கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1980.10

Page 1
L
} 홍 | || WW
一 |||||||||| 후|W|}}|
 


Page 2
விருந்துச் சாம்பாடோ
என வியக்க வைக்கும்
உணவிற்கும்
சிற்றுண்டி வகைகளுக்கும்
-
யாழ்நகரில் இணையற்ற
புகழ்வாய்ந்த ஸ்தாபனம்
བ༡ལྷ་
b
இசையால் வசமாகா இதயமெது?
团
அனைத்தையும் நவீன எலெக்ரோனிக் கருவி திலும் - ரேடியோ - ரேப்ரெக்கோடர்கள் தம் செய்வதிலும் விற்பனே செய்வதிலும் மு
58. கஸ்தூரிாார் வீதி
யாழ்ப்பாணம். 影 器器 தொலைபேசி: 7805. ۔ 怎
 

ாமோதர விலாஸ்
காங்கேசன்துறை
− ஈழாழ்ப்பயணம்:
உங்களை மெய்மறக்கச் செய்யும் கர்னடக இசை மேதைகளின் கச்சேரிகள்.
திரைஇசைப் பாடல்கள்
பக்திப்பாடல்கள்
தனிப்பாடல்கள்
ஒலிப்பதிவு செய்து தருவ தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்தையும் ரு >ன்னணியில் திகழ்பவர்கள். -
ரேடியோஸ்பதி
s

Page 3
ஒக்டோபர் 1980 நகை
பேரன்புக்குரிய வாசகர்களே! 9 நிலைக்கண்ணுடியூடாக, சிரித்திரன்மீது ஆத்மார்த்த
மான பாசமும், பற்றும்மிக்க வாசக சோதரருடன் தன்நிலை”யை அடிக்கடி இல்லாவிட்டாலும், இடைக்கிடையாவது சிரித்திரன் தெளிவுபடுத் தியே வந்திருக்கிருன். சிரிக்கவைக்கும் மகிழ்ச்சிகளை மட்டும் பகிர்ந்து கொs. ஞம் நட்பு அல்ல நம்முடையது, சிந்திக்க வைக்கும் பிரச்சனைகள், நெருக்கடிகள் ஆகியன வற்றையும் பகிர்ந்து, புரிந்துகொண்டு பரஸ்பரம் நம்மிருவருடைய பரிணும வளர்ச்சிக்கும் இணைக் கரம் பிணைக்கும் அர்த்தபுஷ்டியான, ஆழமான பாசம் நம்முடையது. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இருவருக்குமே பொதுவானதுதான், பட்டம் விடுபவன் கயிற்றினை வெட்டி இழுத்து காற்றைக்கிழித்து பறக்கவிடுகின்ற பட்ட ம் வெகு வேகமாக மேலே எழு வது போன்று விலை வாசியை LiS).5G615LDItd, உயர்த்திக் கொண்டே போகிருர்கள். அதுவும் கிராமவாசி, நகர வாசி, என்றுபேதம் பாராது அனைவரையும் கிழித்துக் கொண்டே உயர்கிறது. இத னுாடே சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளை அச்சுறுத்து வதுபோல் அச்சுத்தாளின்
அருட்
தந்தைக்கு d அஞ்சலி இசைத் நம்- தாய்ககு தவநாயகமாய்ப் பிறந்து 4. தமிழ் நாயகமாய் மறைந்த அஞ்சலி
தனிநாயகத் தந்தைக்கு எமது அஞ்சலிகள்.
 
 
 
 

ნუუ5Jნ]
ontë சியை
விலை தாழாவிலையாக உயர்ந்துவிட்டதை தாழ்மை யுடன் தெரிவிக்க விரும்புகிருன் சிரித்திரன்,
9 என்ன செய்வது, உலகின் பொதுவான நெருக் கடிகள் என்று ஆட்சியாளரால் பிரகடனப்படுத் தப் படுவதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரண மானசராசரி மனிதர்களையே அதிகம் பாதிக்கிறது.
O பிரச்சனைகளையே எதிர்நோக்கி போராடிப்பழகிப் போன உயர்ந்த இலட்சிய இதயங்கள் கூட சில சமயங்களில் சோர்ந்து துவண்டு போகின்ற அள விற்கு பிரச்சனைகளின் பளு அதிகமாகிக்கொண்டே போகிறது.
0 சிரித்திரனையும் இப்பளு மிகமோசமாக அமுக்கவே செய்துள்ளது. தாள் விலையுடன், மை, அச்சுக்கூலி
இதபாற்செலவு, சம்பளம், இப்படி அதிகரிப்பவை
பல. ஆகவே இந்தப்பளுவை ஓரளவேனும் குறைத்து, தன் இலட்சியப் பணியில் தொடர சிரித்திரன் அடுத்த இதழிலிருந்து 1-90ஆக அதிக ரிக்கப்படவுள்ளது.
ச மனித சமூகத்திற்கு மகிழ்ச்சியையும், சிந்தனை மலர்ச்சியையும் வளங்கும் சிரித்திரனின் இலட்சிய பணியைத் தொடர வாசக சோதரர்கள் பெருந் தன்மையுடன் இவ்விலையுயர்வை ஏற்றுக்கொள் வார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
ச உங்கள் அன்புக்கு நன்றி.
காணமுகிற்கூட்டம் கவினுறுதேமதுரமழை ஞானஇசைவெள்ளம் நமைவிட்டுப்போகவில்லை.
தெய்வத் தமிழெடுத்து தீஞ்சுவைசேர் பாகுழைத்த மெய்ஞானப் பழத்தின் சுவை மேதினியில் நின்றிணிக்கும்.

Page 4
சி சரோஜா முகத் துவாரம் கே: விலைவாசிபற்றி உமது கருத்து стоји врт? ப: அன்றுஒரு வாழைப்பழக்கலை யின் விலைதான் இன்று ஒரு வாழைப்பழத்தின் விலை,
O
ம, ஜெயசீலன் கரவெட்டி
கே: எழுத்தாளர்கள் சண்டை.
பிடிக்கலாமா?
ப; மக்களின் தலை எழுத்தை எழுதும் பிரமாக்கள் சண்டை
gš56)rbr?
O
சி. பூரீதரன் மட்டக்கிளப்பு
கே இன்று மனிதனின் துடிப்பு என்ன? ப; விடியுமுன் பணக்காரணுக
வேணுமென்பது.
e O மு. தர்மராஜ்ா திருகோணமலை G3at: 6ur Group Lurri dio நாட்டிற்கு நன்மை உண்டா? 'ப தாய்மொழியைப் பேசுபவ னும் அவன் தாய்குலத்திடம் சீதனம் கே ளா த வனும் அவன்.
... O த. ராஜமோகன் கே; இன்று எமது நாட்டின் நிலை grés GM'
ப; கட்டிடங்களும் விலைவாசியும் வளரிகிறது உயிரும் பயிரும் வாடுகிறது.
விஸ்வoடு
மு , அ முதன் கே நாட்டிற்கு Sரி மேடைப்ே
a2.6öö7 l - rT ?
ப ஒலிபெருக்கி
சொல்லும் றத்தில் நில டிகள் செ ளால் ரன்ன
O
அப்துல் ஜபார்
கே; விஞ்ஞானிய வாதியா மேலா
ப; விஞ்ஞானி.
பிணைப்பதற் உற்பத்தி ெ யல்வாதி பி வை உண்டு
翻 சி. இராமநாதன் கே. தற்கொலை கூறும்? ப; உன்னைப் பு(
O த. சுகுமார் கே: உமக்கு சினி பிடிக்குமா? ப; புழுக்க கா விசிறிகளால்
மு. திருச்சந்திரன் கே: தலையில்லாத smrt - Lj. u Jnr 5
ToT? ப; தலையில்லா
ஒளிதராது.
 

அரசியல் கட்சிக பூர் ரால் தன்மை
யில் பார்டி"கள்
ககைகளில் முற் ா ஒளியில் பாட் ால்டிம் கதைக சம உண்டு
கல்முனை
ா அ ர சி ய ல் னவன்?
அண்டங்களைப்
கு விமானத்தை
|சய்தான் அரசி
ரிப்பதற்கு விசா
பண்ணினன்.
வெள்ளவத்திை செய்ய ஒருவழி
ழகும்.
O
விசுவமடு
Dar 66 gólsår
லத்தில் அந்த
ஏதுபலன்.
O * உரும்பிராய் நவனை எமது வழி ஏற்றுக்கொள்ள
நெருப்புக்குச்சி
இரவில் ;فL |
ச. வரதராஜன் பரந்தன் கே; உலகயுத்தம் வந்தால்...? ப; அரசியல் ஞானியும் சாம்பல்.
விஞ்ஞானியும் சாம்பல்
O சி விசா சன் ம”ரிைப்பாய் +ே சமfகான காலத்திற்கும் யுத் தகாலத்திற்கும் உள்ள வித்தியா
சம் ଜst ଖଣ୍ଣ ଶୟ୍ଯ ?
ப; சமாதான காலத்தில் பிரமன் செய்த விவசாயததை யுத்த காலத்தில் இயமன் அறுவடை செய்கின்றன்.
த, மயில்வாகனம் *○ கே! உமக்குப்புரியாத புதிர் என்ன
ஆட்சி செய்யும் இருள் பகலில் எங்கேஒளித் திருப்பது என்பதுதான்.
O சி. நகுலேஸ்வரன் இருபாலை கே; தன்மானம் மிக்கவனுக்கும் தன்மான மற்றவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ப* யாமார்க்கும் குடியல்லோம் என எண்ணுபவன் . தன் மானம் மிக்கவர்கள் யாமாரி டமும் குடிப்போம் என எண்ணுபவர்கள் தன் மான மற்றவர்கள்,
தேவமனேகரிதம்பிராசா நல்லூர் கே: தமிழ் சமூகத்தில் சீதனம் கொடாமல் ஒருபெண் திருமணம் செய்தால்?
ப மாமியாரிடம் மங்களம் பெறு
வாள்,

Page 5
கனகரத்தினம் அடம்பன் கே: சீனவிற்கும் தமிழ் நாட்டிற்
கும் உள்ள வித்தியாசம் என்ன?
ப; அபின் மயக்கத்தில் மண்டிக் கிடந்த சீனப்பெரும்தேசம் இன்று ஒரு மாபெரும் வல்ல ாசு. தமிழ்நாடு இன்று சினிமா மயக்கத்தில் சீரழிந்து கொண்டிருக்கின்றது.
O O
மு. வி. ஹமீட் அக்கரைப்ரிற்று
கே; பிரமுகர்களைப் பாராட்டி விட்டு பணம் பெறுவோர் பற்றி உமது கருத்து? ப பாராட்டிவிட்டு பணமுடிச் சுப் பெறுபவன் முடிச்சுமாறி யிலும் கீழோன்.
சி. தாரணி கே: பாரதி ஒரு தமிழின வெறி ய(ன? r ப; இல்லை. சிங்கமராட்டியர் என்ருன். சுந்தரத் தெலுங்கு என்ருன் கவின் மலையாளம் என்ருன் ஜாரின ஆட்சி சரி
அல்வாய்
யுது என்ருன்.
O O சி. தவசீலன் வவுனியா
கே; எதால் நாட்டிற்கு நன்மை sesÁTG? ப; மனிதன் புகழ்நாட்டுவதால்
அல்ல மரம் நாட்டுவதால்
O O
வி. மோகன்குமார் கே: பாரதியார் உமது கருத்து? ப; பாரதப் பா-ரதம்
மூதூர் பாடல் பற்றி
த. சிவச்செல்வ கே; உமக்கு எ கிறது? ப; எனக்கு .ே லாத மக்க லுக்கு எழு, சிரிப்பு எழு
O
சி தவச்செல்வ கே: காதல் பசிய பார்த்து காதலி ப; அவள் சிரி க்கு உப்பிட கும்.
O வி. ரமணன்
கே: எப்படிப்பட்
ஒவியர்கள் வாழ
ப: சைத்தான்
கத்தில் சை தில்லை,
O
எஸ். தியாகராக
கே. எமது நா
பாலும் ஒடுகிற, ப; ஹொண்ட வும் ஒடுகிற
O தி. கருணகரன் கேr மேல்நாட்டு கும் நம்நாட்டு
கும் உள்ள வே
ப; மேல்நாட்டு
சந்திர விே கன அனு கின்றது எ பட விஞ் லோ க த் தி அனுப்பிக் f) is
O த. எழிலரசி கே கடிகாாம் கிறது, ப: பொழுது (
ருக்கிறது.
 


Page 6
வர்மனின் கருவிதைகள்
கட்டிடங்கள், உயர்வுகாணுஏழைகள் மத்தியில்
;
கல்லறைகள்,
சத்தியப்பிரமாணம்
அரிச்சற்திரன் இன்னும் சாகவில்லை 2-u?Gprr6 வாழ்கின்ருன். தற்தக் கோபுரத்தில்-இருந்து. ஏழைகளுக்காக. -- கதை வடித்துவிட்டு யோவும் கற்பனை" என்றுஎழுதுபவனும்அரிச்சந்திரனே.
ロ வெற்றிடம்
அரசாங்கஅலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகளுக்கு அலுவல் இல்லைகாரணம், நாற்காலிகள்நாள்முழுதும்காலி.
ஏக்கம்
ஐந்து நட்சத்ர ஹோட்டலின் அருகாமையில் போகும்போது. சொர்க்கம்-- மணத்தது.
원, ), 6)
குறுமீன் go o
உறுமீன் வருமளவும் வாடியிருந்த சீதனக் கொக்கு கால்விறைப்பா காலனடி சேர்ந்
எரிவு
மனைவிமக்கள் வயிறுகள். பசியால்பற்றிஎரிய. ஒன்றும்படைக் தான் படைத்த நாவலில்மெய்மறந்து இ
ஒரு
* G3Lrrr Dsiv GOT siv
நந்தன் 8
தரப்படுத்தல் தீக்குளித்துபட்டதாரித்தீட்சைபெற்று காரியாலயம் தொழப் போன நற்திபோல் வழிமறித்தது No Vacancy o Burrif”

தீது,
காது
ருப்பவன்
Fரித்திரம்
கயில்
இனியது கேட்கின்.
அரிது. அரிது
for Goill Jr.'r uiui ---- பிறத்தல் அரிது.
-- 67 6ğT அன்ருேர் புலவன் இயம்பினன், Qait Go பெரிது பெரிது மானிலத்தில் இடரோபெரிது. காசினி கசக்கிறது. நாசினி இனிக்கிறது.
C பதிபக்தி
பெற்ருேருக்குத் தெரியாது
மதுப்பிரியனைக் سمي
காதலித்து திருட்டுத்தனமாக அவனுடன் Guorro. --nri e siSeriei) ஒடுபவ:ளும்
ஒரு - பதிவிரதைஉடன் கட்டை ஏறுபவள்
பிறவிப் பயன்
கல்லாஞலும் கணவன் புல்லானுலும்
புருஷன்
எனற தலைவிதியை ஏற்பதற்காபாரதியார் பெண்ணுய்ப்பிறந்திட LDT 56 lb செய்திடவேண்டுமென
பாடினர்.
:

