கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முகடு 2001.11-12

Page 1
விடியல் பொழுதின்
ஆக்கிரமிப்பின் முன்னர்
இறுதியாய் சொட்டும் இப்பணித்துளி புதிது
ჭტექ"
 

 ̄ ܐ
-凰
י" –
நவம்பர் -டிசெம்பர் 2001
S S S S LS S L L L SLS S S S S S L S S S S S S S S S S S S S LS S SLS S SS SLS S S S S S S S S S S S S
------------------
--

Page 2
சாரல் வெளியீட்டகம் குறகிய காலத்துக்குள் மல்லிகை குமாரின் மனுஷியம் மொழிவரதனின் ஒரு நாடும் மூன்று ண்பர்களும் ஆகிய நூல்களை வெளியிட்டிருந்தது. இவற்றுக்கான அறிமுக விழாக்களை கொட்டகலை இலக்கிய வட்டம் அட்டனிலும் கொட்டகலையிலும் நடத்தியிருந்தது. அவற்றில் நூல்கள் குறித்து வழங்கப்பட்ட கருத்துக்களை தொகுத்துத் தருகின்றோம்.
ல்லிகை சிகுமாரின் நூலின் வருகை லையகத்தின் பெருமையை நிலை நாட்டும் சயலாகும.
றரிச்சந்திரன் J.P.U.M பிரதேச சபை தலைவர்)
ல்லிகை சிகுமார் தன்னெழுத்துக்களில் ஒரு லைமுறையை பிரதிபலிப்பதில் பளிச்சிட்டு தரிகின்றார்
ாரலநாடன
ல்லிகை சிகுமாரின் கதைகள மலையக வரலாற்றின்
ண்மைக் கால அம்சங்களை துல்லியமாக பதிவு சய்வதோடுஇஅவரின் மண் தோய வாழ்ந்த ாழ்க்கைக்கு வெற்றியை ஈட்டித்தந்துள்ளது முரளிதரன்
னுசியத்தின் வரவு சிகுமார் மலையக இலக்கியத்தில் கிக்கும் தனித்துவ அந்தஸ்தை நிரூபிக்கின்றது செல்வராசா
ல்லிகை குமாரின் கதைகள் அறுபதுகளிலிருந்து ன்றுவரை சிறப்பாக பேசப்படுவதற்குக் காரணம் தில் வீசும் மண் வாசனைய்ே.
மாழிவரதன்
பார்க்குணமிக்க சிந்தனைகளை தாங்கியதோடு
யிர்த்துடிப்பான பாத்திரப்படைப்புகள் சிகுமாரின் தைகளை தனித்துவமுள்ள தாக்குகின்றன. ஜசற்குருநாதன்
னுசியம் நமது பிரதேச தோட்டத்து நூலகங்கள்
னைத்திலும் கிடைப்பதற்கு ஆவன செய்ய வண்டியது நம் ஒவ்வொருவரினதும் தார்மீக டமையாதல் வேண்டும். R ராமகிருஸ்ணன்
மொழிவரதனின் ஒரு நாடும் மூன்று நண்பர்களும் வாசகர்கள் கவனத்தை கவர்ந்தீர்க்கும் தன்மை கொண்டது
கெளரவமு.சிவலிங்கம் MPC
நந்தி, செங்கையாழியான், செம்பியன் செல்வன், செ.யோகதாதன் வரிசையில் பல்கலைக்கழக அனுபவங்களை கதையாக்கியிருப்பதும் தற்போது நூலாக்கிப் பார்ப்பதும் மகிழ்ச்சிக்குரியது.
சாரல்நாடன்
காலங்கடந்தாயினும் படைப்புகள் நூலுரு பெறுவது" மலையக எழுத்தாளனுக்கு புதுத்தெம்புட்டும். த.அய்யாத்துரை
மொழிவரதனின் குறுநாவல் தொகுதி மலையக பாடசாலை நிலங்களை தனிப்பட்டவர்கள் அபகரிப்பது குறித்த எச்சரிக்கை கலந்த சிந்தனையை முன்வைப்பது கவனிக்கத் தக்கது வ.செல்வராஜா
இம்மூன்று குறுநாவல்களும் குறுநாவல் பண்புகளை கொண்டிருக்கின்றன. இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கலாம்
லெனின் மதிவாணம்
ஒரு நாடும் மூன்று நண்பர்களும வெறுமனே கதையை மாத்திரம் சொல்லவில்லை.காத்திரமானசிந்தனைகளை பாத்திரப்படைப்புகள் வெளிப்படுத்துகிறது. ஜேசற்குருநாதன
ஒரு நாடும் மூன்று நண்பர்களும் தோட்டத்து சராசரி வாசகனையும் சென்றடைய வேண்டும
இரா.முத்துராமன்

முகடு
கலை இலக்கிய சஞ்சிகை
நவம்பர் டிசெம்பர் 2001
விடியல் பொழுதின் ஆக்கிரமிப்பின் முன்னர் இறுதியாய் சொட்டும் இப்பணித்தளி புதித
சி.வி
ஆசிரியர்
சு.முரளிதரன்
ஆலோசனைக் குழு
சாரலநாடன அந்தனி ஜீவா வ.செல்வராஜா மொழிவரதன்
ஜெசற்குருநாதன்
விநியோக முகாமைத்தவம்
அருணா பொன்னம்பலம்
தொடர்புகளுக்கு
முகடு 7. ரொசிட்டா பல்கூட்டுச் சந்தை கொட்டகலை
சராசரி சிறுசஞ்சிகை கனவோடு உங்களை முகடு சந்திக்கின்றத.
தேயிலைத் தோட்டத்திடை வாழும் மக்கள் தினசரி சந்திக்கும் அவலங்கள் நெடுங்கதையாய் நீள்கின்ற பாதையில் புஷ்பித்த சஞ்சிகைகள் சொன்னவையாவும் இன்றும் பழங்கதையென்று தள்ள முடியாததாயிருக்கின்றன.
பிரச்சினைகள் பெரும்பாலும் ஒன்று தான் ஆனால்
அவை கிளம்ப
எடுக்கும் வடிவங்கள் பன்மைப்பாங்கானவை.
அவைகளை புதிய தலைமுறை நோக்குவதை தாங்குவதே முகட்டின் பிரதான இலக்கு
எனவே முகட்டின் ஆயுளை புதியவர்கள் தர்மானிக்கட்டும்.

Page 3
a
நாட்டாரியற் சிந்தனை
நாட்டாரியல் வடிவங்களின் தோற்றம் பற்றி எப்போதும் ஒரு பொது உடன்பாடு இருந்து வருகின்றது. அத ஏட்டில் எழுதப்படுவதற்காக அல்லாமல் கூட்டு வாழ்க்கையின் அநபவங்ககை பகிர்ந்த கொண்டு ஒன்று மேற்பட்டவர்களால்
படைக்கப்பட்டு வழிவழியாய் சந்ததியினர்க்கு கடத்தப்பட்டு வருவதாகுமென்பதாகும். இவ்வாறான நாட்டார் வடிவங்களில் நாட்டார்
வடிவங்களைப் பார்க்கும் போத அவை உருவாக்கப்பட்ட சந்தர்ப்பங்களை அப்பாடலின் உதவியோடு பார்க்கும் போது பெரும்பாலும் 966 மனவெழுச்சிகளின் வெளிப்பாடு களாக அமைந்திருப்பதை காணலாம்.
அன்பு, நட்பு, தாய்மை, பரிவு, நம்பிக்கை, கோபம், பொறாமை, பீடிவாதம், வன்மம்,கர்வம்,மகிழ்ச்சி,
சோகம் எனத் தொடரும் அம்சங்களில் எவைகள் வாழ்க்கைக்கு சாதகமானவைளு எவை சாதகமற்றவை என்பதை நாங்கள் எடை போட முன் நாட்டார் பாடல்கள் தந்த பாமரர்கள் சரியாக
எடைப்போட்டிருக்கின்றார்கள்.
அவர்களின் பாடல்களில் அன்பு, தாய்மை, நட்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, சோகம் போன்றவைகள் தான் பிரதிபலிக்கின்றன. மேலும் முரண்பாட்டுக்கும் борб கூட்டுணர்வுக்கும் 8TS600TLOT605
அம்சங்களை பொது வாழ்வின் முன்னே
வைக்கத் தவறவில்லை. இந்த விடயத்தில் தான் இன்றைய இலக்கியங்களில் தனி மனித எழுத்தாளர்களிளால் கருவாகக்
கொள்ளப்படும் சமூக விரோத
கருத்துக்களை தாங்கிய படைப்புகளிலும் நம் முன்னோர்கள் வைத்த பேச்சு வழக்கிலான படைப்புகள் பெரிதம் சிலாகிக் கப்படுகின்றன.
வரலாற்று ஆசிரியர்கள் மன்னர்களினதும் மந்திரிகளினதம் ബഗ്ഗേ அடிப்படையாகக் கொண்டு முன்னைய கால கட்டங்களை எடைப் போட்டுக் கொண்டிருக்கும் போத கூட்டு முயற்சியால் இயல்பான சொற்களால்
வாழ்வின் சத்தியத்தை விட்டுத் துளியும்
வெளியேறா வண்ணம் நம் முன்னே விரிந்திருக்கும் நாட்டார் பாடல்கள் அன்றைய மக்களின் வாழ்வியலை
தத்ரூபமாக வெளிப்படுத்தகின்றன.
கிராமியப் பாடல்களை இயற்ரியோர் மிகக் 56,605 வாழ்க்கையை நடத்தினர். அவர்கள் வருந்தி செய்து வெறுப்புட்டுகின்ற மட்டுமீறிய உழைப்புக் கூட அர்த்தம் எதுவுமில்லா வகையில் மேலிருந்தோர்களால் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர்
தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ பாதகாப்போ அற்றவராய் அல்லலுற்றனர் 66 பேராசிரியர் கைலாசபதி கூறுவதற்கேற்ப
சிம்பி எடுத்துலக்கை சிற்றெலும்மை நோவுதையா
 
 

மன்னி மன்னி எடுத்துலகை மணிக்கட்டெலாம் நோவுதையா காத்தாலே வந்த பெண்கள் கானலிலே மாளுகிறோமே விடியலிலே வந்த பெண்கள் வெய்யிலிலே மாளுகிறோமே வயிறு ரொம்ப பசிக்குதையா வடிச்சு கஞ்சி பாத்து வாரேன் குலைப்பசி தாவுதையா கூழ்ானை பார்த்து வாரேன்
665 தமிழகத்தே சுண்ணாம்பு இடிக்கும் தொழிற் பெண்கள் தன்பக் குரலெழுப்பதவும்
உச்சிமலை கவ்வாத்த உயர்ந்த மலை கொழுந்தொடிப்பு
தாழ்ந்த O606) களையெடப்பு கைநடுக்கமாகுதம்மா கொண்டைப் பிரம்பெடுத்து கூலியாளை முன்னே விட்டு
அண்டையிலே நிற்கிறாராம்
அரமையுள்ள கங்காணி அடியாதீங்க பீடியாதீங்க அநியாயம் செய்யாதீங்க
கங்காணி வந்ததும் கணக்கை முடிச்சிடுங்க கொள்லராக வேலையிலே குறைக்கிராக சம்பளத்தை காணாம ஓடிப்போனா கைவெலங்கு மாட்டுறாங்க தண்ணி கருத்திருச்சி தவளை சத்தம் கேட்டிருச்சி
புள்ளை அழுதிருச்சி வேலைவிடு
புண்ணியரே
என தமிழகத்தத் தோட்ட ரெழிலாளர்கள்
பாடுவதம் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் கைலாசபதி அவர்கள் 'அவ்வாரிருந்தும் அம்மக்கள் உருவாக்கிய கிராமிய பாடல்களில்
சோர்வு வாதமோ தன்ய இயற்கை
கோட்பாடுகளோ எள்ளளவும் தலைக்காட்டுவதில்லை எனத் தொடர்வதம் ஒட்டுமொத்தமாக
அனைத்த நாட்டார் பாடல்களையும் பார்க்கும் போது உண்மை எனப் புலப்படுகின்றத.
கொண்ன கொன்ன மாரியக்கா கொளக்காட்டு மாரியக்கா என்ன சொன்னே ஏங்கிட்ட எதுத்துப் பேச வாரியா எம்புருஷன் கோவக்காரன் தெம்பிருந்தா
பேசவாடி பொட்டக்கண்ணு பொம்மியக்கா எட்ட நின்று பேசடிநீ
சொட்டத்தலை உண்புருஷன் கிட்டவந்தாத்தான் தெரியும்
சட்டம் (8 ft வந்துட்டாக்கா சாத்திடுவேன் உலக்கையால பார்க்கிறேன் ஒரு கையி Іншио6oy(36п பேசுவியா
665 நெல்லி பெண்களிடையே ஆக்கிரோசமான வார்த்தைகளை
கொண்டதான பாடல் நிலவுகின்றதை அறிவோம். இங்கே சொற்களில் கடுமை தொடர்ச்சியாக இருந்தாலும் பாடலின் சத்தம் நெல்லிடிப்பை குறைக்காத வண்ணம் தொடர்வதை காணுகின்றோம்.

