கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வசந்தம் 1981.01-02
Page 1
*學的u國「T니T-5 **
ーシ |-Norisning) ogneformer si - soos Isso -ș, urno-~e,
|-
·ērī£ ureos*병
|- .·|- |-- |- – =---- )|-
波荡荡荡荡汤盈盈盈盈
± . * ..) sae
| cr, 57 |7) 之
sae
上「ョg』に「『 シ上「g」 sirnaegin -o朗) —高等學院TrTrgrggo :명 "g \ggg戦gg E』
Page 2
மகாகவி பாரதி 忍3S。
தமிழ் வசனநடை இப்போதுதான் பிறந்தது. பலவருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடுமட்டும். ஆதலால் இப்பொழுதே நமது வசனம் உலகத்தில் எந்தப் பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்யவேண்டும். கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷ்யம் எழுதினனும் சரி. ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதின லும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்கும் சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிகம் பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை. ஆனலும் ஒரு வழியாக் முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக்கொள்ளுத7நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக்கொள்ளவேண்டும். சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றும் இல்லாமல் நடை நேராகச் செல்லவேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு ஸங்கடமில்லை. ஆரம்பத்திலே மனதிலே கட்டிமுடித்த விஷயங்களையே எழுதுவது நன்று உள்ளத்திலே நேர்மையும் தைர்யமு மிருந்தால், கை பிறகு தானகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடுகள் போல ஓரிடத்தில் வந்து படுத்துக்கொள் வசனநடை கம்பர் கவிதைக்குச் சொல்லியதுபோலவே, தெளிவு, [ளும் ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக இருக்கவேண்டும்.
േ ക്രൈം"ഝ്കപ്പെ வசந்தம் *No-No-No-N-N-v. Hov
Page 3
கலாநிதி க. கைலாசபதி
பாரதி நூற்றண்டை நோக்கி. செய்யவேண்டியவைசெய்யக்கூடியவை--
தமிழ் மறுமலர்ச்சிக்குக் கட்டியங் கூறிய மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்முண்டு விழா 1982-ம் வருடம் தமிழ்கூறு நல்லுல கத்தில் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை. நூற்றண்டு விழா நெருங்கிவரும் இவ்வேளையில் பாரதி ஆய்வில் இனி ந்டக்கவேண்டியவை பற்றியும் இத்தருணத்தில் நடக்கக்கூடியவை பற்றி யும் சில கருத்துக்களைச் சுருக்கமாய்க் கூறுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும். -
பாரதியார் பிறந்து நூறு ஆண்டுகள் ஆகப்போகின்றன; இறந்து அறுபது ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஐந்து தஸாப்தங்களாகக் கவிஞரைப்பற்றிய பல்வேறு மதிப்பீடுகளும் ஆய்வுகளும் நூல்களும் வெளிவந்திருக்கின்றன. நாளுக்கு நாள் அவை பெருகி வருதலும் கண் கூடு. எனினும் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியன குறித்து வெளிவந்துள்ள விவரண-விமர்சன இரசனை-நூல் களின் எண்ணிக்கையை நோக்குமிடத்து, நவயுகத்தின் தலைமகன் பற் றிய ஆய்வுகளும் நூல்களும் குறைவாகவே உள்ளமை தெளிவாகும். கடந்த சில வருடங்களாக இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் தற்கால இலக்கியங்கள். சம்பந்தமான சர்ச்சைகளிலும் விசாரங்களிலும் பல ருக்கு ஈடுபாடு அதிகரித்திருப்பது வெளிப்படையேயாயினும், பெரும் பாலான ஆர்வலர்களுக்கு இலக்கியக் கொள்கை, வரலாற்றுணர்வு, சமூகவியல் அறிவு என்பனவற்றில் பயிற்சியும் பரிச்சயமும் போதியள வுக்கு இல்லாமையால், அரங்கின்றி வட்டாடுவதாகவே அவர்களின் எத்தனங்கள் அமைந்துவிடுகின்றன. ஆக்கங்கள் அச்சகங்களிலிருந்து வெளிவந்த உடனே சிந்திப்பதற்குக்கூட அவகாசமின்றி அவசரம் அவ சரமாக அபிப்பிராயங்களைச் சிந்திவிடும் நுனிப்புல் மேயும் நோக்கு விமர்சனக் கலைக்கு ஊறுசெய்து வருகிறது. இந்நிலையில் நவீன தமிழ் இலக்கியமேயன்றி பாரதியார் படைப்புக்களும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமை ஆச்சரியத்தைத் தரவேண்டியதில்லை.
இன்றும் நாளையும் நாம் மேற்கொள்ள வேண்டிய பாரதி ஆய் வுகளை நோக்குமுன், இதுகாலவரையில் நடந்தவற்றைச் சுருக்கமாக
நினைந்து கொள்ளுதல் பொருத்தமாகும். காலத்தின் தேவைகளும் போக்குகளும் இலக்கிய விசாரத்தைப் பெருமளவுக்குப் பாதிப்பது இயல்பே. அந்த வகையில், கடந்த காலத்தில் பாரதிபற்றிய நோக்கு களும் மதிப்பீடுகளும் இரு பெரும் பிரிவுகளில் அடங்குவனவாய்க் காணப்படுகின்றன. தேசிய நோக்கு; சமுதாய சீர்திருத்த நோக்கு ஆகிய இரண்டுமே முனைப்பாகச் செயற்பட்டு வந்துள்ளன. அந்நிய ஆட்சியாளராலே தண்டசெய்யப்பெற்ற காரணத்தாலும் காலமுதலா கவும் பாரதியார் கவிதைகளின் தேசியப் பண்பும் விடுதலை வேட்கை யும் முதன்மை பெற்றன. "தேசிய கவி’ என்ற அடைமொழி அடிபடுவ தாயிற்று. தேசம் விடுதல்ை பெற்ற பின்னர் தவிர்க்க இயலாதவாறு சமுதாயப் பிரச்சனைகள் முன்னிலைக்கு வரத் துவங்கியதும் கவிஞரின் சமுதாய சீர் திருத்தக் கருத்துக்களும் கவிதைகளும் முதன்மை பெற லாயின. அவற்றையும் இருவேறுபட்ட கோணங்களிலிருந்து பார்த்த வர்களே பெரும்பான்மையினர். பாரதி காலத்துக்குப் பின்னர் தமிழ் நாட்டிலே வேகம் பெற்ற சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழ சம், தி. மு. க. இயக்கம், பகுத்தறிவு இயக்கம் எக்பன தமது நோக் கில் பாரதி பாரைச் சீர் திருத்தவாதியாகக் கண்டன; காட்டின. வருணு சிரம எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கியோர் பாரதியாரை - அவர் அந்தணராயிருந்தபோதும் - தம் மவராகவே கொண்டு போற்றினர். பார்ப்பன எதிர்ப்பைப் பாடற் பொருளாக்கிய பாரதிதாசனரும் தமது குருபற்றி உயர்ச்சியாகவே
· · :ff(שL}.(G"חנL
இந்த நூற் ருண்டில் இருவர் பார்ப்பனர் செந்தமிழ்ப் பற்றுடை யார்கள் முந்து பாவலன் பாரதி மற்றவன் முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்.
பிராமணராயிருந்தும், சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை நீக்கி, பரிதிமாற் கலைஞன் என்ற தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்டமைக்காக அவரைப் பாரதிதாசனர் பாராட்டுகின் முர். அதுபோலவே பாரதியாரையும் சாதியெதிர்ப்பு முதலிய சமரசப் போக்குகளுக்காக திராவிடர் இயக்கத்தினர் பாராட்டினர்.
இன்னெரு கோணத்திலிருந்து பொதுவுடமை வாதிகளும் பாரதி யாரின் சமுதாய சீர்திருத்த - சமுதாய மாற்றக் கொள்கைகளை முதன் மைப் படுத்தி சோ சலி ஸ த த் துவத்தால் ஈர்க்கப்பெற்ற ஒரு கவிஞராக அவரைப் பாராட்டினர். குறிப்பாக ருஷ்யப் புரட்சிபற்றி பாரதி பாடிய பாடல் விதந்து போற்றப்பட்டு வந்துள் ளது. தேசிய ஒற்றுமை, உழைப்பாளர் மகத்துவம், பெண்கள் விடு தலை - முன்னேற்றம், வறுமை ஒழிப்பு முதலியவற்றில் பாரதியார்
வசந்தம் 13
Page 4
காட்டிய மறுக்க முடியாத ஆர்வமும் வேகமும் பொதுவுடைமை ஆர் வலர்களைக் கவர்ந்ததில் வியப்பு எதுவும் இல்லை. இவ்விரு நோக்கு களும் ஓரளவிற்குக் காலத்தின் ஒட்டடத்தைப் பிரதிபலித்தன என்பதை யும் மறுக்கவியலாது. சிற்சில வரம்புகளுக்குள் அவை செயற்பட்ட போதும் பயனுள்ளவையாய் இருந்தன என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டியதே. ஆயினும் அவை இப்பொழுது காலவதியாகிவிட்டன.
பெரும் போக்கான இத்தகைய சமுதாய நோக்கு ஆய்வுக ளுக்கு மத்தியில், காவியரசனை மரபிலே பாரதியார் கவிதைகளை மதிப்பீடு செய்த முயற்சிகளும் அருந்தலாக எழுந்தன. "கண்ணன் என் கவி’ (1937) என்ற நூலிலே கு. ப. ராஜகோபாலனும் பெ. கோ. சுந்தரராசனும் (சிட்டி), பாரதியின் கவிதையும் இலக்கிய பீட மும் எத்தகையவை என்பதை அழகியல் நோக்கில் விவரிக்க முயன் றனர். அதனையடுத்து, புதுமைப்பித்தன், ரா. பூரீ தேசிகன். வி. ஆர். எம். செட்டியார், ஆ. முத்து சிவன் முதலியோர் இரசனை நெறி யில் காலத்துக்குக் காலம் பாரதியார் கவிதைகளை விவரித்திருக்கின்றனர். மிகச் சமீபு காலம்வரை மேற்கூறிய வகையிலேயே பாரதி ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
(இலக்கிய வரலாற்று நூல்களிலே வாய்பாடு ரீதியில் அவரைப் பற்றிக் கூறப்பட்டு வரும் செய்திகளை நான் இங்கு கருத்திற் கொள்ள வில்லை.) கடந்த அரை நூற்ருண்டுக் காலத்தில் பாரதியார் வாழ்க்கைச் சரிதங்கள் சிலவும் வெளிவந்துள்ளன. கவிஞரின் குடும்பத்தவர் எழு தியவற்றைத் தவிர வ. ரா. எழுதிய சரித்திரமே சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும். பாரதியாரை நேரில் அறிந்தவர்களான பூரீ. பூரீ. ஆசார்ய, பரலி சு. நெல்லையப்பர், வி. சர்க்கரை செட்டியார், ச. சோமசுந்தர பாரதியார். ஏ. வி. சுப்பிரமணிய ஐயர், எஸ். ஜி. இராமானுநுஜலு நாயுடு முதலியோர் எழுதிய நினைவுக் கட்டுரைகள் பெரிதும் பயனுள் ளவை. அவைபோன்ற குறிப்புகள் வாயிலாகவே பாரதியாரை ஓரள வேனும் துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.
இனி நடக்கவேண்டியது என்ன? மூன்று தேவைகளை இவ்விடத்திற் குறிப்பிடலாம் என்று எண்ணு கிறேன்.
முதலாவது; பாரதியார் வாழ்க்கையை ஆராய்ந்து நிறுவும் சரிதநூல் இனிமேல்தான் வரவேண்டியுள்ளது. இப்பொழுது நிலவும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரு வகையின. பாரதியாரை அறிந்த வர்கள்-குடும்பத்தவர், உறவினர், நெருங்கிய நண்பர்கள், அபிமானி கள் - காலத்துக்குக் காலம் எழுதிய நூல்களும் கட்டுரைகளுமே சுவை யுடையனவாயும் பயன் தருவனவாயும் விளங்குகின்றன. மேலே நான் குறிப்பிட்டதுபோல இவற்றின் மூலமாகவே ஓரளவாகிலும் பாரதியின் அருமையையும் ஆக்கத் திறமையையும் ஈடுபாடுகளையும் நாம் தெரிந்து
வசந்தம் / 4
கொள்ள வாய்ப்பு ஏற்புட்டது. ஆயினும் இவை நுண்ணுய்வு செங் யப்படவேண்டியவை. முக்கியமானவையாய் இருக்கும் அதேவேளை யில் இவை தனிநபர்களின் நினைவுகளாக அமைந்திருப்பதும் கருதத்தக் கது. பல வருடங்களுக்குப் பின்னர், முதுமை, அயர்வு, மறதி என்பன வற்றின் மத்தியில் இவற்றிற் பல எழுதப்பட்டன. மறதி புரியும் தவறு கள் கொஞ்சமோ?
இன்னெரு வகை நூல்கள் வழிநூல்கள்; சார்புநூல்கள். முன் னர் வந்த நூல்களைத் தழுவி எழுதப்படுவன இவை. பாட நூல்களாக வும். பொதுநிலைப்பட்ட வாசகர்களுக்கு ஏற்றனவாகவும் இவை இருக் கலாம். ஆனல் பாரதியார் பற்றிய ஆதாரபூர்வமான நூல்களாக இவை அமையமாட்டா.
இன்றைய நிலயில் புதிய ஆராய்ச்சி பூர்வமான வரலாறு எழு தப்படுவது இ ன் றியமை யாதது. பாரதியார் சம்பந்த மான அனைத்தையும் நடுவுநிலைமையுடனும், மனச் சார் புகள் எதுவு மின்றி ஆராய்ந்து அந்நூல் எழுதப்படல்வேண்டும். பாரதியாரைப் பற்றிய ஐதீகங்களும் கட்டுக்கதைகளும் எழுந்துள்ளன. இவற்றையெல் லாம் தீர விசாரித்து சான்றுகள் அனைத்தையும் மீளாய்வு செய்து, புதி தாய்க் கிடைக்கக்கூடிய தகவல்களையும் சேர்த்து ஆதார பூர்வமான வாழ்க்கை வரலாறு அவசியம் எழுதப்படல் வேண்டும். அறுதியிட்டுக் கூறும் வகையில் அவ்வாழ்க்கை வரலாறு அமைதல்வேண்டும். மேனட் டிலே Definitive biography என்று குறிப்பிடுவது போல இனிமேல் ஆரா யத்தக்கன் எவையுமில்லை என்று கூறும்ப்டியான முழுமையான வர லாறு நூற்ருண்டு விழாவின்போது வருமாயின் பாரதி ஆய்வு மேலும் சிறப்படையும் என்பது உறுதி. இந்த விதத்தில் ரா. அ. பத்மநாபன் . அரும்பாடுபட்டு வெளியிட்ட சித்திர பாரதி (1957) முன் மாதிரி யாய் விளங்கத்தக்கது. அது ஒரு குறிப்பிட்ட நோக்கில் ஆக்கப்பெற் ற்து: படங்கள் முன்னுரிமை பெற்றுள்ளன. அதைப்போல மேலும் ஆழமாகவும் விரிவாகவும் நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட் டால் விஞ்ஞான பூர்வமான வாழ்க்கை வரலாற்று நூல் தோன்றும் ன்ன்பதில் ஐயமில்லை. அத்தகைய வாழ்க்கை வரலாற்று நூல், பாரதி யார் கவிதைகளுக்கு, ஒளிபாய்ச்சி உறுதியான விளக்கங்களை அளிக் கும் என்பது கூருமலே விளங்கும்.
இரண்டாவது: மூலபாடத் திறனுய்வின் விளைவாகத் திருத்தம் பெற்ற ஆராய்ச்சி பூர்வமான பதிப்பு இதுவரை வெளியிடப்படாமை பெருங் குறையாகும். இப்பொழுது வழக்கிலுள்ள பாரதிநூற் பதிப்புக் களிற் பெரும்பாலானவை மூலபாடத்திலிருந்து வெவ்வேறு வகையில் வேறுபட்டவை என்பது மனங்கொளவேண்டியதொன்ருகும். சி. வை. தாமோதரம்பிள்ளையிலிருந்து பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளை வரை ஆய்வாளர்கள், பழந்தமிழ் நூல்கள் பலவற்றை மூலபாடத் திறனய்வு செய்து பதிப்பித்திருக்கின்றனர். எனவே, மூலபாடத் தி தணு ய் வு
வசந்தம் 15
Page 5
நம்மவர் அறியாதது ஒன்று அன்று. ஆயினும் இருபதாம் நூற்ருண் டுக் கவிஞஞன பாரதியாரின் கவிதைகளும் நுண்ணிய பாடபேத ஆய் வுக்கு உட்படுத்தப்படவேண்டியன என்னும் உண்மையைப் பலர் உணர் வதில்லை; சிந்தித்துப் பார்ப்பதில்லை. பாடல்களை அடிபிரித்து அச்சிடும் முறையிலும் பதிப்புக்குப் பதிப்பு வேறுபாடு காணப்படுகிறது. பலபா டல்களின் தலைப்புகள் சில பதிப்பாளர்களால் மாற்றப்பட்டுள்ளன. இவை யாவற்றையும் எண்ணும் பொழுது, பாரதி படைப்புக்களுக்கு ஆராய்ச்சி பூர்வமான மூலபாடத் திறனுய்வு முறையில் அ மை ந் த. பதிப்பு எத்துணை அத்தியாவசியம் என்பது தெளிவாகும். பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1974; 1980) என்னும் கட்டுரையிலே இவ்விஷயத்தை விரிவாக விளக்கியிருக்கிறேன் அண்மை யில் சீனி-விசுவநாதன், டி. வி. எஸ் மணி ஆகிய இருவரும் வெளியிட் டுள்ள பாரதியார் கவிதைகள் (1980) பாடபேதங்களைக் குறிப் பிடுகிறது. "இந்தப் புதிய பதிப்பு ஆதாரபூர்வமான பதிப்பாகவே மதிக் கப் படவேண்டும் என்பதில் விசேஷ அக்கறையும் கவனமும் செலுத்தி,
பல காலங்களில் முயன்று சேகரித்த பல தகவல்களைப் பின் இணைப்புக ளாகச் சேர்த்துள்ளோம்" என்று பதிப்பாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது பலவழிகளிற் சிறந்த பதிப்பு என் ப ைத ஏற்றுக்கொள்வதில் தடையில்லை. இதுவே ஒரு பெரிய சாதனை எனினும் பதிப்பாசிரியர்க ளின் பேரார்வத்தையும் பெரு முயற்சியையும் பாராட்டும் அதேவேளை யில் நூலிலே முறையியல் குறைபாடுகள் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டவேண்டும். மூலபாடத் திறய்ைவுக் கோட்பாடுகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படும்போதே பாடபேத ஆய்வு சிறப்பாக அமையும்.
இன்னுமொன்று: பாரதி படைப்புகள் கால அடைவில் அவை எழுந்த கால ஒழுங்கில் - இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. மூல பாடத் திறனுய் வின் ஓர் அம்சமாக Chronology கவனிக்கப்படல்வேண்டும். தமிழ்நாட் டில் பெ. தூரன், ரா. அ. பத்மனபன், சிதம்பரரகுநாதன் ஆகியோர் இவ்விஷயத்தில் சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக ரகு நாதன் கால அடைவில் கவிதைகளை அமைத்து வைத்திருக்கிறர். அவற்றை நூற்ருண்டு வெளியீடாகப் பிரசுரித்தால் பெரும்பயன் விளை யும். பரிணுமத்தையும் இனங்கண்டுகொள்ள இத்தகைய பதிப்பு இன்றி யமையாததாகும். கவிஞனது ஆன்மவிகசிப்பை அறிந்துகொள்ளவும் அதுவே துணைசெய்யும். மற்ருென்றும் வேண்டற்குரியது. பாரதி நூல்க ளுக்குச் சொல்லடைவு Corcordance இதுகாறும் தயாரிக்கப்படவில்லை. சொல்லடைவு என்பது, ஒரு நூலிலுள்ள சொல் தொகுதி விளக்கப் பட்டியல். ஆராய்ச்சிக்கு மிக்க அவசியமானது. தமிழில் சங்க நூல்கள் சிலவற்றிற்கும் திருக்குறள், கம்பராமாயணம் முதலிய சில நூல் களுக்கும் சொல்லடைவுகள் ஆக்கப்பட்டுள்ளன. பாரதியார் நூல்க ளுக்கு - கவிதைகள், உரை நூல்கள் ~ அனைத்துக்கும் சொல்லடைவு
வசந்தம் / 6
தோன்றவேண்டும். ஒப்பியல் ஆய்வு ஓங்குவதற்கும் இவை வேண்டப் படுவன. . . .
மூன்ருவது: மார்க்சீய சமூகவியல் அடிப்படையில் பாரதிநூல் கள் மேலும் மேலும் ஆராயப்படவேண்டும். வர்க்க ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது? அணுகுமுறையில் பாரதியை மதிப்பீடு செய்வது எப் படி? இவை பலரிடையே வாதப் பிரதிவாதங்களை எழுப்பியுள்ளன. புதிய ருஷ்யாவைப் பாடினர் என்பதற்காக கவிஞரைப் புரட்சியாள னக நாம் புகழ்ந்துரைக்க வேண்டியதில்லை என்பது ஒப்புக்கொள்ளக்கூடி யதே. அதேசமயம், பாரதியார் முற்றிலும் புதுமைக் கவிஞர் அல்ல என்ற வாதத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. பாரதிபற்றிய முரண் பாடுகளைத் தீர்ப்பது எப்படி? பாரதியை அவனது சரித்திரச் சூழலில் வைத்து நோக்குதல் வேண்டும். இந்தியாவின்'- ஆசியாவின் - நவீன வரலாற்றுப் பின்னணியில் பாரதியை நுட்பமாக எடைபோடுவது எப்படி? இவை முக்கியமான கேள்விகள், ஆழமான நுட்பமான-மார்க் சீய ஆய்வுகளின் பயனுகவே இவ்வினுக்களுக்குத் திருப்திகரமான விடை கள் கூறலாம். அவையும் நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளில் சில. இத்துறையில் அண்மையில் சில ஆரம்ப முயற்சிகள் வெளிவந் துள்ளன. கோ. கேசவன், து, மூர்த்தி ஆகியோர் பாரதி பற்றிய கட் டுரைகளில். பாரதி நூல்களிற் காணப்படும் முரண்பாடுகளுக்கு இயக்க வியல் அடிப்படையில் விளக்கம் கூற முயன்றுள்ளனர். இத்தகைய ஆய் வுகள் விரிவடைதல் வேண்டப்படுவதாகும். " .