Page 7
சுந்தரச் சிரிப்பு
*
பில்
பிரசவ ஆஸ்பத்திரியில் வேலை
செய்வ தி லும் பார் க் க போஸ்ட் ஆபீஸில் வேலை பார்ப்பது மேல் ஏன்
போஸ்ட் ஆபீஸில் ஞாயிறு
டிவிவரியில்லை. ஆஸ்பத்திரி ஞாயிறும் டிவிவரி இருக்கு.
O O
ஒரு டாக்டர் எனக்கு குடும்பக்
கட்டுப்பாட்டுசிகிச்சைசெய்ய
வேணும் .
டாக்டர்; உன் பெயர் என்ன?
ஒரு சத்தானகோபாலன் .
பிள்ளை வேணுமென்று செய்
யாத மருத்தில்லை. 10,000 ரூபாவிற்கு மேல் செலவு நாங்கள் கருத்தடை செய் திட்டு 1000 ரூபா வாங்கி யிட்டு வாறம்.
F(h
மற்:
பிறவா வி ரம் மானே ? என்ற நெக்குருகிப்
நானும் உருகி குடும் பக்கட்டு ஆதரிக்கும் எந்தவரத்தை
உங்களுடைய வம் ஒன்றேட
குடும்பக் கட்டு
சார நாடகம்
இருந்தது.
மன்னிக்கவே!
சரமாகப் பே
பத்திரியில் என
குழந்தைகள்
x
முரண்பாடு தி
குடும்பக்கட்டு சாரமும் வா கிருங்கள். தின வாழ்த்
 
 
 
 

தாரும் பெம் தேவாரத்தை பாடினீர்களே
விட்டேன்.
L unT LSB) - உலகில் வேறு வேண்டுவது.
"ஒன்றே தெய் பிள்ளை என்ற ப்ெபாட்டு பிரச்
பிரமாதமாக
ணும் நான் அவ
ாகிறேன். ஆஸ்
ாக்குஇரட்டைக்
பிறந்திருக்கு
Xe
றைந்த உலகம் ப்பாட்டுப் பிரச் ஞெலியில் செய் சிறுவர் பிறந்த தும் கூறுசிருர்
பேச்ச ளர்: அரிது அரிது மானி
டராய்ப் பிறத்தல் அரிது.
ஒரு கருத்தடை செய்வதற்கு அரசாங்கம் 500 ரூபா லஞ் சம் கொடுக்கிறது. அப்புறம. என்னையா மானிடப்பிற வி அரிது என்று அலட்டுகிறீர்.
உத்தியோகமில்ல. દ્રોટો) வாஒ உயர்ந்து கொண்டு போகிறது. உங்க 1000 ரூபா திருப்பித்தருவது ரொம்பக் சஷ்டமாயிருக்கு.
மற்: யோவ் நீயும் மனைவியும் குடும்பக் கட்டுப்பாட்டு 编剑 ச்சை செய்து அ ர சிா ங் கம் தரும் 1000 ரூபா வையும்
வாங்கித்தா,
ஒரு பிள்ளையின் பிறந்ததினம்
கொண்டாடுவதற்கு காசில் லையே.
மற்: கருத்தடை செய்து 900 ரூபாவை, வாங்கிக்கொண்
டாடுவோம்.

Page 8
அடிகளாரின் வாழ்க்கை
இலங்கையில் உள்ள எழுத் தாளர் இலவசமாக எழுதுவதை தனிநாயகம் அடிகள் வரவேற்ற வர் அல்ல. இலங்கையில் வெளி வந்து கொண்டிருக்கும் சஞ்சிகை யொன்று அவரது பேட்டியை வெளியிட விரும்பியது. சஞ்சிகை யின் சார்பாக ஒருவர் அவரைப் பேட்டிகண்டார். பேட்டி கொடு த்த அவர் சஞ்சிகை வெளியீட் டாளருடன் தொடர்பு கொண்டு தன்னைப் பேட்டி கண்டவருக்கு ச ன் மா ன ம் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தி பெறுமதியான பணத்த்ை வாங்கிக்கொடுத்தார்.
★ ★ தனிநாயகம் அடிகளாருக்கு 15 மொழிகளில் பாண்டித்தியமும் 30 மொழிகளில் செயலாற்றும் திறமையும் இருந்தது. பாரிஸில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட் டிற்குச் சென் றிருந் த போது
மாநாட்டுக்கு {
பல்வேறு நாட் னும் அவர்கள் ளிலேயே சார6 ஞர். அவரது புலமையைக் கி பிரமுகர் ஒரு அடிகளுக்குப் ட நானும் ஒரு இ என்பதில் பெரு என்று கூறிப்ெ கொண்டார்.
O
தனிநாயக இரக்க சிந்தை நாட்டு நண்பர் அன்பளிப்பாக கிடைப்பதுண்டு தனக்கு நம்பிக்ை கொடுத்து ஏை கும்படி கூறுவ கும்வரை அவர் செயல் இரகசி தது.
தனிநாயக ஒரு நடமாடு என்று கூறுமள நூலறிவு இரு ஏராளமான பு தன. ஆனல் வீரசிங்க மண் திய வரலாற் செல்வநாயகம் பொழிவின்ாே வேண்டிய நூல் க்கவில்லை, ஏெ புத்தகங்கள் அ வளாக நூல் கனவே அன்ப டிருந்தார்.
 

பில்
வருகை தந்திருந்த டு அறிஞர்களுட நாட்டு மொழிக ாமாக உரையாடி இந்தமெர்ழிப் ண்ட இலங்கைப் வர் தனிநாயகம் பக்கத்தில் நின்று லங்கைத் தமிழன் மை கொண்டேன் பருமைப் பட்டுக்
O
ம் அடிகள் மிகவும் புள்ளவர். வெளி "களிடம் இருந்து
நிதி உதவிகள் . அதை அவர் கையான சிலரிடம் ழகளுக்குக்கொடுக் ார், அவர் இறக் ரது இந்த தருமச் சியமாகவே இருந்
th அடிகளார்ை டும் நூல்நிலையம் ாவிற்கு அவரிடம் ந்தது. அவரிடம் ாத்தகங்கள் இருந் அவர் இறுதியாக டபத்தில் நிகழ்த் ]றுச் சிறப்புமிக்க } நினைவுச்சொற் பது அவர் கைவசம் ல்கள் எதுவுமே இரு னனில் அவர்தமது அனைத்தையும் யாழ் நிலையத்துக்கு ஏற் ளிப்புச் ப்ெசதுவிட்
சிந்தனைப் பொறிகள்
( ) மேகங்களையே பார்த்துக்
கொண்டு நாம் கட்டடத்தை மேலும் மேலும் உயரமாகக் கட்டிக்கொண்டே போ கி ருேம், கீழேயுள்ள மாபெரும் தூண்கள் போதிய அடிப் படை இல்லாமல் ஆர்க் கொண்டிருப்பதைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.
-ஷில்லர்
நல்ல ஆலோசனை மட்டும் சொல்பவன் ஒரு கையால் கட்டடம் கட்டுகிருன் நல்ல ஆலோசனையுடன் தன் நடத் தை யை பு ld மாதிரியாகக் காட்டுபவன் இருகைகளால் கட்டுகிருன், நல்ல முறையில் கண்டித்து விட்டுத் தனது தவருன ந ட த் தை யை க் காட்டுபவன் ஒரு கையால் கட்டி ய தை மறுகையால் உடைப்பவனுவான்.
-பேக்கன்
படகில் அமர்ந்து தண்ணீரில் பிரயாணம்செய்யும்பொழுது எந்தப் பாறையை அபாய கரமென்று கருதுகிறமே எந்தப் பாறையை எடுத்து எ றி ய விரும்புகிருேமோ, அதே பாறையைப் படகு உடைந்தால் பற்றிக்கொள்' கிருேம். \
- பிரேம்சந்த்
ஒரே சமயத்தில் மாபெரும்
காரியத்தைச் சாதிப்பதற்கா கக் காத்துக் கொண்டிருப்ப வர்கள் ஒரு காரியத்தையும் சாதிக்க மாட் டார்கள். எனவே கையில் கிடைத் ததை நன்கு பயன்படுத்திக் கொள், இல்லையெனில் <9剔 னல் உனக்கு யாதொரு பல னும் ஏற்படாமல் போய் விடும்,
-டாக்டர் ஜான்ஸன்

Page 9
Mr டா: இப்போதையில் கோபுரங்களைப் பார்க்கும்
போது நவராத்திரி கொலு ஞாபகம் வருகுது.
Mrs LIT : 606) LIT rigin...
Mr டா கோபுரத்தில் சிற்பங்களில்லை பொம்மைகள்
தான் இருக்கு.
அணுக்குண்டு: விஞ்ஞான விவசாயிகள் அறிவெனும்
வயலில் அறுவடை செய்யும் நச்சுக்கணி. குளியலறை: சங்கீதம் படியாதவர்கள் கச்சேரி செய்
யும் அரங்கு. ܗܝ துப்பாக்கி: இயமனின் புல்லாங்குழல் தந்திக்கம்பம்: வேகமாகச் செல்லும் பிரேக் இல்லா
வாகனங்களை நிறுத்த உதவும் பிரேக். ஸ்கூட்டர் ரோசமில்லா வாகனம், உதை வாங்கியே
நகரும். விலைவாசி; நம் அரசியல் ஞானிகளால்
ஏற்றி இறக்கத்தெரியாது தவிக்கும் ஏவுகணை
 
 

மனமார வாழ்த்துகிறேம்
வர்த்தகப் பிரமுகரும், சிரித்திரன் வளர்ச்சி யில் ஆழ்ந்த அக்கறை கொண்டவருமான
திரு க. கனகசபை தம்பதிகளின் புதல்வி செல்வி பாமதிக்கும்
திரு தியாகராசா தம்பதிகளின் செல்வன் ரவீந்திரனுக்கும்
கடந்த 29-8-80 அன்று திருமணம் நடை பெற்றது. மணமக்கள் சிரிப்பும் சிறப்புமிாக வாழ சிரித் திரன் வாழ்த்துகிருன். VK.
அறிவாளி தன்வாயை இதயத்தில் வைத்திருக்கி முன். குடிகாரன் தன் இதயத்தை வாயில் வைத் வைத்திருக்கிருன்,
ஏழைகள் தேடுவதிலும், செல்வன் காப்பதிலும், நல்லவன் கற்பதிலும் களைத்திருக்கிருன்.
ஏழைகளுக்குக் கொடுத்தது, கடவுளுக்குக் கொடுத் ததாகும்.
வறுமை வாயிலுக்குள் வந்துவிட்டால், அன்பு சன் னல் வழியே போய்விடும்.
வாழ்க்கை என்பது ஓர் அரங்கு, அங்கு மிகப்பெரிய அயோக்கியர்கள் தான்மிகச் சிறந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கிருர்கள்.
அறிவாளிகளின் அறிவு அவர்களின் வயிற்றை நிரப்புவதில்லை. W
நான் பிறந்ததும் அழுதேன் ஏன் அழுதேன்
எ ன் ப தை, கழியும் ஒவ்வொரு நாளும் காட்டிக்கொண்டே செல்கிறது. "

Page 10
() நாடா நோக்கு. தாலிக்கொடி
சமீபத்தில் யாழ்ப்பாணம் கலாஜோதி ஒன்றியத்தினுல் நல்லூர்த்திருவிழாவை யொட்டி மேற்படி ஒன்றியத் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற கலைவிழாவில் “தாலிக்கொடி" என்னும் சமூக நாடகம் மேடையேற் றப்பட்டது, m இன்று நம்மவரிடையே காணப்படும் வெளிநாட்டுப் பிரயாண மோகம், இளைஞர் யுவதிகளின் பொறுப்பில் லாத போக்கு இவற் தனல் ஏற்படும் குடும்பக் குழப் பங்கள், ஏமாற்று, மோசடிகள், லஞ்சம், இப்படியான நடைமுறைப் பிரச்சனைகளை சுவாரஸ்யமாகத் தொட்டுச் செல்கிறது நாடகத்தின் கதை.
ஜனரஞ்சகமான சம்பவங்கள் மூலம், கதையமைப்பை பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் தயாரித்திருந்த துடன் இந்நாடகத்தில் இன்ஸ்பெக்டராகத் தோன்றி மிக இயல்பாகவும் நடித்தார் திரு. அரசரட்ணம்.
பெண்கள் பாத்திரத்தில் நடித்த நா.கேகயலிங்கம், எஸ். சபேசன் ஆகியோரின் நடிப்புக் குறிப்பிடத்தக்கது
மற்றும் எஸ். நவரத்தினம், சே, இதயலிங்கம், பூ குமார், க. அன்பழகன் ஆகியோரின் நடிப்பிலும் அவர் களின் ஆர்வம் வெளிப்பட்டது, செகிட்டு வேலைக்காரனக நடித்த நர்த்தனலிங்கம் ரசி கரி மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்திய வண்ணம் நடித்தார்,
மொத்தத்தில் சுவையான பொழுதுபோக்கு நாடகத்தை பார்த்த உணர்வினை ஏற்படுத்திய ஒன்றியத்தினரைப் பாராட்டவே வேண்டும்.
24ம் பக்கத் தொடர்ச்சி
கொண்டிருத்த மூத்ததங்கச்சி விக்கிவிக்கி அழுகிருள். i
பெரியண்ணனின் கண்கள் கலங்கி இதயம் பொருமுகிறது. நிரந்தரமான வேலை ஒன்று அவ னுக்கு இல்லாததால் நான் காத லித் த வளையே இழந்துவிட வேண்டி இருக்கும் துர்ப்பாக்கிய நிலையை எண்ணி பெரியண்ணன் கண்கள் கண்ணிர் வடிக்கின்றன.
கருமேகங்கள் சந் தி ர ன மறைத்துக் கொண்டதஞல் முற் கருத்தை றத்தில் நிலவு பொழியவில்லை. கம் கொ s கற்பனேயே வாங்குகி
~ം.
 

BAR
BAR என்ற ஆங்கிலச் சொல்லு மதுபானக்கடை யைக் குறிப்பதாகும். ஆனல் BAR என்ற அந்தச் சொல்லிற்கு தமிழில் தடை என்று பொருள்படும். எனவே அந்த மதுபானக் கடைகளில் விற்கப்படுகின்ற குடி வகைகள் ஒவ்வொன்றும் மனிதனை சொர்க்கத்திற் குப் போகத் தடையாக இருப்பதுடன் அதுவே அவனே நரகத்திற்குப் பே க திறவு கோலா சவும் இருக்கிறது.
0 குழந்தைகள் வாரம் கொண்டாடு
வதற்கு உங்க மண்டபம் தேவை.
0 மன்னிக்கவேணும். குடும்பக் கட்டுப் பாட்டுப் பிரச்சாரத்திற்கு மண்டபம் புக் பண்ணியிட்டாம்க
விபத்து!
விமானப் பைலட் பிரயாணிகளைப்பார்த்து "விமானத்தில் பழுது ஏற்பட்டுவிட்டது. விபத்து எந், நேரமும் ஏற்படலாம், உங்க சமய ரீதியாக ஏதும் செய்தால் நல்லது" எனக் கூறினுர். உடன் ஒரு சமய குரு எழுந்து உண்டியலைக் குலுக்கிஞர் பிரயாணிகள் முன்.
அந்தக் காலத்தில் புல்லாஞலும் புருஷன் இந்தக் காலத்தில் புருஷனுணுலும் "பில்" -"தங்கச்சியம்மா நாவலில்" நந்தி
அரிச் சுவட்டில்
அவர்களும்
அரிச்சந்திரர்கள்தான்
; ஆனல். : ' up30reflepu சால் இனிது என்ற மக்களை மலையேறிவிட்டது? விற்காகாத காசுத்ான் இனிது. பண்பாளர்கள்
- தங்களையே
விற்கிருர்கள்
O சீதனம் என்ற - செய்து அரசாங் М டுக்கும் 弘激 ரூபா விசுவா மித்திரனுக்காக
- அகளங்கன்

