு ‘காப்பு என்று நச்சரித்திருக்கா விட்டால். ’ அவர்களுடைய பார்வை முற்றிலும் மகன்ளயே மொய்த்தது.
தாயும் தகப் பனும் மாறி மாறி பெருகிவரும் பாச உணர்வுகளை வெளியே கொட்டுகின்றனர்.
* ஊருக்குப் போய் கண் மணியின் கைகளுக்கு தங்கக் காப்பு செய்து போடுவம், என்ன. ייף
தாய்க்காரியின் கண்களில் நீர் முட்டியது. ஆனால் மகள் சகீலாவின் முகம் எந்தவித உணர்ச்சி பாவமும் அற்று அமைதியாகக் காட்சியளித்தது. சில நிமிடங்கள்
மெளனமாகவே கரைந்த பின் அவள் தீர்க்கமாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்தாள்.
'உம்மா..எனக்கு தங்கக் காப்பு
வேணாம்.” ஒரு கணம் பதறிப் போன பெற்றார் அவள் முகத்தையே உற்று நோக்கினர்.
ஏன். ? ஏன்.? ஏன்.?
மகள் பதட்டம் எதுவும் இல்லாமல் நிதானமாகக் கூறினாள்.
'உம்மா...இப்ப பாத்தீங்க தானே, தங்கக் காப்பு போட்டுக் கொண்டு ரோட்டில நடக்க ஏலுமா..?”
பகல் முழுவதும் தன் வெப்பத்தை யெல்லாம் சிந்திய சூரியன் இப்பொழுது களைத்துப் போய், கோப அக்கினி தணிந்து, தன் அழகிய இரத்தச் சிவப்பு இழையோடிய வர்ண ஜாலக் கதிர்கள்ை காட்டிக் கொண்டே பாதுகாப்புத் தேடி மேற்குத் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். ܖ
Y.: . . .
மல்லிகை ஆணர்டுச் சந்தா
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி -1/1, பூரீகதிரேசன் வீதி, கொழும்பு தொலைபேசி:320721.
அனுப்புவேர் dominic Jeevä, Kotahena. P.0 எனக் குறிப்பிடவும்) స్ట్రో •
 
 
 
 
 
 
 
 
 
 
 

毅 8.
• &#j ೩.ಟಿ <ಒಂ× ஒப்பிw (f;}lli, 8&oil ailt i b அர்ப்பணிப்புச் ᏕX:8:
மீதும் அபிமானமும் அக்கறையும் கொண்ட இலக்கிய நெஞ்சங்களுக்கு.
స్థ
38
27-06-2001 அன்று எனது பவளவிழா ஆண்டு ஆரம்பமாகின்றது.
இந்தப் பவள விழா ஆண்டுக் காலத்தில் ஏதாவது ஆக்கபூர்வமான இலக்கிய
வேலைகளைச் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
பல நூல்களை இந்தக் கால கட்டத்தில் வெளியிட உத்தேசித்துள்ளேன். அவைகள் மல்லிகைப் பந்தல் வெளியீடாக மலரவுள்ளன.
உங்களுக்குத்தான் தெரியுமே, கடந்த காலத்தில் எத்தனையோ தேசிய நெருக்கடிகளுக்கு * மத்தியிலும் 40 தரமான புத்தகங்களை மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ளதை நீங்கள் * அறிவீர்கள்.
வரும் பவள விழா ஆண்டில் இன்னும் சிறப்பான, காத்திரமான நூல்களை வெளியிட்டு 6ાઈ, ஆவன செய்துள்ளேன்.
8
நீங்கள் என்மீது பூரண நம்பிக்கை வைப்பவர்களாக இருந்தால் வெளியிட எண்ணியுள்ள ல்களுக்கு முன்பணம் தந்து எனக்கு உதவலாம். அது ஒரு புத்தகத்திற்காகவும் இருக்கலாம்.
அல்லது அந்த ஆண்டுக் காலத்தில் வெளிவரவுள்ள சகல நூல்களுக்காகவும் இருக்கலா உங்களது பணத்திற்குரிய புத்தகங்கள் முன் பதிவுத் திட்டத்தின் அடிப்படையில் உங்களுக்குச்
சலுகை விலையில் ម្តាប់បម្រិយ៍ --- &: எனது பவள விழாக் காலத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என விரும்புகின்றேன்
: 登签
ESPEb மனிதனுடைய வாழ்க்கையில் மணிவிழா, பவள விழா, வைர விழா போன்ற நிகழ்ச்சிகள் * ஒரு தடவைதான் வரும் போகும். அந்த வகையில் எனது மணி விழாவையொட்டி மல்லிகைப்
நீதல் வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தேன்.
毅 மக்களின் அமோக ஆதரவுடன் புத்தகங்கள் விற்பனையாகத் தொடங்கின.
ரு சிற்றிலக்கிய ஏடு. சஞ்சிகையைத் தொடர்ந்து நடத்தி வருவதுடன் மல்லிகைப் பந் ல் வெளியீட்டகத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றதென்றால் மக்களின் அமோக தரவுதானே அதற்குக் காரணமாக அமைய முடியும்?
:னவே கடந்த காலங்களைப் போலவே உங்களுடைய ஆதரவை வேண்டி நிற்கின்றேன்.
என்ன செய்யப் போகிறீர்கள்?
గగ గోళ శ* :శ్యభ్యస్ద జీ
-
موقع

