கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூபாளம் 1983.07

Page 1
ཎྜི་
July a
பொறும்ை.
நிறைவேற்று
உணவுங் கு
வrங்கின்
குர்ஆன் இ கத்துே கீழுர்பு
நெஞ்சில் வி தஞ்சமென
ந்ேது புெரி,
மாந்தர் குன் உள்ளம் :
இவ்வார்க்
 
 
 

தன் மாதம் புனித ரமழான் 1ல் நோன்பு நியதி - இறைக்காய் டியு முடலுறவும் நீத்து மனங்காத்து வாழ்வு
றங்கிவந்த கோவரம ழானிற்
தோன் பாற் கனிவாய் - இருளிடைந்த விளக்கேற்றி நீள்பசியா ற் ருசுத்தால்,
சொர்க்கத்தைத் தட்டு,
துவந்தே பேழை தமையனத்து
பணியாப் வாழ்ந்திருப்பாய்+ஏந்தவன் கிழ்வுற்ரு லுன்னுளமு மஃதுறுமே கிலேயென்றும் "ஈது",
,1粥 Es 莓而

Page 2
‘ஈத் உவக்கும் இன்பம்
ஆண்டிலொரு திங்களதன் தேர்வு அற்புதமாய் அடையுமொரு தீர்வு ஆண்டவனில் நேசமுற்றர் அடியவர்தம் பாசமுற்ருர் அவனிதனில் நின்ருெழிப்பர் சோர்வு.
ஈகையுடன் தொழுகை பல தானம் இயற்றியதால் இன்றில்லை ஈனம் ‘ஈத்துவந்த இன்பநிலை என்ருெருநாள் என்பதிலே என்றென்றுந் திளைத்திடலே ஞானம்.
ஒருமாதம் பேயுலகில் இன்மை ஒழிததிடுமே கோடியெனப் புன்மை. உயிரிருக்குந் தன்மை வரை ஒழித் தந்தப் புன் மைதனே உண்மையுடன் வாழ்வதுவே நன்மை
எங்கெங்கும் ஈத்துவந்த திருநாள் ஏகாந்த வரம்பெற்ற ஒருநாள் எம்முறவும் நன்றெனவே எல்லாரும் ஒன்றெனவே
இருப்பதுதான் இனியெம்மோர் வருநாள்.
உலகத்தின் அமைதியினைக் காக்க ஒற்றுமையே எவரிடமும் பூக்க ஒருமித்தே எழ நிற்போம் ஒருவல்லான் தொழ நிற்போம் உய்யவழி பெரு நாளில் ஆக்க,

BOOPAALAM
சுவரம் 1 இராகம் 4
ge 2, 1983 JULY
‘ஓசை முதல எழுத்தெலாம் ஏகனவன் நேசம் முதற்றே உலகு' M.--Allaaa.
y-Nw
கவிஞருடன் நல்ல கவிநயப்போர் காமும் அமையாரா ஐந்நூற்ரு ராகி?--இவர்தம் பணங்கொண்டே நம்மூர்ப் படைப்புகளே வாங்கின் மணக்கும் வெளியீட்டு வாழ்வு. எங்கும் வெளியீடொன் றேற்பட்டாற் நம்பிரதி அங்கிருந்தே கொள்ளற்கா யார்வமுடன்-தங்கடனய் முன்னற் பண மனுப்பும் மூத்தார் சிலரைப்போல் இந்நாட்டு ளெல்லாரு மென்று?
,米●卷 விமர்சனத்துக் கஞ்சும் விளையாட்டுப் பெண்ணுய் நமக்குள் ளமைந்திட்டால் நன்ருே?- தமைமீறி வேருெருவர் தம்மை விமர்சிக்கக் கண்டவுடன் கூறுவதேன் வீண்புரளிக் கூற்று?
兴 ●景 ஆக்கத்து ளெங்கேனு மாகுமெனிற் குற்றமொன்று சாக்குகளைச் சொல்கின்ருர் சப்பாணி:- "நாட்பட்டுப் போனதிது நானப் பொழுதுசிறு பையனது ஆன தவசரத்தி லன்று'
率 ● 兴 வர்த்த்கமும் புத்தகமும் வைத்திழுக்கச் சத்தில்லா நர்த்தனத்தின் புத்திரரை நற்றமிழாள்- சித்திரையில் பெற்றபினர் சொத்தையெனப் பித்தமுறத் தத்தளித்தாள் நற்றமிழைக் காத்திடுவோம் நாம்.
兴 ●,兴
பூபாளம் 1

Page 3
ஆசீர்வாதம்
அன்ருெருநாள், உனது மனத்திடை மலர்ந்து உருவாகிய பூபாளம்’ எனது கரத்திடை மலர்ந்து விரிந்தது,
கண்டேன் அதிற்பல கவிதைகளை1 அப்போழுது கொண்டேன் குதூகலத்தின் கொள்பொருளை! இன்பமொடு விண்டேன் உனதுபுகழ் மேதினியில்! எஞ்ஞான்றும் தொண்டே செய் துயர்தீர வாழ்!
சாதிமத பேதமெனும் சாய்க்கடையில் மூழ்காமல் பாதியிலே நீபிரிந்து சோதிதனைக் காண்பதற்காய் நீதியென்று தானினைந்து நிச்சயமாய் ‘அசூமத்தானுய்
மாணவனுக இருந்ததுண்டு.
என் மனத்திடை புகுந்து வாழ்ந்ததுண்டு. வாழ்க்கையின் சூழலில் சுற்றிச் சுழன்று எழுத்தாளஞனதுண்டு. சற்றுமெதிர் பாராது. கற்ற கல்விக்கு ஒரு நற்றமிழாசிரியஞய் ஆனதுமுண்டு. அன்னை கலைவாணி இன்னருளால் உனதுகண்ணின் கருமனிபோல்விளங்க, இம்மண்ணின் இருளது மறைந்தொழியப்
‘பூபாளம்’- விண்ணின் பரிதியாக மிளிரட்டுமே!
மு. இராமநாதன் திருவ்ஸ்ளுவர் நகர், (ஒய்வுற்ற ஆசிரியர், இலங்கை) மதுரை, தமிழகம்.
பூபாளம் 2

ஜூஃதைப் போட்டி:
பரிசு ரூபா 50/- பெறும் குறும்கா சுமைகளெனக் குப்பையுடன் கந்தை தூக்கிவரும் "ಜ್ಙಾಗ ಗೆ மந்தை
LA) ğ95 (D55G626) d55 LOGS -
m பரிசு பெறும் கவிஞர். தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை. எம. எச. எம். ஷம்ஸ் 40/4, மாளிகாவத்தை வீதி, கொழும்பு 10
பிரசுரத்துக்குகந்தவை 1. அமுதூறுஞ் சுனேயருகோர் மந்தை
அருந்துவதைப் பார்விஷத்தை விந்தை சுமந்தூர்வர் சொல்லுழவோர் சுகங்கோடி சேர்த்திட ஆம் தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை.
G ஜவாத்மரைக்கார்
2. தாங்கிவருஞ் செய்திகளோ கந்தை
தரும்பலஞே பூச்சியமாம் விந்தை தர்மமுடன் நோக்கியுடன் தண்டித்தால் அழியுமந்தத் தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை.
w o “udusăTlus ’ ” 3. தமிழினையே கொன்றிடுமவ் விந்தை
தவருது நடந்திடினும் மந்தைத் தமிழ்மக்கள் வாசினைக்காய்த் தவழ்கின்ற இடந்தானே தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை.
S. R. M. Gibsтофпš 4. மேய்ப்பாளர் கூட்டத்தின் மந்தை மேய்வதிலோர் மேநாட்டு விந்தை தரங்கெட்ட ஆக்கத்தில் தனித்துவமாய் மிளிர்கின்ற தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை.
S ப, பகீரதன் 5. தமிழெங்கள் இலக்கியத்தின் தந்தை
தவிர்த்திடுவோம் பிறநாட்டுக் கந்தை தமிழதனை வளர்க்கின்ற தாயகமாம் ஈழமிப்போ தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை.
G கல்முனே ஆதம்

Page 4
)4( போட்டி نagشتیکیی
பூபாளத்தின் முதலாண்டு நிறைவையொட்டி தடாத்தப்படும் இத்தக் கவிதைப் போட்டியின் பரிசு விபரம் :
1-ம் பரிசு ரூபா 75/- 2-ம் பரிசு ரூபா 50/- 3-ம் பரிசு ரூபா 25/- முடிவுத்திகதி ஆகஸ்டு 31, 1983 விதிகள் : 1. உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத
வாறு அமைந்த ஒரு சம்பவம் ‘நீங்காத நினைவு" என்ற தலைப்பில் கவியாக்கப்படல் வேண்டும். 2. புல்ஸ்கேப் தாளின் ஒருபக்கத்துக்குமேல் கவிதை
அமையக் கூடாது. 3. மரபுக் கவிதை, புதுக்கவிதை என்ற பாகுபா
டில்லை. 4. ஒருவர் ஒரு கவிதையைத்தான் அனுப்புதல்
வேண்டும்.
5. நடுவ்ர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
இஸ்லாமிய சட்டங்கள் சுட்டெரிக்கும் பாலையல்ல, , சுகந்தருஞ் சோலை!
O அல் அஸ்லிமத் O
(தமிழகத்துக் 'குரானின் குரல்' வெளியீட்டகத்தாரால் 1982 ல் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் ஆறுதல் மூன்ரும் பரிசு பெற்ற கவிதை)
இறைதந்தான் நேரன்பின் மார்க்கம்; ஏற்றவழி அஃதுலகில் யார்க்கும். இபுலீசின் இடுப்பொடித்தே ஏகணவன் வலத்துறைய இஸ்லாந்தான் மேலவரை ஈர்க்கும்.
பூபாளம் 4

இத்தகைய மார்க்கத்தின் சட்டம் இத்தரையைச் சோலையாக்கும் திட்டம் இதைப் போய்நீ பாலையென்று இழிவுறுத்தி அகலுவையேல் எவ்வுலகும் நீபெறுவாய் நட்டம்
ஏகனுக்கோ இல்லையொரு தேவை எமக்குண்டாம் எடுக்கும்வரை சாவை. எத்தேவ்ை கீழதென்றே எமக்குவழி காட்டிடத்தான் இச்சட்டம் செய்யும்பேர் சேவை. செயலுக்குக் கூலிதரல் வாகை; செயல்கெட்டால் தண்டனைதான் ஈகை, செத்தவரும் திடுக்குறவே செயல் செய்தார் தண்டித்தால் சீறுவதேன் விரித்துப்பேய்த் தோகை?
வாழ்வ கனைச் சோலையாக மாற்றும் வழிகளினை ஏனுலகம் தூற்றும்? மா ரூத்தும் ஹாரூத்தும் மதிமயங்கிப் போயினரே, மாநிலமேன் தீமைகளைப் போற்றும்? குற்றஞ்செய் வான் மனித ஜாதி; குறைதிருத்தி னல் மனிதன் ஜோதி; குற்றம்செய் காரணத்தைக் குலநிலையைக் கண்டபின்பே குற்றமென்று தீர்த்திடும்நம் நீதி.
இஸ்லாத்தின் சட்டங்க்ள் பாலை; என்பதெலாம் ஷைத்தானின் ஊளே. இல்லானும் இருப்பவனும் இங்கொன்றே எனும் நீதி . என்றென்றும் சுகந்தருநற் சோலை. நஞ்சுண்டான் மாள்வதற்கே உரியான்; r நலமருந்தால் நோய்தீர்ப்பான் பெரியான். நானிலத்தில் தண்டனையை நம்சட்ட ம் நிறைவேற்ற நாணமின்றிக் குரலிடுவான் அறியான்!
சமதர்மம் இஸ்லாத்தின் சொத்து: சமமென்ருல் ஏன் திருட்டுப் பித்து? சமுதாயம் சாய்க்கடையில் சரியட்டும் எனத் திருடும் சனியன் கை வெட்டிலென்ன கத்து? தனிமனித சுதந்திரங்கள் உண்டு; தனிமனித இச்சைக்கே குண்டு
தன்னிச்சை களை வணங்கும்
தாழ்வுக்கேன் வழச் குரைப்பாய் தரணிக்காய்த் தண்டித்தல் கண்டு?
цшмятче 5

Page 5
கசையடியும் கல்லெறியும் வெட்டும் கச்சிதமாய் நீதியெனல் பட்டும் கனரகமாய்த் தீமைகளைக் காசினியில் புரிந்திடற்கே கத்துகிருய்! இடிதலையில் கொட்டும்! பலதார மணஞ்செய்து 'துய்த்தல்; ጳr பணமீந்து மணஞ்செய்து வைத்தல்; பக்குவமாய்ச் சிறுவயதில் பண்பான திருமணத்தைப் பாலித்தல் - இதிலேது பொய்த்தல்?
இவ்வாறு சிறந்தளித்தும் பெருமை ஏப்பமிட்டுக் கற்பழித்தல் சிறுமை! எக்காளித் தூரழிக்க இழைத்தால் நீ சிறுமையினை என்றென்றும் தண்டனையுன் உரிமை! இருள்தன்னைச் சூரியன்தான் மூடும்; இதுபோல்தான் இஸ்லாமிய நாடும். இல்லையெனில் அம்பலத்தே ஏறும் நாள் வரும்வரைக்கும் இபுலீஸின் இராணுவங்கள் ஆடும்!
இறந்துவிட்ட பூமிக்கு மாரி; w இழந்துவரும் பண்பாட்டைக் கோரி எலும்பெடுத்த மாமிசங்கள் எவ்வகைத்தும் நலம்பெறவே இஸ்லாத்தின் சட்டமென்று பூரி1 பெருநீதி மூர்க்கமென்று சொல்வார்; பேராசைப் போர்முறையால் கொல்வார்! பேரக்கி ரமங்கட்குப் பலியாகி நிற்பார்க்குப் பிரதியுப காரமென்ன கொள்வார்?
அல்லாஹ்வின் நீதியினைப் பூண்டோம்; அநியாயப் பங்கீட்டை வேண்டோம்! அவன்பதிந்த ஏடுவரும்; அருந்துவதா கொதிசீழை? அப்புறமேன் இவ்வுலகில் வாண்டோம்? தாவரத்தைக் கோல்களாக மாற்று; சமுத்திரத்தை மையெனவே ஊற்று! தரணியுளோர் வரைந்திடினும் தக்கானின் நீதியெலாம் தங்கிடுமா எழுத்துலகில் ?- சாற்று
நமக்கெனவே தாவரங்கள் செய்தான்; நாற்புறத்தும் சமுத்திரங்கள் பெய்தான்; நல்லதொரு சோலையென நாம் வாழ உலகளித்தான்; நற்பாலை செய்தலரு மைதான்!
பூபாளம் 6

பாலைசெறி இஸ்லாத்தின் ஊர்கள்
பாலையல்ல; சோலைமலி சீர்கள்!
1ழிபாவம் அருகிவிட்ட
பக்குவத்தின் அறுவடைக்குப்
பண்பமைந்த சட்டமவை வேர்கள்!
சோலையென நீசொல்லும் தேசம் சொர்க்கத்துக் கெதிரான நாசம்! சுட்டெரிக்கும் பாலையல்ல சுகந்தருநற் சோலை எங்கள் சு-ர்சட்டம்! அதற்கதுவே பேசும்!
ஏமாற்றி இவ்வுலகில் வர்ழ்ந்தே
இறைவனிடம் நீ செல்வாய் தாழ்ந்தே
ஏழ்நரகத் தண்டனைக்கே இங்கேயுன் வாலாடும்
இனிச்சிறிதே யோசிப்பாய் ஆழ்ந்துே.
G
புனர் வாழ்வு?.
சாத் தன் ெ
ஒரு பாரதக் கடிதத்தின் கவியாக்கம்)
மகாவலி கங்கைஎங்கள் கண்களில் தொடங்குவ
-தாக
நீ குறிப்பிடுவாய். நானும் நினைத்திருந்தேன், என் பிரியாவிடைஎன் சோகாந்த இதிகாசத்தின் கடைசி அங்கமென்றே. ஆஞல், அதுமுதற் காண்டத்துக் குரியதே. பாவங்களைப் புனிதப்படுத்தியே காய்ந்து போன் ’ இங்குள்ள ஆறுகளை உயிரூட்டுவதன் மூல்மாக இரண்டாவது காண்டம்தொடங்கியே விட்டது. மகாத்மா காத்தது-- புண்ணியங்கள் புதைபட்ட பூமியையே.
பாரதி உரித்தது
ஒரு கருங்கல்லையே.
அதையேதான் நானும்கரைதட்டியுள்ளேன்.
ஆடம்புரத்தின் அடியைத்தேடி மணிதாபிமானமண்ணைக்கிண்டும் பன்றிகள்- AO விஷ்ணுவின் அவதாரமென்று பூஜிக்கப்பட முடியாதவை. "தமிழன் போர்வை'யால் ஆடம்பர உச்சியைத் தேடும் அமைதியை நாடுகடத்திய க்யநல அன்னங்கள்பிரஹ்மா ஆவதில்லை. நன்மைகள் இங்கே அஞ்ஞாதவாசம் புரிகின்றன. கொடை-சகோதரத்துவ
உயர்குண-மனிதாபிமான
தமிழ்த்துவ லா வா’க்கள்ஒவ்வொரு வாயினின்றும் வெளிப் பாய்கின்றன.
பூபாணம் 7 VM-• W • --

Page 6
* பசிக்கிறதே!' என்ற என் சொல்லையே மீட்டுவதால் நாறும் பெருந்தீனிக்காரன் முக்காலமு முணர்ந்த முனிவணுகிப் பாசாங்கு செய்கிருனே!. இந்தச் சகோதர காதகத்தில்உடன்பிறப்புக்களுக்கும் " இரத்தத்தின் இரத்தங்களுக்கும் சைவன் இரையாகின்றேன்.
என் பசிமூடையைச் சுமக்க ஒரு நிமிஷம் நான்
பிராணுயாமம் செய்தால் அ த்ெதவன்எனக்குரிய காற்றையே சுவாசித்து விடுகிருன். சிற்றன்னையின் சொத்துரிமையைப் பற்றி எந்தச் சட்டத்தரணியும் எனக்குச் சொல்லவில்லையே!. தாய்நாட்டுக்கான என் பேரவா வினல் நான் ஒரு பலியாடானேன்.
மலைநாட்டுச்சட்டியிலிருந்து பாரத நெருப்புக்குள் பாய முனையாதே!
பாரதியும் காந்தியும் புத்தரும் இங்கே பிறந்தது மட்டுமல்ல; இறந்ததுவும்தான். கருங்கல்லில் நார் உரித்தே தங்கள் தண்டனையை நிறைவேற்றி நடந்தார்கள்!
அலையப் பிறந்த பண்டாரங்கள்
பாதைகளில் மொய்க்கிருர்கள். தேவாலயங்கள் எங்கும் கோபுரம் அமைக்கின்றன.
பாவ நாகங்களின்
முடிவற்ற
ஊர்வ்லமே அது. மனுேவைத்திய மருத்துவ மனேகளே அவை! இலஞ்சக் கப்பத்தைத் தாங்க முடியாமல் உண்டியலே உடைகிறது. நான் எம்மாத்திரம்? சங்கங்களை நம்புவாய்;
என்னை நம்பமாட்டாய்!
நம்பித்தான் ஆகவேண்டும், உன் சிற்றன்னையை நம்புவதை விட “வந்தார்க்கு வாழ்வு". ஹ்ம்!
“வந்தாரால் வாழ்வு!" என்று எழுதிக்கொள்! வெள்ளித்திரையின் விக்கிரகங்கள் வாழ்வுத் திரையில்ஒர் அதீத கற்பனையே! அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்காதே! உன் வீட்டுத் தொட்டிலில் நான் புனர்ஜன்மம் எடுக்குமுன் என் சிதையில் உன் உடன்கட்டை ஏன்? உன் இந்திய வரவின்போதே, என்னைச் சுட்டிக்காட்டி,
*உள்ளே இருப்பவள் பூலான் தேவி அல்லள்; இவனேதான்!’’
என்பாய்.
மகாத்மா இறந்த பூமியில்
இந்தச் சிற்ருத்மா பிறப்புக்காகப் பேராசிைப்பட முடியுமா ?
பூபாளம் 8

கலைத்தாயே!
பாரதத்தின் தவப்பயணுய்ப் பிறந்தான் கன்னிப் பைந்தமிழ்த்தாய்க் கணிகலன யொளிர்ந்தான்
-பொங்கும் வீரமுறும் விளைநிலமாய்த் திகழ்ந்தான் அன்னை விலங்கறுத்துச் சுதந்திரத்தை விதைத்தானந்தப் பாரதிக்குந் தேனமுது பொழிந்தே காதற் 7 பார்வையினுற் களையளித்த கருணைத் தேவீ பேரொளியே பெடைக்குயிலே கலைசேர் ஞானப் பெட்டகமே மனங்கசிந்தென் னருகே வாராய்
சேலயிற்கண் சேயிழையே நின்றன் பார்வை செயங்கொண்டான் பெற்றதனற் செயமுங்கண் டான் நாலடியார்க் கருள்புரிக்தாய் புகழேந்திக்கு நளவெண்பா உனதன்பாற் கிடைத்த தன்ருே கோலமயில் நீயுளங்கொண் டதனு லன்ருே குண்டலமும் மேகலையுங் கொடுத்து நின்ருய் காலமெலாம் சாகாத கவிதைக் கன்னி கலைமகளே மனங்கசிந்தென் னருகே வாராய்
தென்றலிஞற் பூந்தொட்டி லமைத்து யாழின் தேனிசையால் தாலாட்டிக் கணிப்பா லூட்டி நின்றுவரை முகட்டினிலே தவழ்ந்து போகும் நிர்மலவெண் முகிலிழையால் ஆடை சாத்தித் துன்றுசுடர் உடுக்குலத்தா லணிகள் வேய்ந்து துங்கமணித் தவிசேற்றிக் கமலப்பாதம் என்று முனைப் பரவிடுவேன் இதயவீணை இசைத்திடுவாய் கலைத்தாயே அருகே வாராய்.
பாழ்- *ஜெயம்"
స్టార్టీ " விதிவிலக்கு
பைத்தியக் காரர், பால்மணக் குழவிகள், வைத்தியம் செய்யும் நலமெதிர் பாரா நன்னே யாளர், பலமது குன்றிய பழுத்த வயதினர், மழலை பாலுணும் மாதர் மாத விடாயுறு மாதர் ஆதிய ருடனே ஆங்குறு பயணியும் நோற்கா திருத்தல் நோன்பில் ரற்கப் பட்ட இறைவிலக் காமே.
பூபாளம் 9

Page 7
வேஷம் G பாலமுனை பாறுக் G
E G క్రి ప్ర རྗེ་ སྤྱི་སྤྱི་བློ་ பசியா லே அழுததவள். பிள்ளை 孪卡 St. பாவமவள் என் செய்வாள் தொல்2 s 鼠 9. D କ* பசியென்ற பிள்ளைக்குப் 皂 s: གྲོ་ 황 புசியென்று கொடுத்துவிடப் È è S.S. பூவையவ ளிடத்தேதும் இல்லை! གྱི་ Eపై S. ཕྱི་ 臀事建昊 கடையொன்றை நாடுகிருள் வஞ்சி è G ఫ్రెక్ట్ கடன்தருக வெனக் கேட்டாள் அஞ்சி 氯 彦酸空)懿密 * தடையில்லை இடைதஞக 3. ଛକ୍କି தருகின்றேன் சுட்னெ'ன்று གླིས་ཀ་ S. தாவியுடன் அணைக்கின்றன் கொஞ்சி! 凯 ど。
." છે ܒܪ இவ்வணைப்பன் ஊரின் 'தலை யாரி' ~ *Š፤§ எத்தனையோ செல்வங்கள்; ஒரி! s இங்கவனை ஊரார்கள் இயம்புகிற தொணியினிலே இவனேதான் கொடைவள்ளல் பாரி!
தேவாமிர்தத்தைச் 9(ቦb கவிஞனின் :::::: சில சொர்க்கத்திலிருந்தல்ல;
e பக்கத்து வீட்டு. தரிசனங்கள் ஏழைகளின்
கஞ்சிப் பானைகளிலிருந்து நான்வரிவரியாய் என் கவிதை வர்ணிப்பேன்! கேலியா? அழகியின் ஹ்ம்! அங்கங்களை அல்ல! வறுமையின்
உழைக்கும் மக்களின் உள்ளத்தில் - பூத்து உதிரும் உன்னத ஆசைகளை! சொர்க்கத்திற்கு உவமை காட்டுவேன்! மாட மாளிகைகளை அல்ல! குடிசைக்குள் சிரிக்கும் ஏழையின் இதயத்தை!
பூபாளம் 10
நிழல் படாதோரல்லரோ. நீங்கள்
சிரியுங்கள் எங்கள் வறுமை"யின் பிறப்பிடமே
உங்களின் கொடிய இதயங்கள் தாமே! சிரியுங்கள் தந்தைமாரே! - கே. ராம்ஜி உலகநாதன் -

காற்றேடு கலக்கும்
பீரங்கிகளின்வெப்ப ஏப்பங்கள் மனிதப் புஷ்பங்களை வாட்டும். துப்பாக்கிச் சர்ப்பங்கள் விஷத்தைக் கக்கும் ! உரிமைச் சாக்குகள் அறியாமை இரத்தச் சேற்றைப் போர்த்தும்!
உயிர் விமானங்கள் உடல் நிலத்தை விட்டுக் காற்ருய்ப் பறக்கும்! சமாதானப் புருக்கள் தந்திர நரிகளோடு சிநேகம் வைக்கும்! அவர்கள்சுவாசிக்க வேண்டிய சுதந்திரக் காற்றைக் கொடியயூதமிருகங்கள் சுவாசிக்கும்! மனித ஜீவன்களை விளையாட்டுப் பொருள்களாக அணுவாயுதக் குழந்தைகள்கையேற்கும்!
நித்திரைப் பசிக்கு மரண மாத்திரைகள்இலவசமாகக் கிடைக்கஉயிர் விமானங்கள் உடல் நிலத்தைவிட்டுக் காற்ருய்ப் பறக்கும்! சிறைப் பேய்கள் *ல்ேபல் திருடர்களை விழுங்கநீதி மரக் கட்டைகள் அநீதி அடுப்பில் எரியமண் தாயின் நெற்றி
மூச்சுக்கள்!
வீரச் சின்னமாய்க்
குருதிக் குங்குமம் இடும்!
போராட்டப் புகைகள் சூழலை மாசாக்கஜீவச் சோலைகள் இருளைக் கவ்வமனித மெழுகு வர்த்திகள் *சியோனிஷ்ட அக்னிெயால் வாழ்வை உருக்க
- இப்னு அஸ9மத் -
உயிர் விமானங்கள்உடல் நிலத்தைவிட்டுக் காற்ருய்ப் பறக்கும்! நச்சுப் புகையைச் சுவாசித்துக் கொள்ளத் துணிந்த உயிர்கள்போராட்ட வியர்வையில் நனைய,- அமைதியைக் கிழிக்கும்
அலறல் சப்தங்கள்தேசிய கீதமாக மாற. உயிர் விமானங்கள் உடல் நிலத்தை விட்டுக் காற்ருய்ப் பறக்கும்! குருதித் தேனிழந்த மனிதப் புஷ்பங்களைச் சர்வாதிகார வண்டுகள் மொய்க்க பூமித்தாய்உயிர் பிரிந்த குழந்தைகளை மடிக்குள் மறைக்கஆக்கிரமிப்பு மிருகங்கள் மகிழ்ச்சிப் பால் குடிக்கஉயிர் விமானங்கள் உடல் நிலத்தைவிட்டுக் காற்ருய்ப் பறக்கும்!
பூபாளம் 11

Page 8
உப்பு நீர்ப் பாத்திரம்
என்ன உரிமையைப் பெறுவதற்காக இந்தத்தொழிலாள அலைகள் வானமுதலாளியைப் பார்த்து. ܚ ஓயாமல் போராடுகின்றன? 景
இந்த
மனிதப்போராட்டங்கள் போதாமலா இவர்களும் போராடுகின்றனர்? 兴
எத்தனை
ஏழைகளின் கண்ணிர் இத்தனைப் பெருங்குளமாகி ஓயாமல் யாரைத் தண்டிக்கத் துடிக்கிறது?
景 இந்த ஏழைகளின் கண்ணிரும் உப்பென்ரு கடல்நீரும் உப்பானது? 景 யார்வைத்த குழம்பிற்கு உப்பு. இப்படி அதிகமானது? 景
நீ என்ன
ஏழையா கண்ணீர் உவர்நீரை எந்நேரமும் சிந்துதற்கு?
兴
பூபாளம் 12
...hח"חu உப்பு விற்கப் போய் இவ்வளவு மழை பொழிந்தது? பொழிந்த மழை போக இடமின்றித் தேங்கி விட்டதே!
兴
எந்த வயலுக்கு நீர்ப்பாய்ச்ச இந்தப்பெரிய குளத்தையார் கட்டியது?
景 ஏன் இந்த மலை மாதாக்கள் அருவி அருவியாய்க் கண்ணிரை வடிக்கிருர்கள்? எந்தச் சாட்சிக்காக அத்தனையையும் இந்த நிலப்பாத்திரம் பத்திரப் படுத்தி வைத்து விட்டது?
兴
மனிதர்களின் கால்களைப்பிடித்து மன்னிப்புக் கேட்பதற்கு இந்தக்கடலலைகள் என்னதான் தவறு செய்தன?
兴
இந்தச் சீர்திருத்தவாதிகள் கோஷம் போட்டு யாரின் தவறைச் சந்திக் கிழுக்க முனைகின்றனர்? 率
6. அவSஸ் நிஸாருத்தீன்

தோல்வி 9 அ கௌரிதான்ற
eப்பனை மகனைப் பார்த்தேன்!
அன்னையை மகனைப் பார்த்தேன்! ஒப்பனை உலகம் பார்த்தேன்!
ஒற்றுமை, பிரிவு பார்த்தேன்! ப்பைகள் வாழு மிந்தக்
குவலயம் உயர்வு காண்ப தெப்படி? என்றே பாட்டில்,
எழுதிட முனைந்து தோற்றேன்!
உத்தமன் ஊரில் யாரே?
உலுத்தர்கள் கூட்டந்தாளு? சித்திரம் வேண்டுமாமோ
சீர்விழி விற்றபோதில்! கத்தியால் உண்டோ நன்மை?
காசினி உள்ள மாந்தர் புத்தியைத் தெளிய வைக்கப்
புவிமீசை முயன்று தோற்றேன்! சத்தியம், தர்மம், நீதி
சகலமும் ஏட்டில், பர்ட்டில்! தத்துவம் பேச்சில், ஆனல்
தன்னலம் வாழ்வு தன்னில் முத்திரை பொறித்த மூடர்,
முன்னணி வகிக்கும் பாரில், நித்திரை கொண்டோர் தம்மை
நித்தமும் எழுப்பித் தோற்றேன்! கண்டதும் காதல் கொண்டு
கற்பினை இழந்து வாடும், பெண்டிரின் பக்கம் போனேன்!
பேயணுய் நாமம் பெற்றேன்! வெண்ணெய்தம் கையில் வைத்தே
வீதியில் நெய்யைத் தேடும், தன்மையோர் மடமை போக்கக்
தரணியில் முயன்று தோற்றேன்!
கூன்விழுந் திட்ட போதும்,
கூலியாய் நின்று ழைத்து
நன்மைகள் எதுவும் காணு,
நிலையினில் வாழு வோர்கள்!
துன்பங்கள் போக்கு தற்காய்த்
துரணென உறுதி கொண்டு,
நின்றுமே உழைத்தும் ஈற்றில்,
கண்டதோ, தோல்வி, தோல்வி
s J s རྙེg སྔ་ ལྕི་བ་གྱི་ ཉེ་ བློན་ལྕི་ལྕེ་ S) རྗེ་ ཏེ ་ཁྲི་ 護 " ● "S བྲུ་ཁྲི་ལྟེ་ལྕི་བྲ (སྤྱི་ཞི་སྟེ་ནི་སྤྱི་སྐྱེ་རྒྱུ་ སྡེ་སྒོ་ཕྱེ་ཐུ “ བྲ་སྒྲིལ་གྱི་ GS . ཕྱི་ སྤྱི་3 。德爱盟G器总翠s
S |Sլ 莲唱毒器主岂德· 覇覇選羅謀 * 5. ඈ බී භූ භූ භී ප ට්
ܓ݁ܶ.
G ཟུ་ཟེ་ GS -ଝର୍ s ? ད། s
g
S. g is
(སྤྱི་ s & 5. ב- $ $) $
S 選* s 誤器s器諸語 号 క్రీ కై తో గోస్ట్ g Տ 'S ۰ح g རྗེ་“ཇ་ 德溪溪德黑翻岛 A 灣離號翻墨? ee" ནོ ། མོ་(ཚུ,
, Isrst to 3

Page 9
மக்களின் வெற்றி * க. ப. லிங்கதாசன் ஷ்
சென்றது நம்படை செருக்கள மதிர்ந்தது - அங்கே வென்றது நம்படை வீணர்கள் வீழ்ந்தனர்!
கொன்றது நம்படை கோழைகள் மாண்டனர்!
--களிப்பில் நின்றது நம்படை நீசர்கள் ஓடினர்
சாதிகள் ஒழிந்திடச் சாடிய தொருபடை! - எங்கும் நீதிகள் நிலைத்திட நிமிர்ந்தது ஒருபடை
ஒதி யுணர்த்திட ஒருப-ை எழுந்தது! -- நல்ல சேதிகள் வந்தன செருக்களம் சிரித்தது!
திகைத்தனர் தீயவர் சிக்கெலாஞ் சிதறினர்! - அந்தப் பகைப்புலம் வறுமையில் பார்த்துடன் சிரித்தது!
தொழில் வளப் புரட்சியைத் தொடர்ந்தது ஒருபடை
-நாட்டின் எழில் வளம் பெருக்கவே எழுந்தது ஒருபடை !
அறிவியல் புரட்சியை
ஆக்கிய தெருபடை - இந்த அகிலமே ஒரு குடி யாக்கிய தொருபடை
புதுமைப் புரட்சியில் புகுந்தது ஒருபடை! - மக்கட் பொதுவுடமை நோக்கிப் போனது ஒருபடை
மக்கள் சக்தியின்
மாபெரும் வெற்றியே! - எம்
-பக்கமே வெற்றிஇப்
பாரோர் வெற்றியே!
15- ) SS
புது முரசு * கே. எஸ். மனுேகரன் + நினைவு உலாவரும் எங்கள் மெளனங்களுக்கோ ஆயிரம் அர்ததங்கள் எம் ‘கவிதைக் கரங்கள்"
கட்டியெழுப்புவது
கனவுக் கோட்டையல்ல; சிந்தனேக் கோபுரம் ஏணியாக இருக்கும்நாம் ஏற வேண்டாமெனத் தடைவிதிக்கவில்லை. எட்டி உதையாதீர் என எச்சரிக்கை செய்கிருேம். காய்ந்த வயிறுகளின் கானங்களை முகாரிகளாக்குவது முறைய காது! வறுமை வீணையினைப் பட்டினிக் கீதங்கள் துரும்பின் நுனியையும் துளைத்தெடுக்கையில் ஆனந்த சுதந்திரக் கீதத்தை ஆர்ப்பரிப்பதேன்?
lurmruid 14

தூரிகைத் தூது
ஒலுவில் அமுதன் மெயின் வீதி' ஒலுவில் 1 (கி. மா) D.M. சுபைர்கான் சபூரா மன்சில், பவர் ஹவுஸ் ரோடு காத்தான்குடி 5 திக்வெல்லை கமால் 191-B, அட்டுலுகம பண்டாரகமை S. குரைஷா 11, U. C. குவாட்டர்ஸ் நாவலப்பிட்டி வீதி கம்பளை M. A. egy GYSai) இஹலகொடியாவ அநுராதபுரம் S. H. M gav Dmt uSlav இஹலகொடியாவ, அநுராதபுரம் சோ. ஆனந்த முருகன் 32, நெல்சன் பிளேஸ் கொழும்பு-6 ஜானகி நவரத்தினம் மீசாலை தெற்கு மீசாலை
R, N. லோகேந்திரலிங்கம் D, D.C. உபகாரியாலயம் அக்கரைப்பற்று M. முத்துக்குமாரன் ஊரதீவு புங்குடுதீவு 7
S. ஜெஸ்மின் கருணு நிலையம் கிளிநொச்சி
M.M. (56sérf உபதபாலதிபர் கல்லடி உப்போடை மட்டக்களப்பு S. குணரத்தினம் அதிபர் க/சிவசக்தி ம.வி. நட்பிட்டிமுனை கல்முஜன P. தேவிகா 79/17 பிஜோ கொட்டேஜ் அட்டன்
அரியாலையூர் ஜனகன் 12 வில்வம் வீதி அரியால யாழ்ப்பாணம் E. K. trfTLD!! GðréSøöT நில அளவையாளர் காரியாலயம் வவுனியா ரஞ்ஜனி சரவணமுத்து 31/13 சபாபதி வீதி தாளையடிகிழக்கு யாழ்நகர் M. குபேரன் பவிலியன் ஹவுஸ் அம்பகமுவ ருேட் நாவலப்பிட்டி S. M. go2,075 வட்டக்குளப்பிட்டி உப்புக்குளம் மன்னர் M. A. egyairarr If வ/முஸ்லிம் ம.வி. வவுனியா
S. ஞானலிங்கம் 490 கண்டி ருேட் குருநாகல்ை
S. மோகநாதன் யாட்கரு ருேட் கரவெட்டி கிழக்கு கரவெட்டி சாந்தா மணளன் 50, பிரதான வீதி பன்விலை தம்பிலுவில் ஜெகா D. T. C. சடயன்தளாவ M.M. இல்யாஸ் 492 குட்டிமலை தர்கா வீதி சீனன்கோட்டை பேருவளை
பூபாளம் 15

Page 10
மினி பஸ்
|qi șqiri & uangƆƆƐ spoo prio) ĝi og 9ų;∨ qafaes ) ---- gąstně3 quaerica’q sẽ ra sıfırı ır. Trī jagggggeregeljo qisiqoĞ9 ĝi noe) pogogo@ori quae gegoti og googoo-107 o gŵnogoș, Trī
• u-i logo-a qarī une qi@ș4, urī4,519qif@rmg)?(9919
·įgi-irogogo urīg) qøgsorgjego irmsnio igoro @pują gos@@@19 qi@sooong qi@gooro ���ợng@lo oqilgo ugifefo 'qwają uwiro
jqaj q'uqare lege ș9 : Googpyeo@jiġi į uog)ĵigo og uri gegsJ」g es」トsgたトミトト)ミ ミトミ : — «»Nogos, qıflewo 19 @ @ @ 4, um stof)o q9 uso ş-ı ufagyagg uga : Isaïg@rio 11,59ĝiĝo . 41 uso,
汪
班邱 �|にケ@ 懿,断。即随 哪,辆历必”江湖剂 5月 の i*低沉,)网留 “丽而_心脏研欲倒额心、血广播 御魔s初。 海珊心卿姆 历i圈潮历肠就'홍郎S。彻圆马河畔油 日幽,慨。新额圆辆感慨激阁狐偃 侧རྩོ*s渝鱷廳。 娜娜娜娜娜娜 瀏部娜為膽*鱷哈娜娜娜鶴 鵬娜娜娜娜翻鵬應
厅舒
*@@翻%翻鄧翻鄧翁翻@鋼釘飾翻
உணரவைக்கும்
சிறப்பைக் குனிந்து சென்றே
卵 历 *庄 咖·伍动&匈 辆#広Jヘッ*娜à 竹警视Q 行“行ཧྥུ་ b段a励部即脑血 *** @ 潮 S沙郭殷血酬叫G 娜娜娜鵬麟船娜娜 辦血鱷船*溫圈姆麟娜娜歸屬江鱸煙 翻娜娜姆離 上图廊汇牌迎仙湖遍湖翻娜 加血éé擊匈劍劍劍融鄭部
& ©g) u@ @ @ @ ujo afgørī sī1ņ919 içermụrie,Novo qīIÊoposofiegon (?)--Tsnag un fugaefirio dego 4,91,957 sī£đì) e qg-isn geđùș șaso use odego șoqīgi ugrțiaĵo șų995 bisogene gfte arteang@
· 1998).199.§ Nogi yog) qisērto los sąsar af gegrnuo q711 urngƆƐ so oo@gogo uso qø@ (f)argulo
ști-Too $ 1,909ra af gogg furto Nogaeth ŋŋa o
o que u@ a9ơng) qi@asafī 199—ıhmagugi
.^
* 1991. Ĝąjæ#ơııısı ogus bııņso &#
qi@of qıoğírı
எம். எம். நஜ்முல் ஹ"சைன்
16
பூபாளம்

பயணம் வெல்க!
என் பாலஸ்தீனத்துச் சோதரரே!
உங்களின். ஒவ்வொருதுளி உதிரத்திற்கும்யூத வெறியர்கள் பதிலிறுத்தாகவேண்டும்! உங்களைத் தாக்கும்போது. எங்கள் தேகங்கள் பதறுகின்றன! ஏகாதிபத்தியத்தின் ஏவலன் யஹகுதி எறியும் குண்டுகளுக்கு இரையாகும்மேற்கு பெய்ரூத்'தர்களின் குருதி.
gytri 6óT - மசகெண்ணெய்யாய் அவனியின்
அன்னை மடியில்உறைகின்றது. முதலைக்கண்ணீர் வடிக்கின்றசகநாட்டுப் பித்தமீன்களும் ஏகாதிபத்திய வலையில் சிக்கி. மூச்சையடக்குகிறர்கள்! என்னருமைச் சோதரரே! இறைவன் எங்களையும் ஒரு கண்ணகியாகப் படைத்திருந்தால். இஸ்ரேலை எரித்திருப்போம்! உங்கள்பயணம் வெல்க! யூத கோட்டை இடிந்து வீழட்டும்! போராட்டம் தொடர்க! தாயகம் அமைக! 'தீன்' கொடி ஏறுக!
எம். ரி. ஏம். அஸார் *
மொழிபெயர்ப்புக் கவிதை-1
ஹிரோஷிமா!
உன் கற்சிதைவின்மீது சாவும் வேதனையும் என்றென்றுமேவெட்டி எறியப்படுகின்றன, ஹிரோஷிமாவே!
வாழ்கின்ற தூசிப்படலம் எல்லையற்ற பாதாளத்தை நிறைக்கிறது; சமாதானத்தைக் காணமுடியர்
a GR) எம் இதயங்களில் மெதுவாக வீழ்கிறது, ஹிரோஷிமாவே!
நாங்கள் நேசிக்கிறோம்; ஞாபகப் படுத்துகிறோம்; தேடுகிறோம்; எதிர்பார்க்கி
-றோம் நம்புகிறோம்; போராடுகிறோம். நாங்கள் போராடுகிறோம்,
ஹிரோஷிமாவே!
ஒரே நிமிடம்!-- அமைதியின் ஒரு நிமிடம் என்ன நடந்தது என்ற ஞாபகத்தில் அவையெல்லாம் அற்பமே
ஹிரோஷிமா வே!
துப்பாக்கிகளின் நிரந்தர நிசப்தத்தை
பூபாளம் 17

Page 11
நிரந்தர சமாதானத்தின் அமைதியை-> உனக்காகப் பலியானவைகளுக்குமாக நாங்கள் r ஒருபொருத்தமான ஞாபகார்த் தத்தை நம்பிச் செலுத்துகிறோம் ஹிரோஷிமாவே! அந்த நேரம் வரும்! பூமி வசந்தத்துப் பூக்களால் நிரப்பப்படும்! . உன் சாந்தமான பிரகாசம் புனர்ஜென்மமாக உதிக்கும் ஹிரோஷிமாவே!
ஆங்கில மூலம் :
SY ARGE DZYARGAI
( 1957 ) தமிழாக்கம் :
வேம்பை ம. பூனிமுருகன்
பொதுமைப்பூக்கள்
* கலாவிஸ்வநாதன் * நெஞ்சங்களில்நெருப்புப் பொறிகளாக சிந்தனைப்பூக்கள் சிலிர்த்து மலரஅகமெங்கும் புரட்சி அணுக் 'கரு'க்கள் அலை அலையாகப்பெருகிஆர்த்தெழும்பிவிடும்.
-அக்'கரு'க்கள் வார்த்தையாக உருமாறிச் செறிவாகிநேர்மையுணர்வுகளோடு பேராண்மை பெற்றுப் போர்ப் பரணிபாடும்!
-அப்போது, புரட்சி வித்துக்கள்பூரித்து முளைவிட,
உணர்ச்சி நீரும் உண்மைப்பசளையும் உரம் சேர்க்க'உரு' வாகும் எழுச்சி! எழுச்சியின் 'கரு'வான சொல் மேகம். செயல் நிலத்தில் இடி, மின்னல், மழையாகிப் பொழிந்திடப் புரட்சிப்புயல்வீசும்!
செயல்திறனின் ஆளுமையால் முழுமைப்புரட்சி முதிர்ச்சியாகி முகிழ்க்கப் புதுமைத்தென்றல் தவழும்; பொதுமைப்பூக்கள் சிரிக்கும்!
மறுமொழி
இவன்
கவியெழுதிச் சுகப்படான் என்ருர்க்குப் பொறுப்புடன் சில:
விலைபேசிப் பொய்யுதடுகளால் பூனைக்கு மணிகட்ட நாள் கடத்தி
தேசத்து வேஷங்களில் பாஷைவேறு ஆசை வேருக விலாங்குப் பிறப்பாய்க் காலத்தைக் கொன்று
பிறந்ததற்காக இறந்து இறப்பதற்காகக் குழப்பி
பூபாளம் 18

ஒட்டுண்ணியாய் Gay Tip நினையாதவன் நான்.
எனக்காகப் பணிசெய்ய என்ருே
கிளம்பியவன் நான்.
இடியில் நான் மடியலாம். என் விடியலில் இடி இல்லை.
என் ஆதாரங்கள் சேதாரப் படலாம். சேதாரம்எனது போர்வை இதில் ஏது சுகம்? எனக்கேன் சுகம்?
உலகிற்காக வல்லவா அதனை அளித்து விட்டேன்!
-அன்ஸார் எம். ஷபீக் OO நானென்ன
விதிவிலக்கா?
ஆ எச். எம். இக்பால்கான் * விழியாலே மொழிபேசி விருப்புடனே எனை அணுகிக் களிப்போடு கதைசொல்லிக் கவர்ந்திட்ட கனியவளே குழிவிழுந்த உன் கன்னம் குறும்பாக நகைப்பதையே அழித்தழித்து மீட்டியென்றும் அகம்மகிழ்ந்து நிற்கின்றேன் தாமரையின் மொட்டிதழாம் தரையினிலே பூக்குமாப்போல் - நாமகளாம் உன்றணிதழ் விரியழகோ தனியழகு
அன்னநடை நடந்தினிதே அகிலம் தனிலினிதாய்ச் ஒன்னநடை பாலித் தினம் சிங்காரம் பயின்று வரும் தெள்ளமுத்த் தேன்சுவையே உன்னழகைக் கண்டிங்குக் கன்மனமும் கரைந்திடுமே நானென்ன விதிவிலக்கா?
வாழத் தெரிந்தவர்கள்
நாட்டைத் திருத்துவோம் வந்து சேரும் பீடைகளைத் துடைப்போம் GT6ör Luntri 196ör60Ti விட்டுக்குள் மறைவார் கெட்ட செயல்களை வெட்டிப் புதைத்திடத் தட்டிப் பேசுவார்! மீண்டும். . கட்டில் அடியில்
ஒட்டிக் கொள்வார்! தோளில் நன்ருய்
தட்டிப் பேசுவார்.பின் எட்டி நின்று குழி வெட்டி வைப்பார்! வெற்று வேட்டாய் வெறும்
வாய்ச் சொல் காட்டிப்
பிழைக்கும் பேர்வழிகளே
நாட்டின் தச்சுப்பாம்புகள்!
* எஸ். எம். எம். றபிக் *
սսոmմ, 19

Page 12
கழுதைகளும் நொண்டிக்குதிரைகளும்
ஆலமரக் கிளைகளிற் பறவைகள்
கூடுகட்டி வாழ்வதைப் பார்க்க ஆனந்தமே. அதே மரத்திலேதான் குருவிச்சைகளும் கூடாரமிடுகின்றன! ஜீவ நீரையே உறிஞ்சி வாழ்கின்றன! சொந்த வேரூன்றிவாழத்தெரியாத வங்குருேத்துகள்!
குருவிச்சை மனிதப்பிண்டங்கள் ஆலமர மனிதரை உறிஞ்சி வாழ்கின்றனர். அவர்தம்கொட்டாவியிலும் விஷம்
எட்டாக்கனிக்கு ஏப்பமிடுவோரால் சமூகத்துக்குக் கேடில்லைதான்! . ஏனெனில்
அவர்கள்
எட்டும் கணிகளைக் கையருகே கொண்டுதான் எட்டாதவற்றுக்காக ஏங்குகின்றனர்.
போதுமென்ற மனமிருப்பதை அறிந்தும்
பொன் செய்திட இரவல் பெறுவோரிடம் எச்சரிக்கையாயிருங்கள் !
அட்டைகள்மனிதரை உறிஞ்சுகின்றன. பசிதீருமட்டும் உறிஞ்சிவிட்டுக் கடித்த தடம்விட்டுக் கழன்று வீழ்கின்றன.
அட்டை மனிதரைச் சட்டங்களாற்கூடத் திருத்த முடியவில்லை. நீதி தேவதையின் கண்கள்திருதராக்ஷடிரனின் மனைவியின் கண்களாக இருப்பதுவும் நியாயந்தான்!
தொழிற்புரட்சி மனித முயற்சியை ஆக்கிரமித்தது.
எனினும்இயந்திரப் போரிடும் தொழிலாளரின் வாழ்க்கை இதுவரைஇயந்திரமாகவே இருக்கிறது!
*காயமில்லாமற் போராட்ட
-மில்லை! ?
(காண்டேகரின் வழிகளில்) போராட்டமில்லாமல் வாழ்க்கை இல்லை. தீயில்லாமல் வேள்வியில்லை. கோடிப்பேரின் மன - வயிறுகளில் சில சோம்பேறிகள்தீயை வளர்க்கின்றனர். அதனுற்ருன்
gurmre 20

கோடி ப்பேர்களும் வேள்வித்தீயில் வெந்துகொண்டிருக்கிருர் கள்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் விஷப்பரீட்சைகளை
நடத்தி மாண்டதாற்ருன் இன்று
座万fTLö一
சொகுசாக வாழ்கிருேம்.
சோம்பேறிகளாக
அவர்கள்துவண்டு கிடந்திருந்தால்?- குருவிச்சைகளாகஅட்டைகளாகத்
திட்டமின்றி வாழ்ந்திருந்தால்?
சட்டங்கள்
திருத்தி எழுதப்படல்.வேண்டும்.
மேன்மைக்காய்எல்லாருமே வெட்டவெளிக்கு வரல் வேண்டும். இருட்டுக்குள் வெளிச்சத்தைப் பார்க்க
வேடி ஃகையாகத்தானிருக்கும்! . . .
வேடிக்கையா பா ர்க்கின்றன 仔? விஷக்கத்தியை அல்லவா வீசுகின்றனர்?
கழுதைகளைப் பொதிசுமக்க விடுவதில் வர இன் ر
டா ரடட்சம்?
நொண்டி க்குதிரைகளை விட்டு வைத்தோமானுல் சறுக்கிய சாட்டுதான் நமக்கு மறுமொழி. மிருக வைத்தியரிடம் காட்டிஞற்ருன் மெய்மை விளங்கும்!
உழைப்பை உறிஞ்சுபவன் கழுதைதான்! உழைக்கத் தயங்குபவன் நொண்டிக் குதிரைதான் ! கழுதைகளிற்பொதிகளை ஏற்றுங்கள்! நொண்டிக் குதிரைகளை. ?
'air off,'
@@
மொழிபெயர்ப்புக்கவிதை - 2.
தேடுகிறேன்!
சகல வளம் நிறைந்த பூரீ லங்காவின்மருதானேயில்நான் நடக்கையிலே. குப்பைத் தொட்டிக்கருகே கந்தையுடன் காட்சிதந்த குழந்தையொன்றைக் கணுகி
-றேன்!
' என்ன தம்பி,
குப்பைக்குள்ளே தேடுகிருய்?" என்று வினவ
சின்னப் பயல் சொல்லுகிருன் 'ஐனநாயகத்தைத் தேடுகிறேன் ஜனநாயகத்தைத் தேடுகிறேs !
சிங்கள மூலம் :
W. A. ABEYSINGHE தமிழாக்கம் :
எம். பாலகிருஷ்ணன்

Page 13
(ஒர் ஆய்வுக் கட்டுரை)
O கவின்கமல் O
யாப்பிலக்கணத்திலுள்ளவை போன்று புதுக்கவிதைக் கும் விகற்பங்கள் உண்டு. என்னதான் புதுக்கவிதை, மரபை மீறிச் செல்வதாகக் கூறிஞலும் யாப்பிலக்கணத்தைச் சார்ந்து செல்வதையே இன்று பிரபலமாகியுள்ள பல புதுக் கவிதையாளர்களின் படைப்புக்கள் மூலமாகக் காணலாம்.
மணிக்கொடிக் குழுவினருள் 'புதுக்கவிதையின் தந்தை" என மதிக்கப்படும் கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் "வழித்துணை' என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள அனைத்துமே புதுக் கவிதைகளல்ல. நான் முதல் கட்டுரையில் கூறியது போல் தொடராக எழுதிச் செல்லும் வசனங்களை, ஒன்றன் கீழ் ஒன்ருக அடுக்கி எழுதப்பட்டுப் ‘புதுக்கவிதை' ଶst ଜt' “லேபல்" குத்தப்பட்ட மரபுக்கவிதைகளின் சிதைவுகளாகவே அவை காணப்படுகின்றன.
சிந்து, கலிப்பா, அகவல், கும்மி, வெண்பா போன்ற விகற்பங்கள் "வழித்துணை'க்கவிதைகளில் உள்ளன. அது மட்டுமல்ல. சந்தம், சீர், அசை, ஓசை நயம் போன்றவை யும் (ஒரு சில இடங்களில் தவிர) பிசகாது இருப்பதைக் g5 fr að Gl) fTLD • '
கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் 'புதுக்கவிதை"களுள் சில இவை. இவை எந்த வகைக் கவிதை என்பதை வாசகர் களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
ாடுபுதர் சுற்றிக் காலத்தை மறக்கவைக்கும் ஈடற்ற மலருக்கு ஏங்கிவந்தோம் வேதனையில் வேளைநல்ல வேளையாகக் கண்டுகொண்டோம் நான்குசெடி நெருப்பைப்போல் அலர்ந்திடும் ஓர் அபினி. உடலுயிரைப் பிரித்துக்காட்டும் சடைக்கதிராம் கஞ்சா வான்முகட்டைத் தேடிச்சென்று விண்ணமுதைத் தேக்கிவைக்கும் நெடுமரமாம் தென்னை பன. கண்ட நிமிஷத்திலே கள்ளிறக்கிப் போதைகொண்டோம்" தவித்திடுதல் வேண்டாம், தாண்டிவிட்டோம் காலம்.
(சாகா - மருத்து)
--
 

மரத்தின் இலைகள் பழுத்து உதிர்வதும் பருவங்கள் தோன்றிப் பதுங்கி மறைவதுவும் பார்க்காத லயத்தில் பணியாற்றி வந்தான்.
(வழித்துணை)
எனவே புதுக்கவிதை யாக்க (ஓரளவேனும்) யாப்பிலக்கணம் தெரிந்திருத்தல் வேண்டும் என் பது அவசியமாகின்றது. புதுக் கவிதை என்ருல் என்ன என் பதை அறிந்திருத்தல் அவசிய மாகின்றது. அத்துடன் புதுக் கவிதைக்கான யா ப் பி னை யும் அறிய வேண்டியதுவும் அவசிய மாகின்றது.
பல புதுக்கவிதை யாளர்கள் படிமப்பிரயோகத்திற்காகப்பழங் காப்பிய நடைகளையோ காவியப் பாத்திரங்களையோ தமது கவிதை களில் செருகிவருவதைக் காண லாம. இதனுல் அப்புதுக்கவிதை
மக்கள் மத்தியில் சிறப்பிடம் பெறுவதையும் கா ன ல |ா ம். எனவே பழங்காப்பியங்களையும்
கற்றிருத்தல் அவசிய மாகின்ற தல்லவா?
இதற்கு உதாரணமாக க் கீழ்வரும் கவிதையைப்பார்க்க : பாஞ்சாலியா?. வா மகனே! வா! துச்சாதனன் உன்னைத் தொட்டிழுக்க வரும்போதுமாதவிலக்கானதணுல். ஒராடை கட்டி நீ
உள்ளே இருந்தாயாம்! இங்கே
நான் வாழும் தேசத்தின்
நடைபாதை ஒரத்தில்
உடுத்தத் துணியில்லா ஒரு கோடிச் சோதரியர். ஓராடை மட்டுந்தான் உடுத்திருக்கின்ருரே!
மாதமெல்லாம் அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?
(கவிஞர் இரா. வைரமுத்துவின் 'திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்'
- பக்கம் 36)
கவிஞர் வைரமுத்து பாஞ் சாலி சபதத்தைக் கற்றிருப்பத னுல் தமது புதுக்கவிதைக்கான சொற்களையும் படிமங்களையும் செவ்வனே பிரயோகித்து வெற்றி கண்டுள்ளார் என்பது வெளிப் படையாக விளங்குகிறதல்லவா?
* .பதினேழாவது வயதிலி ருந்து இருபத்தொன்ருவது வயது வரை யா ப் பிற் கு நா னும் எனக்கு யாப்பும் அடிமையாயிருந் ததற்கு ஆதாரங்கள் இந்த "என் பழைய பனை ஓலைகள்".
மரபு என்பது ஆளத்தெரிந்த வன் கைகளில் ஓர் அற்புதமான ஆயுதந்தான். இவை புதுக் கவிதையில் இன்று பல பரிணும மாற்றங்களை வெற்றிகரமாக உருவாக்கும் கவிஞர் வைரமுத்து வின் கூற்றுக்கள்.
பூபாளம் 23

Page 14
புதுக் கவிதை காரியக்கிரமம் 1) படிமங்கள் 2) குறியீடுகள் 3) நயம்
மேற்சொன்ன மூன்றில் படிமங் கள் இல்லாது யாக்கப்படும் கவி விதைகள் புதுக்கவிதைகளே ஆகா (பின்னைய இரண்டும் இல்லாது போனலும்).
U} LDd Emagism
சாதாரண வசன நடையில் உவமை என நாம் பிரயோதிக் கும் பதங்களே புதுக்கவிதை யில் படிமம் என அழைக்கப் படும். படிமங்கள் எப்போதும் படிமப் படுத்தப்படும் சொல் இவக்குக் கருத்தோடு ஒத்ததாக அமையவேண்டியதன் அவசியத் திைப் புதுக்க விதையாளர்கள் உணரவேண்டும்.
வெறும் சொல்லழகுக்காகப் பொருத்தமற்ற மடிமங்களைக் கையாளும் பலர் உள்ளனர். முன்னுக்குப் பின் முரணுன இவ் வகைப்படிமப் பிரயோகங்களி ஞல் கவிதையில் காணப்படும் உணர்ச்சி கெட்டு விடு வ தோ டு வாசகனையும் தடுமாறச் செய்கி AOgil •
"படிம்ம் எப்போதும் சொற் களின் அலங்காரத்துக்காகப் பிர யோகிக்கப்படாமல், கவிஞனின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்து பவையாக அமைதல் வேண்டும் என அறிஞர் டி. ஹெய்ச். ஹல்மே குறிப்பிடுவதை நாம்
மனதில் கொள்ளல் வேண்டும்.
நாம் படிமப் படுத்திய, க* தையின் கருப்பொருளுக்குரி அத் த ஃன க் குணுதிசயங்களு (அல்லது ஒரளவேனும்) படிம துக்கு இருப்பின் மாத்திரே அதனை நாம் பிரயோகிக்க வேண் -டும். முரணுன மடிமங்களை பிரயோகித்தல் தவிர்க்க ப்ப ! வேண்டும். உ+ம் 1 எண்ணப் பறவை
இதில் "எண்ணம் என்ற பா( பொருளுக்கான படிமம்' பறவை பறவையின் முக்கிய குளுதிசய திசையின்றிப் பறந்து திரிதல் அதேகுணுதிசயம் எண்ணத்து கும் உண்டு என்பதனல் இது ச யான படிமப் பிரயோகமே. உ+ம் - 2. சூரிய நாய்
இதில் 'சூரியன்" எனும் பா( பொருளுக்கான படிமம் ‘நாய் நாயின் கு ஞ தி ச ய் ங் க எ குரைத்தல், கடித்தல், l_fruit556ñ) காவல்காத்தல், ( நன்றி  ை! வெளிப்படுத்தி) வாலையாட்டுத6 என் றெல்லா ம் கூ ற லா ம் இவற்றில் ஏதேனும் ஒன்ருவது சூரியனல் செய்ய முடிவதில்லை சூரியனின் குணுதிசயங்கள் - ஒளி வீசுதல், சுழல்தல், சூடு கொடு: தல் போன்றவற்றைச் சொல்ே லாம். இவற்றில் ஒன்றையேனு நாயிலுைம் செய்ய முடிவதில்லை எனவே எந்த விதத்திலுமே சூரியனுக்கு நாயோ, நாய்ச்கு சூரியனே படிமப் பொருள
காது. இதனுல் இது பிழையான பிரயோகம் என்பது தெளிவு.
(தொடரும்
பூபாளம் 24

B
t
杯
முகம் விழித்த
முரசுகள்
= மேத்தாதாசன்
(தமிழகம்)
(அண்மையில் தமிழகத்துக்கு இ லக் கி யப் ப ய ண ம் மேற்
கொண்ட கவிஞர் மேமன்கவி,
பூபாளத்தின் சார்பில் பல கவி ஞர்களேயும் விமர்சகர்களையும் சந்தித்தமை குறித்து அவருக்கு பூபாளம், தனது நன்றியையும் மகிழ்வையும் தெரிவித்துக்கொள் கிறது.
கவிஞர் மேத்தாதாசன் அவர் கள் கவிஞர் மேத்தாவின் தாக் கம் என்று மேமன்கவி கூறுகிருர்,
மேத்தாதாசனின் *காகிதக் கனவுகள் புதுக்கவிதைத் தொகு தியை அண்மையில் நர்மதா
பதிப்பகம் வெளியிட்டமை குறிப் பிடத்தக்கது.
பூபாளத்துக்காகக் கவிஞர் மேத்தாதாசன் மனமுவந்து தந்த கவிதை இது.)
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !
தடைமீறிய நதியினைச்
சிறுதடுப்பான் தடுக்குமோ! - அட!
திணவேறிய தோளினைச் சில அடிதான் அடக்குமோ?
பொய்களின் முகமூடியைக் கிழிக்க இந்தப் பேஞ வாளாகும. எதிர்வரும்தடைகள் இனித் துTளாகும. மோதினுலும் சேதப்படப்போவது மலைகளேயன்றித் தலைகள் அல்ல . என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இந்த விழிகளின் வெம்மையில் சந்திரனிடத்தும் சூடு ஏறட்டுமே! விழித்தெழும் திசைகளில் எல் -லாம் கிழக்கே வந்து கீதம் இசைக்கட்டுமே! தாலாட்டிற்கு நிரந்தரத்
தடை உத்தரவைப்
பிறப்பிப்போம்! பள்ளி எழுச்சிக்கு முரசுகளை உயிர்ப்பிப்போம்! இனிக்
காலம் நமது கையில் வந்து கோலமிடட்டும்! நட்சத்திரப் பூக்கள் sistings பார்வை வரவேண்டிப் பாதையில் கிடக்கட்டும்! தெளிந்தபின்பே நடந்து போகும்
நமது பாதங்களுககு வானம் இறங்கிவந் து வரவேற்பு வாசிக்கட்டும்!
பூபாளம் 25

Page 15
மொழிபெயர்ப்புக்கவி தை-3 நண்பனே!
நண்பனே நண்பனே! கனவில் நின்றும் விழித்திடு ! வெண்மேகத்தின் கீழ் - பதிந்த பனிமலையில் குந்தியிருக்கும் நண்ப, கனவில் நின்றும் விழித்திடு 1
குப்பைத் தொட்டியில் எச்சில் தேடுகிற, பால் வடியும் முலையில் உறிஞ்சத் தேடுகிற சாக்கடையில் துர்மணம் வீசும் வாழ்க்கையைக் காண்பதற்கு
ஒளிமயமான ஆசைகளை அகத்தில் கொண்டுபுழுதி நிறை பாதையில்
வற்றிப்போன
கண்ணிரால் நனைந்து, சிவந்து போன விழிகளால் எதிர்காலத்துக்கேகிடும் யதார்த்தத்தைக் காண்பதற்கு -
நண்பனே !
ரிங்கள மூலம் : W. A. ABEYSINGHE
தமிழாக்கம் : எம். பாலகிருஷ்ணன்
兴
மருட்சி? வாழ்க்கை வனத்தின் இல்லற வேட்டை தி, ,மனே வில்லில் 6தன அம்பேற் மாப்பிள்ளை வேடர்கள்
பெண் மான்களைக் குறிபார்க்கத்தரகு வேட்டை நாய்கள் விரட்டமான்கள் மருளுகின்றன! வாழ்க்கை வனத்தின் ழெட்டுப் பள்ளத்தை
ப்பிள்ளை வேடர்கள் அடையும்போதுபெண் மான்கள் _ கன்னி மேட்டிலேயே தனிமையாகின்றன . காத்தான்(க13 சுபைர்கான்
- : --E** 3
• • • " "ኳ
やや சிறுகதை
அன்பே !
என் கண்களால்
உன் இதய ஏட்டில்
ஒரு காதல் தொடர்கதை
எழுதி
அதில்
உன் உஷ்ணப் lurri60) anulusió)
என் நின்வு ‘மை’ உலர்ந்தும்
உன் இதய ஏடு
சுருங்கியும் விட்டதால்
என்னுல்
உன் இதய ஏட்டில்
ஒரு சேர்கச் சிறு கதையைத்தான்
எழுத முடிந்தது
- ஆர். எம். நெளஷாத்
OO

போலி மனங்கள்
உதீட்டிலோ உரைதூய தேன் சொட்டு-பாழ் உள்ளமோ கள்ளர்வாழ் அறைபழட்டு பதற்றமே நிறைவாழ்வு. கறைபட்டு - போலிப் பாசங்கள் தொடர்ந்தாளும் முறை கெட்டு,
சிரிப்பதோ சிந்தையோ டுறவற்று - அன்பு செய்வதோ தனலாபம் மிகப்பெற்று Sரிப்பதோ பல வஞ்சம் பயமற்று - ஏணுே விதிகெட்டா ரெதையிங்குத்தாம் கற்று?
பேச்சதோ மேடைசெந் தமிழ்ச்சிந்து - வீண் பெருமைபொய் புகழ்நாடி வலம்வந்து நீச்சலோ கொடுந் தீமைத் துயர்தத்து - வாழ்வு நிறைசூழ்ச்சி இவைவாட்டப் பல நொந்து.
உறவென்று பொருள்நாடும் உள்ளங்கள் - தேவை உளதென்று உறவாடும் கள்ளங்கள் திறவாத மனக்கூட்டுள் மெள்னங்கள் - கோடித் திக்கேகும் நிலையற்ற எண்ணங்கள்
இதயத்தின் சுவர்களுமேன் இறுகிற்றே - நல்ல எண்ணங்கள் மனக்கூட்டிற் கருகிற்றே nேதியற்று மகிழ்நெஞ்சம் அருகிற்றே - போலி
இனங்கோடி உலகாள்ப் பெருகிற்ருே.
- செ. மகேந்திரன்
நாயன்மார்கட்டு
றைவு ப. மகேந்திரதாசன்
விண்ணில் நடக்கின்ருன் வீர மனிதனதை எண்ணிற் பெருமையடா ஏற்றமுற - மண்மீதில் இன்னும் வழிகாண்போம் யர்ர்க்குங் குறைவின்றி
ர்ானங் கிடைத்திடவே ஆண்டு தயஞ் செயற்கையாக வீந்தான்விஞ் ஞானி எ தையுஞ் செயலா மறிவின் - உதயமதே வேண்டுமடா வாழ்க்கை யதனைவள மாக்கிடவே தூண்டி-டா தூண்டிட-ா தூண்டு.
i
'S
:
பூபாளம் 27,

Page 16
தத்துவமே தந்த இக்பால் Y
தாரகை நடுவண் தண்மதி யெனவே பாரவ ரகத்தே பண்பினிற் சிறந்த தூவளர் ஞானத் தூயநல் லறிஞர் பாவலர் இக்பால் பல்லுயர் தத்துவம் ஆயத் தேர்ந்தே அதனை ஆற்றி மாய வாழ்வில் மருளு மாக்களை மக்களாய் வாழ வைத்திடச் செய்த தக்கநற் போதனை தானும் எண்ணிலை. முத்தாய் வடித்து முரணிலா தொத்த வித்தைகள் நித்தம் விருந்தெனத் தந்த உத்தமர் இக்பால் உன்னத தத்துவம் எத்திறத் தார்க்கும் இதந்தரு DrrGLD. மேற்கின் தத்துவம் மேலும் இழக்கின் ஏற்புடைத் தத்துவம் எல்லா மாய்ந்து நானிலத் தாரும் நலமுறத் தேனென ஈந்தார் தெளிவா யாமே.
பேரின்ப நெறியி ஞலே பெற்றிட லாகும் சாந்தி பாரினி லமைதி தானும் பண்புறப் பெறலு மாகும் நேரிய ஷரீஅத் தாலே நிலைத்திடும் நல்ல வாழ்வு சிரிய ஒற்று மையும் ஒர்த்திடு மாமென் ருரே.
துணிந்துவாழ் மனிதா என்ருர் சோம்ப்லே நீக்கச் சொன்னர் மனிதனய் வாழ்க வென்ருர் மாண்பினை மன்தி லேற்றிக் கணியினு மினிய தேனின் கவிதையால் காவி னின்றும் தன்நிக ரற்ற தாகத் தந்தனர் இக்பால் தாமே. ஜே. எஸ். வாரிஸ் அலி மெளலானு
s
பூபாளம் 28
i i
i
i
t
རྗེ་
:

கருங்காலி மாத்தளையான்
(நெடும் புதுக்கவிதை)
( 1)
தாவரத் தாய் மடிகளில், மலர்க் குழந்தைகள் சாமவேத கானம் இசைத்தன. தென்றல் தேவதை, பஞ்சபூத மன்னர்களின் புள்ளாடிகளை யாசித்துத் தேர்தல் பிரசாரங்களையே ஜனதாயகமாகக் காட்டித் திரிந்தாள். ஜப்பானைக் கண்டுவிட்ட நாளாந்தக் களிப்பில், நவீன வாஸ்கோ டி காமா, தன் மாளிகைச் சொத்துக்களைப் பொன்னருக்கிப் பங்கிட்டு லெனினைப் பரிகசித்தான். வானத்துக் கொல்லன், தனது, ம்ேகப் படைக்கலங்களேப் பதம்வைக்க உலைக்களத்தை மூட்டநீலப்பதம் நிலவ மறுத்தது. ரஷ்யக் கதிரவனின் செஞ்சாந்துத் தூரிகையால், தனது
சீனப் பட்டறையே
ஹம்ஸ தூளிகா
மஞ்சமானதைக் கண்டு அதிலேறி விட்டான்! பறவைச் சந்நியாசிகள் சிறகுக் காவடிகளேந்திச் சிந்து பாடிச் சிவ யாத்திரை செய்தனர். நகர அழுகலின் மனிதப் புழுக்கள், தாங்கள் சேமித்த கறுப்புப் பணத்தை - நந்தவன வணிகக் கூட்டத்தின் தாவர வியாபாரிகளுடன் பண்டமாற்றுச் செய்துகொண் -டிருந்தனர். ஷேக்ஸ்பியரின் ஏழு பராயங்களும் எதிர் நீச்சலடித்தன. மன்மதத் தரகன், தனது தேசீய வில்லை எறிந்து விட்டு,
ஏவுகணைகளை இயக்கிக் கொண்டிருந்தான்தனது வல்லரசு ஒப்பந்தத்தை வலியுறுத்த!. அவனது தூரதர்ஷனிகளுச்குஆறறிவெல்லாமே மார்க்கண்டேய வம்சம்!
பூபாளம் 29

Page 17
முனிசிபாலிட்டி விழாக்காரரின் வரவேற்புக் கம்பளத்தை அடுத்து வருண பகவான் அன்பளித்த
@@ e
டக் கிண்ணம். கிண்ணத்துத் திராவகத்தில் கிரணத்தானின் காதலிகள்; காதலிகள் கண்துயிலப் பச்சை வட்டப் பஞ்சணைகள்; பஞ்சணையைத் தாலாட்டப் பாசமுள்ள மீனுட்சிகள். இண்ணத்தின் விளிம்பிலே: ஏவுகணைகளினல்
ஜ்ேயங்கள் இரண்டு. தன்னைப் படைத்த y பிரஹ்மனையே படைத்தி ஞானுேபதேசம் புரியும் பெருஞ்சிற்பி
அந்தச் சக்கரவர்த்தி. நர்த்தனத்தில் . . இவனையே வம்புக்கிழுக்கும் முத்திரை GDIT Go
அந்தச் சக்கரவர்த்தினி. ஒன்று படைப்பு:
மற்றையது பாவம்
பாவம் படைப்பிடம் வினவியது :
அன்பே
நீங்கள்ஒஜலகளின் கோவலன்!
அவை மாதவிகளாக மாறினல் கண்ணகி எந்த நாட்டை எரிப்பாள்?"
சிற்பி சிரித்தான். **இஸ்ரவேலை எரி! பத்தினிப் புத்தகத்தின் கடவுள் வாழ்த்தே பொழுமைக் கிலேசம்தான்!. கேள் : இந்த இராமனின் கருஞ்சிலைகள் இவனது தெய்வங்கள்! மிதிலைக்கன்னி மாத்திரமே இவனது தந்தச் சிலை! அந்தச் சிலையை இராவணன் கூட
பூஜிப்பானே தவிரப் புலம்பெயர்க்க மாட்டான்!”*
"கருங்காலிச் சிலைகளையே காதலிக்கும் நீங்கள்தந்தச் சிலைக்கு ஏன் தாலி கட்டுகிறீர்கள்?? 'படைத்தவனையே கேள்!”* "படைப்பவரிடம் கேட்கிறேன். அன்பே இந்தத் தந்தச்சி
தன்னைக்
கருங்காலிச் 6ોર્ટpu$6) காண்பதற்காக விண்ணப்பித்துக் கொள்கிறது!"
'பூங்குழலி!”.
சிற்பிச் சக்கரவர்த்தியின் துருவாச ரெளத்ரம், தந்தச் சிலையின் சொந்த முகத்தையே கருங்காலிச் சிலையாக்கக் கெண்டைகள், கொவ்வைகள், வெண்டைகள், வள்ளுவக் கணைகள்யாவுமே நடனமிட்டன!
பூபாளம் 30

சிற்பியின் முகவாசலிலே செங்கறுப்புத் திரை சிலுசிலுத்தது இல கணங்கள். .கோமுகியின் பலவீனத்தை லிங்கம் உணர்ந்தது 'பூங்குழலி!.
உளிகளை எறிகிறேன்; விரல்களைத் தீட்டுகிறேன்! ஆனல்"
தந்தச் இலையே!
நீ மட்டும் கருங்காலிச்சிலைக்குள் புகுந்து 6 róðr l_1f ! Gð -6ð)fi அலங்கரிக்காதே!.
*' என்ன ! . என்ன சொல்கிறீர்கள்?’’ 46.காரியம் வருகிறதால் &ft|J 6007 மணியை அசைக்கிறேன்: மோட்சம் அமையும்வரைதான் ஆத்மாக்கள் . பிறவிப் பெருங்கடலின் V.. பெருமீன்கள்!. மோட்சத்தின் பின்னர்,
H60) (6)] : தெய்வங்கள்! கலைப்பூஜை முடிந்தவுடன் காட்டுக் கருங்காலிகள்என் தெய்வங்கள் செய்யும் தொழிலே தெய்வம்! என் கலைப்பூஜை தந்தச் சிலைக்கில்லே!" நர்த்தகியின் எண்ணச் சலங்கை
A. -கள் ஒரு கணமநாக்களை இழந்தன. மறுகணமசுபாவகிதம் பாடின :
'இந்தக் கன்னி இருள்
எப்போது ? விடிவைக் காணும்?" *போட்டிச் சிலை என்னைப் பக்தனுக்கும் வரையில் பூபாளம் ஒலிக்காது!
அந்த
விடியல் இராகத்துக்கும் வெகுகாலம் இல்லை!. நமது சந்திப்புக் களத்தில் அடுத்த விழியுத்தம், அன்னப் பறவையின் விழிப்புக்குப் பிறகுதான்."
அவள்பெருமூச்சு முரசறைந்தாள்.
"தெய்வச் சிலையின்
அவதாரம் வரையில்
விண்மீன்களும் நிலவும்தாமா???
‘விடிவெள்ளியும் உண்டு’
*அஃது ኟ இன்னும் முளைகட்டவில்லையே?’’ *"இருளின் உதரம் வீங்கினல் விடிவெள்ளியின் ஜனிப்பு' "இருள்எனது டீ.பீ *"ஒளி மருத்துவம்
நம் நினைவுச் சுடர்களே!”*
'அன்பே
தங்களின் தந்தைக் காற்று நம் நினைவுச் சுடரை
அணைத்து விடாதே?’’ **வாயு பகவான்
அக்கினியை அணைப்பதில்லை!"
பூபாணம் 3.

Page 18
a 6ir பயக் கூளங்களைத் தைரிய நெருப்பிலிடு!’’.
வாய்க் கபாடத்தினூடாக எண்ணச் சிப்பாய்கள் வெளிவருவது மட்டுமல்ல. உண (ர்)வுத் தூதர்களும் உள்ளே போவார்கள். **இச்1. இச்1. இச்1.* தூதர்களின் வரவை அறிவிக்கும் முத்திரைக் குரல்கள்.
O O
( 2)
நாரியைச் சினந்த அர்த்தனின் தாண்டவம்; நாரியோ டிணைந்த தாவரக் கலப்பாக்கத்தின் தலைமை விஞ்ஞானி; வாரணத் தலையணின் பாரத யாப்பு: சேவற்கொடியோனின் விருத்தாப்பியக் காதல்; வீணைப் பிச்சி, ஓடக்குழலான், பாம்பணையன், ஐந்து சய ஒரு முகத்தான், அரச மரத்தடியின் அரசிளங் குமராண்டி, முள்முடித்தேவன், குமரியாய்ப் பிறந்தாள், பஞ்ச தந்திரத்தின் பாத்திரச் சைன்னியம்! -
e.g. LIT அந்த பிரஹ்மதேவனின் பிரசவாலயத்துப் பிரஜைகள்,
பூபாளம் 32
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனத்து மார்ட்டின் லூதர்கள்!. அப்பிரஜைகள் ை மண்ணின் முற்பிறப்பின் இழி ஜனங்கள் அல்லர்! அனைவ கருங்க க் கிருஷ்ணர்கள்! வேடுவக் கருங்காலிகளை ஐ. நா. வின் அறிவுக் களஞ்சியங்களாக ஆக்குபவன் அவன் அவனது சிற்பார்ச்சனைகட்கு உலக வங்கிகளே காணிக்கை தந்தன! ஏனென்ருல் -
நான்முகன், ஓரறிவுக் கருங்காலிகளை உருவாக்கி, சூரியக் கொலம்பஸால்கூடக் கப்பலைச் செலுத்த முடியாத இருட்கண்டத்துக்குள்ளேதான் சிறைவைத்தான்!
இவனே.
தப்பித்துவந்த தைரியசாலிக ஒளிச்சமுத்திரத்தின் வைரங்களாக்கி, அந்த நான்முகனின் நாட்டு மன்னர்களையே அவர்களுள் படைக்கிருன்!. இதோ: போட்டி யாகத்தில் அமரத்துவம் அடைவதற்காக சிவனின் அநுமதியுடன் யாகசாலை அமைக்கும் தக்கன் பிறப்பெடுத்துள்ளான்

%T
ஒரு மலடிக்கும் பாலில்லா மதலேக்கும் கருங்காலி வைரத்தால், தாய்-சேய் உறவைத்
கட்டி எழுப்புகிருன்!.
அவனது
அமானுஷ்யத்துக்கு எரிபொரு
-ளாகி
அரைவாசியாய் இளைத்து நிற்கிறது கணிச்சாற்றுக் கலசம் . பக்கத்தில் :- புற்றுநோய்க் கொள்ளிகளின் பஞ்சுப் பிடிகள் மரணித்துக் கிடக்கும் சுடுகாட்டுச் சட்டி.
متمم قاسم L ق-ا சிக் சிவுக். சிக் . டக்சிக். டக் சிவுக் தெய்வச் சிலையின் பிரசவ வேதனைக் குரல்கள். வெளியேவருணதேவதையும் வாயுபகவானும் வள்ளுவனின் கடைசிக் குறளுக்குக் கொக்கோகம் வரைந்தார்கள்! அப்போதுவாயு - வருணியின் பள்ளியறையின் ஒரத்தில் இங்கிலாந்துத் தேரொன்று இவர்ந்து வந்து
தனது குதிரைகளை அடக்கியது. இரதம் உமிழ்ந்த குட்டி மலையைப் பிரசவாலயம் கவ்வியது.
பளிங்குச் சாளரக் குகைகள், பிரசவாலயத்தின் பிரஹ்ம காற்றை
உட் சுவாசித்தன.
நீக்ரோ நிர்வாக (ண)ங்கள்: இராஜ திராவகம்; கொள்ளிப் பிடிகள் நாவிதம் நாடாத பிள்ளைச் சிற்பி . மலைத்தந்தையின் முகமேட்டுச் சரிவில் ஆற்றுப் படுக்கைகளின் பூகோள் விஞ்ஞானம்! சிற்றுளியின் அர்ச்சனை, தேவபாஷையில் ஒலித்துக் கொண்டிருந்தது
எருமை வாகனனின் அநுமந்தக் கயிறு,
இருதய ஒலிகளில்
இணைந்து வளர்ந்தது. ஒரு முக பிரஹ்மனின் அமானுஷ்யத்தில் ஒரு தொய்வு!. அவனது ஆண்கரம், எரிபொருள் வைப்பகத்தை எட்டிப் பிடித்தது. ** அப்பா!”* **அப்பாவில் மாற்றமில்லை!" **அமருங்கள்!" ** உன் அமைவுதான் என் அமர்வு! என்னை தேசி; உன்னை தேசி; கருங்காலிகளை நேசி;
பூபாளம் 33

Page 19
புற்றுநோயையும் புதுமையாய் நேசி பேசிய இடத்துப் பெண்ணையும் நேசி!?? * மன்னியுங்கள் அப்பா கைலையின் கீழேநின்று சாமவேதகானம் இசைக்கும் சாஸ்த்திரம் எனக்கு வராது உடும்பின் தன்மை அதன் பிள்ளைக்கும் உண்டு! ‘ஹறம்!
ஒரே சூரியனென்று சூரிய நமஸ்காரம் செய்தேன்! கபோதியாக வேண்டுமா? அன்பிற்குத் தாழிடவில்லை நான்! இப்போது என் வம்சத்துச் சொத்தே பகற்கொள்ளை போகிறது!’’ தந்தையின் வார்த்தை நெருப்பில் மகனின் நெஞ்சத்துச் சட்டிக்குள் எண்ணத் தானியங்கள் கொதித்துப் புரண்டு கூழாகின. ...
** மகனே!
பன்றி கவரிமானப் பெறுவதில்லை!"
**அப்பா!!”*
'நானும் வான்கோழிகளை முருகவாகனம் ஆக்குவதில்லை!"
"என் கண்மணி தூயவள், அப்பா!' * அதையே தூய்மை பேசட்டும்! அவளைத் தரித்துக்கொண்ட தாய்மை, தூய்மை இல்லை!"
*வேண்டாம் அப்பா! ஒவ்வொருவரின் ஜனனமும் அவ்வவர்களுக்குச் சிதம்பர ரகசியம்!" *முட்டாள்!
புருஷார்த்தம் புண்ணிய நெஞ்சம்!” **விஸ்வாஸ்மே அகிலம்! அவளை நான் விஸ்வாஸிப்பதே என் புருஷார்த்தம்!'" 'கொண்டாளின் கொட்டங்களை உலக முடிவின்போதுதான் கொண்டான் அறிவான்! " "சிற்பியையே சிலையாக்காதீர்கள்! முதுகின் அரிப்புக்காக மூக்கைச் சொரியாதீர்கள்!" "ஒ.
தோளுக்கு மிஞ்சியவன் தோழனென்று பார்த்தேன்!'"
"தீமை மிஞ்சியதால்தான் விபீஷணனே
இராம பக்தனனன்!”* “நிறுத்து வேஷங்கட்டுபவள் வீட்டைக் கட்ட முடியாது! நிலம் அதிர ஆடுபவள் என் வீட்டில் நிற்கவே தகுதியற்றவள்!” *நாக்குக்கு நரம்பில்லை!"
**உன் தரம்புக்குள் (என்) இரத்தமே ஓடவில்லை!" 'gy LLIT
என் திருமணத்தை உங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்காதீர்கள்!
பூபாணம் 34

அதுஎன் ஜனநாயகத்தின் தேர்வாகவே இருக்கட்டும்!"
"உறவுக் குருதியை உமிழ்ந்துவிட்டு அந்த வேசைக் குருதியை ஏற்றிக்கொள்!" ** இரத்தப்புற்றின் உறவுக் குருதியை உமிழத்தான் வேண்டும்!"
ஹ்ம்! ஒரு வேசையின் பேரம்ஒரு பிரஹ்மத்தின் மரணம்! வேசையின் பேரம்
பிரஹ்மகத்தியின் தோற்றம்!
வேசை பத்தினியாவதில்லை!"
எரிமலையின் லாவாக்கள் முகட்டைத் தகர்த்தன.
ʻʻgeyli L 1 fT !
பத்தினிகள்
: ஆவதில்லை! என் பூங்குழலி மயில்தான்!
அவள்கவரிமான்தான்! அவளின் சங்கமம்தான் என் பிரஹ்மகத்திக்கு மருந்து நீங்கள் வணங்கும் அந்தச் சக்தியே ஒரு தலைசிறந்த நாட்டியக்காரிதானே! மறுபடியும் அவளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்!" "அதையே - அதையே
இந்திர பூஜை செய்வேன்! வேசை வேசை!
வேசையின் மகள் வேசையேதர்ன்!”* வெளியே தெறித்த மின்னல் சிற்பியின் " அக்கினிக் கோட்டைக்குள் காந்தர்வப்பயணம் செய்துவிரல் வாசல்களின் வழியாகத் தந்தையின் கன்னமேட்டில் இறங்கியபோதுபிரசவாலயம் ஒளியால் இருண்டது! பிரசவாலயம், மழைத்தந்தையை வெளியே துப்பியது. அக்கினிக் கோட்டையின் அலங்கார வளைவுகள் தீய்ந்து கரிந்தன.
O O
(3) கோப லாவா பாச அடிவாரத்தையும் சமாதானச் சிற்றுாரையும் ஹிரோஷிமா ஆக்கியது! எரிந்த ஹிரோஷிமாவில் எழுந்த பிணதாற்றக்லா வா குளிர்வதற்குள்ளேயே, வைராக்கியக் கலேயால் சுடுகாடு சென்றுவிட்டது
குறிக்கோள் வெறியில் யாகநகரத்தின் கோபுரம் எழுந்தது.
மலடியும் மதலையும்உள்ளமும் உளியும்கணிச்சாறும் கனற்புகையும்! சூழ்ந்த பிறவெல்லாம் சூனியம்ாகின.
பூபாளம் 35

Page 20
சாற்றுக் கவசங்கள் சக்கையாய் உருண்டன. கொள்ளிவாய்ப் பிசாசுகளின் கைப்பிடிக் கவசங்கள் விஷவாயுவை வெளிவிட்டு மடிந்து குவிந்தன. உளிக் கூர்மையின் செதுக்கல் பிரவாகம் வண்டலைக் குவித்தது. காதலி - தந்தை தந்தை - காதலி! இவ்விருவரின் எண்ணங்களே அவனது
இதயத் துடிப்புகளாகின. இரவும் பகலும் ஒன்றையொன்று போர்த்துக் கொண்டன.
படைப்புக் கருவறையில்இரட்டைப் பிறவிகள் பத்தாம் மாதத்துப் பாலைச் சுரந்தன!
மதலையும் சிற்பியின் ሎ கருங்காலித் தெய்வங்களாகிச்
க்கரவர்த்திகளின் முழங்கால்களே மடிக்க அறைகூவல் விட்டன. குலார்ச்சனையை முழுமைப்படுத் -திய கருங்காலிப் gratud GOOTGör, தனது புதிய தெய்வங்களிடம் விழிச் சுலோகங்களால் முத்தியை யாசித்தான். சுலோகங்களின் சுருதி ஊழ்வினையை உருவகப்படுத்தியபோது இலைவடித்தவன் சிலையாஞன். மதலையின் முகத்தில்: தந்தையின் ஜனனம் மலடியின் முகத்தில்: காதலியின் ஜனனம்.
--------------------------------------------------------------
பூபாளம் 36
அமானுஷ்யம்,
மனுஷ்யத்தை நோக்கி அறம் பாடியது காவிய வரலாறு புனர்ஜன்மம் எடுத்திருந்தது மஜனவியே தாயாகுள்காளிதாஸனுக்கு இ2லயானவனின் கபாலபுரத்தியே அவனது யுகத்தின் அந்திம மின்னல்முடி மகுடா பிஷேகம் கண்டது! எருமை வாகனனின் அநுமந்தக் கயிறு,
தனது அந்தி பூஜைககாக
அவனது ஆத்மப் பூவைப் பிடுங்கிச் சென்றது அப்போது
ந்தையின் சம்மத ஊர்வலம் தாரை முழக்கியது:"
"மகனே! என்னுல் மரணிக்க முடியாது! உன் காதலியே என் மருமகளாகட்டும்! வெளியே பார்1.' வெளியேஇங்கிலாந்தின் இரதப் பஞ்சணையின்மேல் மண்ணை மணந்தவனின் இடப்புறத்துப் பாதிககாக விண்ணை மணந்துகொண்டிருந்
=தா? பூங்குழலி! உறவுக் கொலைக்கு உடந்தை போக மறுத்துச் சம்மத ஊர்வலம் வந்தவர், புதிய உறவின் சவ ஊர்வலத்துக்குத் தலைமைதாங்கப் GLItal G55 அறியச் சக்தியின்றி, வாயுவும் வருணியும் நித்திய் உறவில் நீண்டு கிடந்தனர்.
O O

அழுக்குகள்!
இறைவனிடம் கையேந்தித் தேவைகளைத் தினம் சொல்லிச் சுயநலம் வாழ்வில் காணக் கொண்டவனைக் கேவலமாய்ப் - பெற்றவரிடம் சொல்லுகின்ற பெண்களின் நெஞ்சங்கள் பேயுறையும் இருட்காடு!
கொடியமனதின் சிறுமைகண்டு கொண்டவன். தொல்லையின் இல்லிடமாம், மிருகத்தின் உடல்வகையாம் தன் மனையின் இழிவெண்ணி க் கொடியவளோடு உறவுகொள்
- ளக் கொஞ்சமும் விரும்பிடாது மலம்பட்ட அங்கியென அகற்றிவிட்டுப்போய்விடுவான்!
ஒலுவில் அமுதன்
உழவன
"நாங்கள்
சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள்சோற்றில் கை வைக்கமாட்டீர்கள்!" அப்படியல்ல கவிஞனே! அவர்கள் சோற்றில் கை வைப்பதால்தான் எங்களுக்குச்சோறு கிடைக்காமல் மறுபடியும் சேற்றில் எங்கள் உடலையே வைத்துப் பருக்கைகளைத் தேடுகிருேம்! கிடைக்காத ஏக்கத்தினல் மண்மடியை மிதித்துப் பார்க்கிருேம்! மிதித்த சாபத்தினல்எங்கள் வயிறுகள் பள்ளமாகவே உள்ளன; அவர்கள் வயிறுகள் மேடாகியே போகின்றன! ஏறவூர் ‘கவினிதயன்' ரஸாக்
உயிரின் திரியும் எரிந்ததுவோ?- புது
எழும்
யுகம்
மேமன்
கவி
உற்சவம் ஒன்றும் நடந்ததுவோ? தயிரிற் கலந்த நீரெனவே-மனத்
தாளிற் கவிதை பிறந்ததுவோ? கலையாய் இதயம் விளைந்ததுவோ ? - எழும்
களையாய்க் கொடுமை வீழ்ந்ததுவோ? சிலையாய் நின்ற மன்பதையே! - உன்
சீற்றங் கண்டு சிலிர்த்ததுவோ? விதியின் எழுத்தும் அழிந்ததுவோ? - புது
வீணையின் விழியும் விழித்ததுவோ?
புதிராய்க் கிடந்த விடிவதுவே- ஒரு
புயலாய் வாழ்வில் உதித்ததுவோ?
மனதிற் தீயது வசித்ததுவோ?-நம்
மனதை நாமே புசிப்பதுவோ? கனலாய் இங்குறும் ஏழையினம் - இனிக் கண்ணிர் மழையைக் கசிப்பதுவோ?
பூபாளம் 37

Page 21
கூடு கலந்த குருவி
வீட்டின்
ஒட்டைக் கல்லுக்குள் ஒப்பாரி வைத்தபடி எதையோ தேடுகின்ற என்னசைக் குருவீ. !
S- 1
தேடும் பொருளெனக்குத் தெரியும், குடியிருந்த கட்டைத் தேடுகின்ருய் கொட்டைப் பாக்கானே
இனியுணக்குக்
கூடு கிடையாது கொல்லையிலே போய்ப்பாரும் குப்பை மேட்டினிலே கல்லாந்து கிடக்கிறது.
கேளுமடி :
இதுநாள் வரைக்கும் இக்கூட்டைக் கட்டுகையில் பக்கத்துக் குடிசையிலே பார்த்தேதான் நானிருந்தேன். ஆஞலும்
ஜன நீ பெரிதாய் எண்ணிடவே இல்லை. கல்வீடு உன்றன் கண்னைக் கெடுத்திருக்கும். அதனல்தான்
முட்டை இட்டவுடன் முடைவந்து அழுகின்ருய்.
ஒட்டைக் கல்லுக்குள் ஒப்பாரி வைத்தபடி தலையைப்
போட்டுத் துளைக்கின்ற பைத்தியமே எங்களது குடிசைக்குள் நீவந்து கூடுகட்டி முட்டையிட்டால் (5/TT th வருமோபி கண்ணே வளர்க்கின்ற பூனைக்கும்
உள்ளம் இருப்பதனுஸ் உன்னிடத்தில் பதுங்காது.
நீகெட்டாய்
நானென்னசெய்ய. s
கத்திக் குரல்வளையைக் கிழிக்காமல் போபோ. புறப்படுமுன் : w அடுத்த வைப்பினிலே ஆறுதலாய் முட்டையிட இந்தக் குடிசை இருக்குமென்று வாராதே. ஒருவேளை பஞ்சத்தால் நாங்கள் பாதியினை விற்றுவிட்டுக்

காடுகரம்பென்று குடியகன்று போயிடலாம்.
அங்கே நீவந்து ஆறுதலாய் மூட்டையிடு. ஏனென்ருல் W 'நொந்தவர்க்கே தெரியும் நொந்தவரின் நோவினைகள்.'
- சோலைக்கிளி -
இன்னுமா தோழா?
செயற்கையிலே சந்திரனைச் செய்வாரேட்டிற் செந்தமிழி லுளறுகிருர் ‘சங்க"வேந்தர் இயற்கையிலே தமக்கமைந்த நீளநாக்கை இழுத்திழுத்துக் காட்டுகிருர் நாட்கடோறும் செயற்கரிய செயற்செய்யுந் தலைமைவிட்டிற் சேர்க்காத பலசெய்வா ரங்குஞ்சென்று முயற்கொம்பு வேந்தரவர் பெரும்ைபற்றி முடைநாற்ற மளக்கின்ருர் மீளுகின்றர்.
பொதுச்சேவை புரிவதனை யறியாநோக்கிற் பொன்னன நடத்துனர் தந் தமக்குள்நின்று புதுப்புதிய திட்டத்தாற் கொல்கின்ருரே பொதுநலத்தை வேரோடு சாய்க்கின்ருரே. முதுகெலும்பே யில்லாத யெந்தஞ் சங்கம் முதலிழந்த வரலாற்றை முடிப்பதற்கோர் புதுயுகத்தைக் காணுேமா கொடியொன்றின் கீழ்ப் பொருத்தியதோ ரொற்றுமையும் பூப்பதென்றும்.
கொண்டவனே தன் மனையை நாயேயென்முற் குடியிருக்க வந்தாரோ பேயேயென்பார் மண்டையிலே நரம்பவருக் கிலாததாலே மடிகட்டி வருகின்ருர் வணங்குகின்ருர் மண்டலத்திற் பாட்டாளி மக்களுள்ளம் மாருது நல்லுறவை மறந்ததாலே எண்டிசையும் புகழ்மணக்க வ்ாழ்ந்தகாலம் எங்கேயோ யெங்கேயோ யெங்கேதானே?
* ஸபா மஹ்மூத் *
பூபாளம் 39

Page 22
மக்கள் கவிமணி
சி. வி. வேலுப்பிள்ளே
ஈழத்தின் தாகூர் எனக் கல்கியால் வர்ணிக்கப்பட்ட கவிஞர் சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் ஒரு தொழிற் சங்கவாதியாகவே பிரசித்தமடைந்தவர் என்ருலும் இவருக்குப் பலரின் பாராட்டுதல் களையும் அழியாப் புகழையும் பெற்றுக்கொடுப்பது அவருடைய இலக் கியப் பணிகளே ஆகும்.
இலங்கையில் செய்தித்தாள்களும், சஞ்சிகைகளும் மிகச்சொற்ப மாக இருந்த 1930 களிலேயே தமிழ் நாட்டிலிருந்து லோகோபகாரி அமிர்தகுணபோதினி, ஆனந்த போதினி, மகா விகடதூதன், நவசக்தி, இன்டியன் ரிவியூ, மொடர்ன்ரிவியூ போன்ற பிரபல சஞ்சிகைகள் மலைநாட்டுப் பணக்கார வீடுகளுக்கு வந்து கொண்டிருந்தன. தாகூர், சரோஜினி போன்ற இந்தியக் கவிகளின் படைப்புகளும் இவர்களுக் குப் படிக்கக் கிடைத்தன. இந்தக்கவிஞர்களின் ஆக்கங்கள் சி. வி போன்ற இளைஞர்களைப் பெரிதும் ஆட்கொண்டன. தாங்களும் எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தை ஏற்படுத்தின. திரு. கே. கணேஷ் தமிழில் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலும் திரு. சி. வி. வேலுப்பிள்ளை எழுதிய "பத்மாஜினி” என்னும் கவிதை நாடகமும் 1934 க்கு முன்1ே மலை நாட்டில் வெளிவந்தன. அப் போது வீரகேசரியின் ஆசிரியராக இருந்த திரு. எச். நெல்லையா அவர்கள் சி. வி. யின் கட்டுரைகளை அடிக்கடி வீரகேசரியில் பிரசுரித்து வந்தார். 1948ல் திரு சி, வியின் "வழிப்போக்கன்' என்னும் வசன கவிதை ஆங்கிலத்தில் வெளிவந்தது. திரு. சி. வி. வேலுப்பிள்ளைக்கு ஒரு மதிப்பையும் மற்றவர்கள் மத்தியில் ஒரு கணிப்பையும் ஏற்படுத் திக் கொடுத்தது இவருடைவ மூன்றவது நூலாகிய ‘இன் சிலோன் டீ கார்டன்' என்னும் கவிதைத் தொகுப்பேயாகும். இக்கவிதை நூல் பிறகு “தேயிலைத் தோட்டத்திலே' என்னும் பெயரில் கவிஞர் சக்தீ அ. பாலையாவால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கில நூல் 1957ல் வெளிவந்தது. பிரபல ஓவியர் மஞ்சுசிரியின் ஓவியங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பூபாளம் 40
 

தான் ஒரு கவிஞனக இருப்பதுடன் மட்டுமல்லாமல் இலக்கிய வளர்ச்சிக்காகவும் தன்னலான பங்களிப்பைச் செய்து வருகிறவர் திரு. சி. வி. 1940 களிலேயே ‘கதை’ என்ற பெயரில் ஒரு சஞ்சிகை யையும் தலங்கமையிலிருந்து வெளியிட்டுள்ளார். 'தமிழ் இலக்கிய ஜீவநதி பெருக் கெடுத்தோட நமது இதயத்தின் துடிப்பிலே சிந்தனை யின் ஒட்டத்திலே எழும் எழுத்தோவியங்களுக்குக் கதை" அரங் கேற்றமேடையமைக்கும். நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வசிக்கும் தமிழர்களைப் பிணைக்கும் சகதியாகக் ‘கதை’ இயங்கும்' என்னும் ஆசிரியர் குறிப்புடன் வெளிவந்த இந்தச் சஞ்சிகை ஒரே ஓர் இதழு டன் நின்று விட்டது ஒரு பேரிழப்பே ஆகும். தற்போதும் தொழி லாளர் தேசீய சங்க வெளியீடாக 'மா வலி' என்னும் இதழை இவர் வெளியிட்டு வருகின்ருர்,
"இன் சிலோன் டீ கார்ட**னைத் தொடர்ந்து "போர்ன் டு லேபர்' என்னும் உரை நடைச்சித்திரம் 1970 ல் வெளிவந்தது.
இவைகளைவிட * வாழ்வற்ற வாழ்வு’, எல்லைப்புறம், "பார்வதி' ஆகிய நாவல்களைத் தினகரனிலும் ‘வீடற்றவன்’ ‘இனிப்படமாட் டேன்’ ஆகிய நாவல்களை வீரகேசரியிலும் எழுதியுள்ளார். வீடற் றவன் நாவல் 1981 ல் வைகறை வெளியீடாகத் திரு. மு. நித்தியா னந்தன் அவர்களால் நூலாக்கப் பட்டுள்ளது.
தோட்டத் தொழிற்றுறையில் குறிப்பிடக்கூடிய ஒரு தொழிற் சங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பா ளராக இருந்து உழைக்கும் திரு. சி. வி. அவர்கள் தொழிற்சங்க இயக்கத்துக்கும் இலக்கியத்துக்கும் உழைத்துவரும் ஒரு சிறந்த மனிதாபிமானி.
அவரின் இலக்கியப் பணியும் தொழிற் சங்கப் பணியும் போற்று தலுக்குரியன.
இலங்கைக் கலாச்சாரப் பேரவை திரு. சி. வி. வேலுப்பிள்ளை அவர்களை 1972 ல் பேரவையின் தமிழ் விழாவின் போது பாராட்டிக் கெளரவித்தது. இலக்கிய ஏடாகிய மல்லிகை தனது மே 1979 இதழில் அன்னரின் உருவப்படத்தை அட்டையிற் பிரசுரித்துக் 'கணம்” பண்ணியது.
தமிழுணர்வும், தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பற்றும் ஆர்வ
மும் கொண்டுள்ள கவிஞர் பெரும்பான்மையாக ஆங்கிலத்திலேயே எழுதிப்பெயர் பெற்றவர். கவிதை நாடகம், வசன கவிதை, கவிதை,
பூபாளம் 41

Page 23
உரைநடைச்சித்திர்ட் ஆகியவை மட்டுமன்றி இவருடைய இரண்டொரு நாவல்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுத் தமிழ்ப்படுத்தப் பட்டவை
களேயாகும்.
“பார்வதி’யும் 'இனிப்பட மர்ட்டே'னும் தமிழிலேயே σταρ
தப் பட்டவையாகும்
ஆங்கில - தமிழ் இலக்கியங்களில் ஏறத்தாழ ஒரேயளவு பரிச்ச யம் கொண்டிருக்கும் திரு. சி. வி. அவர்கள் தமிழில் எழுதுவது தனக்கு அத்தனைச் சிரமமான காரியம் அல்ல என்றே கூறுகின் ருர்.
штоuптпї.
அவர்களின் துணைவியா: சிங்களப் பெண்மணி
தொழிற்சங்க முழுநேர ஈடுபாடு காரணமாக எழுதுவ கற்கு நேரம் கிடைக்காதபோதிலும் ஒரு கவிஞராக, நாவலாசிரியராகப் போற்றப்
படும் திரு. சி. வி. அவர்களைப் பாராட்டி, பூபாளமும் பெருமை கொள்கிறது.
வாழ்த்தி மகிழ்வதில்
அமைதி நிலவுமே!
தீயவை அனைத்தும் அகற்றிடு
-வோம் திருந்தியேயுள்ளம் போற்றிடு
-வோம் பாவம் பழியைத் தூற்றிடுவோம் பாரில் ஒன்ருய்க் கூடிடுவோம்! இனவெறி தூண்டி வீணுக இழிவுகள் என்றுஞ் செய்யாமல் பண்பின் பயனைப் பெற்றேநாம் பணிவாய் உயர்வு கொள்வோமே!
வாழ்வில் நலமே எமதென்று வரிப்போங் க ட மை யை ப்
-போராடி LGSL D68) ஒன்ருய்த் தீயிட்டு மானிட மானங் காப்போமே!
来
தெளிவத்தை ஜோசப் -
நல்ல உணர்வுகள் பரிமாறி நன்மை பயக்கும் உரை கூறி மக்கள் விரும்பும் வழியேகி வன்மை பெற்று வாழ்வோமே! ஏற்றம் ஏற்றம் ஏற்றமதே ஏற்றங் காண்போம் உழைப்பி
-னிலே
என்றும் இந்த எண்ணமதே ஏற்ருல் அமைதி நிலவிடுமே.
D கிண்ணியா ஹஸன் D
பிழை திருத்தம் பக்கம் 23 ல் பாஞ்சாலியா?. வா மகனே வா! என்பதை வா மகளே வா! எனவும், பக்கம் 24 ல் Emagism 6T6Tu6Oog Imagism எனவும் திருத்தி வாசிக்கவும்.
பூபாளம் 42

கவியரும்பு
இப்பகுதியில், ஈழத்தில் இலைமறை காயாக இருக்கும் இளங் கவிஞர்கள் அறி முகஞ்செய்து வைக்கப்படு
வார்கள்
கவிஞர்கள், தம்மைப் பற்றிய வாழ்க்கைக்குறிப் புக்களை இரத்தினச் சுருக்க மாக ஒரு புல்ஸ்கெப் பக் கத்துக்குள் எழுதித் தமது நல்ல கவிதை ஒன்றுடன் இணைத்து அனுப்பலாம். ஒருவரைப்பற்றி இன்னெரு வரும் தகவல் தரலாம். கவி யரும்பில் இடம் பெறும் கவிஞருடைய புகைப்படம் ஒன்றும் அனுப்பப்பட ல் வேண்டும்.
சாய்ந்தமருதைப் பிறப்பிடrா கவும், மாளிகைக்காடு கிராமத் தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தற்போது க.பொ.த. உயர் தர் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுவிட்டு இலக்கியத்துறையில் முக்கியகவனம் செலுத்தி வருகி ருர், கவிதை எழுதவேண்டு மென்ற ஆசை, இவர் கல்லூரி யில் கல்விகற்கும்போதே அதா வது 1978 ம் ஆண்டுமுதல் தோன் றியது. அவ்வேளை இ வ. ருக் கு ஊக்கமளிக்க எவரும் முன்வர வில்லை. மாணவ ம ன் ற ங் க ள் போன்றவற்றில் தமது முயற்சியி
கவிஞர் :
மாளிகையூரன் ஷபீக் தயாரிப்பு :
ஆர். எம் நெளஷாத்
ஞல் கவிதைகள் இயற்றிப்பாடி யுள்ளார்.
கலாசாலையை விட்டு விலகிய பின்பு தமது நண்பர்களின் ஊக் கத்துடன் 1982ல் மீண்டும் இத் துறையில் ஈடுபடலாஞர். சமூக சேவையை மிகவும் விரும்புபவர் முன்னர் 18ரபுக்கவிதைகளை எழுதி வந்த இவர், 'புதுக் கவிதை”* முறையே தற்போது சிறந்துவிளங் குவதால் சமூக உணர்வுள்ள புதுக் கவிதைகளையும் எழுதி வருகிருர். சாய்ந்தமருது அரசினர் வைத்திய சாலைத் தொண்டர் இயக்கவெளி பீடான 'தொண்டன்’ கையெ முத்துப் பத்திரிகை ஆசிரியராக வும் கடமையாற் று வது ட ன், “மாளிகையூரன் ஸ்பீக்" எனும் புனைபெயருடன் கவிதைகளை எழுதிவருகிருர்
பூபாளம் 43

Page 24
இவரின் கற்பனையில் உருவான கவிதை இது:-
நினைவு
கண் எனக் காத்தேன்; கவியால் மடல் வரைந்தேன்; காவியமாய் உனை என் நெஞ்சில் நிதமும் ஏற்றி வைத்தேன். எமது காதல் அரங்கேறு முன் குலம், கோத்திரம், குடி, வழி யெனும் கறையான்களால் அரியுண்ண ஆரம்பித்தது. எனக்கோவேறு காவியங்களில் விருப்பமில்லை.
ஆணுல்
if(Burrபுதிய காவியத்தின் ஏடுகளைப்புரட்டுகிருய் வாழ்க!
என் வாழ்வு உனை வாழ்த்தியே வீழட்டும்! O
வரட்சி
* வாணிதாசன் xபருவம் பொய்த்துவிட்டது - என்னவளின் பருவத்தைப் போல. வானம் வெளுத்துவிட்டது - சிலரின் வறண டுபோன இதயத்தைப் போல!
தர்ம ஊற்றுக்கள் வற்றிவிட்டாலும் உழைப்பாளர்களின் - கண்ணிர் கங்கை கரைபுரண்டு ஓடுகிறது! பணச் சந்தையின் மாற்று இறக்கத்தைப் போல மனிதாபிமானத்தலும் - சில மாறுபாடுகள். நிவாரண நங்கையின் நிர்வாணக் கோலங்கள் . பருவம் பொய்த்துவிட்டதுஎன்னவளின் பருவத்தைப் போல
பூபாளத்தின் அபிமானிகளுள் ஒருவரான செல்வி.
ஜமுஞராணி சிதம்பரம்பிள்ளை கடந்த 6-6-1983 முதல்,திருமதி ஜமுனுராணி நடராஜா வாகிவிட்டார். புதுமணத் தம்பதியரைப் பூபாளம் வாழ்த்துகிறது.
 

எஸ். ஐ.
நாகூர்கனி
சைவசித்தாந்தம் தந்த செத்தமிழ்ப்புலவர் திரு. வி.
N பொறுப்பேற்று நற்பணி புரிந்தி
வரலானர்.
சைவ சித் தாந்தங்களை ப்
ஈழத்துத் தமிழ்ப் புலவர் பரம் பரையில், சைவ சித்தாத்தத் திற்குச் செழுமையும் சிறப்பும் வழங்கி, அதன் மூல ம் செந் தமிழை வளர்த்த புலவர் திரு. வி. கந்தப்பிள்ளை ஆவார். இவ ரது காலம் 1840-1913 ஆகும்.
யாழ்ப் பாணத்துத் தமிழ்
மண்ணைச் சார்ந்த வேலணை என்
னும் திருவிடத்தைப் பிறப்பிட
மாகக் கொண்டவர் இப்பாவலர். தமிழ்ப்பண்டிதரும் சைவப் போ த்கருமாகிய திரு. வினுசித்தம்பி என்பாருக்குப்புதல்வராய் 1840ம் ஆண்டிலே பிறந்தவர்தாம் எமது **சங்கப்பலகையின் பாட்டுடை நாயகர்,
திரு. கந்தப்பிள்ளை , தமிழிலக் கண - இலககியங்களில் துறை போகக்”கற்றவராவார்; அதே வேளை, சைவசித்தாந்த சாத்தி ரங்களிலும் ஒப்புவமையற்றவர் என அக்கா லத்த வர் க ளா ல் போற்றப்பட்டவர். இவர் தமிழி லக்கண -இலக்கியங்களை ஆறுமுக நாவலரிடத்தும், சைவசித்தாந்த சாத்திரங்களை இணு விலை ச சேர்ந்த நடராசையர் என்பாரிட த்தும் கற்றுத் தெளிந்தார். ஆறு முகநாவலர் தம் மாணுக்கர. கிய இப்பாவலருக்கு இட்ட கட்டளை
யின்படி வேல3ணயிலே தமிழ் வித்தியாசால் ஒன்றினை உரு வாக்கி,
அதன் அதிபராய்ப்
கந்தப்பிள்ளை
போதனைபுரியும் விரிவுரையாள ராய் இவர் திறம்மிகுந்து விளங் கினர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய ஊர்களிலும் தமிழகக் தின் சிதம்பரத்திலும் ? சிறப்புக்களை எடுத்து o விளக்கும் பணியில் ஈடுபட்டார். ' ரெயின் விழுப்பத்தை விளக்சி பல ஆய்வுக் கட்டுரை * ளை யும் இவர் அடிக்கடி பத்திரிகைகளுககு எழுதியுள்ளார்.
ப்பாவலர் தமதூரிலே ஓர் அச்சகத்தினை நிறுவி, "சைவ சூககு மார்த்த போதினி எனும் பெயர் ண்ட் மாத ஏட்டின ச் சில காலம் நடத்தினர். வேலணையி லுள்ள மகா கணபதிப் பிள்ளை யார் மீது “திருவூஞ்சல்' முதலி தனிப்பாடல்களும் (اه لا و u_ 637 6 LD பாடியுள்ளார். *தத்துவப் பிரகா சம்’ எனும் நூலினை ஆய்ந்து உரையுடன் பதிப்பித்த வரும் இவரே. இந்நூல் சைவசித்தாந்த விளக்கமாகும் என்பது இவண் நோக்கற்பா லது.
1913 ல் மறைந்த இவரது மாளுக்கர்களுள் குறிப்பிடத்தக் துவகள், வேலணையைச் சேர்ந்த பேரம்பலப் புலவரும் ஆசிரியரு மான நமசிவர்யம், ஆசிரியர் கம்பு போன்ருேராவர். இப் பெரியாரின் படைப்புகள் இந்தத் தலைமுறைக் குப் பயன்பட வேண்டாமா? O
Lu Tawrie 45

Page 25
நோன்பு தொடங்கிடுமாம் நோற்கத் தொடங்குமெனில் நோன் படங்கி லிதுப்பேர் நாள்.
ஒருநாள் விட் டோர்.நா ரூறுநோன் பின் மேலாம் பெருநோன் பிலேயிப் புவி, கைவிடலாம் நோன்பைக் கருவுற்ருள் பாலீயுந் தையலர்தம் பிள்ளைசுகத் துக்கு. நீண்ட பயணத்தில் நோன்பு விடுபடலாம் ஆண்டுத் தொழுகை யரை. ரமழா னடுத்தாறு நாணேற்பார் நோற்ருர் அமையத்தங் காலமெலா மஃது. அய்யா முல் பீளி லமைந்தால் நங் காலமெலாஞ் செய்நோன்பை யொக்குஞ் சிறந்து.
திங்கள் வியாழனிலெஞ் செய்கை பிறைசேரும் என்கிடக்கை நோன்பி லிருப்பு நோன்பு குறையிருக்க நோற்ரு ரிறப்பினந்த நோன்பை வலிநோற்றல் நேர். குளுகுளுப்பாம் மேலான கொள்ளைப் பொருளாம் மழைக்கால நோன்போர் மகிழ்வு. அழைத்தா லுணவுண்ண வாற்றுவதாய் தோன்பை மொழித லவர்க்கு முறை.
பூபாணம் 46
 

8- நோன்பின் மகத்துவம்
நோன்பை நிகர்த்திடுமின் னேர்வணக்க மீண்டிலது நோன்பினர்க்கே ரையான் நுழைவு. சொர்க்கந் திறக்குஞ் சுடுநரகும் மூடும்பேப் நிற்குஞ் சிறைரமழா னில். தீவிரமாய் நோன்பு துறக்கும் வரைமக்கள் யாவர்க்கும் நன்மை யமைவு. நாளொன்று நோற்ருல் நரக மவர்க்கிடையில் வீழும்பூ வான்பட்ட வெட்டு. நோற்பார்க் கிருமகிழ்வாம் நோன்பு துறப்பதிலும் ஏற்பானைக் காண்பதிலு மென்று. நோன்பைத் துறந்திடற்கு நோற்பார்க் குதவிடுதல் நோன்பின் பலனியுந் தொண்டு. நோற்பாரின் வாய்மணத்தை நுண்கஸ்தூ ரிக்கப்பால் ஏற்பா னிறைவ ணி சைந்து. சென்றவோஒ ராண்டினது தீமைப் பரிகாரம் நன்ருற்றி ஞ ஷ") ரா நோன்பு. செயல்க ளிறைவனிடஞ் சேரும்ஷஃ பாணில் மயலுற்றேன் நோன்பிருக்கும் மாண்பு. இறையூட்டத் தானுண்டா ரென்பதனுல் நோன்பு நிறைவாம் மறந்துணினும் நேர்.
9- நோன்பின் வழிமுறைகள்
பிறைகண்டே நோற்பீர் பிறை மறைவா லேற்பீர் பிறைகண்ட நேரிருவர் பேச்சு. தொடங்க முடிக்கத் துணியேற் பிறைகண் படாத வரைநோன் பது. படரும் வெளிச்சம் படரட்டுஞ் செம்மைத் தடைவரையு மூண்டருந்தற் ருங்கு. பூண்டிலரேல் நிய்யத் பொழுது புலர்வதற்குள் நோன்பன்றன் ரூர்நோற்ற தோன்பு. விருத்தினராய்த் தங்கினரவ் வீட்டாசி ஞெப்பற் பொருந்தாது நோற்றல் பிழை.
பூபாளம் 47

Page 26
GT6 னனுமதியைக் காணுது நஃபில் மனைவியவள் தோற்றல் மறு. வாகனமு மூர்சேர் வசதியுமுண் டேற்பயணிக் காகிடுமாம் நோன்புவரி சூறங்கு. விருப்பத்தின் பாற்பட்டு விட்டிடுக நோற்க பிரயாணத் தஃது பெறின் வாந்தி யறியாமல் வந்தாற் 'களா' வேண்ட வேண்டும் முயன்றெடுத்தால் வேறு. இப்பா லிரவுவரு மப்பாற் பகன்மறையும் அப்போதுன் நோன் புதுறந் தாற்று.
O- நோன்பு - பொது
நோன்பை ரமழானில் நோற்றிலரே லேகின்றிப் பேணிடினும் பின்னில்லை பேறு.
நோன்பிருந்தும் பொய்யுரையும் நோய்ச்செயலும் நீக்காரின் நோன்பினெரு தேவையிறைக் கின்று. *அரஃபா'தக் பீர்'ஹஜ்ஜ' ‘வுஃபான்"பின் பாதி முறையல்ல ஈதும்நோன் புக்கு. ஒரிகுநாள் முன்ரமழா னேம்பேற் கடமையெனில் தேர்ந்திடுக வெள்ளிமட்டுந் தீங்கு. நோற்பா ருணவீந்தால் நோற்பாரை வான்மேலார் வாழ்த்துமவ ருண்ணும் வரை. வேதமுடை யார்க்கு மெமக்கு மிடைப்பாடாய் ஆதல் ஸஹரென் றறி. ஸஹர்செய்து கொண்மின் ஸஹரால் பரக்கத் மிகவுண்டு ஸ்"ன்னத்தா மிஃது. பெருநாளைக் கொள்ளு மிருமாதத் தொன்றுங் குறையாது மற்றென்றிற் கொள். ரமழானிற் செய்தர் மந் தர்மத்துள் மேலாகும் ஷஃபானில் நோன்படுத்த சால்பு. குறைநோன்பில் நீத்த ர்க்காய்க் கொண்டந்த நாள்கள் நிறைசெய்மி னேழைக்கூ னிந்து.
um to 48

யாப்பு
கற்போம் (4) - த ளே
உறுப்பியலின் எழுத்து, அசை, சீர் என்பன குறித்துக் கடந்த பாடங்களில் ஒரளவு தெரிந்து கொண்டோம். நான்காவது பிரி வான 'தளை என்ற பாடத்தி லிருந்து இனித் தொடர்வோம்.
தளைதல்’ என்பது கட்டு தலைக் குறிக்கும். இங்கே, அடுத் தடுத்து வரும் சீர்கள் ஒன்றுட னென்று இணைவதைக் குறிப் பதே தளைதல் எனப்படுகிறது.
தளை ஏழு வகையாகப் பிரிக் கப்படுகின்றது. அவையாவன:
1. நேரொன்ருசிரியத் தளை
நிரையொன்ருசிரியத் தளை இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை கலித்தளை ஒன்றிய வஞ்சித்தளை ஒன்ருத வஞ்சித்தளை
என்பனவாகும் ,
இந்த ஏழு வகைகளை நாம் விளங்க முற்படுவதற்கு முன்னர் எவ்வாறு தளை கொள்வது என் பது பற்றிச் சுருக்கமாகக் காண் Gurrub.
**குளுகுளுப்பாம் மேலான கொள்ளைப் பொருளாம்.
மழைக்க்ால நோன் போர் மகிழ்வு' என்ற நபிக்குறளை எடுத்துக்கொள்வோம். ஏழு சீர் கள் இங்கே உள்ளன. முதற்சீர்
*குளுகுளுப்பாம்” என்பது: இரண் டாவது சீர், மேலான’ என்பது.
இதில் முதலாவது சீரை நின்ற சீர்’ என்போம். இரண்டாவ தான மேலான' என்றசீர்; "வருஞ் சீர்’ எனப்படும். இந்த வருஞ் சீர், மூன்ருவது சீரான ‘கொள்ளை" என்ற சீருக்கு நின்ற சீராகும்; பொருள் என்ற சீர் வருஞ்சீர் ஆகும். ۰۔:
இவ்வாறு, முதற்சீர் நின்ற சீராகவும் அடுத்தசிர் வருஞ்சீரா கவும் கொள்ளப்பெறும் செய்யு ளின் கடைசிச் சீர்வரையில் வருஞ் சீர் நின்ற சீர்களாகிக் கொண்டே வரும்,
மறுபடியும் குறளைக்கவனியுங்
(6.
'குளுகுளுப்பா ம் மே லா ன கொள்ளைப் பொருளாம்
மழைக்கால நோ ன் போர் மகிழ்வு 9 y w
இக்குறளில் குளுகுளுப்பாம்
நின்றசீர்; மேலான வருஞ்சீர்; மேலான நின்ற சீராகும்போது, கொள்ளை - வருஞ்சீர்ாகும். கொள்ளைப் - நின்றசீர்; பொருளாம் - வருஞ்சீர்.
இவ்வாருக, நின்ற சீ ரி ன் கடைசி அசையும், வருஞ்சீரின்
பூபாளம் 49

Page 27
முதல் அசையும் தளைவதுவே.- அதாவது இணைவதுவே - த்ளை எனப்படும்.
தளை’ நின்ற சீர் என்ன ஒர் என்பதை நாம் முதலில் கவனிக்க வேண் டும். தேமா, புளிமா எனப்படும் கூவிளம்
கொள்ளும் போ துப்
ாச்சிரா, கருவிளம், எனப்படும் விளச்சீரா, முடியும் காய்ச்சிரா அல்லது கனி முடிவுறும் கணிச் சீரா என் ','றிதல் மிகவும் முக்கிய மாகும்.
வருஞ்சீரின் முதல் அசை எது என்று தெரிந்து கொண்டா ற் போதுமானது வருஞ்சீர், என்ன ao历中 罗市 என்பதை அறிய
வேண்டியதில்லை. அந்த வருஞ்சீர்,
நின்ற ஒராக மாறும் போதுதான் அது எவ்வகைச்சீர் என்பதைத் தெரிதல் வேண்டும்.
நேருக்கு நேரும் நிரைக்கு நிரை பும் ஒன்றினல் அத்தளை ஒன்றிய தளை எனப்படும்.
இனி முதலாவதான நேரொன் ருசிரியத் தளையைக் கவனிப் போம்.
மாச்சீரின் முன் நேர் வந்தால்,
அத்தளை நேரொன்ருசிரியத் தளை யாகும்.
இந்த வரிகளைக் கவனியுங்கள்: ஏழைக் கீந்தோம் இன்பங் கொண்டோம்' சுழே யானுங் கூடி உண் GSLIT li b'.
il, 11 6ír úd 50
காயில்
குர்ஆன் கூறும் கொள்கை தேர்ந்து - மறுவான் வேண்டி வாழ்ந்து நிற்போம்"
இந்த அகவல் வரிகளில், மாச் சீரின் முன் நேர் வந்துள்ளமை, யால் இதனை நேரொன்ருசிரியத் தளை என்போம்.
ஒருவரியின் ஈற்றுச்சீரை - அதா வது அகவலின் ஒவ்வொரு வரியி லும் நான்காவது சீரை அடுத்த வரியின் முதற் சீரோடு சேர்த் து அலகிடுதல் தேவையற்றது. ჯა
இரண்டாவது, நிரையொன்ரு சிரியத் தளை யாகும்.
விளச்சீரின் முன் நிரை வருமா ஞல், அது நிரையொன்ருசிரியத் தளை யாகும். அதாவது கருவிளம், கூவிளம் என்ற நிறையில் முடி யும் சீர் நின்ற சீராக இருந்தால் வருஞ்சீரின் முதல் அசை நிரை யாகவும் இருக்குமாகில், அது நிரையொன்ரு சிரியத் தளையா கும்.
இந்த வரிகளைக் கவனியுங்கள்: "இறையருள் புவிதரும் இனிய நல் வழிசொலும் மறைபொருள் உணர்தரும் மகிழ்வுறு விலையறு ஒருமதி தருமற வெகுமதி எனும்நலப்
பெறுமதி திணிவுறும் பெருந் தின மிதுவென.’
இந்த அகவல் மிகவும் கவன ாக விளச்சீர்களால் மட்டுமே

தொகுக்கப்பட்டிருப்பதை அவ தானியுங்கள். அடிகளின் ஈற்றுச் சீர்கள் கூட விளச்சீர்களாகவே இருக்கின்றன. நூற்றுக்குநூறு
நிரையொன் ருசிரியத் தளை இது.
தளை என்ற பாடத்தின் மூன் முவது பிரிவாக இயற்சீர் வெண் டளை அமைந்துள்ளது. இத்தளை யும், இதனையடுத்து வெண்சீர் வெண்டளையுமே வெண்பா இயற் றத் தேவையான தளைகளாகும்.
மு த லா வ தாக நேரொன் ருசிரியத்தளை திரை யொன்முசிரியத் தளை எனப்படும் ஆசிரியத் தளைகள் இரண்டுக்கும் தேர் எதிரிடையாக வருவது தான் இ ய ற சீர் வெண்டளை எனப்படும்.
நேருக்கு நேரும் நிரைக்கு நிரை யும் வருவதாக நாம் கண்ட் ஆசிரியத் தளை இங்கே மாறு பட்டு,நேருக்கு நிரையும் நிரைக்கு நேருமாக ஆகிவருகிறது.
இ தி ல் நிரை ச் சீர்களாக வருபவை தேமா, புளிமா, கரு விளம், கூவிளம், என்பவையே.
இவை இயற்சீர்கள் என்பதை
முன்னர் கண்டோம். இந்த இயற் சீர்கள் நின்ற சீர்களாக இருப்ப தால் இவை இயற்சீர் வெண்டனை
நாம் கண்ட
இதை, இலக்கண் வழியால் கூறுவோமானுல் "மா"முன் நிரை யும், விள முன் நேரும் என்று கூறலாம். அஃதாவது, தேமா, புளிமா என்பன நின்ற சீரானல், வருஞ்சீரின் முதலசை நிரையாக அமைதல் வேண்டும். அல்லது கருவிளம், கூவிளம் எனப்படும் விளச்சீர்களுள் ஒன்று நின்ற சீரா ஞல் வ ரு ஞ் சீ ரி ன் முதலசை நேரசையாக அமைதல் வேண் டும்.
'தொடங்க முடிக்கத் துணி யேல் பிறைகண் படாத வரைநோன் பது’’ இந்த நபிக்குறளின்முதல் ஆறுசீர் களும் புளிமாவாக அமைந்து ஈற் றுச்சீர் மலர் என்ற வாய்ப்பாட் டின் படியாக மு டி ந் துள்ளது. ‘மாமுன் நிரை" என்ற வாய்ப் பாட்டிற்குறிய இயற்சீர் வ்ெண் டளைக்கு இது உதாரணமாகும். விளமுன் நேர் வரக்கூடிய இயற் சீர் வெண்டளையின் உதாரணத் துக்கு இந்த நபிக்குறளைக் கவனி யுங்கள்:
*நோன்பது வாகிடும் நோற் பது வாகிடின் நோன்படங்கப்பெரு நாள் இச்குறளில் முதல் ஆறுசீர் களும் விளச்சீர்களாக அமைந்து ஏற்றபடியாகப்'பூ' என்ற வாய்ப்
கள் எனப்படலாயின. பாட்டில் முடிந்துள்ளது. «Σ * பூபாளம்’ தனிப்பிரதி - ரூ. 4,50 (தபாற் செலவுடன்) ஆண்டுச்சந்தா - ரூ. 20.00 (தபாற்செலவுடன்)
M. A. EL. ASOM ET, BOOPAALAM PUBLICATIONS,
730, Negombo Rd; Mathumagala, Ragama.
பூபாளம் 51

Page 28
தொடர் காவியம்
மீட்டாத வீணையின மெல்லிய நாதம்
* கவின்கமல் * (3)
தனிமையி லிருந்த தாகத் தினனைப் பணித்தொரு கடிதம் பறந்து வந்தது
**விரைந்து வருவாய் வீட்டுக் Gil (Bl)'' அறைந்த கடிதம் அம்மா வினதும் ‘விட்டுச் சென்ருல் விடைகிடைக் கதி தத்துத் தாயோ தனிமையி லிங்கே ." பெற்றுக் கடிதம் பெரிதாய் நினைத்தே உற்றுச் சோகம் ஊர் வரலானன்.
*ஆண்டுக் கொன்ரு ய் ஆவதுன் வயது மாண்டு போமுன் மணமுடிப் பாய்நீ' " தாயார் அவனது சம்மதம் தேட, வாயடைத் தவனேர் வகையினைத் Gܵbܝ -ܝܬ அந்தக் கிழவியின் ஆசைகள் வருத்த. நொந்த நினைவிடைச் சிந்தனை செய்தான்
*அங்கோர் ஏழை; அவள் மீதுறவு. தங்கக் குணமும் தக்க அழகும் உள்ளாள்; அவளை உளத்திற் கொண்டேன். நல்லாள் அம்மா! நானென் செய்வேன்: ' ஈற்றில் ஒருவித ஏக்கத் ჟJ!—GoპT t காற்ருய் நட்பைச் சாற்றிட லானுன்
*" ஏற்றம தில்லை இச்செயல் மகனே! வாட்டத் துடனுன் மைத்துணி யுளளே! கண்டிப் பாய்நான் கடிந்தே சொல்வேன்! தண்டிக் காதே தாயை மகனே! விட்டுக் கொடுத்தவள் வேண்டு கோளதைத் தட்டிக் கழிக்கத் தடுமா றுற்றன்.
'நம்பிச் சென்றவள் நாளையே வந்தால் துன்பச் சுமையின் சொப்பன மாவாள்.
பூபாணம் 52

அவளைத் துணிையென யான்மணங் கொண்டேன்" அவளும் என்னை அஃதெனக் கொண்டாள்!" 'முடிவாய்ச் சொன்னல் முடிவிது வென்று முடியு மென்னுயிர்; முடியுன் மணeே.!" நீளிரு நாள்கள் நினைந்துடல் வாடிக் காளை யவன்றன் கருத்தினை வைத்தான்:
‘விருப்பம் போலே வேகமாய்ச் செய்க! பொறுப்புகள் நேரின் பொன்செயுங் காலம்!” காசைக் காட்டிக் காதலைச் சேர்க்க ஆசை காட்டும் அத்தை வந்தாள், ! நாடே திரண்டு நலமுரைப் பதுபோல் வீடே நிறைந்து விருந்தும் நடந்தது. இருமனம் ஒன்ரு ய் இணைந்த போதிலும் ஒருமனம் எங்கோ ஒடித் திரிந்தது. பாவம் கிழவி பரிதவிப் பாளெனக் காலம் விரையக் கலங்கி நின்றன். மதிப்புடன் வந்த மனைவியும் அவனுடன் கதைத்து வினவிக் காரணந் துருவத் துடிப்புடன் நேர்ந்த துயர்கதை சொல்லிப் படிப்படி யாயவள் பாங்கினைப் பெற்ருன். துணையாய் வந்தவள் துன்பந் தவிர்க்க இணையன கூறி ஏவிட லாஞள்:
* நம்பிச் சென்றவள் நாடு திரும்பிடில் நம்பியே நிற்பாள் நன்றன் றிச்செயல்; நாளையே சென்று நயமுடன் தாழ்வாய்ச் சொல்லித் திரும்புக ஊரே
(தொடரும்) aLLaaLaOLLaLLaLaLLSLLaLLaSLLLSHHaL0L
பகிய உலக காணப் பாரதியே புதிய உலகு
புதுமைக் கவிபடைத்த
பாரிதையே! கவிச் சாரதியே!
உன்றன் பெயரையிங்குச்
பா ரதமேறி
பாரதம் மேவிப் சொந்தம் கொண்டாடியன்று பாரிதைப் பாலித்த சந்து பொந்தெல்லாம் பாரதியே! சக்கைப் போடுகள், போ!
53 Prm is سلما

Page 29
போற்றிப் போற்றியுனைப் பொழுதைப் போக்கிவிட்டார்! மாற்றிக் கொள்ளத் தமை மறந்து திரிகிருரே!. உலகை மாற்ற நீ உதிர்த்த கவிமழைகள் விழலுக் கிறைத்ததாக வீணுகிப் போயினவே! உதிரம் கொதிக்கிறதே; இதயம் கசக்கிறதே!. நெஞ்சை நிமிர்த்தி நின்று அஞ்சாதே யென்றவனே! இங்கிவர்கள்அஞ்சிச் சாதல் கண்டு நெஞ்சம் குமுருதா? ஒற்றுமை கொள்ளென ஓங்கி யுரைத்தவனே-இங்குச்
சற்றே வந்து நீ சுற்றிப் பார்த்திடட.ா!. வேற்றுமை வேள்வியிங்கு வேர்பரந்து போனதேடா. சாதிக் கொடுமிைதனைச் சாடிப் பாடினயே இங்கிவர்சாதிச் சாகரத்தில் சம்சாரம் செய்கிருரே!. இந்தக் கோலக்கிலா இங்கே யெங்கும் உன்றன் பெயரில் ஒராயிரம் விழாக்கள் ஒடி மறைந்தன? பழைய குருடிகள் பாதாளத்தைத் திறந்தனரே
O chao soflülflur
மொழி பெயர்ப்புக் கவிதை - 4
வாக்குமூலம்?
O மூலம்: மஹ்மூத் தர்வீஷ்
O தமிழில்: அல் - அஸ9மத்
அரேபியர்களுள்நானும் ஒருவன். என் சுட்டிலக்கம் : தந்தைநான் எட்டுக் குழந்தைகளுக்கு அடுத்த கோடையில்
நான்
ஒன்பதுக்குத் தந்தை. எழுதிக்கொள் இதை நீ சினமுறுகிருயா? தான் ஒர் அரேபியன்! என் எட்டுப் பிள்ளைகளுக்காகஓர் உரொட்டித் துண்டுக்காக,
50,000.
ஒரே ஒர் உரொட்டித் துண்டுக்காக, ஓர் ஏட்டுக்காகக் தோழமை உழைப்பாளிகளுடன்
* கல்லைப் பிளக்கிறேன்;
கற்பாறையை நாராய் உரிக்கி
--றேன்! ஆனல்உன் அதிகார ஆட்சியின் வசப்
-பட்டுக் கருனேத்தானத்துக்காக நியாய வழக்காடேன்; கெஞ்சேன்
நீ ஆத்திர முறுகிருயா?. ன்முதிக்கொள் அதையும் நான்
அந்தஸ்தில்லாத
ஒரு (சாதாரணப் ) பெயராளி
--தான்;
பூபாளம் 54

(ஆஞல்,) ஒரு மிலேச்ச உலகில் உறுதியுள்ள பெருமகன் ! நான் ஓர் அரேபியன் எழுதிக்கொள்! எனது பரம்பரையுகங்களைக் கடந்து, (ஏன்) காலத்தையும் கடந்து
ஆழமாக (வரலாற்றில்) வேரூன்றியுள்ளது
நாணலாலும் தண்டுகளாலுமான
ஒரு குடிசையில் வாழ்பவனே தான். எனது கேசம் கன்னங்கறுப்பு: (என்பரம்பரையின் தனித்துவம்)
எனது கண்கள்; கனல் நிற
-மானவை (என் கோபத்தின் பிரதிபலிப்பு) அடக்கமுள்ள
உழவர் பரம்பரையின்
கலப்பையின் மகன்தான் நான்! என் அரேபியத் தலையணி (எதிரிகளின்) பலா க் கா ர த் -தோள்களை ஒரு கை பார்க்கும். (ஜெய்த்தூன்) தைலத்தில் மூழ்குவேன் நான் களிப்பில்!.
எல்லாவற்றுக்கும் மேலாக,
நான்எவரையும் வெறுப்பவனல்லன்! ஆணுல்
சுதந்திரப் பகி என்னை வாட்டும் பொழுது, எம்மைச் சூறையாடியவரின் மாமிசத்தைத்தான் புசிப்பேன்!
ஜாக்கிரதை
என் பசி உன்னில்ஞாபகமிஞக்கட்டும்! என் வெறிக் கோபம்உனக்கு நினைவிருக்கட்டும்!
நோன்பின் நிறைவு
ஒழுக்கம் ஆறும் ஓம்பி நோன்பை
இழுக்கற இயற்றித்
தொழுகை ஈகை தொடர்ந்த் இரக்கம் முழுமை கொள்வதை முஸ்லிம் ஆனேர் அனைவர் மீதும் அல்லாஹ் உவந்தமை
இணைந்த ரமழான்
மாதம் மட்டும் மதித்திட வல்ல யாதொரு பொழுதும் அகலாது தீததி வாழ்தல் செம்மை மரபே.
லேலத்துல் கத்ர்
திருக்குர் ஆனைத் S6iuFu LDnras இறக்கிய லைலத் துல்கத் ரியெனும் இரவதன் மகிமை இயம்பிடற் போமோ?
இரும்புவி தனிலே
ஆயிர மாத அளவையும் மீறி
நோயறுத் தாளும் வானுயிர் இரவாம்!
கண்ணியம் மிகுந்த கதிதரும் புண்ணிய இரவின் பொற்படைவோமே.
u Narh 55

Page 30
2/*Հ
S
- O EO.
* இத் தரமான ஏட்டினை எல்லாக் கவிச்சுவைஞர்களின் கை களிலும் சிக்கவைக்க உங்களால் முடியுமான முயற்சிகளைச் செய்யவும். கொழும்பு 10 Jstur 6j. 6mo
( சா வறிராக் கல்லூரி )
* பூபாளம் முத்திரையையும் போட்டிக்க இ%ணத்ததால், தான் பாதுகாத்து வரும் "பூபாளம் இதழொன்று பாழாகி விட்டது. » ʼ
(இனிமேல் முத்திரை தேவையில்லை.) காழ்ப்பாணம். பலேயன்பன்
* இலக்கிய இதழே வாழ்க, இளையவ ருயிரே வாழ்க! நலம்பல கூடப்பாரில் நல்லொளி வீசி வாழ்க! இலட்சியங் கொள்கை வீரம் இதந்தருங்குறிக்கோள் செய்கை தலையதிற் கொண்டே வாழ்வோர் தருவதைத் தந்தேதிற்பாய்! ஆலங்கேணி, கிழக்கு. மோகனேஸ்வரி கெளரிதாசன் * நெடுங்காலமாக நமதுள்ளத்தில் உதித்த உணர்ச்சிகளை அப் படியே படம்பிடித்துக் காட்டுமாப்போல கவின் கமலின் புதுக்கவிதை ஆய்வுக்கட்டுரை விளங்குகிறது, அல்வாய். அரச பொற்கிழிக்கவிஞர் க. த. ஞானப்பிரகாசம் (ஞானி)
* பரிசுபெற்றவர்களை மட்டும் அறிமுகப்படுத்தாமல் சிறந்த பாராட்டுக் கவிதைகளையும் பிரசுரித்து ஏனையோரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துங்களேன்! சாய்ந்தமருது 4 S. M. M (gli,
* கவிதைகள், கவிதையுடன் சம்பந்தப்பட்ட கட்டுரைகளுக்கென மட்டுமே வெளியாகும் ஒரு சஞ்சிகை ஈழத்தில் இது ஒன்ருகத்
பூபாளம் 56
 
 
 
 
 

தான் இருக்குமென நான் நினைக்கிறேன். மிகக்கூடிய அள வில் அச்சுப்பிழைகள் தவிர்க்கப் பட் டு ஸ் ள ன. அழ கான பக்க அமைப்புகள்; தரமான ஆக்கங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. *அறுவடை *எஸ்தி' தினகரன் 17.04.83
* பக்கங்களின் அமைப்பு மிகப் பிரமாதம்! கவிஞர்கள் தவற
விடாது சுவைக்கவேண்டிய கவியேடு இது.
கலே இலக்கியத் திங்களேடு. “grLi”
* நெடுங்கவிதைகளைப்பற்றி நீங்கள் ஏன் அக்கறைப்படப்
போகிறீர்கள்?
மாத்தளே. (கையொப்பம் விளங்கவில்லை)
* ஏப்ரல் "பூபாளத்தின் அட்டை கவர்ச்சியாக இருந்தது. அட்டைக்கேற்பப் 'புத்தாண்டுப் பூவே' என்ற கவிதை 40 என் மனதைக்கவர்ந்தது. இதுபோல் "பூபாளம் கவர்ச்சியாய் வெளிவர எனது வாழ்த்து. வறக்காப்பொல. ஆமினு இக்பால்
SLSSLHHaLLSSHaLLS HBaBSBaBBaLLSHaSSLLaOLLLSHaSLaLSSSLaLLLLLaLLLL
பலம்புரி கவிதா வட்டம்
( வகவம் )
38. சேர்ச் வீதி, கொழும்பு 2 நடாத்தும் 1983 ம் ஆண்டுக்கான அகில இலங்கைக் கவிதைப் போட்டி பரிசு விபரம் 1983 ம் ஆண்டின் சிறந்த கவிஞருக்கு “வலம்புரி’ விருதும் சான்றிதழும் வழங்கப்படும்,
புள்ளிகளினடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஒன்பது கவிஞர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற விரும்பும் கவிஞர்கள், தங்கள் முகவரி எழுதப்பட்ட முத்திரை உறையுடன் எழுதவும்.

Page 31
b 2.
i ।।।। நியாயமான கிட்டன
பழுதுபார் f எவ்வாவகைக் கடிகாரங் நீங்கள் நாட்
lFanteenya
4 ( ), OWER |
MARA, DANA
உங்களது அடுத் குறைந்த விசீலயில் நி இருக்க ே இன்றே வி
Fareena T
34. OVER
MA RADANA
O ஆசிரியர் : அல்-அளமே!
O விலாசம் 730, நீர்கொ
O அச்சு வீனஸ் அச்சகம்,
கொழும்பு-12.
كبير .

bb Gl)
பிதமான கடிகாரங்களேயும் த்தில் உத்தரவாதத்துடன் த்துக்கொள்ளவும் கனின் உதிரிப்பாகங்களுக்கும் வேண்டிய இடம்
TimirA Ke (Cell Nitre
HEAD BRIDGE,
COLOME O - ().
---
த அன்ருடத் தேவை | றைந்த திருப்தி தருவதாக 量வண்டுமல்லவா? ஐயம் செய்யுங்கள்
*
Trade Centre
HEAD BRIDGE,
GCL CMB) — ),
க் டு துனே பாசிரியர் : ரிவின்சுமல்
ழும்பு வீதி, மத்துமகலே, ராகம 1
07:18, பண்டாரநாயக்க மாவத்தை, ) । -- Google "_I_ HILE J Irf 1983.