Page 11
சீதனச் O O சிரிப்பு
அன்பான அப்பா,
பொம்பிளையோடு நீங்களோ அவளுடைய பெற்ருேரோ வர வேண்டாம். ஒரு புருெக்கரை மட்டும் அனுப்பிவிடவும். ஏனெ ருல் இங்குள்ள புருெக்கர்மாருக் குச் சீதனம் எழுதத்தெரியாது.
கேட்கினம்.
இப்படிக்கு மகன் கருங்கல்வராயன்
லண்டன்
சீதன மென்ருல் என்னவென்று
மாப்பிளை வந்திறங்கியதும் கல்யாண எழுத்தை முடிச் tLIGTrrh.
O Lort uit??h7769) u Burrubuszurr60Orub வரவிட்டிருந்தால் சீதனறேற் றைக் கூட்டியிருந்திருப்பார் அதனுல்தான்.
O என்ன, கட்டுநாயக்காவிலை
யாழ்வாசி: வ்ன்ன திடீரென்று கொழும்பைவிட்டு இங்கை வந்து உலாவுகிறீர்கள்?
வ்ேலையாய் விட்டான் சீதன
நிலவரத்தை அறிஞ்சுபோக
வந்தனுள்.
கொழும்புவாசி; மகன் ஒருவன்
0 உந்த ஊர்6
மாப்பிள்ளை ணத்தில் ஒரு தவர். O 6T6ivaT Frg, 6) சீதனம் வா னம் செய்த
பிரமா; உன்னை
ஏழையி கின்றே பெண் வேண்டா பணக்க பண்பும்
 
 
 
 


Page 12
பறவையைப் போல, உலகைவி نewھیlک தும் உள்ளத்திலே மறையாத ஒரு fiblslf அன்றில்ப் பறவை. அன்றில்ப் பறவையைப் இலக்கியங்களில் அனேக இடங்களில் வருகின்,
இணைபிரியா? அன்றில்ப் பறவைகள் தமது துணையைவிட்டுப் பிரியாமல்ச் சேர்ந்தே இதனுல் காதலன், காதலி, கணவன், மனேவி &owufakarr die Lu ayiv- ஒற்றுமைக்கு இப்ப raronrepòp.
அன்றில் பறவையில் இரு பறவையில் ஒரு தால் மற்றப்பறவை அதாவது அதன் துணை L அளவு துயரில்வாடி உயிரிழக்கும் என்பது g காணக்கிடக்கின்றது. "சோடிழந்த அன்றிலே மானேன்." என்ற பாடல் வரிகள் “சோடிை றில் படும் அவலமே உலகில் மிகப்பெரிய பொருளில் பாடப்பட்டதே.
இற்த அன்றில்ப் பறவையில் இன்னுெ உண்டு. மிகவும் அதிசயமான இச்சி றப்புப்பற்றி என்னும் நூலிலே வெண்பாவிற் புகழேந்தி" றப்பட்ட புகழேந்திப் புலவரி கூறுகின்ருர்,
அன்றில்ப்பறவை சோடியாகப் படுத்து, ஒரு கண்ணை மட்டும் மூடி நித்திரைசெய்து கண்ணுல்த் தனது துணையைப் பார்த்துக் ତart னது கண்ணுக்குள் எப்பொழுதும் அதனது வேண்டும் என்று விருப்பம் போலும். அல்ல; எது எப்படியோ கணநேரமும் துணையை ി. உறங்கும்போது கூட. ஒரு கண்ணுல் தன் துணை
பறவையே.
"அன்றில் ஒருகண் துயின் ருெருகண் ஆர் இன்துணைமேல் வைத்துறங்கும் என்னுஞ் தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்றி அவிழ்த்ததே கண்ணீர் அவட்கு."
ンベー
O நமக்குத்
2றித்து கொள்வதே உண்மையான அறி - சீனஞா
O
 

stuby Tgt
Gue:G6) a DeacoADA) ான பறவை
பற்றி தமிழ் D5 a
ாப்பொழுதும் இருக்குமாம் , ஆகியோரின் றவையே உதா
பறவை இறந் மிக அதிகமான லக்கியங்களில் ப்போல்த்துயர
கவலை என்ற
மாரு சிறப்பு நளவெண்பா
எனப் போற்
றங்கும் போது கொண்டு மறு ள்ளுமாம். அத துணை இருக்க து சற்தேகமோ? ட்டுப் பிரியாமல் ாயைப் பார்த்து திசயக் காதல்ப்
வ்த்தால் சொல்-இன்று போதே
உங்கள் மகள் தொடர்ந்து கோயில் வந்தாரே.
ugurdy இப்போ தொடர் ந்து காதலி விடு போகிருன்.
சஹாஞமோகன்
கு கோயிலில் காதல் ஏற்பட்ட
விதவைகள்
வாழ்க்கைப் பேதுருவில் ஏறமுடியாத வெண்துகில்ப் பறவைகள்; காமன்பண்டிகையில்
மன்மதராஜனின்
கைக்குவரமுடியாதி அக்னிமலர்கள் விதிஇராவணனல் சிறைவைக்கப்பட்ட இராமாஜபமிடும் பதிவிரதை அசோகவனத்துச்சீதைகள் ஆதிஷேஷன் திமிறலில் துன்பயிரிகுடாவில் எறியப்பட்ட - நீந்தத் தெரியாத மீன்கள் கல்யாணமாலகளில்
சேர்க்கமுடியாத
உதிரிப்பூக்கள் வாழ்வுத்தடங்க்ள் நிலமாறிப்போனதால் இவர்கள்திசைமாறிய பறவைகள்
கோயில்
இளநெஞ்சங்களின்
அந்தப்புரம்
வாழ்க்கைக் கூட்டுத்தாபனத்தின் நேர்முகப்பரீட்சை
எது? என்பதை அலுவலகம்
6. னி கன்ஃபியூஷியஸ்
முல்லை அமுதன்

Page 13
ஒரு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண் விவாகரத்துக்கடிதம் எழுதினுல் எப்படி இருக்கும்? இதோ இப்படியும் இருக்கலாம்.
O لم nisi
ஒரு விவாகரத்து
கிறிஸ்து சகாப்தம் 1980ம் ஆண்டு சித்திரை 1ம் திகதி கெளரவதாசனுக்கு.
கீழைத்தேசம்களுக்கு வர்த்தக நோக்கமாக ஆங் கிலேயர் வற்தனர், போர்த்துக்கேயர் வந்தனர். போர்த் துக்கேயர் மேலைத்தேசங்களிலிருற்து கீழைத் தேசத்துக்கு வரும் கடற்பாதையைக் கண்டுபிடித்தனர். இப்போ தைய அரசு மகாவலிகங்கைக்கு மார்க்கம் தேடுகின்றது ஆனல் நீர் உமது மாஜிக்காதலியின் கண்ணிருக்குக் கால்வாய் போட்டவராகின்றீர் தனள் தமயந்தியை நள்ளிரவில் நடுக்கானகத்தே விட்டுப்போனது பற்றிய இலக்கிய ஆதாரம் இன்னும் என்ஞல் ஆராயப்பட வில்லை. அதற்கிடையில் நடுப்பகலில் நடுவீட்டில் இருக் கும் படியாக அவளைவிட்டு நீர்பிரிந்து போனமைக்கான காரணங்கள் நான்கினையாவது தகுந்த வரலாற்ருதா ரங்களோடு எமது சுவடிப்பாதுகாப்பு நிறுவனத்தில் ஒப்படைக்குமாறு கேட்கிறேன். ஆங்கிலேயர் வரவால் இலங்கையில் ருேட்டுக்கள் தெருக்கள், வீதிகள், பாதை கள் எல்லாம் போடப்பட்டன, ஆனல் உமது வரவால் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்பாதை மூடப்பட்டு விட் والفرنسا
அகில உலகத்தையும் திட்டமிட்டு வெற்றிவாகை குடும் ஆங்கிலேயர் வரலாற்றிலே ஆள்பதி நோர்த் கண்டிமீது படையெடுத்துக் கண்டதோல்வி ஒருவெள் 3ளச் சேலையில் கறுப்புப்புள்ளி விழுந்தாற் போன்றதாம் அதேபோல இருபதாம் நூற்ருண்டின் எட்டாம் தசாப் தத்திலே நான்கண்ட தோல்வியும் மிகப்பெரியதே ஆண்களின் தெரிவையொட்டி 'அழுகிய ஆப்பிள்களுக் குள்ளே எதைத்தான் தெரிவு செய்வது" என எண்ணி இத்தனை காலத்தையும் அகழ்வாராய்விலும் தொல் பொருள்களை மதிப்பிடுவதிலும் கடத்திவர்த நான். அதாவது கல்லிஆம், மண்ணிலும், இலக்கியங்களிலும் மலைகளிலும், குகைகளிலும், கட்டிடங்களிலும், கடந்த கால மனிதனின் சிற்தனைகளையும் தேடிப்பிடித்த நான்

|க் கடிதம்
வெமலர் செல்லந்துரை
கேவலம் சமகாலத்தில் வாழும் ஒருவரைப்பற்றி என் திருமணப் பதிவின்முன்பே தெரிந்து கொள்ளமுடியா மற் போனது மிகவும் அவமானமாகும். இது பற்றியா கும் சரித்திராசிரியர்கள் அறிந்தால் ஒருசரித்திர விபத்து "ன்று கூறுவர். உங்கள் வரலாற்றை அறிய உதவும் லிவகை மூலாதாரங்களில் சிலவற்றை உங்கள் மாஜிக் காதலி எனக்குக் காண்பித்தாள். அவற்றுள் முதன்மை போனது அவளது இதய இடிபாடுகளுக்குள்ளே காணப் படும் உங்கள் சிலையகம். அவள் தன் புராதன இதய தகளிலே கட்டியிருந்த உங்களது சிலையகமும்கூட அனு ராதபுரக் காலத்துக் கட்டிடக்கலையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் பதினேழு அம்குல நீளமான செங்கற்களை ஒவ்வொன்முக அடுக்கிக் கட்டப்பட்டதென்பதை அச் கட்டடத்தின் பூச்சுக்கொட்டுப்பட்ட இடங்களைக் கவ னித்து நான் முடிவுக்குவந்தேன். அந்த உங்கள் சிலை களிம்பேறிக் காணப்பட்டாலும்கூட நன்முக ஆராய்ந்து பார்த்தபோது அதுஒரு வெண்கலக்காலச் சிலை என்பது தெரிந்தது. சிலையில் திராவிடக் கலையம்சம்தான் மிளிர்ந் தது. தான் சிலையின் ஆடையணிகலன்களைப் பார்த்த படி அவள் சொன்ன கதையைக் கேட்டேன். வேஷ்டி நாஷனலுடன் காணப்பட்ட உங்களது சிலையை நீங் கள்ே இனம் காணத்தவறிவிட்டீர்களாம். உங்களைக் காதலிப்பதாக சொல்லிக்கொண்டு அவள் வேறுயாரோ 18ம் நூற்ருண்டுப் பழைய தலைமுறை ஆசாமியை நினைக்கிருள் என்று முடிவுக்கு வந்து விட்டீர்களாம் அதுதான் நீங்கள் அவனைப் பிரிந்தமைக்குக் காரணமாம் என அவள் சொன்னுள். ஆணுல் நான் அதை ஏற்க வில்ல. சிலையின் ஆடைகளை வைத்துப் பார்த்தபோது அதுஒரு சுதந்திர மனிதனுடைய ஆடையணியல்ல என் பதைப் புரிந்துகொண்டேன். அதாவது அந்நியர்க்கடிப் பட முற்திய மனிதன், தலையில் குடுமிவைத்திருந்தான் அவனுக்கு நாஷனல் போடும் பழக்கம் இல்லை எனவே கூறவேண்டும் ஆனல் அந்நியரிடமிருந்து தப்பிய நம் தாட்டவன் வேட்டியைக் கட்டமாட்டான். ஆனபடி யால் அந்தச் சிலையின் உடைநடை பாவனைகளைவைத்து உங்களைப்பற்றி தகுந்த ஆதாரத்தோடு முடிவுக்கு வந்

Page 14
தேன். அந்நியர்ாட்சியின்கீழ் சுதந்திரத்துக்கு முற்பட்ட 1945ம் ஆண்டளவில் வாழ்ந்த அடிமையின் ஆடை அதாவது இப்போ :ம் யார்யாருக்கோ அடங்கிவாழு அந்த மனிதன் ஒரு அடிமை. அதுதான் தாயே தமி: மகளே உன்னை மறந்தான் தன்வழிப்போனன்' என்று ஆறுதல் கூறினேன்.
அதன் பின்னர் பிரகாஷ் புகைப்பட ஓவியரி உங் களையும் அவளையும் சேர்த்துக்கீறிக் கொடுத்த கி. பி 1968ம் ஆண்டு கிட்டத்தட்டச் சரியானதான கால பகுதியின் ஒவியத்தைப் பார்வையிட்டேன். அந்த ஒலி யத்தின் மை, மண் நிறமும். மண் நிற மஞ்சளும் கலந்து போயிருந்தது. புகைரதத்தின் நான்கு விழிம்புகளும் மை உதிர்ந்து போய் விட்டன. புகைப்படத்துக்கு பயன்படுத்திய தாளும் தரமானதாய் இருக்கவில்லை அவற்றைக் கொண்டு அத்தகைய புகைப்படமை, தா6 போன்ற ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதி அ காலகட்டத்திலே கட்டுப்படுத்தப் பட்டிருக்கவேண்டு என்று முடிவுக்கு வரவேண்டியதாயிருக்கின்றது. இதன் பின்னர் இரப்பர் முத்திரை ஒன்றைக் காட்டினள். அ! உங்கள் கைகளால் செய்யப்பட்டது. அதிலே சிசிே யிருந்த "கண்மணி உண்மைக்காதல். உத்தமசிலன் என்ற சொற்களைக் கவனித்தேன். நான் மட்டுமல்ல மல் எப்பிக்கிராபி" (எழுத்தாராய்வில்) வல்லுநரா6 என் உதவியாளர் திரு மகா சித்திரபுத்திரனும் அ எழுத்துக்களை ஆராய்ந்தார். அவர் எழுத்துத்துறையிே எம் மூரில் புகழ்வாய்ந்தவர். எம்மூரில் அவருடை காதல் கடிதம் படிக்காத ஒருபெண் இருக்கவே மா டாள். அந்தச் சொற்களில் உள்ள எழுத்துக்கள் இ காலத்தமிழ் எழுத்துக்கள் போலவும் அல்லாம தொடக்க காலத்தமிழ் எழுத்தைப் போலவுமல்லாம ஆதிப்பிராமி எழுத்துக்களைப் போலத்தான் எனக்கு, தெரிந்தன. திரு மகாசித்திர புத்திரனும் ஆணித்தரமா அதே கருத்தைத்தான் சொன்னர். அதிலிருந்து இ ஞென்றையும் நாள் கண்டுபிடித்தேன். அதை நீங்க எழுதும்போதே அந்தக்காதல் காலம் கடந்துபோ விட்டதாயிருக்க வேண்டும்.
அதன் பின்னர் உங்கள் கடித இலக்கியங்களை வ லாற்றுச் சான்ருக எடுத்து ஆராய்ந்தேன். வசன நை கைவந்த வல்லாளர் ஆறுமுக நாவலர் படித்தால் த குனியக் கூடிய உரையாயிருந்தது. அத்துடன் அதுவ லாறு கூறும் விஷயத்தில் மகாவம்சத்தையே தோ கடித்துவிடும் போலிருந்தது. மகாவம்சம் தனக்கு எ6 ணுாறு ஆண்டுக்கு முற்பட்ட வரலாற்றை மட்டும் சொ கின்றது. நீங்களோ 1500 ஆண்டுகட்கு முற்பட்ட உ கள் முற்சந்ததியாரின் புகழை யெல்லாம் பாடியிரு கின்றீர்கள். என்னைப்போல ஒருத்தி யென்ருல் கை வேருகியிருக்கும்.எல்லாமே உண்மைக்குமாருனதென், முழுவதையும் ஒரேயடியாக ஒதுக்கியிருப்பேன். நீங்க திருப்பிக் கேள்வி கேட்கலாம்தான். ஆலையில்லா ஊருக் இலுப்பைப்பூச் சர்க்கரை என்மது போல்தான் இ விசயமும் நடக்கிறது? ஆனல் ஒரு வரலாற்ருதாரமா

iv -
:
i
in
Ur
ாடுக்கப்பட வேண்டிய இலக்கியம் பக்கச் சார்பாயும், உண்கைக்கு மாறயும் இல்லாமல் சம காலநிகழ்வு பற் றியதாயுமிருக்கவேண்டும். முன்னர் நடந்து முடிந்த தைக் கற்பனையில் கண்டு கொல்வது வரலாற்று
நூலல்ல?
எது எப்படியாயினும் உங்கள் சிற்பத்திறனுக்குச் சான் முக நிற்கும் உங்கள் மகனைப் பார்த்து வியந்தேன்
உங்கள் பழைய வரலாறு நிரூபணமாகி விட்டது"
ஆமாம் நீங்கள் ஒருதிறமையான சிற்பி
நாமிருவரும் திருமணப் பதிவுசெய்ய நம்முன்ஞேர் நல்லநாள் பார்த்தனர். நம்முன்னுேர் இற்றைக்குச்சில பல நூற்ருண்டுகளுக்கு முன்பே சோதிடக்கலேயிலும் வானநூல் அறிவிலும் வல்லோராயிருந்தமையை நினைவு கூறுமுகமாக நாம் இதைச் செய்கிழுேம். அந்நன்நாளிலே " நாமிருவரும் திருமணப்பதிவு செய்தோம். இது எமது நாட்டில் ஆங்கிலேயர் வரவால் ஏற்பட்ட ஒரு வரலாற் றுத்தாக்கம் முன்னர் ஒருவனுேடு இருமனைவி வாழலாம் ஆனல் டச்சியர் வரலாற்றுப் பாதிப்புகளினல் அப்படி யான நிலைபரம் இப்போதில்லை. ஆகவே நீங்கள் உங் களுக்கு வசதிப்பட்ட நேரத்தைக் குறிப்பிட்டெழுதுங் கள். நாங்களிருவரும் மீண்டும் சந்திப்போம் நியாயஸ் தலத்திலே,
விவாகரத்து சம்பந்தமாக வெட்டொன்று துண்டி ரண்டாக இருப்பதுதான் எப்போதும் எனக்குப் பிடிக் கும் போர்த்துக்கேயரைத் துரத்த ஒல்லாந்தரைக் கூப் பிட்ட பூரீ விக்ரமராஜசிங்கனை 'மிளகாயைக் கொடுத்து இஞ்சி வாங்கியவன்" என வரலாற்ருசிரியர்சள் கூறு கின்ருர்கள். பாவம் நீங்கள். அவளை அனுப்பி என்னைக் கப்பிட்ட்தை எவ்வாறு வர்ணிப்போம்.
விடைபெற விரும்பும்
சுதந்திரா
சோதிடர் எப்பொழுது உனக்கும் அந்தப் பெண்ணிற்கும் காதல் ஏற்பட் ه آن سا
வாலிபன்: கோயிலில் 8ம் திருவிழாவன்று
சோதிடர் 8 எண் "உனக்கு ஜென்மப் பகை
காதல் நிறைவேழுதே
1.
2

Page 15
இவர்கள் இன்று இருந்தால்
சகுந்தலை:
துஷயந்தன் மீது ஜீவனும்ஸ் வழக்குப் போட்
தமயந்தி:
கானகத்தில் காரிருளில் கைவிட்டுப்போன கரத்துச் செய்துவிட்டு சுயம்வரம் நடத்தி
பாஞ்சாலி:
தன்னைப்பணயப் பொருளாக வைத்துச் சூ, டவர் மீது மனித உரிமைப் பாதுகாப்புச் பிரகாரம் வழக்குப் போட்டிருப்பாள்
கண்ணகி:
கோவலன் தனது நகைகளை வாங்சிச்சென் குக் கொடுத்துலிடுவான் என்ற பயத்தில் நன யில் பாதுகாப்பாக வைத்திருந்திருப்பாள்
as tibi :
காவியம் பாட காவியநாயகர்கள் இல்லாத க கதாநாயகர்களை புகழ்த்து சினிமாவுக்குப் பா பிழைத்துக் கொள்வார்
ரவிவர்மா
G6ofluor பானர்கள், விளம்பரப் கணக்க Lapuntt
அருச்சுணன்:
தனது வில்லாகிய காண்டீபத்தை வில்லுப்ப யாக்கி ஒருகோஷ்டி அமைத்துக் கொள்ாைர்
நாரதர்:
தனது பழம்பெரும் தம்புராவை வீசிவிட்டு கையுமாக "பொப்"பாடல் பாடித்திரிவார்
குசேலர்:
குடும்பக் கட்டுப்பாட்டு இலாகா அதிகாரி புரிவார்
தசரதர் དང་
அந்நிய நாட்டில் பிழைக்கப் போ யி ரு க் நினைத்து புத்திரசோகத்தால் கண்ணிர் வடி
மாதவி s
இலெக்ரிக் வீணையில் கானல்வரி பாடுவாள்
இராமன்
இஸ்ரேலியரின் உதவியுடன் சீதையை அே லிருந்து மீட்டிருப்பான்
நக்கீரன்
குறுக்கு விசாரணையில் கைதேர்ந்த வழ இருப்பார்

டிருப்பாள்
நளனை விவா பிருப்பாள்,
5T gut rew
சட்டத்தின்
று மாதவிச் கைகளை வங்கி
ாரணத்தால் டல் எழுதிப்
岔 எழுதிச்
ாட்டுக் கருவி கிற்கும்
Jrs. கடமை
கும். மகனே
't urrif
实T了ó வனத்தி
குரைஞராக
西甲血函翌西
தகப்பன்; அவன் மோட்டோ பைக் ஓடும் வேகத்தில் அற்ப நாளே உயிருடன் இருப்பான் அப்படியிருக்க அவனை ஏன் கல்யாணம் செய்ய அடம் பிடிக்கிருய்? -
மகள்: அவர் ஒருலட்ச ரூபாய்கு தன்னை இன்ஸ7ய பண்ணி இருக்கிருர் அப்பா
O
பேச்சாளர்; பிரயாணிகளே திரு
காயவரதன் தனது பத்து
"வருடசேவையில் பத்து விபத் துக்களுக்குப் பொறுப்பாக இருந்த போதும் விபத்தில் அகப்பட்டவர்கள் கை, கால் இழந்தனரேயன்றி யாரும் கொல்லப்படவில்லை அந்த நன்றிக்காக உங்கள் சார்பில் இப் பொ ன் ஞ டை யை ப் போர்த்துகின்றேன்.
ம் வியாபாரி லாபம் கொட்டும் surrunruth தொடங்கி யிருக்கின்ரு யாமே?
2ம் வியாபாரி: பொ. ய் க் கா ல்
பொய்க்கை வியாபாரம் வரவர லாபம் ஏறுது
o o தரகர்; உங்களுக்கு ஏன் "டிறை வர் மாப்பிளேதான் வேண்டு மென்று அடம்பிடிக்கிறீர் கள்? மற்: நான் சனத்தொகைக் கட் டுப்பாட்டு இலாகாவில்வேலே செய்யிறன். என்ரை உத்தி யோகத்துக்குஒத்துவரக்கூடிய மாப்பிளை இப்போதைக்கு ‘டிறைவர்'மார் தான்
பற்குணம்

Page 16
குன்றிலிருந்து.
கடதாசி வந்திரு
e கங்குலன்
*கனம் சிரஞ்சீவி எனதுஇரு கண்ணிலும் அதிக பிரயமுள்ள ирдойт தந்தை முனியாண்டி கங்காணி எழுதிக்கொள்வது என்னவென் முல் இப்பவும் இவ்விடம் நாங் கள் யாபேர்களும் நல்லசுகம். இவ்வாறே போல் அவ்விடம் உன்னுடைய சுகம், லயத்தில் உள்ள மற்றவர்கள் சுகம், மேட்டு லயத்து கந்தையா கங்காணி குடும்பம் சுகம், தோட்டத்து ஆளுகள் சுகம் எல்லாவற்றையும் பார்க்கவும் கேட்கவும் மிகவும் ஆவலாய் இருக்கின்ருேம்.
கந்தசாமிக்கு யானுகிய
மகன் அறிவது இங்கு ஊருல எங்க நெலமைய ஒனக்கு தெரி
விக்கனுமுன்னு இதை எழுது றேன்.
புனர்வாழ்வுன்னு குடும்ப
கார்டு எழுதிக்கிட்டு வந்தோமில் லியா? மொதமொத ராமேஸ் வரத்திலே இறங்கி மண்டபம் கேம்புல ஒரு கெழம இருந்தோம் அப்புறம் அங்கேயிருந்து ஒரு கார்ப்பரேசன் லொறியில எங் கள கொண்டுபோய் நெய்வேலிங் கிற இடத்துலவுட்டாங்க. அங் கே நெலக்கரி தோண்டுற வேலை ஒரு நாளைக்கு ஒரு அடி தான் தோண்டனும். ஆன சரியான கஷ்டம். நெய் வே லி ல உஷ் ணம் தாங்க ஏலாம தெனம் பல பேர் செத்துப் பொழைக்கிருங்க"
காலம் காலமா சிலோன்ல
குளிர்ச்சியான - இடத்துல இருந்
துவந்திட்டு, அ இருக்க ஏலாது தோட்டத்துல முனு நெனச்சு போனுேம்,
நீலகிரிக்குட் ஒரு மாசத்துல ஆஸ்மா நோ ஆஸ்பத்திரியில நான் ஆஸ்பத், கும் அலையா • ஒடம்புக்கு ச ஒன் அம்மா காணியைப் ப
கேயே போய் !
மாசத்துக்கு சாவூருக்கு வர்
ஏற்க ன * G36 fr6õT” EST மண்டபம் :ே யிரம் ரூபா ( யிரத்தையும் டர் ஆபீஸ்" எங்கப்ேருக்கு நோய் நோயி லாம் கரைஞ்
மீதி ெ எடுக்கிறதுக்(
பியோன்ல aj60 g * LDT(f சியில அஞ்g தான் கையி: சிச்சு.
நமக்குg குழி சவுக்கு

masasso
O
Ꭽ,0Ꮰ5...
—ത്ത
ந்த உஷ்ணத்துல ன்னுட்டு தேயில ഖ (MultL@T நீலகிரி பக்கமா
போனவுடனே ஒன் அம்மாவுக்கு ய்வந்து கூடலூர் நிப் பாட்டி, இரிக்கும் வீட்டுக் அ?லஞ்சு எனக்கும் சிப்பட்டு வரல்ல கரச்சல்லை நம்ம ார்த்துக்கிட்டு அங்
இருப்போமுனு ஒரு
முந்துதான் தஞ் ந்தோம்.
வே புனர்வாழ்வு
இல ராமேஸ்வரம்
தம்ல எடுத்த மூவா
போகமீதி ரெண்டா தஞ்சாவூர் கலெக்
லதான் எடுக்கணும்
ம் அடுத்தடுத்து ன்னு இருந்தகாசெல்
சு போச்சு.
ரண்டாயிரத்தையும் கு கலெக்டர் ஆபிஸ் இருந்து கலெக்டர் ல் கொடுத்து க-ை நூரோ ஆறுநூரோ ல ரொக்கமா கெடை
ணு இருந்த எழுவது
த் தோப்புல இவ்வ
14
ளவு காலமும் சவுக்கு GLIT L G5 வித்து தின்னுகிட்டு இருந்தாங்க நாங்க சிலோன்ல இருக்கையில ஊருக்கு வந்து சேருங்க, ஊருக்கு வந்து சேருங்கன்னு, கடதாசி மேல கடுதாசி போடுவானுகளே ஒஞ்சித்தப்பன், பெரியப்பன் எல் லாம் இங்கவந்து பாத்தாத்தான் தெரியுது மாமென், மச்சான், சித்தப்பன் பெரியப்பன் எல்லா ருமே எவ்வளவு திருக்கிசு காரங் கனு. எங்க கையில காசில்லனு தெரிஞ்சவுடனே ஒருத்தன் வந்து எங்கள பாக்கிருனுகயில்ல.
சம்பாதிச்சுக்கிட்டு வர்றதுக் காக சொத்தக் காரர்களையெல் லாம் ஒதறிதள்ளிபுட்டு நாடு விட்டு நாடுபோய், இப்ப விசின கையும் வெறுங்கையுமா வந்து நின்னு, யார்தான் நம்மல மாலே போட்டு வாங்கணு சொல்லப் போருங்க. s
நம்ம காணிக்கும் வருஷா வருஷம் , வாய்தா' கட்டாமி அதுவும் இப்ப முந்நூறு நாநூ றுன்னு இருக்கு. பத்தாததுக்கு காணியவேற ஒருத்தன்கிட்ட அடகு வச்சு இருக்கானுங்க
இதையெல்லாம் பேசி முடிக் கனு இங்குள்ள மேஸ்திரி முனி சீப்பு மார்ககிட்ட சொன்னு காசில்லாம ஒன்னும் செய்ய ஏலா து ன் னு சொல்லிட்டானுங்க. இவிங்ககிட்ட யெல்லாம் மல் லுக்கு நிக்க எனக்கும் ஒடம்புல தெம்பில்ல.
அதனுல நீ ஒடனே டாஸ் போட்டு எடுத்துக்கிட்டு ஊருக்கு வந்து சேரு- நீ வந்துதான் நம்ம கணியை மீட்டாகனும்: இல் லேன்ஞ நம்ம காணிக்கும் ஒலே வைச்சிருவானுங்க.
நீயும் எங்களோட ஊருக்கு வராம போனது நல்லதுனு இப்ப தான் தோணுது. ஏன்ன நாங்க இங்க வந்து பார்த்தத்தானே நெலமை புரியுது. நாங்க சின்ன புள்ளைகளாயிருக்கும் போது

Page 17
இருந்த நெலம இப்ப இல்ல சொந்தக் காரங்களும் நம்ம கையில காசு இருக்கும் வரைக் கும்தான்.
நீ வரும்போது புனர்வாழ்வு குடும்ப கார்டு நெருப்புப்ப்ம்பாது ஏதாவது ஒரு தொழிலுக்கு எழுதி கிட்டு வா. இல்லேன்ன கெடைக் கிற லோண் காசா இருந்தா ரெண்டு மாசம் தாக்குப்பிடிக் காது. சிலோன்ல நம்ம ஆளுக எல்லாமே வாய்க்கு ருசியா இங் கிலீஸ் மரக்கறி வாங்கி தின்னு Hட்டு இங்கேயும் அதுமாதிரி இருக்கப் பார்த்து, உள்ளகாசை
யெல்லாம் அது இதுன்னு வாங்கி
எல்லாத்தையும் செலவழிச்சிட்டு அப்புறம் ஒருவேளை சோத்துக்கு
பறக்கவேண்டிய நெலமையாக இருக்கிருனுங்க.
எனக்குத்தெரிய ஊருக்கு
வந்து சேர்ந்த ரெண்டு லட்சம்
பேர்ல கொறஞ்சது அம்பது ஆயி ரமாவது செத்துப் ,போயிருப் பாங்க. ஊர் ஒத்துவராம Lипт:5 பேர், கஸ்டத்துனல பாதிபேர்.
ஆகவே மகன் எல்லா விஷ யத்தையும் நல்லா யோசிச்சு ஒடனே வந்துசேரு.
இப்படிக்கு பெ. முனியாண்டி கங்காணி
(அப்பா) பந்துவக் கோட்டை
ar-ammummamrocame=suwurname assumeauaaes
`1 (*
O ossi svš6537 b jsou sou
பார்த்துத்தானே காதலித்த வள்,
0 குணத்தைப் பார்த்து காத விக்கவில்லை. த டையைப் பார்த்துக் காதலித்தவள். யாரோ சினிமா நட்சத்திரத் §dy 560 Laumas இருந்தது. காதலில் விழுந்திட்டாள்.
unu
மெழு
தனக்காக அல் தன் ‘திரிக்கரு” சிதைவதை என
இந்தத் தாய் அ மேனியில் தீ வி நரம்புதான் எi இங்கே
நரம்பிலே தீ வி உடல் எரிகிறது
அழுகைக் கப்பல் உடல் ஏற்றுமதி இறக்குமதியாகி நெருப்புச்சரக்கு இது நிலவின் விர விரலேயே அழிக் இந்த நகம் முை
நெருப்பு உரம் இங்கே நீர்ப்பயிரை வன இந்த உச்சித்தளி செடியையே தின் திரவ வானத்தில் தீ நிலவு புவிக்கு வருவதற் கரைகிறது.
O
இந்தக் கொடிக்க கொடுமையானது தன்னையே தின்னு நெருப்புக் கொடி தன் தலைமீதே
பறக்கவிடுகிறது இந்த ஏணியில்
அந்த தெருப்புக்க எதைத்தேடி இற
மலர்கள் இல்லாத செடியையே தேகு தீவண்டு?
manuar
15

ழகு திரி
...
ண்ணியே ழகிருள்! ழுந்து யும்
ழுந்து
பில் யாவதால்.
றது
rar?
&5CJff' ாத்தது?
ர்க்கிறது! 片 ானுகிறதா? மிதிக்கிற
}காகக்
bшић
|ம் யைத்
இந்தக்கம்பம்
Tpr6sir ங்குகிருன்?
தினல் றக்குகிறதா
தலையாலே நீர் வார்க்கிறது மெழுகு தென்னை ‘மை’க்கசிவிலே அந்த எழுதுகோல்
தன்னையே எழுதுகிறதா?
அந்த மெழுகுப் பெண்ணுக்கு நெருப்புப் பூவே கூந்தலானதால் கண்ணிர் மணக்கிறது! அங்கே வடிவது கண்ணிரென்முல் கண்கள் எங்கே? ஓ! கண்களைத் தேடித்தான் அந்த அழுகையா?
O
கண்டு சொல்லுங்கள் கண்ணெதிரே நடந்து கொண்டி ருப்பது கொலையா? தற்கொலையா?
'தன் கண்ணீரில் தான் மூழ்கிச்
சாவது
தன் நிழலுக்கு ஒளியில்லையே
என்ற துக்கம்
அதனல்
கடைசி வ்ரைக்கும் கண்ணிர்
அஞ்சலி
O
தன்பாதத்தைத் தொட்டுவிட உருகி வருகிறது உடம்பு "சுடுகாடு வந்தபின்தான் இந்த மெழுகுக்கு மரணம்! உயிரின் இறுதி ஊர்வலம் உடல்மேலேயே நடக்கிறது நல்லவேளை அங்கே ஆடையிருந்தால் நனந்தே எரிந்திருக்கும் இந்த உயிர் வாழ்ந்ததற்கு அல்ல செத்ததிற்கு மட்டுமே சுவடுகள் உண்டு.
O
--Lurr. Sprintair ganaw さ ふ
uran

Page 18
குயில்?
மலையகப் படைப்பாளிகள் பற்றி நினைவு கூர்கையில் முன்னணியில் நிற்பவர் மாத்தளை கார்த்திகேசு ம லை ய கத் தொழிலாளிகளின் வாழ்க்கைப் பிரச்சினையை மிகவும் தத்ரூபமாகத் தன் படைப்புகளில் படம் பிடித்துக் காட்டுபவர். இவ ரது "காலங்கள் அழுவதில்லை"
என்னும் நாடகம் யாழ்ப்பாணத்
தில் நடைபெற்ற உலகத் தமிழா ராய்ச்சி மகாநாட்டில் பரிசும், பாராட்டும் பெற்றது. இந்நாட கத்தை மலையகமக்கள் என்றும் நன்றியுணர்வுடன் நினைவு கூறு வர். இவர் சிறுகதைத் துறையி லும் தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். இவரது சொற் தத் தயாரிப்பில் உருவாகியுள்ள
அவள் ஒரு ஜீவநதி திரைக்கதை
கூட மலையக மக்களின் வாழ் வோடு பின்னப் பட் டு ன் ளது. ஈழத்து நாடக ஆய்வுகளில் இவர் பற்றிய குறிப்புகள் நிறையஉண்டு இவரோர்தரமான நாடக, சினிமா நடிகருமாவார்.
O---O
தாவீதடிகள் என்ருல் எவரும் திடீரெனப் புரிந்து கொள்ளமாட் டார்கள். ஆனல் "பாதர் டேவிட் என்ருல் எல்லோரும் உடனடியா கப் புரிந்து கொள்வர். அத்துடன் ரெனிஸ் கருவிகளோடுஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணக்கோட்டைக் குச் செல்லும் அவரா" என்று கேட்டும் விடுவார்கள். "பாதர் டேவிட்" என்பதின் தனித் தமிழ் அமைவே தாவீதடிகள். இவரோர் பன்மொழிப் பெட்டகம். ஒப்பிலக் கியத் துறையில் இவருக்கு நிகரா னுேர் உலகில் மிகமிகக்குறைவே இவருக்கு முப்பத்திநான்கு மொழி களில் நிறைந்த புலமை உண்டு, 74 வயதான அடிகளிடம் உள்ள
சுறுகறுப்பை 24 டம் கூட கான
O
இந்த உலகில் e.g60). DCUrror கொடுக்கப்பட மாபெரும் நட்
துக்கொண்டு !
கமே. சத்தியத் கலைத்துவத்தை ஆதரிக்க எவரு முந்தைய மன் கல்லவேந்தர்கன் யில் இருத்தி,
யும் கொடுத் பாடச் சொல் பாடினர். இ6 மைப் படுத்த
விளங்குகின்ற
உடைத்தெறி படைப்பாளிக நோக்கத்தோ டும்.
Ο
வீரகேசரி நா வரும் "பூரீப என்னும் சுந் படைப்பு சமூ ഒa്ക് அணுகி சமூ4 கும் ஊழல்க வேருகப் பி
samatiza
இன
 

0 வயது இளைஞனி னமுடியாது.
" O-----س-
தரத்திற்கு உரிய இடம் இன்னமும் வில்லை. இதனல் டத்தை அனுபவித் இருப்பது இந்தஉல ந்திலிருந்து எழும் கட்டி வளர்க்க, நமே இல்லை. எமது னர் பரம்பரைகூட ா தன் அரண்மனை பொன்னும் மணி து தன்புகழையே வியது. அவர்களும் க்னமும் கலை அடி ப்பட்ட ஒன்ருகவே து. இந்தத் ஃளயை ப க* இலக்கியப் ள் பரிசுத்தமான டு அணிதிரளவேண்
O-س-----
ளிதழில் தொடர்ந்து ான் செல்லக்கிளி ?? தரின் புதிய கலைப் மகத்தில் உள்ள பிரச் ர்மையான விதத்தில் த்தில் மலிந்துகிடக் ள அக்குவேறு ஆணி ய்த்துக் காட்டுகின்
ப்பற்று
றது. "காட்டூன்" கலைவடிவம் மேலைத்தேய நாடுகளிலேயே வேக மாக முன்னேறியுள்ளது. எனி னும் ஓவியத்தை இலக்கியமாகக் கருதி அதை விமர்சிப்போர் தொகை உண்டோ? எனும் கேள் வியே பிறக்கின்றது. விமர்சனம் என்பது உரம் போன்றது. கலை யாகிய பயிர்வளர விமர்சிக்கமுன் வரும் இளைய தலை முறைகளை இனங்காண இலக்கிய நெஞ்சங் கள் விரும்புகின்றன.
.O- - - O
இந்தியத் தத்துவ மேதை டாக்
டர் ச. இராதாகிருஷ்ணன் கலா யோகி அவர்களின் நூல்கள் பற்றி பின்வருமாறு கூறுகின்றர்.
"நான் டாக்டர் ஆனந்த குமார சுவாமி அவர்களின் நூல்களைப் பலவருடங்களாகக் கற்றுவந் வந்தேன். அவரைப்போஸ்டன் நகரில் 1946 ம் ஆண்டிற் சந் தி க்கு ம் பெருமகிழ்ச்சியைப் பெற்றேன். இந்திய மறுமலர்ச் சிக்கு வழிகோவியவர்களுள் அவருமொருவராவர். இ க் காலத்து நிலையற்ற வ்ேஷங்க ளில் ஏமாற்றமடையும் எங்கள் மாணவர்கள், உண்மை உணர்ச் சியைப் பெறுவதற்கு, அவரின் நூல்களைக் கற்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
ாதை ஒரத்தில் இறந்து கிடந்த மனிதனை ஒரு காகம் ண்டது. வழமைபோல சக காகங்களையும் அழைத்து வனுடலைப் பசியாற எண்ணியது, அவ்வழியால் ஒரு னிதன் வந்தான். அவன் இறந்து கிடப்பவனைக் கண் ான். சக மனிதர்களை இவன் கூப்பிட்டுவிடுவானே ன்று அஞ்சியகாகம் அமைதியாக ஒதுக்கில் மறைந் ருந்தது. -
றந்தவனைக் கண்ட ம6னிதன் காணுதவன்போல நழு னன் இறந்துகிடக்கும் மனிதனுக்கே இரங்காத மனித னத்தின் மாமிசத்தை உண்டால் தன்னினத்தின் மதி கட்டுவிடும் என்று அஞ்சிய காகம் ஒசைப்படாது. ஒடி றைந்தது. - பற்குணம்
6

Page 19
0 சிறுகதை
O
"கோழிக்குஞ்சுகள் பாவம் என்று வல்லு
O
கே. எஸ். சிறீஸ்கந்தராஜா
D
விட்டிலிருந்து பத்துமைல் தூரத்தில் நான் கடமை பார்க்கும் பாடசாலை இருந்தது. பஸ்ஸிற்கு மட்டும் தினமும் மூன்று ரூபாய் அழுது தீர்க்கவேண்டும். இந்த இலட்சணத்தில் காசுகொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிக்க முடியுமா? பாடசால் விட்டு பஸ் ஏறவரும் அத் தச் சந்தியில் உள்ள உதிரிப்பாகங்கள் விற்கும் கடை யில் பத்திரிகை எடுத்து வைத்திருப்பார்கள். பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கும் நேரத்தில் அந்தக் கடைக்குச் சென்று ஒசியில் பத்திரிகை படிப்பேன். நேரமும் பிர யோசனம், பணமும் மிச்சம்.
அந்தக் கடையின் உரிமையாளர் அதே ஊரைச் சேர்ந்தவர். ஒரு வாலிபன் அலங்காரப்பிரியன். கடை யும் அலங்காரமாக இருந்தது. கண்ணுடி அலுமாரிக ளில் உதிரிப்பாகங்கள் கவர்ச்சியாக அடுக்கிவைக்கப்பட் டிருந்தன. மேசையின் மேல்பாகத்தில் அளவாகக் கண் ணுடித் துண்டு பொருத்தப்பட்டிருந்தது. வெளிநாட் டுச் சஞ்சிகைகளில் வெட்டி எடுக்கப்பட்ட கவர்ச்சிக் கன்னிகளின் படங்கள் கண்ணுடிக்குள்ளால் தெரிந்தது. விலை உயர்ந்த ரேப்ரெக்கோட் ஒன்று மேசையின் ஒரு பக்கத்தில் இருந்தது.
வழக்கம்போல் என்னைக் கண்டதும் பத்திரிகையை எடுத்து நீட்டினர். சடைச்சொற்தக்காரரான அந்த வாலிபன், புன்முறுவலுடன் வாங்கிப்படித்தேன். ஆசிரி யர் என்ற முறையில் என்மீது ஒருமதிப்பு அவருக்கு இருந்தது. எழுத்துத் துறையிலும் எனக்கு ஈடுபாடு இருந்ததை அவர் அறிந்து வைத்திருந்தார்.
"மாஸ்டர் நீங்கள் ஒன்றும் எழுதிறத்தில்லையா? அவ ருக்கு எழுத்துத்துறையில் கரிசனை ஏற்பட்டது ஆச்சரி யமாக இருந்தது எனக்கு,
"தூரம் ஒருநாள் ஏதாவது எழுதிறதுதான் தம்பி தெரியாதே குடும்பம் குட்டியளோடை."மெல்லஇழுத் தேள் நான்.

17
O
றுகளிடம் போய்ச் சொல்லமுடியுமா?.”
வல்லுறுகள்
சிறுகதை எழுதிறதில்லையா LDrafulf?
ஆச்சரியம் எனக்கு அதிகமாகியது. சொல்லவந்த பதில விழுங்கிவிட்டு, கதை ஒன்றும் சந்திக்குதில்லைத் தம்பி, அதாலே விட்டிட்டன் நளினமாகப்பதில் Gogfrair னேன். z
நோன் ஒருகதை சொல்லிறன் எழுதுங்கோவன் நல்லகதை."
"சொல்லுங்கோ கேட்பம், நல்லதெண்டால் எழுது வம்.” நேரத்தைட்பார்த்தபடியே சொன்னேன். பஸ் விற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்ததுயம் எழுதவேண்டும் என்றும் தான் குறிப்பிட்டுச்சொல் லும் விசயங்கள் அதில் வரவேண்டுமென்றும் அழுத்தீக் கூறியபடியே கதை சொல்லத் தொடங்கினர்.
மாஸ்டர் இது எனது சொந்த வாழ்வு பற்றிய கதை."
"அதுதான் நல்லது. யதார்த்தமா ன படைப்பாக இருக்கும் உற்சாகம் கொடுத்தேன்."
*ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் ஐந்து பெண்பிள்ளே கள். தகப்பன் ஒருசிறிய தோட்டக்காரன் கஷடப்பட்ட குடும்பம்' ம்ே போட்டுத் தொடரவைத்தேன் நான். மூத்த பிள்ளையை ஒரு மேசன் தொழிலாளிக்குக் கட்டி வைத்தார்கள். அடுத்தி பிள்&ளயைத் தங்கையின் மக னுக்குச் செய்வதாக உத்தேசித்திருந்தார் அந்தத்தோட் ரான தந்தை. இந்தப்பிள்ளைகளும் சிறுவயதாக இருக்கும்போதே இரண்டு குடும்பங்களிலும் இந்த விருப்பம் இருந்தது. அவர்களின் விருப்பத்தைப்பிள்ளை களும் புரிந்து வைத்திருந்தார்கள், இதன் தாக்கம் அந் தப் பிள்ளைகளின் மனத்தில் ஒரு. ஒரு
ஆசை என்று சொல்லுங்கோ" என்றேன் நான். ஓ! ஒரு ஆசையை வளர்ந்து இருந்தது*