Page 4
உழைக்கும் மக்களின் தொழின் முறைப்பாடலின் முக்கியத்தவம் களைப்பைப் போக்குத என்பதே. களைப்பைப்போக்க எடுக்கவேண்டிய அம்சங்கள் எவை என ஒரு கணம் கேட்டுக்கொள்ளுங்கள். அவைகள் இத்தகைய நாட்டுப்புற பாடல்களில் காணப்படுகின்றன.
வட்டவட்டப் பாறையிலே வரகரிசி தீட்டயிலே
ஆர்குடுத்த சாயச்சீலை அலவட்டம் போடுதடி 66 ஆண்தணை ஐயப்பாட்டோடு
கேட்க பெண் தணையோ ஆரும் குடுக்கவில்லை அவுசாரி போகவில்லை
கையால பாடுபட்டு கட்டினேன் சாயச்சீலை
66 தன் 35560) வெளிப்படுத்தி உழைப்பின் . உண்மையைச்
சொல்லுவதாக அமையும் பாடலையும் இவ்வாறு தொழில் தணைப்பாடலாகக் கொள்ள முடியும்.
இவ்வாறு பதிப்பிக்கக் கூடிய பாடல்கள் இருந்தாலும், பால் வினைச் சொற்கள்
மலிந்த நாட்டார் இயல்புமிக்க பாடல்கள்ை இன்றும் கேட்கக் கடடியதாக இருக்கின்றது. கங்காணிமார்கள் தொழில்புரியும் பெண்களைப்பார்த்த கூப்பாடு
போடும்போதும் சகதொழிலாளர் களை வேலையில் ஊக்கப்படுத்தவதற்காகவும் சரமாரியாக பால்வினை சொற்களைக் கொண்ட தொடர்கள் பயன்படுத்தவத வழக்கம். ஆனால் இதனைக் கொண்டு நாட்டாரிலக்கியத்தை கறை புசமுடியாது.
ஏனென்றால் அடுத்தவரை ஏவிவிடும் போது கடுமையாகப் பேசினால் தான் காரியம் வேகமாக நடக்கும். சாந்தமாக செயற்பட்டால் காரியம் கெட்டுப்போய் நஷ்டமோ அபாயமோ உருவாகிவிடும் என்பர். ஆக சொற்களில் ஆபாசம் இருந்தாலும் சூழலில் ஆபாசமில்லை. நடைமுறை வாழ்வில் சந்தர்ப்பச் சூழ்நிலைகளில் இவற்றை ஆபாசமாக
யாரும் கருதவதில்லை. 6)፻6õ)ã மொழிகளாக பயன்படும் பாலியல் தொடர்பான வடிவங்கள் கிரியா
ஊக்கிளளாக மட்டுமே பயன்படுகின்றன.
இத்தகையவற்றை மானிட விழுமியங்கள் கருதி ஆய்வாளர்கள் தமத பணிகளிடையேப் புறக்கணித்தாலும் பதிப்பிற்காக அல்லாவிடிம்ை பிற்கால ஆய்வுத் தேவைகளுக்கு ஆவணங்களாவத წyტb சிலரால் பாதகாக்கப்படுவத நல்லத . ஏனெனில் தொழிலாளர்களின் வாழ்வியல் அம்சங்கள் இதாைடு இழையோடிக்
கிடக்கின்றன. நாளைய வரலாற்றாசிரியர்கள் புத்தகத்தில் எழுதவதற்கும் இந்த மக்கள் தம் வாயால் எழுதியதற்கான
வெறுபாடுகளைக் காண உதவுவதாக இருக்கும்.
 

சங்கு ஊதும் சத்தம் திரை மெல்ல விலகல் சபையிலிருந்து கற்றாளை எல்லோரையும்
வணங்கியபடி மேடையை செல்லல் சபையில் கரகோசம். மேடையில் தரை பரபரப்பாக இருத்தல
நோக்கிச்
கற்றாளை: ஐயாவுங்களுக்கு நமஸ்காாங்க. நமஸ்காரங்க. கும்புடுரேங்க சாமி என்ன ஒடனே வந்து கண்டுக்கச் சொல்லி சேதி அரைப்பினீங்களாமுன்ை Јпцовпі6 தாக்கல் சொன்னான். ஏன்னமோ, ஏதோண்ை அடிச்சு புடிச்சுக்கிட்டு ஒடியாந்தேன். வேலை கீலை வச்சிருவீங்களோன் ைதான் பயமாக இருக்கு. ஹி..ஹி நமக்கு தொழில கிழில எல்லா சரிப்பட்டு வராதங்க. நமக்கு எதக்கு தொல்லைங்க. நாலு பேருகிட்ட போயிட்டு. வாயிசவடால்
போட்டே நான் பேர ஒப்பேத்திக்கிறேன். நம்ப சொல்றது கேட்டுக்க, ஆமா சாமி போட்டுகிட்டு ஊமைசாமி தான் நெறைய இருக்காங்களே. அது போதங்க நா d 767) Lot (bib........
தரை: அத தெரியாமயா கூப்பிட்டேன் கத்தாளை. இந்த பெரிய தோட்டத்தில நீ மட்டுந்தானே பேசுற ஆள். அந்த மாதிரி ஆளு தான் நமக்கு வேணும். இல்லேன்னா தான் ஒண்ன லயத்த காலி பண்ணி அரைப்பியிருப்பேனே.
கற்றாளை: BHODL J3LJAT...... தொா. அப்பிடி ஏடா கூடமா ஏதம்
செய்தபுடாதீக தொரகளே. நீங்க கால காண்பிர்சா தான் தலையில் செஞ்சிபுடுவேங்களே.
தரை: அத சரி. எல்லாம் நிப்பாட்டு காத்தாளை. நான் இருக்க மட்டும் ஒனக்கு ஒன்ம்ை வராது. ஒனக்கு தேவையானத எல்லாம். நான் தாரேன். முக்கியமான ாேதி
சொல்லத்தான் கூப்பிட்டு அரைப்பிச்சு.
கற்றாளை; எண்ணங்க தொரகளே.
தரை:இன்னிக்கு நம்ம தோட்டத்தில. சம்பளம் ஒசத்திக் கேட்டு. ஸ்ரைக் பண்ணப் போறாங்கண்.ை நமக்கு தெரிய 6)jibổöbởxõ... ஆளுங்க ஸ்ரைக் அடிச்சா நமக்கு கெட்டபேரு தானே. நமக்கு அத பெரிய சங்கதி தானே. அதான் ஒன்ன கூப்பிட்டுச்சி. ஒனக்கு சங்கதி தெரியுந்தானே. என்ன செய்வியோ தெரியாது. எனக்கு. ஆளுக எல்ரைக் அடிக்காம வேலைக்குப் போறது ஓம் பொறுப்பு. உன்ன எப்பவும் கவனிக்கிரமாதிரி இப்பவும் கவனிக்கிறேன். கற்றாளை; அத.ண் ைகொஞ்சம் (3) T660) பண்ணணுங்க. இந்த பசங்ககிட்ட முன்ன பண்ணுன திரிக்கிக எல்லாம். இப்ப சரிப்படm மாதிரி இல்லைங்க, பயலுக எல்லாம் கொஞ்சம் படிச்சுட்டாங்க பாருங்க.
தரை: கற்றாளை ஒன்னப்பத்தி எனக்குத்
தெரியும். நீ. மனசு வைச்சா செஞ்சி முடிப்ப. நாங்க ஒன்ன நல்லா கவனிக்கிரத {5/1665)...... мpt, äвѓ
போட்டு அந்திக்கு பங்களாவுக்கு வாரத.

Page 5
கற்றாளை: சரிங்க தொர. நீங்க சொல்லிப்ட்டீங்க. தட்ட ஏலுங்களா காரியத்த கச்சிதமா முடிச்சுப்புட்டு. அந்திக்கு வாரேனுங்க.
தரை: அதானே. நமக்குத் தெரியுந்
தானே.
கற்றாளை: சரிங்க தொர காதும்
காதம் 6oj ĉiaj மாதிரி காரியத்த முடிச்சுருவேனுங்க, பயலுக எவனாவத
கண்டானா. களேபரம் பண்ணிருவாங்க. நா குசினிப்பக்கமா மலைக்குப் போயி காரியத்த
முடிச்சுடுறேனுங்க. அப்ப உத்தரவு வாங்கிடட்டுங்களா.
தரை சரி. கற்றாளை போயிட்டு வாரத. (இருவரும் மேடையை விட்டு அகலல்)
கங்காணி மேடைக்கு வரல். க_தலில் நடுங்கிக் கொண்டே (தனியாகப்புலம்புதல்)
கங்காணி:முன்ன மாதிரி உடம்பு தாக்குப்புடிக்குதில்ல. மலைக்கு வர்ரதரக்கே வேணாம் ைபோகுத. காத்துண்டு ரொட்டியைத் திண்ட்ைடு. எப்படித்தான் காலத்த தள்ளுறதோ. வெலவாசி வேற. ஒசந்துகிட்டே இருக்கு. எவன் எவனுக்கோ சம்பளத்த கூட்டி கொடுக்கிறான். நமக்கு ஒரு சதம் கூட்டறாங்களா மாரியாத்தா தான் வழி செய்யணு.
(தொழிலாளர்கள் வேலைக்கு வரல்)
ஒவ்வொருத்தராக
புஷ்பாவும் ராஜேஸ்வரியும் கதைத்தக் கொண்டு வரல்
கங்காணிவாங்கடியம்மா. வயசுக் கிழவன் நானே வெல்லன்னா வெடுக்றுை வந்த நிக்கிறேன். நீங்கல்லாம் ஏ வயசுல என்னாப் பண்ணுவீகளோ. சரி. சரி வெத்தலை ஒரு வாயிக்கு
குடுத்திட்டு வேலய கவனிங்க. 9قےB35 தொங்க நெறையில தொடங்குங்க.
புஷ்பா: கங்காணி தாத்தாவுக்கு பல்லு போனாலு சொல்லு போகல. அந்த காலத்து ofóo திண்ண ஒடம்பு ஓங்களுக்கு, நாங்க என்ன திண்ேைறாம்.
ராஜேஸ்: சவுசவுக்கா, சேமின்கீரை, கோசாமுட்ட தானே அம்மாயி. சொனங்கி வந்தா இப்டி போடு போடுவீங்களாக்கும். இளவட்டங்கள கண்டா கிழவரைக்கு கிளுகிளுக்குதாக்கும். வாடி போகலாம்.
கங்காணி வாய்யா சண்முகம்
gb. . . . . . . . . காதர் எப்டீ
சண்முகம்: சலாங்க
Östra, T605uT(35........
கங்காணி ஒன் மகரைக்கு
சொகமில்லைன்னீயே மருந்த வாங்கினியா?
சண்முகம்: அதெல்லாம் ஒண்ணு கெடயாதங்க, டாக்டரய்யா சொன்னாரு பயலுக்கு பெலன்’ பத்தலையாம். முட்டை, இறைச்சி எல்லாம் வாங்கிக் கொடுக்க சொன்னாரு

காதர்: தொலைஞ்சிபோச்சு. ரொட்டிக்கே படாதாடு படறோம். இந்த லெர்சனத்திலே (pl:"60) L 44J Tib.........
pli 600L. ......... (சுசிலாவும் சாந்தியும் வரல்)
கங்காணி என்ன சாந்தி. அடுத்த மாதம் கல்யாணமாமே. அந்த சுறுசுறுப்பு ஒண்ணையும் மொகத்தில காணோமே.
சாந்தி அட போங்க தாத்தா. gf ஒரு பக்கம். காலம் கெடக்கிற கெடையில கல்யாணமாவத ஒண்ணாவது.
சுசிலா: இந்த காலத்தில
கல்யாணத்தக்கு கடன்பட்டு செலவு பண்ணிப்புட்டு மொய்க்காகல கூட ஒப்பேத்க முடியாம எத்தனி பேரு
தத்தளிக்கிறாங்க. அதல நீங்க (36), in........ . கங்காணி.
கங்காணி: சுசிலாவுக்கு என்னா கொரச்சல் . . மகன் வேற மாஸ்டரா
இருக்கிறான். நீ இனி கம்மா இருந்தாலே போதம் மகன் சம்பாரிச்சி தருவான்.
சுசிலா: என் மகனப்பத்தி கதைக்கலைன்னா இந்த தோட்டத்தில ஒரு மசைருக்கும் தாக்கம் வராதே.
.966O{ மாஸ்டராக்கிட்டோம்ے அவரைக்கு கீழ நால புள்ளக இருக்கே. அவங்கள மம்பட்டி புடிக்க
உடலாங்களா?
சாந்தி எல்லாம் வேலய பாரு தொர வந்தரப்போராரு.
(சண்முகம், முத்தபண்டா வரல்)
கங்காணி:என்னா சண்முகம் ராத்திரி முத்துபண்டாவோட நாட்டுக்குப் போயிட்டு வந்தியா? வாறதே லேட்டு. அதலவேர சவுடாலு வேர நீ எல்லாம் ஏம்மாரி வெள்ளகாரங்ககிட்டே வேலை செஞ்சிருக்கணும். நெம்பிடுவாங்க நெம்பி டிம்மி கலண்டுடும்.
சண்முகம்: f Qტნ பக்கம் கங்காணி ஏதோ ஒன் கையில படி அளக்கிற மாதிரி இல்ல f
கதைக்கிற. வெள்ளனா வேலைக்கு வந்தாப்பல அள்ளி கொட்டி புடுராங்களாக்கும்.
முத்தபண்டா: காலமெல்லாம் அவரைக்கு ஒழுச்சி கொடுத்துத்தான் நீங்க என்ன கண்டீங்க கங்காணி
கங்காணி சரி சரி கதைய நிப்பாட்டு
கதைகக விட்டா கதையிலயே (3 y. போட்டிடுவீங்க.
6 JT65......... 6 si65.........
6 JT65.........
(தலைவர் வேகமாக ஓடி வரல்)
தலைவர்: எல்லாரும் மலைய விட்டு இறங்குங்க. இன்னிக்கு நம்ம தோட்டம் எல்ரைக்
கங்காணி:என்ன தலைவரு தம்பி $le (560)......... என்னா வேலை நிறுத்தம். அத இதுண்.ை
தலைவர்: என்னா கங்காணி நாட்டு நடப்பே தெரியலையா? தோட்டக்காட்டுக்குள்ளேயே
இருந்தகிட்டு நாட்டு நடப்பே தெரியாம

Page 6
வுட்டுக்குள்ள இருக்கிறதில தான் நம்மல இப்படியே மட்டந்தட்டிக்கிட்டு இருக்காங்க. அரசாங்க உத்தியோகம் பண்ணுறவங்களுக்கெல்லாம் ഖദ്രേ
வருஷம் சம்பளம் கூடிக்கிட்டே (8 JANÚbĝbj........ இந்த வருஷம் சம்பளம்300ரீ கூட்டியிருக்காங்க.
தோட்டத் தொழிலாளிக்கு எப்ப சம்பள உயர்ச்சி ஒத்த சதம் கூட்டுறதுக்கு நாய் படாதாடு படவேண்டி இருக்கு, ரெண்டுல ஒன் ைபாத்தப்புடலாமுன்ை தான் ஸ்ரைக்கில இறங்கியிருக்கோம். எட்டப்பனுங்க இல்லாமவுட்டா இதையாவது ஒழுங்கா செஞ்சிக்கலாம்.
தலைவர்: என்னா பாத்தக்கிட்டு இருக்கீங்க. எறங்குங்க, 6TDstilósió......... மத்ததோட்டத்தில எல்லாம் ஆளுக வேலைக்கே போகல்ல. நம்மல கண்டா காரி தப்பிடுவாங்க.
(எல்லாரும் மலையவிட்டு இறங்குதல். கற்றாளை வழி மறித்தல்)
தொழிலாளர்கள்: வேலை நிறுத்தம்.
வேலை É);55b......... வேலைநிறுத்தம். சம்பளத்தைக் கூட்டிக் கொடு தொழிலாளர் வயிற்றில் அடிக்காதே.
எங்களையும் மனிதனாக மதி
எங்கள் உழைப்பை வ. ஏளனம் செய்யாதே
வியர்வைக்குப் பதில் சொல்
கற்றாளை: என்னா
தலைவருத்தம்பி இங்க வா. இங்க 6) is . . . . . . . . என்னா அவசரப்பட்டு காரியத்தை கெடுத்தப்புடாத
கந்தலாயிரும். கங்காணியாருக்கும்
" 5ᏛᏛᎠ6lᏪfi: 65
6lj 1.Jői பென்சனுக்கு எழுதிட்டாரு. தரை ஒன்னைத்தான் கங்காணி ஆக்கமுைன்ை ரோசன பண்ணிக்கிட்டிருக்காரு. இந்த நேரம் பாத்த. நீ எல்ரைக் அது, இதுன்ை எறங்கிட்டா தொர ஒன்னப்பத்தி என்ன நெனப்பாரு?
பைத்தியக்கார கற்றாளை. கங்காணி வேல என்னா பெரிய கொம்பா. எல்லாருக்கும் ஒரே சம்பளந்தாய்யா. கங்காணியாயிட்டு எல்லாருக்கும் ᏑfᎳᏛᎠf கழுவிக்கிட்டு இருக்கிறதிலயும் பார்க்க தொழிலாளியா இருப்பதே நல்லத.
th......... ib.... ம். ஒங்ககிட்ட என்னையா பேச்சு. ஓம் பேச்சு கேக்ற காலம் மலயேறிப் போச்சு ஒம் பேச்சுக் கேட்டு கேட்டு மொட்டையா போனது போதம்.
கற்றாளை: 6 ஆளுகலா 56061)6f(560)......... ஒன்ம்ை 66.61T isé6)......... அவன் பேச்சுக் கேட்டு ஆடாதீங்க, சோத்துக்கு லாட்ரி அடிக்கணும். இப்ப என்ன கொரைச்ச. ஓங்களுக்கு வீடு சும்மா, தண்ணி சும்மா, மருந்த சும்மா, தோட்டத்தக்குள்ளேயே ஆசுபத்திரி, பள்ளிக்கடடம், புள்ள பொறந்திட்டா லீவு. புள்ள பொறந்தா சல்லி, நல்ல
நாள் பெருநாளுக்கு அட்வான்சு. நாம
6,6060 கவுனரா கார், பங்களா வாங்கிறதக்கு
என்னா கொரைச்ச. என்னா கொரைச்சா எல்லாம் நாம செஞ்சி கொடுத்தது இந்தத் தலைவரு பேச்சுக்
(36. Le 6... ததிகினதோம் தான் போடணும். சொல்றத சொல்லிப்புட்டேன் .

தலைவர்: ஏ கற்றாளை, 虎 தொழிலாளியா இருந்தாத் தானே எங்க கஸ்டம் ஒனக்குத் தெரியும். நீ. அவன் அவரைக்கு வால புடிச்சுக்கிட்டு. இப்படியே. வாய் சவடால் போட்டுக்கிட்டே காலத்த ஒட்டிரலாமுன்.ை
நெனைக்கிர). அங்க 5606), J காண்பி. இங்க 6606) காண்பி. இனி இந்த
பாச்சாவெல்லாம் எங்ககிட்டே பலிக்காத, ஓ வேலைய நீ பாரு.
கற்றாளை: ஒன்னோட எனக்கென்னடா பேச்சு. நீ எல்லாம் அதிகம் படிச்ச பயலுகளாகிட்டீக நான் இந்தப் புள்ளகளோட தான் பேசுறேன். இதகளெல்லாம் எங்க ஆளுக. இந்தத் தோட்டத்தில உள்ள ஆளுக எல்லா நம்ப சொன்னா கேட்கும்.
116) οι Π: ஆமா ஒன் பேச்சுக் கேட்டுத்தான் எங்க பொளப்பு நாறி
கெடக்குதே. இதம் பத்தாது. இப்பார்கம். நமக்கு ரோசன
வந்தர். ஏதாவத செய்யப் (1733s......... இந்த நேரத்திலயும் என்னமோ குறுக்க நிக்கிராப்புல. எதிக்க நிக்கிரியே. நீ ஒன் வழியப்பாரு. நாங்க எங்க வழியப் பாக்கிறோம்.
சுசிலா: ஏன் புள்ளகளா ഖങ്ങി கரச்சல். நீங்க சத்தம் போடாம இருங்க. எல்லாம் நம்ப தலைவிகி. ஏதோ நம் காலந்தான். மலையில தேயிலையோடபும் மண்ணோடையும்
மாறடிக்க வேண்டி இருக்குத. நம்ப புள்ளைகளாவது நாலு எழுத்துப் படிச்சு
கெளரவமா வேலை கீலை
பாப்பாங்கன்ை ( 1557......... எவன் வுட்டான்.
கற்றாளை: என்னா சுவிலா நீயும். இந்த மாதிரி கதைக்கப் (1íọẩL' tạ_{U7... நான் ဝှ%ō)၄0); சொன்னா. நான் போட்ட கோட்ட தாண்டமாட்ட. (93 ......... அப்பப்பா. என்னமா கதைக்கிற. எல்லாம் இந்தப் பயலக (36), 6)......... ஒங்களயெல்லாம்.
Of மந்திரம் போட்டு மயக்கிட்டாங்க. இதர நல்லதுக்கில்ல. கலி காலத்த கொடுமை. கதைக்கிறான். நல்லா கதைக்கிறான். எங்க போயி விடியுமோ?.(தனக்குள்) நம்ம
தலைக்கே ஆவத்து வரும் போல இருக்கே.
தலைவர்: நல்லா கேட்டுக்கிட்டியா கத்தாள. . இந்த பருப்பெல்லாம் இப்ப இங்க வேகாது. கதைச்சி கதைச்சியே காலம் கொண்டு
போகலாமுன் ைநீ நெனெர்சு காலம் மலையேறிப் போச்சு. இப்பவெல்லாம். நாங்க பாடம் படிச்சிக்கிட்டோம். ஒன்னயும் படிச்சுக்கிட்டோம். w கூட்டத்தையும் புரிஞ்சுக்கிட்டோம். இனி எங்களத் தடுக்க எந்தக் கொம்பனாலயம் முடியாதது. நாங்க
பொறப்பட்டுட்டோம். எங்க வாழ்க்கையில விடிவு வர்ற வரைக்கும் நாங்க ஓயப் போறதில்ல.
(கற்றாளையை தள்ளிக் கொண்டு
தொழிலாளர்கள் முன்னேறுதல்)

Page 7
தொழிலாளர்கள்: நிறுத்தத்தை. வெண்றெடுப்போம்.
தொழிலாளர் உரிமையை வென்றெடுப்போம். 8b6 9 usió06hs........ வெண்றெடுப்போம்.
வேலை
(ஆசிரியர்கள் பாஸ்கரன், சந்திரமோகன்,
கிளார்க். ஆகியோர் வரல்)
(தொழிலாளர்களைக்கண்டு உரையாடுதல்)
பாஸ்கரன்: என்ன 39/605(36007......... fied),660)......... வேலைநிறுத்தம்.
(867626,066 rib.........
தலைவர்: மாஸ்டர் தம்பி. சம்பள உயர்வுக்காக. இன்னைக்கி 960) is 6 வேலை நிறுத்தம் செய்றோம். இன்னைக்கி மலைநாட்டுல எல்லாத் த்ோட்டத்திலயும் ஸ்ரைக் பண்ணுராங்க. அதான் நாங்களும்.
பாஸ்கரன்: நல்ல விஷயம் தான் (9,605 (360).........
சந்திரமோகன்: நல்ல முயற்சி அண்ணே. அரசாங்க உத்தியோகத்தில எல்லாத்தக்கும். சம்பளத்த உயர்த்தி கொடுத்திருக்காங்க. 20ool ரூபாய்க்கு குறைஞ்சவங்களுக்கெல்லாம். 3004 (0,116)jib... 20oon ரூபாவிற்கும் 3000,ாரி ரூபாவிற்கும் இடைப்பட்ட 6b 16nd
வாங்கிறவங்களுக்கு கூட்டிக் கொடுத்திருக்காங்க.
கிளார்க் சிக்கன் தலைவர் அதான் தேயிலை, றபர் வெல உலக சந்தையில கூடுறதக்கு ஏத்தாப்புல. ஓங்க சம்பளம் கூட்டிக் குடுக்கிறதா அமைச்சர் சொல்லியிருக்காரே.
பாஸ்கர்;இல்ல மிஸ்டர் நடராஜா. உலகம் பூரா தெரிஞ்சிக்கும் நம்ம நாடு தேயிலை, றபருல்ல தங்கியிருக்கு இந்த
பெருந்தோட்டத்தரை) வருமானத்த நம்பித்தான் எல்லா சேவைகளும் கூட்டுத்தாபனங்களும் இயங்கிக்கிட்டு 6) (bgj. . . . . . . . . அப்படிப் பாத்தா. இவங்களுக்கும். இந்தப் பெருந்தோட்டத் தறை வருமானம் ஏரி இறங்கிற மாதிரி கூடிக் குறைய வேணாமா நம்மகிட்ட கண்ணாமூச்சி ஆடுராங்கன்னா. நாலு தெரிஞ்சு நம்மளுமா இதற்குத் தலையாட்டிக் கொண்டிருக்கிறத.
கிளார்க்: மிஸ்டர் பாஸ்கரன். . நீங்க சொல்றதம் வாஸ்தவம் தான் எல்லா நம்ப கையிலயா தங்கியிருக்கு.
Now time is already past 8'o clock. I should be at the office, otherwise I will get scolled by
200, y T6jib'
-.
S.D. அப்ப நான் போறேன்.
(JT6 Jfi: 9b|DT......... (9blos.. . . . . . . . எனக்கும் லேட்டாச்சு. என்னா சந்திரமோகன் நாம போகலாமா? அப்பப் அண்ணே நாங்க 60J TATOTíb......... 6)60sé6....... . வெற்றிகரமா செய்த முடிங்க.
(தொழிலாளர் தங்களுக்குள் முணுமுணுத்தல்)

(சந்திரமோகனும், பாஸ்கரனும் செல்லம்போத பாஸ்கரனின் தாய். சுசிலா குறுக்கிடல்)
சுசிலா: தம்பி பாஸ்கரு. கொஞ்சம் நில்ல.
பாஸ்கர்: எண்ணாயா?
சுசிலா: ரொட்டி சுட்டு அடுப்புத் திண்ணையில வைச்சனே, சாப்பிட்டியாப்பா.
பாஸ்கர்: ஆமாம்மா. சாப்பிட்டேன். அந்திக்கு வர்ற போத ஏதாவது சாமான் வாங்கிட்டு வரணுமா அம்மா.
சுசிலா: bíbí? (JT6růôdb. போன தடவ ஒங்க அக்கா புள்ள கிடைக்க வந்தப்போ. செலவுக்கு ஈடுவச்ச தொங்கட்டான் ரெண்டையும். இந்த மாசம் ஒ சம்பளத்தில திருப்பிரலாமுண்ணு (JT3,6565......... அதரக்கும் இப்ப வழியில்ல போல இருக்கு. இந்தப் பனிக் காலம். ஒழுங்கா வேலயும் கெடைக்கல. இந்த ஸ்ரைக் வேர). வாயக் கட்டி வயித்தக் கட்டி ஒன்ன ஆளாக்கிட்டேன். இப்ப வர்ற வருமானத்தைப் பார்த்தா. ஒந்தம்பி ரெண்டு பேரையும் மம்பட்டி புடிக்க அனுப்ப வேண்டி வருமோன்ை J. Of இருக்கு. நாளைக்கி அவனுகளும்
வெவரம் தெரிஞ்சப்புறம் ஓர வஞ்சனை
செஞ்சேன்னு என்னோட மல்லுக்கு வந்திருவாங்களோ தெரியாத எப்படித்தான் இவரைகள ஆளாக்கப் போறனோ 65fusgs......... அந்த
(D6), 5,7660)th......... என்ன தனியா தவிக்க வுட்டுட்டு தெய்வமாயிட்டாரு. உடம்பில இன்ம்ை தெம்பிருக்கு. ஊதியம் 576i......... (பெருமூச்சு 6L6b)......... சரிப்பா. நீ போயிட்டு 6)ís • • • • • • • • • தேவையான சாமானெல்லாம்
பொறைக்கு சொல்றேன்.
பாஸ்கர்: சரிம்மா.
சந்திரமோகன்: JT6)6.fi......... கொஞ்சம் நில்லு. இத ஒன்னோட அம்மாவுட்டு வார்த்தை மட்டுமில்ல. முழு மலைநாட்டு அம்மாமாருடைய ஏக்கப் 6 J05p38......... éfn. -- தாக்கிறதும் மம்பட்டி புடிக்கிறதமா இருக்கிற. நம்மல பிணைச்சிக்கிட்டிருக்குற வெலங்கை ஒடச்சி. சந்ததிகளையாவத 6l6)u67f(8uJ கொண்டு வந்திறணுமுண்ணு. ஏங்கிறத மட்டும் முழுமூச்சா நெனச்சிக்கிட்டு. அல்லும் பகலும் ஒழைக்கிறாங்க. ஆனா அதற்குரிய பலனை யாரோ அனுபவிச்சுட்டுப் போயிரானுங்க. அவங்க ஒழைப்பில உச்சிப் படியில ஏறினவுங்க. டவுன் பக்கமே போயி நாங்க கொழும்பாளுங்கன்ை சொல்லி. பேரு வாங்கிக்கிறாங்க.
பாஸ்கர்: எண்ணா சொல்ற எனக்கு ஒன்னும் புரியலையே.
சந்திரமோகன்; நான் ஒன்ேைம சொல்ல வரல பாஸ்கர். நம்மல எடுத்துக்கோ. இவங்க முயற்சியால. இந்த நெலக்கி நம்ப வந்திருக்கிறோம். இப்ப IЈЛdb கிளாக்கர். கதைச்சிட்டுப்
போயிட்டாரு. இவரும் இங்க இருந்து

Page 8
வந்தவரு தான். நாமும் என்ன செஞ்சோம். என்னமோ. நீங்களே செஞ்சி முடிச்சிக்கங்கன்னு சொல்லிட்டு நழுவப் பார்க்கிறோம். கழுவுற ്ങേ நழுவுற மீனா இருக்கோம். நம்மல போலத்தான் இந்த மலைநாட்டுல படிச்சவங்க அத்தனை (8 J58.0......... நாம பொறந்த மண்ண தம்மல பெற்றெடுத்து ஆளாக்கிய அந்த மக்களை அந்நியனா நின்று வேடிக்கை பார்க்கிறோம். காலங்காலமா இப்டியே நாங்க ஒதங்கி ஒதங்கிப் (8 JT15-516)....... இங்க பாரு. இன்னைக்குத் தனியா. ஒண்டிக் கட்டையா. கத்திக்கிட்டு இருக்காங்க. நாமலும். இது அவுங்க பிரச்சினை தானேனுட்டு. வெலகிகிட்டு போறோம். இத சரியா பாஸ்கர்.
தான் địbẩ76ổi... தோட்டத் தொழிலாளிகள் மட்டுமே இதல ஈடுபட்டுகிட்டு இருக்கிறதால வெளியே இருந்து பாக்கிறவங்களுக்கு இத வெளங்காமலே போகுத. பஸ்காரனுங்க. Guil679 1585........ LTóLiLOIT jidħ........... நேர்எல்மார்க. எல்லாம் ஸ்ரைக் அடிக்கிற நேரமெல்லாம். அரசாங்கம் பதறிகிட்டு உடனடியா முடிவெடுத்துக் கொடுக்குத. ஏன்னா அவங்க படிச்சவங்க இல்லையா. 9496قےOTT இந்த பாமர ஜனங்கள மட்டும். கைக்கூலி வைச்சுக்கிட்டு ஏமாத்தி அடக்கி ஆளுத. இவங்களோட படிச்சவங்களும் இணைஞ்சு தோள் கொடுத்தாத் தான். அதற்குரிய முழு அர்த்தமும் வெளி உலகத்திற்கு தெரிய வரும். இங்க எங்க?
பாஸ்கர்: சரி
சந்திரமோகன்; என்னா பாஸ்கர் நீயா இப்டி சொல்லிட்டா. I9836) 402 96b 9bďojují jSDL........ அதோட oPSIDEP 3. பெட்ஜ் ஆசிரியராகிட்டிருக்காங்க. A/L டீச்சர்ஸ் என்று இன்னக்கி ஆசிரியர் படை மலையகத்தில ஒரு பெரிய. மலையகத்தை நெறிப்படுத்தக் கூடிய வலிமை கொண்ட ஒரு பெரும் J60)L1.JfTőb உருவாகிக் கொண்டு 6), (bg. . . . . . . . இவங்களோட இன்னும் எத்தனையோ படித்தவர்கள்.
சுப்பவைசர், கணக்கப்பிள்ளை, கிளாக்கர்,
டீ மேக்கர் நகர்ப்புறங்கள்ல வாழும் (2-33b6). Tó67T. . . . . . . . எனறு ஆயிரமாயிரமாக திரண்டு கொண்டிருக்காங்க. இவங்க மட்டும். இந்த சமூகத்தைப் Jib.f5........ ஆழமான சிந்தனையோடு. மனதில உறுதியோடும் தேர்ந்த தியாகத்தோடு 6ldu6b Lb. இத் தொழிலாளர்களோடு இணைந்தால் அதற்கு முன்னால் வரும்
எதிர்ப்புக்களெல்லாம் தவிடு பொடியாகும்.
JT6öősi: 9bí01........ உண்மையில தவிடு பொடியாகும். எல்லாரும் ஒன்னு சேர்ந்து.இப்படையைப் பலப்படுத்துவோம். இதற்கு நல்ல நேரம் பாத்துக்கிட்டு இருக்கத் 636),606)....... நாகரீகமுன்னு போர்வையை போர்த்திக்கிட்டு இருக்கத் (36.5%). 43b6)....... g|tb|D7.......
சந்திரமோகன்: (9,605660)........ பாஸ்கர் வா. நாங்களே இத
முன்னுக்கிருந்த நடத்தவோம்.

தலைவர்: வாங்க தம்பிகளே. தனிச்சு
தனிச்சு bsTLD செஞ்ச போராட்டமெல்லா. தண்ணில போட்ட உப்பா போச்சு. இனி. எங்களுக்குப் பயமில்ல. நாங்க கஸ்டப்பட்டு உருவாக்கின இனிக் கெடச்சிரும். எங்க நம்பிக்க வீண்
போகல. வாங்க எல்லாரும் சேர்ந்து இத
ஒண்ணா நடத்தவோம். இந்த மலையகத்த மாத்திக் காட்டுவோம்.
தொழிலாளர்கள்: இப்படை தோற்கின்
எப்படை 66), 6b)sh........ (என கோஷமிட்டவாறு மேடையிலிருந்து இறங்கி சபைக்குள்
நழைகின்றார்கள்.)
குறிப்பு
1990ம் ஆண்டு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லாரியில் இயங்கிய PSDEEP நிலைய ஆசிரிய மாணவர்களுக்காக இந்நாடகம் எழுதப்பட்டு அதே ஆண்டு இறுதியில் மாணவர்களால் ஒழுங்கு 6dឃុំបវL நிகழ்வில்
மேடையேற்றப்பட்டத.
லயத்துக்கும் இதயமிருக்கின்றது.
பத்து வீடுகள் முப்பது அறைகள் இரு தண்ணிர் குழாய்கள் பத்து மலசல கூடங்கள் பத்து பெற்றோர்கள் முப்பது அண்ணாக்கள் நிறைய உறவுகள் இவைகள் வெளியுலகுக்கு விருப்பமில்லாதவை
பக்கத்து வீட்டுப் பாட்டியும்- பின் பரஞ்சோதியக்காவும் இறந்த போது இந்த பத்து வீடுகளிலும் பணிநிறுத்தம்
கண் விழித்து கண் துடைக்கும் இதயமுள்ள லயத்தை லயித்தவன் நான்
அது ஞாயிற்றுத்தொகுதியில்
இதயமுள்ள 69(5) கிரகம்.
சந்தனம் வில்சனர்

Page 9
சமூக மாற்றத்தக்கான ஆசிரியத்தவமும்
எஸ்.முரளிதரன்
தமிழ் இலக்கிய மரபின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மூலகாரணமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதை சங்க காலம் தொட்டு இன்று 6ᏂfᏛ0ᎠᏘ காணக்கூடியதாக இருக்கின்றது. ஏதாவது ஒரு தறையில் மற்றவரை பயிற்றுவிக்கும் பணியில் இருந்தோரே முற்கால தமிழ் இலக்கியங்கள் தோன்றக் காரணமாக இருந்திருக்கின்றனர் என்பதை உணர்த்த பல ஆதாரங்களைக் காட்டலாம். ஆதனால் தானோ என்னவோ இன்றும் கதையாசிரியர், நாடக ஆசிரியர், நாலாசிரியரென அழைக்கும் மரபு தமிழுக்கு மாத்திரமுரியதாகவிருக்கின்றது. இலங்கையிலும் தமிழ் இலக்கிய பாரம்பரியம் தோன்ற ஃபண்டிதர்கள்ஃ; என அழைக்கப்பட்ட போதனைப் பணியில் ஈடுபட்டோர் முக்கிய இடத்தை வகித்திருக்கின்றனர். விபுலானந்த அடிகள், சோமசுந்தரப் புலவர், புலவர்மணி பெரியதம்பி பிள்ளை, பேராசிரியர் கணபதிபிள்ளை, முததமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி என்போர் கடந்த நாற்றாண்டின் தமிழ்க்கவிதையிலக்கியம் உன்னதஇடத்தைப் பெறுவதற்குக் காரணமாக அமைந்த ஆசிரிய மணிகளாவர். இவர்களின் செயற்பாடு ஐம்பதகளை அண்மிக்கும் போத, மிக 9äao, இருந்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்த முன்னெடுக்கக் காரணமாக இருந்தவர்களில் ஆசிரியர்கள் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவ்வகையில் மலையகத்தே ஒரு புதிய இலக்கிய பாரம்பரியம் ஏற்படுவதற்கு எவ்வாறு ஆசிரியத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை சற்று நோக்குவது, இன்று ஆசிரியர்களாக செயலாற்றுபவர்களுக்கும் இனியும் ஆசிரியர்களாக வரவிருப்பவர்களுக்கும் இலக்கியத் தறையில் பங்களிக்க உற்சாகமூட்டுமெனலாம்.
1833 இல் ஆங்கிலேயர் மலைநாட்டில் கோப்பிப் பயிற்செய்கையை ஆரம்பித்த போத இந்தியத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டு
தொழிலுக்கு அமர்த்தப்பட்டார்கள். பின் தேயிலை பயிரிடப்பட்டது. இதன் காரணமாக இலங்கையின் பொருளாதார அமைப்பு மாற்றமுற்று, தேயிலைத் தோட்டங்கள் தேசிய வருவாய்த் தறைக்கு 6ნoყp ஈட்டிக்
கொடுப்பதாக திகழ்ந்தன. இக்காலத்தில் கங்காணிமார்களே தொழிலாளர்களை ஆட்டுவிக்கும் சக்திகளாக இருந்தனர்
அவர்களின் கொடுங் கோண்மை யிலிருந்து விடுதலை பெற நடேசய்யர் ஆற்றிய பணி அவர்களுக்கு தொழிற்சங்க பலத்தை ஏற்படுத்தியதோடு, அதன் 6ää இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் ஏழு பிரதிநிதிகளைக் கொண்டி ருக்கும் வண்ணம் அரசியல் பலத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்திய வம்சாவளித் தமிழர்களின் இத்தகைய அரசியல் பலம் ஏற்படுத்திய அச்சுறுத்தல் அவர்களின் குடியுரிமை பறிப்புக்கு 1948 இல் காரணமானபோது, அவர்களின் ഖ് நிலையும் ஆரம்பமானது. அதற்கு அடுத்து ஜீமாவோவசாஸ்திரி ஒப்பந்தத்தின் í ís?
 

குடிபுரிமையுள்ளோரில் கணிசமானோர் மீண்டும் இந்தியா செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. நாடற்ற நிலை, இனத்துவேச வதைகள், தரைமார்களின் அதிகாரத்துவம், 6) sys6000, கல்வியறிவு பெற வாய்ப்புக்களின்மை, சுகாதார மேம்பாடிண்மை 665 பற்பல காரணிகளால் ஒடுங்கிப் போயிருந்த அம்மக்கள் குறித்து இலக்கியப்படைப்புக்கள் தோன்றுவதற்கு நாட்டார் பாடல்களைப்பின்பற்றி இவர்களின் அவல நிலை சொல்ல கவிராயர்கள் பலரை அக்காலமலையகம் கண்டிருந்தது. பெரியாம்பிள்ளை, கோவிந்தசாமி தேவர், கா.சி. ரெங்கநாதன்,பி. ஆர். பெரியசாமி, தொண்டன் நாதன், சிதம்பர நாத பாவலர், ஜில் போன்றோர் பெருங் கல்வியறிவு பெறாமல் இயல்பாகவே கவிதை சொல்லும் ஆற்றல் பெற்றோராகவும் தொழிற் சங்கப் பணிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களாகவும் இருந்தி ருக்கின்றனர். இதனையடுத்துத் தோன்றிய இலக்கியப் பாரம்பரியத்தின் முன்னோடிகளாக ஆய்வாளர் சாரல்நாடன் குறிப்பிடும்மூவர் சி.வி. வேலுப் பிள்ளை, சக்திாலஐயா, கே, கணேஷ் ஆகியோராவர். இவர்களில் ஆங்கில எழுத்துமூலம் மலையகத் தொழிலாளர்களின் அவல நிலையை உலகுக்கு எடுத்துச் சொன்ன சி.வி. வேலுப்பிள்ளை கல்லூரி ஆசிரியராக தனது தொழிலைத் தொடங்கி, பிண் தொழிற் சங்க இயக்கத்துக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். ஃகதை எம்ை இலக்கிய சஞ்சிகையை நடத்தியதோடு, ஐ ெநைய புயசனநெ எனும் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார். இது சக்தி பால ஐயாவினால் 6lun1|წ பெயர்க்கப்பட்டு ஃதேயிலைத் தோட்டத்திலே.ஃ எனும் நாலாக வெளிவந்தது. நாளிதழ்களில் சி.வி.
பல தொடர் கதைகளை எழுதியிருந்தார். அவற்றில் ஃவீடற்றவன், ஃஇனிப்பட மாட்டேன். என்பன நாலுரு பெற்றதோடு, வீடற்றவண் கல்வியியற் கல்லூரிகளில் அண்றைக்காலம் 6ᎠᎴᏛ0ᎠᏰ Jf Jb76)Jóh வைக்கப்பட்டிருந்தது. சி.வி. தான் வகித்த ஆசிரியர் தொழிலும் தொழிற்சங்க அபைவங்களும் இப்படைப்புக்கள் எழுக்
15
காரணமாக இருந்திருக் கின்றதெனலாம். அவரைப் போலவே சக்தி பால ஐயாவும் கலையாசிரியராக வாழ்ந்து கொண்டிருப்பவர். எனவே [በሀ60)6ኒDI[fé}› நவீன இலக்கிய முன்னோடிகளில் இருவர் ஆசிரியர் தறை சார்ந்திருப்பத குறிப்பிடத் தக்கத.
மேற்குறிப்பிட்டவர்களின் பங்களிப்பையடுத்து, அறுபதுகளில் மலையகத்தில் தோன்றிய கற்ற தலைமுறையினர் 060636 எழுச்சிக்கு பங்களிப்பதை தமது வாழ்வின் ஒரு கூறாக கொண்டிருந்தனர். ஆத்திரப் பரம்பரையென அழைக்கப்பட்ட இவர்களில் கணிசமானோர்
ஆசிரியர்கள். இவர்களுக்கு 8ᎣᏛᏡ6uᏛ00ᎥᏝ கொடுத்த பெருந்தகையாக கைலேண்ஸ் கல்லூரி ஆசிரியரும் அதிபருமான இர.சிவலிங்கம் திகழ்ந்தார். ஆவருக்கு அனுசரணையாக ஆசிரியர் திருச்செந்தாரன் திகழ்ந்தார். இவ்விருவரும் அமரராகிவிட்
சூழ்நிலையில் அவர்கள் ஆற்றிய பெரும்பணியை மீட்டுகையில் !ዑ6Ö)6ህ!!!é},
ஆசிரியண் ஒவ்வொருவம்ை பெருமிதமடைய வேண்டியதாகின்றது.
இர.சிவலிங்கம் 196οίου ஆசிரியர் பி.டி.ராஜன் உள்ளிட்ட சிலரால் ஸ்தாபிக்கப்பட்ட மலைநாட்டு நலவாழ்வு வாலிபர் சங்கத்தில் இணைந்துயின் அதற்கு தலைமையேற்றார். அவரோடு ஆசிரியர் தளை பாரதி ராமசாமியும் நெருங்கி செயற்பட்டிருந்தார். மலைநாட்டு நல்வாழ்வு
வாலிபர் சங்கம், எழுபதில் மலையக இளைஞர் முன்னணி எனக் பெயர் தாங்கி தீவிர சமூக எழுச்சிப் பணியில் ஈடுபட்டது. அதன் விளைவாக மலையகத்தின் படித்த இளைஞர்கள் தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் சந்தர்ப்பம் மாற்றப்பட்டு அரசாங்கப் பாடசாலைகளில் நியமனம் பெறும் நிலைமை தோன்றிற்று.
அறுபதுகளில் உருவான ஆத்திர பரம்பரை
எனச் சொல்லப்படும் இளைஞர் அணியை நோக்கினால் 59{ჭჩ(პის ஆசிரியர்களே பிரதானமானவர்களாக இருந்தமையை

Page 10
கண்நோக்கத் தக்கத. தெளிவத்தை (3ğgTd3{i, ஏ.பி.வி. தோமஸ், பு'பாலன்,"வாமதேவன், மு.
சிவலிங்கம், மரியதாஸ், வி.டி. தர்மலிங்கம், தனராஜ், நவரட்ண, ராமலிங்கம், வேதாந்தமூர்த்தி, மொழிவரதன், மெய்யநாதன், கனகமூர்த்தி, நாகலிங்கம், நேசமணி, சரவணப்பிரகாசம், மாத்தளை வடிவேலன், முத்தவேல் 66 நீளும் பட்டியலில்
அனைவரும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஆசிரியர்களாக வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள். இவர்களில் பலர் மலையக இலக்கிய 2.லகத்தக்கும் பண்பாட்டு உருவாக்கத்துக்கும் தோள் கொடுத்துள்ளனர்.
எழுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியல், சமூக நிலைகள், காரணமாக ஆசிரியர்களின் உயிர்த்துடிப்பான செயற்பாடு மந்தநிலையை அடைந்தது. அது 1983 இல் மேலும் மோசமான நிலையை அடைந்து விட்டிருந்தது. இர. சிவலிங்கம் தமிழ் நாட்டுக்கு சென்று விடுகின்றார். ஆசிரியர்களை அணி திரட்டி சமூக, இலக்கிய நெறியில் நடத்திச் செல்ல உரிய தலைமைத்துவம் இன்றிய நிலையில் ஃமலையக மக்கள் இயக்கம், தோன்றி இராகலை, கண்டி பகுதிகளில் ஆசிரியர்களை இணைதத்தாக கலை இலக்கிய சமூகப் பணியில் செயற்பட்டிருந்தது. அது மலையக இளைஞர் முன்னணி செயற்பட்டவாறு பிரபல்ய நிலையை எட்டவில்லை எனலாம்.
எண்பதுகளின் நடுப்பகுதியில் மீண்டும் தளிர்த்த கலையிலக்கிய முயற்சியில் மலையகக் கலை இலக்கியப் பேரவை பங்கு முக்கியமானது. இதற்குத் தலைவராக முதலில் செயற்பட்டவர் ஏ.வி.பி. கோமஸ் ஆவார். இவர் மாத்தளையில் அதிபராக இருந்தவர். தனது ஆசிரிய வாழ்க்கையில் கவிதை, நாடகம் எனப் பல துறைகளில் பங்களிப்புச்
செய்தவர். மலையகக் கலை இலக்கியப் பேரவையில் இணைந்து செயலாற்றிய முரளிதரம்ை ஆசிரியதறை சார்ந்தவரே.
இக்காலத்தே கவிதைத் துறையில் குறிஞ்சி நாடன், வெள்ளைசாமி, இஸ்மாலிகா, பானா தங்கம், தேவசிகாமணி, புண்ணியமூர்த்தி,
ராஜகோபாலன், நித்தியானந்தன், முத்து சம்பந்தர், சந்திரலேகா, போன்ற ஆசிரியர்கள் கவிதை முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஏண்பதகளின் பிற்பகுதியில் ஹட்டனில் மானுடம் கலை இலக்கிய வட்டம் தோற்றம் பெற்று பின் நந்தலாலா கலை இலக்கிய வட்டமாக தொண்ணுாறுகளில் மாறிய போது அதன் செயற்பாட்டிற்குத் தாண்களாக இருந்து வருபவர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். அதிலே எஸ். சிவப்பிகாசம், ஜேம்ஸ் விக்டர் முதலான கல்வித்தறை சார்ந்த செயற்பாட்டு
உறுப்பினர்கள் முக்கியஸ்தர்களாக இருக்கின்றனர்.
அதே போல தேசிய கலையிலக்கிய பேரவையின் மலையக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் புதிய பரம்பரை
ஆசிரியர்கள் இணைந்திருக்கின்றார்கள், சிவ. ராஜேந்திரன், சற்குருநாதன், பண்னிர் செல்வம் போன்றோர்கள் தொடர்ந்தும் கலை இலக்கிய
பணியில் ஈடுபடுவது நோக்கத் தக்கத. அதேபோல ஹட்டனில் சிறித காலம் ஆசிரியர்கள் உள்ளிட்ட புதிய சிந்தனைப் பேரவை செயற்பாட்டில் ஈடுபட்டது. அதில் லெனின் மதிவாணம், வரதராஜா போன்ற ஆசிரியர்கள் தீவிர செயற்பாடு காட்டியிருந்தனர்.
எண்பதுகளிலும் தொண்ணுாறுகளிலும்
மலையக நாடக வளர்ச்சியில் ஈடுபாடு காட்டி அதற்கு திருப்பு முனை சமைத்த வகையில் வ.
செல்வராஜா, நிஸாம், ஹெலன், இ. நாகலிங்கம், ராஜகோபாலன், வாசுதேவன், சிவ. ராஜேந்திரன் முதலான கல்வித் தறை
சார்ந்தவர்களின் பங்களிப்பு போற்றத் தக்கது.
இவ்வாறு பார்க்கும் போது, அறுபதுகளில் இருந்து கடந்த நூற்றாண்டு முடியுமட்டும் 0606), மக்களின் எழுச்சிபுர்வமான அம்சங்களில் தம்மைப் பிணைத்தவர்களாக பல ஆசிரியர்கள் இருந்திருக் கின்றார்கள். வெறுமனே st 363)6) செயற்பாடுகள் மட்டுமே ஒரு நலிவுற்ற சமுதாய மக்களுக்காக செயலாற்றும் ஆசிரியனுக்கு போதாதது. அவன்

மாணவர்களுக்கு அறிவு புகட்டும் பணியில் சங்கங்கள் அரசியல் கட்சிகளாக பரிணமித்து
ஈடுபடும் போத அதற்கு பக்கபலமாக ஆட்சியமைப்பில் தனை போன பின் அம்மாணவர் சமூகமும் செயற்பட அவற்றுக்குக் கிடைத்த அதிகாரங்கள் வேண்டுமாயின் அச்சமூகத்தின் விருத்திக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் பதவியுயர்வுகளில் பங்களிக்க வேண்டும். அதற்கு கலை, செல்வாக்குப் பெற்ற காலத்தில் இலக்கிய, நாடக முயற்சிகளுடன் முனைய ஆசிரியத்துவம் சார்ந்தவர்களின் செயற்பாடு வேண்டும். அப்போதே அவனது முயற்சி சிலகாலம் மக்களைத் திருப்திப்படுத்தும் பலிதமாகும். இதை உணர்ந்த முதற் பரம்பரை போக்கிலிருந்து மாறுபட்டுப் போனது. மலையக ஆசிரியர்கள், தம்மை சமூக என்றாலும் அந்நிலை வெகுகாலம் நீடிக்காமல் செயற்பாட்டாளனாக நிலை நிறுத்திக் மறுபடியும் இளைய ஆசிரியர்கள் கொள்வதில் பெரிதும் ஆர்வம் வருகையோடு மாற்றமடைந்து வருகின்றது. காட்டியிருந்தார்கள். அவர்களின் முயற்சி இந்த மாற்ற முனைப்பில் ஆசிரியர்கள் வீண்போகவில்லை என்றே கூறவேண்டும். இணையும் போது, அவர்கள் சிவலிங்கம், அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாணவர் திருச்செந்தாரண் போன்றோரை முன்னு களுக்கு சமூக உணர்வும் தாரணமாகவும் அதேவேளை அவர்களை 2ாட்டப்பட்டிருந்தது. மேலும் ஆசிரியப் விமர்சனக் கண்கொண்டும் நோக்கி, கலை, பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தோட்டத் இலக்கிய சாதனங்களையும் தமக்குள் தொழிலாளர்களோடு இணைந்து கொள்ள உள்வாங்கி சமூக மாற்ற சக்திகளாக மலையக தொழிற் சங்கங்களைக் களமாகக் அவற்றை செயற்படுத்த வேண்டும். கொண்டிருந்தனர். எனவே தொழிலாளிகளோடு ஈடுபாடு கொண்ட ஒரு ஆசிரிய தலைமுறை 兆 கிடைத்தது மலையகத்துக்கு წჯNo வரப்பிரசாதமாகும். ஆனால் தொழிற்
புசித்தால் தான்
விழிப்பேனென வேலை காலி
விழிகளிகன் பிடிவாதம் என்ற வாசகம் தேடும்.
வுருடம் நகர வாழ்வின்
ஏறம் வயதையெண்ணி சிறுகதைகளுக்கும்
தடிக்கும் தொடர்கதைகளுக்கும்
O68, முற்றுப்புள்ளி
கண்களில் வைக்க தேவை
இன்னும் ஒட்டிய ஒரு வேலை.
நம்பிக்கை ஒளி
சந்த பொந்தகளில் மஸ்கெலியா கே.சுரெஷ்
எங்கேயாவத
7

