கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1998.01

Page 1
AN LUARY 1998
 

| Լիլի || |
International Tamil Newsnagazine
அல்லது 2001?

Page 2
溪遼!!!!!!!!!! - - - - ¿
LONDONE
E 而 sae
■
■ TE 후 心 |- LIL LILI
■ s= sae | || || [−] sae |『시력』 No!
 

է ցիլ IEերից|-5E0 62:10, FAX, 0181-520 6366
N

Page 3
15 இந்திய யாருக்கு மாப்பி உலகின் மிகப்பெரும்
எண்ம்ஃ இலங்கை- புதிய ஆ C
தொடரும் கருமேகம். தமிழ்நாடும் தலைநகரும் யாருக்கு யார் எ விவாதம் 2000 அல்லது 2001. பிரமுகர் ஆர்தர் கிளார்க்.
சிறுகதை நா.கண்ணன். கலை:லண்டனில் அரங்கேற்றங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனவரி 1998 3

Page 4
Nazhikai The International familNewsmagazine ISSN 357-6933 VOLM, No.1, January 1998
EDITOR: S. Mahalingasivam
LAYOUT ARTIST: K. Krishnarajah
TECHNICAL ASST: S. Perinpanathan
EDITORIAL OFFICE:
Transnews international limited Box 895
Harrow
Middlesex HA2OYU United Kingdom
Te: O81-4264567 Fox: 08-426,4555 E-mail: Transnewsstaol.com
PUBLISHERS: କ୍ରୌଞ୍ଜି ஐ" International limited
- Harrow | Manifex HA20Yu
- United Kingdom
Subscription for 12 issues
UK.......................................... 5.00 Europe/India/Sri Lanka:............ 20.00 All other countries:..................... 25.00
Poyable to TRANSNEWS INTERNATIONAL LIMITED
வாசகரே
சர்வதேச நன்மதிப் இடையில் கலைந்து( நாழிகை
சர்வதேச சமூக, அர் ஏற்படும் மாற்றங்க துரிதமுற். ஒட்டத்தி: நாழிகை
தமிழில் உ பதிவுசெ எதிர்கொ நடக்கும் ( எமது மர அணைச் வலுப்ப(
உங்கள் எ
வரவேற்
ஆசிரியா
நாழிகை 0 !
 

5யர்களுக்கு,
செய்திச் சஞ்சிகையாக தமிழ்கூறுநல்லுலகில் புப்பெற்றிருந்த நாழிகையின் வளர்சியில் கவிந்துவிட்டிருந்த இருண்ட மேகங்கள் போயின. புதிய ஆண்டில் புதிய தெம்புடன்
தன் காலை மீண்டும் பதிக்கிறது.
சமூகத்தின் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் ரசியல், பொருளாதார, கலாச்சார ரீதிகளில் மாறுதல்களைத் தெளிவாக புரிந்துகொண்டு, ளும், முன்னேற்றங்களும், புதுமைகளும் கணமும் றுக்கொண்டிருக்கும் சூழலில் - ஒரு கலங்கலான ல் - நிதானித்து அவதானிக்கும் பக்குவத்தை
பேணும்.
ஊயர்ந்த ஒரு தரத்தில் சர்வதேச செய்திகளைப் ப்யும் எமது முயற்சி தமிழ்ப் பத்திரிகை உலகில் ள்ளும் புதிய சவால், தேய்ந்துபோன தடத்தில் செளகரியம் இதில் இல்லை. பின் பலத்தில் வேரூன்றி, புதுமையை கவும், புதுமையின் ஆதாரத்தில் எமது மரபை டுத்தவும் நாழிகை முயலும்,
"ண்ணங்கள் எப்போதுமே புக்குரியவை.
புகைப்படங்கள்; நன்றி, ரைம்
னவரி 1998

Page 5
நம்பிக்
6
நிம்பிக்கையில்தான் உலகம் வாழ்கிறது"
என்பார்கள். புதிய ஆண்டு பிறந்திருக்கிறது; நம்பிக்கைகளும் புதியனவாகின்றன.
நம்பிக்கையின் ஏக்கம் எங்குமே வியாபிக்கிறது.
முடிந்த ஆண்டில், 'கலம் ஒன்றிலிருந்து செயற்கை முறையில் செம்மறி ஆடு ஒன்று உருவாக்கப் பெற்றிருக்கிறது.
விண்வெளியில் செய்கோள் பழுதுபார்க்கப் பட்டது.
இப்படி, புதுமைமிகுந்த விஞ்ஞான சாதனைகள் நிகழ்ந்தாலும், மறுபுறத்தில் சுற்றாடல் மாசு உலகில் பெரும் அச்சுறுத்தலாகிறது.
மேற்குலகில் பெரிதும் போற்றப்பட்ட தென் கிழக்காசிய பொருாளாதாரம் சீர்குலைந்தது.
அரசியல் ஸ்திரமின்மையில் இந்தியா இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது பொதுத் தேர்தலை எதிர்நோக்குகிறது.
இலங்கையின் இனப் பிரச்னை தீர்வின்றித் தொடர்கிறது.
நத்தார் தினத்தன்று உறைபனியில் பதனிடப் பட்ட உணவுப் பொருள்களோடு லொறியில் பிரிட்டனுள் நுழைந்த இலங்கைத் தமிழர் 14 பேர் காப்பாற்றப்பட்டு, பிடிபட்டார்கள்.
இப்படி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகை நெருக்கடிகளும், பிரச்னைகளும்.
நாழிகை 0

கைகள்
இதே வேளை, புதிய சகாப்தத்தின் வரவேற்பும் தீவிரமடைகிறது. கூடவே, புதிய சர்ச்சைகளையும் அது தோற்றுவிக்கிறது.
சகாப்தத்தின் ஆரம்பம் 2000 ஆண்டா அல்லது 2001ஆம் ஆண்டா?
2001ஆம் ஆண்டுதான் புதிய நூற்றாண்டின் தொடக்கம் என்று தர்க்க ரீதியான வாதங்கள் இப்போது எழுகின்றன.
அவுஸ்திரேலியா புதிய சகாப்தத்தை 2001இலேயே கொண்டாடப் போவதாக உத்தியோக பூர்வ
மாகவே அறிவித்திருக்கிறது.
கிறிஸ்து காலண்டரின் புதிய சகாப்தம் தொடங் கும் இவ்வேளையில், திருவள்ளுவர் காலண்டரின் புதிய சகாப்தம் தொடங்கி 28 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும், தமிழர்நாம் அந்த சகாப்தத்தின் பிறப்பில் பெரிதும் அக்கறையின்றி, மெளன மாகவே இருந்து விட்டோம்!
ஆங்கிலத்தில் ஆயிரம் ஆண்டு காலத்தைக் குறிக்கும் 'மிலேனியம்’ என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ப் பதம் என்ன? பொதுவான ஒரே தமிழ்ப் பதம் இன்னமும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
‘சகம்’ என்பது ஆயிரம். தமிழில் வழக்கிலுள்ள 'சகாப்தம்' என்பது சரியான வார்த்தை என்று நாம் கருதுகிறோம்.
ஆக, நம்பிக்கைகள் நிறைவாகட்டும்.
ஜனவரி 1998 5

Page 6
KUMARS
கண்ணைக் கவரும் வண்ண வண்ண ஆடைகள், ஆபரணங்கள, அலங்காரப் பொருள்கள்
வீ டியோ, ஒடியோ கசட்டுகள்
G|DI 桢 வல்
 

Mo Marcade Poissonnes 42 591 52 ѓах: 42 59 85 OO
MUMARSTRADE CENTRE 3 Rue du Fg. St. Denis, 75010 Par Mo: Gare du Nord/La Chapelle Te: 42O5 41 36
0 Bld. Barbes, 75018 Paris M: Marcade POSS0mjers * ; ell: 4259 11 52 Fax: 4259 3500
193 Rue du Fg. St. Denis, 75010 P
Mo: Gare du Nord (La Chapelle e: 42 5 4 36

Page 7
മഞ്ചതല്ക്കലര
தி %多
A M epu
இருதய நோய் அறுவை தேவையில்லை
நான்கு பேருக்கு ஒருவர் இருதய நோயி னால் மரணமடைகின்றோம் என்பது மருத்துவ புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் உண்மையாகும். இந்த இருதய நோயைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தனது வாழ்வின் ஒரேயோர் இலட்சியமாகக் கொண்டு இரவு பகலாக உழைத்து வரும் இருதய நிபுணர் ஸ்டீபன் வெஸ்டபி (stephen Westaby) இந்த நோய்க்கு ஒரு புதிய மருத்துவக் கண்டு பிடிப்பைச் செய்திருக் கிறார்.
ஒரு மனிதரின் இருதயத்தின் முக்கிய பணியை இனிமேல் ஒரு சிறிய எலக்ட் ரானிக் கருவி செய்யப் போகிறது.
ஒரு பெருவிரல் அளவிற்கு உள்ள சிறிய மின்பொறி சார்ந்த குழாய் ஒன்றை அமெரிக்க, ஆங்கிலேயக் கூட்டு ஆராய்ச்
சியின் அடிப்பை வெஸ்டபி தயாரித்திரு பட்ட இருதயத்திற்குள் செலுத்தப்படும். 199 மனித நோயாளியின் பரீட்சார்த்தமாக செய கிறது. இது வெற்றிக தப்படுமானால் இருத இனிமேல் தேவை விடும்.
48 வயதான ஸ் யைப் பொறுத்தவரை சிகிச்சை என்பது அ சாப்பிடுவது மாதிரி. கவர்ச்சிகரமானது. இ வது; அதை பழது பா டும் திருத்திய நிலையி என்பதெல்லாம் என வைத்தரும் வேலைய றார் இந்த நிபுணர்.
ஒரு வருடத்திற்கு அறுவைச் சிகிச்சை கிறார் இவர். தனது நீ
நாழிகை 0
 
 

டயில் ஸ்டீபன் ருக்கிறார். பாதிக்கப் இந்தச் சிறிய குழாய் 8 ஆரம்பத்தில் ஒரு இருதயத்தில் இது ற்படுத்தப்பட இருக் rமாகச் செயற்படுத் யமாற்றுச் சிகிச்சை இல்லாமல் போய்
டீபன் வெஸ்டபி
இருதய அறுவைச் வருக்கு வெல்லம் 'இருதயம் என்பது Nருதயத்தை நிறுத்து ர்ப்பது; அதை மீண் ல் இயங்கவைப்பது க்கு மிகுந்த நிறை கும் என்று கூறுகி
மட்டும் 700 இருதய களை மேற்கொள்
ண்ட அனுபவத்தின்
டபி இக்கருவி "
பலத்திலும் . ஆழ்ந்த மருத் ” து Ꭷ1 ஆராய் ச் சி அ யின் விளை வாகவும் ஸ்டீ பன் வெஸ்
யைத் தயாரித் திருக் கிறார். இந்த சிறிய கு ழ 1ா  ைய நோயாளியின் இருதயத்தில் செலுத்தி, அது இயங்க ஆரம்பித்த சில காலத்திற்குப் பின் நோயாளியின் இருதயம் சீர்பெற்று தானாகவே நன்கு இயங்க ஆரம்பித்து விடும் என்று நம்பிக்கைதெரு விக்கிறார் இந்த மருத்துவ நிபுணர்.
இந்த பரீட்சார்த்த மருத்துவ சோதனை வெற்றி பெற்று விடுமானால் இது இருதய மருத்துவத் துறையில் மாபெரும் சாதனை யாகவே கருதப்படும்.
னவரி 1998

Page 8
உலக விவகாரம்
யிர் ஒன்றின் தோற்றத்துக்கு ஆண் வர்கமே இனி gO வேண்டாது போய்விடுமா? 277 தடவைகள் முயன்று ஈற்றில் ஸ்கொட்லாந்தில் இரண்டு ஆராய்ச்சியாளர் கள் டொலி என்ற 6 மாத செம்மறி ஆட்டை உலகின் பரிசோத னைக்காக பெப்ரவரியில் நிறுத்தினார்கள்.
சாதாரண மனிதனுக்கு செம்மறி ஆடு செம்மறி ஆடுதான்; டொலி அல்ல.
செம்மறி ஆடு ஒன்றின் மடி’யின் கலம் ஒன்றிலிருந்து வளர்த்து உருவாக்கப்பட்டது இந்த டொலி. இப்படியொரு திருப் பத்தை 2050ஆம் ஆண்டுக்கு முன்னர் விஞ்ஞானிகள் பலர் எதிர் பார்க்கவில்லை. இத்தகைய 'கல புரட்சி தொடர்ந்தால், எத்தகை யதோர் உலகம் தொடரும் என்ற எண்ணச் சுழற்சியை டொலி யின் தோற்றம் கிளப்பிவிட்டிருக்கிறது. தலைமாற்று சத்திரசி கிச்சை பற்றிய சாத்தியம் பற்றி ஆலோசிக்கப்படுகையில் விஞ் ஞானப் புனைகதைகள் பல நிஜமாக அணித்தாகி வருவதாகவே தெரிகிறது.
அமெரிக்காவில் தாய் ஒருவர் கருவுறல் மருந்து மூலம் ஒரே சூலில் ஏழு குழந்தைகளைப் பெற்று, வரலாற்றில் முதன் முதலாக ஏழு குழந்தைகளும் உயிரோடு இருக்கின்றன. அடுத்த சகாப் தத்துக்கு இன்னமும் சுமார் 700 தினங்களே உள்ளபோது, விஞ் ஞான ஆய்வுகள் ஆச்சரியத்தையும், அவாவையும், ஆதங்கத் தையும் துரண்டுகின்றன. உலக முடிவையும், யேசுவின் இரண் டாவது வருகையையும்பற்றிக்கூட மக்கள் சிந்திக்கிறார்கள்.
பல்வேறு மத நம்பிக்கைக் குழுக்கள் உதயமாகின்றன. கலி போர்ணிய பண்ணை ஒன்றில் 'சொர்க்கத்தின் வாயில் நம்பிக் கைக் குழுவின் 39 உறுப்பினர்கள் ஒன்றாக தற்கொலை செய்து
8 நாழிகை 0
 

கொண்டார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர் பூமியில் தோற் றிய ஹேல் - பொப் என்ற வால் நட்சத்திரத்தின் பின்னால் காத் திருக்கும் விண்வெளிக் கப்பலுக்கு தம் தலைவர் தம்மை அழைத் துச் செல்வார் என்று அவர்கள் நம்பிக்கைகொண்டிருந்தனர்.
பிரபஞ்சத் தோற்றம்; ஆதி மனிதனின் பூர்வீகம்; டைன சோர்சின் மறைவுகாலம்; மற்றைய கிரகங்களின் அமைப்பு, வர லாறு பற்றியெல்லாம் புதுப்புதுக் கொள்கைகள் எழுகின்றன. செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மனிதனற்ற விண்கலம் அங்கு ஒருகாலத்தில் ஒருவித உயிரினம் வாழ்ந்ததென்ற பிரமிப் பூட்டும் படங்களையும் கொள்கையையும் தந்தாலும், அது பின் னர் சர்ச்சைக்குரியதானது. .
பழுதுறும் விண்கோள்கள் பழுது பார்க்கப்படுகின்றன. அமெரிக்க விண்கல விண்வெளிப் பயணிகள் இதனைச் செய் தார்கள். ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 'மிர், மனித னற்ற சரக்கு விண்கலமொன்று மோதியதில் மின்வழங்கலை இழந்தது. திருத்தவேலைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் பணிபுரிவோர் மாற்றப்பட்டு, மிர் இப்போது பதினோராவது ஆண்டில் தன் பயணத்தைத் தொடர்கிறது.
இப்படி, கண்டுபிடிப்புகளும், புதிய தகவல்களும் பெருகி னும், பூமியை நாம் நமக்கேற்ற விதத்தில் பேண தவறுவதாகவே தெரிகிறது. வருட நடுப்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவில் இந் தோனேசியாவிலிருந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் வரை தூசு மண்டலமொன்று மாதங்களாக காணப்பட்டது. மக்களுக்கு சுத்த மான குடிநீர் கிடைக்காதபோது இப்போது சுவாசிப்பதற்கு சுத்த மான காற்றும் கிடைக்காது போகிறது. அடிப்படை ஜீவாதா ரங்களே மறுக்கப்படுகின்றன. மனிதனின் பேராசை பெரும்
ஜனவரி 1998 厨

Page 9
பாலான பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. மரங்கள் அழிக்கப் படுகின்றன. ஒவ்வொருவருக்கும் கார் தேவையாகிறது. சந்தை மயமான உலகம் மக்களின் ஆரோக்கியம், சேம நலன்களுக்குப் பதிலாக கோடிக் கணக்கில் விளம்பரத்துக்கு செலவிடுகிறது.
யப்பானில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாடொன்
றில் 160 நாடுகளின் அரசாங்கங்கள் அசுத்த வாயு வெளியேற் றத்தைக் குறைப்பதில் ஒர் உடன்பாட்டைக் காண்பதில் மல்லிட் டன. அதி கூடுதல் சுற்றாடல் அசுத்தத்தை ஏற்படுத்தும் அமெ ரிக்கா அதனை 20 வீதம் குறைக்கவேண்டும் என்ற வற்பு றுத்தலை பலமாக எதிர்த்தது. 15 ஆண்டுகளில் 7 வீதம் குறைக்க ஒருவாறு அது ஒப்புக்கொண்டாலும் கைத்தொழில் துறையின் நெருக்குதலால் காங்கிரசில் இது நிராகரிக்கப்படும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.
உலக பொருளாதாரத்தில் முதலாளித்துவ அணிவகுப்புக்கு ஈடாக அரசியல் மட்டத்திலான சர்வ தேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக் கப்படுகிறது. உலகமயமாகும் பொருளா தரத்தில் சிறிய, வறிய நாடுகள் பல ஒரங் கட்டப்படுகின்றன. பிரிட்டனின் புதிய தொழிற்கட்சி அரசு 2015இல் உலகின் ! ஏழ்மையை அரைப் பங்காக்க திட்ட மொன்றை வரைகிறது.
பொருளாதாரத்தில் மேற்கும், ஆசி யாவும் சற்று உச்சஸ் தாயியில் இருந்தன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் சிலபகுதிகளிலும் பணவீக்கம் குறைந்து, வர்த்தகம் உயர்ந்து, பங்குச் சந்தைகள் உச்ச நிலையை அடைந்தன.
தென்கிழக்காசியாவிலும் சீனா விலும் வளர்ச்சிவீதம் சந்தையை மேலோங்க வைத்தது. ஆனாலும், தாய் லாந்து, மலேசியா, தென் கொரியா ஆகி யன பொருளாதார சிக்கல்களிலும் தவித் தன. தென்கொரியா 57 பில்லி யன் டொலர் சர்வதேச நாணய நிதிய மீட்பு உதவியை நாடியது. இவைமாத்திரமன்றி, யப்பானில் நிதி ஊழல்களில் யமைச்சி நிறுவனம் குலைந்தது. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அங்கு ஏற்பட்ட பலத்த சீர்குலைவு இது. இவை அனைத்தும் 1997 ஆரம்பத்தில் ஆசியாமீது நிலவிய துல்லிய நீல மேகத்தை இருளவைத்தன. பெரும் மோதலை இவை ஏற்படுத்தாவிடினும் உறுதியற்ற சந்தை நிலவரத்தை எங்கும் தோற்றுவித்தன.
ஒரு பெரும் அரசியல் தலைமைத்துவ காலத்தில் நாம் வாழ வில்லை. இரண்டாவது தடவையாக பதவியிலிருக்கும் அதிபர் பில் கிளின்டன் காங்கிரசினால் முடமாக்கப்பட்ட நிலையி லேயே இருந்தார். இது, தயக்மான ஒரு பாதைக்கே அமெரிக் காவைத் தள்ளியது. அவரது தனிப்பட்ட கடந்தகால வாழ்வின்
நாழிகை 0
 
 

சம்பவங்களால் துரத்தப்பட்டாலும் கிளின்டன் நாட்டில் தொடர்ந்து செல்வாக்குடனேயே விளங்கினார். ஆர்கன்சாஸ் கவர்னராகவிருந்தபோது போலா ஜோன்ஸ் என்பவரைப் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதான குற்றச்சட்டு அ; 1. ரிக்க சட்ட நடைமுறைகளினூடு மெதுவாக நடைபோட்டாலும், இவற்றை அவர் பெரிதாக பொருட்படுத் தியதாக இல்லை.
அதிபர் சதாம் ஹுசைன் ஐ.நா. ஆயுத பரிசோதகர்களை ஈராக்கைவிட்டு வெளியேறுமாறு பணித்ததும் கிளின் டன் தனது போர்க் கப்பல்களையும் விமானங்களையும் உறுமவைத்து, அரபு நாடுகளின் ஆதரவையும் கோரினார். ஆனால், இது 1990 அல்ல. இம்முறை குவைத்கூட அமெரிக்கா பக்கம் சேர தயாராக இருக்கவில்லை. கிளின்டனின் இராணுவ மிரட்டலுக்கு ஐ.நா. பாது காப்பு சபையிலும் ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் அனுமதிக்கவில்லை. கிளின்டன் அநே கமாக தனிமைப்படுத்தப் பட்ட நிலையில், அதிபர் பொறிஸ் யெல்ற்சின் அவரை மீட்க வந்தார். ரஷ்யா ஈராக்குடன் உடன் பாடு ஒன்றை ஏற்படுத்தியதில் குறைந்த எண்ணிக்கையினரான அமெரிக்கர்கள் அடங்கிய ஐ.நா. பரிசோதகர் குழுவைச் சாதாம் மீண்டும் அனுமதித்தார். ஈராக் ஒழித்துவைத்திருப்ப்தாக கரு தப்படும் உயிரியல் ஆயுதங் களை தேடும் இந்த வேட்டை தொடர்ந்தது.
1997இல் அமெரிக்கா முதன்முதலாக இஸ்ரேலுடனான உறவில் விடுபட்டது. ஒஸ்லோ சமா தான நடைமுறைகளை தடைசெய்வதாக பாலஸ்தீனர்களை விட, இஸ்ரேலியர் களே இப் போது அதிகம் குற்றஞ்சாட் டப்படுகிறார்கள். காரணம், எப் போ தும்போலவே அரபு பிரதேசத்தில் யூத குடியேற்றங்களை இஸ்ரேல் தடுக்காத தேதான்.
நோயுற்றநிலையில் இருதய சத்திர சிகிச்சையுடன் கடந்த ஆண்டை ஆரம் பித்த யேல்ற்சின், ஆண்டு முடிவையும் வைத்தி யசாலையிலேயே கழித்தார். எனினும், பொருளாதார சீர்திருத்த நடவ டிக்கைகளுடன் நாட்டின் அரசியலை அவர் நகர்த்திச் சென்றார். பெருகும் ஊழல், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் மெதுவான பொருளாதார மீட்பு அங்கு தொடர்ந்தது.
பீஜிங்கில் நடைபெற்ற உச்சி மாநாடு ஒன்றில் யெல்ற்சினும் அதிபர் ஜியாங் J செமினும் பல தசாப்தகால எல்லைத்தக ராறுக்கு முற்றுப்புள்ளிவைத்து, உடன்பாடு ஒன்றைக் கைச் சாத்திட்டனர்.
சீன, அமெரிக்க உறவு பெரும் அந்நியோன்யமாக இருக்க வில்லை. நவம்பரில் ஒருவார கால அமெரிக்க விஜயத்தை ஜியாங் மேற்கொண்டபோது, அவர் சென்றவிடமெல்லாம் ரினன்மென் சதுக்கத்தையும், திபெத்தையும் மனித உரிமை வாதிகள் அவருக்கு நினைவுபடுத்தினர். வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் மாநாட்டில்'மாற்றுப் புரட்சி ஒன்றை முறியடிக்கும் நடவடிக்கை என்று ஜியாங் நியாயப்படுத்தியபோது, 'மனித உரிமைகளில் சீனா சரித்திரத்தின் பிழையான பக்கத்திலிருப்பதாக கிளின்டன் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தார். பின்னர், ஹவார்ட் பல்கலைக் கழகத்தில், நாம் சில தவறுகளைப் புரிந்தே இருக்கிறோம் என்று
ஜனவரி 1998 s

Page 10
ஹொங்கொங்
ஜியாங் கூறினார்.
யெல்ற்சினின் யப்பானிய விஜயம் சீனாவைப்போல அவ ருக்கு வெற்றியை அளிக்கவில்லை. நான்கு பசிபிக் தீவுகள் மீதான பிணக்கு இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஆனால், 2000 ஆண்டு முடிவில் இரு நாடுகளும் இரண்டாம் உல்க யுத்தகாலத் திலிருந்து தம்மிடையே தொடரும் யுத்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதாக தீர்மானித்தனர்.
ஆசியான் அமைப்பில் ஜனநாயக விரோத மியன்மாருக்கு அங்கத்துவமளிப்பதில் கோலாலம்பூரில் நடைபெற்ற மாநாடு சர் வதேச கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பிய ஒன்றியம், குறிப்பாக புதிய பிரிட்டிஷ் அரசும், கனடாவும் மியன்மாரின் அங்கத்து வத்தை வன்மையாக எதிர்த்தன. ஆனால், ஆசிய விவகாரங் களில் தலையிடவேண்டாம் என்று மலேசியாவும் சிங்கப்பூரும் இவற்றுக்கு கண்டிப்பாகவே கூறின. கம்போடியா ஸ்திரமற்றதா கவே இருந்தாலும் அதன் அங்கத்து வம் பெரும் சர்ச்சைகளை எழுப்ப வில்லை.
1970களில் 20 லட்சம் கம்போடி யர்களின் மரணத்துக்கு வழிவகுத்த கமர்று முன்னாள் தலைவர் பொல் பொட் 17 ஆண் டுகளின்பின்னர் காட்டிலிருந்து வெளியே வந்தார். சிறைபிடிக் கப்பட்ட அவர், கமர்றுா நீதிமன்றமொன்றில் விசாரிக்கப் பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட் L.sT iii.
பெப்ரவரியில், ஒரு சகாப்தத்தின் முடிவாக, உலகின் மிகப்பெரும் புள் ளிகளில் ஒருவரான சீனாவின் டெங் ஷியாவோபிங் 92ஆவது வயதில் காலமானார். 1934, 36களில் மாவோ சேதுங்கின் அணிவகுப் பில் பங்குகொண்டவர். கலாச்சாரப் புரட்சியின்போது முதலா ளித்துவ வாதியாக முத்திரை குத்தப்பட்டு, பின்னர் வாழ்வின் பிற் பகுதியில் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய சீனாவின் மாற் றத்துக்கு தலைமைதாங்கினார்.
டெங் மிகப்பெரும் தலைவராக மதிக்கப்பட்டதில் அவரின் மறைவுக்குப் பின்னர் அரசியல் கிளர்ச்சிகள் சாத்தியமாகவே இருந்தன. ஆனால், அப்படி எதுவும் அங்கு நிகழவில்லை. 90க ளின் ஆரம்பத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், அரசுத் தலைவராகவும் பதவியேற்ற ஜியாங் செமின் தன்னை ஸ்திரப்படுத்திவிட இது போதுமான காலமாக இருந்தது.
ஜூலை முதலாம் தேதி கொட்டும் மழையும், வாத்திய ஒலி களும், வாணவேடிக்கையுமாக ஹொங்கொங் கையளிப்பு சுமுக
நாழிகை 0
 
 

மாகவே நடைபெற்றது. பிரிட்டனின் கடைசி கவர்னரும், அதி சர்ச்சைக்குரிய கவர்னருமான கிறிஸ் பற்றன் கெளரவமா கவே கண்ணிர்த் துளிகளுடன் வெளியேறி
6ft.
இறுதிவரை பீஜிங்குடனான பற்றனின் உறவு கசப்பாகவே இருந்தது. வைபவத்தில் ஜியாங் அவருடன் கைகுலுக்கினார். ஆனால், ஐந்து ஆண்டுகளில் அது இரண் டாவது கைகுலுக் கலே. பற்றனின் ஜனநா யக அறிமுகத்தை எதிர்த்த சீனா, உடனடி யாகவே 1995இல் தெரிவுசெய்யப்பட்ட சட்ட சபையை தமது நியமன குழுமூலம் மாற்றீடு செய்தது. அல்லாவிடின், 13 ஆண் டுகளுக்கு முன்னர் முன்னாள் பிரிட்டிஷ் தலைவி மாக்கிரட் தச்ச ருடன் உடன்பட்ட கொள்கைப்படி 'ஒரு நாடு; இரு நடை முறைகள் என்றவிதமாகவே ஹொங்கொங் தொடர்ந்திருக்கும் தெற்காசியாவில் இந்தியாவும் பாகிஸ்தானும் தமது சுதந்த ரத்தின் 50 ஆண்டு நிறைவை சற்று விசனமாகவேதான் நினை வுகூர்ந்தன. 1947 நள்ளிரவு வைபவத்தில் உறுதியளிக்கப்பட்ட வற்றை இரு நாடுகளுமே நிறைவு செய்யவில்லை. அநேகமாக எல்லா செய்திப் பத்திரிகைகளும் தொடரும் வறுமையை ஒழிட பதிலான தோல்வியையும் சுய விமர்சனத்தையுமே வெளிட படுத்தின. ஊழல்ை ஒழிப்பதற்கான ஒரு மாபெரும் இயக்கத்துக்கு பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் அழைப்பு விடுத்தார்.
10 மாதங்கள் மாத்திரமே தேவகெளடா தலைமை தாங்கிய 13 கட்சி கூட்டணியை மார்ச்சில் பொறுப்பேற்ற குஜ்ராலும் ஆட்டம்கண்ட நிலையிலேயே இருந்தார். எட்டு மாதங்களின் பின்னர் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி அரசுக்கான தனது ஆரதவை வாபஸ் பெற்றதில் குஜ்ரால் ராஜினாமா செய்ய நேர்ந்
リ還姿
தது. 18 மாதங்களில் இரண்டாவது பொதுத் தேர்தலை இந்தியா எதிர்நோக்குகிறது.
பாகிஸ்தானும் மற்றொரு அரசியல் கொந்தளிப்பில் சிக்கி யது. பெப்ரவரி தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப் அதி காரத்தை மீட்டார். அவரின் முஸ்லிம் லீக் பெனாசீர் புட்டோ வின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை படுதோல்வியடையச் செய் ததில் 16 ஆசனங்களை மட்டுமே அது காப்பாற்ற முடிந்தது. புட்டோ ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேர்ந்ததுடன், அவரின் சுவிஸ் வங்கிக் கணக்குகளும் நிறுத்தப்பட்டன.
ஆனால், நவம்பரில் சரிப் தாமே பெரும் சிக்கலில் அகப்பட் டுக்கொண்டார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அவர் பிரதம நீதியரசர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டார். அப் போது, காடையர் கோஷ்டி நீதிமன்றக் கட்டடத்தை சேதப்
ஜனவரி 1998