பாரதியார் எழுதியன அனைத்தும், குறிப்பாக சிறு சஞ்சிகை களில், அவர் அவ்வப்போது தமது சொந்தப் பெயரிலும் புனைபெயர் களிலும் எழுதியன யாவும் நூலுருவம் பெற்றுவிட்டன எனக் கூறு வதற்கில்லை. ரா. அ. பத்மனபன், பெ. தூரன் இருவரின் முயற்சிக் ளைத் தவிர, பாரதியாரின் இந்தியா பத்திரிகைக் கட்டுரைகள் சில வற்றைத் தொகுத்து பாரதி தரிசனம் (1975) என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக இளசை மணியன் வெளியிட்டிருக்கிருர். இது ஆராய்ச்சியாளருக்கு அரிய பொக்கிஷம். 1906-lb ஆண்டில் கவிஞரின் சிந்தனைகள் இருந்தவாற்றை இக் கட்டுரைகள்’ எமக்கு நன்கு புலப் படுத்துகின்றன. சீனி விசுவநாதன், டி. வி. எஸ். மணி இரு வரும் சக்கரவர்த்தினி பத்திரிகையிலே 1905-1906 காலப் பகுதி பில் பாரதியார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 1979ல் தனிநூலாக வெளியிட்டுள்ளனர். பெண்களுக்காக பாரதியார் சிலகாலம் நடத்திய ஏடு சக்கரவர்த்தினி. . ܗܝ
"இந்நூற் கட்டுரைகள் மகாகவியின் ஆரம்பகால எண் ணங்களையும் கருத்துக்களையும் பிரதிபலிக்கின்றன என்றுகொள் வதைப் போலவே, அந்தக்கால அரசியல் நடைமுறைகளையும், அரசியல் தலைவர்களின் அரசியல் ஒழுக்கத்தையும், நேர்மையை யும், படம் பிடித்துக் காட்டுகின்றன எனவும் கருத இடமுண்டா
வசந்தம் 7
Page 6
கிறது, மற்றும் சமூகத்தில்பெண்கிளுக்குரிய ஸ்தானம் எத்தகிை யது என்பதையும் தெள்ளத் தெள்வாகக் காட்டுகின்றன சில கட்டுரைக் கருத்துக்கள்" - பதிப்பாசிரியர்களின் கூற்று நூலின் முக்கியத்துவத்தை "ஒரு-வாறு உணர்த்துகின்றது. நூலிற்கு எழுதப்பட்டுள்ள பதிப்புரையும் பய னுள்ளதாகவே அமைந்துள்ளது. சக்கரவர்த்தினி பத்திரிகையில் (1906-ஆகஸ்ட்) "ராஜாராம் மோஹனராய்ர்" என்ற் தலைப்பில் கவி ஞர் எழுதிய கட்டுரை பிரசித்திபெற்றது. இந்திய மறுமலர்ச்சியின் விடி வெள்ளியாகக் கருதப்படும் ராஜாராம் மோஹனராயர் பாரதியா ரைப்போலவே பூணுரலை விட்டெறிந்தவர்.முனைப்பான சீர்திருத்தவா தியாகத் திகழ்ந்தவர். வங்காள மறுமலர்ச்சிக்கும் வித்திட்டவர். அவ ரைப்பற்றி பாரதியார் அக்கட்டுரையின் இறுதியில் கூறியிருப்பது பாரதி யாரை அற்புதமாக நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.
"பூரி புத்த பெருமான், சங்கராசாரியர், கிறிஸ்துயேசு முத லியவர்களைப்போல அத்தனை உயர்ந்த நிலைமையில் ராம்மோ தற்னர் இருக்கவில்லை. ஐாதிசமயக் கட்டுக்களையெல்லாம் அவர் அறுத்து வெளியேறியபோதிலும் மரணகாலத்தில் அவர் மார் பின்மீது பிராமணர்கள் போடுகிற முப்புரி நூல் தவழ்ந்துகொண் டிருந்ததாம். ஐயோ, பாவம் இத் தேச ரக்ஷணையின் பொருட்டு முழுவீரைெருவனையனுப்ப ஈசனுக்குக் கருணை பிறக்க்வில்லை” எத்தனையோ பர்டல்களைவிட இச்சிறுபகுதி பாரதியின் உளப்பாங் கினை துலாம்பரமாய்க் காட்டுகிறதல்லவா? இவ்வாறு முக்கியமான கட்டுரைகள் இன்னும் எத்தனையோ ஆலகறியாமல் உள்ளன. அவையும் கிடைத்தால் பாரதி ஆய்வுகள் ஆழ அகலம் பெறும். என்பதை வற் புறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இறுதியாக ஒன்று. ஒருவரின் நூற்றண்டு விழா சரி நுட்பமான நேர்மையான மதிப்பீடுகளுக்கு - மறு மதிப்பீடுகளுக்கு - வழிகோலுவ தாய் அமைதல் வேண்டும். ஏலவே தமிழறிஞர் சிலரின் நூற்ருண்டு நிறைவு விழாக்கள் ஆக்கபூர்வமான ஆய்வுகளுக்கும் வெளியீடுகளுக் கும் ஏதுக்களாய் இருந்தன. அதுபோல பாரதி நூற்ருண்டு விழாவும் பயனுள்ள புதுமுயற்சிகளுக்கு உந்துதல் அளிக்கவேண்டும். அவ்வாறு அமைந்தாலன்றி பாரதி பாரம்பரியத்தைப் பக்குவமாக முன்னெடுத் துச் செல்லமுடியாது.
வசந்தம் கலை இலக்கிய விமர்சன இதழ்
தொடர்புகள்: வசந்தம்'
4/4, மூத்த விநாயகர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
செ. யோகநாதன்
இப்படியான சந் த ர் ப் பங் களிலே புஷ்பா மெளனம் சாதிப்
பதையே வழக்கமாகக் கொண்டு
விட்டாள். வெறி பிடித்த குரு விக் குஞ்சினைப் போல கிறிச்சிடு கின்ற கீச்சுக் குரலிலே தர்மரா ஜன் கத்தத் தொடங்கினுல் மூளை அவளுக்குத் தகித்தெரி யும். ஆனலும் கணவனும் மனை வியுமாக பதினேழு ஆண்டுகள் அவர்கள்' வாழ்ந்து விட்டார் கள். அவர்களின் மூத்த மகன் தர்மசிவராமன். ம க ள் தர்ம ஜோதி. கடைசியாக தர்ம பிரிய தர் சினி. இவன் அரசாங்க உயர் அதிகாரியாகக் கட ைம யாற்றுகின்றன் தர்மராஜன் என்ருல் நேர ந் தவருமை என்ற கருத்தினைக் கொள்ளலாம் என்று உயர் அதிகாரிகளால் புகழ்ந்து உரைக்கப்படுகின்ற பெருமை இவனுக்கு உண்டு. இத்தப் பதி னேழு ஆண்டுகளாக அவ ன் எடுத்த லீவு நாட்களை பத்து விரல்களினுள்ளே எண்ணி அட க்கி விடலாம். தர்மஜோதியும், தர்மபிரியதர்சனியும் சனிக்கிழ
3.
மகாராணி மீண்டும் வருவாள்
மை நள்ளிரவிலேதான் பிரசவ மாஞர்கள். அவ்வகையில் இரு வேலை நாட்களினை, "லீவு’ எடா மல் தர்மராஜன் மிகவும் மன நிறைவோடு தவிர்த்துக்கொண் டான். இவன் கேட்கின்ற ஏதா வது கேள்விக்கு தர்மசிவரா மன் பதில் கூறத் தெரியாமல் சிறிதுநேரம் தாமதித்து விட் டால் போதும் துள்ளத்தொ டங்கிவிடுவான் தர்மராஜன். கையும் காலும் வெறிபிடித் தாற்போல ஆடும். *உன்னையும் கொம்மா வேலை மினக்கெட்டுப் பெத்துவிட்டிருக் கிருளே. உனக்காக நாள் லீவு எடுத்து வீணுக என்ரை வேலையையும் பழுதாக்கிக்கொ ண்டதுதான் மிச்சம். எ ன் ன செய்யிறது? உன் னை எப்படி வளர்த்து ஆளாக்கப்போறேனே தெரியேல்லை.”* பதினைந்து வயதான தர்மசிவரா மன் தலது மூக்குக் கண்ணுடி யைச் சரிசெய்துகொண்டு மெள னமாகத் தலைகுனிந்திருப்பான். எந்த நேரமும் தலையின் மேலே
வசந்தம் 19
Page 7
சுமைதாங்கியுள்ள வனப் போல வேதனை பூசியிருக்கிற அவனது முகத்திலே என்ருவது ஒரு புன் னகை இரகசியமாகவே மலரும். அதுவும் இருட்டு மலர்,
'சரி இன்றைக்குப் பாடமாக்க
வேண்டிய பத்திரிகைத் தலையங் கத்தைப் பார்த்துப் பிரதிபண் ணிஞயா? ஷேக்ஸ்பியரின் ஒத் தெல்லோவில் அந்தப் பதின ரும் பக்கத்தை மனனம் செய் தாயா. எ ன் ன பேசாமலே இருக்கிருய்? தெளிவாக ஆங்கி லத்தை உச்சரிக்கவேண்டுமென் முல் ஆங்கிலத்திலே பேசித்தான் ஆகவேண்டும். சரி எனது கேள் விக்குப் பதிலைச் சொல்லு."
தர்மராசன் ஆங்கிலத்தில் கேட் கிற கேள்விக்கு மிரட்சியோடு ஆங்கிலத்திலேயே பதில் வான் தர்மசிவராமன் உச்ச ரிப்பு ஈத்தமாயிராவிட்டால் பளிரென்று கன்னத்தைத் தாக் குகிற அறையினை அவன் எதிர் கொள்ள வேண்டி வரும். சாதா ரண் நோவாயிராது அது காது கள் கிண்ணென்று அதிர நட்சத்
திரங்கள் கண்களினுள்ளே இடி
ந்து சிதறுகிற வேதனை அது.
"மூன்ருந்தரமான அரசியல்வா
திகள் இந்த நாட்டையே நாசப்.
படுத்தி விட்டார்கள். இந்த நாட்டிலேயிருந்து ஆங்கிலத்தை எப்போ தூக்கி எறிந்தார்க ளோ அன்றுடனேயே இந்த நாட்டினுடைய முன்னேற்றத் தையும் போட்டு உடைத்துவிட் டார்கள். ஜோதி, நீ அந்த ஆங்
கிலப் பாட்டையும். பதினைந்து
வசந்தம் / 10
போன்ற வட்டமான
சொற்களையும் பாடமாக்கி விட்
Lfruufr?**
தர்மஜோதி மலர மலர அவ னைப் பார்ப்பாள். புஷ்பாவைப் முகம். பளிரிடுகின்ற சிறிய மூக்கு, எப்போதுமே தகப்பன ரின் கட்டளைகளைச் சிரமேற் கொண்ட இயல்பினைப் பிரதி பலிக்கிற வார்த்தைகள்.
கண் சள் .
ஆங்கிலத்திலேயே பதில் வரும்.
ஜோதி, எ ன க் கு உன்னிலை நல்ல நம்பிக்கையிருக்குது. நீ இங்கிலீசிலை நல்லாகவே கதைக் கிருய். யூ ஆர் ஏ பிறிலியன் ற்
(S5si 6ir ''
உற்சாகிந் த தும் ப த கப்பன் ஆங்கிலத்தையும், தமிழையும் கலந்து பேசினலும் தான் அவ் சரப்பட்டு தமிழிலே பேசிவிட் டால் தகப்பன் துள்ளிக் குதிப் பான் என்பதனை அனுபவரீதி யாகவே உணர் ந் தி ரு க் கி ற ஜோதி மெளனமாகத் தாயை நோக்குவாள் : மகளின் ப}ர் வை சொல்லுகிற பாஷையினை உணர்ந்த புஷ்பா, வேதனை கவி யப் பெருமூச்செறிவாள்.
ஜோதிக்கு இனிமையான குரல். சங்கீதம் அவளை வசீகரிக்கிறது. அவளுடன் படிக்கின்ற புனிதா, பாரதி, சத்யா ஆகிய மாணவி கள் சங்கீத பாடத்தைப் பயில் கிறபோது, இவளும் அவர்க ளோடுசெல்வாள். சங்கீத ஆசிரி யை இயல்பாகவே ஆர்வம் மிக்க வளாயிருந்ததால்வெகுஈடுபாட்
டினேடு மாணவிகளுக்குச் சொல் லிக் கொடுப்பாள். ஜோதிக்குப்
பதின்மூன்று வயதானுலும், அந்த இசைவளையத்தினுள்ளே மெய்மறந்து ஆட்படுகின்ற
இயல்பினை தன்னையறியாமலே
அடையப் பெற்றி ருக் கி ரு ள். பதின்மூன்று வயதிலேயே இசை ஆர்வத்தோடு, ஆர்வமிக்க கண்க ளோடு, தம்மை மீறிய ஈடுபாட் டோடு ராகசஞ்சாரம் செய்ய முனைகிற இத்தகைய மான வி சள் இதுவரை இந்த சங்கீத ஆசிரியைக்கு வாய்க்கவில்லைத் தான் ஜோதியை ஒருநாள் பாடும்படி கேட்டாள் அவள். ஜோதி பாடுகிறபோது, חנו L - டினுள் மெய்ம்மறந்துபோன அவளது முகத்தின் உணர்ச்சி யிலே அவளது திறமை கமழ்வ தனை உணர்ந்த ஆசிரியை, அவளை சங்கீத வகுப்பிற்கு வரும் படி கேட்டாள்.
புஷ்பாவின் முகம் பலமிழந்தது. தகப்பனைப்பற்றி அவள் கவலை யோடு கூறினுள்.
மாலையிலே தாயிடம் இதனைக்
கூறினள் ஜோதி, புஷ்பாவிற்கு மகளைப் பார்க்க இரக்கமாயிருந் தது. ரகசியமாகவே வானுெலி யிலே தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட் கிற மகளினுடைய தாபத்தினை மனதார உணர்ந்த புஷ்பா, கண வனிடம் வெகு தயக்கத்தோடு மகளை சங்கீத வகுப்பிற்கும், டியூ ஷ னு க் கும் அனுப்புவோமா எனக் கேட்டாள்.
மறுகணம் , மேசையிலிருந்த "ரீடர்ஸ் டைஜஸ்ட் திறந்திரு
ந்த கதவில் மோதி,
நடந்துகொண்டான்.
பொதக் கெனக் கீழே விழுந்து பக்கங் கள் சிதறி உருக்குலைந்தது. ஒவ்வொரு மூலையிலும் ப யம்
தயங்கி நின்றது.
"புஷ்பா, நீ உன்ரை முட்டாள், தனத்தை பிள்ளைகளுக்குச் சொ ல்லிக் கொடுக்காதை, நீ தமி ழிலை படித்துப் பட்டம் பெற்றும் என்ன பிரயோசனம்? பிள்ளை களை என்ரை வழியிலை வளரவிடு. உலகத்தை அறியிறதுக்கு இங் கிலீசை விட்டால் வேற வழி யில்லை. இங்கிலீஸ் தெரிஞ்சால் உலகத்திலே எந்தப் பக்கத்தி லும் போக முடியும். இந்த நாட்டிலே என்னுடைய பிள்ளை களை நான் கஷ்டப்பட விடமாட் டன், மகாராணி உலகை gzi ஆளாமல் இருக்கலாம். ஆனல் இங்கிலீஷ் தான் உலகை இப்போ தும் ஆளுது. என்ரை பிள்ளைக ளின்ரை உற்சாகத்தைத் தடுக் காதை . பூ அண்டஸ்ரான்ட்”*
2
தர்மராஜனுக்கு அன்று ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. அலுவ லகத்தில் அவன் எல்லோருட னும் வெகு உற்சாகத்தோடு
அவனு டைய அமைச்சிலிருந்து, அமைச் சர் அவனது பெயருக்கு தாமே கையெழுத்திட்டு எழுதிய கடி தத்தில் யப்பானிய தொழில் துறை அமைச்சரும், அவரோடு சில தொழில் நுட்பவியலாளர் களும், விஞ்ஞானிகளும் உள்ள டங்கிய குழுவொன்று இங்கு வருவதாயும் அவர்கள் இலங்கை
யின் முக்கிய பகுதிகளுக்குச்
வசந்தம்/11
Page 8
சென்று ஆய்வு நடத்துவார்க ளெனவும் அதற்கான எல்லா ஒழுங்குகளையும் தர்மராஜனே முழுப் பொறுப்புமெடுத்து மேற் கொள்ளவேண்டும் என வும் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷ யம் குறித்து தர்மராஜன் மந்திரி யின் செயலாளரை நேரிலே சந்தித்துப் பேசியபோது, செய லாளர் இன்னெரு மகிழ்ச்சிகர மான தகவலினையும் வெகு சூசக மாகவே தெரிவித்தார். யப்பா னில் நடைபெறவுள்ள தொழில் வளர்ச்சிகள் பற்றிய சர்வதேசக் கருத்தரங்கில் பங்கு கொள்வ தற்காகச் செல்லவுள்ள தூதுக்
குழுவிலே தர்மராஜனையும் சேர்த்
துக் கொள்வதற்கு அமைச்சர் முடிவெடுத்திருப்பதாக அவர் கூறியபோது டோக்கியோவின் உயர் மாடிக் கட்டிடங்களிலே போய் தர்மராஜனின் மனம் தரித்தது. அடுத்த நாளிலிருந்து மற்றவர்களின் கண்களிலேபடா மல் யப்பானைப்பற்றி வெளியா கிய நூல்களை வாங்கி இரவிரவா கப் படிக்கத் தொடங்கினன் தர்மராஜன்
யப்பான்; எரிந்து புகைந்த தீ மேட்டின் மேலே மனித பலத்தி ஞல் புனரம்ைக்கப்பட்ட யப் பான்! பசிபிக் தீவுகளாயும், உழைப்பின் வலி மையாகவும் விளங்குகிற யப் பான். இராட்சத மல்லர்களையும் பியூசி மயிைண்ையும், பூக்களின் அலங்கார இக்பானக் கலையினை யும், கெய்ஷா முறையினையும் மின்சக்தியின் வல்லமையினையும் ஓய்வறியாத மனித சுறுசுறுப்
வசந்தம் ! 12
சமுத்திரத்தின்.
பினையும் தனது இரத்தோட்ட மாகக் கொண்ட யப்பான். தர்மராஜன் யப்பானுக்குள்ளே யே ஆழ்ந்துபோயி ரு ந் தா ன். பக்ற் கனவு, இராக் கனவு எல்லா மே யப்பானைச் சுற்றியே இருந் தன. இன்னும் மூன்று வாரங்க ளிற்குப் பிறகுதான் யப்பானி யக் குழு இலங்கைக்கு வருகை தரவிருந்தபோதிலும், இப்போ தே மிகவும் சுறுசுறுப்பாக அதற் கான ஆயத்த வேலைகளினைச் செய்துகொண்டிருந்தான் தர்ம
ராஜன். அரசாங்கத்தின் எல்லா
சாதன வசதிகளையும் இந்த நட வடிக்கைக்காக பயன்படுத்த லாம் என்ற அதிகாரத்தையும் தர்மராஜனுக்கு அமைச்சு கைய ளித்திருந்தது. தர்மராஜனின் வீட்டு வாசலில் எந்த நேரமும் அமைச்சின் வாகனங்கள் வருவ தும் போவதுமா யிரு ந் த ன. தொலைபேசி மணி ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. வீட் டிலேயும் ஒரு உதவியாளர் கடி தங்களை டைப் அடித்துக்கொண்
مصه G55 5 Frri
அவர் டைப்பண்ணுவதனைப் புஷ்
பாவுக்குச் சுட்டிக்காட்டியவாறு தர்மராஜன் கூறினன்.
"நீமட்டும் இங்கிலீஷ் படித்திரு ந்தால் உன்னையே இப்ப எனக்கு ஒரு உதவியாளராக நான் வைத் திருக்கமுடியும். நீயோ ஒன்றுக் கும் பிரயோசனமில்லாத வித மாக தமிழிலை படித்துப் பட் டம் பெற்று இப்போ என்னு டைய நிழலிலை வந்து நிற்கிருய். இங்கிலீஷ் படிச்ச யாராவது வே ஆலயில்லாமலிருக்கிறதை நீ கண்
டிருக்கிறியா? கேட்டிருச் கிறியா? மண்ணுங்கட்டிப் பாஷைகள் எல் லாம் படிப்பு மொழியான பிறகு எவளவு கஷ்டம் அனுபவிக்கிறம் பார்த்தியா? நாடுகள் முன்னேறினதுக்கும், நாங்கள் இருட்டுக்குள்ளே கிடக் கிறதுக்கும் இப்ப கா ர ண ம் உனக்கு விளங்குதுதானே."
அவனின் குத்துக்கதைகள் புஷ் பாவின் நெஞ்சினைக் குரூரமாக வடுப்படுத்தி வேதனையை உண் டாக்கின. இவையெல்லாமெ ன்ன . ஓரிரு வருஷத் துயரங் களா? ப தி னே ழு வருடத்துத் துத் தொடர் கதையல்லவா? அவள் தீ ன து துயரத்தினைத் தானே ஆற்ற முயன்று கொண்டு அங்கிருந்து நடந்தாள். ஆயி னும் சில நாட்களாக அவளுக் கும் பிள்ளைகளுக்கும் கொஞ்சம் ஆறுதலிருந்தது. அந்த வீட் டிலே தர்மராஜன் சில விதி முறைகளை வகுத்திருந்தான். காலையிலே ஆங்கிலத் தினசரி வந்தால் முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை எல்லா வற்றையும் அவர்கள் வாசிக்க வேண்டும். பத்திரிகையின் ஆசிரி ரியத் தலையங்கத்தை ஒவ்வொரு நாளும் வாசித்து அதனை தர்ம சிவராமன் பிரதிபண்ண வேண் வேண்டும். அர்த்தம் விளங்காத ஆங்கிலச் சொற்களிற்கு டிக்ஷ னரியைப் பார்த்துக் கருத்தைத் தெரிந்து அதனை மனனம் செய் யவேண்டும். ஒவ்வொரு நாளும் ஆங்கில தர்மராஜன் கொடுக்கின்ற கவி தைகளையோ, சனற்சையோ, நாடக வசனங்களையோ பாட
4.
யப்பானைப்போல’
களைப் போலவே
ளம் போட்டு"
La T si; 3) y fu f7 607 ஆங்கில உச்சரிப்போடு ஒப்புவிக்கவேண் டும். அவன் ஆங்கி லத் தி லே கேள்வி கேட்டால் ஆங்கிலத்தி லேயே பதில் சொல்லவேண்டும். தவறினல் கன்னத்திலே பளார் . பளார். பளார்; உபதே சத் திட்டுகள்! தாங் க முடி யா த நையாண்டிச் சித்திரவதைகள். யப்பானிய தூதுக் குழுவினை இலங்கையின் சில பகுதிகளுக்கு
அ ைழ த் து ச் செல்வதற்கான
பொறுப்பு தர்மராஜனுக்கு கை யளிக்கப்பட்டதன் பிறகு அவன் அந்த வேலைகளோடு ஐக்கியமா கியமையிஞல் வீ ட் டி ன் சில ஒழுங்குமுறைகளும் நெகிழ்ந்து தளர்ந்து போயின. Lf6 Luar வோடு பிள்ளைகள் விழுந் து விழுந்து தாய்மொழியிலேயே கதைத்துக் களித்தார்கள். ரீடர் ஸ்டைஜஸ்டும், நியூஸ் வீக்கும் ஆங்கில இலக்கியங்களும் இவர் ஒய்வுகொண் டன. புகை படிந்த கண்ணுடி யைப் பளிச்சென்று துடைத்து விட்டாற்போல தர்மசிவராம னின் முகம் தெளிந்து போயிருந் தது. அடுத்தடுத்து இரண்டு நா ட்கள் பள்ளிக்கூடத்திற்கு ‘கள் தமிழ்ப்படங்க ளினை மெட்னி ஷோவில் பார்த் தான் தர்மசிவராமன். தர்மப் பிரியதர்ஸ்னி இதுவரை காலமும் பள்ளிக்கூடத்தில் வாசித்த தமிழ் நாவல்களினையும், சஞ்சிகைகளை யும் வீட்டிலே கொண்டு வந்து வாசித்தாள். விடுதலைக் காற் றினை இப்போதுதான் சுவாசிப் பவர்களைப்போல ஆனந்தம் புஷ் பித்து மணக்கிற அவர்களின்
வசந்தம்/13
Page 9
முகத்தினைப் பார்த்து மிகுந்த நிறைவுகொண்டு புன் ன ைக செய்தாள் புஷ்பா. தர்மஜோதி வா னெ லி யில் இசைப் பயிற்சி நிகழ்ச்சியினை அவதானித்துக் கேட்டுக்கொண் டிருந்தாள். வெகு சுதந்திர மாக, தன்னை மறந்த லயிப் பிலே வானெலி இசையிலே ஒன் றிப்போயிருந்தவள் திடீரென்று உள்ளே வந்த தர்மராஜனின் செருமலிலே சிந்தனை கலைந்து, திடுக்கிட்டு, அச்சம் உடலெல்லா ம்உலுப்பத் திடுமெனனழுந்தாள் ““Lahulumt... Ulu T - ”” கிறீச்சிட்டு எழுந்தது தர்மராஜ னின் குரல். **இந்த வீட்டிலை என்ரை கண் காணிப்பு இல்லாமல் ஒன்றுமே நடவாது, எல்லாம் தலைகீழா கிப் போச்சுது . புஷ்பா " வானெலியின் குமிழைப் படக் கென்று திருப்பினுன் தர்மரா ஜன். யாரோ ஒருவன் திடீரென "பொப்" பாடலை சீறிய குரலிலே பாடத்தொடங்கினன். தர்மரா ஜனின் குரல் அந்தக் குரலின் கழுத்தையும் நெரித்து உச்சஸ் தாயியில் கிறீச்சிட்டது. "இந்த வீட்டிலை ரேடியோவும் தமிழ் பேசக்கூடாது என்று நான் சொன்னது உங்கள் எல்லாருக்" கும் மறந்துபோச்சுதா?" பொப் இசைக்காரனின் குரல் ஒய்ந்திட ஆங்கிலச் செய்தி அறி க்கையை வாசிக்க ஆரம்பித் தாள் மிஸிஸ் ஷிராணி கூரே.
3
யப்பானிலுள்ள இலங்கைத்தூ துவராலயத்தில் முதலாவது
வசந்தம் /14
செயலாளர் சிவலிங்கமும் யப் பானிய அமைச்சர் குழுவோடு இலங்கைக்கு வ ரு வ த ரீ க க் கிடைத்த கடைசிச் செய் தி யைப் பார்த்தபோது தர்யரா ஜனுக்கு மனதிலேசிறிய தொய்வு விழுந்தது. யப்பானியக் குழுவி னைத் தானே தானே முற்றிலும் வழிநடத்திச் சென்று, இங்கு தொழில் முயற்சிகளினை மேற் கொள்வது சம்பந்தமாக விரி வான விளக்கங்களை அவர்க ளுக்கு விளங்கப்படுத்துவதற்கு அத்துறையிலே தன்னைப் பரிபூ ரணமுள்ளவனுகப் பயிற்றியிருந் தான் தர்மராஜன். எனினும் என்ன, எப்படியும் தன்னிடம் தான் அமைச்சு முழுப் பொறுப் பையும் சுமத்தியுள்ளதால் எல் லா ஏற்பாடுகளையும் தானே தான் கவனிக்கவேண்டி வரும். என்று ஏற்கனவே செய்த ஆயத் தங்களே சரியானவையே என்று முடிவெடுத்தவனுக, சிவலிங்கத் தைப் பற்றிய தகவல்களை சேக ரிப்பதிலே ஈடுபட்டான் தர்ம ராஜன். சிவலிங்கம் வட வி யடைப்பைச் சேர்ந்த "ந ல் ல ஆள்" கொழும்பிலேயே அனேக காலம் வேலைசெய்து பின்னர் நிர்வாக சேவைப் பரீட்சைக் குத் தோற்றி, நிர்வாக சேவை யிலே தெரிவாகி அரசாங்கங் களின் செல்வ மகனகி கடந்த ஆறு ஆண்டு காலமாக தொட ர்ந்து யப்பானிலுள்ள இலங் கைத் தூதரகத்திலே பணியா ற்றி வருபவன். திருமணமான வன். மனைவியைச் சொந்தத்துள், திருமணம் செய்திருக்கிருன். நல்ல திறமைசாலி.
அன்றுமாலை சில தொழி ல் நுட்பவியலாளர்களையும், இஞ் சினியர்களையும் கொண்ட சுட்ட மொன்றினை நடத்தியபோது, அவர்கள் யப்பானியக தழுவுக்கு தாங்கள் ஒரு இரவு போசனத் தினைக் கொடுக்க விரும்புவதா கக் கூறி, தர்மராஜனிடம் அதற் கான அனுமதியைக் கோரினர். இதுபற்றி அமைச்சின் செயலா ளரோடு பேசித்தான் ஒரு முடி வினுக்கு வரவேண்டும் என்பதை தர்மராஜன் நன்ற கவே அறிவா ஞயினும், அதனை வெளிப்படை யாகக் கூருமல் நாளை, தான் யோசித்துப் பதில சொல்வதாக அவர்களுக்குக் கூறினன். இரவு
சிததுக்கொண்டிருக்கையில் "திடு மென அவ ன் மனந்தனிலே எண்ணமொன்று பளிச்சிட்டது* இந்தச் சந்தர்ப்பத்தில் யப்பா னியத் தூதுக் குழுவின் பாராட்டு தல்களையும் திருப்தியினையும் பெ ந்றுக்கொண்டுவிட்டால் நிச்சய மாகத் தானும் யப்பானிற்கு சிவலிங்கத்தைப்போல ஐந்தாறு வருஷங்களாக ஏதாவதொரு விதத்திலே செல்வதற்கு வாய்ப் புகள் ஏற்படும்; அந்த வாய்ப் பினைப் பயன்படுத்தியே தன் னுடைய மூத்த மகன் தர்மசிவ
கல்வி பெறுவதற்கு அனுமதி பெ றலாம் என தர்மராஜனின் மனம் சொல்லிற்று. இதற்கு முன்னேற் பாடாக அங்கிருந்து வருகின்ற தூதுக்குழுவினை மிகவும் திருப்தி யும், மகிழ்வும் கொள்ளவைக்க வேண்டும். தன்னுடைய நிர்
வாக அறிவாலும். வி ஷ ய த் தைப் புரிய வைக்கிற ஞாலத் தாலும், சரளமான ஆங்கிலப் பேச்சு வன்மையாலும் அவர்கள் வெகு நிச்சயமாகக் 9, G Dr. பட்டு விடுவார்கள் என்பதில் ஒகு சந்தேகமுமில்லை. ஆனல் இதனை விட மேலும் ஏதாவது
செய்தே ஆகவேண்டும். அவர்
களுக்கு எனது சொந்தச் செல விலே சிறந்ததொரு விருந்துப சாரம் செய்யவேண்டும். மகிழ் விலே அவர்கள் நனைந்து தோ யும்படி இந்த விருந்து அமைய வேண்டும் சிந்தித்துக்கொண் டிருந்த தர்மராஜனின் மனம் இப்போது அமைச்சின் செயலா எாரை நினைத்துக்கொண்டது செயலாளர் வெள்ளைக்காரன் க்ாலத்து அதிகாரி, யப்பானின் பியூசி எரிமலை ையப் போ ல, குளுதிசயம் அறிய முடியாத வன். பியூசி எரிமலை உறங்கிக் கொண்டேயிருக்கும். திடீரென
அதிர்ந்து குமுறிஞல் மனிதனல்
தாங்கமுடியாது போய்விடும். பியூசி மலையைப்பற்றி நினைக்கிற பொழுதெல்லாம் இப்போது செய்லாளரைத்தான் நினைவுக்கு
வருகிறது. அந்த மனிதனைச்சரிப்
பண்ணவேண்டும். அவரது "வீக் பொயின்ற் தர்மராஜனுக்கு நன் ரு கத் தெரியும். அதனை உபயோ யோகித்துதான் இந்த விடயத் தை வெற்றிகரமாக நடத்தமுடி யும். குமாரிஹாமிக்கு தொலே பேசி எடுத்துப் பேசியபோது தடங்கலின்றி அதுவும் ஏற்பா டாகிவிட்டது: தர்மசிவராம னுக்கு நல்ல நாகரிகமான இர ண்டு மூன்று உப்புகள் தைக்க
வசந்தம் 15
Page 10
வேண்டும். அதனை விட ஆங்கிலத்தில் சரளமாக அவர்க
டன் பேசுவதற்கேற்ற முறை யில் இன்னும் சிறப்பாகப் பயிற்சி கொடுக்கவேண்டும். அவ னது அலுவலகத்தில் ஸ்டெனே வாகப் பணிபுரிகிற மிஸ், சொல மன் அட்சரசுத்தமாக ஆங் கிலம் பேசுவாள். அவளோடு பேசி தினமும் மூன்று மணித்தி யாலங்களுக்கு தர்மசிவராம னுக்குப் பேச்சுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யவேண்டும். மிஸ் சொலமன் அதை மறுக்கமாட் டாள். புஷ்பாவிடம் சில அடிப் படையான ஆங்கிலப் பேச்சு வழக்குகளைக் கூறி, அவற்றை நினைவில் வைத்திருக்கும்படியும், பேசுவதில் சிக்கல் வந்தால் வெறுமனே புன்னகை செய்து விட் டு மே ற் கொண் டு பேசாதிருக்கும்படியும் தர் டிரா ஜன் அவளிடம் அறிவுறுத்தி ஞன். அந்த வேளையிலும் ஆங் கிலத்தினை விட்டு, தேசிய மொ ழிக்கு கல்வித் திட்டத்தை மாற் றிய மூன்ருந்தர அரசியல் வாதி களைத் திட்டித் தீர்க்கத் தவற வில்லை தர்மராஜன். இப்படி யான சந்தர்ப்பங்களிலே புஷ்
பா மெளனம் சாதிப்பதனையே வழக்கமாகக் கொண்டுவிட் t-iroir.
4
விமானத் தளத்திலே ஜப்பானி யத் தூதுக் குழுவை, அமைச்சர் தனது அதிகாரிகளுடன் சென்று வாவேற்ருர். பரஸ்பரம் ஒரு வரை யொருவர் அறி மு க ம் செய்துகொண்டபின் அவர்க
வசந்தம்/16
ளுக்குரிய தங்கிடமான ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு அவ்ர்
களை அழைத்துச் சென்ருன் தர்ம
ராஜன், அவர்களுடன் சிவலிங் கமும் நிழல்போலத் தொட ர்ந்து வருவது தர்மராஜனுக்கு எரிச்சலினை மூட்டியதை தர்ம ராஜனின் முகம் தெட்டத் தெளி வாகக் காட்டிற்று. எனினும் சிவலிங்கத்தையும் பகைத்துக் கொள்ள விரும்பாத தர்மரா ஜன் தருணம் வருமாயின் ஆங் கிலேயனின் "பிரித்தாளுகின்ற தந்திரத்தை" மேற்கொள்ள மனதினுள்ளே திட்டமிட்டிருந் தான்.
நிகழ்ச்சிநிரலில் முதல்நாளிலிரு
ந்து மூன்று தினங்களுக்கு அவர்
கள் மகா வலிகங்கைப் பிரதே
மாண வாய்ப்புகளைப்பற்றி பரி சீலனை செய்யவேண்டும். Lfb goy நாள் விடிந்தால் அவர் களை அழைத்துக்கொண்டு குளிரூட் டப் பெற்ற மோட்டார் வாக னங்களிலே மகாவலி கங்கைப் பிரதேசத்திற்குச் செல்ல வேண் டும் என்று நினைத்துக்கொண்டு மாலை, ஹோட்டல் வாசலுக்குப் போனபோது, அறையினுள் சிவ லிங்கம் இருந்ததைக் கண்டதும் தர்மராஜனுக்குச் சினம் பொம் மிப் பொருமிற்று. அதை மனதி னுள்ளேயே வாங்கிக்கொள்ளா தவர் போல, சிவலிங்கம் தனது வழுக்கைத் தலையினைத் தடவிய வாறே, "நானும் இந்த ஹோட் டலிலேயே தங்கியிருக்கிறேன். அதுதான் வசதி. இவர்களுடன் உதவிக்குச் செல்லும்படி எனக்கு
கூறப்ப ட்டிருக்கிறது" என்ற
போது அதற்குப் பதில் சொல்ல தர்மராஜனின் வாய் உன்னிய வேளையில் அங்கிருந்த ஹியூஜி குக்கு. T என்ற விஞ்ஞானி சிவ லிங்கத்தைப் பார்த்து யப்பா னிய மொழியில் ஏதோ கேட்க, சிவலிங்கமும் யப்பானிலேயே பதில் கூறிஞர். "மிஸ்டர் தர்மராஜன், நீங்கள் ஒ' சிறந்த நிர்வாகி எ ன்று அமைச்சிலே கூறிஞர்கள். அது
நல்லது. ஆனல் உங்களுக்கு யப்
பானிய மொழி தெரியுமா?" அவரைப் பார்த்து அலட்சியமா கச் சிரித்தான் தர்மராஜன். பினனர் சிவலிங்கத்தைப் பார்க் கிலும் சரியான உச்சரிப்புடன் ஆங்கிலத்திலே தர்மராஜன் பதில் ச்ொன்ஞன்.
'வி பப்பாயிருக்கிறது நீங்கள்
கேட்பது? தொழில்நுட்பவியல், ஆராய்வு சம்பந்தமான சகல
விஷயங்களையும் இந்த அறிஞர்
களுக்கு வெகு தெளிவர்க என்
னல் ஆங்கிலத்திலேயே விளங்க வைக்க முடியும், அவர்களுக்கும் ஆங்கிலத்திலே பரிம ாற்றம்கொ
ள்வதுதான் சுலபமாயிருக்கும்.
அவனது வார்த்தைப் பரபரப் பினக் கவனத்திலே கொள் ளோத சிவலிங்கம் நிதானமாகக் கூறிஞர்: "மிஸ்டர் தர்மராஜன். நீங்கள் எண்ணியிருப்பது தவ்று இந்தத் தூதுக் குழுவில் வந்துள்ள எவ குக்கும் யப்பனிய மொழியி னைத்தவிர வேறு பாஷை யே தெரியாது. அத்தோடு , ' 'என்ன? ? அதிர்ந்துபோன தர்மராஜனின் மூளைக்குள் பியூசி தேமுறிக் குளம்பு கக்கிற்று...
5
வெகு ஜன ரீதியாக
ჭ8ჯ8 ஒரு கலை ஊடகத்திற்கான உற்சாகமான உந்துதலை நாம் வாழ்க்கையிலி ருந்தும், அதன் ஆழமான வேர் களிலிருந்தும்தான் பெறவேண் டும். செயற்கையான ஒரு அடிப் படையை, பொறுப் பற்ற
கதைப் பின்னலை எவ்வளவு திற
மையான உத்திகளாலும் எடு த்து நிறுத்த முடியாது.
சத்யஜித் Gr
"'யேஸ் மிஸ்டர் தர்மராஜன்.
நீங்கள் நினைப்பதுபோல அவர் கள் தங்களின் ஆராய்ச்சியை ஆங்கில மொழியிலை தடத்த வில்லை. யப்பான் மொழியில் படித்து, யப்பான் மொழியிலே சிந்தித்து யப்பானிய மொழி யிலேதான் சாதனைகளை நிலை நாட்டுகிறர்கள். அவர் க ள் தங்கள் பலத்திலேதான் நம்பிக் கை வைத்திருக்சிருர்கள். எங் சளேப் போல ஒரு புறம் தமிழ் விழாக்கள் நடத்திக்கொண்டு மறுபுறத்தில் இன்னமும் அடி மை மனேபாவத்தோடு அவர் கள் வாழ்க்கை நடத்தவில்லை.
நாங்கள் இன்னமும் மகாராணி.
எங்களை வந்து ஆள வே ண் டு மென்று விரும்பிக் கொண்டிருக் கிருேம்." Հ•
சிவலிங்கம் அடங்கிய குரலிலே கூறிக்கொண்டிருக்கின்றபோது
பியூஜி மலையின் எரிமலைக் (Ցtքմ է,
சள் தர்மாாஜனின் மூளையினுள் தீயாய், தணலாய் சீறிக்கொண் 4 (5 fig56t. ... . . . . . O
* வசந்தம்/17
Page 11
லூ சூன்
வாழ்க்கை அனுபவங்களும்,
கலைவெளிப்பாடும்.
இளைஞனக இருந்த பொழுது நானும் எத்தனையோ கனவுகள் கண்டேன். அவற்றில் LIG) இன்று மறந்துவிட்டன. அதில் கவலைப் படுவதற்கு எதுவுமிருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. ஏனெனில் கடந்தகாலத்தை அசைபோடு வது இன்பமானதாக இருந்தா லும் கூட சில சந்தர்ப்பங்களில் அது ஒருவனைத் தனிமை உணர் விலும் ஆழ்த்துகின்றது. தவிர வும் ஏகாந்தமான கடந்தநாட்க ளின் நினைவுகளை உணர்வால் பற் றிக்கொண்டு தொங்கு வ தி ல் எதுவித அர்த்தமுமில்லை. இருந் தாலும் எனது கஷ்டம் , என்னுல் எல்லாவற்றையும் மறந்துவிட முடிவதில்லை. அப்படி எனது சிந்தனைகளிலிருத்து துடை த்து விட முடியாத சில நினைவு களின் பே றே இக்கதைகளா (354 D. s
நாலு வருடங்களுக்கு மேலாக அநேகமாக ஒவ்வொரு நாளும்
ஒரு அடைவு கடைக்கும் ஒரு மரு
ந்துக் கடைக்கும் நான் போவ துண்டு. எனக்கு அப்பொழுது எத்தனே வயது என்பது ஞாபக
வசந்தம்/18
பூரணமாக,
மில்லை. ஆனல் அந்த மருந்துக் கடையின் இரும்புப்பெட்டி என தளவு உயரமாகவும், அடைவு கடையின் இரு ம் பு ப் பெ ட் டி என்னைவிட இரண்டு மடங்கு உயரமாகவும் இருக்கும். அடைவு கடையில் துணி மணி களை யும் நகைகளையும் கொடுத்து அங்கு அலட்சியமாகத் தூக்கியெறியப் படும் பணத்தைஎடுத்துச் சென்று நீண்ட நாட்களாக நோயாளி யாக இருந்த எனது தந்தைக் காக மருந்துக்கடையில் மருந்து வாங்கிப் போவேன். வீட்டிற்குப் போன பின்னரும் எனக்கு அநேக
வேலைகள் காத்திருக்கும். ஏனெ
னில் எனது தந்தைக்கு மருத்து வம் செய்தவர் ஒரு பிரபலமான வைத்தியர். அவர் கோடைக்கா லத்தில் பிடுங்கிய ஒருசாதி வேர், மூன்று வருடம் பனிக்குள் வைத்த
கரும்பு, இரட்டை சிள்வண்டு
போன்ற பெறுவதற்கு மிகவும் அரிதான மூலிகைகளைப் பாவித் தார். ஆனல் எனது தந்தையின் சுகயினமோ கொஞ்சம் கொஞ்ச் மாகச் சீர்கெட்டு அவரது மர ணத்தில் முடிவுற்றது.
செல்வத்திலிருந்து வறுமைக்குத்
தாழ்ந்தவர்கள் அந்த மாற்றத்தி னுாடாக உலகின் உண்மைத் தன்மையை சரிவரப் புரிந்துகொ ள்ளக்கூடும் என நான் நம்புகின் றேன். இட மாற்றத்தையும், சூழ்நிலை மாற்றத்தையும் நான் விரும்பியதால் நான்கினிலுள்ள "கியநான்'கடற்படைக் கல்லூ fக்குப்ே பாக விரும்பினேன். எனது பயணச் செலவிற்கு 8 டா லர்கள் சேகரித்துத் தந்து நான் விரும்பியபடி செய்யவிடுவதைத் தவிர எனது தாயாருக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை. எனது தாயார் அழுததும் இயற்கையா னதே. ஏனெனில் அக்காலத்தில் இலக்கிய, கற்றுவிட்டு அரசாங்கப் பரீட்சை எழுதுவதுதான் சரியான வழக்க மாகஇருந்தது. அந்நிய பாடங் களைக் கற்கும் ஒருவன் வேறுவழி யின்றி அந்நிய பிசாசுகளுக்கு தன்னை விற்றுவிட்ட ஒன்றிற்கும் உதவாத ஒருவனுகக் கருதப்பட் டான். இவற்றைத் தவிர என்னை விட்டுப் பிரிவதும் எனது தாயா ருக்கு கவலையாக இருந்தது. எனி னும் நான் "நான்கினிற்குச் செ ன்றுகியனன்'கடற்படைக்கல்லூ ரியில் சேர்ந்தேன். இங்குதான் நான் முதன்முறையாக இயற்கை
விஞ்ஞானம், கணக்கு, பூமிசாஸ்திரம், சரித்திரம், வரைதல், உடற்பயிற்சி போன்ற பாடங்க
ளைக் கேள்வியுற்றேன். உடற்கூறு சம்பந்தமான பாடங்கள் எதுவும் அங்கு கற்பிக் கப் புட வில் லை. ஆணுல் "மனித உடல் சம்பந்த மான புதிய பாடம்", மற்றும்
ரஸாயனம், சுகாதாரம் சம்பந்த மான வியாசங்கள் கொண் ட
நூல்களைக் கண்டோம், இப்பொ
ழுது நான் அறிந்துகொண்டவாற் றலுடன் இதற்குமுன்னர் நான் ஆறிந்திருந்த மருத்துவர்களது பச்சுக்களையும் முறைகளையும் ஒத்து நோக்கியபொழுது அவர் கள் உண்மையில் ஒன்றும் தெரி யாதவர்கள் அல்லது ஏமாற்றுக் காரர்கள்என்ற முடிவிற்கு நான் வந்தேன். இவர்களால் பாதிக் கப்பட்ட நோயாளிகள்மீதும் அவர்களது குடும்பங்களின் மீதும் எனக்கு இரக்கம் ஏற்பட்டது. இவற்றுடன் மொழிபெயர்க்கப் பட்ட சரித்திர நூல்களிலிருந்து யப்பானிய சீர்திருத்தம் முக்கிய மாக மேற்கத்தைய மருத்துவ விஞ்ஞானம் யப்பானிற்கு வந்த பின்னரே ஏற்பட்டதென்பதை யும் நான் அறிந்தேன்.
இம்மாதிரியான எண்ணங்கள் யப்பானிலுள்ள பிரதேச மருத் துவக் கல்லூரி ஒன்றிற்கு என்னை இட்டுச் சென்றது. சீனவிற்கு நான் திரும்பியவுடன் பிழை யான முறையில் மருத்துவம் செய்யப்படும் என் தந்தை போ ன்ற நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வேன். யுத்தம் வரின் படை
யில் சேர்ந்து டொக்டராகப் பணி
யாற்றுவேன். அதே நேரத்தில் சீர் திருத்தத்தில் எனது நாட்டு மக்களுக்குள்ள , நம்பிக்கையைப் பலப்படுத்துவேன் என இனிய கனவுகள் கண்டேன், தற்காலத்தில் அணு உயிரியல் கற்பிப்பதற்கு என்ன முறைகளைக்
கையாளுகின்றர்கள்ள ண் பது
வசந்தம் 19
Page 12
எனக்குத் தெரியாது. அக்காலத் தில் உயிர் அணுக்களைக் காட்டு தற்கு விளக்கு வெளிச்சத்தில் நிழற்படக் காட்சிகள் காட்டு வார்கள். பாடம் முன்னதாக முடிவடைந்துவிட்டால் நேர த்தை நிரப்புதற்கு இயற்கைப் படங்களையோ, புதினப் படங் களையோ ஆசிரியர் காட்டுவார்.
அப்பொழுது ரஷ்யாவிற்கும் யப்
பா னிற்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அநேக யுத்தம் சம்பந்தமான படங்கள் காட்டப்பட்டன. அப்பொழு தெல்லாம் மற்ற மாணவர்க ளுடன் சேர்ந்து நானும் ஆரவா ரிக்கவும் கைதட்டவும் வேண்டி யிருந்தது. எனது நாட்டுமக்க ளைக் கண்டோ அனேக நாட்க ளாகி விட்டன. இந்நிலையில் ஒரு நாள் சில சீனர்களைக் கொண்ட படம் ஒன்று காட்டப்பட்டது. அவர்களில் ஒருவன் கட்டப்பட்
டிருந்தான். மற்றவர்கள் அவ
னைச் சுற்றி நின்றனர். அவர்கள் பலசாலிகளாக ஆளுல் சுர ணை யற்றவர்களாகத் தென்பட்ட னர். கைகள் கட்டப்பெற்று நிற் பவன் ஒரு ரஷ்ய உளவாளியென் றும், மற்றவர்களுக்கு எச்சரிக் கையாக அவனது தலை யப்பானி யப் படையினரால் வெட்டப்பட இருப்பதாகவும், மற்ற சீனர்கள் அக்காட்சியைக் கண்டு களிப்ப தற்கு நிற்பவர்கள் எனவும் அப் படத்திற்கு விளக்கம் தரப்பட் டது.
அந்தத் தவணை முடிவதற்கு முன்
னரே நான் டோக்கியோவை விட்டுப் புறப்பட்டு விட்டேன். அந்தப்படத்திற்குப் பின் மருத்
வசந்தம்/29
துவ விஞ்ஞானம் அப்படியொரு முக்கியமானதல்ல என நா ன் உணர்ந்தேன். ஒரு நலிந்த பின் தங்கிய நாட்டின் மக் கள் எவ் வளவுதான் பலசாலிகளாக சுக தேகிகளாக இருந்தாலு:ம், இது போன்ற ஈ ன க் காட்சிகளின் உதாரணங்களாகவோ அல்லது அவற்றின் பார்வையாளர்களாக வோதான் ஆக்கப்படுவர். அப் படிப்பட்ட மக்களில் எத்தன பேர் நோயினல் மாண்டாலும் அது பெரிய கவலைக்குரிய விட யமுமல்ல. எல்லாவற்றிற்கும்முத லாக அம்மக்களின் உணர்வுகள் மாற்றப்படவேண்டும். இதற்குச் சிறந்த வழி இலக்கியம்தான் என அக்காலத்தில் நான் கருதியதால் ஒரு இலக்கிய இயக்கத்தை முன் னெடுத் துச் செல்வதெனவும் நான் முடிவு செய்தேன். அப் பொழுது டொக்கியோ வில் பல சீன மாணவர்கள் சட்டம், அரசி யல், பெளதீகம், ரசாயனம் மற் றும் பொலிஸ்வேலை, யந்திரநுட்ப வேலைபோன்ற பா டங்களை க் கற்று வந்தனர். ஆன ல் இலக் கியமோ , ஒவியமோ கற்கும் ஒரு மாணவனும் இருக்கவில்லை. இப் படிப்பட்ட சாதகமற்ற சூழ்நி%) யிலும்கூட ஒத்தநோக்கமுள்ள சிலரைக் கண்டுபிடிக்கும் அதிர்ஷ் டம் எனக்கிருந்தது. அத்துடன் வேறு சிலரையும் சேர்த்து, கல ந்து ஆலோசித்து முதன் முயற்சி யாக ஒரு சஞ்சிகையை ஆரம் பிப்பதென முடிவு செய்தோம். அதன் பெயர் அது ஒரு புதிய பிறப்பென்பதைக் குறித்தது. அப் பொழுது நாம் பழம் இலக்கியங் களில் ஆர்வம் உள்ளவர்களாக
Page 13
கூட அவ்வறைகள் பாவிப்பார் அற்றுக் கிடந்தன. அங்கு நான் சில வருடங்கள் தங்கி பழைய சுவடிகளிலிருந்து பிரதிகள் எடுத் துக்கொண்டிருந்தேன். என்னைப்
பார்க்க வந்தவர்கள் மிகச் சிலர்.
நான் பிரதிகள் எடுத்துக்கொண் டிருந்த சுவடிகளில் அரசியல் பிரச்சனைகளோ அல்லது வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களோ இருக்கவில்லை. இப்படியே அமை தியாக எனது காலம் கழிந்து விடவேண்டும் என்பதுதான்எனக் கிருந்த ஒரே ஆசை. வேனிற்கால இரவுகளில் நுளம்புகள் அதிக மாக இருக்கும்பொழுது நான் அந்த மரத்தின்கீழ் அமர்ந்து விசி றியால் விசிறியபடி அடர்ந்த இலைகளினூடாக வானத்தில் தெரியும் புள்ளிகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது மாலையில் வெளிப்போந்த கம் பளிப் பூச்சிகள் எனது கழுத்தில் விழுந்து சில்லிடும். என்னுடன் பேசுவதற்கென எப் பொழுதாவது வரும் ஒரே நபர் எனது பழைய நண்பர் சின்லின்-யி என்பவராகும். அவர் தனது பெரிய ஆகிருதியை அந்த உடைந்த மேசையின்மேல் இரு த்தி தனது, நீண்ட அங்கியைக் களற்றியபடி, எனக்கு எதிர்முக மாக அமருவார்."இத்தனை அனு பவங்களுக்குப் பின்னரும் அவரது இதயத் துடிப்பு இன்னமும்வேக மாக இருப்பதாகவே தோன்றும். ஒருநாள் நான் பிரதிகள் எடுத்த சுவடிகளைப் பார்த்துவிட்டு இவ ற்றைப் பிரதி செய்வதால் என்ன பலன்’ என என்னை வினவினுர். ‘'எதுவித பலனுமில்லை"
வசந்தம்/22
"அப்படியாயின் ஏன் பிரதியெடு
க்கின்றீர்?" “எதுவித குறிப்பிட்ட காரணத்
திற்காகவுமில்லை" *நீர் ஏதாகுதல் எழு த லா ம் என நினைக்கின்றேன்" - அவர்கள் ‘நவீன இளைஞன்'என்ற பத்திரிகையொன்றைப்பிரசுரித்து வருவதாகநான் அறிந்திருந்தேன். ஆளுவ்ை அதுவரை அது சாதக மாகவோ பாதகமாகவோ எது வித பிரதிபலிப்பையும் ஏற்படுத் தியதாகத் தெரியவில்லை. இத னல் தனிமை உணர்வு அவர்களை யும் பாதித்துக்கொண்டிருத்தல் வேண்டும் என நான் நினைத்தேன். இருந்தாலும் நான் கூறினேன்:
‘யன்னல் எதுவுமில்லாத ஒரு
உடைக்கமுடியாத இரும்பு வீட் டில் பலர் இருக்கின்ருர்கள் என நினையுங்கள். அவர்கள் விரை வில் மூச்சுவிட முடியாமல் இற ந்துவிடுவார்கள். ஆனல் அவர் கள் நித்திரையில் இருப்பதால் மரணத்தின் வேதனையை உணர மாட்டார்கள். ஆனல் நீர் ப்ெரி தாகச் சத்தம் போட்டு அரைத் தூக்கத்தில் இருக்கும் சிலரை எழுப்பி அந்த துர் அதிர்ஷ்டம்
பிடித்தவர்களை மரணத்தின் வே
தனையை அனுபவிக்கும்படி விடு
வதால் நீர் அவர்களுக்கு உதவி
செய்வதாக நினைக்கமுடியுமா?"
"ஆணுல் ஒரு சிலர் எழுந்துவிட்ட
தால் அந்த இரும் பு வீட்டை உடைக்கக்கூடிய சந்தர்ப்பம் முற் ருக இல்லை என நீர் கூற முடியு
DIT?” உண்மைதான் எனது சொந்த அபிப்பிராயங்கள் எப்படியிருந்த
பொழுதும் அந்த நம்பிக்கையை என்னல் முற்ருகத் துடைத்துவிட முடியவில்லை. ஏனெனில் அது வருங்காலத்தைப் பொறுத்த ஒன்று. அந்த நம்பிக்கை இருக்கக் கடும் என்ற அவரது வாதத்தை எமக்குத் தெரிந்த காரணங்களைக்
கொண்டு என்னல் மறுத்துரைக்
கவும் முடியவில்லை. ஆகவே நான் எழுதுவதற்கு ஒப்பு க் கொண் டேன். அதன் பலனக ‘ஒரு பைத்தியகாரனின் குறிப்புக்கள்" என்ற எனது முதல் கதை தோன் றியது. அன்றிலிருந்து என்னல் எழுதுவதை நிறுத்தமுடியவில்லை. காலத்திற்கு காலம் நண்பர்க ளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏதோ ஒரு சிறுகதை எழுதி ஒரு டசினிற்கும் அதிகமான கதைகள் எழுதினேன். என்னைப் பொறுத்தமட்டில், ஏதா வது சொல்லுதல் வேண் டும் என்ற பேரவா எனக்கு இப்பொ ழுது இல்லை. இருந்தாலும் கட *ந்தகால தனிமையின் வேதனை யை நான் முற்ருக மறக்காத தாலோ என்னவோ, தனிமை யில் இன்று போராடிக்கொண்
டிருப்பவர்கள் மனம் சலியாமல்
அவர்களை உற்சாகமூட்டும் பொ 'ருட்டு அடிக்கடி நான் கு ர ல் எழுப்புகின்றேன். எனது இந் தக் கு ர ல் துணிகரமானதோ, சோகமானதோ, வெறுக்கத்தக் கதோ, அர்த்தம்ற்றதோ என் பதையிட்டு என க்கு க் யில்லே. இருந்தாலும் அது ஒரு போர்க்குரலாதலால் எ ன து
கவலை
மனச்சாட்சிக்கு இயற்கையாகவே நான் கீழ்ப்படிதல்வேண்டும். ஆக ‘வேதான் நான் அடிக்கடி குறிப் பால் உணர்த்தும் முறை களைக் கையாண்டேன். உதாரணமாக "மருந்து ஏ ன்ற கதையில் மக “னின் சமாதியில் எங்கிருந்தோ ஒரு மலர் வளையத்தைத் தோற்று வித்தேன். “நாளை' என்ற கதை யில் நாலாவது சானின் மனை விக்கு தனது மகளையிட்டு எதுவித ஆசையுமில்லை எனக்கூருமல் விட் டேன். ஏனெனில் எமது பெரிய வர்கள் அப்பொழுது சர்வபிரதி "கூலவாதத்தை எதிர்த்தனர். என் “னைப் பொறுத்தமட்டில் நான் இளை ஞ ணுக இருந்தபொழுது, கனவு கண்டதைப்போல இன்று இனிமையான கனவுகள் கண்டு கொண்டிருக்கும் இளைஞர் கூட்
படத்தை நான் கொடிதெனக்
கண்ட தனிமை உணர்வு தொற் றுவதை விரும்பவில்லை.
இதனல் எனது சிறுகதைகள் கலைப்படைப்பென்ற முறையில்
எவ்வளவோ பின்தங்கி நிற்கின்
றன என்பது தெளிவாகின்றது. ஆகவ்ேதான் அவைகள் கதைகள் என அழைக்கப்படுவதையும், புத் தக உருவில் வெளி வருவதையும் எனது அதிர்ஷ்டமாக கருதுகின் றேன்.இப்படியான அதிர்ஷ்டம் என்னைச் சிறிது சலனப்படுத்தின லும் கூட மக்கள் உலகில் எனது கதைகளிற்கு வாசகர்கள் குறை ந்த பட்சம் தற்காலத்திலாவது
இருக்கின்ருர்கள் என்ற நினைப்பு
எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
2உண்மைக்குத் தாலிகட்டிக்கொண்ட கலை, நிச்சயமாக அதற்குரிய
வெகுமதியினைப் பெற்றே தீரும்.
- சத்யஜித் ரே.
வசந்தம்23
Page 14
கொடுமைகளின் முடிவு (சீனக்கதை)
ஒரு நாள், நரியும் ஓநாயும் இனிமேல் தாங்கள் இருவரும் ஒத் துழைத்து வாழ்வதென முடிவு செய்தன. காட்டிலுள்ள மிருகங் களைவஞ்சனையால் கொன்று அவற்றைப் பங்கு போட்டு உண்பதென்ற தீர்மானத்தோடு மிருகராசனகிய சிங்கத்தின் பெயரில், ‘இக்காட் டிலே மரணத்தை வெல்லக்கூடிய மருந்து உள்ளது. அதனை நீங்கள் அரசனன சிங்கத்திற்கும் எங்களிருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறீர்கள். அந்த மருந்தைப்பற்றி உடனே எங்களுக்கு அறி யத் தரவேண்டும். இந்த ஆணே நிறைவேற்றப் படாவிடின் உங்களுக் குத் தண்டனையோ, மரணமோ கிடைக்கும்” என்று பிரகடனம் ஒன்றையும் அறிவித்தன. காட்டு மிருகங்கள் யாவும் ஒன்ருய்க் கூடின. நரியும் ஒநாயும் சிங் கத்தின் பெயரினல் சுட்டத்துக்குத் தலைமை தாங்கின. முதலில் கூட்டத்திலிருந்த மானை, ஓநாய் அழைத்து அந்த மருத்தைப்பற்றிக் கேட்டது. மான் மிரளத் தொடங்கியதும், நரி, 'இந்த மான், அரச கட்டளைக்கு பணியாத காரணத்தினுல் அதற்கு மரணதண்டனை விதிக் கப் படுகிறது" என்று தீர்ப்புக் கூறியதும் ஒநாய் அந்த மானைக் கடித் துக் கொன்றுவிட்டது. இதனைப் போலவே அன்று, ஆட்டுக் குட்டி யும், செம்மறி ஆடும் மரணத்தைத் தழுவின.
பூண்டு உறைந்துபோயிருந்தது. ஒருநாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நரி, ஓநாய் ஆகியவற்றின் முன்னே சிறியவெள்ளை முயல் ஒன்று துள்ளி க் கொண்டு போய்நின்றது. மிருகங்கள் யாவும் வியப்போடு அதனை நோக்கின. முயல் துணிச்சலோடு கூறத் தொடங்கியது; "நான் நீங்கள் கேட்கிற மருந்தைப்பற்றி அறிவேன்" நரியும் ஓநாயும் விக்கித்துப்போயின. நரி இளித்தவாறே முயற்குட் டியை நோக்கிற்று. ** என்ன சொல்கிருய் நீ?" * "நீங்கள் இங்குள்ள மரணத்தை வெல்லக்கூடிய மருந்தைப்பற்றிக் கேட்டீர்கள் அதை நான் அறிவேன்.”
முன்னரைவிட முயற்குட்டி உறுதியான குரலிலே சொன்னதும், ஒநாயும், நரியும் ஏககாலத்திலேயே கேட்டன. 'சரி அதனைக் கூறு” **அந்த மருந்து இதுதான். எங்கள் இராசாவாகிய சிங்கம் சிரஞ்சீவி யாய் வாழவேண்டுமென்ருல், நரியின் இதயத்தையும், ஓநாயின் ஈரலையுமே சாப்பிடவேண்டும்” என்று கூறிய முயற்குட்டி ஏனையமிரு மருந்தை எடுத்து அரசரிடம் கொடுக்க இவற்றைக் கடித்துக் கிழி யுங்கள்” என்று கூவிற்று. அங்கு நின்ற எல்லா மிருகங்களுக்கும், முயற்குட்டி கூறியதன் அர்த் தம் அப்போதுதான் புலனுயிற்று. அவை தமக்குள்ளிருந்த வேறு பாடுகளை மறந்து ஒன்ருகி, கொடிய. மிருகங்களான நரி, ஒநாய் ஆகியவற்றின்மீது பாய்ந்து தாக்கின. கடைசியில் நரியும், ஓநாயும் பரிதாபகரமாகக் கொலையுண்டன.
சோவியத் கதை
பி. ரயேவ்ஸ்கி
SPOG • L6). வீரனின்
இது 1942ல் நடைபெற்றது. ஏற்கனவே ராணுவ மருத்துவ மனையில் இடம் போதவில்லை. அப்படி இருக்கும்போது கா ய மடைந்த மற்ருெரு படைவீரன் அங்கு கொண்டு வரப்பட்டான். அவனை ஒரு ஸ்ட் ரெட் ச ரி ல் கொண்டுவந்து, முகப்பு மண்ட பத்தில் கிடத்தினர்கள். தோள்கள், கைகள், கழுத்து,தலை என்று அவன் உடல் முழுவதும் கட்டு போடப் பட் டி ரு ந் த து. அவன் இளைஞனு, வயதானவன, கறுப்புநிறமுடையவனு, சிவப்பு நிறமுடையவன என்று கூறமுடி யவில்லை. பல அடுக்குகள் கொ ண்ட அழுக்கடைந்த கட்டுகளில் ஓரிடத்தில் முக்கோண வடிவத் தில் வெட்டி விடப்பட்ட ஒரு துவாரம் இருந்தது. அந்த முக் கோண வடிவ துவாரத்துக்குக் கீழே, அடியாழத்தில் வீ ங் கி க் களைத்துப் போன கண்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. அவ னது கறுத்துப்போன உதடுகள் இலேசாக சுரித்தன. * − அவன் உணர்வு இழந்தவனுகக்
தம்தான்!.
*ரொம்பவும் சிரமப்பட்டு விட் டான்போலிருக்கிறது. ஏதோ காரணத்தால் அவ ன் மனம் உடைந்துபோயிருக்கிருன்"என்று இடது புற படுக்கையிலிருந்த ஒரு நடுத்தர வயதுடைய, ‘சாப்பர்" படைவீரன் கூறி பெ ரு மூ ச் சு விட்டான். அச்சமயம் அங்கு டாக்டர் வந் தார். அவனுக்கு ஏற்பட்டுள்ள காய விவரங்களைப் படி த் துப் பார்த்துவிட்டு முகத்தைச் சுளித் தார். 'இந்த ஆள் எப்படி இன் னும் உயிருடனிருக்கிருர் அற்பு
ஏறக்குறைய ஒருமணிநேரம் கழிந் தது. காயமடைந்த போர் வீரன் அமைதி அடைந்தான். அவனது நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கரகரப்பான, உள்ளடங்கிய முணுமுணுப்பு ஒலிதான் அவன் உயிரோடிருக்கிருன் என்பதைக் காட்டிற்று. சட்டென்று அவ னுக்கு உணர்வு திரும்பியதுபோல் தோன்றிற்று. அவன் நிலைகொள் ளாது தவிக்கத் தொடங்கினன். கட்டுகள் போடப்பட்டு ஒரு கன த்த தடிபோல் இருந்த தனது, வலது கையைக் கட்டில் கால் பக்கம் நீட்டினன்.
வசந்தம் 25
Page 15
"டாப்-டாப்- டாப்- . டாப்
. டாப். டாப். டாப்- டாப்டாப்-டாப்.' ஒரு தெளிவான ஆனல் அடங் கிய தட்டும் ஒலி மெளனத்தைக் கிழித்துக்கொண்டு கேட்டது. அவனுக்கு அருகில் படுத்திருந்த வர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. குண்டு வீச்சால் அதிர்ச்சி ஏதே னும் அடைந்துவிட்டான? பிறகு தான் அவன் தனது கையில் ஒரு பெரிய கருப்புப் பொத்தானைப் பிடித்துக்கொண்டு கட்டி ல் கா லில் தட்டுவதைப் பார்த்தனர். காயமடைந்தவர்கள் எ ரிச் ச ல் அடைந்தனர். 'சாப்பர்” இரை ந்து நர்சை அழைத்தான். அவள் புதிய மனிதனிடம் வந்து கட்டில் காலில் இருந்த அவனது கையை எடுத்துப் படுக்கையில் வைத்தாள். சுமார் கால்மணி நேரம் சென் றது. மீண்டும் மெளனத்தைக்
குலைத்துக் கொண்டு மரங்கொத்
திப் பறவை கொத்துவது போ ன்ற ஒலி கேட்டது. "டாப்-டாப் டாப். டாப்." பெருமூச்சுகளும், முனகல்களும், வேதனை ஒலிகளும் நிறைந்து முடி வற்றது போல் தோன்றிய அந்த ஆஸ்பத்திரி இரவில் நர்ஸ் அந்த வெறிகொண்ட கையை பன்மு றைகட்டில்காலிலிருந்து எடுத்துப் படுக்கையில் வைத்தாள். ஆணுல் அந்தக்கை விடாப்பிடியாக பிடி வாதமாக தொடர்ந்து தட்டிக்
"டாப்- டாப் - டாப். L-stliւ-ում ..... s is
உருக்குலைந்து ஜீவனற்றுப்போன
வசந்தம்/26
ண்டுவிட்டாள். எ ன வே
அந்த உடலில் இனியும் பலம் ஏதும் இருக்கும் என்று தோன்ற
வில்லை. அவன் இங்கு வந்த தி லிருந்து ஒரு கவளம கிட என வு கூட சாப்பிடவில்லை. வா ய்
திறந்து ஒரு வார்த்தையும் பேச வில்லை. அவன் கைமட்டும்தான் .அதற்குமட்டும் ஏதோ உயிர் இருப்பதுபோல் தென்பட்டது. மறுநாள் காலை ஒரு சார்ஜெண்ட் மருத்துவமனைக்கு வ ந் த ரா ர். சாப்பரின்" கட்டிலுக்குப் பக் கத்தில் அமர்ந்தார்.
"டாப்-டாப்-டாப் டாப்டோப்
. L-Tü...” இம்முறை தட்டும் ஒலி மிகவும் பலவீனமாக இருந்தது. முந்தின நாள் இரவு நர்ஸ் அவனிடமிரு ந்த பொத்தானை எடுத்துக்கெர இப் பொழுது அவன் தனது கைமுட் டியா ல் தட்டிக்கொண்டிருந் தான். V "இப்படித்தான் திரும்பத்திரு ம்ப செய்கிருன். இரவிலும் கூட தட்டுவதை நிறுத்துவதில்லை' என்று "சாப்பர்" சார்ஜெண்ட் பக்கம் திரு ம் பி எரிச்சலோடு கூறினன். சார்ஜெண்ட் கவன மாக உற்றுக்கேட்டார். . ʻ LfT uʼ—L— r r lʼu-L—rru'... L—lrr tʼʼʼ சட்டென்று அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது. ஆமாம் அப்ப டித்தான் இருக்கவேண்டும். "ஒரு குறியீட்டுச் செய்தி' அவர் ெம ல் ல முணுமுணுத்தார். பிறகு செய்தியை உரக்க ஒவ் வொரு சொல்லாய் தெளிவாக
உச்சரித்தார்.
"மூன்று மூன்று . இது ஏழு . வெடிமருந்துகள் தீர்ந்து வரு கின்றன. உடனே வெடி குண்டு கள் அனுப்புங்கள். உடனே வெடி குண்டுகள் அனுப்புங்கள். இது ஏழு, நான் சொல்வது தெ ரி கிறதா. நான் சொல்வது தெரிகிறதா?."
தாழ்வாரத்தில் அ ைம தி நில
விற்று. ஆக, இதுதான் அவனது
மனத்தை அலக்கழித்துக்கொண் டிருந்தது போலும்! வெடிகுண் டுகள்! அவனுடைய தோழர்க ளிடம் போதிய வெடிகுண்டுகள்
காயமடைந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். "சாப்பர்"ஒரு நீண்ட துயரப் பெருமூச்சு விட்டு சுவர்ப் பக்கம் முக த் ைத த் திருப்பிக்கொண் டான். இச்சமயம் சார்ஜெண்ட் சட்டெ ன்று எழுந்து ஜன்னல் பக்கமாக விரைந்தார். அங்கிருந்த சிக ரெட் பற்றவைக்கும் கருவியை ாடுத்து மேஜைமீது தட்ட ஆரம் பித்தார்: "டாப்-டா". டாப் டாப்.”*
மகாகவி பாரதியார்
போர்க்கோலம் பூணுவீர்
"ஏழு ஏழு!" எ ன்று அ வ ர் மார்ஸ் குறியீட் டு முறையில் கூறினர் "செய்தி கிடைத்தது,
வெடிகுண்டுகள் அனுப்பி வைக்
கிருேம். உடனே வெடி குண்டு கள் அனுப்பி வைக்கிருேம்." பிற கு செளஜன்யமானமுறை யில் சொன்ஞர்: "எல்லாம் நல்
படியாக இருக்கிறது, தம்பி.”
கட்டுகள் போடப்பட்டிருந்த புதிய மனிதனின் உடல் திடீரெ ன்று குலுங்கிற்று. நர்ஸ் ஒடிச் சென்று படுக்கையில் படுக்கவை த்தாள். படைவீரனின் கண்கள் இப்போது அமைதி அடைந்தன. அவனது உதடுகள் சுரிக்கவில்லை. அவன் மனம் இப்போது பூரண நிம்மதி அடைந்தது. அவ்வளவுதான்.ஆம், அவ்வள வுதான். அவன் தனது கடமை
6) நிறைவேற்றிவிட்டான். இறுதி மூச்சு உள்ளவரை நிறை வேற்றிவிட்டான்.
இரண்டுமணிநேரத்திற்குப்பிறகு அவன் இந்த உலகில் இல்லை.
(தன்றி சோவியத் நாடு)
அன்னை நன்னுட்டின் மக்காள் ஏகுவம்
மன்னு புகழ் நாளிதுவே!
நம்மேல் கொடுங்கோல் செலுத்துவோர் நாட்டினர் உதிரக் கொடிதனை கேட்டீர்களா! கிராமங்களில் வீரிடும் அரக்கப் படைகள் அணுகி நம் மடிகளிலேயே நம் மக்கள் பெண்டிரைக் கொல்லத்துணிவார்
போர்க்கோலம் பூணுவீர்! வகுப்பீர் அணிகளை!
செல்வோம் செல்வோம்!
நாம் போம் பாதையில்
பாய்ச்சுவோம் அவரிரத்தத்தை!
Page 16
தமிழ்த்திரை உலகிற்கு
நம்பிக்கை அளிக்கும் நெறியாளர்களில் ஒருவரின்
சில கருத்துக்கள். '
ருத்ரய்யா பேட்டி இன்றையத் தேவை ஷியாம் பெண்கலே.
V நம்முடைய பாரம்பரியக் கலைவடிவம் திரைப்படக் கலையில் ஏதர்
வது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள்தா?
A எல்லா விதமான கலைவடிவங்களும் சங்கமிக்கும் ஒரு வடிவந்தான் திரைப்படக் கலை. நடிப்பு, சுத்து, நாடகம், இசை, ஓவியம் (பெயிண்டிங்ஸ்) இவைகள் சேர்ந்த விஷயமாகும். போ ட் டே (ா கிராபி ஒருவகையில் ஒவியந்தான். வண்ணப் பூச்சில்லாத ஒவியம் என்று கூடச் சொல்லலாம்.
V தமிழ்த் திரைப்படவளர்ச்சி நல்ல திசை வழியை நோக்கி முன்"
னேறுகிறதா? h
A நல்ல திசை வழி என்பதை நல்ல தரமான படங்களை எடுப்பது என்ற அர்த்தத்திலேயே பதில் சொல்கிறேன். இதற்கு இரண்டு விதமாகவும் பதில் சொல்லலாம். உண்டு என்றும் சொல்லலாம். இல்லைஎன்றும் சொல்லலாம். பழைய இயக்குநர்கள் கூட கனவுகளோடுதான் திரைப்பட உல கில் காலடி வைத்திருக்கிருர்கள். ஆனல் நட்சத்திர ஆதி க் கம் அவர்கள் முயற்சியை முறியடித்து விட்டதெனல்ாம். தமிழில் சில நல்ல படங்கள் வந்திருக்கின்றன. இந்தத் திசை வழி ைய நோக்கி முன்னேறுகிறது என்று கூறலாம்.
ஆனல் புதிய ஆர்வத்தோடு, ஏதாவது செய்யவேண்டும் என்ற செய்கிற் மாதிரி, கமர்ஷியல் செட் அப் அமைந்துள்ளது. கமர்ஷி யல் ரீதியில் இல்லை என்றும் கூறலாம். திரைப்படம் எடுப்பது என்பது புத்தகம் எழுதுவது போல அல்ல. சாதாரணமாக டீயைக் குடித்துவிட்டுக்கூட ஒரு புத் தக த் ைத எழுதி விடலாம். ஆணுல் திரைப்படத்துறை அம்மாதிரியானதல்ல. பணம், பல்வேறு மனிதர்களுடைய குழு முயற்சியால் படைக்கப் படவேண்டிய விஷயம். -
வசந்தம்/28
Page 17
v
கள். தமிழகத்தில் சிறு பத்திரிகைகள் தரமான இலக்கியத்திற்
"கான போராட்டத்தை நடத்திவருவதைப்போல, தரமான படங்
களையும் எடுத்து ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தவேண்டும். அதனல் தமிழ் மக்களின் ரசிகத் தன்மை மாறலாம். இருக்கும் நிலை மையை விடமேல்மட்டத்திற்கு வரலாம். V−
செய்து கொள்வது வரவேற்கத்தக்க அம்சம்தானு? சமரசம் என்பதை நான் இழுக்கான செயலாக முதலில் கருத வில்லை. ஆனல் சமரசம் என்பது யாரோடு எதற்காக எ ன் ற கேள்விதான் முக்கியம். சீரியஸ்ஸாக, சமரசமில்லை என்ற அகங் காரத்தோடு முரட்டுத்தனமாக வெறும் அவார்ட்டுக்காக படம் எடுப்பதை நான் வெறுக்கின்றேன். இருக்கின்ற ரசிகத்தன்மையை மேல்நிலைக்கு உயர்த்த சில வகை யில் சமரசங்கள் செய்துகொள்வதில் தவறில்லை. திரையுலகக் களத் தில் சமரசம் என்பது கூட. ஒரு போர்த் தந்திரந்தான்,
பொதுவாகத் தமிழ்ப்படங்கள் சமூகத்தின் மு ர ண் பா ட் ைட நேருக்கு நேர் நிறுத்தி எக்ஸ்போஸ் செய்வதில்லையே. ஏன்?
தமிழ்ப்பட உலகில் சமூகத்தின் முரண்பாடு என்ருலே எ ன் ன
அர்த்தம் என்று கேட்பவர்கள்தான் மிகுதி. திரையுலகில் அறி வார்வத்தோடு வருகிறவர்கள் குறைவு. இல்லை என்று கூடச்சொல் லலாம். அவர்கள் ஒரு கிளாமரில் வருகிருர்கள், அவர்களைக் கோபித்துக்கொண்டும் பயனில்லை அவர்கள் படத்தை எ ப் படி எடுப்பது என்பது பற்றியும், டிஸ்ரிபியூட்டர்களை எப்படிப் பிடிப் பது பற்றியுமே அவர்கள் சிந்தித்தார்கள்.
நீங்கள் பிரச்சினைகளை எக்ஸ்போஸ் செய்வதைமட்டுமே போது மென்று நினைக்கிறீர்களா? அல்லது தீர்வையும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களா? பிரச்சினைகளை எக்ஸ்போஸ் செய்தாலேயே போதும். பார்ப்பவர் கள் தீர்வைக் கண்டுகொள்வார்கள். லெனின்சுட எந்தப்பக்கத்தில் நிற்கிருய் என்பது கூட அல்ல, பிரச்சினைகளை எக்ஸ்போஸ் செய் தாலே போதும் என்று லிபரலை தந்திருக்கும்போது பிரச்சினைகளை எக்ஸ்போஸ் செய்தாலே போதும்.
V
திரையுலகக் கலைஞர்களுக்கிடையே உள்ள உறவுகள் சாதாரண வாழ்க்கையிலிருந்து வித்தியாசமானது எனும் பிரமையை உடைத் தெறிவதுபற்றி. -
அத்தகைய பிரமைகள் சமீபகாலமாக இளைஞர்களால் உடைத்து நொருக்கப்படுகின்றன. "அண்ணே" என்ற கூழைக் கும்பிடு பழக்
வசந்தம்/30
கங்கள் மறைந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை எந்தவித மான சினிமாத்தன பந்தாவும் பண்ணுவதில்லை. - சத்யஜித் ரே, மிருஞள்சென். ஷியாம் பெனகல் இலர்களின் படைப் புகளைப் பற்றிய உங்கள் விமர்சனம் என்ன? சத்யஜித் ரே வித்தியாசமான பார்வையோடும். மனிதாபிமானத் தோடும் சமூக இருப்பை ஒரு கவிஞனுக்குரித்தான நளினத்தோ
மிருனுள்சென் பிடிவாதமிக்க முரட்டுத்தனத்தோடு சமூகப் பிரச் சினைகளைச் சித்தரிப்பார். ஷியாம்பெனகல் கமர்ஷியலாகவும், படம் வெற்றிபெறும் வகையில் அதே சமயத்தில் தெளிவான பார்வை கொண்டதாகவும் படைப் பைத் தருவார். இன்றையத் தேவை ஷியாம் பெனகலே! வியாம் பெனகலின் சமரசத்தைத்தான்-அதுமாதிரியான ஒரு சமரசத் தைத்தான் வரவேற்கிறேன். அறிவு ஜீவிகளுக்காகப் படம் எடுக்கலாமா? அறிவு ஜீவிகளுக்குத்தான் எல்லாவிஷயமும் தெரியும். தெரிந்த விஷயத்தை அதைத் தெரிந்தவர்களிடமே, அவர் க ள் மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் எடுப்பதால் என்ன பயன்? பொது மக்களின் தரத்தை உயர்த்தும் வகையில் படம் எடுப்பதுதான் அவ சியம் . தங்கப்பதக்கம் பெறும் படங்க்ளைப்பற்றி தங்கப் பதக்கம் பற்றியெல்லாம் எனக்குப் பெரிய மரியாதை யில்லை. அதனுலேயே தங்கப்பதக்கம் பெறும் படங்களெல்லாம் தரத்தில் , குறைந்தவை என்றும் கூறவில்லை. நன்றி: சிகரம் ஜனவரி 1980
- VA சமூக உணர்வு என்பது ஒரு எழுத்தா ளருக்கோ, rur rí டைரக்டருக்கோ மட்டு டைரக்டருக்கு சமூக மல்ல; ஒவ்வொரு மனித உணர்வு, அவசியமாயும் னுக்கும் இருக்கவேண்டும். அதிகமாயும் இருக்கவேண்டும் தன்னுடன் வாழும் மனி
AMAL AAASAALALA LALAA qL LqAMSL qALALASLLALMALLLLLLL LL LqLALLS
தர்களைப்பற்றிய அக்கறை
**w*w*MvarwYA M.
ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டும். எனவே ஒரு எழுத்தாளரைவிட, பெரும்பா லான மக்களோடு தொடர்புகொள்ளக்கூடிய மிகக் சக்தி வாய்ந்த சாதனமான சினிமாவோடு தொடர்பு கொண்டுள்ள டைரக்டருக்கு சமூக உணர்வு அவசியமாயும் அதிகமாயும் இருக்கவேண்டும்.
- ருத்ரய்யா இந்தச் சமூக உணர்வு உங்கள் முதற்படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?
வசந்தம்/81
Page 18
л
Wanasamaaner- SLLLLS SSLLLLSeSASMSAAASLLS SLSSSSSSLSSSSSSAAAAA AALLLS
முழுமையாக வெளிப்படுத்தி விட்ட திருப்தி எனக்கில்லை. எந்தப் படைப்பாளிகளுக்குமே எந்த ஒரு படைபபுமே முழுத்திருப்தி அளிப்பதில்லை அல்லவா?
"அவள் அப்படித்தானில்' அவளைப் போன்ற ஒரு பாத்திரத்தை எடுக்கவேண்டிய அவசியமென்ன? இந்த முதலாளித்துவ அமைப்பில், ஒரு குடும்ப அமைப்பு சிதை யும் போது ஒரு பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிருள்! ஒரு ஆணுக்கும் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் இதே பாதிப்பு இருக் கும். ஆனல் ஆணைவிடப் பெண் தான் அதிகம் பாதிக்கப்படுகிருள். அதனலும் எனக்கு ஏற்கெனவே பெண்களின்மீதுள்ள அனுதாப உணர்வாலும் "நான் ‘அவளை உருவாக்கிஅந்தப் பிரச்சனையைச்
- சொல்லியிருக்கிறேன்.
அந்தப் பாத்திரம் சொல்லும் கருத்துக்களுடன் உங்களுக்கு உடன் பாடு உண்டா? அது அவளுடைய போக்கு. இந்தச் சமூக அமைப்புக்குப் பொருத்த மில்ல்ாத, பரிதவிக்கும் ஒரு குழந்தையாக அவள் ஆகிவிடுகிருள்! அவளது செயல்களுக்கு தத்துவ அடிப்படையும் கிடையாது! அவள் எந்தப் பி ர ச் சனை ைய யுமே சரியான கண்ணுேட் டத்தில் பார்க்கத் தவறுகிருள். எனவே தான் தோன்றித்தனமாக செயல்பட்டு வாழ்க்கை வரம்புகளிலிருந்து விலகி ஓடுகிருள்.
அந்தக் கதை முடிகிறபோது 'பெண் விடுதலை" யைப்பற்றிச் சிந்திக் காத பெண்களால்மட்டுமே சந்தோசமாக வாழமுடியும் என்பது போல் முடித்திருக்கிறீர்களே . இல்லை, நான் சொல்லவில்லை! அவள் எதையும் கணிப்பதில் முடிவு பரியந்தம் தவறு செய்கிருள். அது அவளுடைய முடிவுமட்டுமே. என்னளவில் ஆண் மேலாதிக்கத்தைக் கண்டிக்கவே முனைந்திருக் கிறேன். அந்தப் படம் யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களை - வெகு ஜனங்களை சென்றடைந்ததா? இல்லை. நான் அவர்களது மொழியில் பேசத் தவறிவிட்டேன். இப் போது நான் உருவாக்கிவரும் "கிராமத்து அத்தியாயத்தில் அவர்க ளின் மொழியிலேயே பேச முயற்சிக்கிறேன். "அவள் அப்படித்தான் பட விநியோகஸ்தர்களைப் பற்றிக் கூறும் போது அவர்கள் கடுமையான நஷ்டம் அ ைட ந் தார் கள் என்று சொல்லியிருக்கிறீர்களே? அந்த அளவுக்குப் பொருளாதார ரீதியில் தோல்வி அடைந்ததா? - ஆம்! உண்மைதான். முதல் ரவுண்டில் தோல்வி அடைந்த அதே படம். பத்திரிகைகள் புகழ் பாடிய பிறகு - இப்போது அரங்கு நிறைத்த காலைக்காட்கிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒன்
றும் பெரிதாக என்னை ஆறுதல்படுத்தவில்லை. ஏனெனில் மசாலாப் படங்களைப் பார்க்கிற அதே போலி அறிவு ஜீவிகள். பெருமையடித் துக் கொள்வதற்காக இப்பொழுது பார்க்கிருர்கள். ஆஞல் இதில் மனம் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்ருல் கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்குப் பெற்றுள்ள இடங்களைப் பொறுக்கி எடுத்து அங்கெல்லாம் திரையிட ஏற்பாடு செய்தேன். ஆனல் அங்கும் அது வரவேற்கப்படாதது மட்டுமல்ல. கடுமையான எதிர்ப்புக் கும் உள்ளானது s சினிமா ஒலி, ஒளி" சாதனம். நீங்களோ ஒலிக்கு (வசனத்திற்கு) மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தீர்கள். . இதில் தவறேதுமில்லை. ஒலி ஒளி - இரண்டுமே முக்கியமானவை தான். ஆனலும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து ஒன்றை இன்னென்று மிஞ்சுவதைத் தவிர்க்க முடியாது.
மன உபாதைகளை மட்டும் படமாக்காமல், கீழ்த்தட்டு மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை வாழ்க்கைநிலைகளை யதார்த்தமாகச் சித்தரித்துக் காட்டக்கூடாதா? உங்களுக்குத் தெரியும். சினிமாத் தயாரிப்பு என்பது பல லட்சங் களும், பல குடும்பங்களும் சம்பந்தப்பட்ட விஷயம். விநியோகஸ் தர்கள் வியாபார ரீதியில், லாபநோக்குடன்தான் சினி மா ைவ அணுகுகிருர்கள். அதோடு கூட நாம் மக்களின் ரசனையையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ர ச னை ஆரோக்கிய மான முறையில் 'மாறிவிட்டது" என்று சொல்வது ஒரு உண்மை யல்ல. இன்று செக்ஸ், மதம் இவ்விரண்டைப்பற்றி மட்டுமே பெரு வாரியான படங்கள் எடுக்கப்படுகின்றன. மதத்தைக்கூட விமர் சிக்கிற வகையில் எடுக்கமுடியாத நிலையிலிருக்கிருேம். எனவே லாபநோக்கு ஒன்றையே குறியாகக்கொண்டு, விநியோகஸ்த ஜாதி யைத் திருப்திப்படுத்துவதற்காக மக்களின் ரச்னையை மேலும் மேலும் சாக்கடையாக்குகிற அவலமே இங்கு நடந்துகொண்டிருக் கிறது. எனவே இதைக் கணக்கிலெடுத்துப் பார்த்தால் இப்போது செய்யக்கூடிய காரியம் - செக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக அணுகலாம், சமுதாயத்தின் பல அத்தியாயங்களைத் தொடப்போவதாகச் சொல் லும் நீங்கள் அடுத்த அத்தியாயத்தில் எதைத் தொட்டிருக்கிறீர் ᏧᎦ5 ᎧiᎢ . ஆண் பெண்ணுக்கிடையே உள்ள உறவின் ஆன்மா (காதல்) சமூக பாதிப்பால் எப்படி நசுங்கி நைந்துபோகிறது என்பதைச் சித்த ரித்துக் காட்ட முயன்றிருக்கிறேன். ட்ரவுசர் போடுகிற காலத்தி லிருந்தே சுயமாக முடிவுசெய்தறியாத நம் இளைஞர் க ளிடம் காணப்படும் கோழைத்தனத்தினுல் ஒரு உறவு எந்த அளவுக்குப்
9 வசந்தம்/33
Page 19
பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறேன். ஒரு இளைஞன் (பண் ணையார் மகன்) சத்தியமாக அவளைக் காதலிக்கிருன். அவளுக்கு இன்னெரு இடத்தில் திருமணம் நிச்சயமாகும்போது, அவள் அந் தத் திருமணத்தை மறுத்து காதலனேடு வாழ த் தயாராகும் போது அவன் சுயமாக முடிவெடுக்க முடியாமல், பெற்றேரின்
சொல்லுக்குக் கட்டுப்படுகிருன். அந்தச் சூழ்நிலையில் அவள் திரு
மணத்துக்குச் சம்மதித்து கணவனேடு ஒன்றித்து விடுகிருள். அந்தக் காதலன் அவளைத் தொடர்ந்து காதலிக்கிமூன். இவற்றில் ஏற்படும் சிக்கல்களை ஆக்கரீதியாகச் சித்தரித்திருக்கிறேன். இது தான் கிராமத்து அத்தியாயப் பிரச்சினை.
X
நாவல்களைத் திரைப்படமாக்கும் திட்டம் உண்டா?
கூடாது என்றில்லை. இனிமேல்தான் முயலவேண்டும். எ ன் னை க் கவர்ந்த நாவல்களான தி. ஜானகிராமனின் "அம்மா வந்தாள்" வண்ண நிலவனின் "கடல் புரத்தில்" ஆகியவற்றின்மீது எனக்கொரு கண் உண்டு. மீனவர்களின் வாழ்க்கையை திருமதி ராஜம் கிருஷ் ணன் 'அலைவாய்க் கரையில்" என்ற நாவலில் முழுமையாகச் சித்த
ரித்திருப்பதாக கேள்விப்பட்டேன். பா, செயப்பிரகாசத்தின் கிரா
மத்து ராத்திரி"யால் ஈர்க்கப்பட்டுத்தான் "கிராமத்து அத்தியா யம்" தலைப்பை வைத்தேன்.
ராஜா என்னை மன்னித்து விடு’ என்ற படம் எடுப்பதாக விளம்பரம் வந்ததே? அது ஒரு கமர்ஜியல் படமா? (கமர்ஜியல், கலைப்படம்
என்று கோடுபோட்டுப் பிரிப்பதை அங்கீகரிக்காதவர் ருத்ரய்யா)
ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். லாபநோக்கத்திற் காக மட்டுமே படம் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் நான்
திரைப்படத் துறையிலிருந்தே வி ல கி வி டு வே ன் என்பதுதான்
Sp6oT Gard D. * "ராஜா என்னை மன்னித்து விடு’ படத்தை எடுக்க ஆரம்பித்துவிட் டேன். அது என்னுடைய முந்தைய படங்களை விட சீரியஸ் பிரச்
சினையை ஆழமாகப் பார்க்கவைக்கப் போகிறது.
உங்கள் கருத்துக்களைக் கூற திரைப்படத் துறையை ஏன் சாதன மாக தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள்? திரைப்படம் நவீனசக்திவாய்ந்த ஆயுதம். ஏனெனில் சினிமாஇன்று மக்களின் தவிர்க்க முடியாத அவசியமாகி விட்டது. எந்த அளவுக் குத் தெரியுமா? சினிமாவை ஒழித்துவிடுவதாக ஒரு அரசு தீர்மா ணிக்குமேயானல் அந்த அரசு ஒரே நாளில் கவிழ்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!.
நன்றி 'வசந்தம் வருகிறது" 15-8 - 80
வசந்தம் / 34
கிருஷன் சந்தர் தமிழில்:
க. சட்டநாதன்
ழரீஉபாத்தியாய மந்திரியாவ தைப் பற்றிக் கனவு கூடக் காண வில்லை. சாதாரண மருத்துவ ரான அவர், தனது மருந்துக் கடையை "ஷாதரா' வுக்கு அப் பாலுள்ள சந்தொன்றில்தான் வைத்திருந்தார். அங்கு அவர் டானிக்குகளும், வீரிய மாத்திரை களும், பலவிதமான ஒளஷதங்க ளும், உடல் உபாதைகளை நிவர்த் திக்கும் பஸ்மங்களும் விற்று வந் தார்.
பூரீஉபாத்தியாயருடைய தில் கரிக்குதம் வைத்திருக்கும் முதல் மந்திரியின் மருமகனுக்கு ஒருசமயம் வயிற்றுளைவு கண் டு விட்டது. அதைச் சுகப்படுத்தி யது இவர்தான். முதன் மந்திரி க்கு இவரைப்பற்றி பட்டும் படா மலும் சொல்லிவைத்தார் அவர். முதல்வர் தீராத மூலரோகத்திற் குப் பலியானவர். தொடர்ச்சி யான வைத்தியமுறைகள் எது வும் அவரது பிணியைப் போக்க வில்லை. மருமகனின் தூண்டுத லின்பேரில் முதல்வரைத் தனது பொறுப்பிலெடுத்து ஆறுமாத காலத்தில் குணப்படுத்தினுர்,
சந்
மந்திரியும் அந்தப் பூனையும்.
நன்று உபாத்தியாய உருவாக் கப்பட்டுவிட்டார்!
முதன்மந்திரி அவரைத் தனது குடும்ப வைத்தியராக நியமித்து: அவருடைய நெருங்கிய சகாக்க ளில் ஒருவராகவே கொண்டாடி ஞர் அதிவிரைவிலேயே அவரது தொழில் விருத்திகண்டது. எளி மையான வீட்டிலிருந்து பெரிய பங்களாவுக்கு மாறியவர்:தொலை பேசி வைத்துக்கொண்டார். கார் வாங்கினர். வங்கிக் கணக்கும் ஆரம்பித்தார். வேறு வார்த்தை களில் சொல்வதானுல், முதல்வ. ரிடம் அவர்கொண்ட நட்பு, அவ ரது சலனமற்ற வாழ்க்கைப் போக்கையே மாற்றியது.
அரசியல் வாதியொருவன்-ஒரு வரில் கவர்ச்சியும் விருப்பும் கொ ண்டு விட்டால் அவரை விடமாட் டான் எ ன் பது பிரசித்தமான விஷயம். பூரீ உபாத்தியாய இத ற்கு விதிவிலக்காய் விடவில்லை.
ஒருநாள் காலை முதன் மந்திரி அவரை அழைத்து; "நீங்கள் எங் களில் ஒருவன்" என்ருர். "நீங்கள் *ஜனதா மண்டலின்" செயலாள ராக பொறுப்பேற்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்."
வசந்தம்/35
Page 20
"நான் செயலாளரோ எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை " என்ருர் உபாத்தியாயர். 'இப் பொழுது புதிய மருந்தொன்றை -இரசக்கலவையிலிருந்து, தோற் றுவிக்கும் முயற்சியில் நான் ஈடு பட்டு வருகிறேன் யூனணி வைத் திய முறையை இந்திய முறையு டன் இணைப்பதுதான் அது.நான் விளைவுகளை இப்பொழுது அவ தானித்து வருகிறேன்."
அதல்ை கவரப்பட்ட முதல் வர் கேட்டார்.
'இறுதிப் பெறுபொருள் என் னவாய் இருக்கும்?"
*" எனக்கு அதனை அறிய விருப் Luth.'
முதல்வர் கேட்டார்: "நீங்கள் குறித்துப்பேசும் அந்த மருந்து, எதனைக் குணப் படுத்துவதாய் இருக்கும்?"
*அதுபற்றிக்கூட எனக்கு இன் னும் தெளிவில்லை. குருட்டாட் டம் தான்!" உபாத்தியாயவின் ஒப்புதல். 'உண்மை நிலை என்ன வென்ருல் மேலத்தேச மருத்துவ முறைப்படி நோய் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற வைத் தியத்தைச் செய் வார்கள். ஆனல், எங்களது முறையோ அதற்கு மாருனதாகும். நாங்கள் மருந்தை முதலில் உருவாக்கி, அந்த மருந்து எந்த நோயைக் குணப்படுத்தும் என்று கண்ட றிவோம்."
**நல்லதீர்வு.!" என்ற முதல் வர், ‘நீங்கள் ஜிண்தா' மீண்ட வின்" செயலாளர் பதவியை (pg5 லில் ஏற்றுக் கொள்ளுங்கள்.
பின்பு உங்கள் கடமைகள் பற்றித்
தீர்மானிக்கலாம். ”
வசந்தம் 36
அந்தத் தீர்மானம் முடிந்த
முடிவாகியது!
பூரீஉபாத்தியாய ஜனதா மண்
டலின்" செயலாளராக ஏற்றம் பெற்ருர். ஒருவரின் எதிர்ப்பும் இல்லை. அவர் முதல்வரின் சகா அல்லவோ
மாநிலத்தேர்தல்கள் நெருங்கி வர, முதன்மந்திரி திரும்பவும் உபாத்தியாயவுடன் மு ட் டி க் கொண்டார்:
**உபாத்தியாயஜி மக்கள் உங் கள் பால் விருப்புக் கொண்டுள் ளார்கள். நீங்கள் அவர்களுக்கு செய்தவற்றிற்கு நிறைந்த பாரா ட்டுக்களைத் தெரிவிக்க விரும்பு கிருர்கள்."
உபாத்தியாய ஆச்சரிய பாவத் துடன் சொன்னுர்: ‘'ஜனதா மண்டல அலுவலகத்தில் ஒரு முறை கூட நான் காலடி எடுத்து வைக்கவில்லையே!”
* உங்களைப் பெரிதும் நேசிப்ப தற்கு அதுதான் சரியான கார ணம்." என்ருர் முதல்வர். ‘மாநி லத்தேர்தலும் எங்களது பொறுப் பாகி விட்டது. நீங்கள் ஒர் இடத் தில் போட்டியிட வேண் டு ம். உடன்வேட்பு மனுவைத் தாக்கல் செய்யுங்கள். உங்களுக்குத் தெரி
யும் தானே. நீங்கள் ‘எங்களில்
ஒருவன்."
உபாத்தியாய வாயடைத்துப் போனர்.
** எனக்கு இப்பொழுதெல் லாம். நேர்மே கிடைப்பதில்லை." அவருக்குச்சொற்கள் தடுமாறின. *எனது முழுநேரமும் வர்த்தக இலா கா இன க் காரியதரிசி
கவிஞர்களே.
இன்னவைதான் கவியெழுத
ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்! சோலை, கடல், மின்னல், முகில், தெனறலினை
மறவுங்கள்! மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்.
S மஹாகவி NA
பூரீ கர்மநாத்தின் நோயைப் பரி கரிப்பதிலேயே செலவாகி விடு கிறது."
*அவருக்கு அப்படி என்ன ?" *அவரது மனைவி கேட்டு வெட் கப் படக்கூடிய ஏதோ ஒன்றல் வருந்துகிருர், அது என்ன என்
பதை நீங்களே அறிந்து கொள்
y
ளுங்களேன்.
கண்களைச் சிமிட்டிய முதல்வர், குரலைத் தாழ்த்தி அடங்கிய குர லில் முணுமுணுத்தார். ‘நான் நினைக்கிறேன், நீங்கள் அவரை நன்கு கவனிப்பீர்கள் என்று."
'நான் முடிந்தளவு திறமையா கத்தான் செய்கிறேன். உண்மை யில், எனக்குத் தொடர்ந்து அவ ருக்கு வைத்தியம் செய்வது எவ் வாறு என்றுதான் தெரியவில்லை. அவரை 'ஆர்ஜெனிக்" சிகிச்சை க்குஉட்படுத்தவேண்டும். சரியான பிரமாணம்தான் தெரியவில்லை.
10
நே |ா ையப் போக்கவேண்டும்
அதே சமயம் அவரது உயிருக்குப்
பழுதேற்படக்கூடாது. இப்பொ ழுது எனது முயற்சி மருந்தின் சரி யான அளவினை நிர்ணயம் செய் வதில்தான் செலவாகிறது. பல
பரிசோதனைகளில் ஈடுபடுவதால்
எனக்கு ஒய்வே இல்லை.
முதல்வர் அலுத்துக்கொண் டார்: “ ‘வாழ்வும் சாவும் கடவு ளுடைய கையில்! ஆனல், தேர்' தல்கள், எங்களுடைய கையில். தயங்காமல் மாநிலத் தேர்தலில் நில்லுங்கள். நீங்கள் எங்களில் ஒருவரல்லவா"
ழரீஉபாத்தியாய முதல்வரின் விருப்பங்களுக்கு இணங்கி தேர்த லில் நின்று வெற்றியும் பெற்ருர், நம்பகமான சகாக்களைக்கொண்டு மந்திரி சபையை அமைப்பதற்கு முதல்வரும் சுறுசுறுப்படைந்தார். அவருடைய தேர்வு உபாத்தியா
வசந்தம்/37
Page 21
யவைச் சுகாதார மந்திரி ஆக்கி யது. அவரிடம் "வன இலாகா வின் பொறுப்பும் ஒப்படைக்கப் பட்டது. முதல்வர் நினைத்துக் கொண்டார்: "உபாத்தியாய தான் இதற்கு மிகப் பொருத்த மானவர். உபாத்தியாயஜிக்கு இது பிடித்தமாயிருக்கும். ஏனெ ன்ருல் காடுகள் நிரம்ப மூலிகை கள் உண்டே?”
உபாத்தியாயஜி அப் பாரி ய பொறுப்புக்களை ஏற்கத் தயக்கம் கொண்டார். அவருக்குப் போ திய காரணங்கள் இருந்தன. பதி னென்றைப் பெற்றபின் இப் ட்ொழுது அவரது மனைவி கர்ப்ப மாய் இருக்கிருள். அவர் அவளைக் கவனிக்கவேண்டும். தவிர, அவர்
இப்பொழுது தொழிலதிபர் ஒரு
வருக்கு முத்துக்களிலும் இரத்தி னங்களிலுமிருந்து ஒரு விசேட மருந்தைத் தயாரிப்பதில் ஈடுபட் டுள்ளார். A.
'பாருங்கள். நான் எனது மந்
திரிசபையிற் சேர்ப்பதற்குத் தீர்
மானித்தவர்களெல்லாம் அறு புது வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒரு ஆசாமியும் சுகதேகி அல்ல. எல்லாருமே ஏதோ ஒரு நோயால் துன்பப்படுகிருர்கள். தொய்வு, குடல் வீக்கம், இரத்த அழுத்தம் எனறு. அவாகளுடைய உடல் நலத்தைப் பேணுவதற்கு நான் வி ரு ம் பும் வைத்தியரொருவர் எனக்குக் க ட் டா யம் தேவை. நான் உங்களை, எங்களில் ஒருவன கத்தானே கருதுகிறேன்."
உபாத்தியாயவுக்குஅந்தச் சிக்க லில் இருந்து மீள முடியவில்லை. அவர் மந்திரி பதவிக்குள் வலுக்
வசந்தம் / 38
கட்டா யமாகத் தள்ளப்பட்டார். அந்தப் புதியபணி அவருக்கு மன
மகிழ்வைத் தரவில்லை. முதலாவ
தாக அவருக்கு நாட்டின் பொது மொழியான ஆங்கிலம் தெரிய வில்லை. மேலும் வி ஷ யங் களை மோசமாக்கும விதத்தில், இந்தி யிலோ அன்றி உருது மொழியி லோ சரளமற்று இருந்தார். அத ஞல் மாநிலத்தின் பொறுப்புக்
லாளரிடம் விட்டுவிட்டு, தனது முழு நேரத்தையும் சக மந்திரி களின் உடல்நலத்தைப் பேணு வதிலேயே செலவிட்டார்.
ஒருநாள் மதியப் பொழுதில், பூரீஉபாத்தியாய சில அபூர் வ மான மூலிகைகளையும் விதைகளை யும் தமது மருந்து உரலில் அரைத் துக்கொண்டிருந்தபொழுது, அவ ரது அறையினுள் தள்ளுண்டு வந்த தலைமைச் செயலாளர்:
* தயவு செய்து என்னுடன் வாருங்கள். உங்களுடன் முதல் வர் ஏதோ பேசவேண்டுமாம். அவசரம் , '
'என்ன இரத்த அழுத்தமா?” பூரீ உபாத்தியாய அச்சத்துடன் தலைமைச் செயலாளரைப் பார்த் தார்.
'இல்லை . இல்லை . இரத்த அழுத்தமில்லை'
**பின் என்ன? நான் அறிந்து கொள்ளவேண்டும். அப்பொழுது தான் என்னுல் சரியான மருந்தை எடுத்துவர முடியும்"
குரலைச் சற்றுத் தாழ்த்தியதலைமைச் செயலாளர்
*அவர் எந்த உபாதையாலும் வருந்தவில்லை. ஏதோ உத் தி யோக விஷயம்."
**அப்படியா ? பின் ஏன் என் னைத் தொந்தரவு செய்கிறீர்கள்" பூரீ உபாத்தியாய தனது முக்கிய பணி தடைப்பட்டதால் கோப மடைந்தார். 'எனது இலாகாச் செயலாளர் ஜத்தீந்தராநாத் குந் தராவுக்கு ஆள் அனுப்புங்கள் அவர் சகலதும் அறிவார். எனது வரவு அவசியமில்லை. நான் மருந்து உரலோடு மல்லாடுவது உங்க ளுக்குத் தெரியவில்லை?”
உபாத்தியாய த யங் கி ஞர். ஆஞல், தலைமைச் செயலாள ரின் நச்ச்ரிப்பு அவரை முதல்வர்
முன் விரைவிலேயே நிறுத்தியது.
முதல்வர் அவரை உன்னிப்பா கக் கவனித்தபடி ஆழ்ந்த குரலில் சொன்னர்: "அமைச்சு அபாயத் தில் இருக்கிறது!"
* யாருடையது? உங்களுடை
யதா, என்னுடையதா?’ உபாத்
தியாய கேட்டார்.
**எங்களது அமைச்சா? அது கெட்டுது விடும்." எனக் கசந்த முதல்வர் தொடர்ந்து, எனக்குப் பக்கபலமாக நீங்கள்தான் இரு க்கவேண்டும். இல்லாவிடின் நாங் கள் அழிந்துபோவோம்"என்ருர்.
பூரீ உபாத்தியாய க ரங் களை மார்பில் குவித்தபடி சொன்னர்: 'உங்களது சேவையே என து சேவை. அத்தோடு நான் உங்க ளில் ஒருவனல்லவா! இந்த நெருக் கடியான நேரத்தில் உங்களுக்குத் துணை நிற்காமல் நான் இரு ந் தென்ன ப ய ல் ? உங்களுக்குத் தொந்தரவு செய்பவனின் - அந் தப் போக்கிரியின் பெயரை ச் சொல்லுங்கள். எனக்கு நகரத் தில் பல குண்டர்களைத் தெரி
யம் பற்றித்தான்
யும் கத்தி காற்றில் திடீரெனத் தோன்றும். பிறகு."
**இல்லை உபாத்தியாயஜி என் னைப் புரிந்துகொள்ளுங்கள் இது குண்டர்களுடைய வேலையில்லே. நீங்கள்தான் அதைச் செய்யவே
ணும்.'
உபாத்தியாய பயந்து நடுங்கி ஞர்: "நான் எனது வாழ்நாள்
முழுவதுமே கத்தியைத் தொட்ட
தில்லை. யாரையும் பலிகொண்ட தில்லை." அவர் குரல் மிகவும் பல
வீனமாக ஒலித்தது.
**நல்ல வேடிக்கையான மனித ரய்யா நீர். நான் உம் ைமக் கொலை செய்யும்படியா கேட் டேன். நான் உம்முடன் உத் தி யோக பூர்வமாகக் கதைக்கவல்ல வோ விரும்புகிறேன். உண்மை சொல்வதாயின். தேசிய விர
"தேசிய விரயமா? உபாத்தி யாயவெறுமையாய்ப்பார்த்தார். "ஒம். தேசிய சொத்து விரயம் பற்றித்தான்.' முதல்வர் திரும்
பவும்கூறினர். 'இப்பொழுதெல்
லாம் மத்திய அரசுக்கு அதே நினைவுதான். ஒவ்வொருமாதமும் அச்சுறுத்தல் கடி த ங் களு ம், தொலைபேசிச் செய்திகளும் டெல் லியிலிருந்து எனக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அவர் கள் பயமுறுத்துகிருர்கள். எனது ஆட்சியைக் கவிழ்த்து வேறு ஒரு வரை முதன்மந்திரியாக்கப் போ கிருர்களாம்!”
அரசு எவ்வாறு இயங்குகிறது என்ற சொற்ப அறிவு கூட இல் லாத உபாத்தியாய அதிர் ச் சி அடைந்தவராய்க் கேட் டார்: ‘தேசிய விரயமென்ருல் என்ன?
வசந்தம் / 39
Page 22
**அதுவா மிகச் சுலபமானது. செலவினங்களைக் குறைப்பது ! அதன் கருத்தே அதுதான்’ என் ருர் மு. த ல் வர். பத்து ரூபாய் செலவாகுமிடத்தில் ஐந்தைச் செலவிடுங்கள். பத் துப் பேர் பாடுபடும் அரசு அலுவலா ? இரண்டுபேரோடு சரிக்கட் டு ங் கள்! இத்தகைய சுற்றுவளைப்புத் தான் தேசிய சொத்தைப் பாது காத்தல் என்பது."
ஒரு கணம் யோசனையிலாழ்ந்த உபாத்தியாய தெளிவு பெற்றவ ராய்க் கேட்டார்; "மந்திரிமா ருடைய ஊதியத்தைக் குறைத் தாலென்ன?”
"அதை நான் ஏற்கனவே செய் துள்ளேனே. 1"
நீங்கள் எவ்வளவு ஊ தி யம் எடுக்கிறீர்கள் என்று உங்களுக் குத் தெரியாதா? எப்படியிருந்
த லும் மேலும் எங்கள் சம்பளத்
தைக் குறைப்பதற்கில்லை"
‘அப்படியானல் இந்தப் பிரச் சனைக்குத் தீர்வு மந்திரிமாருடைய எண்ணிக்கையைக் குறைப்பது தான்! நானே அதைத் தொட ங்கி வைக்கலாம். எனது ராஜின மாவைச் சமர்ப்பிக்க விரும்புகி றேன்."
முதல்வர் கிளர்ச்சியுற்றவரா ய்க் கேட்டார்; 'மந்திரிமார்க ளில் ஒருவரைக் குறைப்பதனல் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடுமோ?"
'நல்லது. என்னிடம் பதினை ந்து சிரேஷ்ட அதிகாரிகள் இருக்
கிருர்கள். எட்டுப்பேருக்கு ஆப்பு
வையுங்களேன்.""
வசந்தம் / 40
முதல்வர் தலையை ஆட்டியபடி கூறினர்: ‘'இது பெரிய சிக்கல்க ளைத் தோற்றுவிக்கும்."
*மேலதிகாரிகளின் எண்ணிக் கையைக் குறைக்கலாம். நாங் கள் அவர்களை முப்பதிலிருந்து வெட்டி பதினைந்தாக்கலாம்" ஆலோசனை கூறிய உபாத்தியா யவை உறுதியற்ற பார்வையுடன் நோக்கிய முதல்வர், 'அது பிரச் சனையை மேலாய்த் தொ டு வ தாய்த்தானிருக்கும் நீங்கள் சீழ் மட்டத்தை நோக்கிப் போகவே ண்டும்'
பூரீ உபாத்தியாய மேலும் கீழே இறங்கினர். அவர் எழுது
வினைஞர் மட்டத்தை எ ட் டிய
பொழுது முதல்வர் நம்பிக்கை யுடன் அவரைப் பார்த்தார். அடுத்து அவர் சிற்றுாழியர்களைப்
பற்றிப் பிரஸ்தாபித்தபொழுது
மகிழ்ந்தவராய் மிகுந்த இணக் கம் கொண்டுமுறுவலித்தார்.
**இப்பொழுது நீங்சள் புத்திசா
லித்தனமாய்ப் பேசுகிறீர் க ள். நாங்கள் எமது செயல்முறையில் யதார்த்தமாக இருக்கவேண்டும். எந்த அவதானிப்பும் பாமரனின் மட்டத்திலிருந்துதான் அறியப்
படவேண்டும். இப் பொழு து
ஒன்று செய்யுங்களேன். ! உத்தி யோகமுறை சுற்றுலாவொன்றை மேற்கொள்ளுங்கள். இந்த விஷ
யங்களை அறிந்துகொள்வதற்கு
அது உதவியாயிருக்கும். ஆழ்ந்த சிந்தனைக்கு மிக வும் அமைதி யான இடம் "தின்தல்". அங்கு போங்கள். நீங்கள் அடிக்கடி தங் களைப்போல சுற்றுலாக்கள்போவ தில்லை என்று சகமந்திரிகள் வேறு
குறைப்படுகிறர்கள். இது ஒரு மிக மோசமான முன்னுதாரண ம் தான்."
பூரீஉபாத்தியாய 'தீன்தல்"லுக் குப் போவதென்று தீர்மானம் கொண்டார்.
வனபரிபாலன தலைமை அதி காரி தக்கூர் மன்வந்த்சிங் திற மை மிக்கவேட்டைப்பிரியர். அத் துடன் நிர்வா க சேவையைப் பொறுத்தவரை பழைய புள்ளி. பிரித்தானிய ஆட்சிக் காலத்தி லிருந்து பதவியிலிருப்பவர். அவர் உபாத்தியா யஜியை மிகுந்தகுதூ கலத்துடன் வரவேற்ருர், உல்லா சப் படகு கிளப்பில் அவருக்கு விருந்துபசாரம் செய்தார். அத் துடன் அவரை பண்டைய இந் திய மருத்துவர்களான ஷராக்கு டனும் ஷ"சுரத்துடனும் ஒப்பிட் டுச் சிலா கித்தார். ப ந் தி ப் பூ ர் மகாராணி மந்திரியைக் கெளர விக்கும் முகமாக ஓர் ஆடல் நிக ழ்ச்சியை ஒழுங்குசெய்து மகிழ்ந் தார். ஹொல்மப்பூர் மகாரா ஜாவும் தன்பங்கிற்கு பொழுது போக்காக தூண்டில் பேர்ட இவ ரை அழைத்துச் சென்ருர்,
விழாக்களின் சுற்று முடிந்த பொழுது, பூனி உபாத் தி யாய
"ரிரெயிலுள்ள காடுகளைத் தாம்
பார்க்க விரும்புவதாய்த் தெரி
வித்தார்.
மன்வந்த்சிங் புத்திக்கூர்மை மிக்கவர். பான்சிப்பூர் , மன்ன
ரிடம் யானையொன்றைப்பெற்று; அரச மரியாதையுடன் இவரை
வனித்தினுள் அழைத்துச் சென்
ார். பிரித்தானியர் ஆட்சிக்கா காலத்தில் வனபரிபாலன தலைமை
அ தி கா ரி - அவரது சேவைக் காக அமர்த்தப்பட்ட யானையிற் தான் தனது வழமையான பரி சோதனைப் பயணங்களை வைத் துக்கொள்வார். ஆனல், இந்தச் சலுகை சுதந்திரத்தின்பின் பொ ருளாதார காரணங்களால் நீக் கப்பட்டு விட்டது. மன்வந்த்சிங் இதுவிஷயத்தில் மிகுந்த மனவே தனக்கு ஆளானர். இந்தச் சலு கையை மீண்டும் பெறுவதற்கு அவர் முயற்சித்தார். இது விடய மாக ஒருமுறை முதன் மந்திரி யைக் கூட அணுகினர். ஆனல், அவரது வேண்டுதல் நிராகரிக்கப் பட்டுவிட்டது.
வேட்டையாடுவதில் பூரீஉபாத் தியாயவுக்கு ஆர்வமே கிடை யாது. ஆனல், மன்வந்த்சிங் அது விசயத்தில் பைத்தியம்! சிங் ஒரு சிறுத்தையைக் குறி பார்த் து தனது துப்பாக்கியை உயர்த்தி ஞர் அந்த சமயத்தில்தான், 'பா ருங்கள் இங்கே பாருங்கள்." என்று உபாத்தியாய்ஜி குரல் எழுப்பினர்.
* நில்லுங்கள். நில்லுங்கள்.'! சிங் அவரைப் பிடித்து இழுத்து நிறுத்தினர்.
உபாத்தியாய கேட்டார்: "அந் தச் செடியை உங்கள்ால் பார்க்ச முடிகிறதா?”
எச்சரிக்கை அடைந்த சிறுத் தை அந்தச் செடிகளுக்குப் பின் ஞல் பதுங்கி மறைந்தது. “ சிங் கிற்குத் தாளவில்லை. பற்களை நறுநறுத்தவாறு கோபத்தை விழுங்கியவராய்க் கேட்டார்: ‘எந்தச் செடி.?"
வசந்தம் / 41
Page 23
'பொன் பூக்களுடன்இருக்கும் அது "
யானையை நிறுத்தும்படி கூறிய உபாத்தியாய அதிலிருந்து இற ங்கி, கைநிறைந்த இலைகளையும், தளிர்க்கைகளையும் மண்ணிலிரு ந்து பறித்தெடுத்து சிங் முன் பாகக் காட்டினர்:
'பிராகிரத மொழியில் இதனை புடிகுத் என்பார்கள். சமஸ்கிரு, தத்தில் ரப்திக்கா. பாரசீகமொ ழியில் பாஸ்கெலியா "
*இது வெறும் சாயம் காய்ச்சிச்
செடி சிங் கிடுகிடுப்புடன் இழு த்தார். "இதற்கெல்லாம் போய் ஏன் விசித்திரமான பெயர்களைத் தருகிறீர்கள்.? • சிங்கின் மறுப்பை அலட்சியப் படுத்தியவராய் 'இது மிகவும் பயனுள்ள மூலிகை" - எ ன் று
தொடங்சிய உபாத்தியாயஜி அந்
தச் செடிபற்றிய நீண்ட விளக் கத்துடன் அதனது பல்வகைப் பட்ட பயன்களை விபரித்தார்.
எல்லாவற்றிற்கும் சிங் அசட் டையாக "ஆம் ஆம் போட்டுக் கொண்டிருந்தார்.
பூரீ உபாத்தியாய வேறு பல மூலிகைகளையும் கண்டார். அவை களின் பயன்களைப்பற்றியும் சம அளவில் தெளிவுபடுத்த அவர் தவறவில்லை, மந்திரியோடு பழ குவது எப்படி என அவர் நன்கு தெரிந்து வைத்திருந்த சிங் பொ றுமையிழந்தபோதும் அமைதியா கவே இருந்தார்.
சொற்களைச் சிதழுமல் சிக்கன மாய் இருப்பதே ஒருவகையில் தேசிய நலன்தானே?
வசந்தம் / 42
ஏழுந்ாட்கள் "ரிரெய்" காடு களில் உலா வந்தபின், பூரீஉபாத்
தியாய பெற்ற அனுபவங்கள்
போதுமென நினைத்துக் கொண் டார். அந்த அனுபவ மிதப்பு டன், அவர் தின்தல்லில் சகல பாதுகாப்புக்களுடனும் அமைதி கொண்டார். அந்தப் பயணம்
அவரது உடல்நலத்திற்கு நல்ல
தாய் அமைந்ததோடு அவர்பெரு மளவு மூலிகைகளையும் சேகரிக்க உதவியது.
உபாத்தியாயஜி சிங் மீது மிகுந்த பரிவுகொண்டார்.
**தக்கூர் சாகிப்' என அழைத் தவர், "நீங்கள் உத்தியோகத்தில் மனமகிழ்ச்சியோடுதானே இருக் கிறீர்கள். உங்களுக்கு ஏதேன் சிரமம் என்ருல் தயவுசெய்து அறியத் தாருங்கள்! " என்ருர்,
எனக்கு ஒரே ஒரு சிறிய முறை ப்பாடுதான் உண்டு. நீங்க ள் "ரிரெய்" வனத்தைப் பார்த்தீர் கள் தானே; அவை எவ்வளவு
அடர்த்தியான காடுகள் நான்
அங்கு போகும் பொழுதெல்லாம் பெரிய இடர்பாடுகளுக்கு உட் படுகின்றேன்."
சிங்கை ஆச்சரியத்துடன் பார் த்த உபாத்தியாய: "நான் எது வித தொந்தரவையும் அனு ப விக்கவில்லையே!”
"அங்கு நீங்கள் யானைமீது போனீர்கள் அதனுல்தான். !' சிங் விளக்கினர். "பன்ஸிப்பூர் மன்னரிடம் உங்களுக்காக அதனை
இரவலாக வாங்கினேன். நான்
மேற்பார்வையிட குதி ைரயி ல் செல்லவேண்டியிருக்கிறது . அந் தக் காடுகள் எவ்வளவு அடர்ந்து
செறிந்தவை என்பது உங்களுக் குத்தான் த்ெரியுமே...! யானை யில்லாமல் அங்கெல்லாம் போ
வது ச வின் மடியில் வலிந்து
வீழ்வது போலத்தான்."
**நீங்கள் ஏன் யானையில் போக முடியாது , ! உங்களை யானையிற் போகமுடியாதென நிச்சயமாக யாரும் தடுக்க முடியாது!"
** எனக்கு அரசாங்கம், யானை எதையும் தரவில்லை அதுதான் இந்தத் லாம் காரணம்!"
ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவ ராய் பூரீ உபாத்தியாய கேட்
டார்: "யானை ஒன்று எவ்வளவு
பெறும் ?"
‘*ஏறக்குறைய பத்தாயிரம் வரும் ஆனல், நல்ல வேளையாகப் பன்ஸிப்பூர் மன்னர் தனது யானை
யை ஐயாயிரத்திற்கு தர உடன்
படுகிறர். அது நல்ல யானை .
உண்மையில் இது இ லா ப ம |ா
னது."
'அப்படியென்றல்
வாருங் கள் ! அதை வாங்க அனும வழங்குகிறேன்." -
சிங் ஆயத்தமாகவே வந்திருந்
தார். வெற்றுக் காகிதத்தில்,
அடையாளமிடப்பட்ட இடத் தில், உபாத்தியாயவை தனது பேனவைத் தந்தே 'கையொப்ப மிட வைத்தார்.
எல்லா விஷயங்களும் ஒரே நிமிடத்திற்குள் முடிவடைந்தன. 2-பாத்தியாயவின் சுற்றுலா நோக்கமே மேலும் ஒரு கிழமை தொடர்ச்சியாய் நடந்த விருந்து உபகாரங்களினுள் அமிழ்ந்து போயிற்று. இறுதிநாள் இரவு
தொந்தரவுகளுக்கெல்
தான் அவர் திடீரென அ வ் கு ஏன் வந்தோம் என்பதை நினைவு கொண்டார். அவரது முகத்தில் வியர்வை துளிர்த்தது. அ ைர் சிங்கை அவசரமாக அழைத்து
தனது இலாகாவிலுள்ள ஊழி
யர்களின் பெயர்ப் பட்டியலைக் கொணருமாறு பணித்தார். தாம் சில தேசிய விரய மீட்பு நட வ
\டிக்கை எடுக்கவேண்டும் என்று
விளக்கினர்.
சிங் கொண்டுவந்த பட்டியலைத் தட்டிப் பார்த்த உபாத்தியாய வுக்கு தலை, வால் தெரியவில்லை. இறுதியாகச் சொன்னுர்: "எல் லாவற்றையும் விளக்கிச் சொல் லுங்கள். அது சுருக்க மா க வே
இருக்கட்டும். நாம் ஓர் பொரு
ளாதார நடவடிக்கையை முன் னெடுத்துச் சொல்ல உள்ளோம்." 'நீங்கள் விரும்பினல் என்னை வேலையிலிருந்து நீக்கலாம் நான் அதற்குத் தயாராயிருக்கிறேன்". சிங் சொன்னர்,
உபாத்தியாய முறுவலித்தார்: "ஒரு மனிதனை வேலையிலிருந்து நீக்குவது அப்படியென்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப் போகிறது. அது சரிவராது.
** எனக்குக் கீழே இரு பிரதி வன பரிபாலன அதிகாரிகள் பணி புரிகிறர்கள். அவர் கள் ஒவ் வொருவரும் ஆறு பிரிவுகளைக் கண்காணிப்பவர்கள்."
.அது பொறுப்பானவேலை !ه@ * * அவர்களை நாம் நீக்க முடியாது. தயவுசெய்து பட்டியலின் கீழே GBurr šius Gir.”*
"நான்கு உதவி வன பரிபா லன அதிகாரிகள்!" 象
விசந்தம் 143
Page 24
**தயவுசெய்து இன்னும் கீழ் மட்டத்திற்கு போங்களேன்!"
"பன்னிரண்டு பகுதி உத்தியோ கத்தர்கள்." w
*மேலும் கீழே பாருங்கள் **பதினெட்டுக் காட்டதிகர்ரி கள்."
* கீழே." 'அறுபது வன இலாகா காவ லர்கள்." .
**இன்னும் வேறு யார் இருக் கிருர்க்ள்?"
'ஏழு பதிவாளர்கள்' **அவ்வளவுதான?" "பிறகு பால்வாங்கும் காசு மாதம் ஒன்பது ரூபாய் ' நிமி ர்ந்து உட்கார்ந்த உபாத்தியாய கேட்டார்; 'பால் எதற்கு?"
* "ஸேர் எங்களது , பதிவேடு கள் பேணப்படும் எலிகளின் தொல்லை தாளவில்லை.
பக்கத்து காடுகளில் இருந்து வந்து
பக்கத்திலிருந்து முளைத் தது.
ஃபைல்களை நாசம் செய்கின்றன.
இந்த எலிகளின் அழிவிலிருந்து
ஃபைல்களைக் காப்பதற்கு உத்தி
யோக ரீதியாக ஒரு பூனையை வளர்க்கிருேம் . அதற்குப் பால் வாங்குவதற்கு மாதாந்தம் ஒன் பது ரூபாய் செலவிடுகிருேம்."
கந்தோரில்
உபாத்தியாய திடீரெனச் சீற் றம் அடைந்தவராய்: "ஃபைல்க ளைப் பேணுவதற்கு ஏழு உத்தி யோகத்தர்கள் இருக்கும்போது எதற்காக ஒரு பூனை" அவரது சீற்றம் தணியவில்லை: 'ஒன்பது ரூபாய் ! எனக்கு வியப்பாய் இருக்கிறது. தக்கூர் ஷா கீப் உங் கள் கண்முன்னலேயே தேசத்தின் பெறுமதியான சொத்து பயனில் லாத முறையில் ஒரு பூனையின் பேரில் பாழடிக்கப்படுகிறதே!முடி யாது. இதை என்னுல் அனும திக்க முடியாது!"
ஆத்திரத்தில் திணறியவர் தீர் மானமான குரலில் சொன்னர்; "பூனையை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்."
**சரி அப்படியே சிங் கையெழுத்திட்ட களை எடுத்தபடி.
திடீரென ஓர் ஓசை கதவுக்குப்
என்றர் பத்திரங்
உபாத்தியாயஜி தனது கதிரையி லிருந்து குதித்தார்.
"மியாவ்' பூனையொன்று கத வடியில் நின்றபடி கனம் மந் திரியை உன்னிப்பாய் விடுத்துப் பார்த்தது. Ο
மூன்று ரொட்டிகளும் ஒரு தோசையும்
பசியுடன் இருந்த குடியானவன் ஒரு ரொட்டியை வாங் கிச் சாப்பிட்டான். அவனது பசி அடங்கவில்லை. அதனல் அவன் மேலும் ஒரு ரொட்டியை வாங்கிச் சாப்பிட்டான். இன்னும் அவனுக்குப் பசி அடங்காததால் மூன்ருவது
முறையும் ஒரு ரொட்டியை வாங்கிச் சாப்பிட்டான். அதி
லும் வயிறு நிறையாததால் ஒரு தோசையையும் வாங்கிக் தின்முன். இப்போது பசி அடங்கிப்போயிற்று. உடனே தனது கையால் தலையில் அடித்துக்கொண்டே அவன் சத்தம் போட்டான்: "என்னைப்போல ஒருமுட்டாள் உண்டோ! மூன்று ரொட்டிகளை வீணக்கிவிட்டேனே. முதலிலேயே ஒரு தோசையை வாங்கித் தின்றிருந்தால் எனது பசி தீர்த்திருக்
குமே!"
- டால்ஸ்டாய்.
லியோ டால்ஸ்டாயின் இலக்கிய மேன்மை.
கா. சிவத்தம்பி
அவரது இலக்கிய மேன்மை, தமிழ் இலக்கிய வளர்ச்சி ப் பாதைக்கு அம் மேன்மை
பாய்ச்சும் அறிவொளிபற்றிய ஓர் ஆய்வு,
* லியோ ரோல்ஸ்ற்ருேய் கால மாகி விட்டார். கலைஞர் என்ற வகையில் அவருக்குள்ள உலகப் பொதுவான முக்கியத்துவமும், சிந்தனையாளர், போதகர் என்ற வகையில் அவருக்குள்ள உலகப் பொதுவான புகழும், ஒவ்வொன்
றும் ஒவ்வொரு வகையில் இரசி
யப் புரட்சியின் உ ல க ப் பொது முக்கியத்துவத்தைப் பிரதிபலிக் கின்றன."
- லெனின் (16.11-191 லெனின் எழுத்தடக்கல்
323-37) லியோ நிக்கொலயவிச் ரோல் ஸ்ற்றேய் பிறந்து 150 வருடங் கள்; இறந்து 68 வருடங்கள் கடந். துள்ள இக்கட்டத்தில், அவரது சர்வதேசியப் புகழுக்கும் கிய சிந்தனை முதன்மைக்குமான காரணங்களை வாசகர்கள்' என்ற
ழுது, முதலில் அவரது மேன்மைக் கான சமூகத் தளம், சிந்தனைக்
இலக் களையும்,
களம் பற்றிய தெளிவான விளக் கத்தைப் பெற்றுக்கொள்ளுதல் அத்தியாவசியமாகின்றது,
நாவல், சிறுகதை, நா ட கம் போன்ற நவீன இலக்கிய வடிவங் கள் இலக்கிய வடிவங்களாகப் போற்றப்பட்டும் தொழிற்பட்
டும் வரும் இந்நாட்களில், உல கப் பொதுவான எழுத்தாளர் எவரைப் பற்றிய ஆய்வும், உல
கின் எந்த ஒரு இலக்கிய வாசக
ருக்கும் அத்தியாவசிய இலக்கிய
முயற்சியாகின்றது.
உலக இலக்கியக் களஞ்சியத் தில் சிறப்பிடம் பெறும் "எங்கு அன்புண்டோ அங்கு தெய்வம் உண்டு.” "இரு கிழவர்கள்" "எச மானும் ஆளும்", "ஒரு மனிதனு க்கு எவ்வளவு நிலம் வேண்டும்" போன்ற தலைசிறந்த சிறுகதை *கொஸாக்கியர்கள்" போரும் அமைதியும்", "அன்னு கரினீஞ" "உயிர் மீட்பு" போ ன்ற தலைசிறந்த நாவல்களையும், 'இருளின் சக்தி" "மீட்பு" போன்ற ஈடிணையற்ற நாடகங்களையும் எழு
வசந்தம்/45
Page 25
திய பெருமை ரோல்ஸ்ருேய்க் குண்டு. இவற்றைவிடக் கலையின் தத்துவம் பற்றி ஆராயும் கலை என்பது யாது’ என்னும் நூலை யும் மேலும் மதத்தின் சமூகத் தாக்கம், ஆத்ம விசாரணை பற் றிய சமூக மதத்துறை தத்துவ ஆய்வுகளையும் இயற்றிய பெருமை யும் அவருக்குண்டு. உலக இலக் கிய வரலாற்றைத் தன் ஆய்வுப் பொருளாகக் கொண்ட எந்தநூ
லிலும் லியோரோல்ஸ்ற்ருே ய் பற்
றிக் குறிப்பிடப்படாவிடின் அந் நூல் முழுமை பெருது.
ரோல்ஸ்ருேயின் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்து கொள்வ தற்கு அவரது ஆக்க இலக்கியங் கள் கலங்கரைவிளக்கமாக அமை கின்றன; அவையின்றி அவரது வாழ்க்கைத் தத்துவம்பற்றிப் பூர ணமாக அறிந்துகொள்ளவும் முடி யாது. "ரோல்ஸ்ற்ருேயிஸம்"எனக் குறிப்பிடப்பெறும் சமூக மதநோ க்குக் காரணமாக அவரது ஆக்க இலக்கியங்கள் ஆழமாகவும். சன ரஞ்சகமாகவும் வாசிக்கப் பெற் றன. அதே போன்று அவரது ஆக்க இலக்கியங்கள் பற்றிய பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது சமூக மதத்துவக் கோட்பாட்டு நூல் கள் விரிவாக ஆராயப்பட்டன.
‘போரும் அமைதியும்","அன்ன கரினீன", "உயிர் மீட்பு ஆகிய நாவல்கள் இர சி ய வாழ்க்கை யைப் பிரதிபலிக்கின்ற அதே வே ளையில், மனிதப் பிரச்சினைகளை உலகப் பொதுவான ஒரு தத்து வச் சட்டகத்திற்குள் ைவ த் து ஆராயும் தலைசிறந்த இலக்கிய ஆக்கங்கள் எ ன் ற புகழையும் பெற்றுள்ளன.
*போரும் அமைதியும்".
இருக்கின்றது',
-அரசியல் நோக்கினையும்
இந்த நாவல்களில் சிறப்பாக
ட்பு'ஆகியனவற்றிலும், (இவான் இலிச்சின் மரணம் என்ற சிறு கதையிலும்) இரசிய விவசாயிக களின் ஆத்ம ஒலங்கள் அற்புத மாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இரசிய விவசாயி பீ ற் றிய கலை, இலக்கியச் சிரத்தை ஏற்படுத்திய உந்துதல்களும், இயல்பாகவே அமைந்திருந்த பொதுமைநோக் கும் இவரை அவ் விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி வியூகம் வகுத்து நின்ற இரசிய வைதிகத் திருச்சபையின் சமூக மதக் கோட் பாடுகள் பற்றி ஆராயவைத்தது.
'மனிதர்களின் நம் பி க் ைகத்
தளம்", "நான் நம்புவது', 'தேவ னது இராச்சியம் உனக்குள்ளே "சுவிசேங்களை வாசிப்பது எப்படி போ ன் ற கிறித்தவ ஆய்வு நூல்களை எழுதி ஞர். அவரது நூல்களிலே தெறி த்து நின்ற எதிர்வாதங்கள் கார ணமாகத் திருச்சபை அவரைப் பிரஸ்டம் செய்தது. நிலம் சம் பந்தமாகத் தனியுடமை இருத்த லாகாது எ ன் று வாதித்தார்; சாரின் ஆட்சியில் நிலவியஊழலை வன்மையாகக் கண்டித்தார்.
ஆனல் இதே வேளையில் அஹி ம்சா வாதத்தையும் , ஆ த் மா வைத் தூய்மைப்படுத்தும் தூய நைட்டிக வாழ்க்கையையும் சமூக இணை த்து நோக்கும் பொழுது முரண் பாடு ஒன்று நிலவுவதைக் காண லாம். இந்த முரண்பாடும். இந்த முரண்பாட்டில் அரசியல், சமூக முக்கியத்துவமும் ரோல்ஸ்ருேய் பற்றிய இலக்கிய தத்துவ மதிப் பீடுகளின் சாய்வு, சாய்வின்மை கள் பலவற்றுக்குக் காரணமாக
*உயிர் மீ
அமைந்தன. ரோல்ஸ்ரோய் வாழ்ந்த காலத்திலும், பின்னர் 1920-30 களிலும் இன்னும், அவ ரது சமூக நோக்கு, ஆக்கத்திறன் ஆகியன பற்றிய மதிப்பீடுபற்றிய கருத்துரைகள் பலவற்றை ஹெ ன்றி கிஃபோர்ட் தொகுத்துள்ள
நூலிற் காணலர்ம். இந்தக் கருத்
துரைகளின் தன்மையை நிர்ண யிக்கும் முக்கிய கார ணி யாக மேலே குறிப்பிடப்பெற்றுள்ள * முரண்பாடு அமைந்துள்ளது என்பதனை, அந்நூலினைச் சிறிது நுணுக்கமாக வாசிக்கும்பொழுது உய்த்தறிந்து கொள்ளலாம்.
லியோ ரோல்ஸ்ரோய் வாழ்ந்த காலத்தைப் (7828-1910) புரட் சிக்கு முந்திய காலம் அல்லது முன்-புரட்சிக்காலம்) என இரசிய வரலாற்ருசிரியர் குறிப்பிடுவர். இக்கால கட்டத்திலேயே சிய விவசாயிகளும், பூர்"ஷவாக் களும், தத்தம் நிலைகளிற் பல் வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி நின் றனர். இரசிய வைதிகத் திருச் சபையின் அதிகார அமைப்பு, ஆட்சிமுறைமை, செல்வாக்குப் பூரணத்துவம் காரணமாக, சிறப் பாக விவசாயிகள் நிலையில் முற் றிலும் மதச்சார்பற்ற சமூக ப் புரட்சி தோன்றுவது முடியா திருந்தது. நிலவுடமை பிரபுத் துவப் பரம்பரை யொ ன் றில் தோன்றி வளர்ந்துதானே "கெள ண்ற" (Count) எனும் விருதுப் பெயருக்குடைமையாளராக இரு ந்த ரோல்ஸ்றேய்(இவ்விருதினைப் பின்னர் அவர் கைவிட்டார்) இர சிய விவசாயிகளின் கு ர ல |ாக முகிழ்ந்தமை ஆச்சரியமன்று.
வசந்தம் 147
இர
ரோல்ஸ்ருேயை விவசாயிகளின் புரட்சி யெழுச்சிக் கவிஞன்” என ஜோர்ஜ் லூக்காக்ஸ் கூறுவார்.
ரோல்ஸ்ரோயின் வாழ்க்கை நோக்கிற் காணப்பட்ட முரண் பாட்டினைத் தமக்கே இயல்பான மார்க்ஸிய நுண்ணறிவுகொண்டு நோக்கிய லெனின் அதனைப்பின்
வருமாறு விளக்கினர்: '
'ரோல்ருேயின் கருத்துகளிற் காணப்பட்ட முரண்பாடுகளை, இன்றைய தொழிலாளர் இயக்க நிலைகொண்டும், இன்றைய சம
தர்ம நிலைகொண்டும் நோக்காது (அத்தகைய நோக்கு அவசியந்
தான்; ஆனல் அதுவேபோதாது) பிதாவழிச் சமுதாய நெறிவழி நின்ற இரசிய்க் கிராமப்புறங்க ளில் தோன்றிய வளர்ந்துவரும் முதலாளித்துவத்திற்கெதிரா என
எதிர்ப்பு நிலை கொண்டு, தங்கள்
நிலத்திலிருந்து அந்நியப்படுத்தப் LULL -- நிலவுரிமையகற்றப்பெற்ற மக்க்ட்டிரளின் சிதைப்புக்கெதி ரான இயக்கநிலை கொண் டே
மதிப்பிடல் வேண்டும்.
இக்கண்ணுேட்டத்திற் பார்க்கும் பொழுது எ மது விவசாயிகள் புரட்சியில் தமக்குள்ள வரலாறு
பூர்வமான பாத்திரத்தை வகிப்
பதிற் காணப்பட்ட முரண்பாடு களைப் பிரதிபலிக்கும் கண்ணுடி uu nr 35 ரோல்ஸ்ருேயின் கருத்துக்
'கள் அமைந்திருப்பதைக் காண
லாம். ஒரு புறத்தில் நூற்றண்டு கள் காலமாக நிலவி வந்த நில வுடமை ஒடுக்குமுறைமையும் சீர் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளின் பல தசாப்த
Page 26
முழுதாக
காலத்திற் தொழிற்பாட்டினுல் ஏற்பட்ட வறுமைநிலையும் வெறு ப்பையும்; எதிர்ப்புணர்வையும், ஆற்ருக் கேட்டு நிலையில் ஏற்படும் துணிவுணர்வையும் மலைபோன்று வளர்த்திருந்தன. உத்தியோக பூர்வமான திருச்சபையும் நில வுடமையாளர்களையும், நிலவு டைமைஅரசாங்கத்தையும் முற்று
கான பொலிஸ்-வர்க்க ஆட்சிக் குப் பதிலாக கட்டற்ற, சமத்துவ முடைய சிறிய விவசாயிகளின் கூட்டொருமைச் சமூக முறைமை யினை நிறுவுவதற்கான முயற்சி களே எமது புரட்சியின் ஒவ் வொரு கட்டத்திலும் விவசாயி கள் மேற்கொண்ட நடவடிக்கை முறையின் ஆதார சுருதிப் பண் பாகும் ரோல்ஸ்ற்றேயின் எழுத் துக்கள் விவசாயிகளின் இந்த முயற்சியினையே எடுத்துக்காட்டு கின்றன. கிறித்தவ அராஜவாத த்தை ஒரு கருத்துக்கோ ட் பா டாக நிறுவ முயன்ருர் என அவர்
கருத்துப்பற்றிக் கூறப்படும் மதிப்
பீட்டிலும் பார்க்க மேற்சொன்ன விவ5:யிகள் நிலை முயற்சியை அவரது எழுத்துக்கள் சுட்டி நிற் கின்றனவெனலாம்."
லெனின் சுட்டிக்காட்டிய இந்த முரணறு நிலை யி ஜன விளங்கிக் கொள்ளும்பொழுது, ரோல்ஸ் ருேயின் புனைகதைகளின் சமூக முக்கியத்துவத்தினைச் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
ரோல்ஸ்ருேயின் நாவல்களில் சமூகப் பிரச்சினைகள் சித்திரிக்கப் படும் முறைமை பற்றி அன்ரன் செக்கோவ் கூறியதை அறிந்து
வசந்தம் 148
ஒழித்துக்கட்டுவதற்
களைச் சரியான
கொள்ள ல் அவசியமாகும். அலெக்ஸி சுவோறின் என்பவருக் குச் செக்கோவ் எழுதிய கடித மொன்றிற் பின்வருமாறு குறிப் பிடப்பட்டுள்ளது:-
"கலைஞனெருவனிடத்திலிருந்து அவனது ஆக்கம் பற்றிய (அவ னது) பிரக்ஞை பூர்வமான கன ணுேட்டத்தினை நீங்கள் கோரு வது சரியானதே. ஆனுல் fங்கள் இரண்டு கருத்துக்களை கலந்துவிடு கின்றீர்கள். ஒன்று பிரச்சினைக் கான தீர்வு, மற்றது பிரச்சினை
யைச் சரிவரச் சித்தரிப்பது. இவ
ற்றுள் இரண்டாவதனைச் சரிவரச் செய்வதே கலைஞனது கடமை யாகும். அன்னு கரினினுவிலும் ஒனெஜினிலும் (புஷ்கின் எழுதி யது) ஒரு பிரச்சினையாவது தீர்க் கப்படவில்லை. ஆனல் அவை உம க்குப் பூரண திருப்தியளிப்பன வாக அமைந்துள்ளதெனில் அவ ற்றில் பிரச்சினைகள் யாவும் சரி யான முறையில் எடுத்துக் கூறப் பட்டுள்ளன. வழக்கினை நியாய மாக எடுத்துக் கூறுவதே நீதி மன்றத்தின் கடமையாகும். யூரர் ஒவ்வொருவரும் த த் தமது
தீர்ப்பை வழங்கட்டும்."
ரோல்ஸ்ற்ருேயின் புனைகதை களையும் நாடகங்களையும் பொறு த்தவரையில் அவர் பாத்திரங்க ளின் சமூக, தனிநிலைப் பிரச்சினை முறையிலேயே சித்திரித்துள்ளார்.
இவ்வாறு பிரச்சினைகளைச் éFfl வரச் சித்திரிப்பது யதார்த்தம் என்ற இலக்கியக் கோட்பாட்டின் தொழிற்பாட்டுக்கு அச் சா னி யாக அமையும் ஓர் அம்சமாகும்.
ரோல்ஸ்ருேயின் நாவல் கள் காவிய அமைப்பினையும், போக்
8னையும் கொண்டவை என்பது பலராலும் வற்புறுத்தப்படும் உண்மையாகும் போரும் அமை தியும் என்ற நாவலில் இப்பண் பு துல்லியமாகக் றது. அந்நாவலை இரசிய இலி யட், ஒடிசி என்பர்.
ரோல்ஸ்ருேயின் மத ஆத்மீக
ஆய்வுகள் காரணமாக அவரது ஆக்கங்கள், 19 17க்குப் பின் தோ ன்றிய சோவியத் புரட்சிக்குப் பின் தோன்றிய) இலக்கியங்கள் மீது பெருத்த தாக்கத்தினை ஏற்
படுத்தவில்லையென்பது சிலரது
வாதமாகும். இப் பண் பி னை ஹென்றி கில்போ ர் டி ன் கூற்
முென்று எடுத்துக்காட்டுகின்றது.
அதில் அவர் சோவியத் புனைகதை யில் ரோல்ஸ்ருேயின் alluri புள்ள தாக்கத்தினைக் காணமுடி ulu (Tg5 6T 6örlustri. Penguin Critical Anthologies-Tcl stry-Lud, 2 1 0).
அத்தகைய உயிர்ப்புள்ள சக்தி யாக ரோல்ஸ்ருேய் தொழிற்படு வதை சொல்ஜெனிட்சினின் ஆக் கங்களிலேயே காணலாமென்றும் அவர் எடுத்துக்கூறுகின்ருர்.
இந்த வாதம் இலக்கிய விமர்ச னத்துக்கு அப்பாற்பட்ட அரசி யற் சக்திகளை முனைப்படுத்தும் வாதமென்பது சிறிது நுணுக்க
மாக நோக்கும்பொழுது புலன
கும் இத்தகைய இலக்கியத் திரிபு நோக்குகளுக்கு முன்கூட்டியே பதி
லிறுப்பதுபோல அமைந்திருக்கின்
றது; ஹங்கேரிய இலக்கிய விமர்
சகர்ஜோர்ஜ்லூக்கஸ் எழுதியுள்ள
'ஐரோப்பிய யதார்த்தம் பற்றிய ஆய்வுகள்’ எனும் நூல், அந்த நூலில் அவர் யதார்த்தம் எனும்
காணப்படுகின்
இலக்கியக் கோட்பாடு ஐரோப் பிய ஆக்க இலக்கியங்களில் பரிண மித்துள்ள முறையினை ஆர்ாயும் பொழுது, ரோல்ஸ்ற்ருேயின் நாவல்களில் யதார்த்தப் பண்பு தெரியும் முறையினையும் இலக்கி யத்தில் யதார்த்த நோக்கு முறை யினை ரோல்ஸ்ற்ருேயின் புனைகதை கள் சுட்டும் முறையினையும், அந்த யதார்த்த மரபு அடுத்து வரும் இரசிய நூல்களிற் காலத்துக் கேற்ப மாற்றத்துடன் பேணப் படுவதையும் நன்கு எடுத்து விள க்கியுள்ளார். யதார்த்தக்கோட் பாட்டு வளர்ச்சியில் இரு முக்கிய காலகட்டங்களைத் தெளிவுற எடு த்துக் காட்டும் லூக்காக்ஸ், ரோ ல்ஸ்ற்ருேய் காப்பிய அ ைமதி நெறிப்பட்ட ஆக்கங்களில் யதா ர்த்த வாதத்தினைக் கையாண்ட ஆக்க எழுத்தாளர் என்பதை நிறுவியுள்ளார். லூக்காக்ஸின்'
இவ்விமர்சன ஆய்வினை மேற்கூ
றிய கில்போர்ட் த மது நூலில் விதந்து கூறியுள்ளாரென்பதை யும் இங்கு மனங்கொள்ளல்வேண் டும். பக். (129) . w
ரோல்ஸ்ற்றேயின் இ லக் கி ய மே தா வி லா ச அங்கீகரிப்பில் மூன்று முக்கிய படிநிலைகள் இருந் துள்ளமையை நாம் அவதானித் துக்கொள்ளல்வேண்டும்.
முதலாவது-இது ஏறத்தாழ ரோல்ஸ்ற்றேய் வாழ்ந்த காலத் திலேயே-அவர் இரசிய இலக் கிய வரலாற்றின் முக்கிய வள மூட்டற் சக்தியெனக் கணிக்கப் பட்டமையாகும். துர்கனேவ் போன்றவர்கள், ஒரேவேளைகளில் ரோல்ஸ்ல்ருேயின் கருத்துக்கள் யாவற்றையும் ஏற்றுக்கொள்ள
வசந்தம் 149
Page 27
முடியாத நிலையிலிருந்துங்கூட, இரசிய மொழி அவரால் வளம் பெற்றது என்பதனை வற்புறுத் திக் கூறினர்.
யதை இங்கு மனங் கொளல் அவ சியமாகும். அன்னகரினினு நா வல் இரசியாவை ஐரோப்பாவிற் குள் கொண்டு செ ல் கின்ற து என்று கூறினர். ஐரோப்பியப் டெருங் கட்டமைப்புக்குத் தன் பங்களிப்பைச் செய்யும் இரசிய மேதா விலாசத்தை முதன்முத லில் எடுத்துக் காட்டியது அன்ன கரினீன' என்பது அவரது எண் ணத் துணிபாகும்.
இத்தக் கருத்து எம்மை லியோ ரோல்ஸ்ற்றேயின் புகழ் வியாப் தியின் இரண்டாங் கட்டத்துக்கு இட்டுச் செல்கின்றது. இக்கட் டத்தில் ரோல்ஸ்ற்ருேய்
கடந்த முற்று முழுதான ஐரோ ப்பிய எழுத்தாளராகப் போற் நறப்படுவதைக் காணலாம்: முத
லில் பிரான்சிலும் பின்னர் இங்
கிலாந்திலும் அவர் புகழ் பரவு கின்றது. இக் கால கட்டத் தில் தோன்றிய ஆய்வுகள் அவரை
ஐரோப்பிய இலக்கிய மேதைக ளுள் ஒருவராகக் கொள்ளுகின் றன.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் உலக நிலைப்பட்ட மனி தப் பராதீனம் பற்றியும் ஆத்ம விமோசனம், ஆத்ம லிமோசன மார்க்கம் பற்றியும் செய்யப் பட்ட இலக்கிய நிலை நின்ற ஆய் வுகள், ரோல்ஸ்ற்ருேயை "உலக மனிதனது காரியப் புலவனுகக்
வசந்தம் 159
"அன்ன கரிmன' ப்ற்றி தொஸ்தொ யேவ்ஸ்கி கூறி
இரசிய
எழுத்தாளர் வரையறை ையக்
காணும் பண்பை நிலைநிறுத்து கின்றது. மனித அவலங்களை, தனி நிலைப்பட்ட தத்தளிப்புக் களை ஆக்க இலக்கியத்தின் கூர் முனையாக்கிக்கொண்ட இக்கால கட்டத் தி ல் ரோல்ஸ்ருேயின் "அன்னகரினீன புதிய கோணங் களில் ஆராயப்பட்டது. முந்திய இரு காலகட்டங்களிலும் அவரது
*போரும் அமைதியும் பெரு முக்
கியத்துவம் பெற்றது. மூன்ரு
வது கட்டத்தில் "அன்ன கரி
னினுவே முதன்மைபெற்றதென லாம். இம்மூன்ரும் காலகட்டத்
தில்தொஸ்தொயெய்ஸ்கியும் உல கப் பெரு முக்கியத்துவம் பெறும் நாவலாசிரியராகின்றரென்பதை
நாம் அவதானித்தல்வேண்டும்.
அனர்த்தவாதத்தின் (Theory of Absurd) ரிஷிமூலங்களிலொன் ருக தொஸ்தோயெய்ஸ்க்கின் நாவல்களைக் கொண்டாடும் மரபு
இன்று காணப்படுகின்றது.
இந்தியாவைப் பொறுத்தவரை யில், ரோல்ஸ்ற்றேய் சுதந்திரப் போர்ாட்ட காலத்தில் மிக முக் கியமான கருத்தியற் சக்தியாக மாறுவதைக் காணலாம். மகாத் மாகாந்தி தமது சத்திய சோதனை
என்னும் நூலில் தமது அஹிம்
சை, சத்தியாக்கிரகக் கோட்பா
டுகளின் வாய்க்கால்களில் ஒன்
ருக ரோல்ஸ்ருேயையும் அவரது சமூக தத்துவ ஆய்வுகளையும் எடு த்துக் கூறினர். இதனுல் ரோல்ஸ் ருேயின் த த் துவ ஆய்வுகளும் நாவல்களும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாயின. தமிழிலும் இதன் தாக்கத்தினைச் சக்தி பிரசுராலய வெளியீடுகள்
சிலவற்றிற் காணலாம். திரு. வி. க. வின் சமூக மத நோக்குப்பற் றிய கோட்பாடுகளை 6thanirs ஆராய முனையுமெவரும். ரோல் ஸ்ற்ருேய் உண்மைக் கிறித்துவ மரபெனக் கொண் ட Ꭵ.1 olv Ꭷ1 fib றைத் திரு. வி. க. சைவ மரபு வழிப்படுத்தி நிலைநிறுத்துவதைக் காணத் தவறமாட்டார்கள்.
ரோல்ற்ருேயிசமும், காந்திய மும் அரசியற் சார்பிலிருந்து விடு விக்கப் பெற்று முற்றிலும் மத நிலைப்பட்ட விமோசன நோக்குக் களாகக் கணிக்கப்படும் இந்நா ளில், நாம் இத்தாக்கம்பற்றி அதி கம் ஆராயாது விடுத்து, இன்று தமிழ்ப் புனைகதை அடைந்துள்ள வளர்ச்சிக் கட்டத்தில், ரோல்ஸ்ற் ருேயின் நாவல்கள் சுட்டிக்காட் டும் வாழ்க்கை நோக்கு முக்கியத் துவமடையும் விதத்தினைச் சிறிது நோக்குவோம்.
யதார்த்தக் கோட்பாட்டின் வளர்ச்சியில் ரோர்ல்ஸ்ற்ருேயின் முக்கியத்துவம் பற்றி ஆராய்ந்த ஜோர்ஜ் சொக்கக்ஸ், புனகதை யின் கலைப் புராணத்துவம் பற் றிக் கூறுவதை நோக்குவோம்:
‘இலக்கிய ஆக்கமொன்றின் உண்மையான கலைத்துவமுழுமை, அவ்வாக்கம் சித்திரிக்கும் உல கின் தன்மையைத் தீர்மானிக்கும் அத்தியாவசிய சமூகக் காரணிகள் எவ்வகையில் முழுமையாகத்தரப் பட்டுள்ளன என்பதிலேயே தங்கி யுள்ளது. அவ்வாறயின், அது சமூக நடைமுறைபற்றி ஆசிரிய னுக்குள்ள சொந்த ஆழமான அனுபவத்தை அடிப்படையாகக் W கொண்ட்தாகவே இருக்கமுடியும். அத்தகைய ஆழமான அனுபவந் தான் அத்தியாவசிய சமூக கார னிகளை வெளிக்கொணர உதவுவ துடன் அக் கலைப் படைப்பு அக் ஆாரணிகளை மையமாகக்கொண்டு
பரிணமிப்பதையும் எடுத்துக் காட்டஉதவும்."
ர்ோல்ஸ்ரோயினிடத்து அத்த கைய முழுமையான ஈடுபாட் டுணர்வு காணப்பட்டது.
தமிழ் நாவலின் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை நோக்கும் பொழுது, தமிழ் நா வல் நூற் ருண்டு வளர்ச்சியைக் கொண்டா டும் இக்காலகட்டத்திலும் உலக இலக்கியங்களின் வரிசை யில்
வைத்துக் கொண்டாடப் பெறத்
தக்க ஒரு தமிழ் நாவல் இன்னும் தோன்றவில்லையென்பது மனவரு த்தத்துடன் ஏற்றுக்கொள்ளப் படவேண்டிய உண்மையாகவுள் ளது. "அன்னகரினீன"வின் ஆக் கம் எ வ் வா று இரசியாவை ஐரோப்பியப் பெரும் பண்பாட்டு டன் இணைய வைத்ததோ அதே போன்று, இன்றைய சர்வதேசிய வளர்ச்சித்தேவைக்கேற்ப, தமி ழை உ லக ப் பொதுமையான இலக்கியச் சர்வதேசியத்தின்பால் இட்டுச் செல்கின்ற ஒரு நாவல் இலக்கியம் தோன்றவேண்டுமெ னில் ரோல்ஸ்ற்றேயின் புனைகதை யமைப்பைப்புப்பற்றிய மேற்கூ றிய மேற்கோளினை எமது ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் அர்த்த பூர்வமாக உள்வாங்கிக் கொள் ளல் அத்தியாவசியமாகின்றது: ரோல்ஸ்ற்முேயின் நாவல்கள் பற். றிய ஆழமான ஆய்வுசள் அத்த கைய ஒரு முயற்சியில் எ ம் ைம மேலும் முன்னேற வைக்கும்.
குறிப்பிட்ட ஓர் உலக நோக் கின் அடிப்படையில் மனித இயக்
கங்களைப் பார்த்து மனித வாழ்க்
கையின் யதார்த்தத்தைத் தெளி வுறுத்தும் பணியில் ரோல்ஸ்ற் ருேய் எமக்குப் பெரும் வழிகா ட்டி அவரது ஆக்கங்கள் அற்புத மான ஆற்றுப்படைகள். 6
Page 28
சிாற்று உயிர் உச்சரித்த முதல் வார்த்தை
செவி வழியே செய்தியை சொல்லும் தபால்காரன்.
காற்றின் மொழியை தாவரங்கள் வாசிக்கும் போதுதான் இசைக்கும் ராகம் இருப்பதாக தெரிகிறது.
புல்லுங்கூட புல்லாங்குழல் இசை தரும் பூமிக்கு அடியில் காற்று w மேடைப் போட்டு பாட ஆரம்பித்தால்.
மனிதர்களால் பேசமுடியாத புதுமொழியை-காற்று கண்டு பிடித்து பூக்களிடம் பேசும் நேரங்களில் எல்லாம் வண்டுகள் கூலி கேட்காமலே குடித்தனம் நடத்த வரும்,
காற்று"க்) காதலன் தகராறு செய்யும் போதுதான் தாவரங்கள் தங்கள்
இலத் தாலிகளை அறுத்து காம்பு(க்) கணவர்களை விவாகரத்து செய்கின்றன.
துக்கம் தொண்டையை அடைக்கும் போதெல்லாம் துவண்டு விழும் உயிரை மூக்கின் பாதையில்
சிம்மாசனம் போட்டு சாமரம் வீசுவது - காலம் காற்றுக்கு இடும் கட்டளை
உயிருக்கு
ஒய்வு தேவை
என்று
காலம் கணிக்கும்போது காற்று மரணத்திற்கான இலவச விண்ணப்பத்தை விரை விநியோகிக்கிறது. வாகவே
எதற்கும் விலை பேசி பழகிய மனிதனல்
காற்றை
விலைபேச முடியாத போதுதான் - அவன் வாழ்க்கை வரிகளில் முற்றுப்புள்ளி அழுத்தமாக விழுகிறது.
யாருக்கு வேண்டுமென்ருலும்
விடுமுறை தரலாம்
மறந்துபோய் - காற்றுக்குமட்டும் - விடுமுறை கொடுத்து விட்டு
விழிகளுக்கு
முழிக்கக் கற்று கொடுக்கக் கூடாது,
- umiu.”
புத்தகங்கள். புத்தகங்கள். புத்தகங்கள், புத்தகங்கள்
காசளவில் ஒர் உலகம் வாசகர் வட்டம்
GF 63727 6000017
சுஜாதாவும். இராஜாராமும், விலை: இருபத்தைந்து ரூபா
நிமிஷத்துக்கு நிமிஷம் சமுத்திரமாக விரிவடையும் எலெக்ரா னிக்ஸ் பற்றி மிகவும் கவனத்தோடு எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்த கம். தமிழில் விஞ்ஞானப் புதுமைகளை தெளிவாகவும், எளிதாக வும் புன்னகையோடு வாசிக்கத்தக்கதாகவும் எழுதமுடியும் என்பதை நிரூ பிக்கிற இந்தப் புத்த த்தை, புத்தகப் பதிப்புத் துறையில் புகிய தொ டக்கமொன்றினை நிகழ்வித்த வாசகர் வட்டத்தினர் வெளியிட்டிருக் கிருர்கள். விஷயத்தை மேலும் இலகுவாக்குகிற வரை படங்களும், கலைச்சொல் அகராதியும், புத்தக அமைப்பும் அக்கறையோடு மேற் கொள்ளப்பட்டுள்ளன. சுஜாதாவும், இராஜாராமும் எலெக்ரானிக் நிறுவனத்தில் பணியாற்றுகிற அனுபவசாலிகள் என்பதால் மட்டுமல்ல: இருவருமே எழுத்தாளர்கள், நுண் கலை களி ல் பரிச்சயமுள்ளவர்கள் ஆகையினலும் இந்த நூல் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட ஆனல் விஷய ஆழமுள்ளதாக அமைந்துள்ளது.இந்தநூலை கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் வெளியிட்டமையினல் நிச்சயம் பணநஷ்டம் அடைவார் சள்; ஆயினும் தமிழ் விஞ்ஞானத் துறைக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பு கொடுத்திருக் கிருர்கள்,
மாற்றம் 171/7, பருத்தித்துறை வீதி,
- யாழ்ப்பாணம் க. சட்டநாதன் லிலை ஆறு ரூபா
கவனிப்புக்குரிய எழுத்தாளர் க. சட்டநாதனின் ஆறு கதைகளடங் கிய "மாற்றம்" தொகுதி படிக்கத் தொடங்கியதும் எமக்கு நெருக்க மாகி விடுகிறது. ஒவ்வொரு கதையும் எமது அனுபவங்களையே சொல் கின்ற பிரமையைக் கொடுக்கிற அதே வேளையில், இவ்வளவு அழகாக நுட்பமாக, பாத்திரங்களையும், நுண்ணிய சம்பவங்களையும் சித்தரிக் கிற ஆசிரியரின் இலக்கிய முதிர்ச்சியினையும் வியக்க வைக்கின்றது. சிதநேசம் சாஸ்வதமானது என்பதையே ஒலித்து நிற்கிற இந்தக் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியின் பரிஞமத்தை காண்பிக்கிற
\கோலாயுள்ள்ன.
Page 29
கி ாரிந்தா கிறிஸ்தவ இலக்கிய சங்கம்
t த. பெ. எண் 501 அ. மாதவையா சென்னை 600 003 - விலை பத்து ரூபா
தமிழில்: சரோஜினி பாக்கியமுத்து
தமிழிலே நன்கு அறியப்பட்ட அ. மாதவையாவினல் 1915 ம் ஆண்டு, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட நூலை, 65 ஆண்டுகளின் பிறகு தமிழில் மொழி பெயர்த்திருக்கிருர் திருமதி சரோஜினி. தமிழ்நாட்டில் வெளி வந்த முதல3 வது வரலாற்று நாவலான "கிளாரிந்தா' வின் மூலப்பிரதி யினைத்தேடிக் கண்டு பிடிப்பதிலே நூலாசிரியர்பட்ட சிரமங் உள் அளவில் லாதன. எல்லாக் கஷ்டங்களையும் சகித்து சரளமான தமிழிலே இந்தக் கதைச் செறிவும், கருத்தாழமும் மிக்க நாவலை மொழிபெயர்த்துள்ள திருமதி சரோஜினி, இந்த நூலை இக்காலத்திற்கு ஏற்றதொன்ரு கக் குறிப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமானதே. ஆங்கிலப் பேராசிரியை ஒருவரிடமுள்ள தமிழ்ப் புலமையையும்: தெளிந்த மொழிபெயர்ப்பு ஆற்றலையும் சமுதாயப் பிரக்ஞையையும் அறிவிக்கிற உரைகல்லா கவும் கிளாரிந்தா விளங்குகிறது.
ஊருக்குள் ஒரு புரட்சி மணிவாசகர் நூலகம்
mu மதுரை சு. சமுத்திரம் V விலை: ஒன்பது ரூபா
தமிழின் தற்சாலச் சிறுகதை எழுத்தாளர்களில் யாவராலும் அறியப் பட்ட சமுத்திரத்தின் புதிய நாவல், புதிய களமொன்றினை மையமாக வைத்துப்படைக்கப்பட்டிருக்கின்றது. நிலப்பிரபுத்துவத்தினது கயமை களை, நவீன சுரண்டல்களை ஈவிரக்கமின்றி 2 ரித்துக் காட்டுகிற ச பழத் திரத்தின் பாத்திர வார்ப்புகள், சித்தரிப்பு, மக்கள் மொழியைக் கையாளுகிற லாவகம் ஆகியவற்றை நிறைவோடு இந்த நாவலிலே காணமுடிகின்றது. மக்களினுடைய அடிப்படைப் பிரச்சினைகளையே கதைப் பொருளாகக்கொண்டு இலக்கியம் படைக்கி;தோடு நில் லாது மக்க்ளின் விமோசனத்திற்கான மார்க்கத்தையும் இயல்பாகவே சமுத்திரம் சித்தரித்திருக்கிருர், சமுத்திரத்தின் இலக்கியத் தாக்கத்தை தோழர். கே. முத்தையா வின் பின் வரும் மதிப்பீடு மிகவும் நறுக்காக தெரியப்படுத்துகிறது; " கமிர் நாட்டில் புற்போக்கு இலக்கியம் எங்கே எ ன் று கேள்வி கேட்பவர்களுக்கு டி. செல்வராஜின் "தேநீர்" , மலரும் சருகும்" மட்டு மல்ல. கு. சின்னப்ப பாரதியின் தாகம்'மட்டுமல்ல. பொன்னீலனின் 'கரிசல்" மட்டுமல்ல, ராஜம் கிருஷ்ணனின் 'கரிப்பு மணிகள்" uq' மல்ல. சு. சமுத்திர்த்தின் மேற்கூறிய நான்கு நவீனங்களும் த உதாரணங்களாகத் திகழும் பதில்களாகும்."
Page 30
**七"),)&T ooooo !! og i o, ę, į kosoɛsɛ sraeff, : '-
No: |(1861 - 833, Nyf – WYH).
:=≡
Nosos. A |-| –
|-!soos laenoitae aero sąsų, og啡mu)
− ( ) s otississueses, saeko*隔****4m
o Torslae ae 『トミgeskm國;&g/w : T형gg gi다Tu 5월soos Lae aeris, qırı * * Q_W*후 "연Tigg**rg龍)'3A%2년g 的高rT sus “g g egg」 sisi suoi meg,
『g “シ*)
*** 'caer swaerisissina). Trı 'g'), oシT*M)
匈T**u屬鳴n