Page 27
மல்லிகை முதல் மொட்டு மலர்ந்த காலத்திலிருந்தே விசாலமான வாசகனாக இருந்து, அதன் நோக்கிலும், போக்கிலும் வெகுவாகக் கவரப்பட்டுக் கருத்தொருமித்து என்னையே நான் நெறிப்படுத்திக் கொண்ட காரணத்தாலும் மல்லிகையின் வளர்ச்சியில் நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள், அர்ப்பணிப்புகள் ஆகிய வற்றில் பெரும் மதிப்பு வைத்திருப்பதாலும் 36-வது ஆண்டு மலரைக் கண்டவுடனேயே மனம் பூரித்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். ஆண்டு மலரின் ஆக்கங்கள் கட்டுரைகள் தரும் புதிய தேடல் பெறுபேறுகள் எமது தேடல் பசிக்கு சுவையுடைய சத்துணவாகத் திகழ்கின்றன. நீங்கள் நேரில் குறிப்பிட்டுள்ளது போல உண்மையில் எதிர் காலத் தலைமுறைக்கு அர்ப்பண உணர்வுடன் இம் மலரை உருவாக்கியிருக்கிறீர்கள்.
தலைநகரில் மல்லிகையின் பணி ஆரோக்கியத்துடன் தொடர்ந்து சமீபத்தில் தங்களது ஐரோப்பிய இலக்கியச் சுற்றுலாப் பயணம் உங்களது இலக்கியப் பணியின் புதிய மைல்களை மட்டுமல்ல, புதிய பரிமாணங்களையும் நல்கட்டும்.
டாக்டர். கே. சதாசிவம்.
உங்களது ஐரோப்பியப் பயணம் பற்றிய தங்களது எழுத்தில் புலம் பெயர்ந்தோரின் தமிழ்ப் பற்றுக் கூறப் பட்டுள்ளது. ஆனால், அவர்களது அடுத்த பரம்பரை எம் மொழி, எக்கலாசாரத்துள் அழிந்து விடுவார்களோ என்பதில் கவலை தோய்ந்த சந்தேகங்கள் உள்ளன.
சிறுகதைகள் யுத்த சூழ்நிலை, இலங்கை நிலை மனித உணர்வுகளை இறுக்கமாகத் தந்துள்ளன. சுதாராஜின் கதை உருக்குலைந்து செல்லும் யுத்தச் சூழல் மக்களை எடுத்துரைக்கின்றது. அதே வேளை ‘ஒரு கிராமம் அழுகிறது அப்பட்டமாக மேலாதிக்கம் புகட்டும் உணர்வுள்ளவர்களின் அடாவடித்தனங்களை எடுத்துக் காட்டுகின்றது. இரண்டும் யதார்த்தமானது தான். ஆனால் ஒரு கிராமம் அழுகிறது நடை ஒட்டுப் போட்டது போல் தெரிகிறது.
චe 50
 