Page 11
ungiöä5uultä كافعيك க்கொன்றும் புதிதல்"
எம். நேரு
1828 ஆம் ஆண்டு பெருந் தோட்ட பயிர்ச்செய்கை நிமித்தம் கொண்டுவரப்பட்ட மலையக மக்களின் வாழ்க்கையை அன்று தொட்டு இன்று வாைக்கும் நிர்ணயிப்பது தேயிலையே. ஆனால் அந்த தேயிலையின் ஆரம்பம் பற்றி சகல மட்டத்தில் உள்ளவர்களும் தெரிந்திருப்பதோடு அத்தொழிற்றுறையில் வியாபித்து வளர்ந்து வந்திருக்கின்ற நன்றி மறந்த தன்மைக்கு முதற்பலியான ஜேம்ஸ் டேய்லர் பற்றியும் இங்கு பார்ப்பத மிகப் பொருத்தமான தொன்றாகும்.
இவர் 1835 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் வண்டிச் சக்கரம் செய்யும் மிசேஸ் டேய்லர், மாகரட் தம்பதிகளின் ஆறு குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். ஜேம்ஸ்சிற்கு 9வயதாக இருக்கும் போத அவரின் தாயின் மறைவு குடும்பத்தின் வறுமைக்கு காரணமாக இளமையிலேயே ஜேம்ஸ் தொழில் செய்ய வேண்டிய நிலைக்குள்ளானார். தனத 16 வது வயதில் (1851 ஆம் ஆண்டு ஒக்டோபர்) இலங்கைக்கு சின்னதரையாக இலங்கைக்கு வருவதற்கு வருவதாக 100 பவுண் கொடுப்பனவு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டார்.
Gentlemen,
hereby engage myself to Mr. George Pride of Kandy Ceylon, for the space of three years to act in the capacity of Asst. Supdt. And make myself generally useful and obey the orders of those set over me at the salary of 100 pounds per annum to commence from the time on the estate and to have deducted from my salary the amount of money advanced by you for my passage and outfit. I am, Gentlemen,
Your obedient servant, James Taylor
பின்னர் 1852 பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்ததெல்தோட்டை நாராங்கின்ன எனும் தோட்டத்தில் ப்ரைட் என்ற உரிமையாளருக்கு
18

கீழ் பயிற்சியாளராக சேர்ந்தார். ஆறு வாரங்களின் பின்னர் லால்கந்தர தோட்டத்திற்கு மாற்றப்பட்டார். அப்போதுதான் அத் தோட்டம் கோப்பி பயிர்ச் செய்கைக்காக தப்பரவு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. பிரதான பணியை ஜேம்ஸ் கையேற்று, ஒரு வருடத்தில் கோப்பியைப் பயிரிட்டு இதற்கென வல்லோயா எனும் தோட்டத்தில் சிறிய தொழிற்சாலை ஒன்றினையும் அமைத்தார்.
ஆனால் கோப்பி பயிச்செய்கைக்கு யமனாக வந்த பங்கசு நோயால் மாற்றுப்பயிராக, மலேரியா நோயிக்கு குயின் மருந்து
தயாரிப்பதற்காக பயன்படும் சிங்கோனா வளர்க்கும் பணியில் இவரும் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆனால் எல்லா இடங்களிலும் கோப்பி அழிந்தமையினால், பெரும்படி மாற்றுப்பயரொன்றை நாடவேண்டிய காலமாக 1866 ஆம் ஆண்டு காணப்பட்டத. அக்காலத்தில் முல்லோயா தோட்ட நிருவாகியாகக் காணப்பட்ட ஆச.ஆழசடைந அரசாங்க அசைரணையுடன் இந்தியாவுக்கு சென்று தேயிலைப் பற்றி அறிந்ததோடு தேயிலை கிளைகளையும் இங்கு கொண்டுவந்து ஜேம்ஸ் டேலரிடம் நட்ப முறைகளை கூறி கையளித்தார்.ஜேம்ஸ் நம்பிக்கையுடன் பதியன்களை கையேற்று லூால்கந்தரயில் கொண்டகலை என்னுமிடத்தில் 07 ஆம் இலக்கமலையில் 05 எக்டயர் நிலப்பரப்பில் 1867 ஆம் ஆண்டு பரீட்சாத்தமாக தேயியை பயிரிட்டு வெற்றியும் கண்டார். அவர் ஒரே ஒரு தடவை வடஇந்தியா சென்று பயிற்சியாளர்களிடம் பெற்ற அடிப்படை அறிவைக்கொண்டு தேயிலைத்தாள் உற்பத்தியில் பரிசோதனைகளை நடத்தினார். இவர் வாழ்ந்த வீட்டின் விராந்தையை தொழிற்சாலையாகக் கொண்டு அதிலே மண் அடுப்பொன்றின் துணையில் தேயிலைக் கொழுந்தினை வாடவிட்டு, அதனை அம்மியால் அரைத்து, நாலினால் பின்னிய சல்லடையு'டே தாளாக்கினார். சுவைமிகு இத்தாள் ஒரு இறாத்தல் ரூபா 1.50 வரை உள்நாட்டில் விற்பனையாகி யிருக்கின்றது.
இவ்வாறு தேயிலையே தனது வாழ்க்கையாக கொண்டிருந்த ஜேம்ஸ் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார், 1892வன் ஆரம்பத்தில தோட்ட உரிமையாளர் அவரை ஆறு மாத சுகபீன லீவில் அரைப்ப தீர்மானித்தமைக்கெதிராக கிளர்ந்தததால் அவரை விலகும்படி நிர்ப்பந்தங்களை மேற்கொண்டார். இதனால் மனம் நொந்து பலகீனமுற்று வயிற்றுக்கடுப்புக்குள்ளான ஜேம்ஸ்
மே மாதம் 2ம் திகதி லால்கந்தர இல்லத்தில் தனது 57 வது வயதில் காலமானார். இவரது உடல் 12 பேர் கொண்ட 2
19

Page 12
குழுக்களால் கண்டிக்கு இரண்டு நாட்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது கல்லறையை இன்றும் கண்டீ மகியாவையில் காணலாம்.
கல்லறை வாசகம்
In pious memory of James Taylor, Loolcondera Estate, Ceylon, the pioneer of the tea & cinchona enterprise, who died May 2, 1892, aged 57 years;
ஆக தேயிலைத்தொழிற்றறையில் இன்றுவரையிலும் தொடரும் நன்றி மறக்கும் சாபம் அதனை இலங்கையில் அறிமுகம் செய்த ஜேம்எம் டேம்லர் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பது வேதனைக்குரியது. அவ்வகையில் ஜேம்ஸ் டேப்லரின் வாழ்கையை மீட்டிப்பார்ப்பது நம்மால் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
மலையக இலக்கியத்துக்கு ஒரு தீவிர செயற்பாட்டாளனை தந்த பெருமைக்குரிய அண்ளையான அந்தனி ஜீவாவின் தயார் அண்மையில் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.
20
 

அந்த அழகிய மலையையே நீராட்டிக் கொண்டிருந்தது. மழை, தன் பெருமையை காட்டுவதுப் போல், அதி வேகமாகப் பொழிந்தது. அந்த மலைத் தொடர் குதியில் காட்டு வழியாக வள்ளியம்மாள் நடந்து வந்துக்கொண்டிருந்தாள். திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தான் தாயானாலம்,குளிரில் அவளின் உடல் தள்ளாடும் கிழவியாய் ஆடியத. உடல் நனையாதவாறு ஓர் ரெட்டை சுற்றியிருந்தாள். தலையில் தொங்கும் கூடையில் மழை நீர் சொட்டச் சொட்டாக வடிந்துக் கொண்டிருந்தது. அவளின் கால்கள் பாதையில் வடிந்தோடும் நீரில் நீராடி சென்றுக் கொண்டிருந்தது.
இவ்வளவு மழை நேரத்திலும் கொழுந்து சரியில்லை அத சரியில்லை என்று சிட்டு கங்காணி வேற வேல இல்ல என்கிறான். மணியே ஆறாகுத புள்ள பசியில கத்தரானோ தெரியல என மனம் புலம்பிக் கொண்டிருந்தது வள்ளியம்மைக்கு, தேயிலைச் செடிக்கு இடையில் உள்ள குறுக்குப் பாதையு'டாக பள்ளத்தில் தெரிந்த லயத்துக்கு இறங்கினாள்.
வானம் கரு மேகம் சூழ்ந்து இருந்ததால் ஆறு மணியே இரவாகிக் காட்சியளித்தத. லயம் ஒளி இழந்துக் காணப்பட்டது. கோடிப்பக்கம் உள்ள படி வழியாக இறங்கிய வள்ளியம்மாள் வீட்டின் முன் கூரையில் இருந்த கான்களின் நீர் அருவியாக அவள் தலையில் வீழ்ந்தது. இரு கையிலும் முகத்தைத் துடைத்துவிட்டு தலையில் இருந்தக் கூடையை வீட்டின் முன் ஓர் கம்பியில் மாட்டிவிட்டாள். குளிர் தாங்காமல் கடையும் ஆடுகின்றதோ தெரியவில்லை. கூடை வலமும் இடமுமாக அசைந்தது. இடுப்பில் கட்டியிருந்தப் படங்குகளை கழட்டி கொடியில் மாட்டிவிட்டாள். தலையில் முடியிருந்த துண்டை எடுத்து முகத்தையும் கையையும் தடைத்தாள். மழை விட்டப்பாடில்லை. லயத்தின் முன்னுள்ள கான்களில், நீர் வடிந்தோடிக் கொண்டிருந்தத.
2

Page 13
வள்ளி வள்ளி என மழை சத்தத்தைக் கிழித்தக் கொண்டு குரல் கேட்டது. அப்பக்கம் திரும்பினபள் வள்ளியம்மாள். பக்கத்து வீட்டு ஆயா கூப்பிட்டாள். 60 வயது இருக்கும். வுள்ளியம்மாளின் குழந்தையை இவள் தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வாள்.
வள்ளியம்மாள் மழையில் நனையாதவாறு லயத்தின் செவுரின் ஒரமாகச் சென்றாள். 5 வது வீடு ஆயாவின் வீடு. வீட்டினுள் நுளைந்தாள். தாயைக் கண்டதம் 2 வயதப் பெண் குழந்தை வள்ளியம்மாளைக் கட்டியணைத்தக் கொண ட்டி என கன்னம் இரண்டிலும் முத்தமிட்டு தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டாள் வள்ளியம்மாள்.
என்னTஇம்புட்டு நேரம் என்றாள் ஆயா. தாங்கிவடியும் அடுப்பை ஊதிக் கொண்டே. லவுக்கை இல்லாத அவள் உடம்பு ஏனோ தானோ என உடலைச் சுற்றி ஓர் சேலைப் பின்னிப் பிணைந்திருந்தது. தலை முடி வாராக அங்குமிங்குமாக திரும்பி நின்றத. காதில் மட்டும் பெரிய கம்மல் தொங்கியது. காதம் இரண்டோர் அங்குலம் கீழ் தொங்கியத. வாயில் பற்கள் இல்லாவிட்டாலும், வெற்றிலையைக் குதைப்பிக் கொண்டிருந்தாள்.
மழை வேற, கொழுந்து சரியில்லனு கங்காணி சொல்லுறாறு. இருந்தாத் தான் புடுங்க முடியும். ஆதில வேற அத்தனை கிலோ, அத்தன கிலோ வேனும் என்கிறார். ஏல்லா ஆலும் வேல முடிஞ்சு வர வேனானு போச்சி ஆயா.
ராசு வந்தாச்சா..? என எழுந்து நின்று இடுப்பில் கையிரண்டு வைத்தப்படி வளைந்து நின்றுக் கேட்டாள் ஆயா. இன்னும் கானோ ஆயா என்றாள் வள்ளியம்மாள்.
இருவரின் உரையாடலும் தாலாட்டாய் கேட்டதோ தெரியவில்லை வள்ளியம்மாளின் மார்பில் குழந்தை நன்றாகத் தங்கிக் கொண்டிருந்தது.
வாரேன் ஆயா போய் சமைக்கனும். சரி சரி போ.போ. மழையில வேற நல்லா நனைஞ்சி இருக்க, என ஆயா உத்தரவுக் கொடுத்தாள்.
லயத்தின் சுவர் ஓரமாக வந்தாள். குழந்தையின் தலையை ஒரு கையில் முடிக்கொண்டாள் வள்ளியம்மாள். மழை நீரில் குழந்தை நனைந்துவிடக் கூடாத என எண்ணியவாறு நடந்து வீட்னுெள் நழைந்தாள் வள்ளியம்மாள். சுருண்டுக் கிடந்தப் பாயை எடுத்து தரையில் விரித்தாள். தலையனை ஒன்றை வைத்து குழந்தையை மலர் போல் மெல்ல படுக்க வைத்தாள். பக்கத்தில் கிடந்த ஒரு போர்வையை எடுத்து முகத்திற்கு கீழ் போர்த்திவிட்டு கன்னத்தில் முத்தமிட்டாள். குழந்தை ஒரு கையை எடுத்த கன்னத்தில் புதைத்தக் கொண்டு உறங்கியத.
சிறு விறகு குச்சிகளை உடைத்து அடுப்பு வாயுக்குள் திணித்தாள். பக்கத்திலிருந்த மண்ணெண்ணையை கொஞ்சம் விறகில் மேல் ஊற்றி தீக்குச்சியினால் பற்றவைத்தாள். உய் என்ற சித்தத்துடன் அடுப்பு எறியத் தொடங்கியது. சிறிய சட்டி ஒன்றில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்தவிட்டு வீட்டுக்கு வெளியே இருந்த வாளி நீரில்
22