Page 11
படுத்தியது. பதட்டமான சில தினங்களின் பின்னர் பிரதம நீதிய ரசரும் ஜனாதிபதியும் இராஜினாமா செய்தனர். சரீப் தாம் வெற் றிபெற்றுவிட்டதாக எண்ணினாலும் உண்மையில் இராணு வம் மீண்டும் குரல்காட்டுகிறது. இந்த அரசியல் ஸ்திரமின்மை 50 ஆண்டு நிறைவிலாவது இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காணலாம் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. مهر ۰.۵ تن -
சரீப் பாகிஸ்தானில் பதவியேற்றபோது, இந்தியா பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு கோரியது. மூன்று ஆண்டுகளின் பின்னர் முதன்முதலாக பேச்சுவார்த்தைகள் மார்ச்சில் ஆரம்பித்து, பின்னர் அவை தொடர்ந்தன. பிரதமர்கள் சந்தித்தார்கள். ஆனால், எல்லைத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பித்ததில் அவை குழம்பின. இந்தக் காஷ்மீர் விவகாரம் எத்தனை பரபரப்பானது என்பது எலிசபேத் மகாராணி இந்தியா, பாகிஸ்தானுக்கு அக் டோபரில் விஜயம் செய்தபோது நன்கு புலனானது. பிரச்னை பற்றி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் மகாராணி ஆற்றிய உரை, பிரிட்டன் பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்ற குற்றச் சாட்டுக்கு வழிசமைத்து, அவரின் இந்திய சுற்றுப் பயணத்தையும் பாதித்தது.
இலங்கையில் அமைதிக்கான முன்னேற்றங்கள் அதிகம் இல்லை. அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே யான யுத்தம் 15 ஆண்டுகளாக நீடிக்கிறது.ஜனாதிபதி சந்திரிகா கமாரதுங்க மீண்டும் யுத்த நிறுத்தத்துக்கும் பேச்சுக்கும் அழைத் தாலும், வடக்கில் கடும் சண்டை தொடர்ந்தது. அக்டோபரில் கொழும்பில் லொறி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்த தில் 18 பேர் மாண்டதுடன் 100 பேர் காயமுற்றனர்.
ஆப்கானிஸ்தானிலும் அமைதிக்கான அறிகுறிகள் இல்லை. அடிப்படைவாத ரலிபான், காபூலையும் நாட்டின் பெரும்ப குதியையும் கைப்பற்றியிருந்தாலும் அதன் பிடி தளர்வ டைவதாகவே இருந்தது. A.
மேற்கு ஐரோப்பாவில் அரசியல் இடதுபுறமாக நகர்ந்தது. பிரிட்டனில் மே முதலாம் தேதி தொழிற்கட்சியின் பிரமிக்க வைத்த வெற்றியையடுத்து, பிரான்சில் லயனல் ஜொஸ்பின் தலைமையில் சோசலிச கட்சி ஆட்சிக்கு வந்தது.
அரசியல் சித்தாந்தத்தில் இரு கட்சிகளும் வேறுபட்டவை. பிரிட்டனில் தொழிற்கட்சி'புதிய தொழிற்கட்சி என்று தன்னை விளம்பரப்படுத்தி, மையத்தை நோக்கி, சோசலிசம் என்ற வார்த்தையை அநேகமாக கைவிட்டது. ஆனால், பிரான்ஸ் பழைய சோசலிச கொள்கைகளுடன் ஒட்டி நிற்கிறது. அங்கு, வலதுசாரி ஜனாதிபதி ஜாக்குஸ் சிராக்குக்கும் இடதுசாரி
பிரதமர் ஜொஸ்பினுக்குமிடையே ஒரு 'கூட்டுக் குடும்பம் ஆரம்பித்தது. முன்னர், பிராங்கொயிஸ் மீத்தரோன் ஜனாதிபதியாகவிருந்த போதும் இத்தகைய நிலைமை அங்கு
நாழிகை 0 ஐ
 

ஏற்பட்டிருந்தது.
பிரிட்டினில் 18 ஆண்டு கால கன் சர்வேட்டிவ் ஆட்சி அகன்று, 44 வய தான ரொனி பிளே யர் பிரதமராக வந் தார். எப்போதோ கொள்கைகளற்று வர ண் டு விட்ட, களைத்துப்போன, கர்வம் மிக்க அர சாங்கம் என்று மக்கள் தீர்மானித் ததில், முன்னாள் பிரதமர் மேஜருக் கும் சகாக்களுக்கும் வழிகாண்பிக்கப் பட்டது. கவர்ச்சி மிகுந்த இளம் தலை 邸 வரும் பல புதிய அரசியல் முகங்களும் பிரிட்டனில் இரவோடி ரவாக வெளிவந்தனர். ノ
பிரிட்டன் ஒரு புது வடிவு பெற்றது. ஐக்கிய ராஜ்யத்துக்குள் அதிகார பரவலாக்கலுக்கான சர்வஜன வாக்கெடுப்புகள் நடை பெற்றன. ஸ்கொட்லாந்தும் வேல்சும் தமது சொந்த தெரிவு செய்யப்பட்ட சபைகளை வைத்திருக்க வாக்களித்தன.
அயர்லாந்தில், முன்னரெப்போதுமில்லாதவிதத்தில் பிளேயர் அரசாங்கம் சமாதான நடவடிக்கைகளை மேலும் முன்னெ டுத்தது. டவுனிங் தெரு 10 ஆம் இலக்கத்தில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஜெரி அடம்சும் பிளேயரும் கைகுலுக்கியதோடு, இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
தொழிற்கட்சி வெற்றியின் இரு மாதங்களுள் சீனாவிடம் ஹொங் கொங் கையளிக்கப்பட்டதுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தின் கடைசி அத்தியாயம் முடிவுற்றது. அத்தோடு, அரச கப் பல் 'பிரித்தானியாவின் கடைசிப் பயணமும் ஹொங்கொங்கி லிருந்து கடைசி காலனித்துவ கவர்னரை ஏற்றிவந்ததாக அமைந்தது.
றோயல் பிரித்தானியாவை ஒய்வுபெற வைத்ததும், பதிலாக மற்றொரு கப்பலை நிர்மாணிக்காததும் பெரும் விமர்சனத்துக் : : - ۶ ، ... " . . . ۴ குள்ளாகும் பிரிட்டிஷ் முடியாட்சியின் புனரமைப்புக் கட்டத்தைக் காட்டுவதா கும். இளவரசி டயானாவின் மரணம் இதில் ஒரு பெரும் சோதனையாக முடிக்கு அமைந்தது.
ஆகஸ்ட் பிற்பகுதியில் முடிக்குரிய இளவரசரின் முன்னாள் மனைவி டயானா, அவரது காதலரான அரபுக் கோடீஸ்வரர் டோடி பயட்டுடன் பிரா ன்சில் கார் விபத்தில் மரணமானார். மகாராணிக்கே எதிர்பார்க்கக்கூடிய தைவிட மிகப்பெருமளவில் உலகளாவிய ரீதியில் எழுந்த அனுதாபம் பிரிட்ட னையே வியப் புற வைத்தது.
அந்த சோக உணர்வு ஒரளவுக்கு நவீன தொடர்பு சாதனங்களினால் ஏற்ப டுத்தப்பட்டதெனினும் வறிய, ஊன முற்ற, எய்ட்ஸ் போன்ற நோயுற்றவர்கள், இன்னும் மேலாக நிலக்கண்ணிகள் தடைபற்றிய பிரச்சாரம் என்பன தொடர்பில் டயானா ஏற்படுத் திய பொதுமக்கள் கவனமே பெரிதும்
ஜனவரி 1998

Page 12
at-in
கொழும்பு குண்டுவெடிப்பு
காரணம். முன்னைய யுத்த பிரதேசங்களுக்குச் சென் பாதிப்புற்ற குழந்தைகளை அவர் பார்வையிட்டது, பல
உணர்ந்துகொள்ளாதவிதத்தில் பலத்த ஆதங்கத்தை அவர்மீ ஏற்படுத்தியது.
பத்திரிகைகள் மீது அவரின் வெறுப்பு, காதல் விவகாரங்க அரச சம்பிரதாயத்தை மீறிய நடவடிக்கைகள், ஜீரண பிரச்6ை இவை அனைத்துக்கும் மேலாக அரச அமைப்புடன் அவருச் ஏற்பட்ட மோதல் என்று இப்படி அவரின் சிக்கலான மனி பண்பை ஒவ்வொரு கோணத்திலும் உலகளாவிய ரீதியி செய்தி தொடர்பு சாதனங்கள் பார்த்தன. ஒருவார காலம் ல6 டன் பெரும்பாலும் ஸ்தம்பித நிலையிலேயே இருந்தது. தலை! ருக்கு திரண்ட மக்கள் கோடிக்கணக்கான மலர்களை அவரி ஹென்சிங்டன் மாளிகை, புக்கிங்ஹாம் அரண்மனை முன்னத குவித்தார்கள். அரச குடும்பத்தினர் பல நாள்கள் தாம் விடு றைக்காகத் தங்கியிருந்த ஸ்கொட்லாந்தின் பல்மோரலிலேே அடைபட்டிருந்தார்கள். பெரும் விமர்சனத்துக்குள்ளான அவ. ளது மெளனம் வழமைக்கு மாறான விதத்தில் மகாராணி தன அநுதாபத்தைத் தொலைக்காடசியில் நேரடியாக வெளிப்படு நிர்ப்பந்தித்தது. மறுநாள் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்க வீதிகளில் திரண்டார்கள். மீதமானோர் வீடுகளில் தொ:ை காட்சிகளின் முன் அமர்ந்திருந்தனர். ஐக்கிய ராஜ்யம் வெறி சோடிக்கிடந்தது.
வெஸ்ற்மின்ஸ்ரர் அபேயில் எல்ரன் ஜோன் 'கன்டில் இ த வின்ட். பாடலை இசைக்க உலகம் அதனைப் பார்த்தது. வின் மன்றோவுக்காக எழுதப்பட்ட பாடல் இது.
டயானாவின் அநுபவம் அரச குடும்பத்தை வெகுவாக ஆ டம்காண வைத்தது. அவர்களின் செல்வாக்கு குறைந்து, இ
l የ நாழிை
 
 

நூற்றாண்டில் முன்னரெப்போதுமில்லாத அள வில் குடியரசு மாற்றம் பற்றிய பேச்சுகள் நில வின. இதனைத் தொடர்ந்து அரச சம்பிரதாயங் களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் துரித மாக மேற்கொள்ளப்பட்டன. அரச குடும்பத்தின் அளவு குறைக்கப்பட்டு, இப்போது, அரசி, இள வரசர் பிலிப், இவர்களின் நான்கு பிள்ளைக ளான வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ், ஆன், அன்ட்ரூ, எட்வர்ட், வேல்ஸ் இளவரசரின் புதல் வர்கள் வில்லியம், ஹரி, அரசியின் தாயார், அர சியின் சகோதரி இளவரசி மார்க்கிரட் ஆகியோர் மட்டுமே அரச குடும்பத்தவராவர்.
பிரிட்டனின் வெளிநாட்டுக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் உண்மை யான மாற்றம் எந்த அளவில் ஏற்படும் என்பது வினாவுக்குரியதே. புதிய தார்மீக அணுகுமு றையை தொழிற்கட்சி பிரகடனப்படுத்தியிருப்பது பல முரண்பாடு களைத் தோற்றுவித்திருக்கிறது. மனித உரிமை கள் மதிக்கப்படாத இந்தோனேஷியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பிரிட் டன் ஆயுதங்களை வழங்குமா? எப்படியெனினும், நிலக்கண்ணி தடைக்கு ஒப்ப மிடுவதும், யுனெஸ்கோவில் சேர்வதும் முன் னைய கன்சர்வேட்டிவ் அரசைப்போல வாஷிங் டனின் தாளத் துக்கு ஆடப்போவதில்லை என்ப தைக் காண்பிக்கின்றன.
ஐரோப்பாவுடனான நட்புதான் வெளிநாட் டுக் கொள்கையில் தொடர்ந்தும் சவாலாக அமை, கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில் முன் னைய அரசைவிட கூடுதல் ஆவலை தொழிற் கட்சி காட்ட ஆரம்பித்தது. 1990இல் புழக்கத்துக்கு வரவிருக்கும்'யூரோ பொது நாணயம் இதில் சிக்க லூட்டும் விவகாரம், பிளேயரைவிட வயதில் இளையவரான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் வில்லியம் ஹே, கட்சியை மேலும் வலது
புறம் தள்ளுகிறார். ஐரோப்பிய நாணய ஒன்றியத்
து தில் பிரிட்டன் 5 ஆண்டுக —
ளுக்கு சேராது என்று அரசு ள்; கூறுகையில், குறைந்தது 10 ன, ஆண்டு தாமதம் பற்றி எதிர்க் கு கட்சியின் ஐரோப்பிய எதிர்ப் த பாளர்கள் கூறுகிறார்கள்.
i
(R) ஆபிரிக்காவில் பிரபல ண் மான பழைய முகங்கள் சில க மறைந்தன. சுதந்திரத்துக்குப் ; ன் பின்ன்னர் 30 ஆண்டுகள் பத க விவகித்த மலாவி அதிபர் : மு குழுசு பண்டா 99ஆவது வய ய தில் காலமானார்.
தென்னா பிரிக்காவின் து கடைசி வெள்ளை இன ஜனா த திபதி எவ். டபிள்யூ டி கிளார்க் ள் தேசிய கட்சியின் தலைமைப்
க் பதவியி லிருந்து ராஜினாமா ச் செய்து அரசியலைத் துறந்தார்.
சைரில் 32 ஆண்டு கால கொஇர ஆட்சியின் பின்னர் Dர் மேயில் பதவியிலிருந்து அகற்
றப்பட்ட மொபுடு சீகோ சில ட் மாதங்களில் மரணமடைந்தார். ந்த அவரின் நீண்டகால எதிரி
0 ஜனவரி 1998
பொல்பொட்

Page 13
யான லூறன் கபிலா தனது தீவிரவாத இராணுவத்தை பெரும் நிலப்பரப்பைக் கொண்ட அந் நாடு முழுவதும் நிறுத்தி, 'கொங்கோ ஜனநாயக குடிய ரசு என்று மறுபெயருமிட்டார்.
கென்யாவில் அரசியல் வன்செயல் களுடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெற் றது. ருவாண்டா, புரூண்டியில் புதிய இனபடுகொலைகள் இடம்பெற்றன. தன்சானி யாவிலிருந்து வெளியேற் றப்பட்ட 126 அகதிகளைச் சுட்டுக் கொன்றதாக புரூண்டி இராணுவம் ஒப்புக் கொண்டது. பின்னர், மேலும் நூற்றுக்கணக் கானோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. மேஜர் பியரி புயோயாவின் இராணுவ ஆட்சியில் இதுவரை 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ருவா ண்டாவில் 1994இல் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விசாரணைகளில் பலருக்கு மரண தண்டனைகள் விதிக்கப் பட்டாலும் அத்தகைய கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
தென் சூடானில் ஜனவரியில் யுத்தம் தீவிரமடைந்தது. வருடம் முழுவதும் சமாதானத்துக்கான பல்வேறு முயற்சிகள் தென் னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மன்டேலா, கென்யா ஜனாதிபதி டானியல் மொய், உகண்டா ஜனாதிபதி யொவேரி முஸ்வேனி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டன. சூடான் ஜனாதிபதி உமா ஹசன் அல் பஸருக்கும் தீவிரவாத தலைவர் ஜோன் கரங் குக்குமிடையே சந்திப்புகள் ஏற்பட்டாலும் அவை பயனை ஏற்ப டுத்தவில்லை.
எகிப்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உல்லாசப் பய னிகள்மீது நடாத்திய திடீர்த் தாக்குதலில் 58 பேர் உயிரிழந் தனர். ஜனாதிபதி கொன்சி முபாரக்கின் மதசார்பற்ற அரசுக் கெதிரான நடவடிக்கைகளில் 1992 இலிருந்து இதுவரை ஆயி ரம்பேரை இவர்கள் கொலை செய்திருக்கிறார்கள்.
லைபீரியாவில் ஜூலையில் நடை பெற்ற ஜனாதிபதி தேர்த லுடன் அமைதி திரும்பியது.
1995இல் பொதுநல நாடுகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட நைஜீ ரியா, அக்டோபரில் மக்களாட்சிக்கு திரும்பிவிடுவதாக வாதிட்டது. முன் னாள் அரசுத் தலைவர் ஒலு சேகன் ஒப சன்ஜோ உள்பட முக்கிய அர சி யல் கைதிகள் அவர்களின் விடுத லைக்கான உலக நிர்ப்பந்தத்துக்கு மத்தியிலும் மேலுமொரு வருடம் சிறையில் வைக்கப்பட்டனர்.
உத்தரவாதமளிக்கப்பட்ட மக்க ளாட்சி உண்மையிலேயே ஏற்படுகி றதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதாக பொது நல நாடுகளின் எடின்பரோ உச்சி மாநாட்டில் தீர்மா னிக்கப் பட்டது.
தெற்கு ஆபிரிக்காவில் அங் கோலா தொடர்ந்தும் ஸ்திரமற்ற நிலையிலேயே இருந்தது. நெல்சன் மன்டேலா, மற்றும் உலக தலைவர்கள் முன்னிலையில் எப்ரலில் அனைத்து கட்சிகளும் இணைந்த அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.
சாம்பியாவில், முன்னாள் ஜனாதிபதி கெனத் கவுண்டா, மற் றும் அரசியல் வாதிகள் சிலர்மீது பொலிசார் துப்பாக்கி பிர
நாழிகை 0.
 
 

யோகம் செய்ததையடுத்து லுசாக்காவில் வன்செயல்கள் மூண் டன. பின்னர், இராணுவத்தினர் சிலர் சதிமுயற்சி ஒன்றில் ஈடுபட்டதில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
17 ஆண்டுகால தயக்கத்தின் பின்னர் சிம்பாப்வே ஜனாதி பதி றொபர்ட் முகாபே காலனித்துவ காலத்து வெள்ளையர் பண்ணை நிலங்களை சுவீகரித்தார். வர்த்தக பண்ணையாளர் களுக்குச் சொந்தமான நிலத்தில் அரைவாசியைச் சுவீகரித்து நிலமற்ற ஒரு லட்சம் பேருக்கு அதனை வழங்கப்போவதாக அவர் அறிவித்தார். அங்கு,1980இல் முடிவுற்ற 10 ஆண்டு உள் நாட்டு யுத்தத்துக்கு நிலம்தான் முக்கிய காரணமாக இருந்தது. எனினும், இப் பிரச்னை இன்னமும் தீர்க்கப்படவில்லை. நாட் டின் சுபீட்சம் தொடர்ந்தும் வெள்ளையர் விவசாயத்திலேயே தங்கியிருந்தது. இப்பொழுது, வருடத்துக்கு 415 மில்லியன் டொலராக பத்து ஆண்டுகளுக்கு சுவீகரிப்புக்கான பணத்தை முகாபே செலுத்தவேண்டும். இதற்காக பிரிட்டனிடம் அவர் நாடிய உதவி நிறைவேறவில்லை.
தென்னாபிரிக்காவின் 'உண்மை கள், சமரச ஆணைக் குழுமுன் சாட் சிகள் பல, தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மன்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மன்டேலா இன வொதுக்கல் காலத்தில் துன்புறத்தல் களுக்கும் கொலைகளுக்கும் உத்தர விட்டதாகவும் பங்குகொண்டதாகவும் தெரிவித்தபோது, வின்னி அவற்றை உறுதியாகவும் கடுமையாகவும் மறுத் தார். நிகழ்வுகள் பிழையானவை; நான் மிகவும் கவலையடைகிறேன்' என்று அவர் ஒப்புக்கொண்ட பின்னரே அவ ரது மறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பி. டபிள்யூ. போத்தா மன்னிப்புக் கோர மறுத்து விட்டார்.
ஆகஸ்டில், தேசிய கட்சியின் தலை மைப் பதவியிலிருந்து எவ். டபிள்யூ டி கிளார்க் ஒய்வுபெற்றார். மன்டேலா அவரைப் புகழ்ந்துரைத்தாலும் “எங் கள் பலரைப்போலவே அவரும் அடிப்படைத் தவறுகள் பலவற்றைப் புரிந்திருப்பார்.” என்றும் குறிப்பிட் டார்.
ஆபிரிக்காவின் காலனித்துவ விடு தலையாக சுதந்திரம் பெற்ற கானா, 40 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது. இந்த 40 ஆண்டுகளிலும் வன்செயல்கள், நெருக்கடிகள், பொருளாதார பழு என்று கண்டம் முழுவதும் தொடர்ந்
பர் தம்பதியர் தாலும் அவை நீங்குவதும் தெரிகிறது. தெற்கு ஆபிரிக்க நாடுகள் அனைத்தும் இப்பொழுது முழுமையான அமைதி நிலைக்கு நெருங்குகின்றன. சில நாடுகளில் பொருளாதார விருத்தி ஏற்படுகிறது.
னவரி 1998 3.

Page 14
லெசொத்தோ, உகண்டா 8 வீத வளர்ச்சியை அடைந்துள்ளன. ஆனால், ஆபிரிக் காவின் வளர்ச்சி கடன் பழுவாலும் பெருகும் சனத்தொகை யாலும் பின்தள்ளப்படுகிறது.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன விதித்த கொள்கைகளால் சில நாடுகளின் வறிய மக்கள் பெரிதும் கஷ் டத்தை அநுபவிக்கிறார்கள்.
பசிபிக்கில் எப்போதுமே அரசியல் ஆச்சரியங்களை ஏற் படுத்தும் நியூசிலாந்து, தலைவர்கள் நாட்டிலில்லாதபோது இரா ணுவம் மாத்திரமல்ல சதிக்கு திட்டமிடுகிறது என்பதனைக் காண் பித்தது. ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பொதுநல நாடுகள் உச்சி மாநாட்டுக்கு பிரதமர் ஜிம் பொல்ஜர் சென்றுவிட்டபோது போக் குவரத்து அமைச்சர் ஜெனி சிப்லி அரசைப் பொறுப்பேற்பதற்கான ஆதரவுக் கடிதங்களைச் சேகரித்தார். பொல்ஜரின் 7 ஆண்டு ஆட்சியை திடீரென்று முடித்து, நாட்டின் முதலாவது பெண் பிரதமரானார்.
அவுஸ்திரேலியாவில் ஜோன் ஹவார்டின் வலதுசாரி அரசு தென்கிழக்காசிய, பசிபிக் நாடுகளுடன் அரசியல் புயலைக் கிளப்பியது. சுயேச்சை எம். பி. யான போலின் ஹான்சன், ஆசி யர்கள் நாட்டை ஆக்கிரமிப்பதாகவும் குடிவரவை நிறுத்தும்படி யும் குட்டையைக் கிளப்பினார். இது பல ஆசிய நாடுகளின் முறையீட்டைத் தோற்றுவித்தது. மேலும், வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான இரகசிய அறிக்கை ஒன்று, சில பசிபிக் தலைவர்கள் வஞ்சகர்கள், குடிகாரர்கள் என்று குறிப்பிட்டு, அவர்களின் அரசாங்கங்களையும் விமர்சித்தது கண்டுபிடிக்கப் பட்டது.
பிஜி, 10 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் பொதுநல அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
மத்திய கிழக்கில் ஈரான் ஜனாதிபதி தேர்தலில் முகமட் கராமி தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து மிதவாதத்தை நோக்கிய நகர்வு தெரிகிறது. அலி அக்பர் ராவ்சன்ஜானிக்கு பதிலாக அவர் வெற்றி பெற்றார். தாராள சிந்தையும், சகிப்புணர்வும் மிக்கவர் என்ற மதிப்பைப் பெற்றவர் கராமி. ரெஹ்ரான் இனி அப்பிராந் தியத்தில் தனிமைப்பட்டு இருக்காது என்பதனை உணர்த்தும் விதத்தில் 55 முஸ்லிம் நாடுகளின் உச்சிமாநாடு ஒன்றை அவர் டிசம்பரில் கூட்டினார். இஸ்லாமிய, மேலைத்தேய சமூகங்களி டையே மோதல்கள் இருக்கக்கூடாது என்பது கராமியின் வாதம். பேருவில், 4 மாதங்களாக நீடித்த யப்பானிய தூதரக முற் றுகை, ஏப்ரலில் காமாண்டோக்கள் தாக்கியதில் முடிவுற்றது. இடதுசாரி கெரில்லாக்களால் பணயம் வைக்கப்பட்டிருந்த 71 பேரும் விடுவிக்கப்பட்டார்கள். மற்றொரு பணயக் கைதி மார
டைப்பால் மரணமானார். முற்றுகையாளர் அனைவரும் கொல் லப்பட்டனர்.
ஏப்ரல் 20இல் இரசாயன ஆயுத சாசனம் நடைமுறைக்கு வந் தது. நான்கு ஐ. நா. பாதுகாப்புச் சபை நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 81 நாடுகள் இதனை உறுதிப்படுத்தின. பாதுகாப்பு சபை யின் ஐந்தாவது நாடான ரஷ்யா தனது கையிருப்பை அழிக்க அவகாசமும், நிதியும் கோரியது.
ஒஸ்லோவில் நடைபெற்ற ஐ.நா. மாநாடொன்றில் பங்குபற் றிய 40 நாடுகள் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதை ஒழிக் கும் திட்டமொன்றை வகுத்தன.
'எய்ட்ஸ் தடுப்புக்கான நடவடிக்கைகள் உலகளாவிய ரீதி யில் புனரமைக்கப்பட்டன. 3 கோடி மக்கள் இந் நோயுடன்
1- நாழிகை 0
 

வாழ்வதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஒரு கோடி 17 லட் சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். செல்வந்த நாடுகளில் இந்நோயின் பரவல் குறைந்து, அபிவிருத் தியடையும் பல நாடுகளில், குறிப்பாக ஆபி ரிக்காவில் அதிக ரிக்கிறது.
லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூடிய 41 நாடுக ளின் யூதர்கள், இங்கிலாந்து வங்கியில் உள்ள 66 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்ஒத யுத்த அழிவுகளில் பாதிக்கப் பட்டோருக்கு எப் படி நஷ்ட ஈடாக வழங்கலாம் என்பது குறித்து ஆராய்ந்தனர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மன் நாளமிகளால் தங்கம் சுறையா டப்பட்டது. சுமார் 5.8 பில்லியன் டொலர் பெறும தியான தங்கம் அந்தந்த நாடுக ளிடம் ஏற்கனவே திரும்ப கையளிக்கப்பட்டது.
ஐ. நா. செயலாளராக இரண்டாவது பதவிக்காலத்தை புட் ரஸ் புட்ரஸ் காலி மறுத்ததில், கானாவைச் சேர்ந்த கோபி அனான் பதவியேற்றார்.
2000 ஆண்டு பிறக்கும் கணத்தை எங்கு கொண்டாடுவது என்பதை சிலர் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள். சிலர் பசி பிக் சர்வதேச தேதிக் கோட்டுக்குச் செல்ல ஏற்கனவே ஒழுங்குக ளைச் செய்திருக்கிறார்கள். அவுஸ்திரேலியர்கள் 2000 ஆண் டில் இதனைக் கொண்டாட மாட்டார்கள் என்றே தெரிகிறது. 2001ஆம் ஆண்டுதான் உண்மையில் சகாப்தம் தொடங்குவதா கவும் எனவே, ஒராண்டு கழித்தே தாம் கொண்டாடப்போவ தாகவும் அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. O
னவரி 1998

Page 15
இந்தியா
யாருக்கு மாப்பி
புது டில்லியிலிருந்து டி
ந்தியாவின் 60 கோடி வாக்கா இ ளர்கள் மீண்டும் தேர்தல் களங் களைச் சந்திக்க இருக்கிறார்கள். இந்தியா எதிர்நோக்கும் அடுத்த பொதுத் தேர்தல் பந்தயத்தில் மூன்று குதிரைகள் ஒடவிருக்கின்றன. ஆனால், கடைசிச் சுற்றில் ஏராளமான குதிரை கள் வந்துவிடும்போல் தெரிகிறது.
காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி (பா. ஜ.க.), 14 கட்சிகளின் கூட்டி ணைப்பான ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று போட்டி அணிகள் ஏற்கனவே தேர்தல் காய்களை சரிப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டன. மூட்டை, மூட்டையாக வாக்குறுதிகள், எந்தக் கழுதையுடனும் கூட்டுச்சேரும் அவா, யாரையும் கைகழுவிவிடும் துணிச்சல் என்று இவையெல்லாவற்று டனும் தேர்தல் முஸ்தீபுகள் களைகட்டி யுள்ளன.
1996 தேர்தலில் 163 ஆசனங் களைப் பெற்று பா. ஜ. க. லோக் சபா வில் தனிப்பெரும்பான்மைக் கட்சியாக திகழ்ந்தது. காங்கிரஸ் 140 ஆசனங்க ளைப் பெற்று இரண்டாவது ஸ்தானத் துக்கே வரமுடிந்தது. பெப்ரவரி இறுதி யில் நடைபெறவுள்ள பொதுத் தேர் தலை இந்தியா எத்தகைய உணர்வு களோடு சந்திக்கப்போகிறது என்பது இன்னமும் தெரியவில்லை.
சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய அரசியலில் காங்கிரஸ் வகித்த ஏக போக பெரும்பான்மைக்கு முடிவுகட் டப்பட்டுவிட்டது என்பது என்னவோ உண்மைதான். காலைவாரிவிடுவதில் கைதேர்ந்தவரான சீதாராம் கேசரிக்கு அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.
மாநிலக் கட்சிகளின் ஆதரவிலும் தேசியக் கட்சிகளின் பிளவிலும் நம்பிக் கைவைத்து தேர்தலை எதிர்கொள்ள பா. ஜ. க. தீவிரமாக இருக்கிறது. ஜெய லலிதா தலைமையிலான அனைத்து இந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான பா. ஜ. க. வின் கூட்டு, காங்கிரசின் வயிற்றில் புளியைக் கரைத் திருக்கிறது.
ஐக்கிய முன்னணியில் பிரதான மான அங்கமாகத் திகழும் இடது முன் னணி மேற்கு வங்காளம், கேரளம், திரி புரா ஆகிய மாநிலங்களில் ஆளுங் கட்சியாக இருந்தாலுங்கூட, எதிர்வரும் தேர்தலில் இதைவிட அதிகமாக சாதித் துக் கொள்ளுமா என்பது உறுதியற்றதா
エー二ーマー O 1996 Logó00Tly
ஆறுதினங்களாக நிலையங்களில் 15
உத்தியோகத்தர்க
எந்த ஒர் அரசியல் திேல்
கட்சிகளின்ஐக்கி அமைததது.
O1998gsi)60GSITs
T வேட்பாளர்களிலிரு
தெரிவார்கள்.
தேர்தல் செ O சுவரொட்டி ரூபா d சுவர் விளம்பரம் 8 d பதாகை ரூபா80
d விளம்பர பலகை ரூபா 2000-500
9 அறிவிப்புகள்.அ 2 நாளென்றுக்கு
கவே தெரிகிறது.
மத்தியில் பா. ஜ. க. வதை தவிர்ப்பதற்காக இ டணி காங்கிரசோடு தவிர வேறு வழியில்ை உள்வட்டாரங்களில் ே தாக அரசாங்கத்தை அ6 1998 - 99 வரவுசெல6 பிப்பதில் பெரும் பு கொள்ளநேரும்.
கம்யூனிஸ்டுகள் உ6 சிகளுமே ஏற்றுக்கொ ளாதார தாராளமயமா முன்னெடுக்கும் அதே பன்னாட்டு வர்த்தக நி யிலிருந்து மீள்வதற்கான செய்தாகவேண்டியிரு இப்போது அமுலி
தாழிகை 0 ஜ
 
 
 
 
 

ள்ளை யாரோ?
ge ஜோஸி
மிகப் பெரும் தேர்தல்
ல் நடைபெற்ற கடைசித் தேர்தல்
825,000 வாக்களிப்பு லட்சம் பாதுகாப்பு
ளுடன் நடைபெற்றது.
கட்சியும் 1.7 ாமை பெறவில்லை.14 பமுன்னணியே அரசாங்கத்தை
வாக்காளர்கள் 14,000 நந்து தமது பிரதிநிதிகளைத்
GGOTh iண்டுப்பி 250 リ
600T(blLJ LiljatiЈLo: JsijLo - 25Ս 6ռյ60յ 1.50 Oil ரூ
O போக்குவரத்துச்செலவு:டில்லியின் துரஅடிக்கு ரூ.4 ”எல்லைக்குள்பஸ் ஒன்றைப் பயன்படுத்த
நாளொன்றுக்கு ரூபா600. 150 வரை வெளியிடங்களில் ரூபா 750 5) TL605; Oதனி ஆளுக்கு ரூபாரூபா 20-25 வரை 0 வரை
9) ஒலிஅமைப்பு:ரூபா 1000 O உணவுபார்சல் ரூபா 5
C) மேடை ரூபா 1500
ஸ்டிக் கொடி 2060)uett
பூட்டோரிக்சோவில்
ரூபா 250 Oகொட்டகை ரூபா 5000
Oநாற்காலிகள்: ஒன்று ரூ.4
அதிகார பீடம் ஏறு இடதுசாரிகளின் கூட் பேரம் பேசுவதைத் ல என்று காங்கிரஸ் பேசப்படுகிறது. புதி மைக்கவிருக்கும் கட்சி புத் திட்டத்தை சமர்ப் ரச்னையை எதிர்
பட அனைத்துக் கட் ண்டுவிட்ட பொரு க்கத்தை தொடர்ந்து வேளை, இராட்சத றுவனங்களின் பிடி ா வழிவகைகளையும் க்கிறது.
ல் உள்ள பொருளா
V)
தார தாராளமயமாக்கத்தை நாங்கள் இடை நிறுத்தப்போவதில்லை. ஆனால், அதற்கு ஒரு 'மனித முகத்தை வழங்குவது குறித் துதான் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார் பா. ஜ. க தலைவர் வாஜ்பாய். 60 வீதமான இந்திய மக்கள் வறு மையில் வாழும் நிலையில் இந்தப் பொரு ளாதார சீர்திருத்தங்கள் எவ்வளவுதூரம் விடி வைக் கொண்டு வரும் என்பது சொல்வதற்கில்லை.
வேறுபட்ட பொருளாதார நலன்க ளும் அரசியல் அபிலாஷைகளும் ஈவிரக் கமற்ற போட்டா போட்டியில் திளைத் திருக்கும் இன்றைய சூழலில் கருத்து ஒரு மைப்பாடு, விட்டுக்கொடுத்தல், கூட்ட மைப்பு ஆகிய மூன்றும்தான் இந்திய அர சியல் அகராதியின் மந்திரமாக அமைந் துள்ளன. O
னவரி 1998
5

Page 16
திய ஆண்டில்
கொழும்பிலி
பல வகைகளில் இலங்கை I 99 7 யின் வரலாற்றில் இடம்பி டிக்கவேண்டிய ஆண்டு. இவற்றில் சில இலங்கைக்கு அனுகூல >மானவை; வேறுசில அனுகூல மற்றவை. இலங்கையின் பொருளாதாரம் அனுகூல மான அம்சங்களில் முகிக்கியமானது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசு 1994 ஆகஸ்டில் ஆட்சிக்கு வந்த போது இலங்கையின் பொருளாதாரம் நல்ல உருவத்தில் இருக்கவில்லை. பண வீக்கம் கிட்டத்தட்ட 14 சதவீதம். வட்டி வீதம் 18 சத வீதத்துக்கு மேல். வேலை யின்மை 14 சதவீதமாக இருந்தது. சேமிப்பு வீதம் 15. இதைப்போன்றே, பொருளாதா ரத்தின் ஆரோக்கியத்தைக் காட்டும் சுட் டிகளும் எல்லாமே மோசமாகவே இருந் தன. அதற்கு மூலகாரணம் பொருளா தாரம் கையாளப்பட்ட விதமே. கண்ட விதத்தில் கடன் வாங்கிச் செலவழித்தால் நமது பொருளதார நிலையும் மோசமாகத் தானிருக்கும்; நாட்டின் நடப்பும் அப்படித் தான்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத் தில் வரவிலும் பார்க்க செலவு அதிகம். அவர்கள் கடன் வாங்கி நிலைமையைச் சமாளித்தனர். எவ்வளவு கடன் பட்டார் கள் என்று அறிய விரும்பினால் அது, நிகர உள்ளூர் உற்பத்தியில் 14 சதவீதம் வரையில், விரும்பினாலும் விரும்பாவிட் டாலும் சந்திரிகா அரசாங்கம் கடன் வாங் கிச் செலவழிக்கும் பழக்கத்தை நன்றாகக் குறைத்தேவிட்டதை ஏற்கத்தான் வேண் டும். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத் தின் துண்டுவிழும் தொகை 76 சதவீதமா கக் குறைந்துவிட்டது. இதை ‘நிதி ஒழுக் காறு எனபாாகள.
துண்டுவிழும் தொகையைக் குறைத் தால் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் தேறும். இப்பொழுது பணவீக்கம் 9.9 சத வீதம். வட்டி வீதம் 10 முதல் 11 சதவீதம் வரை. வேலையின்மை 10 சதவீதம். சேமிப்பு வீதம் 15.5 சதவீதம். இத்துடன், நல்ல மழை காரணமாக விவசாய உற் பத்தி அதிகரித்திருக்கிறது. கைத்தொழில் ஏற்றுமதிகளும் உயர்ந்துள்ளன. கைத்தறி ஆடை ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரித்துள் ளது. லண்டனிலிருந்து கொழும்புக்கு வரு வோர் சிலர் இங்கிருந்து லண்டனுக்கு தயா ரித்து அனுப்பிய உடைகளை வாங்கிவரு கிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து உழைத்து அனுப்பும் பணத்தின் தொகையும்
6
நாழிகை 0
 

FLDIEIGO GJËS?
ந்து தசரதன்
உயர்ந்து வருகிறது. ஐந்தரை மாதங்க ளுக்கு இலங்கையின் இறக்குமதிச் செல வைச் சமாளிப்பதற்கு போதுமான பணம் சேமிப்பில் இருக்கிறது.
அக்டோபர் 15 ‘கலதாரி' குண்டு வெடிப்பும் உல்லாசப் பயணிகள் வரு கையை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. இதனால், இலங்கை அரசாங்கத்துக்கு உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் மற்றும் மேற்கத்தைய நாடு களினதும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் பாராட்டை இலங்கை அரசு தனது மூலதனமாக உபயோகித்து வருகிறது.
பொருளாதாரக் கொள்கையைப் பாராட்டுவோர் ‘புத்திமதிகளையும் சொல்லவே செய்கிறார்கள். ‘சமாதா னத்தை ஏற்படுத்துங்கள்; இனப் பிரச் னைக்கு அரசியல் தீர்வு காணுங்கள் என் பதுதான் இவர்களின் பிரதான புத்திமதி.
'மாட்டேன்’ என்றால்தானே பிரச்னை?
முன்னாள் ஜனாதிபதிகள் ஜே. ஆர். ஜயவர்த்தனவும் பிரேமதாசவும் விட்ட தவறு அதுவேதான். தமிழருக்குப் பிரச்னை இல்லை என்று சொல்ல அவர் கள் முனைந்தார்கள். அதனால் எவரும் அவர்களை நம்பவில்லை. 'எங்களுக்கு பிரச்னை உண்டு’ என்று தமிழர்கள் சொன்னார்கள். பலவீனமானவனுக்கு அனுதாபம் காட்டுவது மனித இயல்பு. சிறுபான்மை இனத்தவர்கள் பலவீனமா னவர்கள்; உலக அனுதாபத்தைப் பெற் றனர். தமிழருக்கு பிரச்னை உண்டு’ என் கிறார் சந்திரிகா. அப் பிரச்னையைத் தீர்க் கவும் வேண்டும் என்கிறார். துணிந்து இதைச் சொன்ன சிங்களத் தலைவி என் கிறார். தீர்வுத் திட்டம் ஒன்றையும் முன் வைத்துள்ளார்.
1997, அந்தத் தீர்வுத் திட்டத்துக்கு முக் கியத்துவம் வாய்ந்தது. வரைவுச் சட்ட வடி வில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இந்தியாவிலுள்ளதைப் போன்ற அதிகா ரப் பகிர்வு முறையை தமிழருக்குக் கொடுக்கவேண்டும் என்றே இந்தியா கூறியது. அதனிலும் சில விடயங்களில் சிறப்பான அதிகாரப் பகிர்வு முறையை சந்திரிகா அரசாங்கம் முன்வைத்துள்ளது. அதில், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தால் அல்லது மத்திய அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டால் மட்டுமே பிராந்திய சபை யைக் கலைக்கமுடியும்.
மத்திய அரசுக்கும் பிராந்திய சபைக
ஜனவரி 1998

Page 17
ளுக்கும் பொதுவான பட்டியல் நீக்கப்பட் டுள்ளது.
நிதியதிகார விடயத்திலும் பிராந்திய சபைகளின் ஒழுங்குகள் இந்தியாவை விடச் சிறந்தவை.
இலங்கை ஒர் ஒற்றையாட்சி நாடு என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் ஹவார்ட் பல்க லைக் கழகம் இலங்கையின் வரைவு அரசி யல் சட்டத்தைப்பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது. அதில்,இலங்கையின் வரைவு அரசியல் சட்டம் தென் ஆபிரிக்க, இந்திய சட்டங்களுடன் ஒப்பாய்வு செய் யப்பட்டு, இலங்கையின் வரைவு சிறந்தது என்று முடிவும் செய்யப்பட்டது.
மேற்கத்திய நாடுகளும் இந்தியாவும் வரைவு அரசியல் சட்டம் இனப் பிரச் னைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சு வார்த்தையை புலிகளுடன் தொடங்குவ தற்கு நல்ல அடிப்படையாக அமைந்துள் ளது என்ற கருத்தைக் கொண்டுள்ளன. இது சந்திரிகா அரசாங்கத்துக்கு ஒரு 'பிளஸ் பொயின்ற் ஆகிறது.
பொருளாதார முகாமைத்துவத்தையும் அதிகார பகிர்வு திட்டத்தையும் வைத்து உலக அபிப்பிராயத்தை தன் பக்கம் திருப் பியுள்ளமை சந்திரிகா அரசின் ஒரு சாத னையே. அத்துடன், உள் நாட்டிலும் சிங்
கள மக்களின் மனோ நிலையையும்,
அணுகுமுறையையும் சந்திரிகா அரசாங் கம் வெகுவாக மாற்றியுள்ளது. மகாஜன எக்சத் பெரமுன (எம். ஈ. பி.) டிசம்பர் 16 முதல் கதிர்காமத்துக்கு ஒர் ஊர்வலம் நாடாத்துகிறது. ஜனவரி முதலாம் தேதி கதிர்காமத்தை அடைந்து அதிகார பகிர் வுத் திட்டத்தை தோற்கடிக்கச் செய்யுமாறு கதிர்காமக் கடவுளை வேண்டவுள்ளனர். இதற்கு, நூறு பிக்குகள்வரைதான் எம். ஈ.பி. யினால் திரட்ட முடிந்தது. அவர்கள் செல்லும் பாதையிலும் மக்கள் கூட வில்லை. 'எதையாவது கொடுத்து சமாதா னத்தை நிலைநாட்டுங்கள்’ என்ற மன நிலை சிங்கள மக்களிடையே இப்போது நிலவுகிறது. இது உருவாக இரண்டு கார ணங்கள் உதவின. முதலாவது, சண்டை யால் மக்கள் களைத்துவிட்டனர். களைக்க வைத்த சாதனையை விடுதலைப் புலிகள் சாதித்துள்ளனர். இரண்டாவது, சந்திரிகா அரசாங்கத்தின் திட்டமிட்ட பிரச்சாரம். சந்திரிகாவும், அமைச்சர்கள் பேராசிரியர் ஜி. எல். பீரிசும், மங்கள சமரசேகரவும் அயராது தமிழர் பிரச்னைக்குத் தீர்வுகா ணவேண்டும் என்று பிரச்சாரம் செய்கி றார்கள். அத்துடன்,'வெண்தாமரை இயக் கத்தின் மூலம் பேச்சுகள், கருத்தரங்குகள், போராட்டக் கண்காட்சிகள், தெரு நாட கங்கள் என்று தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டிய அவசியத்தை வலியு றுத்தி வருகிறார்கள்.
ஒர் உண்மையை எவரும் ஒருபோதும்
மறைக்கவியலாது. எ தவரும், தமிழ் இனட மேலோங்கவேண்( புவர். தமிழரை அட அடிமை கொள்ளு ஒவ்வொருவருக்கும் விருப்பம் இருப்பது களை அடிமைகொ நிலைமையை உருவ
முருக்கு கொடு
கொடுங்கள் என்ற த கள மக்கள் காட்டுச
சந்திரிகா அரச படைச் சிங்கள வி
கல்ல. தாங்கள் தா! காட்டிக்கொண்டு
கைமூலம் தமிழர்க
னால் அதை அவர் இராணுவத் தீர்வு சந்திரிகா அரசாங் கள மக்களும் உண லைப் புலிகள். யாழ் கதிர் தாக்குதல்மூ விடுதலைப் புலிக என்ற நப்பாசை ச உள்ள சிங்கள தீவ
நாழிகை C
 

ந்த இனத்தைச் சேர்ந் உள்பட, தன் இனம் ம் என்றுதான் விரும் க்க முடியின் அடக்கி ம் ஆசை சிங்களவர் உண்டு. அத்தகைய ான் இயல்பு. தமிழர் ள்ள முடியாது என்ற ாகியதனால்தான் தமி க்கவேண்டியதைக் ாளாண்மையைச் சிங் றார்கள். ‘ங்கமும் இந்த அடிப் ருப்புக்கு விதிவிலக்
ாளமாக நடப்பதாகக் இராணுவ நடவடிக் ளை அடக்க முடியுமா செய்தே தீர்த்திருப்பார். சரிவராது என்பதை த்தை மட்டுமல்ல, சிங் ரவைத்தவர்கள் விடுத ப்பாணத்தைச் சூரியக் லம் கைப்பற்றியதும் ளை அடக்கிவிடலாம் திரிகா அரசாங்கத்தில் ரவாத பிரிவினருக்கு
எழத்தான் செய்தது. இவ்வருட ஏப்ரல் பிற் பகுதியில் எடி பல தாக்குதல் மூலம் வவு னியா - மன்னார் பாதையை ஒருவாரத்தில் திறந்ததும் அந்த ஆசை பலமடைந்தது. ஜெயசிகுறு தாக்குதல் மே 13இல் ஆரம் பித்தபோது வவுனியா - கிளிநொச்சி - கண்டிப் பாதையை ஒன்றரை மாதத்தில் திறந்துவிடும் திட்டம்தான் அரசுக்கு இருந் தது. புலிகளின் பாரிய எதிர்ப்பை இரா ணுவத்தினர் எதிர்பார்க்கவில்லை. இருப தாயிரம் பேரைக்கொண்ட இரண்டு படையணிகள், விமானங்கள், ஹெலி கொப்டர்கள், ஆட்டிலறிகள், தாங்கிகள் ஆகியவற்றின் உதவியுடன் ஆட்பலத்தை யும் சுடு பலத்தையும் உபயோகித்து புலிக ளைத் தள்ளிவிடமுடியும் என்ற எண்ணத் துடனேயே புறப்பட்டன. ஆனால், அடுத் தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஊடறுப்புத் தாக்குதல்கள் படையினரை நிலைகுலைய வைத்தன. அடுத்து மூன்று எதிர்த் தாக்குதல்கள் படையினரைத் தமது உத்தியின் பொருத்தத்தைப்பற்றிச் சிந்திக்க வைத்தது.
படையினர் தமது உத்தியை மாற்றி னார்கள். கெரில்லாப் பாணியில் சிறு சிறு குழுக்களாக முன்னேறி முன்னா லுள்ள பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்தபின், பெரும் படை அப்பகுதிகளில் போய் நிலைகொள்ளு வதே புதிய உத்தி. பின்பு அதைச் சற்று விரிவு படுத்தி புலிகளின் முகாம்களைத் தேடி அழிக்கவும் ஆரம்பித்தனர். இந்த உத்தியின் விளைவாகவே மன்னக் குளத் தில் டிசம்பர் 5இல் இராணுவம் மாட்டிக் கொண்டது. அமெரிக்கரால் காட்டுச் சண்டைக்கென விசேஷமாகப் பயிற்றப் பட்ட 175 கமாண்டோக்களும் மன்னக் குளத்தில் மாட்டினர். 450 பேருக்குமேற் பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அரசாங் கத்தின் படைகளுக்கு சற்றும் சளைத்தவர் களல்லர் என்பதைப் புலிகள் காட்டினர். புலிகளுடன் பேசாது இனப் பிரச்னைக் குத் தீர்வு காண முடியாது என்ற நிலை சிங் களத் தலைவர்களாலும் சர்வதேச சமூகத் தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிட்டனின் முன்னாள் உதவி வெளிவி வகார அமைச்சர் லியாம் பொக்சின் உத வியுடன் சந்திரிகாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமி டையே ஏப்ரல் 4இல் செய்யப்பட்ட உடன் பாடு, புலிகளுடன் பேசுவதற்கான அடித் தளமே.
புலிகளுடன் பேசுவதற்கான அடிப்ப டையாக அரசின் அதிகாரப் பகிர்வுத் திட் டம் அமையலாம்.
ஆக, 1997 ஒரு முக்கிய ஆண்டு: 1998க்கான படிக்கல்.
சமாதானப் பேச்சு 1998இல் நிக ழவே போகிறது. சர்வதேச சமூகம் அதனை உறுதிசெய்யும்.
ஜனவரி 1998
7

Page 18
பொருளாதாரம்: ஆசியா
"IIIUIIIsil'GLII(hI
யவித்தை போல பொருளா LD Π தார அற்புதங்களை சாதித்துக் கொண்டிருப்பதாக உலகம் முழுவதும் பேசப்பட்ட நாடுகள் இன்று ஒன்றன்பின் ஒன்றாக சேற்றுக்குள் புதை யுண்டு கிடப்பதுபோல் தெரிகிறது. தங் கள் செல்லப்பிள்ளைகளை 'கண்மண்' தெரியாமல் பாராட்டிய மேற்குலகின் பொருளாதார விமர்சகர்கள் இன்று அதே நாடுகளைக் கண்டபடியெல்லாம் விமர் சிக்கிறார்கள்.
தென் கொரியா, தாய்வான், தாய் லாந்து, மலேசியா, ஹொங் கொங்
வெளிநாட்டுநி
போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிகளை வானளாவப் புகழ்ந்து அந் நாடுகளின் அசாத்தியமான உற்பத்தி அதி கரிப்பையும் அதி குறைந்த சம்பளங்க ளையும் பொருளாதார சுமையினை குடும் பமே ஏற்றுக்கொள்கின்ற ஆசிய விழுமி யங்களையும் பாராட்டி இன்று இந் நாடு கள் சோர்வடைந்துவிட்டன.
இந் நாடுகளின் வெற்றிச் சாதனைகள் மேற்குலகில் பெரிதாகப் பேசப்பட்டதற்
குக் காரணம் தாய்லாந்தின் அல்லது இந்
தோனேஷியாவின் இதமான வாழ்க்கை யைப் பற்றி போதிப்பதற்கல்ல. மாறாக, போட்டிகள் மலிந்த உலகில் நீங்கள் அச ந்துபோவீர்கள் என்றால் தோற்கடிக்கப் பட்டுவிடுவீர்கள்; மேலும் மேலும் கடு மையாக உழைப்பதைத் தவிர வேறு வழி யில்லை என்பதை மேற்குலக மக்களுக்கு கண்டிப்புடன் போதிப்பதற்குத்தான். "
அமெரிக்காவைப்போல் இங்கிலாந்தி லும் கடந்த 10 ஆண்டுகளில் வேலை கடுமையாக்கப்பட்டிருக்கிறது. வேலைப்
எல்லோருமே இனவெறியர்கள்தான் என்பதை நா நாங்கள் சுபீட்சமடைவதில் துளியும்விருப்பமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் காரர்களாக்குவதே. "
பழுவைச் சுமக்கமுடி ளர்கள் துவண்டு ே தொழிலிலிருந்து பல வுபெற ஆரம்பித்துவி யின் அழுத்தம் தாங்க ளர் வேலையிலிரு கொண்டிருக்கிறார்க
பிரிஸ்டல் மதிப்பீ வனம் அமெரிக்காவி கால பொருளாதார தனது அறிக்கையில் மேலதிக வேலையான கவும் தொழில் பாதுக!
மூன்று முக்கிய S நாணய எழுச்சி
199
தென்கிழக்கு 199
சியா
եւIIIԱ
TV V
அவர்கள் உணர்வத
றது.
20 அல்லது 30 ஆ னர் இருந்ததைவிட ெ என்பது இப்போது அ னதாக இல்லையென் தெரிவித்திருக்கிறார்க துடனேயே தமது சீ ஊழைக்கவேண்டியி னோர் தெரிவித்திருக் 1990ஆம் ஆண் சராசரி சம்பள நிை டைந்துள்ளன. பொரு மயமாக்கம் பெரும் ஏற்படுத்தி வருகின்ற வேய்ஸ் விமான பய போது மும்பாய்க்கூட கின்றன
மேற்குலகின் உடு நிலையங்கள் பங்கள் மாலா, இந்தோனே லேயே நிரம்பி வழி
8
நாழிகை 0 ஜ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியாமல் தொழில்ா போய்விட்டார்கள். ர் வேளைக்கே ஒய் பிட்டார்கள். வேலை வியலாது தொழிலா ந்து வெளியேறிக் ஸ்.
ட்டு ஆராய்ச்சி நிறு ன் கடந்த 7 ஆண்டு வளர்ச்சி பற்றிய , தொழிலாளர்கள் ல் களைத்துவிட்டதா ாப்பு அற்றவர்களாக
ஒரு கட்டுக்குள் கொணர்ந்து . . . . . கடுமையாக
வேலைவாங்குவதற்கு முன்மாதிரியாகத்தான் இந்த
ஆசிய பொருளாதார கதைகள்
மேலை நாடுகளில் அவிழ்த்துவிடப்பட்டன. என்பது இப்போது மெல்ல மெல்ல தெளிவாகிக்கொண்டு வருகிறது.
குழந்தைகளின் கிறிஸ்துமஸ் பொம்மை கள் 'சீனாவில் செய்யப்பட்டவை என்ற முத்திரைகளுடனேயே காணப்படுகின் றன.
பிரிட்டிஷாருக்கான பருத்தி உள்ளா டைகளைத் தயாரிக்க பாங்கொக் தொழி லாளர்கள் ஒரு நாளில் 16 மணித்தியாலங் கள் வேலைபார்க்கிறார்கள்.
ஆசிய ၂ကြီးအား၏ IFC Asia Index (in S terms)
பிரதமர் மஹாத்திர்மொஹமட் இவர்கள் பகிரங்கமாகவே சொல்வேன். அவர்களுக்கு ங்கள் துரிதமாக வளர்ந்துகொண்டிருக்கிறோம் ளுடைய திட்டமெல்லாம் எங்களைப் பிச்சைக்
ாகவும் தெரிவிக்கி
ஆண்டுகளுக்கு முன் தொழில் பாதுகாப்பு
அவ்வளவு உறுதியா
று 70 வீதமானோர் கள். மிகுந்த கஷ்டத் வனோபாயத்துக்கு ருப்பதாக 59 வீதமா கின்றனர். டைவிட 1997இல் லமைகள் வீழ்ச்சிய ளாதாரத்தின் 'உலக அச்சுறுத்தல்களை து. பிரிட்டிஷ் எயர் ணச் சீட்டுகள் இப் ாகவே செய்யப்படு
புடவை விற்பனை ாாதேஷ், குவாட்ட வியா ஆடைகளா கின்றன. பிரிட்டிஷ்
Source: DatastreamCW
சூழல் மாசுபடல், சம்பளம், தொழிற் சாலை வசதிகள், தொழிற் பாதுகாப்புகள் என்பவற்றைப் பொறுத்தவரையில் இந்த ஆசியப் பொருளாதாரங்களின் நிலைமை கவலைக்கிடமானதாகவே இருக்கிறது. ஆசிய நாடுகளின் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆசிய மக்களின் எந்த அம் சங்கள் ஆதாரமாக அமைந்தன என்று கூறப்பட்டனவோ அதே காரணங்களே அவற்றின் வீழ்ச்சிக்கும் காரணங்களாக இன்று சொல்லப்படுகின்றன.
ஏதோ சில பொருளாதார இலக்குக ளில் அடைந்த வெற்றிகளை மிகைப்படுத் திக் கூறிய கட்டுக்கதைகள் இப்போது காலங்கடந்துவிட்டன. தங்கள் நாட்டுத் தொழிலாளர்களை ஒரு கட்டுக்குள் கொணர்ந்து கடுமையாக வேலைவாங் குவதற்கு முன்மாதிரியாகத்தான் இந்த ஆசிய பொருளாதார கதைகள் மேலை நாடுகளில் அவிழ்த்துவிடப்பட்டன என் பது இப்போது மெல்ல மெல்ல தெளிவா கிக்கொண்டு வருகிறது. O
னவரி 1998

Page 19
சீனா
உருக்குலையும் உருக்கா
ற்பத்தித் தரத்தையும் லாபத்தை
யும் பேணும் நோக்கில் லட்சக்க
னக்கான தொழிலாளர்கள் தங்க
ளின் தொழிற்சாலைகளிலிருந்து தூக்கி வீசப்படும் அபாயம் சீனா இன்று எதிர் நோக்கும் முக்கிய பொருளாதார பிரச் னையாக உள்ளது. ܖ
அரசாங்க தொழில் நிறுவனங்களின் ‘சாற்றை உறிஞ்சிக்கொண்டு வெறும்'சக் கையை மட்டும் அரசாங்கத்திடம் கைய ளித்துவிட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர் கள் கொள்ளைலாபம் பெற்றுவிடுகிறார் கள் என்று பீஜிங் வர்த்தகர்கள் குறைபட் டுக்கொள்கிறார்கள்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த செப் டம்பர் மாதம் அங்கீகரித்துள்ள பொருளா தாரச் சந்தைபற்றிய சீர்திருத்தங்களின்படி, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் நிலையில் உள் ளன. சீனாவின் மிகப் பெரிய இரும்பு, உருக்கு அல்லாத உலோகங்கள் கூட்டுத்தா பனம் இன்னமும் இரண்டு ஆண்டுக ளுள் 2 லட்சம் தொழிலாளர்களை வேலை யிலிருந்து நீக்கும் திட்டத்தை அறிவித்துள் ளது.
அரச உருக்கு ஆலைத் தொழிலைப் பொறுத்தவரை, அடுத்த 10 ஆண்டுக ளுள் 30 லட்சம் தொழிலாளர்களில் சரி
அரைவாசிப்பேர் நீக்கப்படவிருக்கிறா ஏற்கனவே அ செம்பு, மற்றும் அலு முழுமையாகவோ கவோ தனியார் மய உலோக ஆலைகள் பங்களையும் பெருந் னங்களையும் வேண் சீன உலோகத் ே யில் இன்று முக்கிய நாட்டு மூலதனமே மு சீனாவின் துரித யோடு உலோக நுக அதிகரித்து வருகிற பொருள்களைப் ( போதிய இருப்பு உ6 இன்னமும் வெளிந லேயே தங்கியிருக்கி ஏற்கனவே உள் களை விருத்திசெய்ய படிவுகளை அகழ்ந் தொழில் நுட்பங்கை வெளிநாட்டு சுரங்க உதவிகளைப் பெற முயற்சிகளை மேற்ெ
செம்பு, அலுமி
உலோகப் பாவை
வேலைவாய்பின்மை 3% (55 லட்சம் பேர்
தற்காலிக வேலையின்மை 90 லட்சம் பேர்
ஒரு கோடி 10 కాలరీల சம்பளம் நிலுவை
$ தனியார் DLALOITĞEgyi Bi
தொழிற்சாலைகளின் ஒருங்கிணைப்பும் 56 வீத நகர வேலைவாய்ப்பில் பலத்த வேலையிழப்புக்கு வழிகோலுகிறது
நாழிகை 0 ஐ
 

வேலையிலிருந்து
ises. r ரசாங்கம் உருக்கு, மினிய ஆலைகளை அல்லது பகுதியா Dாக்கிவருகிறது.இந்த நவீன தொழில் நுட் தொகை நிதி மூலத
தொழிலின் வளர்ச்சி அம்சமாக வெளி முக்கியம் பெறுகிறது. தேசிய அபிவிருத்தி கர்ச்சியும் வெகுவாக து. உலோக மூலப் பொறுத்தவரையில் ள்ளதெனினும் நாடு ாட்டு இறக்குமதியி
Dgil. w ாள கனிச் சுரங்கங் பவும் புதிய உலோக து ஆராயவும் புதிய ள பிரயோகிக்கவும் கம்பனிகளிலிருந்து ]வும் சீனா பெரும் காண்டு வருகிறது. னியம், ஈயம் ஆகிய னயைப் பொறுத்த
285 தொழில் ஆலைகளில் കൃ 25 ஆலைகள் மாத்திரமே
கடந்த ஆண்டில் லாபத்தைக் காண்பித்துள்ளன
&
வரை சீனா உலகின் சராசரி மட்டத்தி லேயே உள்ளது. இந்த உலோக விநி யோகத்தை இரட்டிப்பு ஆக்கினால் மாத் திரமே இன்னமும் 20 ஆண்டுகளிலாவது உலகின் சராசரி இலக்கை சீனா எட்டக் கூடியதாக இருக்கும். உருக்கு, இரும்பு சாராத உலோக கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த 285 தொழில் ஆலைகளில் ஆக 25 ஆலைகள் மாத்திரமே கடந்த ஆண் டில் லாபத்தைக் காண்பித்துள்ளனவெ னின், இவற்றின் மோசமான நிலைமை யைச் சொல்லவேண்டியதில்லை.
தங்க உற்பத்தியும் பெரும் நஷ்டத் தையே காண்பிக்கின்றது. நஷ்டத்தில் இயங்கும் சிறு ஆலைகள் அனைத்தையும் பெரும் அமைப்புகளுடன் இணைத்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெளிநாட்டு மூலதனங்களைத் திரட் டும் சீனாவின் பெருமுயற்சிக்கு கனடா வின் வான்கூவர் மூலதனச் சந்தை பச்' சைக்கொடி காட்டுவதாகத் தெரிகிறது.
உருக்குத் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களை அடுத்த 10 ஆண்டுகளுள் அரைவாசியா கக் குறைக்கும் திட்டம் சரிப்படாது என் கிறார் ஷாங்காயைச் சேர்ந்த வர்த்தகர் ஒரு வர். இதற்கு மேலும் 30 ஆண்டுகள் கூட ஆகலாம் என்றும் அவர் கூறுகிறார். பெருமளவு தொழிலா ளர்களை வேலையிலி ருந்து வெளியேற்றுவ தால் ஏற்படக்கூடிய சமூக விளைவு பார தூரமானது. சீனா வின் துருப்பிடித்த வலயம்' என்று வர் ணிக்கப்படும் வட கிழக்கு தொழிற் பேட் டைகளில் வறுமை தலைவிரித்தாடுகிறது. ற்சாலைகளின்
உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கும், தொழில் இழந்த லட் சக்கணக்கான சீன மக்களின் வாழ்க் கைத் தரத்தைப் பேணுவ தற்கு ம் இடையிலான சமநி லையைப் பேணு வதே இன்றைய சீன
பொருளாதாரத்தின் அதிமுக்கிய பிர ச்னை. O
ஜனவரி 1998
9

Page 20
மத்திய கிழக்கு
னது சொந்த நாட்டு மக்களால்
வெளியேற்றப்பட்டாலொழிய, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு தனது மத்திய கிழக்கு நாட கத்தை நிறுத்தப்போவதில்லை. மத்திய கிழக்கின் சகல பிரச்னைகளுக்கும் அவர் கைவசம் இருப்பில் வைத்திருக்கும் பதில் ஒன்றே ஒன்றுதான். 'இல்லை என்பது அது!
பாலஸ்தீனியர்கள் தொடர்பான இஸ் ரேலின் கடமைப்பாடா? மேற்குக் கரை யில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமுகமான முறையில் வெளியேறுவதா? மேற்குக் கரையின் 80 - 90 வீதமான பகு தியையும், காஸாவின் பெரும் பகுதியை யும் இணைத்த சாத்தியமான பிரதேசத்தை ஏற்றுக்கொள்வதா? ஜெருசலேத்தை இரு சாராரும் பங்கிட்டுக்கொள்வதா?
கோலான் மலைக் குன்றுகளிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதா? இதற்கு லெப னானிலிருந்து தமது துருப்புகளை வாபஸ் பெறுவதா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பெஞ்ச மின் நெதன்யாகுவிடமிருந்து ஒரே பதில் தான் வருகிறது; இல்லை, இல்லை, இல்லை!
அதேவேளை, பாலஸ்தீன அதிகார பீடத்தினர் பயங்கரவாதத்தின்மீது யுத்தம் நடாத்தவேண்டும் என்பதிலோ, இஸ் ரேலை உலக வரைபடத்திலிருந்து அழித்து விடப் பார்க்கும் பாலஸ்தீன தேசிய சாச னத்தை ரத்துச் செய்யவேண்டும் என்ப திலோ, பாலஸ்தீனிய பொலிஸ் படைக ளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண் டும் என்பதிலோ அவர் அழுங்குப்பிடியா கத்தான் இருக்கிறார்.
இஸ்ரேலியத் தடைகள் அனைத்துக் கும் எதிராக பாலஸ்தீனியர்கள் போரா டிக்கொண்டிருக்கும் அதேவேளை, இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்க ளுக்குள் தனது யூதக் குடியேற்றங்களை விஸ்தரித்துக்கொண்டும், வீதிகளை அமைத்தவண்ணமும் உள்ளது.
பெத்தலேகத்துக்கும் ஜெருசலேத் துக்கும் இடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இன்று சர்ச்சைக்குள்ளாகியி ருக்கும் ஹர் ஹோமா மலையுச்சிக் குடி யேற்றத்திட்டத்தின்கீழ்காணிகளை விற்க 1998இன் ஆரம்பத்தில் நடவடிக்கை களை மேற்கொள்ள இஸ்ரேல் தயாரா கிக்கொண்டிருக்கிறது. இது, மற்றுமொரு சுற்று பாலஸ்தீனிய வன்முறைப் போராட்டத்துக்குத்தான் வழிவகுக்கப் போகிறது.
இஸ்ரேலின் தொழிற் கட்சி தனித்தோ
அல்லது தேசிய கூட்டரசை ஏற்படுத் தியோ மீண்டும் ஆட்சிக்கு வந்தாலன்றி மத்திய கிழக்கின் சமாதான முயற்சிகள் மேலும் மேலும் சிதைந்துகொண்டு போவதைத் தடுத்துக்கொள்வது இயலா ததாகவே தெரிகிறது.
பாலஸ்தீனத்தலை மேற்கொண்ட சமாதா பாலஸ்தீனியருக்கு உரு யுமே பெற்றுக்கொடு அரபாத் தனது ெ குள்ளேயே அதிருப்தி நோக்கவேண்டியிருச் றும் இஸ்லாமிய ஜி இஸ்ரேலிய சிவிலிய குறிவைத்துத் தங்களில் குதல்களைத் தொடரு நிறையவே தெரிகின் ஒஸ்லோ சமாதா யின்கீழ் பாலஸ்தீனிய கடமைப்பாடுகளை இஸ்ரேலைத் தூண்(
0.
நாழிகை 0 ஐ
 
 

ாடரும் BDL)
ஜெமினி செய்தி
ஒஸ்லோ CFLOTST60T உடன்படிக்கையின்கீழ் பாலஸ்தீனியர்களுக்கான தனது கடமைப்பாடுகளை | நிறைவேற்றுவதற்கு
இஸ்ரேலைத்தூண்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை மத்திய கிழக்குப் பிராந்தியத்தி அமெரிக்காவின் | பேச்சுக்கு
பெரிதும் வலுவற்ற நிலைமையை உருவாக்கிவிட்டது.
வர் யாஸர் அரபாத் ன நடவடிக்கைகள் தப்படியாக ஒன்றை
சாந்த இயக்கத்துக் யாளர்களை எதிர் கிறது. ஹமாஸ் மற் ஹாத் இயக்கங்கள் ான் இலக்குகளைக் ண் வன்முறைத் தாக் ம் சாத்தியங்களும்
D67.
ன உடன்படிக்கை ார்களுக்கான தனது நிறைவேற்றுவதற்கு வெதற்கான உறுதி
யான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை மத்திய கிழக்குப் பிராந்தியத் தில் அமெரிக்காவின் பேச்சுக்கு பெரிதும் வலுவற்ற நிலைமையை உருவாக்கிவிட்
-El.
அமெரிக்காவின் மத்திய கிழக்கு நண் பர்கள் இப்போது அமெரிக்காவிடமிருந்து தம்மைச் சேய்மைப்படுத்திக்கொள்கி றார்கள். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஈரானின் மீள் எழுச்சியும் வாஷிங்டனுக்கு தலையிடியாகவே அமையப்போகிறது.
மொத்தத்தில், மத்திய கிழக்கின் அர சியல் வானில் கவிந்துள்ள இருண்ட மேகக்கூட்டத்தினுள் தற்போதைக்கு ஒளிக் கீற்று தென்படமாட்டாது என்பதுதான் உறுதியாகத் தெரிகிறது.
னவரி 1998

Page 21
தமிழ்நாடும் தலைநகரும்: பாமரன்ா
ரண்டு வருடங்களுக்குள் மூன்று இ பிரதமர்களைக் கண்ட இந்தியா வின் நாடாளுமன்றம் கலைக்
கப்பட்டுவிட்டது. குஜ்ரால் பிரதமர் நாற் காலியில் இரவல் நாட்களைக் கடத்திவரு கிறார். மந்திரிமார்கள் அடுத்த தேர்தலில் ஜெயிக்கமுடியுமா என்பதுபற்றிக் கவ லைப்பட்டுவருவதால், மந்திரிசபை, அர சாங்கம் எல்லாமே ஒப்புக்கு இயங்கிவ ருகின்றன. அரசாங்கத்தின் ‘விடுமுறை என்று அறிவிக்காததுதான் பாக்கி, தேர் தல் தேதிகள் இன்னமும் அறிவிக்கப்பட வில்லை. மூன்று ஆணையாளர்களைக் கொண்ட தேர்தல் ஆணைக்குழுவில் தலைமை ஆணையாளருக்கும் மூத்த உறுப் பினருக்கும் சிறுபிள்ளைச் சண்டை நாட் டின் ஜனாதிபதி, அவர்களது சண்டை யைத் தீர்த்துவைக்க வேண்டியிருந்தது. இனிமேலாவது சண்டைபோடாமல் இருப்பார்களா என்பது பற்றி உறுதியாக எதுவும் சொல்வதற்கில்லை. ஏனென்றால், எல்லோருக்குமே நாமே பெரியவர்கள், நாடு பெரிதல்ல என்ற எண்ணம் தோன்றிவிட்டது.
அதே நேரம் சண்டைபோட்டுக் கொண்ட அரசியல்வாதிகள் சேர்ந்து கொள்கிறார்கள். பினங்கிக்கொண்டவர் கள் இணங்கிவருகிறார்கள். பிரிந்தவர்கள் சேர்வது தெற்கே சேர்ந்தவர்கள் பிரிவது வடக்கே என்றபடி அரசியல் நிலைமை மாறிவருகிறது.
கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க) ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றது. தி. மு. க. விலிருந்து பிரிந்து சென்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க) நிறு வுநர் எம்.ஜி.ஆர்,யாரும் யாரை வேண்டு மானாலும் கும்பிடட்டும்' என்பதைச் சொல்லாமல் சொல்லி, கொஞ்சம் ஒளிவு மறைவாக கொல்லூர் மூகாம்பிகா கோவி லுக்குச் சென்றுவந்தார். அடுத்து வந்த அந்தக் கட்சித் தலைவி ஜெயலலிதா, தானே ஆதிபராசக்தி அவதாரம் என்ப தைத் தன்வாயால் சொல்லாமல் துதிபாடி களை வைத்துச் சொல்லச் செய்தார். இன்று அவரது கட்சியுடன் கூட்டணி கண்டுள்ளது கடவுள் நம்பிக்கையுள்ள பாரதீய ஜனதா கட்சி (பா. ஜ. க.).
இது வரவேற்கப்படவேண்டிய மாறு தலே. வீட்டினுள் பூஜையறையில் பக்தி செலுத்திவிட்டு, வெளிவேஷமாக நாத்தி கம் பேசிவந்துள்ள திராவிடக் கட்சிகளின் முகத்திரை கிழிகிறது. 'பக்தி என்பதைக் கட்சி விஷயமாகக் கருதாமல் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கே விடப்படவேண்டும் என்ற போக்கு இத னால் வளர்ந்தால் முதன்முதலாக கட்சிகள் மதசார்பின்மையுடன் இயங்கமுடியும்.
இந்த அ.இ.அ.தி.மு தலைவி ஜெயலலித விமர்சித்துவந்துள்ள, அவரை நீதிமன்றுக் டர் சப்பிரமணியம் கட்சி, ஜெ.ஐக் குை யைத் துறந்து ஜனதா தலைவி ஆகிய சந்த சொத்துக்களை முட வில் சேர்ப்பேன் எ னாள் புலிகள் ஆதர லசாமியின் மறுமலர் னேற்றக் கழகம் ஜெ நம்பித் தேர்தலில் கூட்டணி.
நிச்சயதார்த்தம் : டது. திருமண அழை கிவிட்டது. மணமே பெண்ணும் ஆஜர் வாரோ மாட்டாரே யாத்திரை போய்விடு
லைப்பட்டுக்கொண
கத்தில் ஆட்சிப்பொ, க. சென்ற தேர்தலில் கூட்டணிக் கட்சி த கிரஸ். மூப்பனார் அவசரப் பிரசவம்
பட்ட பல நிகழ்வுகள் கட்சிகளின் உறவு சு கள் இருவரும் கண
நாழிகை 0
 

p.க. கூட்டணியில் ாவைக் கடுமையாக வழக்குகள் போட்டு கு இழுத்துள்ள டாக் சுவாமியின் ஜனதா றகூறி அரசுப் பணி கட்சியின் மாநிலத் நிரலேகா, ஜே. இன் க்கி அரசு கஜானா ன்று முழங்கிய முன் வாளர் வை. கோபா ர்ச்சி திராவிட முன்
ஐ. இன் கஜானாவை
நிற்கிறது. இது ஒரு
அன்றே முடிந்துவிட் ழப்பிதழும் அடித்தா )டை தயாா. மணப மாப்பிள்ளை வரு ா, அசலாகவே காசி டுவாரோ என்று கவ ாடு இருக்கிறது தமிழ றுப்பில் உள்ள தி.மு. தி. மு. க. வுடனான தமிழ் மாநிலக் காங் தலைமையில் நடந்த இது. இடையில் ஏற் ளால் இந்த இரண்டு முகமாக இல்லை.நீங் வன் - மனைவியாக
இருந்தால் மட்டுமே இந்த சொத்தை அநுப விக்கலாம் என்று யாரோ உயில் எழுதி வைத்த சொத்துக்காக தவித்து ஒப்புக்காக வாழ்வதுபோல் இந்த இரண்டு கட்சி களும் இயங்கிவருகின்றன. அதிகம் பேசாத மூப்பனார், அளந்தே பேசும் கரு ணாநிதி இருவரினதும் தனிப்பட்ட உற வும் சுமுகமாக இல்லை. நானில்லாமல் நீயா என்று இருவரும் பேசாமல் உணர்த் திவருகிறார்கள். இருந்தும் இல்லாத இவர் கள் கூட்டணி இரண்டாவது.
இரண்டு கூட்டணிகளிலும் ஏற்கப் படாதவர்கள் மூன்றாவது கூட்டணி, எத் தனை கூட்டணிகள் ஏற்பட்டாலும் எது வும் கொள்கைக்காக அல்ல, காசுக்காக, தேர்தலில் ஜெயிக்கத் தேவைப்படும் காசுக்காக. ஜெயித்தபின் லஞ்சமாகப் பெறக்கூடிய காசுக்காக, அத்தனை கூட் டணிகளுமே மக்களுக்கு எதிராக, இவர்
* களிடமிருந்து என்னென்ன வழிவ
கைகளில் என்னபேசி வாக்கு வாங்குவது; வாக்கு பலத்தில் பதவிபெற்று என் னென்ன செய்து தருவதாக் சொல்லி எவ் வளவு கமிஷன் பெறுவது என்பது பற் றியே சிந்தித்து வருகின்றன. இந்தக் கூட் டத்தில் இதுவரை ஊழல் புகாருக்கு இடம் கொடுக்காத பாரதீய ஜனதா, அ.இ.அ. தி.மு.க.வுடன் கூட்டணிகண்டுள்ளது ஒரு வரலாற்று வினோதம். பா. ஜ. க. வுக்கு தமிழ் நாட்டில் காலூன்றிக்கொள்ள வேறு வழியில்லை. கடலில் மூழ்கித் தத்த ளிப்பவன் கையில் பட்டதைக் கைப்பற் றிக்கொள்வதுபோல. எப்படியாவது டெல்லியில் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என் பதை உணர்ந்து பாஜக, இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையே, அகில இந்தியக் கட் சியான பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி சிதறி வருகிறது. காங்கிரசைக்கலைத் துவிடுங்கள் என்று சொன்னதை காந்திக் குல்லா அணிந்துகொண்டுள்ள சீதாராம் கேசரி செய்யாமல் விடமாட்டார் போலி ருக்கிறது. பல மூத்த, இளைய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டார் கள். அவர்களில் சிலர் பா. ஜ. க. வில் சேர்ந்துவிட்டனர். கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அங்குமிங்குமாக சிதறிக்கி டக்கிறது.
இன்றைய நிலையில் எல்லா முக்கிய அரசியல்வாதிகளுக்கும் நண்பர்களை விட எதிரிகளே அதிகம் தேர்தல் சம யத்தில் எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்ள எல்லாக் கட்சிகளும் முன்வரு கின்றன. அப்படியானால், அரசியல் கட் சிகளுக்கு எதிரிகளே இல்லாமல் போய்வி டுமோ என்று கவலைப்படவேண்டாம். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொது வான எதிரிகள் மக்களே! O
ஜனவரி 1998
2.

Page 22
விவாதம்
டுத்த சகாப்தம் எப்போது ஆரம்பிக்கிறது? இது வெறும் கலண்டர் கணக்கு மட்டும்தானா, 2000 ஆண்டு ஜனவரி முதலாம் தேதி சூரிய உதயத்துடன் அடுத்த சகாப்தம் பிறக்கப்போகிறது. தமிழர்களா கிய நாம் புதிய சகாப்தத்துள் நுழைந்து 28 ஆண்டுகள் முடிவ டைந்துவிட்டன. அதனைக் கொண்டாட நாம் மறந்துவிட்டோம். இப்போது, 1.1.2000 கலண்டருடன் புதிய சகாப்தம் பிறக்கி றது என்பதில் பிரச்னைகள் எழுகின்றன.
2000 ஆண்டு என்பது, உண்மையில் நடப்பில் உள்ள சகாப் தத்தின் கடைசி ஆண்டே தவிர, புதிய சகாப்தத்தின் புதிய ஆண்டு அல்ல என்று வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. y
'கலண்டர் என்பது மனிதன் ஆக்கியதுதான்; சிக்கலான பிர பஞ்சத்தின்மீது ஒரு சரிப்படுத்தலை மேற்கொள்ள முனையும் மானிட ஆசையிலிருந்து இது எழுகிறது என்கிறார் கூர்ப்பு உயி ரியில் அறிஞர் ஸ்ரீபன் ஜே. கோல்ட்
சகாப்தத்தின்மீது ஒரு விசாரணை என்ற தனது புதிய நூலில் அறிஞர் கோல்ட் எழுப்பும் கேள்விகள் சிந்தனைக்குரியவை. முத லாம் புனித ஜோன் பாப்பரசருக்காக ரோம் ராஜ்யத்தின் வர
9 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
மதகுரு டயோனிஸியஸ் எக்ஸிகுஸ் என்பவரிடம் பாப்பாண்டவருக்காக சரித்திரகால வரன்முறையை அமைததுததருமபடி கேட்கப்பட்போது, '0' வருடத்திலிருந்து ஆரம்பிக்காமல் 'இறை ஆண்டை'அவர் ஜனவரி முதலாம் தேதியிலிருந்து ஆரம்பித்ததில்தான் பிரச்னை எழுநதது.
source. Questioning the Millennium
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாற்றை கால வரன்முறைக்கு உட்படுத்தும் பணி 6ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த சித்தியன் மதகுருவான டயோனிஸியஸ் எக்ஸிகஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவர் விட்ட தவறுதான் இது என்கிறார் கோல்ட்,
ரோமன் கணிதவியலாளர்கள் அப்போது பூஜ்யத்தைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்காத நிலையில் கி.மு. முதலாம் ஆண்டுக்கு அடுத்து நேராக கி. பி. முதலாம் ஆண்டை ஏற்படுத்திவிட்டனர். உண்மையில், 2000 ஆண்டு என்பது பழைய நூற்றாண்டின் கடைசி வருடமே; புதிய நூற்றாண்டின் முதல் வருடமல்ல.
2001ஆம் ஆண்டில் புதிய சகாப்தத்தைக் கொண்டாடும் நாடுகளில் அவுஸ்திரேலியா முக்கியமானது. புதிய சகாப்தத்தின் சூரிய உதயம் எங்கே நிகழப்போகிறது என்பது இன்று, மற்றொரு பிரதான கேள்வியாக இருக்கிறது.
இங்கிலாந்தின் அரச கிறீனிச் அவதான நிலையத்திடம்கூட இதற்கு திட்டவட்டமான பதில் இல்லை.
அன்டாட்டிக்கா துருவப் பகுதியில் உள்ள பெலெனித்தீவுகள் தான் ஜனவரி முதலாம் தேதி முதலில் சூரிய உதயத்தை தரிசிக் கப்போகின்றன. ஆனால், அங்கு சூரிய நமஸ்காரம் செய்து புதிய சகாப்தத்தை வரவேற்க ஆட்கள்தான் இல்லை.
-0 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்
w தைக் குறிக்கும் முக்கிய நிகழ்வுகள் 1901ஜனவரி முதலாம் தேதியில்தான் ܐܠܠ
9அவுஸ்திரேலியாதான்
2001இல் புதிய
கொண்டாடத்
கிmக.
W

Page 23
பிரமுகர்
ஆர்தர் 80இல் காலடி பதிக்கு
ண்வெளியுகத்தின் தீர்க்க தரிசி; விஞ்ஞானப் புனை கதையின் தனிநாயகன்; தக வல் தொடர்புச் செய்மதியின் தந்தை; எதிர்காலவியலின் துருவ நட்சத்திரம்; இவ்வாறு, அறிவியல் உலகு போற்றி மகிழும் விஞ்ஞானி ஆர்தர் சி. கிளார்க், எண்பதாவது வயதில் காலடி எடுத்து வைத்தி ருக்கிறார்.
ஆர்தர் கிளார்க்கின் மனவுலகு அதியற்புதமானது. உலகில் இத்த கைய சிந்தனைகொண்ட மனிதர் கள் அபூர்வத்திலும் அபூர்வமான வர்கள். அவரது கற்பனை வளமும் புத்திக் கூர்மையும் அறிவும் அசா தாரணமானது. இவை எல்லாவற் றையும் விட, அவரது புதுமைதே டும் அவா எவ்வளவோ விஷயங் களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது என்கிறார் ஸ்டான்லி குப்ரிக். ஆர்தர் கிளார்க்கின் படைப்பை ஆதாரமாகக்கொண்டு இ 2001: A Space Odyssey 676i, p 15 plidid, திரைப் படத்தை இயக்கியவர் இவர். உல கின் மிகச் சிறந்த பத்துத் திரைப்படங்க ளில் ஒன்றாகத் திகழும் இப்படம் செவ்வாய்க் கிரகத்துக்கான விண்வெ ளிப்பயணம் குறித்த புதுமை நிறைந்த விஞ்ஞானத் திரைப்படமாகும்.
gigsidian Tidsai. The Hammer of God என்ற நாவலை ஆதாரமாகக்கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டி ருக்கும் ஸ்டீபன் ஸ்பீல்பர்க், தனது படைப் புலகம் முழுவதிலுமே கிளார்க்தான் தனது தனிப்பெரும் உந்துசக்தி என்கிறார். 'றன்முதுவ என்ற சிங்கள திரைப்படத் தயாரிப்பில் ஆர்தர் கிளார்க் தனி ஈடு பாடு காட்டியிருக்கிறார்.
"நான் பிறந்த இடத்தைவிட்டு 6 ஆயி ரம் மைல்களுக்கு அப்பால் எனது வீட் டுக்கு வந்திருக்கிறேன்” என்று இலங்கை யைப் பற்றிச் சொல்கிறார் இந்த பிரிட் டிஷ் விஞ்ஞான எழுத்தாளர்.
“இதமான காலநிலை, நேசமான மக் கள், வசீகரமான கடல்; இவைதான் என்னை இந்த நாட்டை நோக்கி ஈர்த்தது" என்று சொல்லும் கிளார்க், இலங்கையின் தலைமகனாகக் கெளரவிக்கப்பட்டிருக் கிறார்.
40 ஆண்டு காலமாக இலங்க்ையில் வாழ்ந்துவரும் கிளார்க், 3001 - THE FINAL ODYSSEY என்ற நூலை கொழும்பு
'கோல் பேஸ் ஹோ தியதைப்பற்றிக் குறி வாழ்க்கையில் இவ்வ சூழ்நிலையில் இருந் துமே எழுதியதில்ை றப்பு பற்றிய கதை ஆராய்ந்துவரும் கிள ணமாக நம்புகிறார் கில்லை. 'றொமன்ர ருக்கு ஈடுபாடு அதிக புனைகதைகள அள 60க்கு மேற்பட்ட நூ யிருக்கிறார். துல்லி உண்மைகளே கிளா தனித்த முத்திரைகள்
தகவல் தொடர்
− s f இதமான
நேசமான வசீகரம இவைத/ இலங்ை ஈாததது
தும், தகவல் உலகின் தும் முன்கூட்டியே வித்த ஆர்தர் கிளார் கால வாழ்வின் பாரி
நாழிகை 0
 
 

கிளார்க்:
ம் விண்வெளி மனிதன்
"ட்டலில் இருந்து எழு ப்பிடுகையில், தனது பளவு வசதியான ஒரு து முன்னரெப்போ ல என்கிறார். மறுபி களை ஆர்வத்துடன் 1ார்க், அதனைப் பூர
என்று சொல்வதற் க் கதைகளில் இவ ம். புனை கதைகளும் லாத நூல்களுமாக ல்களை இவர் எழுதி யமான விஞ்ஞான ர்க்கின் புனைவுகளது
செய்மதிகள் குறித்
காலநிலை,
மக்கள், 'ன கடல்; ன் என்னை
5 நோக்கி
துரித வளர்ச்சி குறித் னுமானங்கள் தெரி , அவரது 80 வருட ப கண்டுபிடிப்புகள்
Lugbg5lu Many Happy Returns 6Taip பி. பி. ஸி. விவரணப்படத்தில், விண்வெளிப்பயண போட்டிக ளின் துரிதமும் தொழில் நுட்பங் களின் வளர்ச்சியும் உண்மையில் திகைப் பூட்டு மளவுக்கு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன என்கிறார்.
இன்று, சாதாரணமாக நமது வீடுக ளில் காணப்படும் நவீன சாதனங்களில் அரைப்பங்கு சாத னங்களைப் பார்த்தாலே எடிசனுக் குக்கூட இவை பெரிய ‘மாஜிக் மாதிரியாகவே தெரியும் என் கிறார்.
எங்களது நாகரிகம் இப்படியே தொடருமானால் அடுத்த நூற் றாண்டின் முதல் தசாப்தத்தில் சந்தி ரனுக்கு நாம் போவோம். 20 20 அளவில் முதல் சந்திரக் குடியேற் றங்கள் அமையக்கூடும் என்று நம் புகிறேன். பூமியைவிட பூமிக்கப் பால் தான் பெருமளவு மக்கள் வாழும் நிலைமை காணப்படக் கூடும். இதற்கு இன்னமும் ஒராயிரம் ஆண்டுகள் ஆகலாம.
குறைந்த ஈர்ப்புச் சத்தியில் வாழும் செளகரியத்தை அனுபவிக்கத் தொடங்கி யதும் மக்கள் மோசமான, அழுக்கு நிறைந்த பூமிக்குப் போக விரும்பமாட் டார்கள். ஈர்ப்பு சத்தி கூடிய பூமியில் நூறு ஆண்டுகள்தான் வாழ லாம். ஆனால், சந் திரனிலோ 200 ஆண் டுகள் வாழலாம்.
இப்படி, எதிர்காலம் குறித்த நம்பிக் கைகள் ஆர்தர் கிளார்க்கிடம் அனந்தம்.
மனுக்குலத்தின் எதிர்காலம் பற்றிய அவரது எதிர்வுகூறல்கள் அவரின் விசேட தீட்சண்ய பார்வையைச் சுட்டு
606),
இலங்கையைச் சூழவுள்ள ஆழ்கட லைத் துருவி ஆராய்வதில் சளைக்காதவர் அவர். தென்னிலங்கைக் கரையோரமாக ஆழ் கடலில் புதைந்துபோன கப்பலின் வெள்ளிப் புதையல்களை ஆர்தர் கிளார்க் நண்பர் குழுவுடன் சேர்ந்து மீட்டெடுத் துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக சக்கர வண்டியிலேயே உலவித் திரியும் கிளார்க்கின் சிந்தனைகள் இன்னும் நவமான வையே.
ஆர்தர் கிளார்க்கின் விஞ்ஞான நூல் கள் எதுவும் தமிழில் வெளியாகாதது, இத் துறையில் வியாபித்திருக்கும் சூனியத் தையே காட்டுகிறது.
f
னவரி 1998
“23

Page 24
சிறுகதை நா. கண்னன் உ
ந்தியத்தாயின் தொப்புள் போல் இருக்கும் மத்தியப்பிரதேச பகுதி யின் நடுவில் நான் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் போது அது நடந்தது. நடந்ததைத் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். இருந்தாலும் ஒரு சபலம். கல் லுப் பிள்ளையார் பால் குடிப்பதை நம்பு கின்ற ஜனங்கள் நான் சொல்வதை நம்பா மலா போய்விடுவார்கள் என்ற நப்பாசை யில் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன். மஞ்சு போர்த்திய மாலைப் பொழுது. இதமான சூடும், குளிரும் கலந்த பின் பணி க்கால மாலை. ஊரெல்லாம் தாண்டி வயல் புறத்தில் நடந்து கொண்டிருந்தேன். புகைப்படலத்தில் முதலில் அதை சரி யாக கவனிக்கவில்லை. ஏதோ பின்னா லிருந்து வரும் காரின் ஒளி வெள்ளம் வெண்புகையில் பட்டு சிலிர்த்து நொடி யில் சூரிய பிரகாசத்தை அளித்து விட்டு மறைந்தது என்று நம்பினேன். ஆனால் பொதுவாக காரின் சத்தம் காதைப் பிளக் குமே, ஆனால் சத்தமே இல்லை. திரும்பிப் பார்த்தால் காரையும் காணோம், ஒன் றையும் காணோம், பின் எங்கிருந்து வந் தது அந்த ஒளி?
யோசித்தால் புரிந்தது, அது காரின் ஒளி அல்ல. ஏனெனில் காரின் ஒளிவீச்சு நேராக பீச்சியடிக்குமே? ஆனால் நான் பார்த்த ஒளி பந்து போல் சுருண்டு, பெளயமாக மேலே சென்றது. அதாவது தொலை தூரத்திலிருக்கும் சூரியன் யாருக்கும் சொல்லிக் கொளாமல், திடு, திப்பென்று எனக்கு காட்சியளிக்க வந்து விட்டது போல் இருந்தது. ஆனால் சூரிய னின் பிரகாசம் இருந்ததே தவிர கதிரவ னின் வெப்பம் இல்லை, அங்கு எவனா வது காஷ்மீர் சிறுத்தை தற்கொலை வெடி குண்டு வைத்து விட்டானா என்ன? ஆனால் ஐயோ. அப்பா. என்ற சப்தம் இல் லையே. அதுவும் போக எவன் வந்து வேலைமெனக்கெட்டு மத்தியபிரதேசத் தில் வெடி வைக்கப்போறான். அது அது க்கு இடம் இல்லை:
போல்தான் இருந்தது புகை மண்டலம் சேர்ந்து கொண்டு ஜார் போல் மாற்றிய அந்த மாலைப் பெ நடந்தேன், நடந்தேன் ளவு நடந்தேன். ஏதே தள்ளி விழுந்தது பே இருந்தது, நொடிப்டே இவ்வளவு தூரம் பே முடியுமாவென ஆ மாக இருந்தது. கிட்ட வெளிச்சம் கண்ண வானவில்லின் வண் ளெல்லாம் நொடி தரம் கண் சிமிட்டின. னிப் பூச்சிகளெல்லா லிக் கொண்டு
போகின்றனவா என்
கிட்டவந்தால்தான் தது, இது போலெ நான் இதுவரை பா யில்லையென்று. அ லின் மத்தியில் கொண்டு இருந்தது. தென்றால் கால் வேண்டுமே? அது இ வளர்ந்த பயிரின் த நின்றிருந்தது. மன்னி கவில்லை, தவழ்ந்து டிருந்தது. ஏனெனி மாம் பாரம் பயிரை : இம்சை பண்ணவி
பயிர் நிம்மதியாய்
கொண்டிருந்தது.
பயிரை அழுத காலை ஊன்றாமல் வேண்டுமென்றால் டேக்கா கொடுத்தால் லாவிடில் இழுத்து : வந்து விடுமே! அட என்று அதனருகில் அப்படியே அசையா
SSSSSSSSSSSS
பெண் இன்பமும், வாரிசும் தரக்கூடியவள் அப்படீன் வுடனே, அவளுக்கு ஒரு விலை வந்து விடுகிறது. பண்டமாற்று பண்ண பாதிப் பேரை விலை மாதர் ஆ மீதியை "லாங்க் காண்டிராக்ட் போட்டு மனைவியாக் ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள உறவின் அடிப்படை முதல்படி அப்படீன்னு யாருமே சொன்னதில்லை.
SSSSSSSSSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
விநாடிக்கு விநாடி என் ஆர்வம் கூடி Mgl.
விர்ரென்று தலைக்கு மேல் தான் சென்றது. ரொம்ப தூரம் போயிருக்க முடியாது.
எங்கோ தூரத்தில் போய் விழுந்தது
நானும் பயிரை அதனருகாமையில் வ கூச வைக்காத வெளி வெளிச்சம் போல் பயமே வரவில்லை
இருந்தது.
நாழிகை 0

. இந்த வேறு
DIT IT பிருந்தது ாழுதை. அவ்வ பத்தடி "லதான ாழுதில் ாயிருக்க பூச்சரிய வர, வர டித்தது.
T6007 fh1 375 க்கொரு மின்மி b சொல்
Ꭷf ᎧᎸᏪᎧᎧᎧᏍᎦ*
607
தெரிந் ானறை ர்த்ததே து வய நின்று நிற்ப இருக்க இல்லை. லையில் க்க, நிற் கொண் ல் இம் துளிகூட பில்லை. நூாங்கிக்
ந்தாமல், தவழ
புவியீர்ப்புக்கு தான் உண்டு. இல் நரைக்கு கொண்டு என்னடா, அதிசயம் சென்றேன். அது மல் நின்றிருந்தது.
ானு தெரிஞ்ச இன்பத்தை நகிவிட்டோம், கி விட்டோம். தியானத்தின்
விலக்கிக் கொண்டு ந்தேன். கண்ணைக் ச்சம். ட்டு யூப் லைட் இதமாக இருந்தது.
ஆச்சரியம் தான்
பார்த்துக் கொண்டேயிருக்கும் போது உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை ஜில் தண்ணி ஒடி யமாதிரி இருந்தது. தலை கொஞ்சம் சுற்றிய மாதிரியும் இருந்தது. நிதானித்து நிமிரும் போது நான் உள்ளிருந் தேன்.
உள்ளே ரொம்ப சுத்தமாக, அதனதன்
இடத்தில் அது, அது இருந்தது. பொதுவாக
ஒரு அமைதி தவழ்ந்தது.
வாங்க, வாங்க, உள்ள வரணும்: இந்தக் குரல் யாரிடத்திலிருந்து, எந்தப்
பக்கம் வழியாக வந்தது என அறிய முடி
யாத வண்ணம் வரவேற்பு அறை முழுவ தும் நிரம்பியிருந்தது.
எனக்கு வலம், இடம் தெரியவில்லை. உள்ளே, வெளியே புரியவில்லை. எங்கே போவது?
"அப்படியே நேரே வாங்க”
சரி. நல்லது! என நினைத்து, நேராக நடந்தேன். கால் தரையில் பரவவில்லை. கீழே விழுந்தது போலிருந்தது, ஆனால் தலை குப்புற விழவில்லை. ஆனால் அது நிச்சயமாக நான் முன்பிருந்த பகுதியல்ல.
ஜனவரி 1998

Page 25
குரல் எங்கேயென்று துழாவினேன்.
மெல்லிய ஒவியமொன்று உயிர் பெற் றது போல் ஏதோவொன்று அசைவது தெரிந்தது. அது மனிதனல்ல, மிருகமு மல்ல, ஜடமான கம்யூட்டருமல்ல. பொரு ண்மையே இல்லாமல் கோட்டோவிய
மொன்று உயிர் பெற்றிருப்பது போலிருந் ,
தது.
"அப்படியே உட்காருங்கள்” என்றது குரல்.
உட்கார்ந்தேன்; மெத்தென்றிருந்தது. நாற்காலி இருப்பதாகத் தெரியவில்லை. எதன் மேல் உட்கார்ந்து இருந்தேன் என்றே புரியவில்லை.
கண்ணுக்கு கண் பார்த்து பேசித்தான்
பழக்கம். அந்தர்யாமியாக சித்திரத்துள்
ஒளிந்து கொண்டிருக்கும் (?) உயிருடன் எப்படி பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் கிஞ் சித்தும் பயமே தோணவில்லை. இதமான அன்பு சூழ்ந்திருந்தது. புதிதான அனுப வமாக இருந்தது.
"காலாற நடந்து போய்க் கொண்டி ருந்த உங்களை வம்பாக ஆகர்ஷித்து விட் டேன்; மன்னித்து விடுங்கள். ஒளி கூட இல்லாமல் பறக்கலாம்தான். ஆனாலும் இந்த பனிமூட்டத்தில் ஒளி பட்டு சித றுவது பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஆனால் அது உங்களை கவர்ந்து விட்டது. அதுதான் நடந்தது"
“கொஞ்சம் பொறுங்கள். நீங்கள் மேற் கொண்டு பேசுவதற்கு முன் ஒன்று தெரிந்தாக வேண்டும். நீங்கள் வாயே திறப்பதில்லை. ஆனால் பேசுகிறீர்கள். சத்தமோ உரக்கவுமில்லை, மெல்லியதாக வுமில்லை. ஒரே சீராக அமைந்து இருக்கி றது. அது எப்படி?” என்றேன்.
கூடவே நினைத்துக் கொண்டேன்,
டும் பதில் அளிக்கா கேள்விகளுக்கும் ே
இவரிடம் (ஒரு
பித்திருந்தது) இனி :
புறமொன்று பேசி டாம் என தீர்மானி
"நீங்க, என்ன, 6 நீங்க, புரியாத பரி ஆனாலும் உங்ககி
இருப்பது தெரியுது”
பரிபாஷைக்கு பூலோக வாசிகள் வர்கள் என்று கேள் உங்களிடம் அறிவிய J6007 uprg5 Gugli ut கல்வி கேள்வியின் டுப் பேசுகிறேன். கொடுங்கள்” என்ற உட்கார்ந்திருந்த தலைக்குள் ஏதோ தலையை சொரிந்து
அப்போதுதான் தது! இவ்வளவு நே என்னுடன் தமிழில் ருப்பது பெரிய கில்6 போலிருக்கே மத்
கிராம வெளியில் ே
கும் நான் திருக்குறு எப்படி கண்டு கொ னேயே வாங்க, வ அழைப்பு வந்தது.
676T60T U6) LD fTi
இருக்கிறது? உங்கை வாசியென நினைத் மல், தமிழில் பேசிே யோசனை?”
கேள்வி என்னழு றது.
எப்படி ஒரு நாய் 'ளொள் பா
என்று குரைத்தாலே ஒரு காத தூரம் ஒடும் நான், இவ்வளவு அதிசயத்தையும் கண்டு பயம் கொள்ளாமல் இருக்கிறேன் என்று. குரல் வந்தது.
எனது பேசும் முறை உங் களுக்கு வித்தியாசமாகப் பட லாம். உங்கள் அருகிலுள்ள காந்தப் புலத்தை அதிர்வடை யச் செய்து ஒலிஎழுப்பி, உங் களுடன் சம்பாஷிக்கிறேன். நீங்கள் பயப்படாமல் இருப்ப தற்குக் காரணம், இங்கு பயமின்மை தான்! உங்கள் அட்ரினல் சுரப்பிகள் சாந்தப் படுத்தப்பட்டு விட்டன.
கலவியின் ஆதார நோக் இரண்டறக் கலத்தல். நீங் உண்மையாய் சங்கமிக்கும்ே தியானம் சித்திக்கும். அ 56,605 கையாண்ட தியானம்தான் பிறப்பின் அ ரமே. உங்கள் தெய்வம் பிரபஞ்சசிருஷ்டிக்கு முன்ே நித்திரையில் இருப்பதாக தரிக்கப்பட்டுள்ளது? யே தான் முடிவு. பிறப்பு, இ எல்லாவற்றிற்கும்."
மேலும், உங்கள் மூளையின் மின் அலை கள் தீட்டா அலை வரிசையில் சீரமைக்கப் பட்டுள்ளன. உங்களுக்கு பயம் வராது"
எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக போய் விட்டது. நான் கேட்ட கேள்விகளுக்கு மட்
"ஆமாம்" என்று "நீங்கள் வெளியி உங்கள் வலது மூ? ஆராய்ச்சி பண்ணி( தெரிந்தது. நான் படி
2AS

மல், நான் எண்ணிய ர்த்து பதில் தந்தது. மரியாதை வர ஆரம் ள்ளொன்று வைத்து உறவு கலக்க வேண் துக் கொண்டேன். ன்னமோ சொல்லு பாஷையா இருக்கு, டே ஒரு காந்த சக்தி என்றேன்.
மன்னிக்கவும். அறிவுத்திறம் மிக்க விப்பட்டேன். இனி ால் கலக்காமல் சாதா ர்க்கிறேன். உங்கள் இருப்பை அளவிட் கொஞ்சம் அவகாசம் Tri. (எதன் மேல்?) என் குறு, குறுத்தது. கொண்டேன்.
அது எனக்கு உதித் ரம் இந்த ஆள் (?) பேசிக்கொண்டி பாடியாக இருப்பான் தியப் பிரதேச குக் பாய்க்கொண்டிருக் கூர் தமிழன் என்று ண்டான்? எடுத்தவுட ாங்க என்றுதானே
ன யோசனையாக ள மத்தியப் பிரதேச து இந்தியில் பேசா னனே என்றுதானே
கில் நிறைந்து நின்
வைத்து மேற்கொண்டு பேச்சை வளர்த் தேன்.”
“சரிதான் போங்க! அப்ப மேலோகத் திலும் தமிழ் படிக்கிறாங்கன்னு சொல் லுங்க” உடனே என் தமிழ் உணர்வு தீப் பற்றி எரிந்தது. இந்தி போராட்ட நாட்கள் உயிருடன் மீண்டு வந்தன.
அவர் சிரித்துக் கொண்டார். “இவ்வ ளவு இந்தியை வெறுக்கும் நீங்கள், ஏன் மத்திய பிரதேசத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள்? திருக்குறுகூரி லேயே விவசாயம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதானே?"
நான் பேசாமலேயே அவர் நான் நினைப்பதற்கு பதில் அளிப்பது அதற்குள் பழகிப்போய்விட்டது. இவர் முன்னிலை யில் லா. ச. ரா. சொல்வதுபோல், வார்த்தை எச்சில் பட்டு ஏன் அதன் புனி தத்தை இழக்கவேண்டுமென தோன்றி யது. அவர் எழுதுகிற புள்ளி வைத்தால் புரிந்து கொள்கிற சம்பாஷணை இதுதான் போலும் என்றும் தோன்றியது. தோன் றுவதே தோன்றாமல் நின்றுவிட்டால் தேவலை என்றும் தோன்றியது. இருந்தா லும் பேசினேன். அப்படியே பழகி விட் டது. மெளனமாக சம்பாஷிக்கத் தெரிய
வில்லை.
“என்னத்தை சொல்ல? அதுதான் விதி மேலே படிச்சேன். படிக்க, படிக்க உள்ளூ ரிலேயிருக்கமுடியலை”
“அதாவது, கிணத்துத் தவளை என்கிற நிலையிருந்து வெளியே வந்துட்டீங்க. ஆனாலும், பழைய பற்றும், பாசமும் போகாமல் மீதமிருக்கு அப்படித்தானே?"
அவர் எங்கு கொண்டு வருகிறார் என்று புரிந்தது. எதை அப்போது வெறுத் தோம், எதை எதிர்த்தோம் என்று இப் போது நினைத்தால் புரியவில்லை. நிச் சயமாக இந்தி பேசுகிறார் கள் என்பதற்காக மத்திய பிரதேச பாமர ஜனங்களை வெறுக்க முடியாது. தமிழ கத்திலுள்ள எளிமைதான் அங்கும் இருக்கிறது; தமிழ கத்தின் ஏழ்மைதான் இங் கும் பரவியிருக்கிறது. இந்தி பேசினாலும் பழக்க வழக் கம் எல்லாம் தமிழகம் போல்தான் உள்ளது. இப் போது எதை வெறுப்பது? அதுவும் அல்க்கா சர் மாவை நினைத்து விட்டால் மொழியே இடையில் வருவ
ா தில்லை. அவளுக்காக,ஒரு
தலையசைத்தேன்.
ல் காத்திருந்த போது ளையை கொஞ்சம் னேன். அதில் தமிழ் த்திருந்த தமிழையும்
கவிதை எழுதினேன், "நீங் கள் கேட்டவை” என்ற தலைப்பிட்டு: இந்திப் பாடல்களின் பொருள் புரியவில்லை. இனிமை புரிகிறது. கோடி விழியில்
னவரி 1998

Page 26
கோடி விஷயம் சொல்லுகிறாய் புரியவில்லை. இருந்தாலும்.அதன் இனிமையின் ரசிகன் என்றென்றும். தன்மேல் கவிபாட தென்னாட்டுக் கவி ஒருவன் வருவான் என அவள் கனவு கூட கண்டிருக்கமாட்டாள். அப்படியே சொக்கிப் போய்விட்டாள். கவிதைக்கு போனசாக ஒரு நீண்ட முத்தம் கொடுத் தாள். அல்க்காவை நினைக்க, நினைக்க உள்ளம் கள் வெறி கொண்டது.
“உங்கள் கவிதையைப் பார்த்தாலே அல்க்கா பெரிய அழகி என்று தெரிகிறது. இந்த அறை முழுவதும் கூடல் எண்ணம் நிரம்பி வழிகிறது. அவளுடன் கூட வேண்டும் என்று உங்களுக்கு இப்போது தோன்றுகிறது. இனிமேலும் உங்களை தங்க வைக்கக் கூடாது சரி, கிளம்புங்கள்” எனக்கு லஜ்ஜையாக போய்விட்டது. "அதலாம் ஒன்றுமில்லை. நாம் தமிழ் பற்றி பேசுவோம். நீங்கள் எங்கு தமிழ் கற்றீர் கள்?”
“நண்பரே, ஏன் சபலத்தை மறைக்கி றிர் கூடுதல் காமத்திற்கு இன்பம் என்று வள்ளுவம் சொல்லவில்லையா? உங்களை உங்கள் அழகியிடம் சேர்த்து விட்டுப் போகிறேன். இப்போது அவள் தனிமை யில் வேறு இருக்கிறாள்; புறப்படலாமா?” சரி இந்த ஆளிடம் என்னத்தை மறை க்க? தனியாக வேறு இருக்கிறாள். எத் தனை முறை இம்மாதிரி சமயம் வாய்க்கும். “போகலாம்” என்றேன்.
கோட்டோவியம் அசைந்தது. குடை ராட்டினத்தில் வேகமாக கீழே வரும் போது அடி வயிற்றில் கிளு, கிளுக்குமே, அப்படியொரு உணர்வு, ஊர்தி நகர்கிறது போலும் (பறக்கிறதா? தவழ்கிறதா?)
அல்க்கா தோட்டத்தில் இருந்தாள். மெதுவாக அழைத்தேன். பின் அணைத் தேன். அவளுக்கு ஆச்சர்யம், அதிசயம், சந்தோஷம் எல்லாம். வேகமாக உள்ளே போனோம். மதன் சளைக்காமல் அம்பு விட்டான்.
இந்தியா
சபலத்தில் வந்து வி மைல் போக வேண் போயிருக்கும். வாடி ருக்கும் (எந்த கிரகத் அவரோடு பேசிவி திருக்கலாம். இப்ே காட்டு வழியில் தனி டும். ஆள் வரும் அர டியே பதுங்கி வெளி
வழி ஒன்றும் மேலே பார்த்தேன். புகையில் மறைந்திரு தெரியாமல் இரு இரண்டு கிலோ மீ குரல் கேட்டது.
சாதாரண சமயப பேயென அரண்டிரு அக்குரல் பிரம்மராட் வில்லை. தெய்வத்தி "என்ன திலீபா! அப்படி அழைப்பை வேண்டும்) அதற்கு குழந்தையை கையே தானே” என்றார்.
இவர் என்ன பி போதைக்கு இவரை போய் சேரும் வரை நீங்கள் இன்னும் டே அவசரத்தில் உங்களு பை, பை சொல்ல6 சமயத்தில் தான் மீண் யாக போக வேண் யில் இருந்தேன்.”
சரி, இருந்தது: குழநதையையும பாா என்று இருந்தேன். எடுத்துக் கொண்டு
விடமாட்டார் டே தையைப் பற்றி ே காற்று காதைக் கடி: கொஞ்சம் என்
LL SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
. (5
நாட்டிலேதா
நாங்கள் கலவியில் லயித்தோம்.
நாங்கள் மீண் டும் உலகிற்கு வந்த போது நன்றாக இருட்டி இருந்தது. அல்க்கா துரிதப் ப டு த் தி ன ர ன் . சினிமா விட்டு பெற்றோர் வரு கின்ற வேளை என்று. அவசர, அவசரமாக கிளம்பி னேன். கும்மிருட்டு,
அடடா, மடத்தனம்
கோவில்ல கொக்கோ சாஸ்தி இருக்கு. அது ஏன்னு இவ்வளவுந கேட்டதில்லை. வாழ்வின் எல் செயல்களும் தியானம் இை றைவாய் இருக்குன்னு காண் கத்தான் அதுன்னுஇப்பபுரியுது. அ வாழ்விலே எதுவுமே அசிங்கம் ( லைன்னு சொல்லுங்க"
"அசிங்கம் எங்கிருந்து வரும்? ந பேர் ஒரு செயலை அசிங்கம் என்ற அது அசிங்கமாகிவிடுகிறது. இ கையில் எதுவும் அசிங்கம் இல்ை
LuGoo763öflaflı Gil-Tib. mmmmmmmmmmmmmmmmmmmm
26 ::::.:.::::.:.::::5:لاہور" ہو"
நாழிகை (

ட்டோம். இருபது டும். கடேசி பஸ்
ஊர்தியும் போயி ற்கோ). ஒழுங்காக டு வீடுவந்து சேர்ந் 1ாது இந்த ராவில் பாக நடக்க வேண்
பம் கேட்டது. அப்ப
யேறினேன்.
புலப்படவில்லை. நட்சத்திரங்கள் கூட ந்தன. வேறு வழி டில் நடந்தேன். -டருக்கு பிறகு, ஒரு
ாக இருந்தால் பூதம், ப்பேன். இப்போது சசன் குரலாகப் பட ன் குரலாக இருந்தது. (அல்க்கா என்னை த இவர் கேட்டிருக்க ள் வந்து விட்டாய்? ாடு கூட்டி வருவது
னாத்தினாலும், இப் விடக்கூடாது. வீடு யிலாவது: "அடடா, பாய்விடவில்லையா? ஞக்கு சரியாகக்கூட வில்லை. சரியான ாடும் வந்தீர்கள். தனி டுமே என்ற கவலை
ான் இருந்தோமே, த்துவிட்டு போகலாம் ஏன் குழந்தையை
o வரவில்லை? 1ாலிருக்கு எந்த குழந் பசுகிறார்? வாடைக் தது. னை உள்ளே அழைத்
துக் கொள்கிறீர்களா, வெளியே குளிர். உள்ளே வந்து விவரமாக சொல்கிறேன்.” “அதுவும் சரிதான், உள்ளே வாங்கள்” என்றது குரல்.
மீண்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. உள்ளே கதகதப்பாக இருந்தது. “விட்ட இடத்தில் தொடர்வோம், குழந்தை எங்கே"
குழந்தையா? என்ன கதையாக இருக் கிறது. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. எங்கிருந்து வரும் குழந்தை" 'அல்க்காவிடமிருந்துதான். கல்யா ணம் என்றால் என்ன? கூடுவது குழந்தை பெற்றுக்கொள்ளத்தானே?"
“கொஞ்சம் பொறுங்கள். ரகசிய உற வில் குழந்தை வந்தால் ஆபத்து. மேலும் நான் அல்க்காவை கல்யாணம் செய்து கொள்ளப்போவது இல்லை. அதெல்லாம் ஊரில் அம்மா பார்த்துக்கொள்வார்கள். அது அதற்கென்று சம்பிரதாயம் இருக் கிறதே"
“இப்போது உன் பூவுலக பரிபாஷை புரியவில்லை. ரகசிய உறவு என்றால் என்ன? நீ பிரியமுடன் தானே அவளிடம் கூடினாய்? உன் கலவியில் எவ்வளவு ஆர் வமிருந்தது. அவசரம் இருந்தது. அன்பின் அழகான பரிசுதானே குழந்தை. அதுதான் கேட்டேன், குழந்தை பிறக்கவில்லையா?” “உங்களுக்கு எதை, எப்படி விளங்க வைப்பது, அது இருக்கட்டும், நாங்கள் பண்ணிய கூத்தையெல்லாம் நீர் பார்த்துக் கொண்டு இருந்தீரோ?”
எனக்கு கோபமாக வந்தது. ஏனோ விபசாரி போல் உணர்ந்தேன்.
'நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்று உங்கள் உணர்வு அல்ைகள் எனக்கு உணர்த்துகின்றன. மன்னிக்க வேண்டும். நான் தப்பாக எதுவும் செய் துவிட்டேனோ? உங்களை இரவில் தன் னந்தனியாக விட்டுப்போக மனசு வர
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS TTMTS TTTTT TtTS
m இருவர்
டிற்குள் போன பிறகு ரிமோட் சென் சாரினால் உங்கள் உணர்வு அலைக ளைத் தொடர்ந் தேன். பதிவேட்டில் உள்ளபடி பார்த்தால் நீங்கள் ரொம்பவும் சந்தோஷமாக இருந் தது தெரிந்தது. ஒரு நிலையில் நீங்கள் இருவருமே தியா னத்தில் ஆழ்ந்து விட் டீர்கள். அப்போது நினைவு அழிந்தி ருந்தது. காலம் மறந்: திருந்தது. நீங்கள் எனற
ஜனவரி 1998

Page 27
உணர்வு இல்லாமல் ஒருமைப்பட்டு போயிருந்தீர்கள். சில பொழுதுகள் அம ரத்துவம் எய்தினிர்கள். அப்போது நானு மில்லை. நாம் எல்லோரும் ஒன்றாய் இருந்தோம். ஆஹா! எவ்வளவு இனிமை யான அனுபவம்”
சில நொடிகளுக்குப் பிற்கு தொடர்ந் தார்.
“எங்கள் உலகில் குழந்தை பரமனின் பரிசு என்போம். இரண்டு என்பது இல் லாத நிலையில் இருந்துதான் மீண்டும் ஒன்று தோன்ற முடியும். அந்த ஜீவ சக் தியை நாமும் அறிவோம். அதனால்தான் கேட்டேன், புதிதாக படைக்கப்பட்ட உயிர் எங்கே என்று?”
அவர் பேசியது ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. நான் எங்கு தியானம் பண் ଜ୪of GBଜorତୀr?
நான் எப்போது ஜீவ சக்தியின் ஊடக மாக அமைந்தேன்? எங்கோ அடிப்படை யில் கோளாறு இருக்கிறது. இவர் மேல் கோபப்பட்டு ஒன்றும் ஆகப்போவ தில்லை. குழந்தை போல் கேட்டதையே கேட்டுக் கொண்டு இருக்கிறார். இவ ரைப் புரிந்துகொள்ள நான்தான் மேல் கேள்வி கேட்க வேண்டும் என துணிந் தேன்.
அது சரி, பரலோக (வேற்று உலக) நண்பரே! உங்கள் ஊரிலும் கூடல் உண்டா? அது எப்படி என்று எனக்கு காட்டுங்களேன்?
ஒரு 'புளூ மூவி பார்க்கப் போகும் ஆர் வம் என்னுள் துளிர்ந்தது. இன்று ஏதோ காலையில் விழித்த வேளை இக, பரலோக சுகம் என்று எழுதியிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.
"தாராளமாக, இதோ பாருங்கள்” என்று குரல் வந்தது.
புரொஜக்டர் இல்லை, டிவி இல்லை, காட்சி மட்டும் அந்தரத்தில் தோன்றியது. மீண்டும் கோட்டு ஒவியமாகத்தான். இரண்டு ஒவியங்கள் அருகே வந்தன. அவைகளுக்குள் ஒன்றுடன் ஒன்றின் மேல் அதிக அன்பும், மரியாதையும் இருப் பதை உள்ளுணர்வாக உடனே உணர முடிந்தது. ஒன்று சொன்னது, இன்று நாம் கூடுவது நிலைத்த தியானத்தை தரட்டும். உன்னை ஊடகமாக்கி அந்நிலை எனக்கு வரட்டும். என்னை ஊடகமாக்கி அந் நிலை உனக்கு வரட்டும். நாம் ஒன்றாய் கூடுவோம். 'நாம் மறையும்போது 'அது' மீண்டும் இங்கு தோன்றட்டும். மாயா சக்தியின் மோக வலையில் நாம் விரும் பியே விடுவோம். அதுவும் ஜீவ சக்தி யின் மற்றொரு பரிமாணம் என்பதால் அதன் துணையுடனே பிரமனை உணர் வோம், என்றவாறு கூடிப்பேசின. எங் கும் சாந்தமும், அன்பும் பொங்கி வழிந் தன. சுவாசக்காற்று சீராக இருந்தது. இந் நிலையில் இரண்டும் கூடின. சற்றேறக்
குறைய நம் கலவி ஒவியங்கள் கூடுவ: வது போல்தான் இரு சயம் என்னவென் திரைப்படக் காட்சி ( றவில்லை. எப்படி ஒருங்கிணைக்கப்பட் உணரும் நிலையை உணரமுடிந்தது.
நான அலககாவு லிருந்து இது மிகவும் என் நிலைப்பாடு கொழுக்கு மொழுக் சுவைக்க தோதாக இ இன்பம் தருகிறாள் போதெல்லாம் இல் றாள். தரும் போது நி கிறது. ஆனால் உ மாட்டேன் என்கிற மீண்டும், மீண்டும் அவளிடம் 660 கொழுத்த ஆசை என் போகும்போது அ6 அம்மா சொல்லும் ( கொள்வேன். என் அதிக மதிப்புள்ளவ கூடிய வரவை அம் யாது.
கலப்புத் திருமண காலை ஒடித்து விடு பற்றி சொல்லவே பேர், சாதி, சனம், ெ வராது. அப்பா பகு நிறையப் பேசுவார். வரும் போது சாதி விடும். எனவே கல என்று எண்ணாமல் போது அனுபவித்து டியதுதான். அல்க்க கனவு காண்கிறாள் லைப்படக்கூடாது. பிறந்துவிட்டதால் இ ளித்துள்ள உரிமைக பயன்படுத்திக் கொ6 மாவிடம் சொல்லி பெண் எடுக்கவேண் கழியாதவளாக இருக ல்லாம் அம்மா பா வாரிசுக்கு இரண்டு விடவேண்டும். இ ஒருமுறையாவது கொண்டு வெளி வேண்டும். இன்னு காக்களின் இன்பம் கிறது?
ஆனால் பரலோ இருந்தது. தியானிப்பு கின்றனர். மோக
கூட்டி தியானத்தில்
வெறும் மோகவன
நாழிகை 0

போல் இருந்தாலும், து அமீபாக்கள் கூடு
நந்தது. ஆனால் அதி
றால் அது வெறும் போல் எனக்கு தோன் யோ எண்ணங்கள் டிருந்தன. அவர்கள்
என்னால் எளிதாக
டன் இருந்த நிலையி வேறுபட்டு இருந்தது.
எனன? அலககா கென்று இருக்கிறாள். இருக்கிறாள். நிறைய ா. நான் கேட்கும் லையெனாமல் தருகி றைவது போல் இருக் ண்மையில் நிறைய து. அதனாலேயே
கூடச் சொல்கிறது. க்குள்ளது ஆசை. ன் வேலை மாற்றலாகி வளை மறந்துவிட்டு பெண்ணை மணந்து ா சமூகத்தில் ஆண் ன். என்னால் வரக்
மாவால் இழக்க முடி
ாம் என்றால் அப்பா வார். அல்க்காவை வேண்டாம். ஊர், மாழி ஒன்றும் ஒத்து த்தறிவு மேடைகளில் தன் குடும்பம் என்று க்கட்டுப்பாடு வந்து ல்யாணம் கார்த்திகை , இன்பம் கிடைக்கும் துக் கொள்ள வேண் இதைப்பற்றி என்ன என்றெல்லாம் கவ நான் ஆணாகப் ந்தியச் சமூகம் எனக்க களை நான் சரியாக ள்ள வேண்டும். அம் நல்ல குடும்பத்தில் ண்டும். அவள் கற்பு க்கவேண்டும். அதெ ‘ர்த்துக்கொள்வாள். பெற்றுக் கொடுத்து ரண்டு வருஷத்திற்கு மாற்றல் வாங்கிக் மாநிலம் வந்து விட றும் எத்தனை அல்க் சுவைப்பதற்கு இருக்
க சுகம் வேறு மாதிரி பதற்காக இருவர் கூடு த்துடன் நேசக்கரம் ஆழ்கின்றனர். நான் லயில் வீழ்ந்து தேக
சுகம் பரம் என்றிருக்கிறேன். எனது ஆசைகள் ஒட்டைக் குடத்தில் நீர் போல் என்றுமே நிரம்பாமல் வழிந்துகொண்டே இருக்கின்றன. ஒரு கண நேர சுகம். அதை நிறுத்திவைக்க முடியவில்லை. மீண்டும் அதற்காக ஏங்குகிறேன்.
சட்டென நான் இராப் பிச்சைக்காரன் போல் உணர்ந்தேன். மை காட்!
அமீபாக்களின் கலவை உச்ச கட் டத்தை அடைந்தது. நெற்றிப் பொட்டில் சூரியகோடிப் பிரகாசம் தெரிந்தது. என் நினைவு அழிந்தது. காலம் இல்லாமல் போயிருந்தது.
அப்படியே எத்தனை நேரம் இருந் தோம் என்று தெரியவில்லை. மீண்டும் நினைவு வந்தபோது இரண்டு அமீபாக் களும் மெதுவாகப் பிரிந்தன. மட, மட வென ஒரு அமீபாவின் வயிறு பெருத்தது. சில நொடிகளில் இன்னொரு குட்டி அமீபா வந்தது.
அப்போது புரிந்தது கோட்டோவியம் கேட்ட கேள்வியின் பொருள். இவர்கள் ஊரில் தியானத்தின் பரிசாக குழந்தை உடனே வந்துவிடுகிறது. அதனால்தான் நான் அல்க்காவுடன் கூடிய பின்னரும் ஏன் குழந்தை வரவில்லை என்ற சந்தேகம் அவருக்கு.
“சரி, சரி இப்போது புரிகிறது உங்கள் கேள்வியின் பொருள்” என்றேன். தொடர்ந்து சொன்னேன்'கரு பத்து மாதம் தாயின் மடியில் வளரவேண்டும் என்று. “வித்தியாசமான கலவிப் பலன் பத்து மாதம் காத்திருக்க வேண்டுமென்றால் ஏன் கலவியின்போது அவ்வளவு அவ 'சரம், வேகம்?" என்றது குரல்.
நான் சிரித்து விட்டேன். இது ஜோக்கா, இல்லை நிஜமான கேள்வியா என்று புரியவில்லை. ஆனால் அவரிடம் ஒரு வெகுளித்தனம் இருப்பதை உள்ளு ணாவு சுடடிககாடடியது.
“அது என்னமோ அப்படித்தான். நாங்கள் அப்படித்தான் கூடுவோம். பின் பத்து மாதம் காத்திருக்கவேண்டும். நாங் கள் கலவியை தியானம் என்று சொல்லு வதில்லை. அதற்குப் பெயர் சிற்றின்பம்" என்றேன். Og
“என்ன சிற்றின் பமா? உங்கள் எண்ண அலைகளைத் தொடர்ந்த போது தியானம் தெரிந்தது. அப்போது காலம் அழிந்திருந்தது.”
“அதெல்லாம் எங்களுக்கு தெரிய வில்லை. கூடினால் இன்பமாக இருக்கி றது. அதனாலேயே அடிக்கடி கூட வேண்டும் போலுள்ளது. அதற்காக நாங் கள் ரொம்ப பிரயத்தனப்படவேண்டி இருக்கிறது. சில நேரம் மான, அவமா னத்தைக்கூட பார்ப்பதில்லை. கல்யாணம் ஆகாத பிள்ளை, பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் அவர்கள் படும் அவஸ் தையை?”
ஜனவரி 1998

Page 28
“அடடா, கலவியை ரொம்ப தப்பாக அர்த்தம் பண்ணி விட்டு இப்படி அவஸ் தைப்படுகிறீர்கள். எப்படி நிலத்தில் பாயும் அத்தனை நதிகளும் இறுதியில் கடலில் சங்கமிக்கின்றனவோ அதுபோல் உடலில் நிகழும் அத்தனை நிகழ்வும் தான்’ என்ற உணர்வு நிலையை நோக்கி பாய்வதாக இருக்கிறது. தன்னை யார் என்று உணரத்தான் இத்தனை லீலை களும் என்னுள்ளும், உங்களுள்ளும் இருக்கின்ற கிரியா சக்தி ஒன்றுதான். எங் கள் உடலமைப்பு வேறு, உங்களது வேறு. ஆனாலும் தியானிக்கும் போது நம் இருவ ராலும் அந்த ஒருமையை உணரமுடி պմ). உடல்தான் நான் என்றால் நம் இருவரா லும் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருந்திருக்க முடியாது. கலவியும் ஒரு வகை தியானம்தான்."
"அப்படி யாரும் எங்களுக்கு சொன் னதே கிடையாது. பிறந்தவுடன் நாங்கள் கச்சை கோமணம் கட்டிக்கொள்கிறோம், பெண்டுகள் பாவாடை கட்டிக் கொள்ளு கிறார்கள். அஞ்சு, ஆறு வயது வரை அம்மா அப்பா விளையாட்டு விளையாட லாம். அதற்கப்புறம் நாங்கள் வேறு, வேறு. பொண்ணு பெரிசானவுடன் அதைப் பார்த்தாலே கற்பு போய்விடும். அதனால்தான் நாங்கள் நிறைய கவிதை எழுதறோம்"
“அடடா, ரொம்ப அவஸ்தைதான்" “அவஸ்தையா? கல்யாணம் ஆற வரைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இதுதான் நினைவு. எங்கள் சினிமாவைப் பார்த்தாலே அது புரியவில்லையா? எங் கள் உள்கிடக்கையின் அப்பட்டமான காட்சிதான் அது. அத ஏன் கேட்கறிங்க, ரொம்ப கஷ்டம். எனக்கு ஏதோ அதிர்ஷ் டம் அல்க்கா கிடைத்தாள். எங்க அக்கா, தங்கைகள் படற அவஸ்தையை நினைச் சுக்கூட பார்க்க முடியலை.
அவருக்கு ரொம்ப வருத்தமா கப் போய்விட்டதை உணர முடிந்
፵፱•
“பிரபஞ்சத்தின் ஆதார சக் தியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் வந்த வினைதான் இது. உங்களுக்கு எல் லாமே பண்டமாற்றாகிப் போய் விட்டது. பெண் என்பவள் நுகரும் பொருளாகிவிட்டாள்"
“தேவலையே, உங்களுக்கு பம்
குழந்தை பெற்றுச் வேண்டியுள்ளது. கரும்பின் தித்திப்பு
கரும்பு இனிப்பாக சுவைக்கிறோம்”
"நீங்கள் வாழ 8 லையா? அதாவது, புசிக்க எல்லாவற்றி யிருக்கிறது. கா தேவைப்படுவது மிகுந்த இயற்கை இ பில் இனிப்பை ை தேனில் குழைத்து போல, உங்களுக்
பொருளை இனிப்பு
ஊட்டு கிறாள்:”
“உங்களுக்கு ரெ சிருக்கு, உங்க பேக் பினுள்ளே இனிப்ை ரமாக ஒரு காரண கலவி, இன்பத்தின் இருக்கும் என்கிறீர்க
“உங்களுக்கு அ கலவியின் ஆதார (
கும் போது தியான கவனமாக கையாண் பிறப்பின் ஆதாரே ஏன் பிரபஞ்ச சிரு நித்திரையில் இரு பட்டுள்ளது? ே பிறப்பு, இறப்பு எல்
"இதிலே இவ்வ குன்னு எனக்கு இ சொன்னதில்லை. லேதான் கோவில்
என்னை இதுவரை சுயமாக சிந்திக்க எ தில்லை. எல்லாம் வ யாய்நடந்து கொண்டு கிறது. கூட்டத்தில் இ செம்மறி ஆடுகள்
நானும், என் தந்ை தாயும், அவர்களின்
பாய் சிகப்பு விளக்குப்திப் தந்தையும் இப்படி வா பற்றியெல்லாம் கூட் தெரிந்திருக் வாழையாக, கேள்விே கிறதே" காமல்.
“தெரிந்து கொண்டேன். உங்க ளுக்கு மேற்காக இருக்கும் நாடுக ளிலும் அதே கதைதான். எல்லாம் நுகர் வதற்கு, போகிப்பதற்கு என்றே தப்பு அர்த் தம் பண்ணி விட்டீர்கள். 'செக்ஸ் அங் கொரு முழுமையான நுகர்பொருள்.
திரம் இருக்கு. அ நாள் கேட்டதில்ை செயல்களும் தியா இருக்குன்னு காண்
28
நாழிகை

கொள்ள காசு தர கலவியின் இன்பம் போன்றது. கரும்பு iம்பை ஏன் சுவைக்க
ட்கிறீர்களா? ம்..ம். ருக்கிறது, அதனால்
க்தி வேண்டும், இல் நடக்க, பேச, புணர, ற்கும் சக்தி வேண்டி
ஒட பெட்ரோல் போல் காருண்யம் தை உணர்ந்து கரும் வத்தாள். மருந்தை கொடுக்கும் தாய் தேவையான எரி பில் கலந்து இயற்கை
ாம்ப விஷயம் தெரிஞ் சுப் பிரகாரம், கரும் ப வைத்ததற்கு ஆதா ம் இருப்பது போல், பின்னும் காரணம் ள் இல்லையா?" து தெரியவில்லையா? நோக்கம் இரண்டறக் ண்மையாய் சங்க மிக் ம் சித்திக்கும். அதை காடால், தியானம்தான் ம. உங்கள் தெய்வம் ஷ்டிக்கு முன் யோக ப்பதாக சித்தரிக்கப் யாகம்தான் முடிவு. லாவற்றிற்கும் 1ளவு சூட்சுமம் இருக் வ்வளவு நாள் யாரும் இந்தியா ஒரு நாட்டி ல கொக்கோ சாஸ்
து ஏன்னு இவ்வளவு ப. வாழ்வின் எல்லா னம் இலை மறைவாய் பிக்கத்தான் அதுன்னு
இப்ப புரியுது. அப்ப வாழ்விலே எதுவுமே அசிங்கம் இல்லைன்னு சொல்லுங்க”
"அசிங்கம் எங்கிருந்து வரும்? நாலு பேர் ஒரு செயலை அசிங்கம் என்றால் அது அசிங்கமாகி விடுகிறது. இயற்கை யில் எதுவும் அசிங்கம் இல்லை”
அவர் மேலும் தொடர்ந்தார்."நீங்கள் நாகரீகமடைந்த நாடுகள் என்று சொல் லும் எல்லா இடத்திலும் இதே கதைதான். உங்கள் நாகரீகம் இன்னும் தாக்காத பாலி னிசிய தீவுகளில் பருவமடைந்த ஆணுக் கும், பெண்ணுக்கும் செக்ஸின் இன் பத்தை சரியாக புரிந்து அனுபவிக்க, அனு பவப்பட்ட ஆணும் பெண்ணும் சொல் லிக் கொடுப்பதாக ஒரு வழக்கம் இன்றும் இருக்கிறது. உங்கள்நாட்டில் 'செக்ஸிற்கு விலை வந்துவிட்டது. உங்கள் வாழ்வில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை வைத்துதான் இருக்கிறீர்கள். எனவே கலவிக்கும் ஒரு விலை இருக்கிறது. காற்றைப் போல் இல குவாக கிடைக்க வேண்டிய அனுப வத்தை விலைவைத்து குழப்பிவிட்டீர்கள். தற்போது மார்க்கெட்டில் உங்கள் விலை என்ன?”
நாணிக்குறுக வைக்கும் கேள்வி. என் விலையைச் சொன்னாலும், சொல்லா விட்டாலும் அவருக்குத் தெரியும். எனவே மெளனமாக இருந்தேன்.
"குழந்தை பிறப்பு என்பது இந்தியா வில் ஆசையின் குறியீடாக, சபலத்தின் விளைவாக, சொத்துக்கு வாரிசு வேண் டும் என்ற பொருளியல் காரணத்துக்காக, ஆகப் பெரும்பான்மையில் வெறும் விபத் தாக அமைந்து விடுகிறது. குழந்தை பிறப்பு என்பது தம்பதிகள் ஒருவரை ஒரு வர் புரிந்து கொண்டு, உண்மையாய் காத லித்து, அன்பின் சங்கமிப்பின் போது விளையும் தியானத்தின் பரிசாக இருக்க வேண்டும். இங்கு நடந்திருப்பது, நடந்து கொண்டு இருப்பது என்ன? எல் லாமே அவசரத்தின் விளைவு கள் போல் அல்லவா தெரிகின்றன. வெளியில் தெரியும் உங்கள் நாட் டின் குழப்பம் உள்ளே கிடந்துதவிக் கும் வக்கிர ஆசைகளின் பிரதிப லிப்புத் தானே.”
என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. சும்மா ஆசையை கிளப்பி விட்டு அல்க்காவுடன் கூட வைத்து இப்படியொரு ஞான உபதேசம் நடக்குமென்று நான் எதிர் பார்க்க வில்லை. யாரும் இந்த விஷயத்தைப் பற்றி இதுவரை இவ்வளவு நேரி டையாக பேசியதில்லை. எல்லாவற் றையும் மூடிவைத்து விட்டார்கள். அப்பா சொன்னதில்லை; அம்மா சொன்னதில்லை; பள்ளி ஆசிரியர் சொன்னதில்லை; பாடத்திட்டம் சொன்ன தில்லை; பகுத்தறிவு வாதிகள் சொன்ன தில்லை; பெளராணிகர்களும் சொன்ன
ஜனவரி 1998

Page 29
தில்லை; கோவில் பூசாரி சொன்ன தில்லை; கும்பிடும் குருமார்கள் சொன்ன தில்லை. என்னை இதுவரை யாரும் சுய மாக சிந்திக்க வைத்ததில்லை. எல்லாம் வழி, வழியாய் நடந்து கொண்டு இருக்கி றது. கூட்டத்தில் இருக்கும் செம்மறி ஆடு கள் மாதிரி நானும், என் தந்தையும், தாயும், அவர்களின் தாயும் தந்தையும் இப்படி வாழையடி வாழையாக, கேள்வியே கேட் காமல்.
இந்த கோட்டோவியம் சிரிக்கிறதா? இல்லை சிந்திக்கிறதா என்று ஒன்றும் தெரியவில்லை. கண்ணுடன் கண் பார்க்க முடியவில்லை. இருந்தும் என் னுள்ளிருந்த ஒரு திரையை கிழித்து விட் l-gs.
“உங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லணும். உங்களோட பேசினதிலே நிறைய விஷயம் தெளிவாய் இருக்கு. இதையெல்லாம் நான் முன்ன இவ்வளவு ஆழமா சிந்தித்ததில்லை. உதாரணமா, பெண் இன்பமும், வாரிசும் தரக்கூடிய வள் அப்படீன்னு தெரிஞ்சவுடனே, அவ ளுக்கு ஒரு விலை வந்துவிடுகிறது. இன் பத்தை பண்டமாற்று பண்ண பாதிப் பேரை விலைமாதர் ஆக்கிவிட்டோம், மீதியை "லாங்க் காண்டிராக்ட் போட்டு மனைவியாக்கி விட்டோம். ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள உறவின் அடிப் படை தியானத்தின் முதல்படி அப்ப டீன்னு யாருமே சொன்னதில்லை. இப்ப எல்லாம் தெளிவாய் புரியுது"
"நீங்கள் வசிக்கும் நாட்டை தாய் நாடு என்கிறீர்கள், உலகை பூமித்தாய் என்கி றிர்கள். அவளும் பெண்ணாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது சுகித்து இழிவுபடுத்
தததானா?
மை காட்! இந்த ஆள் சிந்தனை எங் கெல்லாம் போகுது மண்ணிற்காகப் போர், பெண்ணிற்காகப் போர், போர்க ளில் இரண்டுமே வரவாக்கப்படுகிறது. நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்து இத ற்காக எத்தனை போர்கள். இப்போது நடந்து கொண்டிருக்கும் பொஸ்னியப் போரிலும் பெண் விலை பேசப்படுகி றாள். சேர்பிய வீரர்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்காக பொஸ்னிய முகம்மதிய
பெண்கள் எல்லோர் முன்னிலும் சுகிக்
கப்படுகிறாள். இதையே வீடியோ பட மெடுத்து மற்ற வீரர்களையும் உற்சாகப்
படுத்துகின்றனர். ஆக அந்தக் காலத்திலி
ருந்து இந்தக் காலம்வரை மனிதன் மாற வேயில்லை. தாய் நாடு என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொருவரும் மாற்றான் தாயை கவர்வதில் ஆர்வமாய் உள்ளனர்.
"அதுமட்டுமல்ல, சுகித்தல் அது ஒன்றே மானுடத்தின் குறியாக இருக்கிறது. என்ன சரிதானே?"
"நீங்கள் ரொம்ப அழகாக சிந்திக்கி றிர்கள்.”
“உங்களாலும் C கள் முட்டாளாக்கட் உங்கள் அரசியலை பார்த்தாலே அது பு முட்டாள்! இந்த தற்கு குறுகூர் விட்டு வேண்டிய கதியை டேன். ஆனாலும் < அவ்வளவும் சத்திய அஞ்ஞானத்தில் து படி எழுபடவது?
“உங்கள் தென் எப்படி உருவகப்ப "அன்பே சிவம் “ம். அப்புறம்" "அப்புறம்.” 'அறிவே சிவப் தில்லையா? உன் உ விழிப்புற்று சுகப்பி சிவமேயானாய் எ லையா? அறிவே சி காலடியில் மிதிபட கிடக்கும் சிற்றுருவம் யாமை. அறியாபை மேல் சிவனை ஏன் என்பது ஆட்டம் ே வெறும் மண்டு கொண்டே இருக்க ( தேடலும் என்றுமே நதி போன்றவை. அ அறியாமையின் டே மல் ஆடிக்கொண்டு தம் என்பதே இப்ப யிலிருந்து விழிப்பது வாழ்வு. விழிப்ப போதும்”
விழிப்பாய் இரு இது ரொம்ப நே துக் கொண்டே பொருளை முழு!ை கொள்ள கண்களை விழித்தபோது பொ நான் நின்ற பிர தேன். கருமை நியூ கோபுரங்கள். கான னுள் ஆனந்தத்தை த கோவிலை நோ வெளிப்பிரகார ணச் சிலைகள். வெ கலவியில் கலந்து, ! ரஹோ என புரிந்து ஒவ்வொரு சிை னித்துப் பார்த்தேன். நாள் வரை இருந்த ே கலவியில் இருந்தாலு களில் சாந்தம் இருந்த அறிகுறி என்று அப் பிரகாரத்தை சுற் கும் சிவனை சேவி னால் இப்போது திய
நாழிகை 0.

pடியும். ஆனால் நீங் பட்டு இருக்கிறீர்கள். யும், மதங்களையும் ரிகிறது”
பட்டத்தை பெறுவ மத்திய பிரதேசம் வர எண்ணிக் கொண் மந்த ஆள் சொன்னது ம். இப்படி பெருத்த பிலும் மக்களை எப்
னாடுடைய சிவனை நித்தியுள்ளீர்கள்?"
என்று சொல்லுவ உண்மையான அறிவு ரகாசமாக ஆவதை ன்று சொல்லுவதில் வம் என்றால், அவன் ட்டு சிறுமைப்பட்டு யார்? அதுதான் அறி )யைக் கிடத்தி அதன் ஆட வைத்தீர்? அறிவு பால, நின்றுவிட்டால் கம்தான். ஆடிக் வேண்டும். கற்றலும், நில்லாமல் ஒடும் ஜீவ அதனால்தான் சிவன் மல் வெறுமே நிற்கா ), இருக்கிறான். ஜிவி டிப்பட்ட அறியாமை தான். கற்றல்தான் ாய் இருங்கள். எப்
எப்போதும். ரம் என் காதில் ஒலித் இருந்தது. இதன் மயாய் உள்வாங்கிக் மூடிக்கொண்டேன். ழதும் விடிந்திருந்தது. தேசத்தைக் கவனித் }ல்போல வானுயர லயின் அமைதி என் ந்தது. க்கி நடந்தேன். ம் முழுவதும் நிர்வா வ்வேறு நிலைகளில் நான் இருப்பது கஜு கொண்டேன். லயாக நின்று நிதா என் கண்களில் இது மாகம் போயிருந்தது. ம் சிலைகளின் கண் து. அது தியானத்தின் போது புரிந்தது. றிவிட்டு, உள்ளிருக் க்க புகுந்தேன். என் ானிக்க முடிந்தது. ெ
ஜனவரி 1998
0181-682 2575 പീ ܢܠ
Raja & Co.
Solicitors
(295 Balham High Road) Tooting Bec, a. London SW177BA F
Te: O181-682 2585 Fax:
2
S.

Page 30
A兖y
G-DEN S
(BlJOUTERIE « HORLOGERIE - CADEAUX -
 
 

insisùbbGillsblu siùIII
TAR
متمم قصص سحس صحساس
WPORT - EXPORT)
உங்கள் அழகை மேலும் அதிகரிக்க
களுக்கு வேண்டிய தங்க நகைகளை ரமான சிறந்த வேலைப்பாடுகளுடன்
உங்களுக்குத் தருபவர்கள்.
கற்கள் பதித்த மோதிரங்கள், கைச்செயின்
učG &ນ. röngár. வேண்டிய அளவுகளில் சேட்டுகள், ரவுசர்கள், சிறுபிள்ளைகளின் உடுப்பு வகைகள்.
கைக்கடிகாரங்கள், கவர்-மேசை மணிக்கூடுகள், கல்குலேற்றர்கள், வீட்டை அலங்களிக்க கவர்ச்சிக் கலைப்பொருள்கள், தெய்வச் சிலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் நிறைகுடச் செட்டுகள், வேண்டிய அளவுகளில் குத்துவிளக்குகள், வோக்மன், ரேடியோ கசெட் நிறக்கோடர், புதிய-பழைய பாடல்கள் அடங்கிய ஒடியோ கசெட்டுகள்.
மங்கையர் எழில் கூட்டுவதற்கான VN
அழகுசாதனப் பொருள்கள், இமிட்டேசன் நகைகள், வெளிநாட்டு வாசனைத்திரவியங்கள் | அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
GOLDEN STAR
199, Rue du Fg. St. Denis, Paris Tel: 4209 265O / 46 O72644 Metro: La Chapelle, Gare du Nord

Page 31
சோ. சிவப
த்திரிகை, வானொலி, விளம்பரத் தொழில் ஆகிய துறைக LIV ளில் பல ஆண்டுகள் நிறைவுற வேலை பார்த்திருந்தா லும், இன்றுவரை ரசித்துச் செய்த அனுபவத்தில்
வானொலிச் சேவைதான் எனக்குப் பெருமளவில் மகிழ்ச்சியை யும் பெருமையையும் தந்ததென்று சொல்லவேண்டும். 1942ம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் நாள் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை உங் களில் எத்தனைபேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களோ தெரி யாது. அந்த வாரம் நான் 'ஈழகேசரி விஷயமாக கொழும்புக்குப் போய் எனது நண்பர்கள் தங்கியிருந்த விவேகானந்த சபை விடுதியில் தங்கியிருந்தேன். யுத்த நெருக்கடி காரணமாக அடிக் கடி அபாயச் சங்கு ஒலிப்பது வழக்கமானது. அன்று ஞாயிற்றுக் கிழமையும் ஒலித்தது. சபைக் கட்டிடத்துக்குப் பின்புறமாக ஏற் கெனவே வெட்டி வைத்திருந்த பதுங்கு குழியில் நாங்கள் ஆறு பேர் பதுங்கினோம். விளையாட்டாகத்தான் பதுங்கினோம், ஆனால் வினையாக முடிந்தது. வானத்தில் வரிசையிட்டு ஆறு ஜப்பானியப் போர் விமானங்கள் தென்பட்டன. கொழும்பு கோட்டைப் பகுதியிலிருந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முழங் கின. அண்ணார்ந்து பார்த்தபோது விமானங்களிலொன்று சுழன்று சுழன்று விழுவதைப் பார்த்தோம். கொழும்புத் துறை முகத்தில் ஒரு பகுதி இரையானதென்று பின்னால் தெரியவந்தது. பதுங்கு குழியிலிருந்த நண்பர் ஒருவருக்கு விமான எதிர்ப்புப் பீரங்கிக் குண்டு வெடித்துச் சிதறிய 'ஷ்ராப்னெல் தாக்கித் தொடையில் பெரிய காயத்தை ஏற்படுத்தியது.
மூன்று நாட்கள் கொழும்பு நகரம் அசையவில்லை. பின்னர் ரயில்கள் ஒடத் தொடங்கியதும் மக்கள் ஊரைவிட்டுக் கிளம்பத் தொடங்கினர். முக்கியமாக கொழும்பிருந்த சைவ ஹோட்டல் களை மூடிவிட்டு அதன் சொந்தக்காரரான தென்னிந்தியப் பால் பண்ணைக்காரர் பறந்தோடியதால் சாப்பாட்டுப் பிரச்னை கடுமையாயிருந்தது. நாலைந்து நாளில் எனது வேலையை முடித் துக்கொண்டு நானும் ரயலேறி சுன்னாகம் ஈழகேசரி ஆபீசை மறுநாட்காலை வந்து சேர்ந்தபோது ஒரு தந் திச் செய்தி காத் திருந்தது; 'ரேடியோ சிலோனுக்கு உன்னைத் தேவைப்படுகிறது. உடனே புறப்பட்டு வா - சரவணமுத்து. இதுதான் அந்தச் செய்தி.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரேடியோவுக்கு முறையாக அறிவிப்பாளர் நியமிக்கவேண்டி விளம்பரம் வெளியிட்ட போது நானும் விண்ணப்பித்திருந்தேன். தேர்வில் எனக்கும் எனது நெருங்கிய நண்பரும் சக மாணவருமான சோ. நடரா ஜனுக்குமிடையில்தான் போட்டி. வேண்டியவர்கள் இருந்ததால் நடராஜனுக்குப் பதவி கிடைத்தது. நான் கவலையை வெளிக் காட்டவில்லை. அடிக்கடி நாங்கள் இருவரும் சமஸ்கிருத இலக் கியம் பற்றிப் பேசுவோம். அந்த நட்பைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒழுங்காகக் கடமை பார்த்த நடராஜன் ஜப்பான் குண்டு போட்ட மறுநாளே தனது பதவியைத் துறந்துவிட்டு ஊருக்குப்போய்விட, பக்கத்தில் டெலிபோன் கந்தோரில் வேலை பார்த்த நண்பர் சரவணமுத்து தற்காலிக ஒலிபரப் பாளராக அழைக்கப்பட்டபோது, எனது பழைய கதை தெரிந்த காரணத்தால், ஒலிபரப்பு நிர்வாகிக்குத் தெரிவித்துவிட்டு எனக் குத் தந்தி கொடுத்தார்.
கொழும்பு வந்து சேர்ந்ததும் தாமதமில்லாமல் ரேடியோ நிலையத்துக்குப்போய் சரவணமுத்துவைப் பாத்தேன். அவர்
நாழிகை 0
 

ாதசுந்தரம்
நிலைய அதிகாரியாயிருந்த ஷேர்லி டி சில்வா என்ற பறங் கியரிடம் அறிமுகப்படுத்தினார். டி சில்வா ஒரு சதாவதானி, நிதானமிழக்காத தொழில் நிபுணன். எந்தவித விசாரணையும் தேவைப்படாமல், இங்கே தமிழில் அறிவிப்பாளர் தேவைப் படுகிறது; அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளச் சம்மதமா என கேட்டார். நான் சம்மதம் என்றவுடன், பர்னா ன்டோ என்ற என்ஜினியர் ஒருவரை அழைத்து, ஸ்ரூடியோ தொழில்நுட் பத்தைக் காட்டிக்கொடுக்கும்படி சொன்னார். ஸ்டூடியோ வுக்குள் அழைத்துச் சென்றவர் சில நிமிஷங்களுக்குள் வேலை யைக் கற்றுத்தந்தார். இந்த சுவிச்சைப் போட்டால் சிவப்பு லைற் காண்பிக்கும். இந்த சுவிச்சைப் போட்டால் மைக் கிரபோனுக்கு உயிர் வரும். நீ உனக்கு இஷ்டமான அறிவிப்பைச் செய். இதிலே கிராமபோன் தட்டைப் போட்டு உனது அறிவிப்போடு இசையைக் கலந்துகொள்ளலாம். செய்தி விஷயம் கேள்விப்பட் டிருப்பாய்; வீரகேசரியிலிருந்து பத்து நிமிஷத்துக்குத் தேவை யானதைப் பொறுக்கிக்கொள். காலத்தைக் கடத்துவதற்கு இசைத் தட்டு இருக்கவே இருக்கிறது என அநாயாசமாகச் சொல்லி விட்டு நகன்றார்.
இப்படி ஆரம்பித்த ரேடியோ வாழ்க்கை, இரண்டு ஆண் டுகள் தனியாக நிகழ்ச்சித் தொகுப்பு, நிர்வாகம், அறிவிப்பாளர் பணி என்று எல்லாவற்றையுமே பொறுப்பாக நடத்தியபின், உத வியாளராக நியமிக்கப்பட்டார் வி. என். பாலசுப்பிரமணியம்.
பத்திரிகை, வானொலி, விளம்பரத்தொழில் ஆகிய துறைகளில் பல ஆண்டுகள் நிறைவுற வேலை பார்த்திருந்தாலும்
சித்தூர் சுப்பிரமணியபிள்ளையிடம் சங்கீதம் கற்றவர். அவர் வருகைக்குப் பின்னர்தான் பி.பி.ஸி. அழைப்பு வந்தது. இதில் எதிர்பாராத விளைவு என்னவென்றால், ரேடியா சிலோன் ஒப் பந்தப்படி, பி.பி.ஸியில் விசேஷ பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அந்தப் பயிற்சியை எனது பிற் கால வாழ்வில் இலங்கை உபயோகிக்கத் தவறிவிட்டது. மாற் றாக, இந்தியா மதித்தது, தாராளமாக உபயோகித்தது. அது வேறு കങ്ങട്ടു.
இப்படி ஆரம்பித்த ரேடியோ வாழ்க்கை, இரண்டு ஆண் டுகள் தன்னந்தனியாக நடத்தப்பட்டபோது பொதுவாக, திருச்சி, சென்னை நிலையங்களைப் பின்பற்றினாலும் சுயாதீனமாக நடத்தும் வசதி இருந்ததால் புதிய பல செயற்பாடுகளுக்கும் இட மிருந்தது. பி.பி.ஸி. ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின்னர் நான் எதிர்பார்த்த பதவி ஒரு சிங்களவருக்குப் போய் விட்டதைப் பலர் அறிவார்கள். அப்போதே வேறு தொழி லுக்குப் போக ஏற்பாடு செய்துவிட்டு, சில மாதங்கள் காத்திருந் தேன். இந்த இடைவேளையில் ஒரு நாள் டைரக்டர் ஜெனரல் லாம்சன் ஒரு வேலை தந்தார். முன்பு நடக்காத நிகழ்ச்சி அது. 'பிரதமர் டி. எஸ். சேனநாயகாவும் டட்லி சேனநாயக்காவும் அவுஸ்திரேலியப் பயணத்தை முடித்துக்கொண்டு அன்று பகல்
ஜனவரி 1998 3.

Page 32
கொழும்பு திரும்புகிறார்கள். அவர்களை நேரில் கண்டு உரை யாடி, அதேசமயம் விமான நிலையத்திலிருந்தே ஒலிபரப்ப ஏற்பாடு செய்கிறேன். அதை நீங்கள்தான் கண்காணித்துத் தர வேண்டும். தமிழில் மந்திரிமாருடன் வரும் செயலாளர் சேர் கந்தையா வைத்தியநாதனை நீங்களே சந்தித்துப் பேசி ஒலி பரப்புவது நல்லது என கேட்டுக்கொண்டார்.
ரத்மலானை விமான நிலையம். எதிர்பார்த்த நேரத்தில், வி.ஐ.பி.விமானம் வந்திறங்கியது. எங்கள் ரேடியோ தளவாடங் களைப் பொருத்துவதில் தாமதமாயிற்று. மந்திரிமாரைச் சமாதா னப்படுத்தப் பெரும்பாடு. கடைசியாக நேர்முகப்பேட்டி நடந் தது. டி. எஸ்ஸையும் டட்லியையும் ஆங்கிலத்திலும் சிங்களத் திலும் இருவர் பேட்டி காண, வைத்தியநாதனை நான் எதிர் கொண்டு, “உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும். இது இங் கிருந்தே ஒலிபரப்பாகும். தயவு செய்து எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கித்தர முடியுமா?” என பணிவாகவே கேட்டேன். நான் தமிழில் கேட்டதால், “என்ன, தமிழிலேயா பேசச் சொல்கி ஹீர்?’ என கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டார். “தமிழுக்காகத்தான் இந்தப் பேட்டி” என விளங்கப்படுத்தியதும், சரி என்று ஒத்துக் கொண்டார். நான் கேட்ட முதல் கேள்வி இதுதான்: "அவுஸ்தி ரேலியா எல்லாருக்கும் தெரிந்த ஒரு விவசாய நாடு என சொல் வார்கள். பிரதம மந்திரி சேனநாயகாவும் மகன் டட்லியும் விவ சாயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். நீங்கள் போன நாட்டில் விவசாயம் சம்பந்தமாக எதையெல்லாம் பார்த்தீர்கள்? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் நீண்ட பிரசங்கத்தை எதிர்பார்த் தேன். அவர் ஆணித்தரமாகப் பதில் அளித்தார், “அதெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை." பி.பி.ஸி தமிழோசை நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பேர்வழிகளைப் பேட்டி கண்டு பழக்கப் பட்ட நான் 'கமங்களைப் பார்த்தீர்களா? என்றேன். உடனே வந்தது பதில்: “அங்கே கமம் சம்பந்தமாகப் பல பண்ணைக ளையும் ஆராய்ச்சி நிலையங்களையும் பார்த்தோம்”. மேலும் தொடர்ந்து பேட்டி நடந்து முடிந்தது. உடனடியாக ஒலிபரப்பும் ஆகியது. கைகுலுக்கி நன்றி தெரிவித்துப் பிரிந்தோம். அடுத்த டுத்த நாட்களில் கிடைத்த நேயர் கடிதங்ளை வெளியிடவில்லை. டி. எஸ். சேனநாயகா மரணத்தில் பிரேத ஊர்வலம் நடந்ததை விவரிக்க பி.பி.ஸி யிலிருந்து வந்திருந்த ரெக்ஸ் மோர்வுட் என்ற நண்பரும் நானும் பல ஏற்பாடுகளைச் செய்தோம். ஊர்வலத்தில் ஆறு ஸ்தானங்களில் மூன்று மொழி விவரணையாளர்களையும் நிறுத்தி, விவரணத்தில் எப்படி கெளரவமாக மொழியவேண் டும் என்ற விளக்கங்களும் கொடுத்து நிறுத்தினோம். கொள் ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி நெடுந்தெரு சந்திப்பில் நிறுத்தப்பட்ட நண்பர், ஊர்வலம் வந்துகொண்டிருந்த காட்சியைப் பார்க்க மேல்மாடிகளிலிருந்த மக்களைக் கவனித்தவுடன், உற்சாக மேலீட்டால், கம்பனின் மிதிலைக்காட்சியைக் கொண்டு “தோள் கண்டார் தோளே கண்டார்” என ஆரம்பித்தார். நல்ல வேளை யாக கடைசி ஸ்தானத்தில் நின்ற என் கையில் கொன்றோல் இருந்ததால் மைக்கை வேறொருவர் கைக்கு மாற்றிவிட்டேன். அந்த நண்பர் எல்லாருக்கும் தெரிந்த கவிஞர், காலஞ்சென்ற நாவற்குழியூர் நடராஜன். - .
எனது பி.பி.ஸி பயிற்சியை இலங்கை உபயோகிக்கத் தவறி விட்டதென்றும் இந்தியாதான் லாபமடைந்ததென்றும் குறிப்பிட் டேனல்லவா? சேனநாயகா சம்பவத்துக்குப் பிறகு 1958ல் இடம்பெயர்ந்து குடும்பத்துடன் சென்னையில் வாழ்ந்தபோது, சென்னை வானொலி நிறுவனம் அடிக்கடி எனது பணியை நாடியது. 1960ல் இலங்கையின் மற்றொரு பிரதமரான பண் டாரநாயகா கொலை செய்யப்பட்ட அன்று அவசர அழைப்பின் பேரில் ஒர் உரைச் சித்திரத்தை மற்றும் இரு நிலையக் கலை ஞருடன் நிகழ்த்த நேர்ந்தது. இரண்டு பிரதமர் சம்பந்தமான ஒலிபரப்புடன், தமிழ்நாட்டு முதலமைச்சர் - அண்ணா,காமராஜ், ராஜாஜி, எம்.ஜி.ஆர். ஆகியோரதும், பெரியாரதும் இறுதி யாத் திரையை வருணிக்கவும் என்குரல் உதவியது.
3. நாழிகை 0 ஐ

SRY WINGS LTD
woRLD WIDE TRAVEL AGENTS /
73782
MAN AGENT
> cü2
ROYAL JORDANIAN ( اللڈبکتر (سترہو نیستتر :
ടലേd tഗ്ഗeld', محصبر BRITISH AIRWAYS
Tel: O181-6729111 (6 lines) Fax: 0181-6720951 -
Mobile:O850876921
internet: http://skywings.co.uk E-Mail: balaGskywings.co.uk
119 Tooting High Street
OnCOn SVV17 OSY
ஜனவரி 1998

Page 33
கலை
அடுத்ததாக லண்டனைத்தான் சொல்ல லாம். உன்னதமான இந்திய இசை, நடனங்களைக் கேட்டு, பார்த்து ரசிக்கின்ற வாய்ப்பில் இவ்விரு நகரங்க ளையும் வேறெவையும் விஞ்சிவிட இய
ன்னைக்கு
செ
லாது.
இத் துறைகளின் பெரும் பெரும் விற் பன்னர்கள் ஒரு தடவையேனுங்கூட லண்டன் வந்தே செல்கிறார்கள். அது தான் அவர்களுக்கு முழுமையான அங்கீ காரமாகக்கூட ஆகிறதோ?
பலதடவைகள் வந்து செல்லும் பிர பலமான கலைஞர்கள் பலர்.
சென்னையிலும் பார்க்க, கூடுத லான வட இந்திய கலைஞர்களை சேர்த் துப் பார்க்கின்ற வாய்ப்பும் லண்டனில் அதிகமாகவே இருக்கிறது. பீம்சென் ஜோஸி, பிஷ்மில்லா கான், செளராசியா, துர்க்காலால், சோனால் மான்சிங் போன் றவர்களை லண்டனில்தான் முதன்முத லாக பார்க்க நேர்ந்தது.
இந்த இந்திய கலைஞர்களுக்கு குறிப் பாக தென்னிந்திய கலைஞர்களுக்கு இங்கு ஆதரவளிப்பவர்களில், அவர்க ளின் நிகழ்ச்சிகளை விருப்போடு ரசிப்ப வர்களில் இலங்கைத் தமிழர் பெரும ளவினர். எம். எல். வசந்தகுமாரி, சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், மன்டலின் சிறி நிவாஸ், சுதா ரகுநாதன், பத்மா சுப்ரமண் யம் என்று இவர்களது நிகழ்ச்சிகளில் மண்டபங்களை நிறைத்தால், ரவி சங்கர்,
பிர்ஜூ மகராஜ் பே சிகளிலும் கணிசமா ளைக் காணலாம்.
இப்படி, வெளி கலைஞர்களின், சென்று, ஆதரவளி 1983க்குப் பின்னர் வேறொரு பரிமான இலங்கையிலிருந்து பு மளவு தமிழர் ல கொண்ட போது இ நேரடி ஈடுபாடு பி பெருமளவில் ஏற்பட வாக, இங்கேயே வ களும், மாணவர்களு கலந்துகொள்ளும் ற ஆரம்பித்தன. வார இ நிகழ்ச்சிக்குச் செல் மான நிலைமை இ துள்ளது. கோடை உச்சம்.
ஆக, இந்தக் க:ை காரணங்கள பலவ மாறுபட்ட கலாச்சா தமது பிள்ளைகள், அ வழக்கங்களோடு அ விடாதபடி அவர்கை சியாக அவர்களின்
பாட்டை இவற்றில் (
அவற்றில் முக்கியமா பிள்ளைகளுக்கு
பயிற்றுவிக்கவேண்
பான காரணமும்
நாழிகை 0 ஜ
 
 

ன்றோரின் நிகழ்ச் ன அளவில் இவர்க
ாட்டிலிருந்து வரும்
நிகழ்ச்சிகளுக்குச் த்துவந்த நிலைமை சில ஆண்டுகளில் ாத்தையும் பெற்றது. லம் பெயர்ந்து, பெரு ண்டனில் நிலை }க்கலைகள் மீதான ள்ளைகள் மூலமாக ஆரம்பித்தது. விளை ாழ்கின்ற கலைஞர் ரும், பிள்ளைகளும் நிகழ்ச்சிகள் பெருக 1றுதியில் எங்கு எந்த வது என்ற சங்கட }ப்பொழுது எழுந் விடுமுறை இதில்
ல ஈடுபாட்டுக்கான ாக இருக்கின்றன. ர சூழலில் வாழும் ந்த கலாச்சார பழக்க ள்ளுண்டு சென்று 1ளத் தடுக்கும் முயற் ா நேரத்தை, ஈடு செலுத்த முயல்வது ன ஒரு காரணம். இக் கலைகளைப் ாடும் என்ற இயல் பலருக்கு உண்டு.
னவரி 1998

Page 34
இவை தவிர, எங்குமே உள்ள விதத்தி லான வேறும் பல காரணங்களும் இருக் கின்றன. இந்த ஈடுபாடுகள் அனைத்தும் 'அரங்கேற்றங்களாக வடிவெடுக்கின்
றன.
ஆக, ஈடுபாட்டுக்கான காரணம் என னவாக இருந்தாலும் அவை அரங்கேற் றமாகும்போது அவை எப்படி நோக் கப்பட வேண்டும்? அவை தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளா? அல்லது கலையுலக அரங்கேற்றங்கள்தானா?
பொதுவாக இவற்றை கோடிட்டு
வேறு பிரித்துவிட இயலாவிட்டாலும் ತೌ: ஒரு தெளிவான அணுகு முறை நமக்கு வேண்டும்.
அரங்கேற்றங்கள் இந்நாள்களில் இந்தியா உள்பட எங்குமே சர்ச்சைக் குரியவைதான். அமெரிக்காவில் வரன் தேட சென்னையில் அரங்கேற்றங்கள் பெருவாய்ப்பாகின்றன என்று நாட்டியக் கலைஞர் லசுஷ்மி விஸ்வநாதன் தெரிவித் தார். எனவே, அரங்கேற்றங்கள் முற்றி லும் லண்டனுக்கு மாத்திரம் உரிய பிரச்னை என்பதல்ல. ஆனால், லண்ட னுக்கான 'தனித்துவங்களும் இதில் இருக்கின்றன. லண்டனில் நடைபெறும்
அரங்கேற்றம் என் விப்பு மாத்திரம் ே இல்லை. 80களின் பெற்ற மூன்று பரத றங்கள் இதற்கு சான்
லசுஷ்மி கணேசன் ஷேணிக்கா ஷேக்ஸ் அரங்கேற்றங்கள் அ சன் செல்வலசுஷ்மி
சிஷ்யை. செல்வலக
புகழ்பெற்ற கலைஞ பயின்றவர். யாழ்ப்ப யோகானந்ததின் மr பேரின்பநாயகத்திட கந்தசாமியின் அரங் சுந்தரி வந்திருந்தார்.
3-基
நாழிகை 0 !
 
 
 
 

று, முற்றிலும் ஊக்கு வண்டிய நிலைமை ஆரம்பத்தில் நடை நாட்டிய அரங்கேற் ாறானவை.
ா, செவந்தி கந்தசாமி, ஸ்பியர் ஆகியோரது வை: லசுஷ்மி கணே ராமகிருஷ்ணனின் ஷ்மி, இலங்கையின் ர் பாலசுந்தரியிடம் ாணம் திரிபுரசுந்தரி ானவியான ராதிகா ம் பயின்ற செவந்தி கேற்றத்துக்கு திரிபுர அவரே நட்டு வாங்
கம் செய்தார். திருபுரிசுந்தரி, வழுவூரா ரிடம் பயின்றவர். தாயாரிடம் பயின்ற ஷேணிக்கா ஷேக்ஸ்பியர் பின்னர் சாந்தா, தனஞ்சயனிடம் பயின்றவர். சாந்தா, தனஞ்சயனின் நட்டுவாங்கத்தில் அவரின் அரங்கேற்றம் நடைபெற்றது.
இவை மூன்றும் அந்நாள்களில்
மிகுந்த தரமான அரங்கேற்றங்கள். அதன்
பின்னர் சில ஆண்டுகள் கழித்துத்தான்
அரங்கேற்ற 'ஜுரம் லண்டனில் பீடிக்கத் தொடங்கியது.
சென்னை, யாழ்ப்பாணத்து கலைக ளுக்கும் புதுடில்லி, கொழும்பு கலைக ளுக்கும் வித்தியாசம் உண்டு. புதுடில்லி, கொழும்பில் தலைநகரின் டாம்பீகம், கலைகளிலும் வெளிப்படும். அப்ப டியான, தலைநகர்க் கலையாகத் தான்
ஜனவரி 1998

Page 35
லண்டன் கலை பெரும் பாலும் வெளிப் பட ஆரம்பித்தது. பிரதானமாக, பர தநாட்டிய அரங்கேற்றங்களையே எடுத் தால், அரங்கேற்ற மண்டபம், மண்டபத்து மேடை அலங்காரம், அரங்கேற்ற மலர், வருவோர் எண்ணிக்கை, சாப்பாடு; இவையெல்லாம்'பேசும் படியாக இருக்க வேண்டும். ஆடலைப் பற்றி என்ன கவலை? அது தான், இன்னொரு குமாரி கமலா, வைஜயந்திமாலா’ என்றோ அல்லது 'ஊர்வசி, ரம்பை என்றோ ஆங்கிலத்தில் எழுதி வெளிவரச் செய்து விடலாம்!
எனினும், ஒரு விடயம் கவனத்துக் குரியது. ஆண்டு தோறும் அரங்கேற்ற எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தே செல்கிறது. ஆனால், இந்த அரங்கேற்றங் களில் பெரும்பாலானவை ஆடலைப் பொறுத்தவரையிலும் தரமானவையா கத்தான் இருக்கின்றன. சில மெச்சும்படி யாகவும் இருக்கின்றன. உண்மையில், இத்தகைய ஒரு குறுகிய காலனல்லையில் இலங்கையில் அல்லது இந்தியாவில் ஒரு வரை இத்தகைய தரத்துடன் அரங்கேற் றிவிட இயலாது. லண்டன் சூழலில் துரி தமாக, விவேகமாக கற்றுக்கொள்ளும் பிள்ளைகளின் ஆற்றல் அது. தமிழ்ப் பேச் சுப் போட்டியில் ஆங்கிலத்தில் தமிழ் பேசிஜமாய்த்து விடுகிறார்களே! அவர்க ளளவில் உண்மையில் இது மெச்சப்பட வேண்டியதே. ஆனால், இந்த அரங் கேற்றங்களில் ஏறத்தாழ முழுமையா னவையும் கிளிப் பிள்ளை அரங்கேற் றங்களாகவே அமைகின்றன. அதாவது, முகபாவங்கள் உள்பட, ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை திறமையோடு வெளிப்ப
டுத்துகிறார்கள். சில ஆற்றல்களும் சேர் இவர்கள் கற்றுக் ெ பாலும் இந்த அரங் மட்டுமே.
அரங்கேறும் அ கலைஞர்களாகத்தா என்பதல்ல. அரங்சே நிறுத்திக்கொள்வதிலு இக் கவின் கலைகள் ளார்ந்த ஆற்றலை, அளிக்கின்றன. பிள் ரமல்ல, பெற்றோரு ளின் கலை நுகர்வுக்கு கின்றன.
ஆனால், இந்தத் வடிவில் பெற்றோ களும் ஏற்படுத்தியு பாதிப்பு பெரிது.
லண்டன் பல் லோகன் மண்டப அ இதை வைத்தே தரப் அப்போது, அரங் நினைத்துப் பார்க்க கடன் பெற்றேனும்
நாழிகை 0 ஜ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிடம் இயற்கையான ந்து கொள்கின்றன. காண்டதும் பெரும் கேற்ற உருப்படிகள்
னைவருமே ஆடற் “ன் வரவேண்டும் ற்றத்துடன் ஆடலை லூம்கூட தவறில்லை. பிள்ளைகளுக்கு உள்
மனோ ஆற்றலை ளைகளுக்கு மாத்தி iக்கும்கூட அவர்க தம் அவை வாய்ப்பா
தலைநகர்க் கலை ர்களும், ஆசிரியர் ள்ள தாக்கங்களின்
கலைக் கழகத்து ரங்கேற்றம்'ஏ-வன்'. படுத்தல் நிழ்கிறது. ப்கேற்றத்தை சிலர் இயலாத, அல்லது நடாத்திவிடுகின்ற,
நடாத்த வேண்டிய நிலை களுக்கு அவர்களைத் தள்ளுகின்ற ஒரு நிலைமை எழுகிறது.
அரங்கேற்றத்துக்கு அழைப்பு கிடைப் பதும்கூட கெளரவமான ஒன்று என்று ஆகிவிட்டது. லண்டன் அரங்கேற்றங்க ஊரில் சாப்பாடும் வழக்காகிவிட்டது. அரங்கேற்றம் முடிந்த பின்னர் பத்திரிகை களில் ஒரு விதந்துரை! இதோடுதான்
னவரி 1998
認5

Page 36
வேல். ஆனந்தன், பத்மினி
அரங்ே ளோமா வ பட்டமளி என்றே அ கள். பத் இருந்துப குழபபதன நிறுவனத தரத்தை ட சிக்கலாம வரன் இது மிக துல்லி ளைத்தான் கிறார்க6ே பெரும் றங்கள் களுக்காக வீடியோ கவே நை அமைப்பு கள் எல்லா கொண்ே படுகின்ற அரங்ே
அரங்கேற்றம் பூரணத்துவம் பெறுகிறது. பெற்றோர், ஆசிரியர், பத்திரிகைக்கா ரர் ஆகிய மூன்று திறத்தாரும் சம்பந்தப் பட்ட பொறுப்பு வாய்ந்த பிரச்னையாகி றது இது.
இத்துணை படாடோபமாகத்தான் அரங்கேற்றங்கள் வேண்டுமா? இதில் சில பெற்றோர்கள் துணிந்தாலும் ஆசி ரியர் இடம்கொடுப்பாரா என்ற சிக்கல்க லும் எழ வாய்ப்புண்டு. சில அரங்கேற் றங்களில் குரு-சிஷ்யை உறவு அரங்கேற்ற இரவோடு முடிந்திருக்கிறது. ஒரு சந்தர்ப் பத்தில் அரங்கேற்றத்துக்கு முன்னரேயே உறவு முறிந்து, அரங்கேற்றம் ரத்தாகியி ருக்கிறது. குரு மாற்றங்கள் நடைபெற்றி ருக்கின்றன.
அரங்கேற்ற மலரிலோ அல்லது அறி விப்பிலோ ஆடப்படும் முக்கியமான உருப்படிகளைக்கூட இயற்றியவர் யார்
என்ற தகவல் கிடைக்காது; அதுபற்றி அக்
e
கறையும் இல்லை. ஆனால், உடை, ஐயலு அல்லது சாந்தி ரெய்லேர்ஸ் என்ற தகவல் மாத்திரம் தப்பவிடப்படுவ தில்லை.
உடை, நால்வகை அபிநயங்களில்
ஒன்றாக, ஆஹார்ய அபிநயம் என்று ی۔
கூறப்படுகிறதுதான். ஆனால், அதற்காக ஐந்தாறு தடவைகள், பாத்திர அவசியம் கூட இன்றி, மாற்ற வேண்டும் என்பதா?
இன்னொருவகை அபிநயம் 'சாத்வீக அபிநயம், அது சமயங்களில் கோடி காட் டுவதுகூட இல்லை! ፳
வேண்டாத வாத்ய சேர்க்கைகள்; அர்த்தமில்லாத புதுமை ஞானம்; இவைக ளின் குழப்பம்.
ணிக்கை ரத்தை, பிரபல்யத்ை ஆசிரியர்களே கரு
O அரங்கேற்ற
யத்தை நிர்
O இத்துணை
இதில் சில ெ
பாரா என்ற
லண்டன் பாரதிய வ விலக் கல்ல. இச் சந் பாணத்து கலைஞர்
நினைவில் வருவது
ஒரேயொரு மாணவி அரங்கேற்றம் செய்து
காரம் இல்லாத ஒரு
நடன அரங்ே வீணை, மிருதங்க அ யத்துவம் பெறுகின்ற றங்கள் போலவே இ பிடத்தக்க தரமானன் றன. ஆனால், இங்கு தான வாய்ப்பாட்டு போற்றப்பட வுேண் ணப பலகலைககழக ளராகவிருந்த திருமதி ராசா, லண்டன் பார் திருமதி சிவசக்தி சி. ரின் மாணவிகளின் கேற்றங்கள் நடைெ
ஆக, விமர்சனங் வையே. இதிலே குறி அத்தகைய நோக்க
36
நாழிகை 0
 
 
 

கேற்றத்தில் சிலர் டிப் ழங்குகிறார்கள். சிலர்
ப்பு ழைப்பு விடுக்கிறார்
திரிகைத் துன்றயில்
ார்க்கையில் இவை தத் தருகின்றன. ஒரு த்தின் பட்டமளிப்பு பத்திரிகையில் விமர் ா? சித்ரா விஸ்வேஸ் பற்றி கூறியது மிக யமானது:விடைத்தா எல்லோருமே பார்க்
s
)பாலான அரங்கேற்
அழைக்கப்பட்டவர் வன்றி, குழப்பமற்ற
படப்பிடிப் புக்கா டபெறுகின்றன. ஒளி
போன்ற சமாச்சாரங்
rம் அதனைக் கருத்திற்
ட மேற் கொள்ளப்
. கேற்றங்களின் எண் ஆசிரியரின் தராத தை நிர்ணயிப்பதாக துகிறார்கள். இதற்கு
60s fold
டவை. ஐரோப்பாவில் இந்த கலை நடவ டிக்கைகளை எந்தப் பத்திரிகையும்
"பொறுப்போடு நோக்கவில்லை. அரங்
கேற்றங்களைப் பொறுத்தவரையில் சில ஆசிரியர்கள், பெரும்பாலான பெற்றோர் பத்திரிகைகளைப் பொருள்படுத்துவது மில்லை. அதுதான், நிகழ்ச்சி முடிந்த பின் னர் எவரையோ விடுத்து, வேண்டிய பத் திரிகையில், வேண்டிய விதமாக, பிரசு ரித்துவிட முடிகிறதே!
லண்டனில் நடைபெற்ற அனைத்து அரங்கேற்றங்களையும், ஒன்று விடாமல் பார்த்து இதனை எழுதவில்லை. எனினும், பெரும்பாலானவற்றை பார்ப்பதற்கு முடிந்திருக்கிறது. ஐரோப்பாவில் வசதி கள் அதிகமாகவுள்ள லண்டனில் நிலைமை இப்படியுள்ளபோது, பேர்ளின் நகரில் நடைபெற்ற ஒர் அரங்கேற்றம் வெகுவாக கவர்ந்த ஒன்றாக இருந்தது. வித்வ அம்சங்களில் சிற்சில சறுக்கல்கள் இருந்தாலும், புலம் பெயர்ந்த நாடொன் றில் 'மாதிரி அரங்கேற்றம்' என்று கூறக் கூடிய விதத்தில் அது இருந்தது. லீலா சாம்சனிடம் பயின்ற பிற்றிகா சட்டர்ஜி என்ற இந்தோ-ஜெர்மானியரைக் குருவா கக் கொண்ட பிரசாந்தி சேகர் என்பவரு டைய அரங்கேற்றம் அது. லண்டனுக்கு
பற்றோர்கள் துணிந்தாலும் ஆசிரியர் இட சிக்கல்கலும் எழவாய்ப் புண்டு. "
பித்யபவன் கூட விதி தர்ப்பங்களில் யாழ்ப் ர் வேல். ஆனந்தன் ண்டு. இது காலவரை பனுக்குத்தான் அவர் துள்ளார். ஆம்அங்கீ கலைஞன்! " s
கற்றங்களையடுத்து ரங்கேற்றங்கள் முக்கி நன. நடன அரங்கேற்
இவையும் பல, குறிப்
வயாகவே இருக்கின் த நன்ட பெற்ற அரி
அரங்கேற்றங்கள்
ாடியவை. யாழ்ப்பா இசை விரிவுரையா தி சரஸ்வதி பாக்கிய திய வித்ய பவனின் வனேசன் ஆகியோ வாய்ப்பாட்டு அரங் பற்றிருக்கின்றன.
கள் ஆக்கபூர்வமான ப்பிடப்பட்டவையும் கிலேயே கூறப்பட்
வெளியே ஐரோப்பாவில் பார்த்த ஒரே அரங்கேற்றமும் அதுதான்.
ஆக, சிறந்த இளம் நர்த்தகிகளும் ஆசி ரியைகளும் சிலர் லண்டனில் உருவாகித் தானிருக்கிறார்கள். O
ஜனவரி 1998

Page 37
விளையாட்டு ட
னக்கு மட்டுமல்ல, தனது கணவனின் உயிருக்குக்கூட ஆபத்து இருக்கிறது என்று பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் இலங்கையின் ஒட்டப்பந்தய வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவின் பிரச்னை குறித்து இலங்கை மக்கள் ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் மத்திய பிரதேசத்து வரக்காப்பொல என்ற இடத்தின் ரப்பர் தோட்டத்தை அண்டிய குக்கிராமம் ஒன்றைச் சேர்ந்த சுசந்திகா, ஒர் ஏழைப் பெண். கிழிந்த பாவாடையோடு,
இலங்கை ஒலிம்பிக் கணவனைக் கைவிட அ
எப்படியோ கையில் ஒர் ஆயிரம் ரூபா பணத்துடன் கொழும் புக்கு வந்துசேர்ந்த அவர், விளையாட்டில் மிகச்சிறந்த வீராங் கணையாகப் புகழ் பெறும் உன்னத நாட்களுக்காக ஏங்கியி ருந்தார், ஆனால், அவர் நினைத்ததுபோல விஷயம் அவ்வள இலேசானதாக இருக்கவில்லை. −
லஞ்சம், ஊழல் என்பன எல்லா நாடுகளையும் போலவே இலங்கைக்கும் பழகிப் போனதுதான். ஆனால், இந்தத் தொடரில் இப்போது புதிதாகச் சேர்ந்திருப்பது பாலியல் சார்ந்த ஊழல்,
விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் சுசந்திகா வுடன் தகாதமுறையில் நடந்துகொண்டனர் என்ற செய்தி பொது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை மூட்டியது. அமைச்சு அதிகாரிகளின் ஆசாபாசங்களுக்கு ஏற்றவிதத்தில் தன்னுடைய வாழ்க்கையை அமைக்குமாறு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக அமைச்சு மீது குற்றஞ் சாட்டும் இவர், 'நான் என்ன உண்கி றேன்; என்ன அருந்துகிறேன் என்பதிலிருந்து என்னைப்பற்றிய அனைத்தும் அவர்களுக்குத் தெரியும்; எனது விளையாட்டுத் திறமையை ஊக்குவித்ததில் அவர்களுக்கு அந்தரங்கமான வேறு நோக்கங்கள் இருந்திருக்குமென நினைக்கிறேன்; எனது சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயன்றார்கள்; அதனால்தான் பகிரங்கமாக மக்கள் முன் வந்திருக்கிறேன்’ என்று கூறுகிறார். தனது கணவன்ை விட் டுவிடுமாறுகூட வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
ஏதென்சில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் தான் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றதற்கான பணத்தொகை 30 ஆயி ரம் டொலர்களைக்கூட இன்னமும் அமைச்சு தன்னிடம் தரவில் லையென்றும் ஒட்டப்பந்தயத்தில் தனது சாதனைக்காக அரசு தனக்கு ஒதுக்கிய வதிவிட உறுதிப் பத்திரங்களைத் தன்னிடம் இன்னமும் கையளிக்கவில்லை என்றும் சுசந்திகா கூறுகிறார்.
தன்னை மோசமாக நடாத்திய அதிகாரிகள்மீது ஆத்திரத் தோடு பேசுகிறார் இந்த 22 வயது வீராங்கனை. தனது ஒட்டப் பந்தயத்துக்கான பயிற்சிக் காலத்தின்போது தனது கணவரும் தன்னோடு இருப்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று புதிய நிபந்தனை போட்டிருக்கிறார் இவர்.
கிராமப் பாடசாலைகளின் விளையாட்டுத் திறமை கொண் டவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் 15 வயதிலேயே இனம் காணப்பட்ட சுசந்திகா கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு பயிற்சி அளிக் கப்பட்டார். அப்போது, ஜனாதிபதியாக விருந்த பிரேமதாச இவரை ஏனைய பெண் போட்டியாளர்களுடன் இராணுவ முகாமில் தங்கியிருக்கச் செய்து பயிற்சிபெற உதவி யாகவிருந்தார்.
சுசந்திகாவின் பிரச்னை பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட போது, அவர் ஒர் அமெரிக்க கறுப்பினப் பெண்போல் இருப் பதாகவும், குரங்குபோல் வித்தை காட்டுவதாகவும், பைத்தியக் கா ரியைப் போல் நடந்துகொள்வதாகவும் உதிர்க்கப்பட்ட வார்த் தைப் பிரயோகங்கள் அநாகரிகமானவை.
நாழிகை 0 !

பாலியல் ரீதியாகவும் நிறரீதியாகவும் சுசந்திகாவுக்கு எதி ராகப் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட வார்த்கைளுக்கு பொதுமக்களின் பெரும் எதிர்ப்பு இருந்தது. சுசந்திகாவுக்கும் விளையாட்டு அமைச்சுக்குமிடையே சமரசம் ஏற்படுத்தப்பட் டபோதும் அவ்வப்போது முரண்பாடுகளும் பிரச்னைகளும் எழுந்து கொண்டேயிருக்கின்றன.
இப்படியே தொடர்ந்தால் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக்கொள்ளும் என்று
u
gamawap.
சீராங்கனை சுசந்திகா:
திகாரிகள் வற்புறுத்தினர்
(Y
சொல்வதற்கில்லை என்கிறார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். வரக்காப்பொல ரொக்கட் என்று வர்ணிக்கப்படும் சுசந் திகா புன்னகையோடு சொல்கிறார்:
"நான் யாருடைய வைப்பாட்டியாகவும் இருக்கப் போவ தில்லை. 2000 ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் நான் தங்கப் பதக்கத்தைப் பெறவேண் டும்; அதன்மூலம் என் தாய் நாட்டுக்கு பெருமைதேடித் தரவேண்டும்” O
ஜனவரி 1998 37

Page 38
சினிமா
ьөлотатфаостајф,
இழிவுகளையும் பொருமலுடன் தாங்கிக்கொண்டு குடும்பச் சுமைக்காக தயந்திரமாக உழைத்து, உழைத்தும்டிகின்றவர்கள் ற்றிய கதை.இது, அவர்கள் முகங்கள் பற்றியது மட்டுமல்ல, எல்லா ளின் முகங்கள் பற்றிய கதை. அதனால்தான் படத்துட்ன் ஒன்றிப்
போய்விட முடிகிறது.
38
நாழிகை 0 ஐ
 

ரமான சர்வதேச திரைப்படங்களைப் பார்த்த சுவைஞர் களுக்கு தமிழ்த் திரைப்ப டங்களின் தரம் உவப் பாக இருந்ததில்லை. ஏன், இந்தியாவின் பிற மாநில திரைப்படங்களை விட தமிழ்த் திரைப்படங்க ளின் நிலை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. எல்லா மாநிலங்களிலும், ஏன் சர்வதேச அளவில் பெரும்பாலும் மசாலா திரைப்படங்கள்தான் அதிகம் வெளிவருகின்றன. வாழ்க்கை யின் யதார்த்தப் பண்புகளிலிருந்து விலகி, கனவுலகில் ஆழ்த்தி வைத்திருக்கும் உருவாக்கம். இதனால்தான், திரைப்படத் துறையை கனவுத் தொழிற்சாலையென அழைக்கி றார்களோ? வாழ்க்கையை அதன் இயல்பான தளங்களில் இயங் கவைத்து, கலாபூர்வமாக தயாரிக்கப்படும் படங்களின் எண் ணிக்கையின் அளவு பலரது மனங்களை நெருடவே செய்கிறது. தொடர்ந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் இந்நெருடல் நீங்குவத ற்கான அறிகுறிகள் இருப்பதாகவே தெரியவில்ைைல.
தமிழ்நாட்டைவிட பல ஆண்டுகளின் பின் தொடங்கிய இலங்கையின் சிங்களத் திரைப்படத்துறை பெரும்பாலான மசா லாத் திரைப்படங்களைக் கொண்டிருந்தபோதிலும் தரமான கலைப்படங்கள் என்ற நிலையில் பல சாதனைகள் நிகழ்த்தி, சர்வ தேச தரங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டது.
இலங்கையில் 1970களில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டரசாங்க காலத்தில் தமிழக திரைப்படங்கள் மட்டுப்படுத்தப்பட்டபொழுது அங்கு தமிழ்த் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. அதற்கு முன்னரும் உதிரியாக சில படங் கள் வெளிவந்தபோதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை இக்காலடத்தில்தான் வெளிவந்தன. 'பொன்மணி', 'வாடைக் காற்று ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. இத்திரைப்படங் கள் எதிர்காலத்தில் சர்வதேச தரத்தினை எட்டும் எனும் நம்பிக் கைக்குரிய அலைகளைத் தம்முள் கொண்டிருந்தன. ஆயினும், அடுத்துவந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கையால் தமிழ்த் திரைப்படத்துறை அழிந்தேபோயிற்று.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் மிகக் கூர்மை அடைந்த இக்காலங்களில் விடுதலைப் புலிகளினால் தமிழ் ஈழ குறும்படங் கள் சில தயாரிக்கப்பட்டன. போராட்ட அனுபவங்களையும், போரினால் சிதைந்துபோன மக்கள் வாழ்வையும் யதார்த்த தளத் தில் சித்தரித்தன. இவையெல்லாம் தமிழ் ஈழத்தி திரைப்படங்கள் பல தமிழக கனவுத் திரைப்படங்களிலிருந்து விலகி, திரைப்படத் துறைக்கான சரியான பாதையில் தம் காலடிகளை எடுத்துவைக் கத் தொடங்கிவிட்டார்கள் என்பதனையே வெளிப்படுத்தின. சமீபத்தில் இங்கு பார்த்த 'முகம் திரைப்படம் இந்த வெளிப்பாட் டினை மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
ஈழத் தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் சித வாழத் தொடங்கியபின் அவர்கள் வாழ்கின்ற முறை, நடத்தப் படும் விதம் பற்றி வெளிவந்த புலம்பெயர் இலக்கியம் போன்று, ‘புலம்பெயர் சினிமா என பார்த்த திரைப்படம் 'முகம்தான்.
புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தங்கச் சுரங்க முதலாளிகளாகவும், வீதிகள் தோறும் பணம் காய்த் துக் கிடப்பதாகவும் உருவாக்கிய பொய்மைக் கருத்தினால், பிற விப் பயன் வெளிநாடு சென்றுவிடல்; அதற்காக எது நிகழ்ந்தா லும் தாங்கி, வெளிநாடு அடைந்துவிடல் வேண்டும்' என்ற கருத்தை 'முகம் அடித்துச் சுக்குநூறாக நொருக்கியிருக்கிறது.
எல்லா மனோரதியக் கனவுகளுடன் புலம்பெயர்ந்து, பின்
கதை வசனம் எழுதி நெறிப்படுத்திய அருந்ததி
னவரி 1998

Page 39
கனவுகள் கலைந்து, ஆசைகள் கருக, நம்பிக்கைகள் சிதற ஏதிலி: அவமானங்களையும், இழிவுகளையும் பொருமலுடன் தாங்கிக்கெ பச் சுமைக்காக மனித யந்திரமாக உழைத்து, உழைத்து மடிகின்ற6 கதை. இது, அவர்கள் முகங்கள் பற்றியது மட்டுமல்ல, எல்லா அகத் கள் பற்றிய கதை. அதனால்தான் படத்துடன் ஒன்றிப் போய்விட புலம்பெயர் வாழ்வின் முழு அனுபவங்களையும் ஒரு படத்தில் னரல் சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல. ஆயினும், பொது அனுபவ கொணரப்பட்டும் மிகச் சின்னச் சின்ன சம்பவங்கள்கூட மிச இணைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அறை நண்பர் ஒருவர் தி றாகி வேறு வீடு செல்வதை கொண்டாடுகிறார்கள். சத்தமாகப் ப அயல்வீட்டு ஆட்சேபம் கதவு தட் டப்படும் ஒலியாகவும், பிரெஞ்சு கேட்டல், புதிதாக வந்த சிறுவன் நாளை வேலை கிடைக்கப்ே றவுடன் தனது சம்பளத்தைக்கொண்டு ஊரின் உள்ள கடன்தீர எவ் உழைக்கவேண்டும் என கணக்கிடல், தம்பி ஊரில் இறந்த செய்தி எல்லோர் முன்னும் அழவேண்டும் என்பதற்காக இரவில் குளி குந்தி இருப்பது, ஊரில் வெளிநாடு செல்லப் புறப்படுமுன் சிறு டார்க் காரை சூழ்ந்துநின்று பார்ப்பது ஆகியவற்றைக் குறிப்பிட: இப்படத்தின் மிக முக்கியமான அம்சம், தமிழக கனவுத் தொழ பாதிப்பிலிருந்து பெரும்பாலும் விலகி, வாழ்க்கையை அதன் யதா அணுகியிருப்பதுதான். படத் தொகுப்பு குறிப்பிட்டுச் சொல்லக்ச நடிப்பு பொதுவாக இருந்தபொழுதிலும் பிரதான பாத்திரத்தின் இடைக்கிடை தலைதுாக்கவே செய்கிறது.
இப்படம், பிரதான பாத்திரம் ஊரிலுள்ள தன் தாயாருக்கும் த தும் கடிதத்திலிருந்து பிரிய ஆரம்பிக்கிறது. நன வோடை (Stream ness) உத்தி. இவ்வடிவத்தைக் கையாண்ட பல நெறியாளர்கள் கன பாத்திரத்தில் பார்வைக்குப் புலப்படாத, தெரியவராத சம்பவங்கை இணைத்து இவ்வடிவத்தைச் சிதைத்திருக்கிறார்கள். சாதாரண ே ருந்து தரமான சர்வதேச நெறியாளர்வரை இது நிகழ்ந்திருக்கிறது யாளர் அருந்ததியும் இதிலிருந்து விலகியதாக இல்லை. உதாரணத செல்வன் (தன் முதலாளியுடனான சண்டையின் பின்) புகையிரதநிலையத்தில் காத்திருந்து ரயில் ஏறு வது. பிரதான பாத்திரம் எச்சந்தர்ப்பத்திலும் அதை அறிந்திருக்க நியாயமில்லை. கமெரா அநேக இடங் களில் மிக நேர்த்தியாகவே இயங்குகிறது. மேற் சொன்ன குறை பாட்டின் நியாயம் கமெராவுக்கும் பொருந்தும்.இப்படம் முடிய வேண்டிய அதன் எல் லையை மீறி அநாவசியமாகவே வளர்ந்திருப்பதா கப்படுகிறது. ஊரில் உள்ள தம்பி பாஸ்போர்டைக் கிழிப்பதுடனோ அல்லது அவன் முடிவைக் கடித
ஈழத்து புலம்பெயர் திரைப்படத் துறையில் முகம் ஒரு புதிய முயற்சியே. நீல் ஆம்ஸ்ரோங் பாணியில் கூறுவதானால், இது ஒர் அடி.
மூலம் அறிவதுடனோ முடிப்பதுதான் அதன் வடி வத்திற்குப் பொருத்தமாக இருக்குமெனபடுகிறது. இத் திரைப்படத்தில் சுவைஞன் இடை புகுந்து தன் "பார்வை விகச்சிப்பை அல்லது உணர்வு விகர்சி
ப்பை ஏற்படுத்தக்கூடிய இடைவெளிகள் என்பதே இல்லை. சர் படங்களில் இவ்விடைவெளிகள் உள்ளதை அவதானிக்கலாம். இ களில் சம்பவ உணர்கவுகளுடன் ஒத்துப் போகவில்லை. பாரிஸு. உள்ள வித் தியாசத்தை இசைமூலம் வெளிப்படுத்தியிருக்கலாம் படங்களில் இசைக்கு அர்த்தமும் முக்கியத்துவமும் உண்டு. இதே க்கக்கூடிய பல சிறிய காட்சிகளும் உண்டு. இவை யெல்லாம் சி களே. சில சிறிய நகாசு வேலைகள் மூலம் சில சிற்பங்கள் பூரண அதேபோல் தன் கலை வடிவத்தை முழுமையாக வெளிப்படு வேலைகளை முகம் வேண்டிநிற்கிறது.
ஈழத்து புலம்பெயர் திரைப்படத் துறையில் 'முகம் ஒரு புதிய ( ஆம்ஸ்ரோங் பாணியில் கூறுவதானால், இது ஒர் அடி ஆனால், பட வரலாற்றில் ஒரு பெரிய பாய்ச்சல், இப் பாய்ச்சல் ஒரு புதிய யம் கூறி நிற்கிறது.
நாழிகை 0
 

m களாய் எல்லா ாண்டு, குடும் பர்கள் பற்றிய திகளின் முகங்
முடிகிறது. *ெ : * , ' VN வெளிக்கொ முக்கியமான அம்சம், ங்கள் வெளிக் தமிழக கனவுத் its 5IF5 தொழிற்சாலையின்
திருமணம் முற் ாடுகிறார்கள். சு ஒலியாகவும் பாகிறது என் பவள வுகாலம் தி அறிந்தபின் யல்அறையுள் வர்கள் மோட் லாம்.
விற்சாலையின் ர்த்தத்தளத்தில் 3. Liqulu gedLDö9FLD. மிகை நடிப்பு
ம்பிக்கும் எழு of Consciousதை சொல்லும் ளைப் படத்தில் நெறியாளரிலி முகம் நெறி ந்திற்கு, கலைச்
வதேச கலைப் வை பல இடங் க்கும் ஊருக்கும் . இவ்வாறான த போல், தவிர் றிய குறைபாடு ப் படுமல்லவா, த்த சில நகாசு
முயற்சியே. நீல் ஈழத்து திரைப் திசைக்கு கட்டி
O
ஜனவரி 1998 39

Page 40
நூல் அறிமுகம்ா
People's Voice (Colombo - Ceylon) கிருஷ்ணாவைகுந்தவாசன்
செங்கோதை பதிப்பகம்
55W ren Road, tondon
ஐம்பதுகளில் ஒர் ஆங்கில ஏடு e ழமைவாதக் கண்ணோட்டம், பிற் போக்குக் கொள்கை, ஜனநாயக விரோத நடவடிக்கை என்றாகிப் போன ஒர் ஆளுங்கட்சிக்குப் பின்னால் இலங்கையின் செல்வாக்கு மிகுந்த ஆங்கி லப் பத்திரிகையுலகம் கைகட்டி, வாய் பொத்திச் சேவகம் செய்யும் நிலையில், சுயாதீனமான ஆங்கிலப் பத்திரிகை யொன்றின் தேவை, அது ஒரு வாரப்பத்தி ரிகையாக இருந்தாலும்கூட, நீண்டகால மாகவே உணரப்பட்டு வந்துள்ளது என்று, 1951 ஜனவரி 19ஆம் தேதி கொழும்பிலிருந்து வெளியான People's Voice என்ற ஆங்கில வாரப் பத்திரிகை யின் ஆசிரிய தலையங்கம் குறிப்பிட்டிருக் கிறது.
'நாங்கள் எங்கள் பத்திரிகையைத் தொடங்கியபோது ஆங்கிலப் பத்திரிகைத் துறை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகபோகமாகவே இருந்தது. இந்த இறுக் கமான ஏகபோகத்தை உடைத்து, ஏதிரணி களின் செய்திகளுக்கான ஒரு கருத்து மேடையை எங்களால் உருவாக்க முடிந் தது என்று இப் பத்திரிகையின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி எழுதியுள்ள தலையங்க வரிகள் ஒரு செய்திப் பத்திரி கையின் தார்மீக சமூகப் பொறுப்புனர் வின் உண்மையான வெளிப்பாடு.
1951-53 காலகட்டத்தில் இலங்கையில் ஒரேயொரு தனித்த சுயாதீன ஆங்கில ஏடாக வெளியான பீப்பிள் வொய்ஸ் வார இதழின் தேர்ந்தெடுக்கப்பட்ட 79 ஆசிரிய தலையங்கங்கள் People's Voice Colombo-Ceylon என்ற தலைப்பில் 150 பக் கங்களில் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக் கிறது.
தீவிர தொழிற்சங்க வாதியாக செயல் பட்ட காலத்தில் கிருஷ்ணா வைகுந்த வாசன் ஆசிரியராகவும் வெளியீட்டாள ராகவும் கொழும்பிலிருந்து இதனை வெளியிட்டிருக்கிறார்.
1951இல் வார இதழாக ஆரம்பித்து, பின் 1953இல் நின்றுபோய்விட்ட இப் பத்திரிகையிலிருந்து 1951இல் வெளி யான 50 தலையங்கங்களும், 1952இல்
வெளியான 28 தலையங்கங்களும் 1953இல் வெளியான ஒன்றுமாக தொகுக்கப்பட்டுள்ளது.
8 ஆயிரம் பிரதிகள் வரையிலான விநி யோக பலத்தைக் கொண்டிருந்த இந்த ஆங்கில ஏடு, வாரமிருமுறை இதழாகவும் வெளியான நிலையில், போதுமான
விளம்பர பலமில்லா 1300 ரூபா நஷ்டத முடியாமல் நின்றுே ருஷ்டமானதாகும்.
இலங்கை தொடர்ந்து அமெரிக் பத்தியங்களின் விசு லகான்களைத் தங்கள் பற்றிக்கொண்டிருந் எதிரான மக்களின் பத்திரிகை திகழ்ந்தி யங்கங்கள் தெளிவா
றன.
ஐக்கிய தேசிய விரோத நடவடிக்ை அந்த ஆட்சியை அகற்ற அனைத்து மு பும ஆதமாாதத பூாள் தில் செயற்படுத்த மு யல் நோக்கு இப்பத்தி மாக ஒலித்திருக்கிறது 'ஜனநாயக நடை கொண்டிருப்பதாக கொண்டு, இரண்டு தொழிலாளர்களின் ளர் பட்டியலிலிருந்து குறித்து தனது கடு!ை இது தெரிவித்திருக்கி 1948ஆம் ஆண் சட்டமும், பாராளும மும் அரசியலமைப் ரானது என்றும், இ யத் தோட்டத் தொழி வரை அனுபவித்துவ நிராகரிப்பது சட் கேகாலை மாவட்ட
னசுந்தரம் வழங்கியத்
யக் கட்சியின் இன
துக்கெதிரான சட்டரி
என்று 1951 ஜூலை லைத் தீர்ப்பு என்ற தப்பட்டுள்ள வாசக சியின் வாசகங்கள்.
யூத இன ஒழிப்
40
நாழிகை 0 ஐ
 
 
 

த சூழலில் மாதாந்தம் ந்தில் தாக்குப்பிடிக்க போய்விட்டது துரதி
தந்திரமடைந்ததைத் க,ஆங்கிலேய ஏகாதி வாசிகளாக, அதிகார ர் கைகளிலே இறுகப்
த குடும்ப ஆட்சிக்கு
உரத்த குரலாக இப்
ருப்பதை இந்த தலை கப் புலப்படுத்துகின்
க் கட்சியின் மக்கள் ககளைக் கண்டித்து, அதிகாரத்திலிருந்து ற்போக்கு சக்திகளை பமாகத் திரட்டி களத் னையும் தீவிர அரசி திரிகையின் அடிநாத
it. , முறையில் நம்பிக்கை ப் பிரகடனப்படுத்திக் S லட்சம் மலையகத் பெயர்களை வாக்கா நீக்கும் நடவடிக்கை மயான கண்டனத்தை றது.
னடு பிரஜாவுரிமைச் ன்றத் தேர்தல்-சீட்ட புஷரத்துகளுக்கு எதி ரண்டு லட்சம் இந்தி லொளர்கள் அதுகால
பந்த வாக்குரிமையை
.மீறலாகும் என்று நீதிபதி என். சிவஞா நீர்ப்பை ஐக்கிய தேசி ரீதியான பாரபட்சத் தியிலான கண்டனம்
6ஆம் தேதி கேகா தலையங்கத்தில் எழு ங்கள் தார்மீக கிளர்ச்
பை மேற்கொண்ட
| ஹிட்லரின் இனப்
பாகுபாட்டுக்கு அடுத்து, இலங்கை வாழ் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள் இனப் பாகுபாட்டின் உச்ச வடிவம் என்றும், நாடற்றவர்களாக்கப்பட்டு, அரசியல் ரீதி யில் அடிமைகளாக்கப்பட்டு, இந்த 2 லட் சம் இந்தியர்களும் நாஜி ஜேர்மனியில் யூதர்கள் வாழ்ந்த நிலையிலேயே வைக்கப் பட்டுள்ளனர் என்றும் 24, 4. 52இல் இது தெரிவித்திருக்கிறது.
தென் ஆபிரிக்காவில் டாக்டர் மலா னின் இனவெறிச் சட்டங்கள்கூட தென் னாபிரிக்காவின் கறுப்பின மக்களை சமூக ரீதியில் தனிமைப்படுத்தினாலும் அவர்களின் அரசியல் உரிமைகளை நிரா கரிக்கவில்லை; ஆனால் சேனநாயக்க அரசாங்கத்தின் நடவடிக்கை கோரமான, மனிதாபிமானமே இல்லாத இன, வர்க்கப் பாகுபாடு என்று இது விமர்சிக்கிறது.
இலங்கையின் தேசியக்கொடி பற்றிய தலையங்கம் (2.3.51) பல இன மக்கள் வாழும் இலங்கையில் ஒரு தேசியக் கொடி எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை நீதி சார்ந்த தளத்திலிருந்து எழுதியிருக் கிறது.
பல நாடுகள் தேசியக்கொடியின் சின் னத்திலேயே மக்களை ஒன்றிணைத்து, போராடி சுதந்திரத்தைப் அடைந்திருக் கின்றன. பொலிசார் தங்கள் முதுகில் குண்டாந் தடிகள்ால் தாக்கியபோதும் காங்கிரஸ் தொண்டர்கள் இந்தியாவில் தங்களின் கொடியை அர்ப்பணிப்போடு உயர்த்தியுள்ளனர். அந்தக் கொடிக்காக அவர்கள் சிறை புகுந்துள்ளனர். இந்தியா வின் மூவர்ணக்கொடி பல இந்திய வீரத் தியாகிகளின் ரத்தத்தில் தோய்த்தெடுக்கப் பட்டிருக்கிறது.
இலங்கையின் எந்தக் கொடிக்கும் இத் தகைய ஒரு கடந்தகால சரித்திரம் இல்லை. இங்கு வெவ்வேறு மக்கள் குழுவினர் வெவ்வேறு கொடிகளைக்கொண்டிருந் திருக்கிறார்கள். இந்தக் கொடியின் கடந் தகால சரித்திரம் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாது. ஆனால், அது சிங்களவர்க ளின் கொடியாக ஏற்கப்பட்டு வந்திருக் கிறது.
ஒரு கொடியை எந்த மக்கள் கூட்டத் தின் மீதோ, எந்தப் பிரிவினர் மீதோ திணிக்கமுடியாது. தேசியக் கொடிபற்றிய பிரச்னை சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் பலத்த சர்ச்சைகளை கிளப்பி யிருக்கிறது என்பதை அனைத்துத் தரப்பி னரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்
அண்மையில் பெருந் தடல்புடல்க ளின் மத்தியில் பிரதமர் யாழ்ப்பாண விஜ யம் மேற்கொண்டிருந்தபோது, பிரதம ரின் புதிய தோழர் ஜி. ஜி. பொன்னம்ப லம்தான் பெரும்பாலான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தாலும், சிங்கக் கொடியை யாழ்ப்பாணத்தில் எங்குமே காணமுடியவில்லை என்பது குறிப்பிடத்
ஜனவரி 1998

Page 41
தக்க ஒன் றாகும்.
தமிழ்ப் பகுதிகளில் பொதுமக்களின் உணர்வு என்னவாக இருந்தது என்பதற் கான திசைகாட்டல்தான் இது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள், பதவி நியம னங் களில் அமைச்சர்களின் தலையீடு, தங்களின் ஆதரவாளர்களுக்கு அரசு மட்ட சலுகைகள், பிரதமர் பதவிக்கான குடும்ப இழுபறிகள், அமெரிக்காவின் ஆதிக்கம், இடதுசாரிகளின் ஒற்றுமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, கம்யூனிச
குறிஞ்சி வெளி
விரோத நிலைப்ப அம்சங்கள் பற்றியும் யங்கங்கள் ஆணித்த
முன்வைக் கின்றன
சிரித்திரன் சி கருத் தாழம் மிக்க இதன் அரசியல் (
1951-53 ஆண் கையின் முக்கிய c குறித்த பெறுமதிமி நூல் அமைகிறது.
12925 ஜம்பெட்டா வீதி, கொழும்பு 13
"ஈழத்து மலையக எழுத்து
நூற்றாண்டுக் கணக்கில் நிராகரிக் / கப்பட்டிருந்த இலங்கையின் மலையக சமு தாயத்தில் இன்று கிளர்ந்துள்ள புதிய இலக் கிய உத்வேகத்தின் வெளிப்பாடாக நல்ல சில நூல்கள் வெளியாகிக்கொண்டி ருப்பது மகிழ்ச்சிதரும் செய்தியே. மலையக நூல்களின் பதிப்புத் தரம் மிக உயர்ந்த இலக்குகளைக் குறிவைத்திருக்கிறது.
1930இலிருந்து 1990 வரையிலான 60 ஆண்டுகால ஈழத்து மலையகச் சிறு கதை வளர்ச்சியினை நன்கு இனங்கண்டு கொள்ளக்கூடிய வகையில் 33 மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகளைத்
சிறுகதைகள்' என்ற மகுடத்தில் தரமான தொகுப்பினைத் தந்திருக்கிறார் துரை விஸ்வநாதன். நடேசய்யர், இரா. சிவலிங் கம் போன்றோரை சிறுகதையாசிரியர்க ளாகவும் சந்திக்கும் அபூர்வம் இச் சிறுக தைத் தொகுப்பில் ஏற்படுகிறது. மஞ்சள் படிந்துபோய், பழைய பத்திரிகைகளில்
துரங்கிக்கொண்டிருக்கும் சிறுகதைக ளுக்கு இந்நூல் புனர் வாழ்வு கொடுத்தி ருக்கிறது.
56 எழுத்தாளர்களின் மலையக ஆக் கங்களைத் தொகுத்து 496 பக்கங்களில் துரை விஸ்வநாதன் வெளியிட்டிருக்கும் 'உழைக்கப்பிறந்தவர்கள் என்ற இரண்டா
(
தொகுத்து, 328 பக்கங்களில் 'மலையகச்
வது சிறுகதைத் ெ லேயே பெரிய தொ
சமுதாயத்தின் விடி
கச் செயற்பட்ட
தாயகம் திரும்ப நே தில் இவர்கள் எ பழைய கதைகளை மனம் நெகிழ்ந்துே தில் கரைந்து பே கதைகளை தேடித் நன்றிக்கும் கெளர்
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு ஆகிய பல்வேறு
} இந்த ஆசிரிய தலை ரமான கருத்துகளைக்
வஞானசுந்தரத்தின் கேலிச் சித்திரங்கள்
'பாக்கைக் கட்டியம்
டு காலத்தின் இலங் அரசியல் நிகழ்வுகள் 3க ஆவணமாக இந்த
தொகுதி உண்மையி குப்புத்தான். மலையக வு குறித்துத் தீவிரமா பல எழுத்தாளர்கள்
மலையக மக்களைப் பற்றி இலங்கையிே ஏனைய தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் இத் தொகுப்பு தன்னுடன் இணைத்திருக்கிறது. இத் தொகுப்புக்கு தெளிவத்தை ஜோசப் எழுதியுள்ள முன்னுரை நூலின் பொலி வுக்கு சுருதி கூட்டுகிறது.
இந்த இரண்டு தொகுப்புகளிலும் மலையகத்தின் 75 எழுத்தாளர்கள் அறு நூறுக்கு மேற்பட்ட பக்கங்களில் விரவி நிற்கும் காட்சி இலக்கிய மனதுக்குத் தெம் பூட்டுவதாகும். ,
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் ஞாயிறு வந் தது (கலைமகள்), ’மனம் வெளுக்க (தினகரன்), ’பாலாயி (கதம்பம்) ஆகிய மூன்று குறுநாவல்களை பாலாயி என்ற மகுட மிட்டு துரைவி வெளியீட்டகம் பதிப்பித் திருக்கிறது.
தெளிவத்தை ஜோசப்பின் எழுத்து வளத்துக்கு சாட்சி சொல்லும் தரமான குறுநாவல்கள் இவை. மலையக மக்களின் சிக்கல் பிக்கலான பிரச்னைகளின் பல் வேறு பரிமாணங்களை ஜோசப் தனது படைப்புகளில் வெளிப்படுத்தும் லாவ கத்தை இந் நூலிலே காணலாம். k
இந்த மூன்று நூல்களையும் 1997இல் ஒர் ஆண்டுக்குள் வெளியிட்டு வைத்தி ருக்கும் துரை விஸ்வநாதன் மலையக வெளியீட்டுத் துறையில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மாத்தளையைச் சேர்ந்த கே. கோவிந் தராஜின் 12 சிறுகதைகளைத் தொகுத்து 'பசியாவரம்' என்ற தலைப்பில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் 1996இல் வெளியிட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு மலையக எழுச்சியில் ஆத்மார்த்த ஈடு பாடு கொண்ட ஒரு படைப்பாளியின் 25
r
ர்ந்த சரித்திர அவலத் ழுதிவிட்டுப்போன வாசிக்கும்பொழுது பாகிறது. கால ஒட்டத் ாகவிருந்தவர்களின் தொகுத்தளித்த பணி வத்துக்கும் உரியது. ஜனவரி 1998
ஆண்டுகால அறுவடையாகும்.
'ஆயிரம் மலர்கள் மலரவேண்டும் என்பதற்கிணைய பெருந்தோட்ட மக்க ளின் இலக்கியத் தோட்டத்தில் இன்னு மொரு மலர் மலர்ந்திருக்கிறது, அங்கேயும் பூ மலரும் என்பதற்கு சாட்சியாக என்கி றார் தெளிவத்தை ஜோசப்.
4.

Page 42
ன்னைப் பல்கலைக்கழக நூலகரும், ரோஜா முத் செ தையா ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமாகத் திகழ்ந்த திரு ப. சங்கர லிங்கத்தின் மறைவு அதிர்ச்சி யூட்டும் ஒன்று.
தமிழகத்து பல்கலைக் கழகங்களில் நூலகங்களுக்கு உரிய கெளரவமும் முக்கியத்துவமும் வழங்கப்படாத சூழலில் தனது தனித்த ஆளுமையினால் நூலகவியலுக்கு ஒரு மதிப்பைத் தேடிக்கொடுத்த பெருமை இவருடையது.
நூலகவியல் இவருக்கு ஊனாய், உதிரமாய், உயிராய் இருந் திருக்கிறது. தனது நூலகவியல் அனுபவத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்து, ரோஜா முத்தையா செட்டியாரின் ஆராய்ச்சி மையத்தை நவீன அறிவியல் மையமாக வளர்த்தெடுப்பதில் இவர் காட்டிய அசாதாரண ஈடுபாடுதான் இவரது உயிரைக் குடித்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அழகான திருநெல்வேலித் தமிழில் ப. சங்கரலிங்கம் கனி வோடு உரையாடுவார். யாரும் சொல்வதை ஆழமாகக் கிர கிப்பார். பழகுவதற்கு மிக இனிமையானவர். உழைப்புத்தான் இவரது தாரக மந்திரம். நூலகவியலில் இவரது அயராத ஈடுபாட் டையும் நுண்ணறிவையும் பார்த்து இவரோடு வேலைபார்த்த அமெரிக்க நூலகர்கள் அசந்துபோயிருக்கிறார்கள். அப்படி யொரு ஈடுபாடு. நூலகத் துறையில் விசாலமான அறிவையும் புதிய புரிதல்களையும் வசப்படுத்தியிருந்த சூழலில் அவருக்கு சர் வதேச ரீதியிலான அங்கீகாரமும் உருப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அவருடைய மறைவு வருத்தத்தைத் தருகிறது.
'டாக்டர் இல்லாத இடத்தில் நூலின் தமிழாக்கத்திலும், க்ரி யாவின் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதியிலும் உழைத்த ப. சங்கர லிங்கம், மொழி குறித்து தீவிர விசாரணைகள் கொண்டவர். தனது பேராற்றலைப் பிரயோகித்து தமிழுக்குப் புதிய வளங் களைச் சேர்க்கவிருந்தவேளையில் அவர் மறைந்தது மிகப் பெரும் நஷ்டமாகும்.
அறிவார்த்த ரீதியிலும், தனிப்பட்ட முறையிலும் அவரோடு பழகிய, செயற்பட்ட நண்பர்களுக்கு சங்கரலிங்கத்தின் மறைவு ஆழ்ந்த ரணத்தின் கீறுகளைப் பதிக்கவேசெய்யும்.
ரோப்பாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இலக் கியச் சந்திப்பு நிகழ்ச்சி 1998இல் தனது பத்தாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. புகலிடத்தில் வெளியாகும் சிறுசஞ்சிகைகளின் விமர்சன அரங்காக ஆரம் பித்த'இலக்கியச் சந்திப்பு, கடந்த பத்து ஆண்டு காலத்தில் காத்தி ரமான சமூக, இலக்கிய, அரசியல் பிரச்னைகள் குறித்துத் திறந்த விவாதங்களை நிகழ்த்தியிருக்கிறது.
ஜேர்மனிய, பிரெஞ்சு, சிங்கள, ஆங்கில மொழிகளிலும்கூட இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளில் உரைகள் இடம்பெற்றுள்ளன. தலித்தியல் நாடக அரங்கியல், சிங்கள நாவல் இலக்கியம், தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் என்பதிலிருந்து Big Bang Theory வரை இந்த சந்திப்புகளில் பேசப்பட்டுள்ளன.
இலக்கிய, சமூக அக்கறைகொண்டவர்களின் சுயாதீனத்து டன் கூடிய நிகழ்ச்சித் தொடர் இது. பத்து ஆண்டுகாலமாக இத்த கையதொரு காத்திரமான இலக்சியச் சந்திப்பு நிகழ்ச்சி புகலிட மண்ணில் தொடர்ந்து இயங்கிவருவது பாராட்டுக்குரியதே. நிதா னமாக நடைபோடும் இதன் 24ஆவது தொடர் சந்திப்பு பிராங் போர்டில் நடைபெறவிருக்கிறது.
0 நாழிகை 43ے
 

SKY VNGS LTO
woRLD WIDE TRAVEL AGENTS /
737.82
MAIN AGENT
FOR YAIRLANIKA
♔ ROYAL JORDANIAN لاللڈیسکتاثر (سترہو نیستتر
Tel: O181-6729111(6 lines) Fax 0181-6720951
Mobile 0850876921
internet: http:/Iskywings.co.uk E-Mail: balaGskywings.co.uk
119 Tooting High Street
OnCOn SVV17 0SY
ஜனவரி 1998

Page 43
மற்றும்
Ornament | Sarρρς
Musical instruments
WBéná
|V'lri da II gami E| B CtTOni C TaTTI h]LITa
 
 

O) KS = COP
RATIYA VI DYLA EV.V. AN
'UPM ents)
RABEE
Bharatiya Vidya Bhavan
부, CF5 eLown Road, West Kensington, London W149HQ Tel (171-258. 92-4 தரிவுசெய்யுங்கள் ஆபரணங்கள் ந்சிபுரம் சேலைகள்
இசை, நாட்டியம் பல்வேறு கலை நூல்கள்
உன்னதமான கலைஞர்களுளின்
பாட்டு, வாத்திய இசை CDs, ciri

Page 44
2зоurrвктооткčišодр, постING LONDON SWITZ ZEW TEL 01B1・7675445 FAX 0131
Web: http://www.luxmi.com/weste
 

JE TATT
ойс, Әтіке
Оamil Jewcstler
Biggs, Harrow, Middlesex HAOWL. The United Kingdon.