திக்குவல்லை கமால், கெக்கிறாவை ஸஹானா இன்றைய இலங்கைச் சிறுகதை உலகில் பெயர் பெற்றவர்கள். மலரிலுள்ள கமாலின் கதை உருவம் வாய்த்தது போல, உள்ளடக் கம வாயப் க்கவில்லை. ஸஹானாவின் கதை உள்ளடக்கம் வாய் தீ த து G8 Lu T 6), உருவம் வாய்க்கவில்லை. செங்கை ஆழியான். யோகநாதன், தெளிவத்தை ஜோசப் ஆகியோர் ஆழ்ந்த அனுபவமுடையவர்கள் என்பதை அவர்களது கதைகள் காட்டு கின்றன. கவிதைகள், கட்டுரைகள் கனமாகவே தோற்றமளிக்கின்றன. பொதுவாக இம்மலர் நல்லதோர் இலக்கியப் பொக்கிஷம் தான். உண்மையில் பல வ்ருடங்களுக்குப் பின் இதன் பெறுமதி மிக உயர்ந்ததே.
து. இக்பால்
மல்லிகை 36-வது ஆண்டு மலர் வாசித்தேன். சிறு கதை, கட்டுரை, கவிதை என்று - அனைத்துமே தேனாமிர்தமாக இருந்தன. குறிப்பாக மலையகத்தின் 'காமன் கூத்து சில அவதானிப்புகள் என்ற லெனின்
AAA- Kabakahasa.AA
atkuASAAZ'ku- raakA* eO0D000000000000eeeeeee000aL0e0e00c000
கல்வி மேம் பாட்டிற்காக உழைத்து வருபவரும் ஈழத்து எழுத்தாளர்களின் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளவருமான
ச. தயாளன அவர்களுக்கும்.
: பூப்ராசrயர் சோ. சந்திரசேகரன் தம்பதிகளின் புதல்வன்
(லேட்) திரு. திருபதி பூட்600வேல் அம்பதிலளின் புதல்வி தீ
YL000L0000000S00000000L000LL00000S0
ܪܐܐ
سمو
وخ
0Dke0e0e0OOO00000000See0ee0e0000e000ee0000O0k00eekL000LS0S
器
வாழ்த்தகிறோம்
安
மேனகா அவர்களுக்கும் மிக மிக விமரிசையாகத் திருமலாம் இனிது நடைபெற்றது. சமூகத்தின் பலதரப்பட்டோரை இந்தத் திருமண விழாவில் காணக் கூடியதாக இருந்தது.
குறிப்பாக எழுத்தாளர்கள் வந்திருந்து சிறப்பித்தது குறிப்பிடத் தக்கதாகும். *
###########################
மதிவானம் எழுதிய கட்டுரையானது காமன் கூத்துப் பற்றிய பல புதிய பரிமாணங்களை எடுத்துக் காட்டியது. அதேபோல, மலரில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாக அதே சமயம் , தரமானதாகவும் அமைந்திருந்தன.
இலங்கையைப் பொறுத்தவரை, இலக்கிய நூல்கள் வெளியிடுவதும் வெறும் காலுடன் பாலைவனத்தினூடே நடப்பதும் ஒன்றுதான். தமிழ் நாட்டுக் குப்பை இங்கே மார்க்கெட்டில் மலிந்து கிடப்பதுடன் அவற்றை ஆர்வத்துடன் வாங்குபவர்கள் இந்த மண்ணில் வெளிவரும் தரமான நூல்களை வாங்குவதில் அதிக ஆர்வமோ அக்கறையோ காட்டுவதில்லை.
இந்த நிலையில் 36 ஆண்டுகளாக இந்த மண்ணில் அழுத்தமாகத் தடம் பதித்து, இலக்கியத்துறையில் நிலையாக நின்று சாதனை புரிந்து வரும் மல்லிகையானது காலத்தால் அழியாத ஒரு கலைப் பொக்கிஷமாகும்.
பாலா. சங்குப்பிள்ளை
Ꮠ**Ꮞs
-
--
-- 3
器
器
器
影
:

Page 28
* சும்மா சொல்லக் கூடாது. மல்லிகை 36-வது ஆண்டு மலர் பிரமாத.ம்! அதன் சகல கவர்ச்சிக்கும் முத்தாய்வு வைப்பதே மல்லிகை அட்டைப் படமும், பின் அட்டைப் பக்கமும் தான். ஒவியர் ரமணியைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். பின்பக்க ஒவியத்தையே அட்டையில பதித்திருக்கலாமே?
எம். குணசீலன் நீர்கொழும்பு. மல்லிகையின் மல்லிகை என்ற அதன் முன் அட்டை எழுத்தை முதன் முதலாகத் தனது தூரிகை கொண்டு வரைந்து தந்தவரே இந்த ஓவியர் ரமணிதான். மல்லிகைப் பந்தலின் கவர்ச்சிச் சின்னத்தை ஒவியமாக்கித் தந்தவரும் இவரே தான். நமது மண்ணுக்குக் கிடைத்திருக்கும் ஒவியச் சொத்து. இவர்.
இவரது ஓவியங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. இதைப் பாராட்டும் முகமாக இவரது உருவத்தை மல்லிகையின் அட்டையில் பிரசுரித்துக் கெளரவித்திருந்தோம். நண்பர் திக்குவலைக் கமால் இவரைப் பற்றிய கட்டுரை எழுதியிருந்தார். இது நடைபெற்றுப் பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
யதார்த்தவாத மரபுக்கு அப்பால் சென்று வேறுவிதமாகப் படைக்கப்படும் இலக்கியங்களே சிறந்தவை என்றும் இவ்வாறு எழுதும் எழுத்தாளன் தான அதிகளவு
C52 D
 
 

3 (656) LD கொண் டவன் எனவும்
சொல்லப்படுகிறது. இதனை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?
வ. சீவநாதன்
கண்டி.
இது அபத்தமான கருத்து. சிலர் விளங்காமல் எழுதுவதுதான் அற்புதம் எனக் கூக்குரல் இடுகின்றனர். இது பம்மாத்து. எதார்த்த வாழ்வை அதன் நுட்ப செறிவுகளுடன் உள்ளுணர்ந்து விளங்கிக் கொன டு. அதன் குட் சுமத தைத துல் லியமாகப் புரிந்து கொணி டு படைக்கப்படும் சிருஷ்டிகளே காலம் கடந்தும் வாழக் கூடியவை. இதனைப் படைப்பவன் தான் ஆளுமை மிக்க எழுத்தாளன் என நான் கருதுகிறேன்.
9 புதிய சினிமாப் பாடல்களை நீங்கள் ரஸிப்பதுண்டா?
க. அருள்நேசன், 37-516)
அவைகளின மெட்டுகளுக்காகவும் கவித்துவ வார்த்தைச் சேர்க்கைக்காகவும் வேறு வேறு குரல்களின் இனிமைக்காகவும் நான் அடிக்கடி சினிமாப் பாடல்களை விரும்பிக் கேட்டு ரஸிப்பேன். அந்த அந்தச் சினிமாக்கள் மக்களது ஞாபகத்தில் இருந்து மறக்கப்படலாம். ஆனால் பாடல்கள் ஞாபகப்படுத்தும்.
9 புதுக் கவிதை எழுதுவோர் தமிழ்க் கவிதை மரபுகளை அறிந்திருக்கத்தான் வேண்டுமா?
603رقین{9560قعے . யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை ஆகிய கலாசாலையில் சங்க இலக்கியம் படிப்பித்த பண்டிதர் ஒருவர் “உங்களுக்கு இண்டைக்கு ஒரு அதிசயமான செய்தி சொல்லப் போறன்.” என்றாராம். கேட்டுக் கொண்டிருந்தவர் பின்னாளில் தெணியான் எனப் பெயர் பெற்ற ஆசிரிய மாணவன். ‘இந்த வருஷம் ஒரு நாவிதனுக்குச் சாஹித்திய மண்டலப் பரிசு கிடைச்சிருக்காம் தமிழ் போற போக் கையெலலாம் பாருங்கோ!” என்றாராம்.
இந்தத் தமிழ் மரபு பேசுகிறவன் எல்லாம் தங்கள் தங்கள் சாதி உயர் மரபை நிலைநாட்டவே கூக்குரல் இடுகின்றான். மரபு அவனது சாதிப் பரம்பரைக்குப் பாதுகாப்பு. மரபுகளைக் கட்டிப் பிடித்துக் காப்பாற்றாத காரணத்தால் தானே இழிசனர்கள் எல்லாரும் எழுத்தாளர்களாகி விட்டயப்களே!
9 உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் u JITT?
ள். மனோகரன்.
நாவலப்பிட்டி
வ. ஐ. ச. ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை சோ, ப, சேரன், வாசுதேவன்.
0 சிங்களத் திரைப்படங்கள், ரெலி டிராமாக்கள் வளர்ச்சி அடைந்துள்ளனவா?
எஸ். ஜெயமோகள்.
ஹற்றன். நிச்சயமாக நாங்கள் இன்னமும் தென்னாட்டு குப்பைகளை இலக்கியம், கலை என விழுந்து விழுந்து ரசித்து கொண்டிருக்கையில் இந்த மண்ணின் பாத்திரங்களையும் பிரச்சினைகளையும்