Page 20
'அந்தத் தங்கையின் மகன் - முறை மச்சான் யா தெரியுமா..? நான்தான்' என்ருர் அவர், இப்படி சொல்லும் அவர் கண்கள் அகலவிரிந்தன.
'காலம் நகர்ந்தது. படிப்பில் கவனம் செல்லா தால் உதிரிப்பாகங்கள் விற்கும் கடையொன்றிற்கு வேலைசெய்வதற்காகக் கொழும்பு நோக்கிச்சென்றேன்" எத்தனை வயதில் சென்றீர்கள் என்று நான் கேட்டேன் பதினேழாவது வயதில் சென்றேன். அப்பொழுது எனது மைத்துணிக்குப் பதின்மூன்று வயதிருக்கும். மைத் துணியைப் பற்றிக் கூறும்போது இன்ப உணர்வுகள் அவர் முகத்தில் தோன்றின.
தூரத்திற்குச் சென்றுவிட்டதனுல் என் மனதிலிருந்து அவளின் நினைவுகளும் தூரத்தில் வைக்கப்பட்டு: கொண்டே வந்தன.
ஒரு விசயம் தம்பி. நீர் சொல்லும் காரணம் சரியா கப்படவில்லை. தூரத்திற்குச் சென்றுவிட்டால் நினைவு களும் தூரத்தில் வைக்கப்படுமா? ஒருவேளை கொழும்பு உமது மனதில் ஒரு மாற்றத்தைக்கொண்டு வந்திருச் கலாம்.
அப்பிடியும் சொல்லலாம். மற்றது மாமா வீட் டுக்கும் எங்கடை வீட்டுக்கும் சில்லறைத் திறுத்தியீனம் அவை கஷ்டப்பட்ட ஆட்கள் அவையின்ரை போக்கு வாக்கு எங்கடை அப்பருக்குத் திறுத்திப்படேல்லை. மற் றது பாருங்கோ. உங்களுக்கு எண்டபடியால் சொல் லிறன். எனக்கு ஒரு பாட்ஸ்கடை தனியாகத் தொடங்க வேண்டுமென்டதுதான் முதல் ஆசை.
தம்-பதிகள்
முற்காலத்தில் பெண்கள்தனியாக எங்குமே செல்வதில்லை. சிறுவயதில் தனது பெற்றேரு டன் மணமானபின் தமது கணவனுடனும் தான் தமது வீட்டுக்கு வெளியே செல்வார் கள்.
திருமணஞ் செய்தபெண் தமது பதியோடு செல்வதுதான் தமிழர்களின் அன்றய வழக் கம். அதனல் ஒருபெண் வெளியே செல்லும் போது யாருடன் செல்கிருள் என்ருல் தம் பதியுடனே செல்கிருள் தம்-பதிகளோடு செல்வதுதான் தமிழ்ப் பெண்களின் வழக்
0.
இதுதான் இன்றும் கணவனும் மனைவியும் என்று சொல்வதற்குப் பதிலாக தம்பதிகள் என்று வழங்கி வருகின்றது.
-அகளங்கன்
فعنیف-م... ه س »
ميب»ه به جب

ஓம் ஓம்! நெடுகவும் சம்பளத்துக்கு வேலைசெய்
யக் கட்டுமே? தனியத் தொடங்கினல் நல்லதுதானே.
சரியாய்ச் சொன்னியள் மாஸ்டர். அப்பிடி ஒண்டைத்
Godsmrl šis udmtuor வீட்டுக்கை சம்மந்தம் எடுத்தால் நடக்காது. இதுகளாலைதான் கொஞ்சம் மனமாற்றம்.
இருந்தாலும் லீவில் ஊருக்கு வாறபோது மாமா வீட்டுக்குப் போகாமல் விடுகிறதில்லை. மச்சர்ள் முதல் கொண்டு மாமாவரைக்கும் விழுத்தடிச்சுக்கொண்டு உப சரிப்பார்கள் என்ன இருந்தாலும் எனக்கு ஏதோ உள் ளூற ஒரு இன்பம் அங்கு போப் வருவதில்,
சொல்லிவிட்டுச் சற்று நிறுத்தினர். சரி மேலே சொல்லுங்கோ என்று அவர் நினைவுகளைக் கலைத்தேன் மீண்டும் தொடர்ந்தார்.
அப்புவுக்கு இது பிடிக்கிறதில்லை. இனிமேல்பட்டு
அந்த வளவு மிதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார்.
ஒரு தகப்பன் சொல்லை மகன் மீறுவது சரியோ? என்று என்னேப்பார்த்துக் கேட்டார்.
அது எப்படிச் சரியென்று சொல்லலாம்? ஒசிப்பத் திரிகை வழங்குபவராயிற்றே அவர். நானும் ஒத்துப் பாடினேன். மாமா விட்டுப் போக்குவ்ரத்தை முற்ருகக் கைவிட்டேன் உறவுகள் முறிவதைக்கண்ட Dfrt Dire ஐயாவிடம் எனது சம்பந்த விஷயமாகக் கதைத்தார்.
ஐயா ஏதோ சாக்குப் போக்குச்சொல்லி மறுத்துவிட்
டார். எனக்குக் கடிதம் எழுதிக்கேட்டார் மாமா. gulur வின் முடிவின் படியே நடப்பேன் நான் என்று பதில் எழுதிவிட்டேன். மீண்டும் லீவில் சென்றபோதெல் லாம் அவர்கள் வீட்டுப்பக்கம் செல்வதில்லை. தூரத்து உறவு மாமிகளின் வீட்டிற்குச் சென்று வருவது goC5 வழக்கம். முறைமாமா வீட்டிற்குப் போவதே இல்லை. நல்லது என்றேன் நான் . நெஞ்சில் ஏதோ அழுத்துவது போலிருந்தது எனக்கு. கொஞ்சக்காலம் போகத்தனி யாக ஒருகடை போடக்கூடிய வசதிகள் சில எனக்கு வத்தது. கொழும்பில் எனது கடை முதலாளிக்கும் எனத் கும் பிரச்சினைகள் இருந்தபடியால் சொந்த ஊரிலேயே போடலாமென்று இந்தக்கடையை ஆரம்பித்தேன். இப்போது நான் ஒரு முதலோடு இருக்கின்றேன். வியா பாரமும் சந்தோஷப் படும்படியாகவே இருக்கின்றது.
Fíflu கதைக்கு வாருங்கள் என்றேன் நான். மீண்டும்
தொடர்ந்தார். எனது மைத்துணிகளில் மூவர் நெசவு வேலை செய்யப் போய்வந்தார்கள். இந்தக் காலத்தில், அவளுக்கும் ஒரு குறைந்த ஜாதிக்காரனுக்கும் தொடர்பு எற்பட்டது. மாமா இதைக்கண்டித்தார். கட்டிவைத்து அடித்தார் என்றும் கேள்வி. நான்கூடப் புத்திசொல்லி அவளுக்கு ஒருகடிதம் எழுதினேன். கடிதத்தைக் கிழித் துப் போட்டுத் திருப்பி எனக்கே அனுப்பி விட்டாள். அவள். ஒரு. ஒரு. நெஞ்சழுத்தக்காரி
ஒருதாள் அவள் அவனுடன் ஒடியே விட்டாள். ஒடி யவள் ஒடட்டும் சனியன் துஞ்ைசிருக்கும் பரவாயில்லை

Page 21
இந்தத் தெருவிலேயே அவளைச் செய்தவன் ஒரு சைக் கிள் திருத்தும் கடையைத்திறந்து இ நக்கிருன் எங்கடை குடும்பத்துக்கு அவமானம் தேடித்தந்தவள். அவள். ஆத்திரம் அவரைப் பேசவிடாமல் தடுத்தது. all-lb. பதறியது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சிறிது
நேரத்தால் தொடர்ந்தார்.
மூண்டு வருஷம் ஆகேல்லை. மூண்டு பிள்ளையஞ. பெத்துப் போட்டாள்.ஒண்டு சீலைத் தலைப்பிலே ஒண்ே தோளிலை, ஒண்டு மடியிலை Tuumru‘tGQäkG3é95 6)JCI5ʻtDnt6""4 பத்தாது. அவளுக்கு உதுகும் வேணும் இன்னும் வேணும். அவளைக் கதையிலை எழுதிப் பேப்பரின் போட்டுப் பரிசு கெடுத்தவேணும் மாஸ்டர்
எங்கடை தாய் தேப்பன், மாமன் மாமி ஆக்களுக் வயதுபோன காலத்திலை வசையைத் தேடித்தந்தவள்.
unr 561 r
நீங்கள் இதைக்கதையினை எழுதுவீர்களா மாஸ்ட மீண்டும் அவர் உடம்பு இலேசாகப்பதற ஆரம்பித்த நான் மெளனமானேன். மாஸ்டர்! எழுதுவீர்கள எழுதமாட்டீர்களா? சொல்லுங்கோ
சரி எழுதினுல் போச்சு என்றேன் நான் என பதில் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திரு' வேண்டும்.
பஸ்சும் இரைச்சலுடன் வத்து கடையின் முன் ஞ இருந்த பஸ்தரிப்பில் நின்றது. அதைப்பார்த்த அவரு தவிர்க்க முடியாமல் என்னை வழியனுப்பினர்
மறுநாள்.
நேற்றைய சம்பவத்தை மறந்ததுபோல் பாசாங் செய்துகொண்டு பத்திரிகையைப் படித்தேன்.
மாஸ்டர் எழுதிப்போட்டியளா?
மறந்து போனியள் போலை கிடக்கு
சே! நான் மறக்கவில்லைத் தம்பி கதையின் அை புக்களை நெறிப்படுத்துவதற்காகச் சில கேள்விகளை
திடம் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தனன் ! கட்டாயம் கேளுங்கோ சொல்லிறன்.
அந்தப்பெண் குறைந்த ஜாதிக்காரனுடன் தெ ffaly வைக்காமலிருந்தால் நீங்கள் அவளைச் சம்மந் செய்வதாக உத்தேசம் இருந்ததா? என நான் G5 GL-67.
அவர் கடைவாய்ப்பல் ஒன்று விழுந்திருந்தது. அவர் சிரிக்கும்போது தெரிந்தது, சிரித்தபடியே ப கூறினர்
ாற்கடை அப்புவுக்கு விருப்பம் இல்லாமல் 6 னெண்டு பாருங்கோ செய்யிறது.
நான் சற்று நிதானித்துவிட்டுக் கூறினேன். தட நீ சொன்னகதை நாவலாக எழுதக்கூடிய .ெ

:
பகு
மப்
lb
ஓம்
Tதம் கட்
அது தில்
Taiw
fu u
கதை, சிறுகதைக்குள்ளே சி எனக்குப்பழக்கம் இல்லை. நா
கூருமல் மெளனமானேன்.
கோழிக்குஞ்சுகள் பாவம் என்று வல்லூறுகளிடம்
போய்ச்சொல்ல முடியுமா?
9
கவியின்
கவின் சுவைகள்
அது ஒரு மத்தியானப் பொழுது, சிரித் திரன் காரியாலயத்தில் ஆசிரியரோடு அளவ ளாவிக் கொண்டிருந்தேன். இடையிலே அங்குவந்தார் இலக்கணப்புலியானபண்டிதர் வீரகத்தி அவர்கள். ஆகா. இனி என்" பாலோடு தேன் கலந்த பகரொணுச்சுவையை ரசிக்க நல்ல வாய்ப்புக் இடைத்ததே என்ற பெரும் மகிழ்ச்சி எனக்கு
தனக்கே உரிய நகைச்சுவைப்பாணியில்
உரையாடத் தொடங்கினர் வீரகத்தி
அவர்கள். தமக்கு சொந்தமான நகைச் சுவைப் பணியில் ஈடுபட்டுள் ஆசிரியர் அவர்கள் அவரோடு நகைச் சுவையில் விளை யாடத் தொடங்கினர். நானே அவைகளைக்
கேட்டுத் திண்டாடிப் G3urrG3657rai7 •
"தமிழ் இலக்கணம் பலரை எமக்கு இனங்காட்டுகிறது" என்ருர் பண்டிதர், ‘எப்படி என்ருேம் இருவரும்" "வர்த்தகர்' என்று சொல்வது தமிழிலக் கணப்படி பிழையானது. வருத்தகர்" என் பதே சரியானது இந்தச் சொல் வியாபாரிகளை இனங்காட் டுகிறதுதானே என்ருர் அவர்,
உரையாடல் நீண்டு கொண்டு போனது.
ஒருபக்கக் கட்டுாைக்கு இருபக்க மேற்கோள் காட்டுபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றேன் நான் இரு பொருட்ப- நகைச் சுவையோடு பதில் கூறினர் பண்டி தர்.
நான் எவர் மேற் கோள்? சொல்வதையும் விரும்பவில்லை.
gol-Gu இக்காலக் காதல் பற்றிய கதை எழுந்தது காதலித்தல் என்ற சொல் காதல்" என்பது இல்லாததாகி விட்டது: காமம் தான் நிறைந்திருக்கிறது. அதனல் காமலித்தல்" என்ற சொல்லே பொருத்த
மானது என்ருர் பண்டிதர்
தர்மராஜ்
டக்கேலாது. நாவல் எழுதி ன் தொடர்ந்து எதுவும்

Page 22
சிற்றி பேணிச்சர்
கல்த்துவமான 0 நிலையான உறுதிமிக்க 0 விலையில் நேர்த்தியான
கவினுறு தளபாடங்களின் மனங்கவர் தேர்வுக்கு
உங்கள் இல்லம் பளிங்குமாளிகையாகத் திகழ
உங்கள் தேவைகளை திருப்தியுடன் பெற.
சிற்றி பேணிச்சர்
O கஸ்தூரியார் வீதி O யாழ்ப்பாணம்.
நூலுலகில் ஒரு காவியநூல் அழகை ஆராதனை செய்பவர்கள் தமது சித்திரத் தையல்வேலைகட்குப் பாவிப்பது
முயல் மார்க் நூலே
தயாரிப்பாளர்கள் சம்பியன் திரெட்
மனுபக்சரிங் கம்பனி. கொழும்பு 12
அதிக சுவைக்கு அண்ணு கோப்பியே! அண்ணு கோப்பிக்கு நிகர் அண்ணு கோப்பியே!
அண்ணு கோப்பி தொழிலகம்.
இணுவில். GarðavGBus 7412

இவரின் இலக்கியப்பணி
ஒருகதை, கவிதை, கட்டுரை எழுதி இரண்டொரு இலக்கியக்கூட்டங்களில் பேசிவிட்டால் அவர் இலக்கியக் காரணுகி விடுவார். இலக்கியம் தள்ளுல்தான் என கிசுகிசு என்று அவருக்கு நினைப்புவந்துவிடும். இந்த அவலச் சூழலில் உண்மையான இலக்கிய நேசிப்பும், ஆர்வமும், நல்ல இலக்கியங்களைப் பிறகுக்கு அறிமுகம் செய்து வைக்கிற துடிப்பும் உள்ள ஒருவர் மாத்தளை ஆரீ.பத்மநாதன் - எழுத்தாளனுக இல்லாதிருக்கும் இலக்கிய ஈடுபாடுள்ளவர்களிடையே பரீட்சைய மாண வர் வாசகர் வட்டத்தினல் வெளியிடப்பட்ட அக்கறை இலக்கியம் என்ற அருமையான தொகுப்பில் இடம் பெற்ற அருமையான இலக்கணப் படைப்புகளைத் தொகுத்துதவியது பத்மனதனே என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.
அண்மையில் திரு பத்மநாதன் தமிழகம் போயிருந் தார். தமிழகத்தில் வெளிவந்த நல்ல இலக்கிய நூல் கள், சஞ்சிகைகளைப் பல இடங்களில் அறிமுகம் செய்து வைத்தார். "க்ரியா" காரியாலயத்தில் இவற்றைக் கொண்ட ஒரு கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார் பல இலக்கிய அமைப்புகளுடனும் எழுத்தானர் IGUAL னும் பரஸ்பர புத்தக வினியோகம் சம்பந்தமாக கலந் துரையாடினர். ஆக்கபூர்வமான முடிவுகள் கிடைத்துல் ளன. அத்துடன் இங்குள்ள நல்ல படைப்புக்கள் தமி ழகத்தில் நூலுருப்பெறுவதற்கும், சஞ்சிகைகளில் வெளி வருவதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளது. தனது முயற்சி களையிட்டுத் திருப்திப்பட்டுக் கொள்ளும் அவர் உண்மை மையில் இந்த முயற்சி பத்து வருடங்களுக்கு முன்பே மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் என்று வருத்தத் துடன் கூறுகின்றர்.
இங்கிருந்து தமிழகத்து இலக்கிய யாத்திரை மேற் கொள்ளும் நமது இலக்கியக் காரர்கள், பேட்டிகள், சொற்பொழிவுகள் மூலம் தம்மைச் சேர்ந்தவர்கள் மத்தி யில் மட்டும் இலக்கியத்தை வளர்த்து (?), தம்மைப் பிரபல்யப்படுத்திக் கொள்கையில் திரு. பத்மநாபனின் முயற்சிகள் ஆரோக்கியமானவை.
பல இலக்கிய அமைப்புகளுடன் டெல்கியில் அண் மையில் நடைபெறவிருக்கும் தமிழ் நூல் கண்காட்சியில் இலங்கைத் தமிழ் நூல்களும் இடம்பெற தற்போ முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இவர். く
- சசி. கிருஷணமூர்த்தி
O கடமை என்னும் பாதையில் மலரிந்திருக்கிற மலர்
தான் அன்பு.

Page 23
எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றங்களானுல்.
(UPற்றத்து நிலவு பொழி கிறது. - திருநீறுபோட்டு மினுக்கிய லாம்பு உரலின்மேல் கிடந்து மங் கலான வெளிச்சத்தை மெளன *ழாகப் பரப்புகிறது.
முற்றத்தில் வளர்ந்து நிற் , கும் பூவரசமரங்களின் மேல் முதுகைச் சாய்த்துக்கொண்டு அந்தக் குடும்பத்தின் அங்கத்தவர் கள் சிலர் இருக்கிருர்கள், e
** பெரியண்ணு. இந்தா வெட்டுக்கத்தி.’’ தாவாரத்தில் செருகிக் கிடந்த வெட்டுக்கத்
தியை அம்மாவைக்கொண்டு எடுப்பித்துக்கொண்டு வ ந் து கடைசித்தங்கை - பாமா நீட்டுகி
'சோதினைக்கு நிரம்ப நாளா
இன்னும் இருக்குது.
கொஞ்ச நேரம்தான் வேலைசெய்
வன். நான் படிக்கவேணும்.' பனங்காணிக்குள் இருந்து கட்டிக் கொண்டுவந்து போட்டுள்ள பனை ஓலையை ஒவ்வொன்ருக கொண்டுவந்து போட்டுவிட்டு, எஸ். எஸ். சி எடுக்கப் போகின்ற தங்கை சிணுங்குகிருள்.\
பாமா வின் கெஞ்சலுக்கு இணங்கி ஒலைச்சட்ட மொன்றை கிழித்து சின்னண்ணன் “பீப்பி" செய்கின்றன்.
தோட்டத்தில்பிடுங்கிஎடுத்த புகையிலைக் கட்டைகளை அடுப்புக் குள் வைத்து புகைந்து கொண் டிருக்கிற, அடுப்போடு மாரடிக் கிற அம்மா புலம்புவது முற்றத் தில் இருக்கிறவன்களுக்கு தெளி வாகக் கேட்கிறது. குடில் புகை வது போல் அடுப்படி புகை க்கி
Diglo
தங்கை ெ ஒலையை பெர் வெட்டுகிருன். கத்தி ஒலையி இருந்து பெரிய தில் இருக்கிரு. தங்கச்சியால் வெட்டிய மட் தொடக்கம் ( ஒலையைக் கெ கின்ற செயல் வழக்கத்துக்கு மூத்த தங்கச்சி னுக்கும் துல் நிறது.
** பெரியன டைக்கு கோட எஸ். சி. படிக் ணனிடம் கை தான் எந்தநே தாலும் பெரிய டார் என்ற கதைக்கிருள்.
பெரிய 6 மெளனமாகவு பார்த்துவிட்டு யை வெட்டுகி
மாட்டுக்ே கின்ற சிவட
வழமையாக
தொடங்க கத் றைக்கென்னே கிறது.
‘'இப்பஒ
9566) 96 தாறன்டி-’’ சி ஆறுதல் படுத் ஒலைச் சிறெ போட்டு அ கொண்டு

செங்கதிர் O
காண்டுவந்து தந்த யண்ணன் ஓங்கி
* சர்.சர்." என ல் இறங்குவதில் பண்ணன் கோபத் ன் என்பதை மூத்த
உணரமுடிகிறது.
டைகளை எறிவது .
வெட்டுக்கத்தியால் ாத்தி கைக்கெடுக் வரை எல்லாமே
மாருக இருப்பது க்கும் சின்னண்ண லியமாகத் தெரிகி
ண்ணணுக்கு இண் ாம்போலை' எஸ். கின்ற தங்கை அண் த கொடுக்கிருள். iரம் என்ன கதைத் 1ண்ணன் பேசமாட்
துணிவில் அவள்
ண் ண ன் அ வ் ளை ம் ஆழமாகவும் திரும்பவும் ஒலை முன்.
காட்டிலில் நிற் ப்பி கத்துகிறது. ஒலை கிழிக்கத் துகின்ற அது இன் வா அடிக்கடி கத்து
ல கிழிக்கவேணுமடி க்கு “பீப்பி செய்து
g) Táiĝisuu Lu TLDTGOMGAu
திவிட்டு வெட்டிய ான்றை எடுத்துப் தன்மேல் இருந்து
வேருெரு சிறகை
2
எடுத்து மடிமீது வைத்துக்கொண் டான் சின்னண்ணன்.
இடக்கை பெருவிரல்ஈர்க்கை யும் அடவியனையும் நுள்ளி மற்ற விரல்களுடன் ஒன்ருகப் பிடித் திருக்க இரண்டுக்கும் இடையே
யுள்ள ஓலையை வலதுகை இழுத்
தெடுக்கிறது.
சின்னண்ணன், மூத்ததங் கச்சி, எஸ். எஸ். சி படிக்கின்ற
தங்கை ஒவ்வொருவரும் ஒலை கிழிக்கத் தொடங்கி விட்டார் கள்.
கிழித்த ஒலைச்சட்டங்கள் சில வற்றை தும்பு தும்பாகக் கிழித் துக் கொண்டு மூத்த தங்கச்சி மாட்டுக் கொட்டிலை நோக்கிநடக் கிருள்.
**அண்ணணுக்கு விசயம் தெரிஞ்சிட்டுதோ-' மெதுவாக முணுமுணுத்துக்கொண்டாள்.
தும்பு ஒலையை "சிவப்பி’க்கு போட்டுவிட்டு மூத்த தங்கச்சி அடுப்படிக்குள் நுழைந்து கொண்
Toit.
‘அம்மா. அண்ணணுக்கு விசயம் தெரிஞ்சிருக்குமோணை''
இரகசியமாகக் கிசுகிசுத்தாள்
அவள். ܓܕܬ
பொங்கிக்கொண்டு எழும்
பிய குழம்பை அகப்பையால்
துழாவி விட்டு அம்மா சொன்
ணுள், வேலை இல்லாத பெண்டு கள் அந்தக் கதையை நாலுவீட் டிலை கூடி இருந்து கதைச்சிருப் பார்கள். பெரியவன்ரை காதிலை எப்படியோ விழுந்திருக்கும்’ அம்மாவின் கண்கள் கலங்கிவிட்
L-607.

Page 24
ஜனன விழா
ஒரு வெறும் தண்ணி குடித்து உயிர்வாழும் நீ ஏன் இன்று ஐஸ்தண்ணி குடிக்க விரும்பு
கிருய். பிச்சைக்காரன்: இன்று என து
பிறந்தநாள்.
--ஜோக்கிரட்டீஸ்
பெரியண்ணனுக்கு கலியா ணப்ப்ேச்சு நடந்து சீதனப் பேச் சில் இருபக்கத்துக்கும் தர்க்கம் எழுந்த போது சீதனத்தைக் குறைப்பதற்காக பெண்வீட்டார் கேட்ட கேள்வி.
**பொடியனுக்கு எ ன் ன வேலை..உழைப்பு இல்லாதவருக்கு இவ்வளவு சீதனம் போதாதோ
கடைசி ஒலையையும் வெட்டி மட்டையை எறிந்துவிட்டு ஒலைச் சிறகொன்றைப் போட்டுவிட்டு அமர்ந்தான் பெரியண்ணர்,
கருமேகங்கள் சந்திரனை மூடிக் கொண்டு விட்டது. மங்கலான லாம்பின் வெளிச்சத்தில் சகோ தரங்களின் முகத்தை நோக்கி
மூத்ததங்கச்சியின் முகம் கறுத்து இறுகிக் கிடந்தது.
‘‘பொடியனுக்கு என்னவேலை.
பெண்வீட்டார் கேட்டகேள்வி மனதில் ஊசலாடியது.
அவனுடைய பலவீனத்தை
அறிந்து கொடூரமாகத்தாக்கி, இருக்கிருர்கள். பெரியண்ணனின் வலது கையில் ஒலைச்சட்டங்கள் கனக்கின்றன. அவனுல் அந்தக் கேள்வியை மறக்கமுடியவில்லை. கன்ன நரம்புகள் “விண்விண்' என இடிக்கின்றன.
‘‘அம்மாட்டை தேத்தண் ணிக்குச் சொல்லு" எஸ். எஸ்.சி படிக்கின்ற தங்கையிடம் சொன்
ன்ை.
'நீ இருந்து போட்டுக் செ மூத்ததங்கச்சி ( வாகப் போகிரு
பெரியண்ை அதிக மென்ருல் குடிப்பான் என் தெரியாதது அ
அவன் விை யொன்றும் அவ ஏன் கிடைக்கவி
ஒரு அரசா காரனேத்தான் திருமணம் செய டுமென ஒவ்வெ விரும்பக் காரண
அவனுடை உத்தியோகத்த சயிக்கப்படும் நி øJ 6ör?
இன்றுவரை இப்படிக் சிந்திக் மணச் சந்தையி
நிறுத்திய போது
கேட்டகேள்வி
னைச் சிந்திக்க ை கள் கேட்ட ஒ( டைய சுயகெள கப்படுத்துகிறது ந்து மனம் துடி
இந்த மான
கூடாது என்றுத
சமூகத்து இஃ
யோக
மோகா கிருர்களா?
22

கிழியடி. நான் ாண்டுவாறன் - குசினிக்கு விரை ?ள். னனுக்கு யோசினை
அடிக்கடி தேநீர் ாபது அவளுக்குத் ல்ல.
ண்ணப்பித்தவேலை
பணுக்கு இன்னும்
fl6)à) .. <
‘ங்க உத்தியோக தன்மகளுக்குத் ப்துவைக்க வேண் 1ாரு பெற்ருரும் னமென்ன?
சமூகத்தில் ால் திருமணம் நிச் லை உண்டானது
பெரியண்ணன் கவே இல்லை. திரு ல் பெரியண்ணனை து பெண்வீட்டார் ஒன்றுதான் அவ வைக்கிறது. அவர் ருகேள்வி அவனு ரவத்தைக் களங் 1. என்பதை அறி
க்கிருள்.
எபங்கம் ஏற்படக் iான் அவனுடைய ாஞர்கள் உத்தி ங்கொண்டு அலை
கேள்விகள் எழும் வேகத்தில் விடைகள் பிறக்கவில்லை. தெரி யாத கேள்விகள் பெரியண்ண னின் மனதைக் குடைகிறது.
மூத்த தங்கச்சி தேநீரைக் கொண்டுவந்து பெரியண்ணனின் பக்கத்தில் வைக்கிருர்,
விறைத்துப்போன கால்களை நீட்டிக்கெ ன்டு முதுகை பூவரச மரத்தோடு இதமாகச் சாய்த்துக் கொண்டாள்.
இருமேகங்கள் விலகி நிலவு பொழிகிறது.
செம்பில் கிடத்த தேநீரை கோப்பையில் ஊற்றி விட் டு உறிஞ்சத் தொடங்கினுன். --
**தேத் தண்ணி கிடக் கு. குடிக்கிறவை குடியுங்கோ...' ఫ్టడితో " * குறையாக வைத் விட்டு சமீபமாக வந்து அமர்ந்து கொண்டாள் படிக்கின்றதங்கை
"ஏனண் :) )ண்டைக்கு *உம் எண்டு இருக்கிருய். என் . னண்ணு நடந்தது.' ஆதரவரி கக் கேட்டாள் அவள்.
"ஏன். நல்லாத்தானே இருக் கிறன்." சொன்னவனின் கண் கள் குளமாகிவிட்டன. தொண் டையில் விம்மல் ஒலி அடங்கி
bLİğSİ :
மற்றும் நேரம் என்ருல் அவள் அப்படிக் கதைப்பதை மூத்ததங் கச்சி விரும்பமாட்டாள். அவளை அதட்டி அவளின் அலம்பலை நிற் பாட்டி விடுவாள். அப்போது மட்டும் மூத்த தங்கச்சி அவளை அதட்டவே இல்லை!
பெரியண்ணனின் மெளனம் எப்படியாவது யார் மூலமாவது கலையவேண்டும். நாள் முழுவ
தும் ஒரே யோசனையினுல்.
பெரியண்ணனின் அமைதி யான மெளனத்திற்கு பின்னல் ஒழித்திருந்தால் ஒழித்திருந்கின்ற பயங்கரம் என்ன?
மூத்த தங்கச்சியால் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை,

Page 25
சின்னண்ணனிற்கு ஏதாவது என்ருல் ஆள் இப்படி தூரத்தில் இருக்கமாட்டான். அவளைவிட அவனுக்கு ஒரு வயதுதான் வித்தி யாசம். அதனல் நேரடியாகவே
விசயத்தில் இறங்கி ஆலோ சனையோ ஆறுதலோ சொல்லி விடுவாள்.
இன்னண்ணன் எத்தனையோ இன்ரவியூவுக்கு போய்வந்துவேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டான். யாரையா வது தெரிந்தவர்களைப் பிடித்து வேலை செய்தாலொழிய வேலை
கிடைக்கமாட்டாது என்று திட
மாகவே சொல்லிவிட்டான்.
அவனுடைய நண்பர்கள் பல ர் வெளி நா டு களி ல் வேலை வாய்ப்புத்தேடிச் சென்ற போது அவனும் அந்த ஆசைக்கு அடைக்கலமானுன் சின்னண் ணன் அந்த ஆசையில் மயங்கிப் போயிருந்தபோது மூத்ததங்கச்சி எவ்வளவோ ஆலோசனை சொன் ஞள்.
வெளிநாடு போய்த்தான் உழைக்க வேணுமா. இஞ்சை ஏதாவது ஒரு தொழில் செய்யக் கூடாதோ-' கேட்ட கேள்வி களில் இதுவுமொன்று.
"என்ன தொழில் செய்யச் சொல்ருய்? நீ நினைக்கிற தொழி ஜலச் செய்து வாங்சளின் ரை குடும்
பழ் வசதியாக வாழ்ந்திடுமோ .
தெரியாமல்தான் கேக்கிறன் வசதி யாக வாழ வேண்டுமென்று நினைக் கிறது பிழையோ?" ・
சின்னண்ணன் கேட்ட கேள் விக்கு அவள் பதில் சொல்ல முடிய வில்லை பெரியண்ணன் கேட் கின்ற கேள்விக்கு அவள் பதில் சொல்ல முடியுமா?
என்ன தொழில் செய்தா லென்ன. எல்லாம் தொழில் தானே? ஒருநாள் உறவினர் ஒரு வர் பெரியண்ணனைக் கேட்ட தற்கு பெரியண்ணன் கேட்ட எதிர்க்கேள்வி.
*உங்களின்ரை தொழிலைச் செய்யவிடாமல் உங்களின் ரை
மகன் கப்பலிலை ஏன் அனுப்பினிய
பெரியண்ண நேரே கேட்கும். தனிச் சுபாவமே
அவனுக்கு ஏ போய் இருக்கின் ஏதாவது கேட்டா ளுக்கு அச்சமாக
பெரியண்ண இருக்கோ இல்லேே அவர்களுடைய ( சம்பிரதாய பூர் றுக் கொள்ளவே குடும்பத்திற்கு : வாஞே செய்யவி நம்பித்தான் எ ந்து கொண்டிருச்
வாழவைக்க வினுக்கே ஒருவா தில் இததனை நெ அந்தக் குடும்பத் களை அவன் னப் கப் போகிருன்?
மூத்த தங்க
கலங்கிவிட்டன.
**ஆண்டவா, குடும்பத்தை இ சோதிக்கிருய்??? லக் கூடியது அந்: ஒன்றுதானே.
"சிவப்பி கத் சின்னண்ணன் சட்டங்களை அ கிருள்.
சிவப்பியின் கசியம் அம்மாவு
குடும்பத்தின் தாங்க வேண்டுெ பத்திற்கு பாரமா தென்ருே பெரி மாதத்துக்கு முன் பொன்றில் வேலை தான் இருந்தான்
(c) 6 f' é69 - அவன் சொன்ன நினைவுக்கு வந்த
"தனிப்பட்ட ருக்கு தனிக்குண
2