கால் கைகளை கழுவிவிட்டு, தன் சேலையால் தடைத்த கொண்டாள். மண் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தத. இருந்தக் கொஞ்க அரிசியை கழுவி அருப்பிலிருந்த சட்டியில் போட்டுவிட்டு வீட்டிள்ை விளக்கேற்றினாள். இறைவரைக்கு விளக்கேற்றி கும்பிட்டுவிட்டு, அடுப்புக்கு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.
என்ன.? இன்ம்ை இவரைக் காணோம் என ஒரே யோசனையில் மூழ்கினாள். வுள்ளியம்மாள் டிக்கோயா புளியாவத்தைத் தோட்டத்தைச் சேர்ந்தவள். ஆம்மா, அப்பா, வள்ளியம்மாள் மூவருமே இருந்தனர். அப்பா உலகை விட்டு இறைவனடி சேர்ந்தப் பின் அம்மா நோயால் வாடினாள். தோட்டத்தில் தொழில் புரிந்த வள்ளியம்மாள் சீதனம் கொடுக்க முடியாமல், பல கல்யாணப் பேச்சு மேடை ஏரி இறங்கின. ராசு நாஓையாவில், பெற்றோரை இழந்த தனிமையில் வாழ்வதை ஆயாவின் மகன் வெள்ளையன் வந்தக் கூறி பெண் கேட்டு சீதனம் கேட்காமல் திருமணம் ஆடம்பரமில்லாமல், அரங்கேரியத. அதற்குப் பின் வள்ளியம்மாளின் தாயும் பிரிந்தாள். இப்போத ராசுவுடன் பிறந்த ஊரை மறந்து வாழ்கிறாள். 2 வயது நிரம்பிய மகளுடன் மகிழ்ச்சியாய் வாழ்க்கை செலவழிகின்றத. ராசு மனைவியையும் குழந்தையையும் கண்ணும் கருத்தமாகப் பார்ப்பவன். இந்த தோட்டத்தில் வேலை இல்லாவிட்டாலும், அடுத்த தோட்டத்தில் வீடுகளுக்குத் தகரம் மாற்ற இருக்கு என வேலைக்குப் போவான். மாலை வேலை முடித்துவிட்டு வீட்டுக்குப் போவான்.
டக் டக் என கதவு தட்டப்படும் சத்தம் கேட்டத. நினைவுக்கு வந்த வள்ளியம்மாள் ராசு என எண்ணி கதவைத் திறந்தாள். ஆயா அந்த இருட்டல் வெளியே நின்றாள். உள்ளே வா ஆயா என அழைத்தாள். பக்கத்திலிருந்த திண்ணையில் அமரச் செய்தாள். என்ன வெள்ளையனயும் காணோம், ஓம் புருசனையும் காணோம் மணி வேற எட்டாகுத என்றாள் ஆயா. ஆததான் எனக்கு பயமா இருக்கு ஆயா என்னன் ைதெரியல..? மழைவேறு விட்டப்பாடில்ல என்றாள் வள்ளியம்மாள். சமச்சிட்டியா என்றாள் ஆயா.?சோறு ஆக்கி விட்டேன் கறி வைக்கல. மரகறி வீட்டில் இல்ல அவர் வந்தா தான். கடவுளே. என தனக்குள் கூறிக் கொண்டாள் வள்ளியம்மாள்.
கோழுந்த தங்கிறாளா..? என்று கேட்டாள் ஆயா. ஆமா அவ நல்ல தாக்கம் என்றாள் வள்ளியம்மாள். கொஞ்சம் சோறும் பாலும் சாப்பிட்டாவது அவ தாங்கட்டும். இந்த ராசு, வெள்ளையன் ரெண்டுப் பேரையும் இன்னும் காணோமே என ஆயா புலம்பினாள்.யூ டக் டக் என மீண்டும் கதவு தட்ட, வள்ளியம்மாள் அவசரமாகத் கிரந்தாள். வெள்ளையன் நின்றிருந்தான். ஒரு கையில் மின் விளக்குடன் மற்றக் கையில் குடை சாரத்தை விரித்த இடுப்பில் மடித்துக் கட்டியிருந்தான். ஏதோ ஓர் பாாப்புத் தெரிந்தது. ஆயாவும் அவளை உற்று நோக்கினாள். வெள்ளையன் என்னடா இம்புட்டு நோம்.? ராசு எங்கே..? என கேள்வித் தொடுத்தாள். வெள்ளையன் ஒரு கையில் குடையைப்பிடித்துக் கொண்டு மற்றையக் கையில் தலையைத் தடவியப்படி, வள்ளியம்மா ராசு கூரையில் தகரம் மாத்தயில கீழ விழுந்திட்டான்.
23

Page 14
அய்யோ. அய்யையே. என்ன ஆச்சி, அவருக்கு ரொம்ப காயமா? எங்கே அவரு.? நான் பார்க்கம்ை என்று வேகமாக தடித்தாள் வள்ளியம்மாள். அவசரப்படாதே வள்ளியம்மா நவரெலியா ஆஸ்பத்திரிகிரு தோட்டத்த லொரியில கொண்டுப் போணோம். போற வழியில. . . . என வெள்ளையண் முடிக்கு முன்னமே, போற வழியில என்ன..? என்ன நடந்தச்சி.? என வள்ளியம்மாள் கத்தினாள். ஏன்னடா பாவி ராசுக்கு.? என்ன நடந்துச்சு முழுங்காம சொல்லுடா என ஆயாவும் கத்தினாள். அக்கம் பக்கத்து வீடு எல்லாம் சூழ ஆரம்பித்தத. போற வழியில ராசு செத்தட்டான் என அடியைத்தக்கி போட்டான் வெள்ளையண் வள்ளியம்மாத் தலையில். எவ்வத சத்தமும் இன்றி நிலத்தில் மயங்கி விழுந்தாள் வள்ளியம்மாள். மழையும்
கண்ணிர் விட்டப் படி இருந்தது.யூ அத இது போல் எத்தனை வள்ளியம்மைகளுக்காகசிந்தியிருக்கும்.
ஒரு நாள் வன்னிச் சிறுவன் பல பாகங்களிலுள்ள வயிறாற ஒரு வேளை சிறார்களை அழைத்து உணவு கேட்டான் எண்னென்னவேண்டுமெனக் கேட்டேன் நானோ
அவற்றைக்கேட்டு கொழும்புச் சிறுவன் பின் கம்யுட்டர் கேட்டான் அழுதழுது
அனைவரின் மலையக சிறுவன் வாழ்க்கையைக் பாடநூல் கேட்டான் கேட்டேன்.
சிங்கபுர சிறுவன் கருணாகரன்
இறந்த தந்தையைக் கேட்டான்

அமெரிக்க உளவுப் 356 (C.I.A.)
உடனான உஸாமாவின் தொடர்பு
உஸாமா பின் லேடன் ஒரு பெரும் செல்வந்தரின் மகனாவார். தந்தையின் சொத்திலிருந்து இவருக்கு வாரிசாகக் கிடைத்த 5 பில்லியன் பெறுமதியான ஒரு கம்பனியை நிர்வகித்து வந்தார். இவ்வாறு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டு வரும் காலப் பரிவில்
தான் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானின் சுய உரிமைப் போராட்டத்திற்கு எதிராக
அடக்குமுறையை கயன்கடுத்திக் கொண்டிருந்தது. சோவியத் ரஷ்யா முஸ்லிம் நாடான ஆப்கான் மீதும் முஸ்லிம்கள் மீதும் மேற்கொண்ட அடக்குமுறை இவரது உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. இவ்வாறு இவரது உள்ளத்தில் ஏற்பட்ட உணர்வு போராட்ட மிக்கவராக இவ்ாை மாற்றியமைத்தது.
ரஸ்யாவின் போராட்டத்தின் போது அதற்கெதிராகப் போராடிய ஆப்கான்
போராளிகளுக்கும். இன்னும் இப்போராட்டத்தில் பங்கேற்க ஆர்வம் உள்ள அனைவருக்கும் தனது செல்வங்களையும்
சொத்துக்களையும் செலவு செய்யத் தீர்மானித்தார். இது இறைவனால் இவருக்கு வழங்கப்பட்ட 9(5) பிரத்தியேகமான உணர்வு என்றே கருத வேண்டும். இவர்
25
போராளிகளை உருவாக்கி அவர்களுக்காக வேண்டி தனது நிதி நிறுவனங்களினால் பெறப்படும் இலாபங்களை வாரி வழங்கிக்
கொண்டிருந்தார். இக்காலப் பகுதியில் இவர் வெளியிட்ட கருத்து மிகப் பிரபல்யமானது. 'ஆப்கானில் 8({ኳ நாள் போராடுவது பள்ளிவாசல்களில் 1000 நாட்கள் நபிலான தொழுகை
தொழுவதைவிட மேலானதாகும் இவரது இந்தக் கருத்து இவரது ஜிஹாதிய உணர்வைப் Lutin
பிடித்துக் காட்டுகின்றது.
சோவியத் ரஷ்யா சோஷலிஸப் பொருளாதாரச் சித்தாந்தத்தை பின்பற்றுகின்ற ஒரு நாடாகும். இதற்கு முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றுகின்ற அமெரிக்காவுக்கும் நீண்ட காலப் பகைமை இருந்து வருவது தெரிந்ததே! ஏனவே, தான் ரஷ்யாவின் எதிரியாக செயற்பட்டு வந்த அமெரிக்கா உஸாமாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பியது. 1980ம் ஆண்டு ஆப்கான் போராளிகளுக்கு அமெரிக்காவும் உஸாமாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பியது. 1980ம் ஆண்டு ஆப்கான் போராளிகளுக்கு அமெரிக்காவும் பல்வேறு வழிகளில் உதவியது. ・勢% மட்டுமல்லாது. அமெரிக்கா உளவுப் பிரிவான ஊஐயுஉடன் உஸ்மாவை இணைத்துக் கொள்ளவும் விரும்பியது. உஸாமா அமெரிக்காவில் படித்துப் பட்டம் பெற்று வெளியேறிய ஒரே பொறியியலாளர் என்ற வகையிலும் இவர் ரஷ்யாவை வீழ்த்துவதில் தனக்கு பக்கபலமாக இருப்பார் என்றும் கனவு கண்ட அமெரிக்கா இவரைத் தனது

Page 15
உளவுப் பிரிவு C.I.Aல் இணைத்துக் கொண்டதோடு
அமெரிக்காவின் பிரதான நதரான நியூ யோர்க்கில் இவருக்குத் தனியான ஒரு இடமும் வழங்கியது.
உஸாமா தனது 'குயுஜநுயு கம்பனியின் அனைதது வருமானங்களையும் ஆப்கானின் போராட்ட அமைப்புக்களுக்கு செலவிட்டு வந்தார். ரஷ்யாவுக்கு எதிரான அந்தப் போராட்டத்தில்
எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அல்ஜீரியா, டியூ னிசியா ஆபிரிக்க நாடுகளில் கூட தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அந்நாட்டு மக்களையும் ரஷ்யாவுக்கு எதிராக போர்க்கொடி துக்கக்கூடிய மனோநிலையை உருவாக்கினர்.
இப்போராட்டத்தில் j6 (UT தனது படைப்பலம், ஆயுத பலம் என்பவற்றை ஆப்கானில் இழந்து பின் வாங்கியது. ருஷ்யா தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டதும் உஸாமா மீண்டும் தனது சொந்தத் தொழில் முயற்சிகளில் கவனத்தைத் திருப்பினார். ஏன்றாலும், இவர் இஸ்லாமிய இயக்கங்களுடனான தனது தொடர்பை
என்ற
26
வலுப்படுத்தியதோடு
அவ்வமைப்புக்களுக்கு நிதியுதவியும் செய்து வந்தார். இக்காலப் பகுதியில் ஊ.ஐ.யு. இவரை உயவு uridy,
ஆரம்பித்தது. இவரது நடவடிக்கைகள் செயற்பாடுகள், போக்குகள் என்பன ஊஐயுனால் மிக உன்னிப்பாக ஆராயப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் பின்னால் உஸாமா ஒரு சடவாதியல்ல. அவர் ஒரு ஆன்மீக வாதியும் இஸ்லாமிய வாதியுமாவார். இவர் ரஷ்யாவின் எதிரி மட்டுமல்ல எங்களதும், மேற்குலகினதும் எதிரியும்கூட எனக் கண்ட அமெரிக்கா
இவருக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்தது.
இஸ்லாமிய இயக்கங்களுடனான உஸாமாவின் தொடர்புகள் சிறு பிராயம் முதல் இவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவரது
தந்தை கோடீஸ்வரர் என்ற வகையில் இவர் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வந்தார். மன்னர் அப்துல்
அஸிஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே சில இயக்கங்களுடன் சாதாரணமான
தொடர்புகளை உடையவராக இருந்தார். 1973ல் ஸஊதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு வந்து எகிப்திய இயக்கமான
இ.வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பின் சில அங்கத்தவர்களுடன் இவருக்கு ஏற்பட்ட சந்திப்பு இவரது ஆன்மீக வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. ருஷ்யாவுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் ஆப்கானிஸ்தானுக்கு
பொருளாதார ரீதியாகவும் இன்னும் பல வழிகளிலும் உதவிகள் செய்து வந்தன. இப்போராட்டத்தில் 9 6ηuπιρπ6ιμώ முக்கியமான ஒருவராகச் செயற்பட்டு
 

வந்தார். இக்காலப் பகுதியில் இவருக்கு இஸ்லாமிய இயக்கங்களுடனான தொடர்புகள் அதிகரித்தன.
ஆப்கானிஸ்தானில் போராட்டம் முடிவுற்றதும் உஸாமா தனது சொந்த நாடான ஸஊதி அரேபியாவுக்குத் திரும்பி தனது தொழில் முயற்சிகளில்
ஈடுபட்டு வந்தார். இதனைத் அதாடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. இதில் போராளிகள் குழுக்களாகப்
பிரிந்து அதிகாரத்திற்காகப் போராடினர். இதனால் அவர்கள் மீது வெறுப்புக் கொண்ட உஸாமா ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்வதிலிருந்து சிறிது காலம் ஒதுங்கிக் கொண்டார்.
இதனைத் தொடர்ங்து அல்ஜீரியா. யமன், எகிப்து போன்ற நாடுகளில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களுடன்
தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றுக்கு நிதியுதவிகளையும் செய்து வந்தார். அத்தோடு சூடான். பிரித்தானியா போன்ற நாடுகளில் தனது ஆதரவாளர்களுக்காக சில பொருளாதார அமைப்புக்களை நிறுவினார். இவற்றுக்குத் தேவையான பெருந்தொகையான நிதியைத் தனது
பிரபல்யமான வர்த்தக நிலையம் குயுஜனுயு கம்பனியில் இருந்து செலவிட்டார்.
இதனைத் தொடர்ந்து லண்டனில் நிதி நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு நிதி உதவிகளைச் செய்தார். இந்த நிதி நிறுவனத்திற்கு அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த ஜமாஅத் உறுப்பினரான ரஷித் ராமித் என்பவரைத் தலைவராக
நியமித்தார். இத்தாலியிலும் &fn-L- ஏற்றுமதி இறக்குமதி நிலையங்கள் மனிதாபிமான அமைப்புக்கள் என்று பல பெயர்களில் இவரது நிறுவனங்களும் அலுவலகங்களும் உள்ளன.
ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்புடனும், எகிப்திலுள்ள ஜமாஅத் அமைப்புடனும் இவருக்கு நெருங்கியதொடர்புகள் இருந்து வருகின்றன. எகிப்திய ஜமாஅத் அமைப்பு இணைந்து உருவாக்கிய இஸ்லாமிய முன்னணி அதாவது, இஸ்லாத்தின் எதிரிகளான 5 கிறிஸ்தவர்களுடன் போராடுவதற்கான உலக இஸ்லாமிய முன்னணி என்ற அமைப்பின் பின்னாலும் இவர் செயற்பட்டு வந்தார்.
இந்த முன்னணி 1998 பெப்ரவரியில் சில தீர்மானங்களை நிறைவேற்றியது. இதில் முக்கியமாக அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் நோக்கங்களுக்கு எதிராக செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத ‘தப்பட்டது.இந்த செயலமர் வின்போது ழவாகிரியா என்ற அமைப்பிற்கும் எகிப்தின் ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்பிற்கும் இடையில் உடன்பாட்டை உஸாமா ஏற்படுத்தினார்.
இவ்வாறு பல்வேறு நாடுகளிலுள்ள இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிதியுதவி செய்து வந்தாலும் கூட குறிப்பாக சில அமைப்புக்களுடன் நெருங்கிய கொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
ஹரகத்துல் முஜாஹிதீன்'
இவ்வியக்கத்தில் ஹரகத்துல் அன்ஸார் என்பது ஒரு முன்னணிப்

Page 16
பரிவாகும். இப்பிரிவுடன் 2llonumen மிக நெருக்கமான தொடர்புகளை
ஏற்படுத்திக் கொண்டுள்ளதோடு இந்த அமைப்பிற்கு தீலைமை வழிகாட்டலையும்
மேற்கொள்கிறார். இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் தனது பயிற்சித் தளத்தைக் கொண்டு இயங்கி வருகிறது.
'லக்ஷர் இ அத்தாய்பா' இதுவும் உஸாமாவுக்கு மிக நெருக்கமான
உறவுகளையுடைய f அமைப்பாகும். இவ்வியக்க அங்கத்தவர்களில் 90 விதமானவர்கள் நவீன ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள். இது ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான். கஷ்மீர் கொரில்லா வீரர்களை
உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும்.
'ஹிஸ்புல் முஜாஹிதீன்: இதுவும் உஸாமாவின் உதவியுடன் இயங்கி வருகின்ற ஒரு அமைப்பாகும்.
இவ்வமைப்பு இந்திய கஷ்மீர் விவகாரத்தில் மிக முக்கிய பங்கேற்று வருகின்றது. இது தற்போது லக்ஷர் இ அத்தாயிபா இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும். இவ் விணைப்பிற்குப் பின்னால் 6) செயற்பட்டு
வருவதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு ஏராளமான இயக்கங்களுடன் அதாடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட
இவர் இறுதியில் தனக்கே உரிய ஜிஹாதிய உணர்வுமிக்க டீபாராளிகளைக் கொண்ட 'அல்குவைடா என்ற அமைப்பைத்
28
தோற்றுவித்தார். 'அல்குவைடா என்பதன் கருத்து களம் என்பதாகும். ஆதாவது முழு உலகிலும் புனித இஸ்லாத்தைப் பாதுகாக்கும் தளமாக அல்குவைடா அமைப்பு திகள வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் இதனைத் தோற்றுவித்தார். இதனது கழளைகள் கிட்டத்தட்ட 60 நாடுகளில் இயங்கி வருகின்நன. இதில் 34 நாடுகளில் இயங்கும் கிளைகள் திட்டமிட்ட அடிப்படையில் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றன. இதற்காக இவர் மாதாந்தம் 30 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவிட்டு வருகின்றார்.
݂
ஸஊதியில் இருந்து 2-6)slDsI விெளியேற்றப்படல்:
உஸாமாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே சென்றது. உலகின் பிரபல்யமான ஒருவராக பேசப்பட்டார். இது அமெரிக்காவுக்குப் பெரும் தலையிடியாக மாறியது. இதனாலர் அச்சமுற்ற அமெரிக்கா இவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படலானது. முதற்கட்டமாக அமெரிக்கா உஸாமாவை 9C) சர்வதேச பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்தியதுடன்
அமெரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற எல்லாத் தாக்குதல்களுக்கும் இவரையே குற்றம் சாட்டியது. இதனை அறிந்து கொண்ட உஸாமா அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தார்.
அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
வகையில் ஆரம்ப 5LL LOT3, அமெரிக்காவின் கை பொம்மையாக செயற்பட்டுவரும் ஸஊதி

அரேபியாவிலிருந்து அமெரிக்காவின் இராணுவத்தை வெளியேற்றுமாறும் அவ்வாறு வெளியேற்றத் தவறும் பட்சத்தில் ஸஊதி அரசுடன் தான் போர் தொடுப்பதாகவும் பிரகடனப்படுத்தி ണ്ഡജ്ഞിട്ടി 9638 அச்சுறுத்தினார். இவ்வாறான இவரது செயற்பாடுகளினால் 1994ம் ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி ஸஊதி அரேபியா இவரது குடியுரிமையை இரத்துச் செய்து உடனடியாக ஸஊதியிலிருந்து வெளியேறுமாறும் பணித்தது.
இவ்வாறு, வெளியேற்றப்பட்டதன் பின்னர் இன்று வரை மறைவான இடங்களிலும் மலைப் பிரதேசங்களிலும்
வாழ்ந்து வருகின்றார். வெளியேற்றப்பட்டதும் தனது சொத்துக்களின் நிறுவனங்களின்
வருமானங்கள் இலாபங்கள் வந்து சேரவேண்டிய இடங்கள் என்பவற்றை திட்மிட்டுக் கொண்டு 1996ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார். அங்து ஹரகத்துல் அன்ஸார் என்ற ஆயுத அமைப்புடன் இணைந்து கொண்டார்.
தற்போது தனது சொந்த அமைப்பான அல்குவைடா அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய 2700 மெய்ப் பாதுகாவலர்களுடன் நவீன தொடர்புசானங்களுக்கு மத்தியில் எந்த ஒரு நவீன ரசாயனத் தாக்குதலுக்கும் உட்படாதவாறு உலகில் இஜ்லாத்திற்கு எதிராக நடைபெறுகின்ற அனைத்து செயற்பாடுகளையும் அவதானித்துக் கொண்டும் அவற்றுக்கான எதிர் நடைவடிக்கைகளை திட்டமிட்டுக் கொண்டும் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி. தளம் வெளியீடு
மலைத் தாயே நீயே தேசத்தின் சிரம் எங்கெ உன் மகுடம் அது களவு போனதாகவே ஆகட்டும். தேடப் போய் தொலைபவரல்ல நாம் சமைப்போம்
எங்களையே மணிகளாக்கி
காலத்தாலழியாத புத பொன் மகுடம்
டெனியல் இரஞ்சனி

Page 17
p35(6 - 1.
2001
என்று தோன்றிடும் சூரியனே புசும் மாறுது வாவியனே டன் சூரிய சுரங்களை நீட்டி
ஒரு சுதந்திர தீபமேற்று
அஞ்சிக்கிடப்பது நஞ்சென்று கருதி இளைஞர் ஆண்மை தழையவேண்டும் விண்ணும் ஒளிர்ந்திட மண்ணும் குளிர்ந்திட - ஒரு வீரன் பிநர்க வேண்டும்
இதோ விடியுது விடியுது எங்கள் உலகம் ஒரு வீர இளைஞனின் முழக்கத்தால்
நசிவக்குமாள்
பலர் முயன்றும் பயனில்லை புதைந்து போனது எம் தேசம்
ஊமையனிடம் இத்தனை விடயங்களா?
புத்தகம்
இருட்டினை விமர்சிப்பதை விட்டு விள்க்கேற்றினான் விதவைக்கு வாழ்வு எம். பரமநாதன்
ifୋiଳi୍ எரிவதற்கு எத்தனித்து எத்தனித்து தோற்றுப்போகும் - ஒரு வெள்ளை டியுப் லைட் வே, ஜெயரட்ணம்

Hamm
படைத்தல் தோழிலில் இரண்டாம் தரத்தினர் ஆசிரியன்
ஆற்றல் என்னைவதைக்கிறது அந்த வலியில் வெளி வருகிறது கவிதை
பார்வை அற்ற போழுதும் பத்திரப் படுத்தப் படுகிறது இமை
நாடடுத் தனது டயர்த்தும் தேயிலை
எஸ். றோபர்ட்
ஒ மலைநாடே ஆயிரம் எண்ணங்களுடன் ாள் அன்னை மட்டும் என்னை தாலாட்டவில்ல்ை நீயும் தான்
உன் குழந்தைகள் ஐடின்டிகார்ட் இன்றி படும் துன்பங்களின் எட்டிப்பார்.
இரத்தினபுரி சகோதரிகள் வஞ்சிக்கப்பட்ட போது தீர்ப்பில் நீதி கருவறுக்கப்பட்டதை பார்
மனிதத்தை மறந்த * மனிதர்களை நம்பாதே உன் புத்திரர்களுக்கு வெற்றிதிலகமிட்டு . | Lܒܬ அனுப்பி வை.
த. சற்குணராஜா
$கு மாத்திரம்