Page 29
அவைகளில் நான் பிரமிப்படைகின்றேன்.
தமிழின் பெயரால் எமக்குக் கலைப் படைப் பெண் பதைத் தருகிறவன் , இதுவரைக்கும் தந்து கொண்டிருப்பவன் தமிழக வெறும் ‘யாவாரி, ஆனால் நமது சகோதர மொழி ஊடகங்களில் பல கலைஞர்கள் இருந்து கொண்டிருப்பதை
பார் தி துப்
நான் கண்டு கொள்ளத் தவறவில்லை.
9 36-வது ஆண்டு மலர் பார்த்தேன். உங்களது கடும் உழைப்புத் தெரிகிறது. இந்த வயதிலும் இப்படி அயராது உழைக்க உங்களால் எப்படி முடிகிறது.
ஐ. சிவதாசன். கொழும்பு-02.
இந்த மலரை விடுங்கள். அடுத்த ஜன வரியில் மலரப் போகும் 37-வது ஆண்டு மலரைப் பாருங்கள். அப்படியே மலைத்துப் போய் விடுவீர்கள். இந்த மலரைப் பார்த்த பலர் ஏக்கத்துடன் முணுமுணுத்ததை நான் அறிவேன். இந்த அற்புதமான மலரில் தாங்கள் எழுத முடியவில்லையே என வருந்தினார்கள்.
நானென்ன செய்வது? சகலரிடமும் தான் நான் தொடர்பு கொண்டிருந்தேன். இப்பொழுதும் நான் சொல்லுகின்றேன். டொமினிக் ஜீவா என்ற தனி மனிதன் வேறு. மல்லிகை ஆசிரியர் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதிர்கள். இந்த மண்ணில் பேனா பிடித்து எழுதும் மக்கள் படைப்பாளிகள் இந்த மண்ணையும் கடந்து உலகம் பூராவும் தெரியப்பட வேண்டும்.
அதற்காக உழைப்பதே எனது இறுதி
நோக்கம். அற்ப கருத்து முரண்பாடுகள் வல்லம் அப்புறம் தான்.
உங்களுடைய ஐரோப்பிய இலக்கியப் பிரயாணக் கட்டுரைகளைத் தினகரனில் படித்து ரசித்தேன். திடீரென முடிந்து விட்டது போல எனது மனதிற்குப் படுகிறது. அதை நுலுருவில் கொலன்டு வந்தால் என்ன? w
க. ராமேஸ்வரன்.
மாத்தளை
நீங்கள் சொல்லும் ஆலோசனை களைப் போலத்தான் பலரும் எனக்குத் தங்கள் தங்களது அபிப்பிராயங்களை எழுதினார்கள். சொன்னார்கள். எனக்கும் இந்த இலக்கியப் பிரயாணத்தைப் பதிந்து ஆவணப்படுத்த வேண்டுமென்ற அவா ஏற்பட்டது. எனவே "முப்பெரும் தலை நகரங்களில் முப்பது நாட்கள்’ என்ற தலைப்பில் அந்தத் தொடர் கட்டுரையை விரிவு படுத்தி நூலுருவில் வெளியிட ஆவன செய்து வருகிறேன்.
9 'மல்லிகைப் பந்தல் நிறுவனத்தின் மூலம் நல்ல பல நூல்களை நீங்கள் வெளியிடுவதாகப் பத்திரிகைகளில் படித்தேன். சிரித்திரன் ஆசிரியருடைய ‘கார்ட்டுன் ஒவிய உலகில் நான்’ என்ற
புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள
விரும்புகிறேன். அந்தப் புத்தகத்தை எப்படி நான் பெற்றுக் கொள்வது?
க. நல்லைநாதன வவுனியா,
ரொம்பச் சுலபமான வழி ஒன்றைச் செல்லுகின்றேன். எனது பெயருக்கு கொட்டாஞ்சேனைத் தபால் முகவரியில் மாற்றக் கூடியதாக ரூபா 150-க்கு காசுக்கட்டளையை அனுப்பினால் கிடைத்த
للشانتونیہ

அந்த வாரமே புத்தகம் உங்களது முகவரியைத் தேடி வந்தடையும், பலர் மல்லிகை மல்லிகைப் பந்தல் நூல்கள் கிடைக்க வில்லையே என மன அங்கலாய்ப்புப் படுகிறார்களே தவிர, முயற்சி எடுப்பதேயில்லை. மல்லிகையைப் பொறுத்தவரை எனக்கு முற்பணம் என்பதல்ல. முக்கியம். இலக்கிய நம்பகத் தன்மைதான் எனக்குத் தேவை. பலருக்குத் தொடர்ந்து எனது இலக்கிய உழைப்பில் மலர்பவைகளை எனது கைப்பட அனுப்பி உதவுகின்றேன். அவை கிடைக்கப் பெற்றதைக் கூட அவர்கள் தகவலுக்குக் கூட எனக்குத் தெரிவிப்பதில்லை.
இந்த 35 வருட கால அனுபவத்தில் நானும் சிலரைப் பற்றி எனது அளவு கோல்களை வைத்துள்ளேன். இந்தச் சிலரில் நீங்களும் சிக்குப் பட்டுவிடக் கூடாது. இதற்காகவே இத்தனை பீடிகைகளும்.
9 ஐரோப்பியப் பிரயாணத்திற்குப் பின்னர் நீங்கள் கொஞ்சம் மிதப்பாக நடந்து கொள்ளுகிறீர்களாமே, அது உண்மையா?
ந. சிவசோதி
வெள்ளவத்தை.
என்னைப் பற்றிய குற்றச் சாட்டு வதந்திகளில் இதுவுமொன்று. என்னை எனது சிறு வயசில் உருவாக்கியவர்களில் பலர் அற்புதமான குண இயல்புகள் கொண்டவர்கள். தோழர் கார்த்திகேசனால் நெறிப்படுத்தப்பட்டவன் நான். பொன். கந்தையா, வைத்தியலிங்கம், ராமசாமி ஐயர், எம். சி. சுப்பிரமணியம் போன்ற தோழர்களால் பண்படுத்தப்பட்டவன். எளிமையாக இரு. எதற்காகவும் தலை விங்கித் திரியாதே எனத் தங்களது வாழ்வு நடைமுறை மூலம் எனக்குப் போதனை
செய்தவர்கள் இவர்கள். சாதனைக் கிறுக்கு உண்டு. ஆனால் பாமரக் கிறுக்குத்தனம் துளிகூட இல்லை.
0 உங்களைத் தரம் குறைந்து விமர்சிப்பவர்களைப் பற்றி என்ன
கருதுகிறீர்கள்?
க. சடகோன் கம்பளை.
உங்களுக்கு ஒர் இரகசியத்தைச்
சொல்லட்டுமா? என்னைப் புகழ்ந்து வளர்த்தவர்களை விட, என்னைத் திட்டித் திட்டியே என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தான் அநேகர். பலர் இன்று காணாமலேயே போய் விட்டனர். திட்டுவது கூட ஒருவகையில் புகழின் அறிகுறியே. திட்டட்டுமே!
9 கலைஞர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்ட ஆவன செய்து
வருகிறாரே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப. சிங்காரம்
மருதானை.
மகா திறமைசாலி கலைஞர் . அதேவேளை நரிமூளை எனச் சொல்வார்களே அதே மாதிரி மூளை படைத்த ராஜ தந்திரி. பெரியாரின் பொறாமகன் சம்பத்தை மெல்ல மெலல ஒரம் க்ாட்ட திட்டம் தீட்டினர்கள். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் நெடுஞ்செழியனை மெல்ல மெல்ல இருட்டடிப்புச் செய்தார். மதியழகனைப் பலமிழக்க வைத்தவரும் இவரே. இன்று பேராசிரியர் அன்பழகனைப் புறக்கணித்து விட்டு, அடுத்த தமிழக முதல்வருக்குத்
○

Page 30
தனது மகனைக் கட்டம் கட்டமாக முன் தள்ளித் தனது புத்தி சாதுர்யத்தின் உச்சக்கட்டத் தனத்தையே நிரூபித்து விட்டார்.
நரித்தந்திரமிக்க இராஜ தந்திரிகளின் இப்படியான குறுக்கு வழித்திட்டங்கள் ஆரம்பத்தில் வெற்றி பெறுவது போலத் தோன்றலாம். வரலாற்றில் உண்மை என்னவென்றால் மக்கள் தான் மகா தந்திரிகளாக வெற்றி பெறுவர்.
9 கருத்துக் கணிப்பு சம்பந்தமாகத்
தமிழகத்தின் சகல ஊடகங்களும் சொல்லி
வந்த ஹேஸ் யங்கள் அத்தனையும்
பொய்த்துப் போய் விட்டனவே. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
ச. சபேசன்
ജ1-ബ
இதற்குப் பெயர்தான் தேர்தல்.
வாக்காளப் பெருமக்களின் கடைசி நேர
உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவே
(UP19u Tgl.
9 மல்லிகைப் பந்தல் புதிய நூல்களை தற்சமயம் வெளியிட்டுள்ளதா?
க. தவேந்திரன்
முல்லைத் தீவு
சிரித்திரன் சுந்தர் எழுதிய ‘கார்ட்டுன் ஒவிய உலகில் நான் என்ற புத்தகம் வெளி வந்து பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. அடுத்து றமிஸ் அப்துல்லாஹ வின் * கிழக்கிலங்கைக் கிராமியம் என்ற நூல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து சாந்தனின்
சிறுகதைத் தொகுதியொன்றும், யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் 13 பேர்களுடைய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்றும், எனது ஐரோப்பியப் பிரயாணம் பற்றிய `முப்பெரும் தலை நகரங்களில் 30 நாட்கள்’ என்ற பிரயாண நூலும் வெளிவரவுள்ளன. இந்தத் தகவல்கள் உங்களுக்கு வந்து சேர எத்தனை நாட்கள் செல்லுமோ எனக்குத் தெரியாது. சொல்லி வைக்க வேண்டியது
எனது கடமை.
9 நீங்கள் மீண்டும் ஐரோப்பாவுக்குப் போகப் போவதாக ஒரு கதை அடிபடுகின்றதே, அது உண்மையா?
ச. மனோகரன் வவுனியா
அழைப்பொன்று கிடைத்திருப்பது உண்மைதான். ஆனால் அடிக் கடி வெளிநாடு போவது எனது நோக்கமல்ல. மல்லிகையின் உழைப்பு நாட்கள் திருடப்பட்டு விடுகின்றன. அதனால் மல்லிகை தொடர்ந்து வருவதில் சில இடர் பாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே தூரப் பிரயாணங்களை ஒத் தி வைத் து விடுகின்றேன். எமது இலக்கிய நண்பர் தனுஷ்கோடி ராமசாமியின் மகனுக்குச் சாத்துாரில் சமீபத்தில் திருமணம் நடைபெறoள்ளது. நான் அந்தச் சமயம் தமிழ் நாடு போக உத்தேசம். தமிழ் நாட்டுக்குப் போவதால் பல இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். அதுதான் பெரிய திருப்தி. அப்படிப் பயணிப்பதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன்.
201 - 1/1, ழறி கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில்வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, எண் U.K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
56::س

மனமார்ந்த வாழ்த்துக்கள்
TEXTILE MILLS (PVT) LTD
32/34, 3rd Cross Street, Colombo-11
Tel:336977, Fax :438531
438494, 449105

Page 31
MALLIKAI if "
ཟ །
:
蠍
மல்லிகைக்கு 6
PARA EXPO PROD
്%തl /ዕጋፏቆ፳፻› برھہ چڑک
سہ / 2 اور چیکوکے رحم کرکم
30, Sea A Colomb |le : 57

AY,[?|RIL 2K)()1 LS LLSLS S S S L S L ཚི་
rமது வாழ்த்துக்கள்
UCTS (PVI) LTD