வேலைசெய்ய or "
ன் முகத்துக்கு அவனுடைய gile தாவதுசொல்லப் 1ற கோபத்தில் னென்ருல் அவ இருந்தது. ணுக்கு வேலை யோ அவன்தான்
குடும்பசுமையை
வமாகவது ஏற் 1ண்டும். அவன் ஏதாவது செய் ல்லையோ அவனை ல்லாருமே வாழ் கிருர்கள்.
(35 až 9 u ழ்க்கை அமைவ 5ருக்கடி என்ருல் தில் உள்ளவர் படி வாழவைக்
ச்சியின் கண்கள்
, எங்களின்ரை இவ்வளவு ஏன் அவளால் இய தப் பிரார்த்தனை
துகிறது.
கிழித்த ஒலைச் ம்மா தும்பாக்
கத்தலின் இர க்கு புரிகிறது.
சுமையைத் மன்ருே குடும் க இருக்கக்கூட.ா பண்ணன் ஒரு புவரை கடை செய்துகொண்டு . கடைசித்தட ால் வந்தபோது து அம்மாவுக்கு El a
- (psant Gifu Dnr மே இருக்கணை
3
அத்தியாவசியமில்லாத தேவை? நிறைவேற்றுவதற்கு செலவழிக் கிற காசைவிட ஓய்வு ஒழிச்ச லின்றி வேலே செய்யிறவனுக்கு சம்பளம் அள்ளியா கொடுக்கிருங் கள். எவ்வளவுக்கு வேலை வாங்க முடியுமோ அவ்வளவுக்கு வாங்கு வாங்கள். கடையிலை வேலைசெய் பிறவனுக்கு தொழிலைப்பொறுத்த வரை என்னபாதுகாப்பு இருக்கு. நடைமுறையிலை ஒண்டுமே இல்லை ஒரு சுதந்திரமற்ற சீவியம். அடி மைச் சீவிய முறையை பாக்க வேணுமெண்டால் கண்டயிலை வேலை செய்கிற பொடியனைப் G3 umri'' பாக்கவேணுமாச்சே அதுவும் ஒரு உழைப்பு. அது வும் ஒரு வாழ்க்கை. இனிகடெ யிலை வேலைசெய்கிற தெண்ட பேச்சுக்கே இடமில்லை."
அம்மா ஒலச் சட்டங்களைத் தும்பாக்கிருள்.
பெரியவனுக்கு வேலை-இல்லை யென்று கலியாணம் குழம்பிப் போயிருக்கிறது.
சின்னவனின் விருப்பத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதிக்க அவளிடம் துளிகூட தைரியம்
இல்லை. மூத்தவளுக்கும் எங்கே
யாவது கட்டிவைக்கவேண்டும்.
அம்மாவின் இதயம் ஒலைச் சட்டத்தைப்போல் தும்பாகிறது.
மெளனமாகச் சிந்தனைசெய்து கொண்டிருந்த பெரியண்ணன் எஸ்.எஸ்.சி படிக்கின்ற தங்கைக்கு அழுத்தமாகச் சொன்னன்.
"சோதனை முடியுமட்டும் எங் களுக்கு வேலைசெய்ய வேண்டாம் கவனபாகப் படிச்சு பாஸ் பண் ணிப் போடு. வேலைதான் கிடைக்காவிட்டாலும் படிச்சிருக் கிறம் எண்டாவதுசொல்லலாம்.
தயவுசெய்து அவளுக்கு ஒரு தரும் வேலைகொடுக்க வேண் டாம். நீ போய்ப்படி.." பெரி
யண்ணன் ஒருநாளும் இப்படிச் சொல்லவே இல்லை. எவ்வளவு நிதானமாகக் கதைக்கிறன்.
பெரியண்ணனுக்கு எந்த நேரத்திலுமே பயம்கொள்ளாத

Page 26
வன் அப்போது பயந்தே விட்
டரர்.
JeyubLADrr
டாள்
மெளனமாகி விட்
"பொடியனுக்கு வேலை? பெண்வீட்டாரி கேட்ட கேள்வி பெரியண்ணனை எவ்வளவு தூரம் பாதித்து வேதனைப்படுத்தி இருக்கிறது என்பதை எஸ்.எஸ்.சி படிக்கின்ற தங்கையின் படிப்பின் மீது அவன்-எடுத்த நடவடிக்கை உணர்த்துகிறது.
"சிவப்பி? வெட்கமில்லாமல் கத்துகிறது.
மூத்ததங்கச்சிபெரியீண்ணணுக்கு திருமணம் நடந்துவிட்ட பிறகுதானே அவ ளைப்பற்றி அம்மாவோ அண்ணணு சிந்திப்பார்கள்.
நாளை காலையில் அம்மா "சிவப்பியை" அவிழ்த்து விட்டு விடுவா. அது எங்கேயாவது
போய்விட்டு இரண்டு மூன்று நாளில் திரும்பவும் வந்துவிடும் அது வற்தவுடன் அதற்கு வழக் கமாக நடக்கின்றவை நடக்கும்.
மூத்த தங்கச்சி வீட்டைவிட்
டுப்போனுல் "சிவப்பி"யை போல அவளை ஏற்றுக் கொண்டுவிடு
eurrërrro m
அவளுக்கு திருமணம் நடந்த பிறகுதானே அனுமதி" வழங்கப் படும். அவளுக்கு உடலெல்லாம் சிலிர்த்துக் கொண்டது. பெரியண்ணனைப் போல வேலை இல்லாத ஒருவனை அம்மாவோ பெரியண்ணனுே பேசிவந்தால் அவள் ஏற்றுக்கொள்வாளா? பேசித்தான் வருவார்களா?
நிரந்தர வருமானமும் வேலை யும் இல்லாதவனை கட்டிப் போட்டு கட்டிப்பிடித்துக்கொண் டா அழுகிறது."மூத்த தங்கச்சி w576ür Gurt uit Joyanier TLDrras (up 6091 முணுத்துக் கொண்டது.
திருமணம்தான் ஒருத்திக்கு வாழ்க்கையை நிச்சயப்படுத்து கிறது என்பது உண்மையானல் மணவாளஞகப் போகிறவனின் வேலையைப் பற்றி பெண்வீட்டார்
ஏ ன் ன
அக்கறையோடு விச வேண்டும்.
சுமை இறக்
போது அத்திவார
சுமைதாங்கிமேலா Lmffasst?
நிரந்தரமானதும், தும் தேவையான தனது உரிமைக்கு டக் கூடியதுமான தொழில் செய்கின் பெண் சுமையை ஒவ்வொரு பெற்ரு போடுவதில் நியா தானே.
"quo * 6ăT *.” சந்தையில் விலை ாைமா?
சின்னண்ணன் மூத்ததங்கச்சிக்கு யாகப் புரிகிறது. வேலே இங்கு கின தில் வேலைவரய்ப் நாடு போகவேண்
கொண்டிருப்பதில்
சின்னண்ண வொரு இளைஞனு கமோ - வெளிந வாய்ப்போ - ஏ காக அலைவது தி யில் தன்னுடை உயர்த்திக்கொள்
வளமானதுப்
தும் - முதுமையா
இல்லற வாழ்க்ை வாழ ஆசைப்ப தற்கு நிரந்தர ஒரு உத்தியோக கும் என்பதனல் "ஆண்டவா, னுக்கும் சின்னணி வேலையைக்கொடு வேண்டிக் கொ தங்கச்சி.
ஒலைப்பெட் கைவிளக்கு எரி துருவுபல:ை GQasrrEsfs7G6) SD-CLJU", மேல் கோப்ை

ாரிக்கத்தானே
கி வைக்கும் ம் சரி இல்லாத இறக்கி வைப்
பாதுகாப்பான நேரத்தில் எதிராக வாதா r அரசாங்கத் ாறவனின் மேல் இறக்கி வைக்க ர்களும்போட்டி யம் இருக்கிறது
பொருளுக்கு கூடுவது புதி
நினைக்கிறது இப்போது சரி நிரந்தரமான டயாத பட்சத் புத் தேடி வெளி டுமென்று சின்
றும் நினைத்துக்
என்னபிழை? னப்போல ஒவ் தும் உத்தியோ ாட்டில் வேலை தாவது ஒன்றுக் ருமணச் சந்தை டய மதிப்பை ள மட்டும்தான் . b - செழிப்பான ானதுமான ஒரு கயை இனிதாக டுவதும் - வாழ்வ வருமானமுள்ள கம் கைகொடுக் தானே.
பெரியண்ண ண்ணனுக்கும் ஒரு ஓ, இரக்கமாக "ண்டாள் மூத்த
டி ஒன்றின் மேல் கிறது.
கமேல் இருந்து த்துக்காக பெட்டி
பயை வைத்துக்
24
கொண்டு பெரியண்ணன் சாப்பிடு
கிருன், அம்மா பரிமாறுகிருள்.
"உத்த இடமில்லாவிட்டால்,
வேறை இடமில்லையோ. அவர்
கள் சொன்னதுக்காக ஏண்டா மண்டையைப் போட்டு உடைக் கிருய்?.
அன்புடன் பேசிளுள் அம்மா அவள் குரல தழுதழுக்கிறது.
"கொஞ்சம் குழம்பு விடனே கலியாணம் குழம்பிப் போச்சு தெண்டு நான் கவலைப்படேல்ல இன்னுமொரு இடத்திலே பேசி ஞலும் இதே கேள்வியைத் தானே அவங்களும் கேட்பாங்கள்.
அரசாங்கத் தொழில்லேயுள்ள பாதுகாப்பும் வலிமையும நிரந்தர வருமானமும் மற்றதொரு தொழி லுக்கும் நடைமுறையில் இருக்கு மெண்டால் அரசாங்கத் தொழிலு க்கு மதிப்பு ஏன் கூடுது. மற்ற தொழில்சளும் அரசாங்கத் தொழி கலப்போல அந்தஸ்த்துப் பெற் றுக்கொண்டால் எனக்கு பேசின கலியாணம் ஏனெனை குழம்புது அவையள் கேட்டகேள்வியிலையும் என்ன பிழை. கடையிலை இருந்து Gaasrr 6ia G69 ஒரு த் தி யை க் கலி யாண ம் கட்டிப்போட்டு கடையைவிட்டு என்னை விலத்தி ஞல் என் ரை குடும்பம் வாழற துக்கு வழிஎன்ன?
இருக்கிற சுமையும் காணு தெண்டு நானும் ஒரு சுமையாக வெல்லோ போவிடுவன். நிரந்தர உத்தியோகமில்லாத எனக்கு ஒரு பெண்ணும். கலியாணமும் இனி யாருமே எனக்கு கலியாணமொன் றும் பேசவேண்டாம். 添、
தங்கச்சியும் தும்பாகி விட் Lாள். கிடக்கிறதுகளை வித்தோ அடகு வைச்சோ அவளுக்கு உத்தி (பாசுக்காரனுெருவன கட்டிவைச் ஒடவேணுமெண.'செம்பில் கிட ந்த தண்ணீரால் கோப்பைக்குள்
கையை கழுவிவிட்டு அவன் எழும்பி விட்டான்.
Guflausaesaraflar seÁ*
ஒன்ஜணயில் இருந்து கேட்டுக் (8 Luisib unitá)

Page 27
ജ Y مـ * به خت. به"
வெளிவந்துவிட்டது வாங்கி விட்டீர்களா!
எண்சோதிடநிபுணர் எஸ். சி. எஸ். சிதம்பரநாதன்
எழுதிய்
அதிர்ஷ்ட
வழிகாட்டி
6ငှါို2) : 9-5{[])
V. P. P. யில் பெறவிரும்புவோர் உடன் விண்ணப் பிக்கவும் வியாபாரிகளுக்கு 10 வீத கமிசன் கொடுக்கப்படும்.
A THIRSH DANUME ROLOGY PUBLICATIONS
19, CHAPEL STREET JAFFNA.
மகாகவி பாரதியாரின் நூற்றண்டு. அதனையொட்டி இவ்வாண்டு முதலே தமிழ் கூறும், நல்லுலகெங்கும் பாரதி விழாக்கள்
கொண்டாடப்படவுள்ளன.
அடுத்த இதழ் சிரித்திரனில் பாரதி மலராக
மலரவுள்ளது பாரதியார் பற்றிய சுவையான விஷயங் களை வாசகர்கள், படைப்பாளிகளிட மிருந்து வரவேற்கிருேம். இ* பிரதிக்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
 
 
 

துரித சலவைக்கும் சிக்கன சலவைக்கு). -
மில்க்வைற் சலவைப் பவுண்ர்
வாங்கி உபயோகியுங்கள் ༄གས__
சிறிய பைக்கற் விலை ஒரு ரூபா மட்டுமே மேலுறைகளை அனுப்பி பெறுமதிவாய்ந்த பரிசில்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மில்க்வைற் யாழ்ப்பாணம்
அழகுக் கலக்கோலம் தரும்
அற்புதப் பிடவைத் திணிசுகளுக்கு
ஒப்பற்ற இடம்
சிங்காரம்ஸ்
தங்கையர் நாடும் நவநாகரீக நகைகளுக்கு டைமா நகைமாளிகை
செட்டியார் தெரு. தொலைபேசி: 20875, கொழும்பு.

Page 28
மணமகள் கண்ணே உங்களே கவர்ந்த
மணமகள் எனக்கு பாலமுரளி கிருஷ் லிங்கத்தின் தங்க ஆபரண்
செல்லையா
(வைர
தொலைபோசி 1794
ந59, கே. கே. எஸ் வீதி யாழ்ப்பாளனத்தி 559, கே. கே. எஸ் வீதியில் உள்ள கவி
 

ாகப் பதிவு செய்யப்பெற்றது. பதிவு இலக்கம் பி GAMAW
இது திருமணக்காலம்
மணமகள் மனம்நாடும் கண்கவர் - கலேத்துவம் மிக்க தங்க வைர நகைகளே பெற்றுக்கொள்ள,
யாழ்நகரில் இணையற்ற இடம்
ஆபரணம் எது?
ணுவின் சங்கராபரணமும் பிடிக்கும். செல்லேயா சிவபாத ாங்களும் பிடிக்கும்.
சிவபாதலிங்கம்
க்கல் நகை வியாபாரம்)
220 கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
LLSSSSSSSSSSSSSSLL SS ல் வசிக்கும் சி. சிவஞானசுற்தரம் அவர்களால், * அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது.