கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1982.05

Page 1
மேர்ட்சராட்சியத்தில் பிரஜா உரிமைக்காகப் போராட்டம் நடாத்தும் மதவாதிகள், பூலோக ராட்சியத்தில் பி ர ஜா உரிமை யில்லாதவர்க வின் பிரஜா உரிமைக்
உள்ளே எஸ். எ
 
 
 
 
 
 
 
 
 

இப்ப_எல்லாரையு ரூ ரெலிவிஷன் ീ1: : "
ஆன்று நாங்கள் கூத்துக் கொட்டகை பில் பார்த்ததை இன்று கொட்டைப் பெட்டிக்குள் பார்கிறம் அவ்வளவுதான்.
க், நிஜமதின் சிறுகதை

Page 2
ஆம். நீங்கள் விரும்பிய நகை:
தேர்ந்தெடுப்பதற்கு நகரில் சிறந்தே ஸ்தாபனம் சுஜாதா ஜுவல்லர்ஸ்.
இன்றே விஜயம் செய்யுங்க
சுஜாதா ஜி
Sujatha
Prop: K. G8
214, கஸ்தூரி யார் வீதி,

jewellers
யாகேஸ்வரன்
யாழ்ப்பாணம்.

Page 3
பாரதி நூற்றண்டு விழா சிறுகதைப் போட்டி முடிவுகள். சிரித்திரன் பாரதி நூற்ருண்டினை ஒட்டி நடாத்திய சிறுகதைட் போட்டியின் முடிவுகளை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறுேம்.
முடிவுகள் தீர்மானிப்பதில் கதை களின் தரங்கள் 67. Lib60)LD grTu தப்படுத்தப் பண்ணிவிட்டன. நம்மவர்களின் ஆற்றல்கள் பார் தியின் தலைப்பாகை போன்ற கம்பீரமாக இருப்பது பெரும் தத்தை உண்டுபண்ணுகிறது.
பாரதியின் கவிதா அலேயில் நம்மவர்கள் எவ்வாறு மூழ்கித் திழைத்துள்ளார்கள் என்பதை கதைகள் புலப்படுத்தியிருக்கிறன். போட்டியின் பரிசு பெற்ருேருக்கும், கலந்து கொண் டோருக்கும் எமது பாராட்டுகளும், நன்றிகளும்.
பரிசுக்கதைகள் 1-ம் பரிசு
"நிலவு குளிர்ச்சியாக இல்லை” எழுதியவர் வடகோவை வரதரஜன் 2-ம் பரிசு
Grass«r வென்றதில்லை")
எழுதியவர் K. R. டேவிட் ) இரு
*காக்கை குருவி எங்கள் சாதி”( பரிசு
எழுதியவர் 'பாலரகு' ) 3-ம் பரிசுக்குரிய இருககைள்
வல்லமை தாராயோ' எழுதியவர் "சிவசக்தி
தனி ஒருவனுக்கு" எழுதியவர் வன்னியூர்
ʼ v அன்ரனி மஞேகர
பாரட்டுப் பரிசுபெறும் கதைகள் விபரம் அடுத்
இதழில் வெளியாகும்.
- ஆசிரிய
 
 

fi
பெண்ணின் தந்தை: நல்ல மாப்பிளையி
தரகர்:
பெ.த:
தரகர்:
பெ.த.
தரகர்:
பெ.த:
தரகர்:
ருந்தால் சொல்லு, பள்ளிக் கூட ஆசிரியர் இருக்கிறர்.
சீ. சீ. வேறு ஆரும் இருந்தால் சொல்லு டியூட்டரி நடத்துபவர் இருக்கிருர்,
உவர் நல்லது தான் ஆனல் உதி லும் திறமான மாப்பிளை.
"ஒரு உள்ளூர் உற்பத்தி பொருள்
விற்பனை ஏஜன்ஜி நடத்தும் ஒரு வர் இருக்கிருர், உவரும் வாழத் தெரிந்தவராகக் காணவில்லை. உவரிலும் திறமான மாப்பிளை இல்லையா.
ஒரு உள்ளூர் ஆட்கனை அந்நிய நாடு அனுப்பும் ஏஜன்ஸி நடத்து பவர் இருக்கிருர். அவர் எப்படி.
சபாஷ். வாழத் தெரிந்த புண்ணி யவான். பேசி முடித்துப்போடு வேண்டிய தரகுப் பணம் தாறன்.

Page 4

శ ஆ
கைவிசேஷம் Y உங்களிடத்தன்ை

Page 5
உன்னுடைய எக்ஸ்றேய்டத் தைபிபார்த்திட்டுத்தான் гоеготите தீதEத்தை
сц5 25:reфtgttpбfrö
நிறையில் மோசடி செய்த வர்த்தகளுக்கு நரக Gln೫ಕ್ಗೆ தண்டன.
 
 
 

·缪 函多缪 纜 多多袭
கூட்டத்திற்கு அனுப்பியிருக்கின்
தன் கிளியைப்
வரமுடியவில்லை. ரூர் பேசுவத்ற்கு,
நோயின் காரணமாகப் பேச்சாளர்
அடிவிழுதலுக்கு எமது ஒவியர்
L. L. tr.
வரை

Page 6
இது குருபார்: பெரிய என் அப்பன் இம்போ
டெட் ராமசாமி திரன் என் பரம்பரைக்குரு ஆஐ. பேட்டி: இம்போட்டெட
அதென்ன பட்ட பெரிய அவர் எப்போதும் இம்
GLITH GWLLபாவிப்பார் பேட்கு அப்படியா? இதுக்குமுன்
ஏதோ சோங் வந்தீங்களே
பிளேட்தா
ஒவ்வொரு துறையிலும் பிர பெரிய நீ ெ 'மானவர்களைப் பேட்டிகா தான்ே. துெ வழக்கம், இங்கே இந்: அப்பன்த கட்துறையில் பிரபலமான பிக் @)孟 Q பாக்கட் பெரியசாமி பேட்டி றியிருப்ப காணப்படுகிருர், அன்ரபினே பேட்டியாளர்: வணக்கம் நீங்கள் ,岳Tü。 அ திரத்ர திரு. பெ. Gu. பேட்டி: இப்ே பெரியசாமி ஓமப்பா நான்த்ரன் பெரிய மறிய பெரியசாமி நீயா பேட்டி வெரி பேட்டி நாள் சிரித்திரன் சஞ்சி 下 துே வரை
சிகைக்காகத் திங்களே lt = ""; GLL). Frror வந்திருக்கி 'பெரிய படிப்ெ றேன். படிப்பு ெ பெரிய அடடா சிரித் திர ஒ இழிச்இட்டு இம்ம புத்தகம் அது இக் கொன் பேட்டி கீட்டி எண்டு என்ஐ பொடியன்: மாட்டிவிட்டால் குட2ல உரு ழில் செய்யி வியிடுவன். துரி பழ பேட்டி அதுசரி படாதே கேள். தத் தொழி பேட்டி இந்த பீல்டிலே ئیاتی ہے۔fT க்கிறதில்3 வது இந்த பிக். பிக்: பெரிய இதிலே பாக்கட் துறையிே நீங்கள் நாம நாக் எவ்வளவு கால இருக்கி தான் ஏமா star ருேம். ஆt பெரிய இதெல்லாம் ஒரு கேள் ஏமாத்தி இ. ஜியாநோன் பிறந்ததிே இந் மா அரசி பீல்டில் 5İTAHTE"LIr இது இரசம் அ
அப்பன், பாட்டன் எல்லா தனே பேர் க்ேகும் இதே தொழில் இதரியுமா? பேட்டி: இந்த தொழில் உங்க |- s.ssirsíðsglu á
GLI.: P.I.,
கிாமல் சேர பெரிய ஹா. ன்ன் திரிை பொம்பிளேயர் மறைக்கி? எது திரிகுது பேட்டி இந்தத் ெ *இருடைய மு GTGTGGIT பெரிய அது !, நடந்தது.
 
 

பேட்டி என்ன முண்டு வயதிலே
LIFF
gTgör Gurrgar r
பெரிய ஒமப்பா. 醒 பிளக்கிறே? மூண்டு வபசி:
சால்லு விட்டாத் பரம்பரைக் @@ 7ன் ஆணுல்தான் தாழிலிமுேன்னே நிற்குக் காரரை ாடு அருணுசலர் வர் ஒரு ஜீனியஸ். பT ஆவர் ரங்துே #iffჭეur -
சொறி நீங் தன் படித்திருக்கிறீர்
பன்னப்பாடெரி பரிசர் படித்துக்
GAITĘravy Gumar
எடு எத்த ஆண் ள்ே நம்ம தொ ரூங்க தெரியுமா? . நீங்கள் இந் வே இழிவா நினே ITF
ான்னப்பா இழி: 1ஞ்சு த்திப் பிழைக்கு ஒ ல் ஆன்ரை.ே JrTeri L.,5?ğ5g5surTy" பல் பேசி கை iளவியாபாரம் ட்டி எண்டு எது பிழைக்கிருங்க சரிதான் வேறுெ
55. In Lr.
விதி மறைக் லுவீங்களா? ரா. நாளெ ஸ்டாரர. வ பண் து ாக்கு #3 வது
தர்பூலிவே உங் தில் அனுபவம்
ஈண்டு வயதில்
பேரைத்
:
திருஞானசம்பந்தர் (3 gaur ரம் பாடவில்&து: மூண்டு வயதிலே என் அப்பு: Tឆ្នាំ 苓可丘、蓝岛岳 கொண்டு தியேட்டர் கியூவில் நிண்ட் போது முன்னூல் திண்ட் ஒரு தன்ரை சட்டைப்பையிலேறி ருந்து மனிபேது Ali Tair எடுத்திட்டேகும். இப்பவும்: என் அப்பன் இதை அடிக் கடி சொல்லும்,
பேட்டி: ஒரு வழமையான கேள்வி
உங்களால் மறக்க (9டியாது சம்பவம் என்ன? பெரிய போன் குெசிம் தீபாவ விக்கு முதல் நாள் பெஞ் சாதி பிள்ளே யள்ோடு போன ஒரு தனி: நரின் நைசர அறுத்திட்டன், கொஞ்சம் நேரம் செல்லத் திரும்பி வரபிக்கை
விட வாசலிலே அவ ன் பெஞ்சாதி பிள்களயளோெ இருந்து ஒப்பாரி விஷ்ச்ஜித் கொண்டிருந்தான் எனக்கு மனம் பொறுக்கயில்லே யாரு க்கும் தெரியrடு ஆவது டைய விடையிக்குள்ள்ெ பேசை போட்டிட்டு வந் திட்டன் அண்டைஜே இரு ந்து நான் இந்த மாதிரி ஆக்
அறுக்கிறதேயில்:
இதியிேருந்து ls:3, Tirā
தெரியுது
ஒன்றும் தெரியவி: பெரிய தார்;
களுக்கும் இருக்கு விளங்குதே பேட்டி ஒமோம். நீங்கள் சிர ம்ே பாராமல் துெ டுத்த பேட்டிக்கு நன்றி. நான் வாற்ன் திரு. பெரியது. பெரிய இங்கெ விருப்பா. இதை
யும் கொண்டுபோ பேட்டி ஆ என் பர்ஸ். இது எப்படி உங்களிடம் வந்தது. பெரிய அதுதானப்பா தொழில் துணுக்கம் ஹா. ஹ. பேட்டி மிகவும் நன்றி.
(ஓடுகிருர்)

Page 7
கலையரசே வாழ்க பல்லாண்டு
5s arah நடிப்பது அவமானம் என்று நடிகர்களை
மதிக்காத காலத்தில் நாடகத்துறையில் பிரவேசித்து
ஒழுங்கு, ஒழுக்கம் முதலிய சீரிய பண்புகளைக் கடைப் பிடித்து நூறுக்கு மேற்பட்ட புராண, சரித்திர இதி காச, சமூக நாடகங்களைத் தயாரித்து டைரக் செய்து முரண்பட்ட பல்வேறு குணசித்திர பாத்திரங்க% தடித்து அவைகளைப் பார்த்தோர் உள்ளங்களில் சிலை யில் எழுதிய சித்திரங்களாகப் பதித்து தமிழ் நாடகத்
திற்கு புது வடிவமும், புது மெருகும் ஊட்டி அதனைப்
பல்கலை கழக நிலைக்கு உயர்த்திய நாடகப் பல்கலைக் கழகம் அவர். *
நாடகத் தத்தை பம்மல் பத்மபூஷன் சம்பந்த முதலியாரின் பக்தி மிக்க சிஷ்யன்.
எம். ஆர். கோவிந்தசாமி, எஸ். ஜி. கிட்டப்பா கே. பி. சுந்தராம்பாள் முதலிய பெருங் கலைஞர்
 

கவிபேரரசு கண்ணதாசன் மன்றம் கவிதைப் போட்டி.
கவிபேரரசு கண்ணதாசன் மன்றத்தின் ஆதரவு டன் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியின் முடிவுகள்
* மன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1-ம் பரிசு: “உயர்ந்த மலைகளின் மேலே
தாழ்ந்த மனிதர்கள்? கவிஞர் குறிஞ்சி அனந்தன் 2-ம் பரிசு: யுகப் புரட்சி"
கவிஞர் சிவசக்தி m *ம் பரிசு: "விடிவுக்கு விவரம் கூறபிடும்
கவிஞர் கவிதாநிதி
பரிசுக்குரிய கவிதைகள் அடுத்த இதழில் பிரசுரிக் கப்படும்.
பரம்பரைகளோடெல்லாம் பழகியவர்; அவர்களின் பெருமதிப்புக்குரியவர்.
தனது நாடக அனுபவங்களையும், ஈழத்து தமிழ் நாடக வரலாற்றையும் நூல் வடிவில் அரியதோர் செல்வமாக ஈய்ந்தவர்.
இலங்கை முழுவதிலும் பெரியதோர் தமிழ் நாட கப் பரம்பரையை உருவாக்கியவர்.
அவர் கலேயரசு சொர்ணலிங்கம் என்று எல்லே ருக்கும் தெரியும். -
அன்னுருக்கு கடந்த மார்ச் 30-ந் திகதியுடன் 94 வயது ஆரம்பமாகியுள்ளது. அன்றைய தினம் తిడి ஞர்களும் அறிஞர்களும் அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசி பெற்றனர். நாடக காறரைப் பார்த்ததும் எனது வயோதிபம் தன்ப டிலை ஒடி விட்டுது" என்ருர் கலையரசு மலர்ச்சியோடு,
அம்முது பெருங்கலஞர் நலத்தோடு பல்லாண்டு வாழவும் அவரிடம் சென்று கலை நுட்பங்களை நமது நாடகக் கலைஞர் கற்றறியவும். இறைவனை வேண்டி எமது வாழ்த்துக்களைக் கூறுகின்ருேம்,

Page 8
எம். எம். ஹனிபா
காத்தான் குடி கே: வரப்போகும் தேர்தலில் சிரி
த்திரன் பங்களிப்பு என்ன? ப; சிறந்த மேடைப் பேச்சாள ருக்கு பரிசு வழங்கக் காத்தி ருக்கிறது. 如 எஸ். எம். யூசுவ், கே: உலகில் எப்போ பஞ்சம் ஏற்
படும்?
央
மன்னர்
பு: கோதுமை விளைச்சல் குறை
ந்து குழ ந் தை விளைச்சல் பெருகும்போது,
றிரு 央 செல்வ தேவசேன சிவபாலன்,
மட்டுநகர் கே: சட்டத்திற்காகமக்களா? அல் லது மக்களுக்காகச் சட்ட
frt?
d* சட்டத்திற்காக ஒவியம்"שמj: L_ו
இல்லையே. ,央 央 ஏ. பெரியசாமி, மாத்தளை
கே எவன் வாழ்க்கையில் தோ
ல்வி காண்கின்ருன்? ப; தன் எதிர்காலத்தை பிறரி டம் எதிர்பார்த்தவன்.
央· 央、 க. அந்தோனிப்பிள்ளை. சில்லாலை கே: நீர் நீதிபதியர்க இருந்தால் எப்படிப்பட்டவரை மரண
央
ராஜினி கந்தகோ
○g:
எழுத்துலக ஆபாசப்படு ஒழுக்கமில்லி வால் கருத் போது.
றிரு
ப. செல்வவிநாய
G55:
நாகாக்க
கின்றதே? இந்த ஆ
உய்வும் தே
றங்குல ந வெறுப்பில் ருக்கின்றது
ஒழு
செல்வி மாதிை
கே:
அறிவை ை மற்றவனின் வாழ்பவன் வன்?
தங்கக் கே எடுப்பவன்
 

விருந்து மன்னிப்
உள்ள வனே சி அவனை க்
兜
"பால்
கொக்குவில்
ம் எ ப் போது,
த்தப்படுகின்றது ாதோர் பேனு துக்கள் ஒழுகும்
央 பகன், ஆனைப்பந்தி என்று கூறப்படு ஏன்? ற டி மனிதனின் தய்வும் இந்த மூன்
ாக்கின் விருப்பு தான் தங்கியி
l
s
别 வேலாயுதம்,
சாவகச்சேரி வத்துக் கொண்டு
ன் அனுதாபத்தில் எப்படிப் பட்ட
ாப்பையில் பிச்சை
த. கணபதி, கே: தமிழ் இனம் முன்னெருது
வத்தளை
இருப்பதற்குக் காரண ம் என்ன? . ப: கல்வியா செல்வமா வீரமா
மேலானது என்பதில் இன்: னும் இனம் காணுததால் 央 央 ச. சாந்தமூர்த்தி கரவெட்டி கே. எமது தலை எழுத்து எதில்
தங்கியிருக்கிறது? ப; தேர்தலில். அதாவது நாம் தேர்ந்தெடுக்கும் மனைவியில் ஆகாரத்தில், அபேட்சகரில்.
央 சிவநேஸ்வரி தம்பையா,
மானிப்பாய் கே: உலகில் சிறந்த தத்துவம்
ஏது? ப* அரிஸ்டோட்டில் எழுதியது
அல்ல அனுபவத்தில் கண்
L-gilt
次 றிரு ப. நாதன், பளை கே. எப்படிப்பட்டோருக்குக் கட
மைப்படக் கூடாது? ப; அரசியல் பற்றுள்ளவருக்கு
தேர்தல் காலத்தில் தனக்குப்
பிரச்சாரம் செய்யும் படி M
கேட்டால்,
实 ,央 க. முத்துராசா, கண்டி கே: உலகில் எது பயங்கரமா y
னது?
கற்பன. மரணமல்ல LDUf ணத்தைப் பற்றிய கற்பனை தான் பயங்கரமானது.
றிரு 夹 எஸ். எம். ரஹீம், மட்டுநகர் கே: உலகில் நீர் மதிக்கும் உயர்
ந்த கலைஞன் u Trif? ப; உண்மைதான் உலகில் உயர் ந்த அழகு. ஆகவே உண் மைக்காக வாழ்பவனே நான் மதிக்கும் உயர்ந்த கலைஞன்.

Page 9
செல்வி நித்தியா தம்பிராசா
Gau66oihu urr கே. எவன் சுதந்திரத் தத்துவத்
தை உணர்ந்தவன்,
ப; மற்றவனின் சுதந்திரத்தைத் தனது சு த ந் தி 35, "ע தி ன் மேலாக மதிப்பவன்.
镜
s
த.தனரர்சா, கண்டி கே: சொர்கம் விண்ணிலா?
ப மண்ணில் வர்க்க பேதமில்
லா நாட்டில்.
兜 s நாகமணி மகேந்திரலிங்கம்,
சங்கான
கே. அரசியல் வாதிக்கும் பிச்சைக் காரனுக்கும் உள்ள வித்தி
யாசம் என்ன?
ப. அரசியல் வாதியால் பிச்சைக் காரன் உருவாக்கப்படுகின்றன் பிச்சைக்காரனுல் அரசியல் வாதி உருவாக்கப்படுகின் முன்.
se 实· செல்வ ராஜேஸ்வரி முத்தையா, தெல்லிப்பளை கே: செய்ய முடியாதது என்ன? ப. அண்ணுவுடன் வாழவும் வேண்டும் அண்ணியுடன் வாழக்கூடாது எ ன் பது செய்ய முடியாத காரியம்,
央 兜 சி. வேல்தேந்தன், சரவணை
மேற்கு கே! உங்கள் பேன சாதித்தது
என்ன?
ப: ஒரு கிளிக்கு சுதந்திரம் பெற்.
றுக் கொடுத்திருக்கின்றேன். அழகுரசனை என்பது என்ன என ஒரு வாசகர் என்னைக் கேட்டிருந்தார். "சுதந்திர மாகப் பறந்து திரியும் பற வையை பிடித்து அழகிய இறகைக் கத்தரித்து கூண் டில் அடைத்து வைத்து குட்டை நோய் உண்டுப
ண்ணி ரசி அழகுரசனை யிருந்தேன். தவர் உடன் யிருந்த கி வழங்கி விட
9Q
ப. நாகராஜா, கே: குரங்குகளுக்
லையா?
ப: குரங்கிலிருந் மனிதன் கூறிஞனே குப் பெருங்
கு. முரளி,
கே. எது இறை
வரம்!
ப; கட்டும் மை
அமைவது கொடுத்த வி கட்டும் ே அமைவதும் கொடுத்த வ
மருத்து
* Uls buur பத்தரிசியார் க மையில் இடம் கண்காட்சி வெ பொருளாக அை களுக்கு நோயிய விளக்கங்களை
டைய ஒரு அமைந்து விட்ட தொகையாக அ மக்கள் கூட்டே .கும். மக்கள் வி பட்ட விழா ச் வெறும் விளம்ப பொருளாக மா தான் யாழ்ப்பr
கால வரலாழுக
7

வ. சரஸ்வ தி பாலசுப்பிரமணியம் பரந்தன்
ப்பது தான் எமது எனப்பதில் கூறி பதிலைப் படித் கே: கொடும் வட்டி வாங்கியவன் ன் கூட்டில் சிறை இறந்தால்? .
Frihi சுதந்திரம் a
கு சுதந ப; அவனைப் புதைத்த இடத்
ட்டார்.
தில் புல் முளைக்காது. ஈர் 兜 மில்லா நெஞ்சத்தவனல் வர்
ங் o- s ཅ x eo * காரைநகர் ೨.೬೮ ೭೮6(5567(7೧೮.
s 央
ங்கு, கவலை இல்
$து பிறந்தவன்
3. சிவலோகநாதன், உடுப்பிட்டி கே: காதலுக்குக் கண் இல்லை
என்றுடார்வின் யாமே!
அது அவர்களுக் s 一* கவலை. ப. காதலிக்கும் போது கண் இல்லை. காதலித்து விட்டு 央 சந்தேகம் தொட்டு விட்டால் நல்லூர் ஆயிரம் கண்கள் முளைக்கும்.
வன கொடுத்த se 央
னவி மட்டும் கு. கீத்திகணேஷ், சங்கானை இறை வன் கே: தீயவர் நட்புப் பற்றி உங்
பரமல்ல. மனை கள் கருத்து.
தொழி லா னி ப: யப்பான் மக்களின் தலையில் இறைவன் அணுக்குண்டு விழுந்த து Lugrib. ஹிட்லரின் நட்பாலல்லவா.
வ கண்காட்சி பாராட்டுகிறேம்
ணம் புனித சம் ல்லூரியில் அண் பெற்ற மருத்துவ றும், காட் சி ப் ன்றி பொது மக் பல் பற்றிய பல அளிக்கும் பயனு
நிகழ்ச்சியாகவும் டமைக்கு பெருந் 1ங்கு வந்துகுவிந்த ம தக்கசான்ற ழா என்று கூறப்
is 6 ரக் காட்சி ப் றி மறைந்தமை ாண அண்மைக்
அமைந்த நிலை
GTavarrib
யில் மக்களுக்காக அமைக்கப் பட்ட ஒரு விழாவாக இந்தக் கண்காட்சி அமைந்து விட்டது. நோய் வந்த பின் வைத்தியம் செய்வதிலும் நோயே வராமல் தடுப்பது தான் மேலானது என்ற முது மொழிக்கு உயிரூட்டிய விழாவாக இந்தவிழா அமைந்து விட்டது. இதற்காக நாம் யாழ் ப்பாண மருத்துவ சங்கத்தை மனமாரப் பாராட்டுவதோடு ஒவ் வொரு வருடமும் இப்படியான கண்காட்சியை அமைத்து விட் டால் வைத்தியசாலைகளில் மித மிஞ்சிய நோயளரால் இடநெருக் கடி என்ற சொல்லுக்கே இட மில்லாமற் போய்விடும் என திட மாக நம்புகிருேம்.

Page 10
மாதம் ஒரு மணிக்கவிை
மாதம் ஒரு மணிக்கவிதைக்கான பரிசை : "பிரசன்ஞவே தட்டிக் கொண்டார். அங்குள் கதி" என்னும் கவிதை பரிசுக்காகதெரிந்தெடுக்க டது. புதுக்கவிவாணர்களே, மரபுக் கவி மன்னர் மறுபடியும் பரிசை அவரே த ட் டிக் கொள்ள பார்த்துக் கொள்ளுங்கள்
கதி
நடுத்தெருவில் என்நண்பன் இறந்துவிட்டான் நான்மட்டும் தனியிருந்து அழுகின்றேன்
படுக்கையிலே கிடந்துழன்று சாகவில்ஃ)
பலர் கூடிச் சுற்றிநின்று அழவுமில்க்ல
உடுத்ததன்றி அவனுக்கோர் உடமையில்3
உள்ளம்தான் பொன்னன்றிப் பொருளுமில்வே
எடுத்தவனின் உடல்சுமக்கச் சுற்றமில்ஜி
எல்லாமே ஈந்துவிட்டான் தமிழுக்கே,
ஆ, க. செல்வநா
LLSSMSeSeSeSLSLSLSLSL
மாணவ முறுவல்
அன்று எமது வகுப்பறையில் சைவ சம ஆசிரியர் சைவ சமயத்தின் சில சின் வெகு சிறப்பாக கற்பித்துக் கொண்டிருந்தார். வர்கள் பாடத்தில் கவனம் செலுத்துகிருர்களா எ தனே அறிவதற்காக இடையிடையே அபி. LJō, கேள்விகளைக் கேட்டுமானவர்க: : படுத் கொண்டிருந்தார்.
சைவ சமய சின்னங்களில் ஒன்ருன விபூதிை பற்றி படிப்பித்துக் கொண்டிருந்து போது எனது ந பன் ஒருவனே நோக்கி 'விபூதியை திவிருது துரி வேண்டிய நேரங்கள் எவை எனக் கே "நித்திரைக்கு செல்ல முன், நித்திரையிலிருந்து எழு
பின் காஃபிக் கடன்களை முடித்து பின், Frfly frl
க்கு முன், சாப்பாட்டுக்கு பின் போன்ற நேரங்கள் தரிக்க வேண்டுமென சரியான பதிலே அளித்தார்.
அப்போது தாள் கடைகி வாங்கிலிருந்த மற்ருெ நண்பன் தனது சக மாணவனுடன் கலகலப் ஏதோ கதைத்துக் கொண்டிருப்பதை ஆசிரியர் அவ
வித்து விட்டார் உடனே அவ&ன நோக்கி "ஒப் ச
பாட்டுக்கு முன்னும் சாப்பாட்டுக்கு பின்னும் எத தீவிருது செய்ய வேணும்" எனக் கேது திTமதி விாது அவனும் "பூமியாரியார் அந்த கலவை மருந்ை யும் குளிகையையும் சாப்பிடவேணும் என னக் கூறியதும் வகுப்பறையே சிரிப்பில் மூழ்கியது.
உரும்பராய் விக்ன

rடும்
- ീLL கள்ே
TIDIG
ற்றி
TET
5Tr. நிய
பப்
நீர 嵩忘
ந்த
வகுப்பு வாதம்
கணிதத் தேன்
அன்று அந்த ஏழைச்சிறுமி பாடசாஜ் போகவில்லை. வீட்டில் ஒரு மூலையில் இருந்து அழுது கொண்டிருந்தாள். சிறு மியைப் பார்த்தி தந்தை, 'ஏன் அழுகின்ருய். ஏன் பாடசாலே போகவில்கியெனக் ணம் கேட்டார்" சிறுமி விம்மி விம்மி அழுத வண்ணம் "என் வகுப்பில் எல்லாப் பிள்ள்ேகளும் அந்நிய நாட்டுச் சட்டை அணிந்து தான் பாடசாலை வருகின்ருர்கள். நான் உள்ளூரில் தைத்த சட்டைபோடு
வதால் அவர்கள் என்னேக் கூட்டிவிளேயாடு
வதில்லே. நீங்களும் அந்நியாதாடு போய் எனக்கு சட்டை அனுப்பினுல்த்தான் பள்ளிக் L_h போவேன்' எனப்பதில் கூறினுள் தந்தை ஏதும் கூற முடியாது வரியடைத்து நின்றர்.
.தேனுகா
குட்டிக் கதை
அவதி
ஊரில் பெரிய விழா, மந்திரியும் வரு கிருர் நிறைந்த கூட்டம் தங்கள் பார் வையில் மந்திரி படவேண்டுமே, என்கிற அவதியில், ஊர்ச்சிறுவர்கள் முண்டியடித் துக் கொண்டு சபை முந்தலுக்கு வர முயன் றனர். அதே நேரத்தில், "மந்திரியின் பார் வையில் தாங்கள் பட்டுவிட வேண்டுமே என்ற அவதியில் மேடை முந்தலுக்கு வர முந்தினர், அமைப்பாளர்கள்
-சாந்தன்
−=
குட்டுக் கதை அரைப் பைத்தியம்
அவன் ஒரு அரைப் பைத்தியம் கவிஞ னும் கூட. மனேவியை விவாகரத்துச் செய்ய வேண்டுமென்று நீதிமன்றத்தில் நீதி கோரி நின்ருன், காரணம் கேட்ட போது. விண் வெளி நட்சத்திரங்களெல்லாம் அவ&ளப் பார்த்துக் கண்சிமிட்டுகின்றன. மண்
வெளியில் போக முடியவில்லையே" எனப்
பதில் உரைத்தான்.
- Tria

Page 11
*ழத்தின் இலக்கியக் கர்த்தாக்கள் பலர் பிறந்த மண்ணுக கல்முனைக் பகுதி விளங்கு கின்றது. அங்குள்ள கல்முனைக்குடி என்னும் கிராமத்தில் பிறந்த திரு எம். ஏ. நுஃமான் அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாட சாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் Gs Tai TLRs. Finsn Mir gaff up is a is as Land யாற்றிவிட்டு, கொழும்பு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மொழியியலே சிறப்புப் பாடமாகக் கற் றுப் பட்டம்பெற்று, இன்று யாழ்ப்பாணம் பல் கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் துணைவிரி வுரையாளராகக் கடமையாற்றுகின்றர். ஈழத்தின் புகழ்மிகு கவிஞன் மகாகவியின் படைப்புகளான கோடை, விடும் வெளியும், ஒரு சாதாரண மனி தனது சரித்திரம் ஆகியவற்றை நூல்வடிவில் கொணர்ந்த பெருமையும் இவருக்குண்டு. இவற்றைவிட கல்முனை வாசகர் சங்க வெளியீ டாக இருபதாம் நூற்றண்டு ஈழத்து தமிழ்இலக் கியம், தாத்தாமாரும் பேரர்களும் பலஸ்தீனக் கவிதைகள் இலங்கையில் இடதுசாரி இயக்கத் தின் தோற்றம் போன்ற படைப்புகளையும் வெளி யிட்டு இலக்கியப்பணி புரிந்துவரும் திரு நுஃமான் அவர்களது செவ்வி இங்கே இடம்பெறுகின்றது.
غظفت مس
கே. கவிதைத் துறையில் ஈடுபாடு ஏற்படுவதற்கு உங் களுக்குச் சாதகமாக இருந்த சூழல்கள் பற்றிச் சற்றுவிபரிக்க் முடியுமா?
ப: கவிதை \ எழுதும் ஆற்றல் ஓர் அருட்கொடை என்று நான் கருதவில்லை. அது எனக்கு முதுசமாகக் கிடைத்த ஒன்றும் அல்ல. எனது மூதாதையர், களில் எழுத்தறிவு பெற்ற யாரும் இருந்ததாக எனக்குத் தெரியாது. எனது தகப்பன் ஓர் அரபு ஆசிரியர், தமிழ் இலக்கிய இலக்கணங்களில் அவ ருக்குப் பரிச்சயம் இருந்ததில்லை. அநேக எழுத் தாளர்களுக்குச் சாதகமாக இருந்ததாகச் சொல்
 

கவிஞர் திரு எம். ஏ. நுஃமான்
லப்படுவது போல் இலக்கிய ரீதியான ஒரு குடும் பச் சூழல் எனக்கு இருக்கவில்லை. சிறுவயதிலிருந்து சித்திரம் வரைவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. கையில் கிடைக்கும் படங்களைப் பார்த்துவரைந்து
கொண்டிருப்பேன். சித்திரத்தில் இருந்த ஆர்வம்
பிற்காலத்தில் கவிதைத்துறைக்கு மடைமாற்றம் பெற்றிருக்கலாம். 60ம் ஆண்டளவில் நீான் எஸ். எஸ். சி. படித்துக் கொண்டிருந்தபோது எனது பதினறு வயதில்தான் எழுதும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எமது பாடசாலை இறுதி நாட்களில் நானும் என்து சக*எழுத்தாள நண்பர்களும் ஒரு
பத்திரிகை நடத்தவும் துணிந்தோம். அதன் கார
ணமாக நீலாவணனின் தொடர்பு எனக்குக்கிடைத் தது. உண்மையில் நீலாவணன் மூலம்தான் நான் இலக்கிய உலகில் அடிஎடுத்து வைத்தேன். கவிதை இலக்கியம் பற்றிய அரிச்சுவடிகளை அவரிடம்தான் கற்றேன். மஹாகவி, முருகையன், புரட்கிக்கமால் அண்ணல் போன்றேரின் கவிதைகளை நீலாவணன்
தான் எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். 1962ல்
மஹாகவி வீரகேசரியில் வெண்பாப்போட்டிநடத்தி
வந்தார். 'நெஞ்சமே நஞ்சுக்கு நேர்' என்ற ஈற் றடி கொண்டு நான் எழுதிய ஒருவெண்பா நீலா வணனல் திருத்தப்பட்டு, பின் மஹாகவியாலும் திருத்தப்பட்டு வீரகேசரியில் பிரசுரமாகியது. அது தான் என்முதல் பிரசுரம், 63ல் மஹாகவியின் சிநேகம் எனக்குக் சிடைத்தது, மஹாகவியின் செல்வாக்கு என்னில் அதிகம் ஏற்பட்டது. என் கவிதை மலர்ச்சிக்கு நீலாவணனும் மஹாகவியும் முக்கிய காணிகளாய் இருந்தனர் என்பேன்.
உங்கள் ஆரம்பகாலக் கவிதைகளுக்கும் பிற்காலக்
கவிதைகளுக்குமிடையே ஏதும் வித்தியாசம் உள் ளதா? NK.
நிறைய உண்டு உருவத்திலும் உள்ளடக்கத்திலும்
இந்த வேறுபாடுகள் உள்ளன. சுமார் இருபதுவரு

Page 12
தே
டங்களாக நான் கவிதை எழுதிவருகிறேன். இக் காலப் பகுதியில் என்னுள்ளும் எனக்கு வெளியி லும் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள் எனது கவிதையிலும் காணப்படுகின்றன. உருவத்தைப் பொறுத்த மட்டில் ஆரம்பத்தில் இறுக்கமான ஒசைக்கட்டமைப்பை நான் பேணிவந்திருக்கிறேன். தமிழில் உள்ள மரபு வழிப்பட்ட பெரும்பாலான செய்யுள் வடிவங்களை நான் கையாண்டிருக்கின் றேன். எனது பிற்காலக் கவிதைகளில் இந்தஒனசக் கட்டுத் தளர்ந்து பேச்சோசை பண்பு அதிகரித் துள்ளது. கலிவெண்பா, அகவல் போன்ற செய் புள் வடிவங்களேயே நான் இப்போது எனது கவி தைக்கு அதிகம் பயன்படுத்துகின்றேன். பொருள் அமைப்புக்கேற்ப பிரித்து எழுதுவதால் இவற்றின் இசைக்கட்டு பெரிதும் குறைக்கப்படுகின்றது. சீர், களேயை மட்டும் பேணி எதுகை மோனேக்குரிய முக்கியத்துவத்தைக் குறைத்து விடுவதால் செய் புளேயும் உரைநடையை ஒத்த, ஆஞல் ஒத்திசை புக் கூடிய ஒரு ஊடகமாக மாற்றமுடிகின்றது. எனது கவிதைப் பொருளும் உத்திமுறையும் இதை நிர்னயிக்கின்றன என்று தோன்றுகின்றது.
உள்ளடக்கத்திலும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஆரம்பத்தில் இளமையில் எழுதத் தொடங்கும் எல்லாரையும்போல 5 Tol (; LITTGušI எழுதவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் ஒனுள் இருந்தது. மனப்போக்குக்கு ஏற்ப அப்போ விதிக்கப்போது எதை எனது பற்றியோ எழுதி னேன் இடைக்காலத்தில் சமயச்சார்பரின் ஆன் மீக சித்தாந்தங்கள் என்ஜர் Jiuri:557. fırını தத்துவங்களேச் சரியாதுத் கடைப்பிடிப்பதன் மூலமே வாழ்வின் தீமைகளேக் களேயமுடியும் என்று ஒரு எண்ணம் என்னுள் இருந்தது. பாரசீக சூபிக் கவிஞர் நூமியின் தத்துவங்களால் நான் ஈர்க்கப் பட்டேன். இக்பாவின் சித்தாந்தமும் என்னைக் கவர்ந்தது. 1965-67ம் ஆண்டுகளில் նr(լք திய கவிதைகள் பலவற்றில் இதன் பாதிப்பைக் காணலாம் 67க்குப் பின் ஆன்மீகச் சிந்தனைப் போக்கில் இருந்து நான் மெல்லமெல்ல விடுபடத் தொடங்கினேன். பாக்கிய தத்துவார்த்த நூல்கள் என்னேப் பெரிதும் வளப்படுத்தின் வாழ்க்கைப்
போக்குகளே நிர்ணயிக்கும் புறநிவிேதிகளே அவை
எனக்குக் கற்பித்தன. இலக்கியத்துக்கும் அரசிய லுக்கும் இடையே உள்ளதொடர்பை உணர்த் தின் இவ்வகையில் எனது பெரும்பாலான பிற்
கால்க் கவிதைகள் சமூக அரசியல் L 5T il-għażar
அடிப்படையாகக் கொண்டுள்ளன.
முற்போக்குக் கவிஞர்கள் சமூக அரசியல் பிரச் சினேகள் பற்றியே எழுதவேண்டும். காதல் போன்ற தனிப்பட்ட விசயங்களே எழுதக்கூடாது என்றுசிலர் கருதுகின்ருர்களே. அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

H இல்லுறுபாகும் கருதினுல் அது அபத்தமர்வது. இலக்கியம் என்பது வாழ்க்துை: முழுமொத்த மான அனுபவத்தின் வெளிப்பாடு என்றுதான் நான் கருதுகின்றேன். கவிஞனும் ஒருசாதாரண்மணி தன்தான் அவன் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற வரிசையிலே சமுதாயத்தில் தங்கியிருக்கின்றவன் என்ற வரிசையிலே சமூக அரசில் பிரச்சினேக்கு அவன் முக்கியத்துவம் கொடுக் கவா ம் எனகருதுகிறேன். அதே வே ஃா அ ஆ இன் தனிமனிதனுகவும் இருக்கின்ருன். அவனுக் கென்று தனிப்பட்ட சொந்த ( Personal) அனுபவங் களும் பிரச்சினேகளும் உண்டு. அவை கவிதைக ளாக வ்ெளிப்படுவது தவிர்க்க முடியாதது. அதற் கும் ஒரு தேவையும் முக்கியத்துவமும் ஆண்டு. *Tதில் ஒரு தனிப்பட்ட அனுபவம், ஒருதனிப்பட்ட பிரச்சினே மட்டுமல்ல அது சமூகப் பிரச்சினேதான் அந்த வகையில் அதற்கு எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ, தனிப்பட்ட அனுபவம் என்ற வகையி தும் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் உண்டு. மனித வாழ்வில் இருந்து காதப்ே பிரிக்கமுடியாது. ஆகவே கவிதையில் இருந்தும் இலக்கியத்தில் இருந்தும் அதைப்பிரிக்கமுடியாது. இதுபோல் தான் ஒரு நண்பனின், ஒரு குழந்தையின் ஒரு =ாவின் பிரிவுக்காக, மரணத்துக்காது இாங்குவதும் 55 GALI Ď53:a, Gj Grčiai LD53 Ellg இழப்பதும், இலக்கியத்திலே இவை எல்லாவற்றுக் குமே முக்கியத்துவம் உண்டு. ஆகவே முற்போக் KD D DD DuST S TYLLLzTuT என்று சில வற்றை ஒதுக்குவதும் முற்போக்கை எதிர்ப்பவர் கள் அரசியல் விசயங்கள் என்று சிலவற்றை ஒதுக் குவதும் அபத்தமானது. இலக்கியத்துக்குப் புறம்" LITT
ஒருவர் யானே விழாம்பழத்தை P-GA L, LI I Tiġi P.Gi
னிருப்பதை உண்ணுமாமே! மற்றவர் உதென்ன புதும்ை. அன்னிய நாட்டிவி ருந்து வரும் பார்சல்கள் உடைக்கப்படாது உள் இருப்பது மாயமாவது உங்களுக்குத் தெரியாதா
- அதிமதுரம்

Page 13


Page 14
Ges:
குழந்தைகளுக்கான கவிதைகள் மிகவும் முக்கிய மானவை, அவசியமானவை. குழந்தை இலக்கி யத்தை ஒரு ஆற்றல்படுத்தும் சாதனமாகவே நான் கருதுகிறேன். அதாவது அவர்கள் வளர்ந்த பிறகு, வளர்ந்தோருக்கான, வளர்ந்தோரால் எழு தப்படும் பரந்துபட்ட இலக்கியஉலகில் பிரவேசித்து அவற்றை அனுபவிப்பதற்கும் தங்கள் அணுப வத்தை வளப்படுத்துவதற்கும் குழந்தைகளையும் சிறுவர்களையும் நெறிப்படுத்துவனவாக சிறுவர் இலக் கி யங்கள் அமையவேண்டும். குழந்தை களின் கற்பனையையும், அனுபவத்தையும், шGot-t? பாற்றலையும் வளர்ப்பனவாகவும் அவர்களது வயது, அனுபவம் மொழியாற்றல் ஆகியனவற் றுக்கு ஏற்றனவாகவும் அவை அமையவேண்டும். இந்தவகையிலே குழந்தை இலக்கியம் படைப் போருக்கு குழந்தைகள் பற்றிய உளவியல், மொழி யியல் பிரக்ஞை அவசியமாகும். குழந்தைகளுக் காக இலக்கியம் படைப்பதென்பது ஒரு தனித் திறன்சார்ந்தது இத்தகைய தனித்திறன்கொண்ட எழுத்தாளர்கள் தமிழில் மிகவும் அபூர்வம் என்றுதான் நான் நினைக்கின்றேன். go 67 Go Dus TGV குழந்தைக் கவிதைகளும் இலக்கியங்களும் இனித்தான் தமிழில் வளரவேண்டும். சித்திரக் கதைகள் போன்ற முயற்சியால் குழந்தை இலக் இயம் வியாபார மயமாகும் ஆபத்தும்வளர்ந்து வருகின்றது. ܗܝ
கவியரங்குகள் கவிதையை மக்கள் மத்தியில் பிர பலமாக்குவதற்குரிய சாதனம் என்று கூறலாமா?
கவியரங்குகளின் இன்றைய வடிவத்தில் அவ்வாறு
கூறமுடியாது என்றுதான் நான் நிஜனக்கின்றேன். 60ம் ஆண்டுகளில் இருந்து இலங்கையிலே கவி யரங்குகள் அதிகம் பிரபலம் பெற்று வந்துள்ளன. 60 ஆண்டுகளில் 70 களிடம்தான் நான் ஏராள மான கவியரங்குகளில் மேடையிலும் வானெலி யிலும் கலந்துகொண்டிருக்கின்றேன். ஆயினும் கவி பரங்குகள் தோல்வியடைந்து விட்டன, காலாவதி யாகிவிட்டன என்றுதான் நான் நினைக்கின்றேன்.
1970ல் நான் வெளியிட்ட கவிஞன்" இதழ் ஒன் றிலே கவியரங்கக் கவிதைகள் என்ற தலைப்பில்
ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அடிப்படையில் கவியரங்குபற்றி அதில் குறிப்பிட்ட- கருத்துக்களைத் தான் நான் இன்றும் கொண்டுள்ளேன். பெரும் பாலான கவியரங்கக் கவிதைகள் அப்போதேயத் தேவைக்காகச் செயற்கையாகத் தயாரிக்கப் பட்
டவைகளேயாகும். இவற்றில் பொதுவாக இரண்டு
பண்புகள் காணப்படுகின்றன. ஒன்று கைதட்டு வாங்குவதற்காகவே சேர்க்கப்படும் கேலியும்கிண் டலும். மற்றது பிரசங்க பாணி அதனல் அவற் றில் உண்மையான கவித்துவ ஒளி இருப்பதில்லை கவியரங்கே ஒரு சடங்காகிவிட்டது. கேலியாகி விட்டது.

12
ஏவுகணை அனுப்புவதற்கு 50 ரூபணதாங்க.
வல்லரசுகள் ஏவுகணைக்கு கோடிக்கனக்கில் செலவு செய்கிருர்கள். நீ 50 ரூபாவோடு:
எங்க ஏவுகணைக்கு ஒரு சாராயப் போத்தலும் Η Ο ரூபாவும் கையில் வைத்தால் போதும்.
- அதிமதுரம்
ஆகவே கவியரங்குக்குப் பதிலாக கவிதா நிகழ்பு என்னும் ஒரு புது நிகழ்ச்சியை நாங்கள் யாழ்
பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்தி வருகின்
ருேம். ஆதவன். சேரன், மெளனகுரு, சண்முக லிங்கன் போன்ற நண்பர்கள் இதில் என்னெடு ஒத்துழைத்து வருகின்றனர். இதுவரை பல கவிதா நிகழ்வுகள் செய்துள்ளோம். இதற்கென்று தயா
ரிக்காது எற்கனவே எழுதப்பட்ட கவிதை களைப் பலர் சேர்ந்து பொருள் உணர்வோடு உணர்ச்சிக் கன தி யோடு சபையோருக்குச்
சொல்லிக் காட்டுவதே கவிதா நிகழ்வாகும். கவி
தையே மக்கள் மத்தியில் பரப்புவதற்கு இது ஒரு
கே:
Լ1:
சிறந்த வழி என்று நான் நினைக்கின்றேன். தனித் தனிக் கவிஞர்களின் கவிதா நிகழ்புகள் நாடெங் கும் நடைபெற வேண்டும் எ ன் ப தெ என் விருப்பம்.
சமூகவிடுதலை, தேசியவிடுதலைப் போராட்டங்களில் கவிஞர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று 5.partuon
நிச்சயமாக உண்டு. உலக இலக்கிய வரலாற்றிலே போராட்ட வரலாற்றிலே இதற்கு நாம் அநேக உதாரணங்களைக் காட்டலாம். போராட்ட உணர் வைக் கிரகித்துக் கொண்டு மக்களைக் கிளர்ந்தெழச் செய்வதற்கு கவிஞர்கள் பெரும் பங்காற்றி வந்தி ருக்கிருர்கள். வியட்நாமிலே, பலஸ்தீனத்திலே, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலே விடு

Page 15
($3s:
Gs:
தலைப் போராட்ட இயக்கத்தோடு விடுதலைப் போராட்டக் கவிஞர்களும் தோன்றி வளர்ந்ததை " நாம் காண்கிருேம் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் குழந்தைதான் பாரதியும் சமீ பத்திலே நான் வெளியிட்ட "பலஸ்தீனக் கவிதை கள்' நூலைப் படிப்போர் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் கவிஞர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும். சமூக விடுதலைப் போராட்டங்கள் எங்கெங்கு நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் போராட்டக் கவிஞர்களும் போராட் டக் கவிதைகளும் தோன்றுவது இயல்பு. இதுதான்
இலக்கிய நியதி.
உங்களுக்குப் பிடித்த் தமிழ்க் கவிஞர்கள் புற்றிக் கூறலாமா? நல்ல கவிதைகள் எழுதுவோர் அனைவரையும் எனக்குப் பிடிக்கும். என்ருலும் குறிப்பாக மஹா கவியை எனக்கு மிகமிகப்பிடிக்கும். பாரதிக்குப் பிறகு தமிழில் தோன்றிய மிகப்பெரும் கவிஞர் என்று நான் அவரைத்தான் கருதுகிறேன். நீலா வணன், முருகையன் ஆகியோரும் எனக்குப் பிடித்த சிறந்த கவிஞர்களே. இவர்கள் எல்லோ ரும் எனது ஆரம்ப காலத்தில் என்னைப் பாதித் துள்ளனர். இன்று எழுதுபவர்களில் சண்முகம் சிவ விங்கம் என்னை மிகவும் ஆகர்சிக்கின்ருர். தற்கா லத் தமிழிலே அவர் மிகவும் வித்தியாசமான ஒரு கவிஞர். கவியரசனின் கவிதைகளைப் படித்திருப்பீர் கள். சிலவேளை அவரும் என்னைப் பிரமிக்கச்செய்து விடுகிருர். இவர்களெல்லாம் ஈழத்துக் கவிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்ே இன்று எனக்ருப் பிடி த் த கவிஞர்கள் என்று ஒருவரும் இல்லை.
திரைப்படப் பாடல்கள் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளனவே, இவற்றின் கவி தைத் தன்மைபற்றி என்ன சொல்கிறீர்கள்?
பாட்டையும் (Song) கவிதையையும் (Poetry நாம் முதலில் வேறுபடுத்தவேண்டும். இசைதான் பாட்டின் முக்கிய அம்சம். பொருள் உணர்வுதான் கவிதையின் அடிப்படை. திரைப்பாடல்கள் மக் களைப் பெரிதும் கவர்வதற்கு அவற்றின் இசை தான் காரணம். சினிமா, வானெலி போன்ற தொடர்புச் சாதனங்களும் மக்கள் மத்தியில் அவற்றைப் பரப்ப மிகவும் உதவுகின்றன. திரைப் பாடல்களின் ஆயுள் பொதுவாகக் குறுகியது. ஒரு புகழ்பெற்றபாட்டு பிறிதொருபாட்டு முன்னுக்கு வரும்போது ஒதுங்கிவிடுகின்றது. திரைப்பாடல் கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிகின்றன. அவற் றின் இலக்கியத்தன்மை, கவித்துவம் இரண்டாம் பட்சமானதுதான். பெரும்பாலான பாடல்கள் ஆபாசக் களஞ்சியமாக உள்ளன. என்ருலும் கவித்

துவம் மின்னும் பர்டல்களும் பலஉண்டு. கண்ண தாசன், பட்டுக்கோட்டை போன்றேர் சினிமாப் பாட்டுக்கு கவித்துவம் கொடுத்தவர்கள் எனலாம் கண்ணதாசனை ஒரு கவிஞர் என்பதைவிட திரைப் படப் பாடலாசிரியர்'என்றே நான் கூறுவேன். அதுவேறு விசயம். சுருக்கமாகச் சொல்வதானுல் மிகப்பெரும்பாலான திரைப்பாடல்களில் இசையை எடுத்துவிட்டால் மிஞ்சுவது வெறும்சொற்கள் தான். கவித்துவம் அல்ல. s
நன்றி கலந்த வணக்கம்
செவ்வி கண்டவர்கள்
பொன். பூலோகசிங்கம் - கனக, சுருமார்
பாலகனின் பா உணர்வு
அலெக்சாண்டர் (Alexander Pope) என் பவர் ஆங்கில மஹாகவிகளில் தலைசிறந்த வர் சிறுவனக யிருக்கும்போதே போப் தனது ஆசிரியர்களிடமும் சகமாணவர்களி டமும் கவிதா நடையில்தான் பேசுவரர். ' எனவே அவருடைய ஆசிரியர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. பலதடவை கள் போப்பின் தந்தையிடம் சென்று அந்த ஆசிரியர்கள் முறைப்பாடு செய்திருக்கிருர் கள். தந்தையாரும் நயத்தாலும், பயத்தா லும் கவிதை நடையில் பேசுவதைக்கை விடும்படி பணித்தார். என்ன சொல்லியும் எப்படிச் சொல்லியும் போப்பால் இந்தப் பழக்கத்தைக் கைவிட முடியவில்லை.
ஒருநாள் போப்பின் தந்தை போப்பிடம் என்னவோ கேட்டார். உடனே போப் கவிதையில்தான் பதில்கொடுத்தார். தந்தை யாருக்கு கோபம் வந்துவிட்டது. பிரம்பைக் கையில் எடுத்துக்கொண்டு மகனை அடிப்ப தற்காக போப்பை அணுகினர். அப்பொழுது போப் தன் தந்தையைப் பாாத்து "தாதை யீர் தண்டனை செய்யாதீர் கவிதை நான் gooflá GauliáGaár' (Father father beat me not; Verses will I make never a one) grairo. கவிதை நடையில் கெஞ்சினராம். பிரம்பைத் தூர வீசிவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்
ராஜஹம்ஸ
O இருட்டிவிட்டால் எல்லா மனிதர்களும் கறுப்பான வர்களே. ~~~- 6 7 Lfori*5F6ör

Page 16
ஒர் அவதாரபுருஷர்
T
சந்திப்பு
இறைவன் என்னும் சாகரத்தில் மூழ்கிய பரவசநிலை யிலே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் அவ தார புருஷர் பகவான் பூரீராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் படிக்கவில்லை, எழுதவில்லை, பிரசங்கம் செய்ய வில்லை. பக்திவெறியிலே தனது சீடர்களுடனும், அன் பர்களுடனும் அவர் உரையாடிய மொழிகள் கூறிய உவமைகள் ரசமான குட்டிக்கதைகள் யாவும் உபநிஷ தங்களுக்கு நிகரானவை. சாதாரண மனிதனைப் போல விளங்கிய அவரின் நாவில் ஊற்றெடுத்துப் பிரவாகித்த அற்புதமான அமுத அருவியை வியப்போடு நோக்கிய மெத்தப் படித்த அறிஞர்கள், இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள் அனைவரும் மலரைநாடும் வண்டுகளாக பகவானின் பாதகமலங்களைத் தரிசித்து இன்பத்தேனை மாந்தித் திளைத்தனர். «
இவர்களது வரிசையில் புகழ்பூத்த வங்காள இலக்கிய சிருஷ்டி கர்த்தா பங்கிம் சந்தர் 1884ம் ஆண்டு டிசம் பர் 6 நீதிகதி சனிக்கிழமை ஆதார் என்னும் அடியா ரது இல்லத்திற்கு விருந்திற்காகச் சென்றிருந்த பூரீராம கிருஷ்ணரை ஆவலோடு போய்த்தரிசித்தார். ஆதார் பரமஹம்சருக்கு பங்கிம் சந்தரை அறிமுகம் செய்யும்போது, இவர்ஒரு கல்விமான் பல புத்தகங்களை எழுதியிருக்கிருt; இவரின் பெயர் பங்கிம்பாபு என் (Frf,
ராமகிருஷ்ணர் (முறுவவித்தவாறு) நல்லது. உம்மை எது வளையும்படி செய்தது? (வங்காள மொழியில் "பங்கிம்" என்ருல் "வளைவு' என்று அர்த்தம்)
பங்கிம்: ஐயா, எமது வெள்ளைக்கார எஜமானர்களின் சப்பாத்துக் கால்களின் உதைபட்டதால் நான் வளைந்து விட்டேன்.
ராம: (சிரிப்பை உதிர்த்துக் கொண்டு) அப்படியல்ல.
ஐயா, ராதைமீது கொண்ட பிரேமையினுல் கிருஷ் ணனுக்கு மூன்று இடங்களில் வளைவு இருக்கிறது. (முழங்கால், இடுப்பு, கழுத்து, இது "திரிபங்கம்’ எனப்படும். அம்பாளின் ஒயிலான வடிவத்திலும்
இதனைக் காணலாம்.) கிருஷ்ணன் மாணவன் அவன்
உருவத்தில் சிறியவனுகவும், கரு நீல வண்ணன கவும் ஏன் விளங்குகிறன் தெரியுமா? சமுத்திரத் தைத் தூர நின்று பார்க்கும் போது நீல நிறமா கத்தான் தென்படுகிறது. அதனையடைந்து நீரைக் கைகளில் அள்ளிப்பார்த்தால் எந்தவித நிறமுமில்

இலக்கிய சிருஷ்டிகர்த்தா.
- நவாலியூர் நடேசன் -
லாதிருக்கும். சூரியனை நாங்கள் இங்கிருந்து பார்க் கும் போது சிறிதாகத் தெரிகிறது. அதை நெரு ங்க நெருங்க பெரிதாகத் தெரியும். கடவுனை நெருங்கி அவரதுஉண்மை நிலையினை உணர்ந்தவவோ னுக்கு அவர் நிறமுள்ளவராகவே சிறியவராகா தென்பட மாட்டார்.
பங்கிம்: ஐயா, நீங்கள் ஏன்போதனை செய்வதில்லை?
ராம: போதனையா? மனிதனுடைய தற்பெருமையே தான் போதனை செய்ய வேண்டும். என அவனை நினைக்கத் தூண்டுகிறது போதனை அப்படியொரு சிறுபிள்ளை விளையாட்டா? இறை வன் தன்னை உனக்கு உணர்த்தி அருள் புரிந்து ஆணையிட்டா லன்றி உன்னல் போ த னை செய்ய முடியாது. அவரின் ஆணைகிடைத்து விட்டால் பின்பு போதனை செய்வதிலிருந்து உன்னை எவருமே தடுக்கவும் முடி யாது. ஆண்டவனின் ஆணை பெருமல் செப்யும் போதனை வெறும் சத்தமே. அதைக் கேட்கும் போது ஆகா என்று சிலவேளை எல்லோரும் சொல் வார்கள். பேச்சு முடிந்ததும் என்ன பேசினர் என்று கேட்டால் சொல்வதற்கு அவர் மனதிலே ஒன்றும் இருக்காது. நீ படுப்பதற்கே இடமில்லை. ஆணுல் நீ உனது நண்பன உன்னேடு வந்து படுக் கும்படி கூப்பிடுகிருய், ஆத்ம சாதனையில்லாதவ னின் போதனை இப்படிப் பட்டதே. நீங்கள் ஒரு கல்விமான் என்றும், பல நூல்களை எழுதியிருக்கி நீர்கள் என்றும் அறிகிறேன். மனிதன் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி என்ன கூறுகிறீர்?
பங்கிம் சாப்பிடுதல், நித்திரை செய்தல், பாவியல்
சேர்க்கையில் மூழ்குதல்.
ராம: ஆ நீங்கள் பெரிய குறும்புக்காரர். இரவும் பகலும் எதைப் பற்றி நி%னத்துக் கொண்டிருக்கி நீர்களோ அதுவே உங்கள் வாயால் வெளி வருகி றது. ஒருவன் பெரிய கல்விமானக இருக்கலாம், அவன் கடவுளைச் சிந்திக்காது விட்டால் அவனு' டைய புத்தகப் படிப்பால் அவனுக்கு என்ன பயன்? பருந்தும், கழுகும் வானத்தில் மிக உயரப் பறந்தாலும் அவற்றின் பார்வை பிணக்குழிகளையே தேடிக் கொண்டிருக்கும். கல்விமான் பல நூல் களை எழுதியிருக்கலாம் அல்லது பெரிய நூல்க ளைப் படித்திருக்கலாம். ஆனல் அவர்கள் பெண் ணுசை, காசு, புகழ் என்பவற்றையே நோக்கமா

Page 17

பாகப் பார்த்தபடியே கூட் த் தை விலக்கிக் கொண்டு போய் முன்னுக்கு தின்மூர். பகவான் பரவச நிலையிலே ஆடத் தொடங்கிஞர்.
அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்து, உருக்கமான கீர்த்தனைகளை இனிய வாத்திய இசை சுளைக் கேட்டு பல தடவைகள் சமாதி, பரவசம் ஆகிய நிலைகளைப் பகவான் அடைந்திருக்கிழுர்,
ஒரு முறை வீதியில் ஆங்கிலேய இளைஞன் ஒருவன் மரத்தோடு சாய்ந்து தின்ருன். அவனு டைய உடலில் மூன்று இடங்க ளில் வளைவு (திரிபங்கம்) இருப்பதை பரமஹம் சரது பத்தி விழிகள் கண்டன. கிருஷ்ணன் அங்கே ராதைக் காகக் காத்திருப்பதாக உணர்ந்து பரவச நிலையில் ஆழ்ந்து விட்டார். V
பங்கிம் முன்பு இப்பேர்து பரவச நிலையில் தடனமாடிய பரமஹம்சர் சுய நிலைக்கு வந்து *பாகவதம் - பக்தர் - பகவான்" என்று கூறி நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தார்.
பங்: ஐயா, கடவுள் பக்தியை எப்படி வள்ர்க்கலாம்.
ராம: தாயைப் பிரிந்த குழந்தை அவளைக் காணத் துடித்து அழுவது போல் கடவுளேக் காண வேண் டும் என்று ஒருவன் அழுதால் அவன் கடவுளைக் காண்பான், நீரின் மேலே மிதப்பதால் என்ன பிரயோசனம்? மூழ்கிச் சுழியோடினுல் தான் அடி யிலே முத்துக்களை எடுக்கலாம்.
பங்: ஐயா, நாங்கள் மிதப்புக் கட்டைகளோடு பிணை க்கப்பட்டிருக்கிருேம். அவை எங்களைச் சுழியோட விடாது தடுக்கின்றது.
ராம: ஒருவன் இறைவன் நினைத்த மாத்திரத்தே அவனது பாவங்கள் மறைந்து விடுகின்றன. மர னக் கட்டுக்களை இறை நாமம் அறுத்து விடும், இறைவனிலே மூழ்கினுல் ஒருவன் நித்தியன் ஆகி ரூன். இறைவனது தூய பக்தி வெறியிலே மூழ் கிய வங்களைப் பார்த்து சிலர் பைத்தியக்காரர் என்கிறர்கள். இறைவன் நித்தியமான அமிர்தக் கடல் என்பதை அவர்கள் அறியார்கள். ۔۔۔۔۔۔
பங்: ஐயா நீங்கள் சொல்வது போல நான் ஒரு முட் டாள் அல்ல. எனது இல்லத்தில் ஒரு பிரார்த் தனேக்கு நான் ஒழுங்கு செய்ய வேண்டியிருக்கி றது. உங்களது புனிதமான பாதங்களின் தூசியி ஞல் எனது இல்லத்தை ஆசீர்வதியுங்கள், ராம: இது நல்லது இறைவன் செயல் அப்படி இருக்
குமானுல் நான் வருவேன். (பங்கிம் பணிவோடு குனிந்து வணங்கி விடை பெறுகிருர்)

Page 18
தேன் வந்து பாயுது
காதினிலே
as 6T hasty
ரதியாருக்கு சந்தோஷம் வந்தால் தலைகால் புரிவ தில்லை. அவருக்குச் சந்தோஷம் வரவேண்டும் என்ருல் செந்தமிழ்நாடு என்று யாராவது சொன்னல் போதும்.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே. செந்தமிழ்நாடு என்று யர்ராவது கூறிவிட்டால் பாரதி யாரின் காதிலே தேன்வந்து பாய்கின்றதாம். தேன் வாயில் பாய்ந்தால் சுவையாகத்தான் இருக்கும். நாவுக்குத்தான் தேனின் சுவைதெரியும், காதுக்கு எப் படி தேனின் சுவைபுரியும். தேன் காதினிலே வந்து பாய்ந்தால் எப்படி இருக்கும். அதனுல்தான் பாரதி யாருக்கு தலை கால் புரிவதில்லை என்றேன்.
தேன்வந்து பாயுது வாயினிலே என்று பாடுவதற் குப் பதிலாக தேன்வந்து பாயுது காதினிலே என்று
என்றவுடன் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் தேன் எங்கு வந்து பாய்ந்தால் என்னசுவை ஏற்படுகிறது என் பதையே மறந்து விடுகிருர் என்றுதான் கூறவேண் டும். ‘நளவெண்பா' அரங்கேற்றத்தின்போது புகழேந்திப் புலவர் மாலைக் காட்சி ஒன்றை வருணிக்கும் இடத்தில் "மல்லிகையே வெண்சங்காய் வண்டூத. "" என்று தொடங்கும் ஒருபாடலைப் பாடுகிருர். *
மல்லிகையை சங்காகவும் வண்டு அச்சங்கை ஊதுவ தாகவும் புகழேந்திப்புலவர் வர்ணித்ததை சபையில் இருந்த ஒட்டக்கூத்தர் ஏற்றுக்கெர்ள்ளவில்லை. சங்கிலே வாய்வைத்து ஊதுவது பின்பக்கம். மல்லிகையிலே வண்டு தேனை உறிஞ்சுவது முன்பக்கம். அதனுல் ம்ல் லிகையையும் சங்கையும் ஒப்பிட்டு உவமித்துப் பாடு வது பிழையானது என்பது ஒட்டக்கூத்தரின்வாதம்.
சபையிலே இருந்த கம்பர் புகழேந்தியின் உவமை சரி யானது என்பதற்கு நியாயமாக ஒரு கருத்தை முன்
யில் நிறையக்குடித்துவிட்டது. அதனுல் மலரின் பின் புறம் முன்புறம் பேதம்தெரியாத மதுமயக்கம் அதற்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த மதுபோதையில் வண்டா னது மல்லிகையின் பின்புறமும் தேனை உறிஞ்ச வாய்
 

வைக்கிறது. அதனைத்தான் புலவர் மல்விகையோடு வெண்சங்கை ஒப்பிட்டு வண்டு ஊதுவதாக உவமித் திருக்கிருர், என்று நகைச்சுவையாக நியாயப்படுத்து கிருர். இது வினேத ரசமஞ்சரி என்ற நூலில் உள்ள ஒரு கதை. அந்த வண்டின் நிலைதான் பாரதிக்கும் செந்தமிழ்நாடு என்ற சொல்லைக்கேட்ட மயக்கத்தில், போதையில் தேன்வந்து பாயுது காதினிலே என்று மதிமயங்கிப் பாடுகிருர் போலும். கவிஞர் கண்ணதாசன் தனது சினிமாப்பாடல் ஒன்றில் தலைவனை எண்ணி காத்திருந்த தலைவி, தலைவன்வந்து விட்டான் என்ற சொல்லைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சியை
"வந்தான் என்றதும் மங்கை முகத்தில் செந்தேன் பாய்ந்த தம்மா"
என்று வர்ணிக்கின்ருர், பாரதியாராவது தேன்வந்து காதிலே பாய்வதாகப் பாடினர். ஆனல் கண்ணதா சனே தேன் முகத்திலே பாய்வதாக பாடிவிடுகிருர்,
பாரதிக்கும், கண்ணதாசனுக்கும் இந்தத்தவறுகளைச் செய்ய வழிகாட்டியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பரே தான். நாட்டின் வளத்தைக் கூறும் கம்பர் "கதை கள் சொரிவன செவிநுகர் கனிகள்" என்று ஒரு வரியை இராமாயணத்திலே பாடிவிடுகிருர்,
செவியினுல் கனியின் சுவையை நுகரமுடியாது. ஆனல் கம்பரோ கோசல நாட்டிலே வழங்கிவரும் காதைகள் எல்லாம் செவிநுகர் கனிகளைச் செர்ரிகின்றனஎன்றே கூறுகிருர். இந்த மூன்று கவிஞர்களும் இப்படிப் பாடியது ஆழ்ந்து பொருள்கொள்ளத் தக்கது. தேன்வாயிலே பாய்ந்தால் வரும்சுவை செந்தமிழ்நாடு என்ற செல்லைக்கேட்டதும் பாரதிக்கு ஏற்படுகிறது. அதையே "தேன் வந்து பாயுது காதினிலே’ என்று சுருக்கியிருக்கிருர், கண்ண தாசனும் தேன் வாயிலே உண்டாக்கும் சுவையினல் ஏற்படும் முகமலர்ச்சியை மகிழ்ச்சியையே "முகத்தில் செந்தேன் பாய்ந்ததம்மா" என்று சுருக்கியிருக்கிருர், கம்பரும் கணியின் பயன்பாட்டை சுவையை மனதில் எண்ணி” செவிநுகர் கணிகள் என்று சுருக்கி இருக்கி ருர், இவர்களது பாடல்கள் பிழைஎன்றும் சிலர் வாதிட லாம். ஆனல் அங்கீகரிக்கப்பட்ட புலவர்கள் என்ற அடிப்படையில் அவர்களது தவறுகள் புதுமைகளாக ஏற்றுக் கொள்ளப்படத் தக்கது என்பதே எனது அபிப் பிராயம். எனவே தேன் காதிலும் பாயலாம் கழுத் திலும் பாயலாம்.
O வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமன்று; உரிமையோடு
வாழ்வதற்குக் கூடத்தான்.
-அரிஸ்டாட்டில்

Page 19
\\\\\\SA\\\\\\ ܐܰܘܸܪP 籃 ጨ\\\\\\\\\\
(
%militari
0 பேணு நண்பர்கள் பகுதியில் உங்கள் பெயரும் இடம்பெற வேண்டுமானுல் கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபாலட்டையில் ஒட்டி அனுப்பவும்.
V. ஜெகநாதன் வயது 30 5846, S/Formon Sarico B-H-P Post Box-12 Baifi Iraq
O Forman
() நண்பர் தொடர்பு, வர்னெலி, T. W. சினிமா,
பாடுதல்.
P, திருநாயகம் வயது 22
Hotel Tivoli, Kottbusser Damm-95 1000 Berlin - 61 West Germany. O மெக்கானிக் ( T. W, நாவல்.
எஸ். கே. ஏ. தேவராசன் வயது 20
சங்கொல்லி செயலகம் மேற்கு, நெடுந்தீவு - 1
0 மாணவன்
() சங்கொலி கையெழுத்து பத்திரிகை எழுதல்,
வானுெலி, நாவல்.
தி. சுகுமாரன் வயது . 26
173, மீருனியா வீதி, கொழும்பு-12
C) எழுதுவினைஞர் () வானெலி, பத்திரிகை,
சோமசேகரம் மகேஸ்வரன் வயது 28
கேப்பாப்பிளவு, முள்ளியவளை.
O Glav FIT uutid () வானெலி, பத்திரிகை, T, V,
ஜோதிராஜ் வயது 23
71, ஸ்டற்சன் வீதி, தேகிவளை.
e தனியார்துறை
0 வானெலி, சினிமா, T, V
 
 
 
 
 

க. சிவநேசன் வயது 14
வெள்ளாம்குளம், மன்னுர்,
O Lorr Gorg GöT 0) விளையாட்டு, சஞ்சிகை, வானெலி,
எம். எச். எம். நெளபர் வயது 19
82, நுவர எலிய வீதி, கம்பளை.
O வியாபாரம் .
முத்திரை, சினிமா, பேன நட்பு,
R. சிவநேசன் வயது 20
531, K. K. S. வீதி, யாழ்ப்பாணம். Lorrarau săr
O 0 பேணு நட்பு முத்திரை, சங்கிதம்
கா. ரங்கநாதன் 8 வயது 17 கொள்வளி, துன்னுலை வடக்கு, கரவெட்டி.
0 மாணவன்
0 கதை, வானுெலி, பத்திரிகை,
க. பாலச்சந்திரன் வயது 25
இத்தாவில், பளை, O Gau5Fmr u ulio 0 பத்திரிகை, வானெலி, நெற்பந்து.
ஜி. ஷ, ஜெயராஞ் வயது 17 570/12, கிருஷ்ணுபுரி உப்புவெளி, திருகோணமலை O மாணவன் () பத்திரிகை, நாவல், வானெலி, சேகரித்தல்.
V. : W எஸ். ஐ. ஜெகதீதன் வயது 20
இராசையா வீதி, வேலணை கிழக்கு, வேலணை, த தமிழர் நட்பு மன்ற-தமிழ்ழ கிளையின் செயலாளர் 0 நண்பர் தொடர்பு, வனெலி, T. W. பத்திரிகை,
நாவல். “
சிரித்திரன்பேணு நண்பர்கழகம்
பெயர் or so so ooo... . . . . . eso see so so o see as a see . . . so soos . . . 3î ap Tâf tib ...... • • • • • • • • • ************... •......... •.....
பொழுது போக்கு.
6005Gurtültıb ••••••••••••••••••••••••••••••••• ... ... ... ••••••

Page 20
*"நான் ஒரு தோட்டக்காரணுக இருந்த படியால் எனது பெண்பிள்ளைகளுக்கு உத்தியோக மாப் பிள்ளைகளை ஏடுக்க முடிந்தது"
"நான் ஒரு உத்தியோகத்தனுக இருந்தபடியால் எனது பிள்ளைகட்கு தோட்டக்காரர்களையே மாப் பிள்ளையாக எடுக்க முடிந்தது’*
- திக்கவயல் -
ஒருவர்: நோயயாளியென்று எனக்கு வென்னீர் வைத்துத்தருவதற்கு அளில்லை. மனைவி தொலைக்காட்சி முன். மகள் தொலை
பேசியுடன்!
-நாகபூஷணி
ஒருவர்: ரொம்ப செல்வாக்காக இருக்கிறீங்களே
நோவைத்தியர் காரண்ம் என்ன?
நோவைத்தியார் : மினிபஸ் வந்த பின்பு எனது நாசிப்பிடிப்பு எண் ணை க்கு நல் ல டிமான்ட்.
- அதிமதுரம்
 
 

Ց56Ն)6Ծ)6)
என்ற இரண்டு அமுதங்களின்
5060 X
ஒரு விஷமாகலாம்.
வீரத்தைப் போற்றிய துறவி சுவாமி விவேகானந்தர்
ஒரு முறை அவர் பஞ்சாப் மாகாணத்திற் குச் சென்ற போது 'பஞ்சாப் மண்ணை என் உச் சியில் ஏற்று வணங்க விரும்புகின்றேன்" என உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார்.
席病痴
O வானவில் வண்ணங்களில்
அழகுக்கஃ கொஞ்சும்
ஜவுளித்திணிசுகளின் களஞ்சியம் சிங்காரம்ஸ்
9 நவநாகரீக தங்க, வைர நகைகளின் --தேர்வுச் சுரங்கம்
டைமா நகை மாளிகை
செட்டியார் தெரு, VM கொழும்பு. தொலைபேசி: 20785
நூலறிவுடையோர் நுண்ணறிவுடையோர் நுண்ணறிவுடையோர் கலைத்திறன் மிக்க
தையல் வேலைகளுக்கு தேரிவுசெய்வது முயல்மார்க் நூல்களையே!
தயாரிப்பாளர்:
சம்பியன் திரெட்
மனுபக்சரிங் கம்பனி.
கொழும்பு - 12

Page 21
விஷயம் அவ்வளவுதான்!
9ി சமயம் ஒரு பெரிய தனவந்தருக்குக் கடுமை யான ஒரு வியாதி ஏற்பட்டு விட்டது. அதனல் அவர் ஒரு பிர பல வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சை நிலையத்தில் இன்னும் பலர் பலபல நோய்களுக்காகத் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்கள். அவர்களைப்பார்ப்பதற்காக அவர் களுடைய உறவினர்களும் நண்பர்களும் தினம் தினம் வந்து விசாரித்து ஆறுதல் கூறி உற்சாகப்படுத்திவுட் டுப் போவார்கள். ஆஞல் அந்தத்தன வந்தரை வந்து பார்த்து விசாரித்து ஆறுதல் கூறிவிட்டுப் போவதற்கோ யாருமே வந்ததில்லை. தன்னை ஒரு உறவினரோ அல் லது நண்பரோ வந்து பார்க்க வில்லையே என்று அவ ருக்குப்பெரும் மனக்குறையாக இருந்தது.
ஒரு நாள் ஒரு பெரிய கார் அந்த ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு கனவான் இறங்கி நேராக அந்த தனவந்தரிடம் வந்து அவரு டைய உடல் நிலையைப்பற்றியும் அவரூடைய வியாதி குணமடைந்து விட்டாத என்றும் அநுதாபத்துடன் விசாரித்து விட்டுப்போனர். தனவந்தருக்கோ பெருமை யும் சந்தோஷமும் தாங்க முடியவில்லை. தன்னையும் ஒருவர் வந்து பார்த்து விசாரித்துவிட்டுப் போஞரே என்பதை நினைத்துப் பெருமகிழ்ச்சியடைந்தர்ர். அன்றி லிருந்து அந்தக் கனவானும் தினம் வந்து அவரை விசாரித்து உரிமையுடன் ஆறுதல் கூறி அளவளாவி விட்டுப் போவார். حمصير
அன்றும் வழமைபோல் வந்து விசாரித்தார் அந் தக் கனவான். அப்பொழுது த ன வ ந் த ர் அவரை நோக்கி 'ஐயா தாங்கள் யாரென்றே தெரிய வில்லை. என்னை இவ்வளவு அக்கறையுடனும் அநுதா பத்துடனும் வந்து விசாரித்து விட்டுப்போவதையிட்டு எனக்குப்பரம சந்தோஷம். அதனல் எனது உளமார் நத நன்றின்யத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளு கிறேன்." என்ருர், அப்பொழுது அந்தக் கனவான் மிக்க பவ்வியமாகச் சொன்ஞர் “ஐயா, நான் ஒரு சவப்பெட்டி வியாபாரி நான் ஒரு மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கிறேன். உங்களைப்போன்ற பெரும் தனவான்களுக்கே அது மிக வும் பொருத்தமானது. தாங்கள் கடும் சுகவீனமுற்றி ருந்ததாகக் கேள்விப்பட்டதும் அது உ ங் களு க் குத் தேவைப்படலாமென நினைத்து வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறேன். வி ஷ ய ம் , அவ்வளவுதான்! " என்ருர்,
சிந்தனைப்புனம்
1. மூன்று வகை ஆண்கள், பெண்களைப் புரிந்து
கொள்வதில்லை 1. இளைஞர்கள் 2. நடுத்தாரவய தினர் 3, வயோதிபர் (Soal).

10.
11.
12.
3.
14.
15.
16.
17,
18.
9.
வளமான வாழ்வின் வலதுகை உழைப்பு: இடது
கை சிக்கனம் சிக்கன மென்பது கஞ்சத்தனமல்ல.
படித்தவனெல்லாம் புத்திசாலியுமில்லை உழைத்த வனெல்லாம் செல்வந்தனுமில்லை.
Y எப்படி வாழ வேண்டு மென்பதைச் சொல்வது தர்மம். எப்படி வாழக் கூடாது என்பதைச் சொல்வது சட்டம்.
கடவுளே, குருவை, பெற்ருேரை நாம் நம்ப வேண்டும். உறவினரை நண்பரை - அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நாம் ந - க்க வேண்டும்.
மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது விதை நெல் லேச் சமையலுக்கு எடுப்பதற்கு ஒப்பானது.
ஆட்டுவாணிபன் (BUTCHER) ஆலிங்களத்திலும் கூட்டு வானிபன் (PERFUMER) கைக்குட்டுநன்று
மயிர் ஊடாடாதான் நட்பு சில பல பொருள் ஊடாகக் கெடும் ,
GOD IS NO WHERE GOD IS NOW HERE!
காதல்:- வசதி படைத்தோனின் பொழுது போக்கு, கதாசிரியனின் பிழைப்பு - மாணவ னின் பரம சத்துரு. மெதுவாகப் பேசுவது இரகசியங்களைப் பாதுகாக் கும். தர்மம் செல்வத்தைச் பாதுகாக்கும், நல் லெண்ணம் நடத்தையைப் பாதுகாக்கும் உண்மை வார்த்தையைப் பாதுகாக்கும். கலந்தாலோசித் தல் சிந்தனையைப் பாதுகாக்கும். அதிக இரக்கம் என்பதுதான் சிறுகச் சிறுகசி செய்யும் தற்கொலை. உண்பதனல் செல்வம் தீர்ந்துபோகாது ஊக்க மின்மையால் தீர்ந்து போகும்.
நீர் கருக்கி, பால் சுருக்கி, ம்ோர்பெருக்கி நெய் ベ உருக்கி உண் வைத்தியனுக்குக் கொடுக்கும் பணத்தை வாணி பனுக்குக் கொடு.
மாட்டைப் போல் உழை மன்னனைப்போல் உண்;
லங்கணம் பரமெளஷதம். s நித்தம் குளித்தால் மெத்தச் சுகம் மெத் தி க் குளித்தால் இரத்தம் கெடும். Y -k
நெல்லிக்கனியை வெறும் வயிற்றிலும், இலந் தைப்பழத்தைச் சாப்பாட்டுக்குப் பின்னும் உண் ணலாம். வாழைப்பழத்தை எப்பொழுதும் உண்ணுதே. * .

Page 22
சிரஞ்சீவி வார்ப்புக்கள்.
டாவின்ஸியின்
ਫਗਾ நெருக்கம் நிறைந்த வீதி, அதில் நான் நடந்து கொண் டிருந்தேன் திடீரென அவள் என் கண்ணில் பட்டாள். அவ்வளவு தான். நடைமந்திரத்தால் கட் டுண்டு செயலிழந்தது.
யார் அவள்?
கலாரசிகர்கள் அனைவரையும் தன் புன் ன கை யால் கிறங்க
வைத்துக் கொண்டிருக்கும் மோ
ஞலிசாதான் அவள்.
வணிகப் பொருளர்க அவள் தொங்கிக் கொண்டிருந்தாள். விலை மதிப்பற்ற அவளின் 'மர் மப்புன்னகை'யை ஆசை தீரக் கண்களால் பருகிவிட்டு - பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.
O
சில மாதங்களுக்கு முன் சஞ் சிகையொன்றினைப் புரட் டி க்
கொண்டிருந்தேன். அதில் மோன
லிசா சித்திரமொன்று இருந்தது. அருகில் இருந்த நண்பரி டம் அதனைக் காட்டித் தெரியுமா? என்று கேட்டேன்.
"தெரியாது!” என்று சொ
ல்லி முகத்தைத் திருப்பிக் கொண் டார்.
'உலகப் புகழ்பெற்ற மோன லிசா சித்திரம் இதுதான். இதிலி ருக்கும் புன்னகை தான் இதற்கு புகழை ஈட்டிக் கொடுத்து க் கொண்டிருக்கின்றது' என்று சொன்னேன். * ×
'உலகப் புகழ்பெற்ற புன் னகையா!" என்று அலறி க் கொண்டு மீண்டும் சித்திரத்தை
உற்றுப்பார்த்தா அவ நம்பிக்கை
*எங்கே இ ഞെക്ക??? Tഒf (r
நீர்?. என்று கெ
கொண்டே நண் கட்டிஞர்.
கலாரசிகர்க கர்களுக்கும் மய த்துக் கொண்டு இன்று வரை ே வாழ்ந்து கொண் சீவிச் சித்திரம் த
வியஞர்டோ எ ன் னும் ஒவி தூரிகை தீட்டி
9GGT.
அவளின் பு ளம் அர்த்தங்கள் புன்னகை செய் இருக்கின்ருள். . கண்டு பிடிக்க மு
பவர்களோ பல
உதடுகளைத் களைக் காட்டா யுமா? ஆம், எ6 Gopi LT66irot.
அவளை உல. அழகி என்று .ெ யாது. ஆனல், தூரிகை செய்தி உலகின் உற்றத மாகச் சோபித்த
ஒரு கலைஞ நீடித்த பொறு டம் இருக்கும் பார்வையுமே வி

மோகனச்சித்திரா
ா மோலிைசா
r. கண்களில்
கோடிட்டது.
ருக்கிறது புன்ன
நீர் ஏமாற்றுகி Fால்லிச் சிரித்துக் ாபர் நடையைக்
ளுக்கும், விமர்ச க்கத்தைக் கொடு - அன்றிலிருந்து கள்விக் குறியாக எடிருக்கும் சிரஞ் ான் மோனலிசா r டா வின் ஸி யக் கலைஞனின் | ய காரிகையே
ன்னகைக்கு ஏரா உண்டு. அவள் து கொண்டுதான் ஆனல், அதைக் pடியாமல் திணறு
திறக்காமல், பற்
மல் சிரிக்கமுடி ன நிரூபித்திருக்கி
கப் புகழ்பெற்ற
சால்லிவிட முடி டாவின்ஸி யின் மாயத்தினுல் கலைப்பெட்டக ருக்கின்ருள்.
ன் கர்ட்டுகின்ற மையும், அவனி ஆழ்ந்து அகன்ற க்கினமற்ற சிரஞ்
20
சீவி வார்ப்புக்கள் தோன்றுவத ற்கு வழிவகுக்கின்றன. மோன லிசாவை வரைய டாவின்ஸிக்கு நாலரை ஆண்டுகள் தேவைப்பட டன என்ற உண்மையை நம்பு வது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.
மோனலிசா பற்றிய விமர் சனங்களில் பல்வேறு விதமான் கருத்து மோதல்கள், வரலாற்று மயக்கம் ஆகியன காணப்படுகின்
றன.
1497 ஆம் ஆண்டு இத்தா லியிலுள்ள புளோறென்ரின்னில் மோனுலிசா பிறந்தாள். 16 வய தாக இருக்கும் போது பிரான் றெஸ்யோடெல் ஜியோ கொண் டோ என்னும் வணிகணுக்கு மூன்ருவது மனைவியானள். அந்த வணிகனின் வேண்டுகோளின்படி டாவின்ஸி அவளைத் தீட்டியதாக
ஒரு கதை
அவள் சிரிக்கின்ருள் ஆளுல்
உதடுகள் திறபடவில்லையே! ஏன்?
அசுத்தமான பற்கள் அவளிடம் இருக்கின்றனவோ? அவள் ஒரு கர்ப்பம் தரித்த பெண்ணு? என் றெல்லாம் சந்தேகங்கள் எழுப் பப்படுகின்றன.
சொல்ல முடியாத அகத்துய ருள் அமிழ்ந்து கிடந்தவள் அவள். என்றைக்குமே சிரித்தது கிடை யாது. ஆனல், டாவின்ஸி வரை ந்து கொண்டிருக்கும் போ து மட்டும் ஒலியெழுப்பாமல், உதடு களைத் திறக்காமல் சிரித்து விட் டாள். அதை அவர் " படம் " பிடித்துக் கொண்டார். அதற்குப்

Page 23
நூறகு அவள் சிரித்ததே இல்லை யாம். அவளின் புன்னகையின் மவுசுக்கு இதுவும் ஒரு காரணம் எனப்படுகிறது.
"டாவின்ஸியின் தாயி ன்
புன்னகையை மோலிசாவின் புன்
ᎧᏑᎳ ᏊᏍD85 தான், அவருக்கு மோனலிசாவின் மீது ஒரு ஈடுபாடு தோன்றலா யிற்று" என உளவியல் அறிஞர் சிக்மன் பிராய்டு கருத்துத் தெரி வித்திருக்கிருர்,
மோனலிசா சித்திரம் ஒவிய உலகில் புதுமையை ஊட்டிய பெருமைக்குரியது. புரா ண க் கதைகளுக்குக் கலையுருவம் கொ டுத்துக் கொண்டிருந்த கால கட் டத்திலே மோனுலிசாவை மறும லர்ச்சிச் சித்திரமாக டாவின்ஸி படைத்திருக்கிறர்.
சித்திரம் முழுமையும் அமை தியின் ஆட்சி ரசிகர்களைத் துரத் திச் செல்லும் ஆற்றல் அவளது விழிகளுக்கு உண்டு .
தூரிகை கொண்டு வரையாத சித்திரமோ! என்ற ஐயமும் எழுந்ததுண்டு. தூ ரி  ைகயின்
அழுத்தத்தை ஒவியத்தில் ஒரு
ஒரத்தில் தானும் காண முடியா மல் இருக்கின்றது. அவ்வளவு மெல்லிதாக, பஞ்சுபோலதூரிகை சுழன்றிருக்கிறது. முகத்தில்முகம் பார்க்கலாமோ என்பது போல தெளிந்த நீரோடையாகத் திகழ் கிறது.
அவள் அணிந்திருந்த சட்டை வழமைக்கு மாருனது. உடல் அங்கங்களை சச்சையாகக் கர்ட்டும்
தன்மை அற் றது. அத்துடன் தெய்வீகமானது. கூந்தல் கூட
சாரதி:
காட்டு எருமைகள் நகர
மனிதனிலும் நல்லதுகள்
ஒருவர்:
ஏன்? சாரதி:
எருமைகள் கார் சுத்தத் திற்குவிலகிக்கொடுக்குபண்
புடையதுகள்.
ஞாபகப்படுத்திய தால்
விசேஷ அலங்த
நேர்வகிடுபிரித் தி
கின்றது. க்ழுத்; கூட இல்லை. மு
இருக்கின்றது ம
ஒவியத்துக்கு
டப்பட்டிருக்கும்
கள் ஆறுகள் செ பைப் புலப்படுத் னும், கலை அழ ந்து கொண்டிரு
ஓவியக் கூ மோனுலிசா ப கலைத்திருடர்களி டிருக்கின் ருள். ட்டில் மாவீரன் னுக்கும் கூடச் கின்றது.
போலி மோ ரங்களும் தாரா யிருக்கின்றன.
waniamenamumu
நேரு
G
நருவை இருப்பார்கள் பித்து விட்ட கொண்டு விர டைப்பார்க்க அமெரிக்க கா எழுத்தாளர், யில் நேருவை கங்களை அறி! எச்சரிக்கை ெ வகத்தில்- சந்தி பத்து நிமிடா முகத்தில் தட் கூரையை வெ வருக்கு இளை வேறுயர்ருமில் தைக் கவர்ந்து கெனடிதான்,

fரமெதுவுமின்றி துக் காணப்படு தில் நகை ஒன்று கத்தில் மட்டும் ர்மப்புன்னகை.
தப் பின்ஞல் தீட் பாறைகள், மலை யற்கைத்தன்மை ந்துகின்றன. எனி கு அங்கு பொழி க்கின்றது.
டத்தில் இருந்த ல தடவைகள்
ல்ை திருடப்பட் அந்தக் கலைத்திரு
நெப்போலிய சம்பந்தம் இருக்
ானுலிசாச் சித்தி ளமாக உலவியி
நவும்கெனடியும்
CE திட்வை உண்மையான ம்ோனலிசா சித்திரம் ஜப்பானுக் குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொது மக்களின் பார் வைக்காக கலைக்கூட மொன்றில் வைக்கப்பட்டது. சித்திரத்தைப் பார்வையிட்ட ஜப்பானிய இளம் பெண்களில் பலர் தமது முகத்தை மோனலிசாவின் முகம் போல ஆக்க வேண்டும் என்ற ஆசை யில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்டார்களாம்.
டாவின்ஸி மடிந்து விட்டான். அவன் தீட் պա மோனலிசா வாழ்ந்து கொண்டிருக்கிருள். அவ ளது மர்மப்புன்னகைக்கு அர்த் தம் என்ன? அந்த அர்த்தத்தை
நமக்குச்சொல்ல டாவின்ஸிதான்
மீண்டும் பிறக்க வேண்டும்.
ப்பார்க்கயாராவது பிரமுகர்கள் வந்த வண்ணம் அப்படி வருபவர்களின் பேச்சு போரடிக்க ஆரம் ால் நேரு உடனே இரண்டு கைகளையும் குவித்துக் “ல்களோடு விரல்கள் தாளமிட்டபடி கூரை முகட் த் தொடங்கி விடுவாராம். 1951-ம் ஆண்டில் ங்கிரசில் உறுப்பினராக இருந்த சிற்ந்த பேச்சாளர். என்றெல்லாம் புகழ் பெற்ற இளைஞர் புது டில்லி ச் சந்திக்க வந்திருந்தார். நேருவின் பழக்க வழிக் து வைத்திருந்தவர்கள். அவ் இளைஞருக்கும் சொல்லி காடுத்திருந்தனர். இளைஞர் நேருவை அவரது அலு நித்தார். பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன ஆனல் பகள் கூட "ஆகவில்லை அதற்குள் நேரு விரல்களை டி தாளமிட்டுக் கொண்டு இளைஞரின் தலைக்குமேலே றித்துப் பார்க்க ஆரம் பித்து விட்டார். வந்த எருருக்கு நிலைமை புரிந்து விட்டது. இந்த இளைஞர் லை. பிற்காலத்தில் தமது பேச்சாற்றலால் உலகத் அமெரிக்க ஜனதிபதியாக விளங் கி ய ஜோன்
தகவல் அபூக்கர்
மன்னுர்,

Page 24
பெருமதிப்புக்குரிய சிரித்திரன் அவர்களுக்கு,
தங்கள் கடந்த மாத இதழில் வெளி வந்த சுவாமி விவேகானந்தரின் பிரம்மச் சரியத்தின் மேன்மை விளக்கும் அறிவுரை மிகவும் நன்ருக இருந்தது. அதே போன்று எமது சிரித்திரனில் நகைச்சுவை, வீரம், கல்வி, செல்வம், தர்மம், பொறுமை, சாணக்கியம், நேர்மையான அரசியல், தத்துவம் இன்னுேரன்ன துறை
வெளிவர ஆவலுடன் துடிக்கின்றேன்.
அன்பு வாசகன்
இ. நந்தாகோபால்
சிரித்திரன் சித்திரை மர்தமலர் கண்டேன் சகல அம்சமும் சிறப்பாக இருந்தது எதை புகழ்வது, எதை புகழாமல் விடுவது என்று திணற வைத்தது. மாத மொருமுறை மலர்ந்து வரும் யாழ் நகர்மலரே நீ பல் லாண்டு தொடர்ந்து வர வாழ்த்துகிறேன். உன்பணி தொடரட்டும்.
கந்தையா அருந்தவராசா 7-ம் வட்டாரம், சங்கானை,
சிரித்திரன் எனக்கு சுமார் இரண்டு வருஷங்க ளுக்கு முன் தான் அறிமுகமானன். அறிமுகமான நாள் தொட்டு இன்று வரை தொடர்ந்து படிக்கிறேன். மகுடி பதில் குத்திக்காட்ட வேண்டிய இடத்தில் குத் திக்காட்டி புட்டுக்காட்ட வேண்டிய இடத்தில் புட்டுக் காட்டி துணிச்சலாக பதில் குடுக்கிருர் . எம். எம். நெளஷாத் எழுதிய சிறுகதை பிரமாதம் அவருக்கு என்பாராட்டை கூறுகிறேன். சிரித்திரன் தொடர்ந்து வெளிவர என் ஆசிகள்.
ஏ. எல். ஜெயின் "கெமி”
தங்கள் மார்ச்சு மாத இதழ் கண்டேர்ம். அருமை அட்டையில் மின்னிய சிந்தனைக்கு எமது வந்
4.
 

தனங்கள். தார் உருகி ஓடும் வீதியில் ஒடிக்கொண்டி ருக்கும் நம்மவரின் தலைகளில் சிந்தனை எப்போது உருகி ஒடப்போகிறதோ?
பசித்தவர்கள் பலர் இருக்கும் போது பாரதிக்கு படாடோபமாக விழா எடுப்பவர்கள் இருக்கும் வரை இப்பாரில் தாராவது உருகி ஒடட்டுமே இன்னும்"
மகுடியின் பதில்களை விடிய விடியப் படிக்க லாம். "என் அப்பாவின் மனைவியின் தம்பி என்னு டைய கணவரென்ருல்" என்ற சிறுகதையை தந்த சங்கீதாவையும் "மருந்துக்குதவா மதிப்பிற்குரியவர்" என்ற சிறுகதையை தந்த சம்மாந்துறை எம். எம். நெளஷாத்தையும் பாராட்டும் அதே வேளையில் கண் மணி போன்ற இருகதைகளையும் பிரசுரித்த உங்களுக் கும் ஒரு சபாஷ்! -
இப்பொழுதெல்லாம். டாண் என்று முதல் தேதி வந்ததுமே சிரித்திரன் வெளிவருவது எமக்கு மகிழ்ச் சியை தருகிறது. வந்ததுமே வேகமாக விற்பனையாகி றது. சாதனை ஆதலால் எம்மைப் பொறுத்தளவில் தற்போதைய ஈழத்து இலக்கிய வானில் ஒளிவீசும் *சுப்பர் ஸ்டார்’ சிரித்திரனேயகும்.
கன்னிராசி எஸ். தங்கராஜன்
மதிப்புக்குரிய சிரித்திரன் ஆசிரியர் அவர்கட்கு!
முதற்கண் எமது பாரட்டுக்கள். காரணம் சிரித் திரன் தற்போது ஒரு நகைச்சுவை மாத இதழ் மட்டு மன்றி இலங்கையில் வெளியாகும் ஒரே ஒரு கலை இலக் கிய வெளியீடாகவும் உள்ளது. இந்த மாற்றம் மிகவும் நன்முக உள்ளது. வாழ்க நின்பணி, வளர்க உன்புகள். அடுத்து தங்களால் அறிவிக்கப்பட்ட பாரதி சிறுகதைப் போட்டி மிகவும் வரவேற்கப்பட வேண் டிய விடயம், இதில் வழங்கப்படும் சன்மானத்தில் தான் சிரித்திரனின் தனித்துவம் பற்றி வெளிநாடுக ளில் கணிக்கப்படும். குறிப்பாக இந்திய (தமிழக) பத் திரிகைகள் வியக்கும்படி தாங்கள் செயல்பட வேண் டும் என்பது எமது அவா.
சிரித்திரன் எமது பத்திரிகை அதன் வளர்ச்சி யில் எமக்கு அக்கறை உண்டு அதனுல் தான் எமது கருத்தைத் தெரிவித்துள்ளோம். • இப்படிக்கு அபிமான நேயர்கள் 1. K. ஆன்ந்தராசா 2. K. Gustaigntant 3. K. ஆனந்தராணி 4. வை. பாலகுமார் 5. வை. ஜெயப்பிரியா 6. வை. செந்தூரன் 7. V. R. முரளிதரன்
இந்துக் கல்லூரி சாவகச்சேரி தங்கள் ஏப்பிரல் இதழில் வெளிவந்த ** என் அப்பாவின் மனைவியின் தம்பி என்னுடைய கணவ ரென்ருடில் ' என்ற சிறு கதை என்னை மிகவும் கவர்ந் தது, பொதுவாக எல்லா விஷயமும் சிரிக்கவும் சிந் திக்கவும் வைத்தது. மே லும் சிறப்பாக வெளிவர ஆசைப்படுகிறேன்.
இ. பாலசிங்கம் சிவன் கோவிலடி வட்டு. கிழக்கு, வட்டுக்கோட்டை.

Page 25
மலேசிய LOI(hJ
சமய விழாக்கள்
சைவ சமயத்தில் காணப்படும் புராண இதிகாசக் கதைகளை பாட்டுரையாக பல இடங்களில் எடுத்து ரைத்து எம்பார் என்றழைக்கப்படும் விஜயராகவுாச் சாரியார் அவர்கள் கதாகாலட்தேபம் செய்து வருகிருர். ஆன்மிகத் தத்துவங்களை கதையாக எடுத்துரைத்து இறையுணர்வை மக்கள் மத்தியில் நன்முக வளர்க்க முடியும் என்பதில் தமக்கு அசையாத நம்பிக்கை இருப் பதர்க இச்சமயப் பிரமுகர் எடுத்துரைத்து வருகிருர், இதேபோல் சுவாமி சதாதன அவர்கள் பகவத் கீதை யின் உட்பொருளை பலருக்கும் எடுத்துரைத்து வருகி ருர், மலேசியாவில் புகழ் பெற்ற மற்றுமொரு சமயப் பெரியார் திரு. சொக்கலிங்கம் அவர்களாகும். இவரை சைவ சமயக் காவலர் என்றும் மலேசியாவில் அழைப் பார்கள். இவர் இல்லங்கள் தோறும் சென்று நாள் தோறும் இல்லங்களில் தேவாரம், திருவாசகம் முத லான பக்திகீதங்கள் படிக்கப்பட வேண்டியதன் அவசி யத்தை எடுத்துரைத்து வருகிருர்.
கலே நிகழ்ச்சிகள்
மலேசியத் தமிழ்க்கலைஞர் இயக்கம் கோலாலம் பூரில் மிகப்பெரிய அளவில் கலைஞர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சியை நடத்தியதோடு கலைஞர்களுக்கான போட்டி ஒன்றையும் நடத்தி அதில் தேர்வு பெற்ற கலைஞர்க ளுக்கு பரிசுகள் வழங்கிக் கெளரவித்தனர்.
கோலாலம் பூரில் மழை வண்ணன் அவர் க ள் மலர்ச்சோலை என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகி ருர், பலகுரல் மன்னன் சண்முகநாதன். அலர்கள் இதில் கலந்து கொண்டு திரைப்படப் பாடல்களையும் மற்றும் இசைப் பாடல்களையும் புகழ்பெற்ற பல்வேறு
பத்திலே பால்மணம் போம் இருபதிலே வெகுளி போம் நே முப்பதிலே தனிமை போம் நாற்பதிலே புதுமை போம் J ஐம்பதிலே இளமை பேர்ம்
அறுபதிலே வலிமை போம் குரு எழுபதிலே பந்தம் போம்
எண்பதிலும் பின்னலும் g இருந்திருந்து உயிரும் போம்
போவதற்கே வந்தவர்க்குப் பொதுவான நேரசூசி.

o
கலைஞர்களது குரலில் பாடிக்காட்டி சபாஷ் பெற்று வருகிருர். தமிழ் நாட்டில் ஒரு சதன். மலேசியாவில் ஒரு சண்முகநாதன், என்ருல் மிகையல்ல.
கிள்ளானைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி ஜெயந்தி அவர்களும் பல மேடைகளில் கலை நிகழ்ச்சி களை நடத்தி வருகிருர், இயல் இசை நிகழ்ச்சிகளோடு
நல்ல தரமான நகைச்சுவைக் கதம்ப நிகழ்ச்சிகளும் இந்த மேடைகளில் அரங்கேறுகின்றன:
இலக்கிய வகுப்புகள்
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இலவச இலக் கிய வகுப்புகளை உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக நடத்தும் திட்டம் இம்மாதம் ஆரம்பமானது. தமிழ் இலக்கிய கழகம், எழுத்தாளர் சங்கம், இளைஞர் மணி மன்றம் முதலியன இவற்றை நடத்துகின்றன. மலேசிய திராவிடர் கழகமும் கம்பாரில் இவ்வாறன கருத்தரங் குகளை நடத்தி வருகின்றது. -
வைபவங்கள்
இந்து சங்கப் பேரவை மாநிலந்தோறும் கருத்த ரங்குகளை நடத்தி சைவ சமயப் பேருரைகளை ஆற்றி வருகின்றது.
கொழும்பில் இடம்பெறும் இந்து மகாநாட்டில் மலேசியாவின் சைவ சமயக் கழகங்களின் சார்பாக ப. கு. சண்முகம். கவிஞர் முல்லைவாணன், சுப. நாரா யணசாமி, சர்மா முதலான ச ம யப் பெரியார்கள் கலந்து சிறப்பிக்கிருர்கள்.
மலைக்கிழார்
மறதி ரதீபா மக்களின் பிரதிநிதிகள் மக்களை மறக்க இறைவனின் பிரதிநிதிகள் இறைவனை மறக்க மறக்கப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டார்கள்.

Page 26
அஸ்தமன உதயங்கள்
காலை ஆறு மணிக்குக் கண்விழிப்பான் கடன்களை முடித்து வேலைக்குச் சென்று திரும்பிவர மான்) ஆறுமணி. அதன்பின் கடமை கேளிக்கை தூக்கம்.
மீண்டும் காலை ஆறுமணிக்குக் கண்விழிப்பான் சக்கரச் சுழற்சியிலே சிந்திக்க நேரமில்லை நேரம் வரும். முதுமையிலே அப்பொழுது சிந்தனைகள் எல்லாமே அஸ்தமனத்து உதயங்கள்.
தீர்ப்பு
அன்று/கொல்லும் அரசர்கள்
"எங்களுக்காக
எழுதுகின்ற அதே தீர்ப்புகளை நின்று கொல்லும் தெய்வம் * ヘ அவர்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறது.
வெளுப் கண்வெளுத்து முகம் வெளுத் கை கrல்கள் எல்லாம் வெளு இரத்தமின்றி சதையின்றி வெளுத்ததொ G)61 fysi, Sal-frt ஆக்கிவைத்த வறுமையின் நிறம் மட்டும் šaturuh
இடம் சிற்பி செதுக்கிய சிலை சிங்காசனத்துக் அருகிலே. அந்தச் சிற்பி எங்கே?
ritt Sugiy விளைந்த முத்து தங்கச் சிமிழிே அந்தச் சிப்பி எங்கே?
கலி
இப்பொழுது யூதாஸ்கள் a. பிரார்த்தனை ெ
ua | மீண்டும் பிழைக்க வேண் கோட்சேகள் ச வேண்டி நிற்கி காந்தி மீண்டும் தோன்ற வேண்
சமாதான
கள்ளப் பூனைக காவலிலே வெள்ளைப் புரு கூட்டம் நடத்துகின்றன
 

கய்கிறர்கள்
எடுமாம்
iL lறர்கள்
ாடும்.
i TLD
ளின்
-சுமதா
э. ந்து சக்தி
வழியில்லா
நாங்கள் விட்ட பெரு மூச்சுகள் உந்து சக்தியர்கினல் கொலம்பியா விண்கலம் முன்னுறு தரம் போய் வரும்.
- ஜெ. வில்சன்
இயக்கம் அன்றைய விஞ்ஞானம் இல்லாததைக் கண்டு பிடித்து இருப்பதை அழகு படுத்தியது: இன்றைய விஞ்ஞானமோ இருப்பதை இல்லாமல் செய்வதையே இலட்சியமாகக் கொண்டு இயக்கத்தை தொடர்கிறது.!
காகிதம்
எங்கெங்கோ எழுந்து வரும் எண்ணக் கருத்துகளை எழுதி எழுதி
குவிக்கின்ற
எழுத்தாளனின் இதய பாரம் தாங்கும்
சுமை தாங்கி
- அபூபக்கர்

Page 27
C சிரித்திரன் சிறுகதை
பரீதா வெளிநா
அந்தச் சிற்றூரில், நாலைந்து நாட்களாக ஒரே ட ர பரப்பு. வாசிகசாலையிலும், நாற்சந்திப் புளிய மரத்தடியிலும், பள்ளி வாசலின் முன் வராந்தாவிலும் கூடும் மக்கள், அந்த விடயத்தை ஆச்சரியத்துடன் கலந்த பரபரப் புடன் பேசுகின்றனர். ஏதோ நடக்கக் கூடாத சம்பவம் ஒன்று நடந்து விட்டாற் போலவும், கடவுளின் கடுமையான சாப மொன்று அசரீரியாக வந்து இற ங்கினுற் போலவும் அவர்களை அந்த விடயத்தை ஜீரணிக்க முடியாது தவித்தனர். அதோ. அந்தக் கூட்டுறவுச் சங்கக் கடை பின் முன்னுல் கூடி நிற்கும் நான் கைந்து பேர்களும் அந்த விட யத்தைப் பே ச. ஆங்காங்கே வேலையாக நின்று கொண்டிருந் தவர்களும், வெறுமனே நின்று கொண்டிருந்தவர்களும் ஒவ்வொ ருவராக வந்து, அந்தக் கூட்டத் துடன் இணைந்து கொள்கின்ற ଜrft. 1
, **தச்சு வேலை செய்யிற யூசுப் நாணுவின்ர மகள் பரீதா. அவ தா ன் வெளிநாட்டுக்குப் போக வெளிக்கிடுரு." கூட்டத் தில் நின்று கொண்டிருந்த ஒ வர் சொல்கிரு?ர்.
"ஆமா. நானும் கேள்விப்
பட் டே ன் காலங்கெட்டுப் போச்சு. கலி முத்திப் போச்சு. * பரதா வக்குள்ள மறைஞ்சு வாழ்ந்த நம்ம ஊர் குமருகளெல் லாம், இன்னக்கு எல்லாத்தை யும் விட்டுப்போட்டு வெளிநாடு போ க வெளிக்கிட்டாங்க..”*
இன்னெருவர் பெரிதாக வருத் கிழுர்,
"சுப்ஹான லாம் 'அந்த அ சோதனை. உ காலம் நெருங்(
வெட்கப் t ICE
பெண்களெல்லா விட்டுப் போட்( மாடுறவங்களாக ங்க என்ற அ6 அருமையான ‘த யாகிப் போவ தொப்பி போட்
தனக்குத் தெரிற்
ளுக்கும் "ஏத்தி"
அந்தக் கூ பட்ட அபிப்பி லாம் இதுவரை கக் கேட்டுக் கெ பத்தெட்டு வய வன் ஆக்ரோஷம
“இதை அனு அதுவும் இந்த அனுமதிக்கவே
க்கு ஒரு பரீதா
குப் போவள். பரீனு வெளிநாடு கிடுவாள். அடு
பாத்தும்மா பு
அதற்கடுத்த நா இப்படியே பட் கொண்டு போன பண்பாடும், பா
னகிறது.? இந்த
2.

டு போகிருள்.
இவ்வாறு கூறி. தப்பட்டுக் கொள்
ல்லாஹ். எல் 1ல்லாஹ் வோட லகம் அழியுற கேக்க, ஆண்கள் Nறவங்களாகவும், ம் வெட்கத்தை டு வீதிகளில் நட வுெம் ஆகிருவா ண்ணல் நபியின் ஹதீஸ்" பொய் மா..?*’ ஒரு ட 'மெளலவி", $ததை மற்றவர்க
வைக்கிருர்.
நிஃமத் s
ட்டத்தில் கூறப் பிராயங்களையெல் பில் மெளனமா
காண்டிருந்த இரு
து இளைஞனுெரு
ாகக் கத்தினுன்.
மதிக்கக் கூடாது ஊரில் இதை
கூடாது. இன்னை வெளிநாட்டிற்
நாளைக்கு ஒரு
போக வெளிக் த்த நாள் ஒரு றப்படுவாள். ள் ஒரு பர்ஸாணு டியல் நீண் டு ல் இந்த ஊரின் ரம்பரியமும் என் ஊரின் கட்டுக்
கோப்பும் கண்ணியமும் நாளைக்கு காற்றில் பறக்காதா..? இந்த ஊரிற்கே உரித்தான தனித்துவம் தடம் மாறிப் புரண்டு போயிடா g5f...
"இருபத்தெட்டின் இளஞ் சூட்டுக் குருதியிலிருந்து எழுந்து வந்த பேச்சைக் கேட்ட கூட்டம் "நிச்சயமாய்...!" என்று சத்தமிட்
டது. இளைஞன் தொடர்ந்து பேசினுன்
"இந்த விடயத்திற்கு ஒரு முடிவுகட்ட வேணும். அதுவும் உடனடியாக. இதுவரை கால மும் இந்த ஊரில் நாம், நமக் கென்று சில கட்டுப்பாடுகளை
ஏற்படுத்திக் கொண்டு. அந்தக்
கட்டுப்பாடுகளை அனுசரித்து நட
ந்து வருகின்ருேம். பள்ளிக்கூடத்
தில் பிஸ்கட் பெட்டிகளைக் களவெடுத்த கபீரைக் கையும் மெய்யுமாகப் பிடித்து, அவனை நாற்சந்திப் புளியமரத்தில் கட்டி வைத்து, ஊரவர்களின் முன்னி லையில் முப்பது சவுக்கடிகள் கொ டுத்தோம். இரவு பதினுெரு மணி யாளவில் கடற்கரையில் கிடந்த தோணிக்குள் கதைபேசிக் கொண் டிருந்த கதீஜாவையும் அவள் காதலனுக கையூமையும் த க்க
"சாட்சியங்களுடன் கைது செய்து
அன்றிரவே அவர்களுக்குக் கல்யா
ணத்தையும் நடத்தி வைத்தோம்
ஐயாயிரம் ரூபாய்க்கு 'மேல் சீத
னம் வாங்கக் கூ டா து என்ற
எமது ஊர்க் கட்டுப்பாட்டை மீறி, எட்டாயிரம் ரூபாய் சீதனம் வாங்கிய அன்வரை, மூன்று மாத
த்திற்கு அவன் தான் மனைவியு
டன் இணைந்து வாழக் கூடர்து

Page 28
என்று தடுத்து. அவனே "அவதி" ப்பட வைத்தோம்."
இந்த இடத்தில் தன் பேச்சை நிறுத்திய அவ்விளைஞன், கொஞ்ச நேரம் மெளன்மாக இருந்துவிட் டுப் பின் கூட்டத்தினரைப் பார் த்துக் கேட்டான்.
இவ்வாறெலாம் நாம் செய் தோமா. இல்லையா..? கூட்டம் கூக்குரலிட்டது.
செய்தோம். செய்தோம்.!
இளைஞன் தொடர்ந்தான். 'எனவே இந்த விடயத்திலும் நாம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரீதாவை நாட்டிற்குப் போகவிடாது தடுப் பதோடு, நம் பண்பாட்டை " மீறிய குற்றத்திற்காக அவளுக் குத் தண்டனை கொடுக்க வேண் டும். குறைந்தபட்சம் தண்டமா வது விதிக்க வேண்டும்!”
"ஆமாம். ஆமாம். நீங் 'கள் சொல்வது மெத்தச் சரி. நீாள்ைக்கே நமது ஊர் நிர்வாகத் தினரிடம் இந்த விடயத்தைச் சமர்ப்பித்து விசாரணை செய்யு மாறு கூற வேண்டும்!"
ஊர்ப் பள்ளிக் கூடத்தில்
திமிழ் படிப்பிக்கும் வாத்தியார்
ஒருவர் கூற, அதை எல்லோரும்
ஆமோதிக்க, கூட்டம் கலைந்து போகிறது.
அன்றிரவு தச்சர் யூசு ப்
நானுவின் வீட்டில் சூனியம் பட ர்ந்திருக்க, முற்றத்துக் "குறுத்த" மணலில். குந்திக்கொண்டிருந்த வாறே யூசுப் நான அழுகிருர், சின்ன வய்தில் தான் தன் பெற் ருேரினல் செல்லமாக வளர்க்கப் பட்டதும், தன்னுடைய பதினை ந்தாவது வ ய தி ல் தாயையும். பதினுறு வயதில் தந்தையையும் சாகக் கொடுத்து விட்டு, அன தையாகி, தச்சுக் கூடத் தி ல்
வேலைக்குச் சேர்ந்து தொழில்
பழகியதும், அப்புறம் மைமூனும்
வெளி
மாவைக் கைட் வைப் பெற்றெடு டத்திலேயே மை தும், அதன்பின் என்று தானும் . தன் தொழிலும நகர்த்தி வருவது
இவையெல் பின் ஒன்ருக அ தில் விந்து அவ தன் சுருங் கி ய வழிந்தோடும் துடைத்துக் ெ அவர் அழுது !ெ
கலை எ
கலைக்காக வாழ்க்கை.ெ வாழ்க்கையி வாழ்க்கைக் கலையென்ரு கலையில்லை இரண்டும் ஒரு சமநீதி கலைக்காக வாழ்க்கை ! வாழ்க்கைக் கலை பாதி.
பாக்கி.
مستقیم در ه . . . .
"வாப்பா. தயார் பண்ணிட பயணம்.பண்ணு
s என் குள்ளிருந்து வெ வின் கண்களில், மேயுருவாகக் கு ருக்கும் காட்சி (
 

ப்பற்றி, பரீதா
டுத்த ஆரும் வரு
னவியை இழந்த *அல்லாஹ்வே" தன் மகனும், ாகக் காலத்தை எம்.
லாமே ஒன்றன் அவரின் ஞாபகத்
ரை அழவைக்க
கன்னங்களில் கண் ணி ைரத் காள்ளாமலேயே காண்டிருக்கிறர்.
வாழ்வு
யன்ருல் dນທີ່ດ)
காகக்
ல்
6նուք
பாதி காகக்
ரதீபா T C-T___
. எல்லாத்தையும் ட்டேன். இனிப் |றதொன்றுதான்
றபடியே வீட்டிற் 1ளிவந்த பரீதா தந்தை சோக ந்திக் கொண்டி வந்து விழுகிறது.
26
"ஒ. இன்னும் நாலைந்து நாட்களில், நம்  ைம விட்டுப் பிரிஞ்சு, தனியா ரெண்டு வரு ஷத்தைக் கழிக்கப்போற கவலை போல."
தனக்குள்ளாவே சமாதா னம் சொல்லிக் கொண்டவள். கூடத்தில் தொங்கிக் கொண்டி ருந்த அரிக்கன் லாம்பைக் கொஞ் சம் தூண்டிவிட்டாள். அதிகரி த்த விளக்கொளியில் அ வ ள் தந்தை விசும்புவதினுல், அவரது உடல் மெல்ல நடுங்குவது அவ ளுக்குத் தெரிந்தது.
"வாப்பா. ஏன். ஏ ன் வாப்பா அழுறிங்க..?’ கேட்கும் போதே அவளது குரலில்உ டைவு தொனித்தது.
யூசுப்நாஞ தன் தோளில் கிடந்த சால்வையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டு மெளனமாகவே இரு ந் தார். பரீதா அவரின் அருகே வந்து குந்திக் கொண்டு, அவரின் நாடி யைப் பிடித்து நிமிர்த்தி, மீண் டும் கரகரத்த தொனியில் கேட்
T
வாப்பா. ஏன் அழுறிங்க..?
யூசுப் நானு தன் தொண் டையை இலேசாகச் செருமிக் கொண்டு, மூக்கை உறிஞ்சிக் கொண்டு, வாய்க்குள் ஓர் ஓரத் தேயிருந்த வெற்றிலைச் சக்கை யைத் துப்பிய பின், தன் மகளை நிமிர்ந்து பார்த்துச் சொன்னர்.
*மக. எனக்கும் அறுபது வயசாய்ப் போவுது இந்த அறு பது வ ய சுக் காலத்திற்குள்ள நான் எந்தவிதமான விசாரணை யையுஞ் சந்திக்கயில்ல. யாரும் என்னைப் பார்த்து இடக்காக ஒரு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க
森*
அந்தக் கிழவரால் பேச முடி யவில்லை. பொத்துக் கொண்டு வரும் அழுகை அவரது பேச்சைத்

Page 29
தடுத்தது. சில விஞரடிசுள் கேவி ஞர். அவரோடு சேர்ந்து அவ ரது ஏக புதல்வி பரீதாவும், கார ணம் புரியாமலேயே கண்ணீர் வடித்தாள்.
‘'நீ ஏம்மா அழுறே.? எல் லாம் என்ர தலையில் எழுதின எழுத்து. ம். உன்னிட்ட நான் படிச்சுப் படிச்சிச் சொன்னேன். வெளிய போற யோசனையைக் கைவிட்டுடு என்று எவ்வளவோ தடவை சொன்னேன். ஆன.
நீதான் கேட்கவேயில்ல இப்ப.”*
இடை
அவரின் பேச்சை
மறித்த பரீதா சொன்ள்ை.
"இப்ப என்ன வ ந் தி ட் டு.? ரெண்டே ரெண்டு வருஷம். அப்புறம் நான் ஒரு லட்சத்திற் குச் சொந்தக்காரியர்ய்த் திரும் பிவரத்தானே போறேன். அது
க்காக நீங்க ஏன் வாப்பா அழ
வேணும்.? கண்ணைப் பொத்தி முழிக்கிறதுக்குள்ள, ரெண்டு வரு ஷம், மின்னல் மாதிரி மறைஞ் சுடும். பொறுமையாய் இருங்க வாப்பா."
தன் பிரிவை நினைத்துத்தான்
அவர் அழுகிறர் என்ற யூகத்தில் அவரைத் தேற்றுவதற்காக ஆறு தல் மொழிகளை அவள் சொல்ல,
அந்தக் கிழவர் அவசர, அவசர
மாக அதை இடைமறித்தார்
"நீ விஷயத்தை விளங்கிக் கொள்ளாமக் கதைக்கிருய் மக. நீ வெளிநாட்டுக்குப் போறதைத் தடுக்கப் போறதாகவும், இந்த ஊரில் எந்தக் குமரிப் பொம்பிளை யும் செய்யாத வேலையைச் செய் யத் துணிஞ்சதனுல, நம்ம பண் பாட்டை மீறிட்டதாகவும், அது க்காக உனக்கு தண்டமோ, தண் டனையோ இந்த ஊர் நிர்வாகம் முடிவு செஞ்சிருக்குதாம். நாளேக்குப் பின்னேரம் என்னையும் கூப்பிட்டு, சனங்க மத்தியில் விசாரிக்கப்
போருங்களாம்.'
தரப்போறதாகவும் ,
யூசுப் தான தாவைக் கோப கடித்தது எ ன் அடக்கிக் கொ எதுக்கும் கவலைட் ιμπ. 6θισιτητέο நல்ல ப தி ல் நான் தயாராகே என்று கூறினுள்
அதனைத் ெ தைக்கும் மகளுக் தப் பேச்சுவார்த் பெறவில்லை. " கடையில் வாங் தேநீரும் அன்ன ஆகாரமாக, அ6 வில் (வயிற்றள 3T š6) 6íL-trri
அடுத்தநாள் ரணையைத் தொட
*இங்கே
என்ற பெண்ட் ஊரின் கட்டுப்பு செய்யாது,  ெ போகப் புறப்பட குற்றமாகும். தைச் செய்த அ வாறு புறப் பட் பொதுமக்கள் மு னிப்புக் கேட்டு, இவ்வாருன ந ஈடுபடப் போவதி குறுதியளிப்பதே
பணமாக ஐம்பது
வேண்டும்”*
விசாரணையி தீர்ப்பாகவும் 6
பரீதா சற்று தாள். கூட்ட
முறை உற்றுப் ப
தலைவரை நோச்
நேரம் பேசலா
அனுமதி கிடை,
“தலைவர் அ
வெளிநாடு பேr குக் காரணம் 6
2.

16ýflsár án sögy,· Lirf d5 5.L-62/67 epijp
ரு லும் அதை
ப்படாதீங்க வாப் ணயின் போது,
சொல்லுறதுக்கு வயிருக்கேன்..!"
தாடர்ந்து தந் க்குமிடையில் எந் தைகளும் இடம்
சாஹால்காக்கா கிய பாணும், றய இர வின்
வை தந்த நிறை வில்) அவர்கள் ர்கள்.
மாலை. விசா
டக்கி வைத்தார்.
நிற்கும் பரீதா பிள்ளை, இந்த
ாடுகளைச் சட்டை
வளிநாட்டிற்குப்
ட்டது மாபெரும் இந்தக் குற்றத் வர், தான் அவ் . – 60) Lo és stT és
மன்னிலையில் மன்
இனித் தான் டவடிக்கைகளில் நில்லையென வாக் ாடு, தண்டப் 1 ரூபாயுங் கட்ட
ன் தொடக்கமே
மைந்து விட்டது.
முன்னே வந் த்தினரை ஒரு பார்த்தாள். பின் கி "நான் சற்று மர்.?" என்று ந்தது.
வர்களே. நான் ’க முயன்றதற் ான்ன. அந்தக்
காரணத்திற்கான கர்த்தாக்கள்
குறிப்
யார். என்பதை இங்கு பிட்டேயாக வேண்டும்.
என் திருமணத்திற்காக இத்த ஊரில் உள்ள எத்தனையோ வீடு களில் ஏறியிறங்கிக் களைத்துப் போனவர் என் தந்தை "சீதன மாக ஐயாயிரம் தரவேண்டும்" என்ற வார்த்தைகளைக் கேட்டுப் புளித்துப் போயின எங்கள் செவி கள். அதனுல்தான். என் திரு மணத்திற்காக சீதனப் பணத்தை உழைக்கவே நான் வெளிநாட் டுக்குப் போக முய ன் றே ன். என்னை அவ்வாறு முயற்சி செய்ய வைத்தவர்கள் நீ ங் கள். ஆமாம் நீங்களேதான்.! ஏன். பண்பாடும், பாரம்பரியமும், தனித்துவமும், கண்ணியமும், கட்டுப்பாடுகளும், கட்டுக் கோப், புகளும் மலிந்த இந்த ஊரில் உள்ள. யாராவது ஒருவர். சீதனமின்றி என்னைத் திருமணம் செய்வதாக வாக்களிக்கட்டும். அதன்பின் நீங்கள் விதிக்கும் தண், டத்தையே. அல்லது தண்டணை' யையே நர்ன் மனமார ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் சொல்ப வற்றுக்கெல்லாம் செவிசாய்க்கி ற்ேன்.""
அவள் சற்று நிதானித்து, அதே நிதானத்துடன் அந்தங் கூட்டத்தினர் மீது தன் விழிக’ ளைச் சுழலவிட்டாள். என்ன அதிசயம். அந்தக் கூட்டத்திலி ருந்து எந்த சப்தமும் வரவில்லை ஒரே அமைதி.
நேரம் நகர்ந்தது அதுவும் சும்மாவல்ல. தன் ஒவ்வொரு செக்கனுடன், அந்தக் கூட்டத் திலிருந்து, நேற்றுக் கூட்டுறவுச் சங்கக் கடையின் முன்னுல் பெரி தாகச் சத்தமிட்டானே. அந்த இருபத்தெட்டு வயது இளைஞன் உட்பட பலரைத் துணை க்கு அழைத்துக் கொண்டு மிக வேக மாக நகர்ந்து கொண்டிருந்தது.
O

Page 30
குறுக்கெழுத்துப் போட்டி - 2
liai , ,
- Rћi, st l 0. 器| [圈"|_l 機劇
i 斷園 4 十一品牌°誅* 鱼 醬 勘 ما 驛*醬,昏 - 2()))'s 7 N. 毛斷鵲」昆蟲_斷。
) حاصلا 斷
(pasaith.............................................................
to ree voe ore . . . . . . . . . . . . to . . . . . . . . . or . . . . s. . . . .
O சரியான விடைதகும் அதிஷ்டசாலிக்கு முதலா வது பரிசாக ரூ பா15/- அன்பளிக்கப்படும். C 2வது பரிசாக ரூபா 10. அன்பளிக்கப்படும். 9 விடைகள் யாவும் 15-5-1982 ற்கு முன்பு குறுக் கெழுத்துப்போட்டி, ஆசிரியர் சிரித்திரன் 559. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். e கூப்பனின்றி அனுப்பப்படும் விடைகள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டாது
இடமிருந்து வலம் ,
1. உலகம் விரும்புவது இது தான். 3. வாழ்க்கையில் முன்னேற இது வேண்டும்! 4. இது உள்ளவன் காரியங்களை இலகுவில் சர்திக்கி
ருன்!
5. புலவர், Y 7. இதில் வழக்குகள் தங்கியுள்ளது! 9. மனத்திற் ‘-” பலத்தைக் குறைக்கும். 101 மெட்டு.
1. எதிலும் இதான நிலை வேண்டும். 12. நூலின் பகுதி. 13. -- நம்மைப்பெற்று வளர்த்த தெய்வம்.
 

15. -- அழகைப் புலவர்கள் வர்ணிப்பார்கள். 16. மனவருத்தம்' முன் பின்னக உள்ளது.
17. பேசும் -- என்ன என்பதைப் பேச்சாளர்
நுணுகி நோக்க வேண்டும். W 29 - ஆற்றச் சிறுவயதிலேயே பயிற்சி பெற
வேண்டும் மேலிருந்து கீழ்
1. இது ஒரு ராகம். 2. சிலருக்கு இது மிக எடுப்பாக இருக்கும்! 3. சிலர் - நோயை விலைக்கு வாங்கிக் கொள்கி
முர்கள். 6. -- இது சிரித்து இரன்! 8. தினம். 13. -- கடமைகளை மறப்பது கூடாது! 14. - - செய்யாமல் உடனே விடுவிக்கவும். 15. நம் ஆன்ருேர் - வைத்துக் கருவிகளைச் செய்
தனர்!
18. -- பறந்து விட்டது!
பாரதி நூற்றண்டுச் சிறப்புக் குறுக்கெழுத்துப் போட்டி 100 முடிவு திகதி 25.4.82
விடை இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. பாரதியார் 7. i unte 3. தவசு 2. SLib 5. வெள்ளை 3. தள்ளாத 6. அம்பிகை சி. வளைவு 8. மிடி 6. அடி 10. வெகு 7. பிசகு 12. மேழி 8. மித்திரன் 13. திசை 9. தொழிலுக்கும் 14. காமி 11 தமிழ் மொழி 15. அமிழ்த 12. மேல் 18. தகு 14. srrus)
17. துணிவு 15. அமைவு சென்ற இதழ் முடிவுகள்:
O சென்ற இதழ் போட்டியில் பல்லாயிரம் பேர் பங்கு பற்றியும் இருவரே மிக சரியான விடை எழுதி பாராட்டு பெறுகின்றனர். 1. பா. தமிழ்செல்வன் h
"அன்னை இல்லம்". அளவெட்டி வட்க்கு அளவெட்டி செல்வி ராதா கந்தசாமி ஐயர் ஊர்ெழு மேற்கு, சுன்ஞகம்  ைஒரு தவறுடன் பாராட்டு பெறும் அதிர்ஷ்ட
2
சாவிகள். -
து. வசந்தகெளரி சுண்டிக்குளி L. S. GuDil agair Goroflunr, திருகோணமலை எம். காந்தரூபன் வெள்ளவத்தை
S. அபூபக்கர் ராஜகிரியா

Page 31
இசையால் வசமாகா இதயமெது
உங்களை மெய்மறக்கச் செய்யும் கர்னடக இசைமேதைகளின் கச்சேரிகள் திரைஇசைப் பாடல்கள் பக்திப்பாடல்கள் தனிப்பாடல்கள் '
அனைத்தையும் நவீன எலெக்ரோனிக் கருவிகள் மூலம் துல்லியமாக ஒலிப் பதிவு செய்து தருவதிலும்,
ரேடியோ-ரே ப் ரெக் கோடர்கள் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத் தையும் திருத்தம் செய்வதிலும் விற் பனை செய்வதிலும் முன்னிலையில் திகழ்பவர்கள்.
i றடியோஸ்பதி
58, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணப்.
தொலைபேசி: 7805.
 

புடவைப் பூங்கா ! வரிதையர் வண்ண ஓவியமாகத் திகழ வானவில் வர்ணங்களில்
வகைவகையான திணிசுகளுக்கு
--مر
இன்றே விஜயம் செய்யுங்கள்
கணேசன் ஸ்ரோர்ஸ்
Kanesan Stores
63, 78, K. K. S. Road, JAFFNA.
T. Phone: 7169, 8025 Gigira Glug

Page 32
பயிர் வளர்ப்பவன் உயிர் வளர்ப்பவனே
அணுக்கண்டு பக்கம் உவகை அச்சுறுக்கம்சு
அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகள் எலுமிச்சி
தோலே ஆராய்ச்சி செய்து அதைக் ெ
S LaaaaaaLLLSSL SSSYE kOTLLLSLLSTTLTLTSTYYuTu SSS S L LS வகை மருந்தைத் தயாரித்திருக்கின்ருர்கள் உட்கொண்டால் அணுக்குண்டு வெடித்து அ கிளம்பும் விஷக்கதிர் இயக்கத்திலிருந்து பு மற்றும் உயிர்களும் கூட உயிர் தப்பலாமென் கின்றனர்.
அணுக்குண்டின் சக்தியை வெல்லக்குடிய தினமும் காலேயில் தேக்கரண்டியளவு சாற்றை
சுத்தமான தேனுடன் வெந்நீரில் கலந்து உ
டரில் நோய்கள் எம்மை அணுகுவது எ ஆகவே எலுமிச்சை பயிரிடுவோம். உயிர்கா
தூய வெண்னும்
மில்க்வைற் சலலைப்பவுட
"( }سیر . . . . . . தயாரிப்பாளர்கள்:
மில்க்வைற் ~ നി யாழ்
莎· பெ: இல- 77
(Cہ ܕܗ
பிரதம தபாற் கந்தோரில் செறிவது.
இ 55, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பான 559, கே. கே. எஸ். வீதியில் உள்ள- க

ாலம் இது Fம் பழத் காண்டு ன்ற ஒரு இதை புதினின்று 1ணிதனும்
சிறு
பழத்தை ப்பிழிந்து ட்கொண் ம்மட்டில் ப்போம்.
گئے۔
பாய் துலங்க வைப்பது.
T மில்க்வைற் சவ ர்க்காரங்கள்.
>/്റ് .
ப்பாணம்.
7233
ಶಿ பதிவு செய்யப்பெற்றது பதிவு இல.பி. கியூ 58/800 జ్ఞాత வசிக்கும் சி. கிவஞானசுந்தரம் அவர்களால் ன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது.