கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளம்பிறை 1968.06

Page 1
நபி கதைகள்-7
நம்பிக்கை
-ஓரங்க நாடகம்
நாயகத் திருமேனி
-ஆராய்வு
நினைவுகள்
-ட்ரைர் வித்திரம்
குதிரை - LDO
திருப்பூர் GIDIS:55õi
-விசேட் கட்டுரை
 
 
 
 


Page 2
2A தரத்தில் தன்னிகரற்றது * தலைநகரிலே தலைசிறந்தது * தரணியெங்கும் புகழப்படுவது
எல்லோரும் விரும்பிப் புடைப்பது * விற்பனையில் முன்னணியில் நிற்பது
செய்யது பீடியே!
GJFUIIUIJI Liq, iq IIGI IT
192, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12.
 

*驚教兮鬱A製鯊 isrg, ăi:ă*,
Ceylon's Favourite Cigarette

Page 3
With the Best Compliments of:
MOOSAJEE SONS
Manufacturers of "Ceylopak" Polythene,
270, Wolfendhal street, COLOM HBO-133.
Phone: 793 334

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.
ແpmໃນ 5
மீலாத் மலர் 1968
நிர்வாக ஆசிரியர்: எம். ஏ. ரஹ்மான் 来
திங்கள் வெளியீடு
※
அலுவலகம் இளம்பிறை, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13 இலங்கை
※
Office:
lampirai,
231, Wolfendhal Street, Colombo - 13 (Ceylon).
t
இளம்பிறையில் வெளிவருங் கதை களிலுள்ள பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே. கட்டுரைகளில் வெளிவரும் கருத்துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர்களே
பொறுப்பாளிகளாவர்.
இந்தப் பூவில்.
நபி கதைகள் ஏழு
நம்பிக்கை -ஓரங்க நாடகம்
நாயகத் திருமேனி -ஆராய்வு
நினைவுகள் -உரைச் சித்திரம்
குதிரை - மறு -சிறுகதைகள்
திருப்பூர் மொஹிதீன் -விசேட கட்டுரை
3
筠 மீலாத் விழா - அநுபந்தம்

Page 4
இலட்சியப் பயணம்
இளம்பிறையின் மூன்ருவது மாலையின் முதலாவது பூவான மீலாத் மலர் வேலைகள் இந்தப் பக்கத்தை எழுதுவதுடன் நிறைவுறுகின்றன.
அவசரத்தில் எழுத நேர்ந்தாலும், சத்தியத்தின் உள் ளத்தை இளம்பிறையின் அபிமான வாசகர்களுக்கு நேர்த் தியாக வைக்க முடியுமென்று நம்புகின்றேன்.
இளம் பிறை தனது இலட்சிய வளர்ச்சிப் பாதையில் இரண்டு படிகளைத் தாண்டி, மூன்ற வது படியிலே காலடி யெடுத்து வைக்கின்றது. இளம் பிறையின் இரு மாலைகள் நிறைவுற்று, மூன்ருவது மாலையின் முதலாவது பூ மலர்ந்துள்ளது.
கனவு பலித்த பூரிப்பில் இளம் பிறையின் முதலாவது பூ 1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூத்தது. அப் பணியின் பயணம் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடித்தது. அது முதற் படி,
இளம்பிறைப் பயணத்தின் இரண்டாவது மாலையின் முதலாவது பூ 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மலர்ந்தது. இடையில் இளம்பிறைப் பயணத்தில் தரிப்பு ஏற்பட்டிருந்தது. இருப்பினும், இடைப்பட்ட காலத்தின் இந்தப் பணியின்மையே இலக்கியப் பணியாகவும் அமைந் தது. ஏனெனில், இளம்பிறை யுடன் இணைந்துள்ள “அரசு வெளியீடு நிறுவனத்தின் இலக்கியப் படையலாக ஐந்து நூல்கள் வெளிவந்தன. இது பயணத்தின் இரண்டாவது படி. நினைவு நிலையில் மீண்டும் தரிப்பு.
*இளம்பிறை பெரிய மூலதனத்தில் வேரூன்றிய தில்லை. சத்தியத்திலும் இலக்கியப் பற்றிலுமே வேர் கொண்டது. இதுவே அதன் மூன்ரு வது துளிர்ப்பிற்கும், இலட்சியப் பயணத்தின் தொடர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.
1968 ஜூன் 9 ஆம் தேதி பெருமானுர் முஹம்மது (ஸல்) அவர்களின் அவதார தினமாகும். அத்தினத்திலே மூன்ருவது மாலையின் முதலாவது பூவான இம்மீலாத் மலர் விரிகின்றது. சுகுணம் நிரம்பிய நன்னிமித்தமாக இஃது அமைவதினுல் நமது இலட்சியப் பயணம் தொட ரும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.
எல்லாப் புகழும் ஏகணும் இறைவனுக்கே!

மீலாத் விழாச் சிந்தனைகள்
Uபீஉல் அவ்வல் திங்களும், அவனியெல்லாம் பரந்து சீர்த்தியுடன் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு உவப்புமிகு மாதமாகும். இத்திங்களின் பன்னிரண்டாவது பிறையன்றுதான், மனிதப் புனிதராம் - இறுதி இறை தூதர் முஹம்மது முஸ்தபா நபிநாயகம் (ஸல்) அவர்கள் அவதரித்தார்கள்.
புகழ்சேர் அவ்விழுமிய தினத்தை, இஸ்லாம் அமைத் துள்ள இன் வரன்முறைகளுக்கு அமைவாகக் கொண் டாடுதல் ஒவ்வொரு முஸ்லிம்களுடைய கடமையாகும்.
உலகிலே பயிலப்படும் மதங்களுள் தெளிவான சரித் திர காலத்திலே பரம்பிய மதம் என்ற பெருமை இஸ் லாத்திற்கு உண்டு. அதன் வளர்ச்சியும் வளமும் புனைந் துரைகளிலே வேர் கொள்ளாது, தெளிவான - திட்ட வட்டமான சரித்திர ஆதாரங்களிலே எழுந்து நிற்கின்றது. மீலாத் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுதல் என்பது இன்று நேற்று இடையிலே கிளைத்த சம்பிரதாய மல்ல என்னும் உண்மையை வரலாற்று முகத்தான் உறுதி யாக அறிந்து கொள்ள முடிகிறது. கி. பி. 1207 இல், முஸாபர் அல்தின் கொவ்வுரா, இராக்கில் மெளஸஅலுக்கு அண்மீையில் ஏற்பாடு செய்த மீலாத் விழா பிரமாண்ட மான முறையிலே சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக வரலாற்று நூலார் இப்னு கலிகானின் குறிப்புக்களால் அறியக் கிடக்கின்றது. மீலாத் கொண்டாடும் பாரம் பரியம் இதனினும் தொன்மை வாய்ந்ததாகவும் இருக்க ø) fTLD.
சிலை வணக்கத்தை இஸ்லாம் மிக்கத் துணிச்சலுடன்
தகர்த்தெறிந்தது. அதே போன்று பக்தி கலவாத, நம் பிக்கை இழையாத, அகம் ஒன்ருத, எந்தப்படாடோபச்

Page 5
சம்பிரதாயத்தையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளமாட் டாது. எனவே, மீலாத் விழாக்களைக் கொண்டாடும் பொழுது, பழைமைசான்ற பக்தி நிலையை நிறுவும் அதே வேளையில், இளய சமுதாயத்தினரின் மதப் பற்றையும், மார்க்கக்கல்வியையும் வளர்க்கத்தக்கதான கொண்டாட்ட முறைகளே ஏற்புடையன என நாம் ஏற்றுக் கொள்ளுதல் சிறப்புடைத்து. முஸ்லிம் சமுதாயத்தின் ஊறுபடாத தனித் தன்மையையும், மேன்மையான கலாசாரப் பாரம் பரியங்களையும் பேணி, அவற்றை வளப்படுத்துவனவாக மீலாத் விழாக்கள் அமைதல் உகந்தது.
ரபீஉல் அவ்வல் திங்கள் முதற் பிறை தொடக்கம், பன்னி ரண்டாம் பிறை வரையிலுள்ள பன்னிரண்டு தினங்களும் மெளலூத்கள் எனப்படும், பெருமானரின் அவதாரத்தையும், சீரிய வாழ்க்கையையும், நெறியையும் காவிய ரூபத்திலே சொல் லும் அரபிப் பாடல்களை ஒதுகின்ருேம். இலக்கியச் செறிவும், நுட்பச் சுவையும் மிக்க மெளலுாத்களை ஒதுதல் அற்புதமானது. இந்த ஒதுதல் வெறும் ஆசாரச் சடங்காகவும், உதடுகள் சம்பந் தப்பட்ட உச்சாடன வைபவமாகவும் அமையின் முழு விளைவுப் பலிதம் ஏற்படுமா என்பதைச் சமயப் பெரியார்கள் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். மெளலிது ஷரீபுகளிலேயுள்ள மகத்துவத் தைத் தமிழிலே விளக்கி நயத்தை அநுபவிக்கச் செய்யும் வழி முறையைப் பயில் வதின் மூலம் இளய சமுதாயத்தினரின் பக்தி, சிரத்தையை மேன்மேலும் வளர்த்தல் சாலும். இதனைப் பற்றி யும் மார்க்கப் பெரியார்கள் சிந்தித்துப் பார்க்கக் கடப்பாடுடைய வர்களாவார்கள்.
குறிப்பிட்ட பன்னிரண்டு தினங்களும் முஸ்லிம் பெருமக்கள் பெருந் தொகையினராக வாழும் ஒவ்வொரு வீதியிலும் ஹதீது மஜ்லிஸ்களை நடாத்துதல் பக்தி வளத்தைப் பெருக்கும் பிறிதொரு வழியாகும். அத்தகைய மஜ்லிஸ" களில் ஆலிம்களையும் அறிஞர்க ளையும் கொண்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்துவித்தல் அவசி யம், வீதி தோறும் ஹதீது மஜ்லிஸ்கள் நடைபெறின், பெண்க ளும் - வயோதிபரும் வீட்டிலிருந்தவாறே சொற்பொழிவுகளின் நற்சான்றினை நுகருதலுக்கும் வாய்ப்புக் கிட்டும்.
மீலாத் விழாக்களிலே நபி பெருமாளுர் (ஸல்) பற்றிய நூல் களை மலிவு விலையில் அரங்கேற்றும் புதிய முறையினையும் நடை முறைக்குக் கொண்டு வரலாம். இதன் மூலம் ஆண்டு முழுவதும் நூல்களினல் பக்தியின் வளப்பத்தைப் பேணிப் பயன் அடைவோம்.
தோரணங்களும், பந்தல்களும், மின்சார அலங்காரங்களும் என ஏனைய மதத்தினர் வீணிலே செய்யும் ஆடம்பரச் செலவுக ளைப் பின்பற்றி, மீலாத் விழாக்களை ஆடம்பரமான ஒரு கேளிக்கை விழாவாக அமைப்பதின் மூலம் இஸ்லாம் சாற்றும் புனிதத் துவக்  ைதயும், அதன் தனிப் பெரும் பாரம்பரியத்தின் மகத்துவத்தையும் நிலைநிறுத்துதல் சாலுமா என்பதைச் சிந்தித் துப் பார்க்கும் வண்ணம் சகல முஸ்லிம் பெரு மக்களையும் இவ் வாண்டின் மீலாத் விழாச் சிந்தனையாக ஏற்றுக் கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.

நம் வழி எது?"
பெளத் சிங்களவர்கள் புத்தர் சிலையை வணங்குகின் ருர் கள். மலராஞ்சலி செய்து மகிழ்கின்ரூர்கள். புத்தரின் பிறந்த தின மாகிய வெஸாக் பண்டிகையை ஆடம்பரமாகக் கொண்டாடுகின் ரு ர்கள். அதையொட்டி வீதிகள் தோறும் பெரிய பந்தல்கள் தோன்றும். புத்தருடைய மிகப் பிரமாண்டமான் படங்களும், சித் திரங்கங்களும் அப்பந்தல்களில் இடம்பெறும். ஆயிரக்கணக்கான மின்சார "பல்பு” கள் பந்தலை அலங்கரித்து ஒளி ஜாலங்கள் புரியும். ஒலிபெருக்கியில் சினிமாச் சங்கீதங்களும், புத்தரின் போதனைக ளும் ஒலிபரப்பப்படும். மேடைகள் நிருமாணித்து, வேடந்தரித் துக் கூத்துகள் ஆடுவார்கள். இவற்றைக் கண்டுகளிக்க ஆட வரும் பெண்டீரும் இடிபட்டு, நசுக்குண்டு வீதிகள் தோறும் அலைவர். இது பெளத்த சிங்களவரின் கலாசாரமாக இருக்கலாம். அஃது அவர்களின் சுயேச்சை அதைக் கெளரவிப்போமாக!
சிலை வணக்கத்தை ஒழித்தவர் பெருமானர் முஹம்மது (ஸல்) அவர்கள். அல்லாஹ்வின் நாமத்தையும் பெருமானரின் திருவுரு வத்தையும் வியாபார - விளம்பரப் பொருள்களாக்காது பாது காத்த புனித கலாசாரப் பாரம்பரியத்திற்கு உரியவர்கள் முஸ் லிம்கள். உருவ வழிபாட்டை ஒழித்த - உருவப்படம் இல்லாத ஒரேயொரு தீர்க்கதரிசியும் மதத்தலைவரும் நபிகள் நாயகமே.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவதரித்த மாதமாகிய ரபீ உல் அவ்வல் மாதத்திலே நடைபெறும் மீலாத் விழாக்களில் முஸ் லிம்களுக்கு அந்நியமான "வெஸாக்" கலாசாரம் புகுத்தப்பட்டு வருகின்றது. மீலாத் காலத்தில் தோரணங்களும், பந்தல்களும் கொழும்பு மாநகரின் வீதிகள் தோறும் எழுகின்றன. அணுவசிய மான மின்சார ஜோடனைகளும், ஒலிபெருக்கிகளில் சினிமாச் சங் கீதமும் புகுந்து கொண்டன. பொருட்காட்சி பார்க்கும் மனே பாவத்துடன் ஆடவரும்-பெண்டீரும் இடிபட்டு நசுக் குண்டு அலை யத் தொடங்கிவிட்டனர். இந்த பந்தல் - தோரண - மின்சார அலங்கார மோகம் வளர்ந்தால், மீலாத் விழா பிறிதொரு வெஸாக் விழாவாக மாறும். அப்பொழுது மீலாதின் நோக்க மென்ன? நமது இஸ்லாமிய கலாசாரப் பண்பாடுகளின் தனித்துவமென்ன? நமது நம்பிக்கையின் அர்த்த மென்ன? ஈழம்வாழ் இஸ்லாமியப் பெருங் குடிமக்கள் தமக்கு அந்நியமான வேற்று மத கலாசாரங்களைக் கைவிடல் வேண்டும். இல்லையேல், இஸ்லாமியப் பாரம்பரியத் தின் புனிதம் கெடுவதோடு, நமது வழி நமக்கே தெரியாமற் போய்விடும் எனவும் அஞ்சு கிருேம், w
*1965 ஆம் ஆண்டில் இளம்பிறை மீலாத் விசேட மலரிற் பிரசுரமான ஆசிரிய தலையங்கத்தின் மறு பிரசுரம்.

Page 6
(0:II wishes *ои :
W. SHAHUL HAMEED & COMPANY
93, Molibon Street, COLOMBO-ll.
"Phone: 24 69 Cable: “MUKARRA' COLOMBO

தொழிலமைச்சரின் மீலாத் செய்தி
ேெனுரும் வையத்தோரும் நிதமும் புகழ்பாடி மகிழும் வல்லோனின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மறுவிலாப் பிறந்த சீர்நாளைக் கொண்டாடி மகிழும்பொழுது ஈழவாணில் பிறந்த ‘* இளம்பிறை ” இன்று கூடிய பொலிவோடு காட்சி தருவது கண்ணுக் கும் கருத்துக்கும் சுவை பயக்க வல்லது.
* இளம்பிறை ’ மீலாதுந் நபி மல்ருக்கு எமது இத யம் கனிந்த வாழ்த்துக்கள். வாசக நேயர்களுடன் ஒரு நாழிகைப் பொழுது இங்கே களிக்க வாய்ப்பேற்படுத்தி தந்த நிர்வாக ஆசிரியருக்கு எனது நன்றி.
எமக்கு அல்லாஹ்வின் மாமறை தந்தவர் இன்று - என்றும் - நாம் போற்றிப் புகழும் காருண்ய நபி பெரு மானர். அண்ணலார் விட்டுச்சென்ற தித்திக்கும் தேன் மறைக்கு 1400 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளன. பூவு லகெங்கும் முஸ்லிம்கள் விழா எடுத்து மகிழ்கின்றனர். எமது நேர்வழிகாட்டி திருக்குர்ஆன். பெறுதற்கரிய இப் பொக்கிஷத்தை இறைவனிடத்திலிருந்து எமக்கு அரு ளிச் சென்ற அருமை நபியின் ஜனன தின விழா இவ்வரு டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
முஸ்லிம்களின் நிலை, உலக முஸ்லிம்களின் நிலை இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, சிந்தித்துச் செயல் படத் தூண்டும் சரித்திரத்திருப்பமாக ’ இவ்வாண்டு நபி மணியின் அவதார விழா எம்மை அணுகியுள்ளது. நாம் முஸ்லிம்களாகச் சிந்திக்க வேண்டும்; முஸ்லிம் களாகச் செயற்பட வேண்டும்!
இச்சிறிய கருத்தை அன்பர்களோடு பகிர்ந்து கொள்ள இடமளித்த "இளம் பிறை" க்கு மீண்டும் என் நன்றி. இனிய தமிழில் கருத்தோவியங்கள் படைத்து ஈழதது எம் வாசகர்களுக்கு அமுதூட்டும் இந்த சஞ்சி கையின் வளர்ச்சிக்கு எனது நல்லாசிகள்!
அல்லாஹ் அருளும், அண்ணலார் அன்பும் எம்மீ தாகுக !
எம். எச். முஹம்மத் தொழில், தொழில் வசதி அமைச்சரும் 1400வது ஆண்டு திருக் குர்ஆன் விழா
தேசியக் கமிட்டித் தலைவரும்.

Page 7
10
உதவி அமைச்சரின் மீலாத் செய்தி
ஈழம் வாழ் முஸ்லிம் மக்களின் நலன் காப்பதில் இடை விடாது சேவையாற்றிவரும் “இளம்பிறை", மீலாத் விழாவை முன்னிட்டு விசேட மலரொன்றை வெளியிட முன்வந்துள்ளது பாராட்டத்தக்க ஒன்ரு கும்.
அந்தகார இருளிலே அல்லற்பட்டுக் கிடந்த பாமர மக்களின் அறிவை வளர்த்து,உண்மை மனிதனுக்க உதித்த எம்பெருமான் முகம்மது நபி (ஸல்)யின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதால் எம் பிரச்சினை தீர்ந்து விடாது. அன்ஞரின் போதனைகளைப் பின்பற்றி அவர் வழி நடப்பதே சாலச்சிறந்ததாகும். “இளம் பிறை” மீலாத் மல ருக்கு இச்செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எம். எம். முஸ்தாபா பாராளுமன்றக் காரியதரிசி, சமூக சேவைகள் அமைச்சு,
P O M A O O L
(IMPORTRIBO)
SEPARATELY PREPARED FOR LADIES & GENTLEMEN Y. It prevents dandruff and falling hair y Maintains Clean Scalp
Y Makes your hair soft
Makes easy and smooth combing
SOLE AGENT :
SI RRUL KA DHE E R & CO.
41, 43, Second Cross St.,
Pettah, Colombo. phone: 3710 & 6009

g560nu நபி கதை ஒனறு
பரம ஏழையும், வலுவற்ற உடம்பினனுமான மக்காவாசி ஒருவன், ஒரு சமயம் மார்க்க விதிகளை
மீறியிருந்தான். அவன் தன்னுடைய குற்றத்தை நபிநாயகம் (ஸல்) அவர்களின் முன்நிலையில் ஒப்புக்
11
கொண்டு, ஆதரவற்ற நிலையில் தலை குனிந்து நின்
முன். அவனுடைய நிலைமையைப் பெருமானர்
அவர்கள் பூரணமாக அறிவார்கள்.
இருப்பினும், குற்றமிழைத்தவனைப் பரீட்சித் தல் வேண்டுமென இறுதி இறைதூதர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் இதயம் விழைந்தது. ‘இக்குற்றத்திற்குப் பரிகாரமாக நீர் அடிமை யைவிடுவிக்க வேண்டும்” என்று பெருமானுர் கூறினர்கள்.
*அதற்கான பொருள் வசதி என்னிடமில்லாத
படியால் அது இயலாத காரியம்” என்று ஏழை,
ஏந்தல் நபி நாயகத்திடம் பதிலிறுத்தான்.
"அப்படியானுல் அறுபது ஏழைகளுக்கு ഉഞ്ഞ്
வளிப்பீராக!' என்று கூறினர்கள்.
“இதுவும் என் சக்திக்கு அப்பாற்பட்டது" என்ருன்.
இச்சந்தர்ப்பத்தில் பெருமானருக்கு அன்பளிப் பாக ஒரு கூடை பேரீச்சம் பழம் வந்து சேர்ந்தது. அந்தப் பழக்கூடையும் குற்ற மிழைத்தவனையும் ஒன்ருக இணைத்து, அச் சிந்தனையில் ஒரு கணம் மெளனமாக இருந்தார்கள். பின்னர், அந்த ஏழை யைப் பார்த்து, “இந்தக் கூடையிலுள்ள பழங்களைக் கொண்டுபோய் ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடு!" என்ருர்கள்.
அந்த ஏழை நாணித் தயங்கியவாறே, 'அல் லாஹ்வின் திருத்தூதரே! என்னைப் பார்க்கிலும் ஏழை, மக்காவில் எவருமில்லையே?’ என்ருன்,
முழுவதையும் அறிந்திருந்த நபிபெருமானரின் திருமுகத்திலே சிரிப்பு மலர்ந்தது. ஏழையை நோக்கி *அப்படியானல் இந்தக் கூடையிலுள்ள பழங்களைக்
கொண்டுபோய் உன் குடும்பத்தினருக்கே பங்ஓ
டுக் கொடுத்துவிடு' என்ருர்கள்.

Page 8
High Class Printers
GCGDGOU) ħ? (Pri inti ng さ} Specia dity &
Calefi Gler WG) ErkS
Under = talken
TAS PRESS
1/25, Mookathal Street, PURASAWALIKAM, MADRAS-7
T phone: 6302 T' grams: “THAIYAN NA”
ALSO,
T As PR ess
KLAKAERA
· Tሠ phone: 44 T" Grams, “THAYAN NA ”

tжЖзж{x}X{x}жжжжжжжжжжжжжжжжёхз
66
"இன்றைய மீட்டிங்கிற்குக் கதிரை
LD Gofissir Lotus Pumpkin” 67 6ã7 (o ri 5 Gior
பர். புதிய மணிப்பிரவாளம் எனக்குப்
புரியவில்லை. இப்படிச் சங்கேத பாஷையிலே
பீடிகை போட்டால், அவர் பெரிய விஷ
யத்தை விண்டு காட்டுவார் என்ற இரகசி
யம்" எனக்குத் தெரியும். நான் மெளனஞ் சாதித்தேன். “கூட்டத்
Sið (35 35&av GM ud 35T iš 5 u GJ tř Chairman. Chiar - G5 SIGMT; Man -
மனிதன். கதிரை மனிதன்தானே சரியான மொழி பெயர்ப்பு? ஆங்கிலத்தை தமிழாக்குவதும் தமிழ்த் தொண்டு என்ருல்:தமிழை ஆங்கிலப் படுத்துவதும் தமிழ்த் தொண்டே! கமல பூசணி தலைமை தாங்குவார். கமலம் என்ருல் Lotus, பூசணி 6Tairq26 Pumpkin -
மொழிப்பெயர்ப்புச் சரிதானே?" என்று விளங்கினர். அவரே
தொடர்ந்தார். "நம்முடைய நாட்டிலே வயிற்றுப் பிழைப்பிற்காக
மொழி பெயர்ப்பாளராகி விட்டவர்க ளெல்லாரும் சேர்ந்து தமிழைக் கொலை செய்யும் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
Insurance 6T 6ör (do 6ão srit Liù 4 gpy SG) Lumtub. Sy LùLug- uurTG96ão. Fire o Insur
ance தீக்காப்புறுதிதானே? காப்புறுதி தீக்குத்தான் அளிக்கப்
படுகின்றதா? இந்த இலட்சணத்தில் அபத்தக் கருத்துக்கள் வேறு! யார், யாரோ தயவை பிற்கதவுகளாலே பெற்று சென்னை
யில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகா நாட்டிற்குச் சென்று
தான் இந்த அம்மணிக்குள்ள Qualification. தான் ஒரு பரி
யாரியின்ரை பெண்டில் என்பது Additional Qualification என்ற
விளம்பரம் வேறு! ஈழம் தந்த தலைசிறந்த விஞ்ஞானப் பேரா சிரியர் மயில் வாகனம். அவருக்குக்கூட விஞ்ஞானம் படிப்பிக்கும்
முறை பற்றி கருத்துக் கூற“இது'முன்வந்திருக்கிறது என்ரு ல், ஈழ
நாட்டுத் தமிழுக்கு ஐயகோ !” என்ருர் நண்பர். “இதற்கும் 13 ம்
பக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்று நான் மெதுவாகக்
கேட்டேன். 'நீர் பாலகிருஷ்ணன்; இந்த அம்மணியார் திருமதி
பாலகிருஷ்ணன் ஆனபடியினல் பாலகிருஷ்ணன் என்ற பெய
ருக்குத்தானே இழுக்கு? அபசகுனம் 13ம் நம்பர் மட்டுமல்ல;
தமிழுக்கு அபசகுனமாகி நாவடக்கம் இல்லாத சில பெண்மணி
களும் உலவத் தொடங்கியுள்ளதின் ஆபத்துப் புரியவில்லையா?*
என்று கேட்டார். நண்பர் கூறியதிலும் உண்மை இருப்பதினல்,
இந்த விஷயங்களை இங்கே குறித்து வைத்து, மிகுதியைக் கொண் டோடி சுப்பருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதியனுப்பியுள்
ளேன்.
-ஆர். பாலகிருஷ்ணன்

Page 9
786 கல்கி பிடி
புகைப்பவர் மனதைக் களிநடம் புரிய வைப்பதில் சிறப்பும் மதிப்பும் பெற்றவை
இலங்கையில் புகழ் பெற்ற 786 கல்கி பீடிகள்
சிந்தனை தருவது சிறந்த கல்கி பீடி!
பீடியில் சிறந்தது கல்கி பீடி!! மணம், குணம், நிறைந்தது கல்கி பீடி!
தொலைபேசி ஆபிஸ் : தொழிற்சாலை:
6043 S946
தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும்: சி. சின்னத்துரை அன் பிரதர்
“568 ஹவுஸ்", 79 & 79/1, மெசன்சர் வீதி, கொழும்பு- 12.

క్ట*****
0. ※ நபி கதை. இரண்டு நீதி
※※※※※※※
ைேழகளுக்குத் தண்டனை அளிப்பதிலே தயை யும் கருணையும் காட்டிய நபிருெமானுர் அவர்கள், இறைவசனத்தை அமுல் நடத்த என்றுமே தயங்க வில்லை.
ஒரு சமயம் பாத்திமா என்ற பெண் ஒருத்தி திருட்டுக் குற்றஞ் செய்து விட்டாள். திருட்டுக் குற்றத்திற்குக் கையைக் கொய்வதே தண்டனை. ஆனல், பாத்திமா பணுTமக்ஸ9ம் என்ற குடும் பத்தைச் சேர்ந்தவள். அக்குடும்பம் குறைஷியருக் குள்ளே சிறப்பு மிக்கது. இத் தண்டனையால் குடும் பத்தின் கெளரவம் பாதிக்கப்படும் என்று குறை ஷித் தலைவர்கள் நினைத்தார்கள். ஒன்றுகூடி ஆலோசித்து, அப்பெண்ணிற்காகப் பரிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் போய்ப் பேசுமாறு உஸாமா இப்னு ஜைத் என்னும் நாயகத் தோழரைத் தூதனுப்பினர்கள்.
உஸாமா நபிகளாரின் அன்பிற்கும் பிரீதிக்கும் பாத்திரமானவர். அவர்களால் அவர் மகனைப் போல வளர்க்கப்பட்டவர்.
உஸாமாவின் உரைகளைக் கேட்ட நபி பெரு மானர் (ஸல்) அவர்கள், ‘இறைவன் பணித்த கட்டளையில் நீர் குறுக்கிடுகின்றீரா?' என்று கேட்டர்கள். உஸாமா மெளனஞ் சாதித்தார்,
அப்பொழுது அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து, ‘செல்வாக்குடையோர் திருடினல் தவிர்ப் பதும், ஏழைகள் திருடினுல் தண்டிப்பதுமாக மக் கள் இருந்தனர். இவ்வநிதியே அவர்களுடைய நாசத்திற்குக் காரணமாக அமைந்தது.அல்லாஹ் வின் திருநாமத்தாற் கூறுகின்றேன். இந்த முஹம் மதின் மகள் பாத்திமா திருடினுலுங்கூட, அவள் கரத்தைக் கொய்து இறைவன் ஆணையை நிறை வேற்றுவேன்" என்று நீதியின்மீது வைத்திருந்த வைராக்கியப் பற்றுதலைக் காட்டினுர்கள்.
5

Page 10
16
இவ்வாண்டில் ஈழத்தின் காஞ பகுதிகளிலும் நடைபெற விருக்கும் மீலாத் விழாக்களிலே கலந்து உரை நிகழ்த்தும் சிறப் புச் சொற்பொழிவாளராக திருப்பூர் மொஹிதீன் அவர்கள் வருகை தருகிறர்கள். அவருடைய மார்கக அறிவையும், காவன்மையுைம் கேட்டின்புறும் வாய்ப்பினைப் பல்வேறு இடங்களிலும் செயற்படும் மீலாத் விழா அமைப்புக் குழுக்கள்
ஏற்படுத்திக் கொடுத்தல் உவகைக்குரியது.
“மீலாத் விழாக்களிலே கலந்து கொள்ளவரும் மொஹிதீன் அவர்களே! வருக, வருக! என இளம்பிறை வரவேற்கின்றது.
ஈழத்து அனுபவங்கள்
நிலைத்து நிற்கட்டும் என வாழ்த்துக கூறுகினறது.
இனிமையாகவும், பசுமையாகவும்
ஈழத்து முஸ்லிம் பெருமக்களுக்கு திருப்பூர் மொஹதீனின் குறிப்பிட்ட சில ஆற்றல்க%ளத் தரிசிக்கும் வாய்ப்பே கிட்டுகின்
றது. அரசியல் அரங்கில் அவர் வாய்ப்பு இல்லாது போய்விடக் கூடும்.
சாதித்தவற்றை அறியும் எனவே, அவருடைய
அரசியல் வாழ்வினே விமர்சனக் கண்ணுேட்டத்துடன் அணுகும்
இக் கட்டுரையைப் பிரசுரிப்பதை இளம்பிறை தனது
86)d
யாகக் கொண்டுள்ளது. ஆர்.
பதவிப் பேறுகள் எதுவும்
அடையாமலே, முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசி
யற் பணி புரிவது என்பது, அர
சியல் உலகில் ஒர் அற்புத விந்தையாகும். அந்த விந்தை யைக் காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து வருபவர் தான் திருப்பூர் மொஹிதீன். அவர் தமிழ்நாடு முஸ்லிம் லீக் துணைத் தலைவர்; நாடறிந்த நாவுக்கரசர் வீர வாள் பரிசு பெற்ற தளபதி!
தளபதி மொஹிதீன் அவர் களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பரந்துபட்டதாகும். * கொடி காத்த குமரன்’ என்று,
கரிப்புத் " தான் இருவரும் அரசியல் அரங்
பாரத சுதந்திரப் போராட்ட த் தில் தமிழரின் வீறுக்கும் வீரத் திற்கும் இலக்கணமாக வித ந் தேத்தப்படும் திருப்பூர்க் குமர ரும், திருப்பூர் மொஹிதீனும்
ஒரே ஊரவர்கள் மட்டுமல்ல;
சம காலத்தவர்கள்; அரசியல் என்னும் வேள்விக் குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டுத் துணிப் பகிஷ் போராட்டத்திலே
ஒன்ருக
கில் அடியெடுத்து வைத்தார் கள். இந்தப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் ஓர் அங்க மாகக் கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்ரு கவே செயலில் இறங்கினர்.

மறியல் போராட்டம் அன்று. விடியற் காலை 8-30 மணிக்கு ரயில் வண்டியின் முன் ற்ை படுத்து திருப்பூர் மொஹி தீன் அவர்கள் மறியல் செய் தார்கள். இதுவே மறியல் இயக் கத்தின் தொடக்கம். - - னேயே அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவ ரைத் தொடர்ந்து சரியாகக் காலை 8.45 மணிக்கு திருப்பூர் குமரன் ரயிலுக்கு முன் படுத்து மறியல் செய்தார். போலீஸா ரின் தடியடி ஆக்கினையின் மத் தியிலும் சுதந்திரக் கொடியின் மானத்தைக் காத்தார்; அமர ராஞர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், தமிழ் நாட்டு அரசி யலில் மூத்த தளபதியென்ற ழைக்கப்பட்ட பட்டுக்கோட் டைச் சிங்கம் அழகிரிசாமி அவர்கள், அன்று நடைபெற்ற அரசியற் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில், *ஒரு திருப்பூர்க் குர மனுக்கு ஈடாக :: ஒரு திருப்பூர் மொஹி தீன் கிடைத்திருக்கின்ருர், கும ரனின் பணியை மொஹிதீன் தொடருவார்'எனக் குறிப்பிட் டார். அழகிரிசாமியின் அன் றைய கணிப்புச் சற்றும் பிசக வில்லை. மொஹிதீன் அவர்க ளின் பணி இன்றுந் தொடர் கின்றது.
மொஹிதீன் அவர்கள் நா வன்மை மிக்க பேச்சாளர்
வர். இஸ்லாமியர் வாழும் பகுதிகளிலெல்லாம் தம் சிம்மக் குரலால் இயக்க எழுச்சி ஊட் டினர்; ஊட்டி வருகிறர். ஆங் கிலக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் படுத்த முடியாத சிக்கலான
இ-3
தெளிவு
17
அரசியற் பிரச்சினைகளையெல் லாம் தமக்கே உரிய கம்பீரத் தொனியிலே, G3s , GunTrio நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளக்க வல்ல ஆற்றல் பெற்ற வர். தான் ருேன்றித் தலைமைக் குணத்தை வெறுப்பவர். இயக்க ரீதியான கட்டுப்பாடு களுக்கு பணியும் பண்பினர். சமுதாயப் பணியையே வாழ்க் கையின் இலட்சியமாக வரித் துக்கொண்டவர்.
தேசீயப்போராட்ட காலங்க ளிலும் சரி, முஸ்லிம் லீக்கின் புனருத்தாரண அரசியற் பணி களிலுந் சரி, மொஹிதீன் அவர் களின் தொண்டு தனித்துவ முத்திரை பெற்றுத் திகழ்ந் தது. லீக்கு ற்குள் மிதவாதக்
கொள்கைக்கு மாறுபட்ட தீவிர
செயற் போக்கினை ஆதரிப்ப வர். மக்களுடன் மக்களாக வாழ்ந்து, மக்களுடைய துன் பங்களையும் துயரங்களையும் தெளிவாக உணர்ந்திருப்பதே இவருடைய இத்தகைய போக் கிற்குக் காரணம் எனலாம். இதனல் இவர் இடதுசாரி அர சியல்வாதி என்றும் கணிக்கப்படு 6)6örg f.
மொஹிதீன் அவர்களுடைய இத் தனித்துவப் போக்கு 1941ம் ஆண்டிலேயே தூலமா கத் தெரிவதாயிற்று. அவ் வாண்டில் முஸ்லிம் லீக்கின் தலைமைப் பதவிக்கு ஜனப் அப் துல் ஹமீத் அவர்களும், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களும்
போட்டியிட்டனர். அப்துல் ஹமீத் இடதுசாரி மனப் பான்மை உடையரல்லர். எனி னும், மிதவாதி அல்லர்,
இதன் காரணமாக மொஹிதீன் அவர்கள் அப்துல் ஹமீதை ஆதரித்தார். அதன் விளைவைத்

Page 11
18
தான் இன்று மொஹிதீன் அநு
பவிக்கின் ருர் என்று அவரு டைய அரசியல் வாழ்க்கை யைக் கூர்ந்து அவதானிக்கும் விமர்சகர்கள் அபிப்பிராயப்
படுகிறர்கள்.
மொஹிதீன் அவர்கள் பணி
பயனிற் பற்றற்றது. பிரிக்கப் مسا نافا லீக் சிறிது காலம் செயற் படா
மல் இருந்தது. அப்பொழுது
கூட மொஹிதீனின் பணி பட்டி தொட்டியெல்லாம் தொட்டுப் பரவியது.
கலப்பற்ற
அவருடைய தொண்டு மனப்பான்மையும், 8ä fu சொற்பொழிவாற்றும் நாவன்மையும், பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் முறையாகச் செயற்படத் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, காயல்பட்டணத் தொல் குடி
மக்கள் உணர்ந்து கெளரவித் தனர் என்பது ஈண்டு குறிப் பிடத்தக்கது. 1954 ம் ஆண் டில் இதற்காகக் காயற்பட்ட ணத்தில் ஒழுங்கு செய்யப் பட்ட விழாவிலே அவருக்கு வீரவாள் வழங்கப் பெற்றது; தளபதி என்ற கெளரவவிருதும் குட்டப்பெற்றது.
பாரதத்தில் முஸ்லிம் லீக்கின் எதிர்காலத்தை நிர்ணயிப் பதற்கான முயற்சிகள் 1956
ஆம் ஆண்டின் ஆரம்பத்திற் பர
வலாக மேற் கொள்ளப்பட் டது. லீக்கின் அமைப்பாளராக காயிதே மில்லத் தெரிவு செய் யப்பட்டார். இதே ஆண்டில், சென்னை ராஜாஜி மண்டபத் தில் முஸ்லிம் லீக் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. முஸ் லிம் லீக் கலைக் கப்பட ல் வேண்டு மென்றும், அன்றேல் முஸ்லிம் மக்கள் வன்முறையிற் பழிவாங்
இந்தியாவில் முஸ்லிம்
உறுதுணையாக நின்று,
அடித் தளமாக வைத்து,
கப்படுவார்கள் என்றும், பட்ட
தாரிகளான முஸ்லிம்கள் அச் சம் தெரிவித்தனர். சிலர் லீக் கைக் கலைத்து விட்டு, சுய ஆதா யம் பெறவும் விழைத்தனர்.
எப்படியும் முஸ்லிம் லீக் செயற்படல் வேண்டுமென்ற கொள்கையில் காயிதே மில்லத் உறுதியாக நின் ருர். அப்பொ ழுது அவருடைய கொள்கைக்கு அவரு டைய முயற்சிகளிற் பக்க பல மாக உழைத்தவர்கள் திருப்பூர் மொஹிதீன், கே. டி. எம். அஹ் மது இப்ராஹிம் சாகிப், எம். எல். ஏ. மஜீது, ரஜாகான் ஆகி GuufTG3guu m au ri. உழைப்புப் பயன் தந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயர் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மறு நாமகரணஞ் செய்யப், tu l-l-së e
இந்திய யூனியனில், முஸ்லிம் லீக் அரசியல் நிறுவனமாக ச் செயற்படுவது பற்றிய வாக்கெ டுப்பில் ஒன்பது பேர் எதிர்த்து வாக்களித்ததுடன், சிலர் லீக் கின் அங்கத்துவத்தையும் துறந் தனர். எதிர்த்தோருள் தை ,அ. செய்யது அப்துல் காதர் அவர் கள் குறிப்பிடத்தக் கவர். ஆயி னும், அப்பொழுது அதனை அர சியல் நிறுவனம் ஆக்க வேண் டும் என்று அநுசரணையாக வாக் களித்த எண்மருடைய சலியாத உழைப்பினல், 1958 ஆம் ஆண் டில் வகுக் கப்ட ட்ட கோட்பாடு களையும், சட்ட திட்டங்களையும் 1958 ஆம் ஆண்டளவில் இயக்க ரீதி யாகச் செழிப்புடன் செயற்பட லாயிற்று.
1960 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக்கின் மாநாடு குரோம் பேட் டையில் நடைபெற்றது. இம்

மாநாடு வரலாற்று முக்கியத் து வம் வாய்ந்தது. ஏனெனில், இந்த மகாநாட்டிலேதான் பொதுத் தேர்தலில் லீக் போட் டியிடுவது என்ற தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது. இத் தீர்மானத்திற்கு அமைய 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எதிர்க் கட் சிகள் சிலவற்றின் ஆதரவுடன் லீக் வேட்பாளர் எழுவர் தமிழ் நாட்டிற் போட்டியிட்டனர். அத் தேர்தலில் எந்த வேட்பா ளரும் வெற்றியீட்டத் தவறி னர். ஆணுல், லீக்கின் ஆதரவு டன் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தமிழ்நாடு சட்ட சபையில் ஐம்
பது இடங்களில் வெற்றியீட்டி
607 πή. தேர்தலிலே செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்நாடு மேற் சபைக்கு லீக்கின் பிரதிநிதி ஒரு வரை வேட்பாளராக நிறுத்தத் தி. மு. க. முன்வந்தது.
பொதுத் தேர்தலில் போட்டி யிட்டுத் தோல்வியடைந்த எவ ரையும் மேற் சபைக்கு வேட்பா ளராக நிறுத்துவதில்லை என்ற முடிவினை லீக் எடுத்திருந்தது. இதன் காரணமாக மேற் சபை உறுப்பினராகும் நல்லொரு சந் தர்ப்பத்தைத் திருப்பூர்மொஹி தீன் இழக்க நேரிட்டது. இருப் பினும், ராஜ்ய சபைக்கு (தில் லி மேற்சபை)லிக் உறுப்பினர் ஒரு வரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு வரும்பொழுது திருப் பூர் மொஹிதீன் அவர்களுக்கே முதலிடம் கொடுப்பது என்று அப்பொழுது கொள்கையள வில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1984 ஆம் ஆண்டில் அத்தகை யதொரு வாய்ப்பு ஏற்பட்டது. லீக்கில் புதிதாகச் சேர்ந்த சில ஆங்கிலப் பட்டதாரிகள், முது பெரும் அரசியல் வாதியான
மொஹிதீன் போதிய ஆங்கில ஞானமில்லை
19 அவர்களுக்குப்
என்பதைக் es fT DJ 6007 ut nr 6 ċi; காட்டி, அந்தப் பெருமை அவ ருக்குக கிட்டாதவாறு தடுத்த னர். இது மொஹிதீன் அவர்க ளுக்கு எதிராக லீக்கின் அங்கத் தினர் இயற்றிய மாபெரும் அநீ தியாகும். ஏனெனில், 1962 ஆம் ஆண்டில் தில்லி லோக சபைக்கு (நாடாளுமன்றத்திற்கு) போட் டியிடும் தகைமை திருப்பூர் மொஹிதீனுக்கு இருப்பதாகக் கணித்து, அவரை ஒரு வேட்பா
ளராக நிறுத்திய லீக்கின் காரிய
சபை, 1964 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்குப் போட்டியி டும் தகைமை இல்லை என முடி வெடுத்தமை எவ்வகையிலும் நியாயஞ் சார்ந்ததாக அமைய மாட்டாது. இச் செயல் தமிழ் நாட்டு அரசியல் வானில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
1966 ஆம் ஆண்டில் சென்னை மேற்சபையில் காலியாகும் இடம் ஒன்றினை எப்படியும் தி. மு. க. ஆதரவுடன் மொஹிதீன் அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதாக அப்பொழுது
மிகுந்த சமாதானம் கூறப்பட்
டது. ஆயினும், இந்த வாக்குறு தியும் காப்பாற்றப்படவில்லை. சென்னை மேற்சபை உறுப்பினர் பதவி தேவையில்லை; சென்னை நகர கார்ப்பரேஷன் துணை மேயர் பதவியே வேண்டும் என்று 1966 ஆம் ஆண்டில் லீக் செய்த தீர் மானம் வேண்டு மென்றே மொஹிதீனுக்குச் செய்யப் பட்ட நம்பிக்கை மோசடியா கும் என்று முஸ்லிம் லீக் பிர மு கர்களே அன்று அபிப்பிராயம் வெளியிட்டார்கள்.
1967 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல்கள் வந்தன. சில வாக் குறுதிகள் கொடுக்கப்பட்டதின் பேரில் மொஹிதீன் போட்டியி

Page 12
12. Lb 35 g 6 D L ID ILI I
உங்கள் கட்டிடங்களின் வெளிப்புறத்திலும்
உட்புறத்திலும் டியூக் டிஸ்டம்பர் பூசுங்கள்.
அது உங்கள் கட்டிடங்களுக்கு பாதுகாப்பு
அளிக்கிறது; கவர்ச்சி ஊட்டுகிறது. டியூக் டிஸ்டம்பர் 20 வண்ணங்களில் கிடைக்கிறது.
தயாரிப்பாளர்:
g s ANKA PAIN'T Co.,
291, Main Street,
டிஸ்டம்பர் : "ஃ
(0ken (sou ܢ݇ook
JAM JELLIES OR CORDIAL PLEASE DO NOT BUY UNTIL YOU HAVE
SEEN
C H E R R Y ?S
CHERRY'S JAM & CORDIALS
Are The Best in The Market Today Please Ask For “ CHERRY'S'.
. CERRY'S PRODUCTS
Manufacturers of Jam, Jellies, Cordials Etc., COLOMBO.

டவில்லை. 1968 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு லீக்கின் வேட் பாளராக மொஹிதீன் அவர் களை நிறுத்துவது என வாக்குறுதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு வந்தது. லீக்கின் காரிய கமிட்டி
கூடிற்று. ராஜ்ய சபைக்கு லீக்
கின் மனு கோரி மொஹிதீன் அவர்களுடன் கே. டி. எம். அஹ் மது இப்ராஹிம் சாஹிப், எஸ். ஏ. காஜா முஹைதீன் ஆகியோ ரும் விண்ணப்பித்தனர், திருப் பூர் மொஹிதீனுக்குக் கொடுக் கப்பட்ட வாக்குறுதிகள் மீண் டும் மீறப்பட்டு, யாரை லீக்கின் வேட்பாளராக நிறுத்துவது என்பதைக் காரிய சபை வாக்
கெடுப்பின் மூலம் தீர்மானித்
தது. வாக்கெடுப்பில் காஜா மூஹைதீனுக்குத் திருப்பூர் மொஹீதீனைப் பார்க்கிலும்
ஐந்து அதிகப்படி வாக்குகள் கிட்டின.
கொடுக்கப்பட்ட வாக்குறுதி
கள் மீறப்பட்டமையையோ, தனக்குப் பதவிகள் கிட்டக் &#in. - Lu சந்தர்ப்பங்கள் ஒவ் வொன்முகக் கை நழுவியமை யையோ பாராட்டாது, கவ
லையோ ஏமாற்றமோ சிறிதும்
கொள்ளாது, இன்னமும் தமது அரசியற் பணியினைச் செவ் வனே இயற்றி வருகின் ருர், இதுவே மொஹிதீன் அவர்க ளின் சிறந்த பண்பிற்கு உதார ணமாகும்.
இச் சந்தர்ப்பத்தில் ஜனப் தை. அ. செய்யது அப்துல் காத ருக்கும் மொஹிதீனுக்குமுள்ள தொடர்பினைக் குறிப்பிடுதல் பொருத்தமானது. அப்துல் காதர் அவர்கள் லீக்கின் பொரு ளாளராகக் கடந்த ஏழு ஆண்டு கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்ரு ர். முஸ்லிம் லீக் அரசி யற் கட்சியாகச் செயற்படுவ
தில் திருப்பூர் மொஹிதீனுடன்
21
இவர் அன்று கருத்து வேற்
றுமை கொண்டிருந்த போதி லும், இன்று அவருடைய வலக்
கரமாக இணைந்து உழைத் து வருகின் ருர், சென்னை மேற் சபைக்கு லீக்கின் மனுக்கோரி
இருவர் போட்டியிட்ட்னர். ஒரு வர் தை. அ. செய்யது அப்துல் காதர் ; மற்றவர் ஜானி சாஹிப்,
தை. அ. அவர்களும் ஐந்து வாக்குகளாற் தோற்கடிக்கப் பட்டார். மொஹிதீன் அவர்
கள் மீது கொண்டுள்ள பற்றுக் காரணமாகத்தான் தை. அ. தோற்கடிக்கப்பட்டார் என்ப தும் அரசியல் வட்டாரத்தின் அபிப்பிராயமாகும்.
திருப்பூர் மொஹிதீன் , தை. அ. செய்யது அப்துல் காதர்
போன்றவர்கள் சுய பயன் கரு
தாது பொதுப்பணி புரியும் பண்பினர். லீக்கின் கட்டுப்பாடு
களுக்கு, எவ்வளவு நம்பிக்கை மோசடிகள் நடைபெற்ற போதிலும், கீழ்ப்படிந்து பணி
புரிவதை இலட்சிய நெறியாக ஒழுகுகின்றனர்.
எந்த அரசியற் கட்சிக்குள் ளும் உள்கட்சிப் போராட்டம் நடைபெறுவதுண்டு.இந்த உள் கட்சிப் போராட்டம் கட்சியின் கொள்க்ை அடிப்படையில் மட் டுமே நடைபெற்ருல், வரவேற் கத் தக்கதே. ஜனநாயக வளர்ச் சிக்கு இந்த உள் கட்சிப் போராட்டம் உதவியாகவும் இருக்கும். ஆனல், முஸ்லிம் லீக் கிற்கு ற் நடைபெறும் உள்கட் சிப் போராட்டம் வேறு வகை யில் அமைந்திருத்தல் ர் சபேத மாக உள்ளது. கோஷ் டிப் பிரி வினை ஒருவரை ஒருவர் அழிப்ப தற்கோ குறிப்பிட்ட ஒரு கோஷ் டியினரை அடக்கி ஒடுக்குவ வற்கோ பயன் படுத்தப்பட்டு வருதல் வேதனைக்குரியதாகும்.

Page 13
YA கட்டடத் தளபாடங்கள் * அரிசி ஆலை மெஷின்கள் * அரைக்கும் மெஷின்கள்
இத்தியாதி இயந்திரங்களுக்கு நம்மிடம் தொடர்பு கொள்ளுங்கள்
கே. என். அப்துல் காதர் ராவுத்தர் அன் கோ. லிமிட்டெட்,
312, பூணி சங்கராஜ மாவத்தை, கொழும்பு-10.
GsnapGus: S208s at 38056

லங்கா பேணு கம்பெனி
பவுண்டின் பேணுக்கள் போல் பைன்ட்டு பேணுக்கள் சுடுநீர்ப் போத்தல்கள் விளக்குகள்
மணிக்கூடுகள் ரெடிமேட் உடைகள் உணவு வகைகள் இவற்றிற்குப் பெயர்பெற்ற இடம்.
-- 44, 2-ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11.
iš S): “WELLCOME” தொலைபேசி: 29577
ALLENS TOFFEES ALLENS SWEETS
DGS GGD US & N U trittiGDUOS
MANUFACTURED WITH MODERN MACHINERY AND UNTOUCHED BY HAND
BUY ALLENs coMFECTIONERY
ABRAHAM IN D'USTRIES
64, Hultsdorf Street, COLOMBO-11.
Phone; 2032

Page 14
24
முஸ்லிம் லீக்கிற்குள் புதிதா கப் புகுந்துள்ள ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் ஒரு கோஷ் டியா கவும், மற்றவர்கள் பிறிதொரு கோஷ் டியாகவும் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடி கின்றது. ஆங்கில துரைத்தனத்
தின் மிச்ச சொச்சமான ஆங்கி
லக் கல்விக்கு அரசியற் கர்மவீ ரர்கள் பலியிடப்படுதல் முறை யன்று. இதிலும் முறைகேடா னது ஆங்கிலக் கல்வி படைத்த வர்கள், ஏனையோரின் தொண் டினைச் சொந்தப் புகழ் ஏணி யில் முன்னேறுவதற்குப் பயன் படுத்துதல்.
இத்தகைய போக்கு முஸ்லிம் வீக்கின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும்; ஊறு விளைவிக்கும். திருப்பூர் மொஹிதீன் போன்ற வர்கள் அனுபவம் மிக் கவர்கள். பொதுமக்களின் மனச் சாட்சி யாகவும், உண்மைப் பிரதிநிதி களாகவும் செயற்படுபவர்கள்.
அவர்களுக்கு தமிழ் நாட்டின்
அரசியலில் தனித்துவமான நிரந்தர இடம் உண்டு.
பொது மேடைகள் மூலம் பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட செம்மல் களுள் மூவர் விசேடமாகக் குறிப்பிடத் தக்க வர்கள். முத லில் பெரியார் ஈ.வே. ரா. வைக் குறிப்பிடலாம். அவர் கண்ட மேடைகள் பதினையாயிரத்திற் கும் அதிக மென்று கணிப்பர். அடுத்தது திருப்பூர் மொஹி தீன். இவர் சுமார் பத் தாயிரம்
மேடைகளில் உரை நிகழ்த் தி யுள்ளார். மூன்ரு மவர் தமிழக முதலமைச்சர் அண்ணு துரை இவர் சுமார் ஏழாயிரம் மேடை களில் உரை நிகழ்த்தியிருக்க லாம் எனக் கணிக்கப்படுகின் நிறது,
இனிமேல் தாம் எந்தவொரு பதவிக்கும் போட்டியிடுவதில்லை என்ற தீர்மானத்திற்குத் திருப் பூர் மொஹிதீன் வந்திருப்பதா கவும் அறிகின் ருேம். அத் தீர் மானம் விரக்தியிலே முளை கொள்ளாது,"பதவிப் பித்தர்கள் பதவியை அனு ப வி த் து க் கொண்டு போ கட்டும்; நம் வழி பணி செய்து கிடப்பதே" என்ற
எண்ணத்தில் வேர்கொண்டதாகி
இருக்கல3 ம் . பதவியிலிருந்து கூச்சப்பட்டு ஒதுங்கும் இவரை, முஸ்லிம் லீக் உரிய முறைப்படி கெளரவித்து, இப்பொழுது ஏற் பட்டுள்ள களங்கத்தைத் துடைக்க முன் வரல் வேண்டும். முதிய தொண்டர்களை உரிய முறைப்படி கெளரவிக்கும் மர புதான் எந்தவொரு இயக்கத் திற்கும் நிலையான ஒரு பாரம்ப ரியத்தை உருவாக்கித் தர வல் லது என்பதைப் புதியவர்கள் உணருதல் வேண்டும்.
எனவே, இத்தகைய சிறப்பு 6) தளபதி திருப்பூர் மொஹிதீன் அவர்களை நாளை யாவது உரிய மதிப்புடன் முஸ் லிம் லீக் நடத்திக் கெளரவிக் கும் என இளம் பிறை எதிர் பார்க்கின்றது. O
நமது மீலாத் மலர் அட்டையை அலங்கரிக்கும் பிரமுகர் நாவுக்கரசு தளபதி திருப்பூர் மொஹிதீன்
அவர்களாவர்.

மெளலிதுந்நபி
எ. எம். எ. அவRஸ்
ஹிேருவுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள அப்பபாஸிய மைதானத்தில் நடைபெறவிருந்த உத்தியோக பூர்வமான மெள லிதுந் நபி கொண்டாட்டங்கள் பற்றி எமது நெருங்கிய நண் பர் ஸயீத் அல்-சயிலானி பல நாட்களுக்கு முன்பே அறிவித்தி ருந்தார். அக் கொண்டாட்டங்களைக் கண்டு களிப்பதற்கும், இலங் கையில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கும் இவற்றுக்கு முள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்வதற்கும் நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம்.
நான் பள்ளிச் சிறுவனுயிருந்த காலத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நாளை வீடுகள் தோறும் மெளலூத் ஓதிக் கொண்டாடுவது வழக்கம். பின் வந்த ஆண்டுகளில் இந் திய நடைமுறையினைத் தழுவி, இந் நாளைக் கொண்டாடு முக மாகப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இப் பழக்கம் இந்தியாவிற் கூட வெளிநாட்டிலிருந்து வந்த தாயிருக்கலாம். அல் லது அலி சகோதரர்கள் (மெளலான செளக்கத் அலி என்னும் மூத்த சகோதரரும், காயிதே ஆஸம் ஜின்னுவுக்கு முன் இந்திய அரசியல் அரங்கில் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்த மெளலான முகம்மத் அலியும்) தலைமையில் நடைபெற்ற ஹிலா பத் கிளர்ச்சிகளின் போது பிரபலமடைந்திருக்கலாம்
இப் பொதுக் கூட்டங்களுக்கு மெளலவிகள் மட்டுமல்லா மல் முஸ்லிம் பிரமுகர்கள், பிறமதப் பெரியார்கள் ஆகியோரும் பேச்சாளர்களாக அழைக்கப்படுவது வழக்கமாயிருந்தது. இந்த வகையான கொண்டாட்டங்கள் முறையானவைகளா என்பது பற்றிச் சிலர் ஆட்சேபம் தெரிவித்தார்கள். குலஃபாயி ராஸி தீன்கள் காலத்தில் இத்தகைய கொண்டாட்டங்கள் நடை பெற்றதில்லை யென்பது இவர்கள் காட்டிய காரணமாகும். வேறு சிலர் முஸ்லிம்கள் அல்லாதார் இக் கூட்டங்களில் உரை நிகழ் துதல் முறையல்ல வென்று கண்டித்தார்கள். முஸ்லிம்கள் அல் லாதவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகம் கண்ட மாபெரும் புருஷர்களில் ஒருவரெனக் கெளரவித்துப் போற்று
இ.4

Page 15
26
கிருர்கள் என்பது உண்மையே; ஆனல், முஸ்லிம்களுக்கோ பெரு மாஞர் (ஸல்) அவர்கள் இறுதி நபி, நபிகளின் முத்திராங்க மானவர்; எக் காலத்துக்கும் எல்லாத் தேசங்களுக்கும் பொருத்த மான இறைவாக்கைப் பிரகடனஞ் செய்தவர். அப்படி இருக்கை யில் முஸ்லிம்கள் அல்லாத ரைப் பெருமானுர் (ஸல்) அவர் களின் பிறந்த நாட் கொண்டாட்டங்களில் பிரசங்கம் புரிய அழைப்பது அபசாரமான செயலாகும், அல்லது ஊக்குவிககத் தக்க செயல் அல்ல, என்பது இவர்கள் வாதம். அகில இலங்கை வை. எம் எம். எ.யினர் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் முதல் முறையாக கால் பேஸ் மைதானத்தில் மீலாத் கொண்டாட் டத்தினை நடத்த ஏற்பாடு செய்த போது இக் கருத்தை அனு ரிசத்தே நடந்தார்கள். இதற்கு முன்னர், 1930 ஐ அடுத்து வந்த ஆண்டுகளில் முஸ்லிம் தலைவர்களுக்கிடையில் பலத்த சர்ச்சை யொன்று நடைபெற்றது. மீலாத் கொண்டாட்டங்களில் சர்வதேச அல்லது சுதேச அரசியல் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற் றப் படலாமா என்பதே சர்ச்சைக்கான விஷயமாயிற்று என் நினை வுக்கு எட்டிய வரை இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே இத்த கைய தீர்மானங்கள் நிறைவேறின. அதன் பின்னர் இவ் வழக் கம் கைவிடப்பட்டது. இதற்குக் காரணம் முஸ்லிம் தலைவர்கள் எல்லலோரும் ஏக மனதாக, மீலாத் விழாக்களில் அரசியல் விஷ யங்களை இழுக்கக் கூடாதென்று தீர்மானித்தமை அன்று; தீர் மானங்களின் சாரம் பற்றியோ வாசகம் பற்றியோ உடன் பட்டுக்கு வரமுடியாமையே.
அக் காலத்தில் இக் காலத்தைப் போன்று பாடசாலைகளில் மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. அரசினர் முஸ்லிம் பாட சாலைகள் இல்லா திருந்த மையே இதற்குக் காரணம் எனலாம்.
வீதிகளில் கடதாசிக் கூடுகள், கொடிகள், தோரணங்கள் கட்டிக் கொண்டாடும் வழக்கம் அண்மையில் தோன்றியுள்ளது. இவ் வழக்கம் பக்திக்குப் பதில் படா டோபத்தையும் ஆத்ம ஊக் கத்திற்குப் பதில் அநியாயச் செலவுகளையும் உண்டாக்குகின் றன என நியாயங்காட்டி இம் முறையை வன்மையாகக் கண் டிக்கின்றனர் மெளலவிகள் சிலர்.
இவ்வாருகப் பார்க்கும் போது மீலாத் விழாக் கொண்டாட் டங்களில் பக்தி சான்ற பழையன நிலைத்து நிற்கும் அதே வேளை யில் புதியன புகுதலையும் காண்கிருேம். இக் கொண்டாட்ட முறைகள் யாவற்றையும் ஆராய்ந்து, இளஞ்சிரு ரின் மதப் பயிற் சிக்கும் கல்விக்கும் தக்கவை யாவை, தகாதவை எவை ள்ன் பதை அறிந்து த க் + வற்றை ஏற்றுத் தகாதவற்றைத் தள்ளல் வேண்டும் மக்களிடையேயும் ஜமாஅத் களிலேயும் இஸ்லாம் பற்றியும் நபிகள் (ஸல்)பற்றியும் ஆழமான அறிவை ஏற்படுத்துதல், பக்தி யுணர்வைத் தூண்டுதல் ஆகிய குறிக்கோள்களை உரை கல்லாகக்கொண்டே இதனைத் தீர்மானித்தல் வேண்டும்.
மேலும், விழாத் திருப்திகரமாக அமைவதற்கு, இப்பொழுது வழக்கற்றுப்போன கூடு, கொடிகள், புராணங்கள் வகித்த இடத் தில் இவற்றில் திருத்திப் புதிப்பித்த சிலவும் புத் தம் புதியவை சில

27
வும் இடம் பெற்று பழையன கொடுத்த உணர்வு நிறைவை ஏற்படுத்துதல் வேண்டும். இலங்கையின் முஸ்லிம் சமுதாயத் தின இன்றைய நிலைமைகளின் பின்னணியில் இச் சமுதாயத்தின் ஊறுபடாத் தனித்துவத்தையும் முழுமையையும் பேணுவதற் கும் பாரம்பரியங்களை வளர்ப்பதற்கும் மீலாத் விழாக் கொண் டாட்டங்கள் அத்தியாவசியமானவையே. ஜி. ஈ. வொன் குருண வோம் என்னும் அறிஞர் முகம்மதியப் பெரு நாட்கள் என் ருெரு நூலை எழுதியிருக்கிருர். (இவரை 1957-8-ல் லாகூரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிலும் பின்னர் 1959-ல் கராச்சியில் நடைபெற்ற கலாசார காங்கிரஸ் மாநாட்டிலும் சந்தித்ததின் பயணுக அவர் இந் நூலை எனக்கு அன்பளிப்பாக வழங்கினர்.) இந் நூலின் 4ம் அத்தியாயத்திலே, கி. பி. 1207ல் இராக்கில் மொஸலுைக்கு அண்மையில் நடைபெற்ற மீலாத் கொண்டாட்டம் பற்றிச் சரித்திராசியர் இப்னு கலிகான் கொடுத்திருக்கும் வர்ணனை இடம் பெற்றிருக்கிறது. இதனை வாசித்தபோது, காஹிருவில், அப்பாஸிய மைதானத்தில் நான் கண்ட மெளலிதுந்நபி கொண்டாட்டம் மேற்படி விழாவை அடி யொற்றி அமைந்திருந்ததை அவதானித்தேன். பிரமாண்ட மான முறையில் கோலாகலமாகக் கொண்டாடப் பெற்ற முத லாவது மீலாத் விழா 1207ல் நடைபெற்ற மேற் குறித்த விழா வென்பது வரலாற்ருசிரியர் கருத்து. மாமன்னர் சலதின்-சலா ஹ"த்தீன் ஐயூபி-இன் மைத்துனரான முஸாபர் அல் தீன் கொவ்வுரா இவ் விழாவை ஏற்பாடு செய்தார் என்று நம்பப் படுகிறது. அக் காலத்திற் கூட உலமாக்கள் சிலர் இத்தகைய கொண்டாட்டங்கள் பிதாஅத் என்று கண்டித்தார்கள். இவர் களில் 1505 ல் மெளத்தான சுயூத்தி என்பவர் மீலாத் கொண் டாட்டங்களின் சாதக பாதகங்களை ஆராய்ந்து இவ் விழாக் கள் பிதாஅத்தாக இருந்தாலும் வரவேற்க வேண்டிய ஒரு புதுமை-பிதாஹஸன-என்று தீர்ப்பு வழங்கினர். இறைவாக் கினை ஒதுதல், பெருமானரின் புகழ் பாடுதல் ஆகியவையே மீலாத் கொண்டாட்டங்களின் பிரதான அம்சங்கள் எனவும் பவனி, கந்துரி மற்றும் களியாட்டங்கள் யாவும் துணை அம் சங்கள் எனவும் அவர் தீர்ப்பளித்தார். பெருமானர் (ஸல்) அவர் கள் மீது பாடப்பட்ட மெளலூது என்னும் புகழ்ப் பாக்கள் அவர்கன் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும் மஞகிபுகளை யும் நயம்பட விபரிக்கின்றன. இத்தகைய மெளலூதுகள் பல ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டில் பெருவழக்கில் இருப் பதைக் காணலாம். உதாரணம் : மிஸ்றில் புர்தா, துறுக்கியில் சுலைமான் சலபி மெளலூது, தென்னிந்தியாவில் சுப்ஹான மெளலூது; கிழக் காபிரிக்காவில் பர்ஸஞ்சி. இம் மெளலூதுகளை ஆராய்ந்தால், இவற்றை இயற்றிய ஆசிரியர்களின் ஆத்மிக அனுபவத்தை மட்டுமன்றி அவ்வப் பகுதி மக்களின் குணவியல் :புகளையும் நாம் அறிந்து கொள்ளலாம். மேற்சொன்ன மெளலூ துகளில், புர்தா இங்கிலிஸில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. இம் மொழிபெயர்ப்பை இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி ஸ்தா பனம் தனது வருடாந்த வெளியீடொன்றில் பிரசுரித் திருக் கிறது. சுலைமான் சலபி மெளலூதின் இங்கிலிஸ் மொழி பெயர்ப்பை லண்டன், ஜோண் மறே ஸ்தாபனத்தார் வெளி யிட்டுள்ளார்கள். இதன் முன்னுரையில் கி. பி. 1589ம் ஆண்ட 1ளவில் துறுக்கி மன்னர் மூன்றம் சுல்தான் முருத் அவர்களின்

Page 16
இலங்கையின் பிரபல
புளக் தயாரிப்பாளர்கள்
எல்லா வகையான புளக்குகளுக்கும் தலை சிறந்த இடம்,
இன்றே விஜயம் செய்யுங்கள் லங்கா புளக் மேக்கர்ஸ்
27, பீர்சாய்பு தெரு, கொழும்பு-12.
தொலைபேசி: 78290 (28280) மாற்றத்துக்குப்பின் Ssög): “LUCKBLOCK'

29
ஆட்சிக் காலத்தில் நடந்த மீலாத் விழா பற்றிய வர்ணனை காணப் படுகிறது. சுப்ஹான மெளலூதின் தமிழாக்கங்கள் பல என்ப தைச் சொல்ல வேண்டியதில்லை. நம் நாட்டில் குர்ஆன் பள்ளிக் கூடங்கள் இருந்த காலத்தில், மெளலூதுகளுக்கு முக்கியத்துவ மளிக்கப்பட்டு வந்தது. இளைஞர்களுக்கு மார்க்க அறிவு புகட்டு தற்கு இவை இன்றியமையாதவையாகும். இன்றுள்ள எமது அரசி னர் முஸ்லிம் பாடசாலைகளில் இவை மீண்டும் உயர்ந்த இடம் பெறச் செய்தல் நன்று.
இனி அப்பாளிய மைதானக் கொண்டாட்டங்களுக்கு வரு வோம். 1947 ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆந் தேதியன்று அங்கு சென்ருேம். மைதானம் முழுவதும் பொருட்காட்சியும் களியாட்டு விழாவும் நடை பெறும் இடம் போல ஊஞ்சல், சுழல் அரங்குகள் நிறைந்ததாய்க் காட்சியளித்தது. நடனக்காரர்களும், வித்தைக் காரர்களும் வாயில்கள் தோறும் காணப்பட்டார்கள். இவர்களைக் கடந்து உள்ளே சென்ருேம். மைதானத்தின் அமைப்பு முதலில் எமது கவனத்தை ஈர்ந்தது. பாகிஸ்தானில் சமியான என்று குறிப்பிடப்படும் கூடாரங்கள் இரு மருங்கிலும் வரிசையாகக் காணப்பட்டன. காஹிருவிலும் கராச்சியிலும் பெரு வழக்கிலுள்ள இந்தக் கூடாரங்கள் திடீர், திடீரென்று வரும் மழையின் காரண மாக இலங்கையில் உபயோகிப்பதற்குப் பொருத்த மற்றன. சமீப காலத்தில் கொழும்பில் அலுமீனியத் தகட்டாலான கூடாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்குச் செலவு அதிகம்; சமியா ஞக்கள் போல இவை வண்ணமும் வனப்பு மளிக்கத்தக்கனவுமல்ல. அன்று அப்பாஸிய மைதானம் அரச மாளிகை போலக் கம்பீர தோற்றமளித்தது.
மைதானத்தில் ஒரு மருங்கில் ஒவ்வோர் அமைச்சும் தனித் தனிக் கூடாரம் அமைத்திருந்தது. இக் கூடாரங்களில் இஸ்லாமி யக் கட்டடக் கலையின் தனித்துவச் சிறப்பைக் காட்டும் வடிவ அமைப்புக்கள் அழகுக்கு அழகு செய்வனவாக விளங்கின. இவற் றின் மத்தியில் அரசருக்கும் அவரது பரிவாரங்களுக்கு மென விஷேச பந்தலொன்று அமைக்கப்பட்டிருந்தது. அன்றைய வைப வத்தில் பாறுாக் மன்னருக்குப் பதிலாக அவரது சா ச்சா (சிற் றப்பா) மார்களில் ஒருவரான மேன்மை தங்கிய இளவரசர் முஹம்மத் அலி அவர்கள் வந்திருந்தார்கள். உத்தியோக பூர்வ மான வைபவத்தின் போது இந்த விசேஷ பந்தலில் ஒரு புறத்தில் மிஸ்றின் முஃப்தி, ஷெய்குல் அஸ்ஹார் போன்ற மார்க்கப் பெரி யார்களும் மறு புறத்தில் பிரதம மந்திரி, மந்திரி மார் போன்ற ராஜாங்க அதிகாரிகளும் வீற்றிருந்தார்கள். ஒவ்வோர் அமைச்சுக் கும் ஒரு தனிக் கூடாரம். இக் கூடாரங்களில் அந்தந்த அமைச் சின் உயர் உத்தியோகத் தர்கள் பிரசன்னமளித்திருந்தனர். அமைச்சர்கள் மேல் நாட்டார் போல உடையணிந்திருந்தார்கள். தலையில் துறுக்கித் தொப்பி வைத் திருந்தார்கள். கூடாரங்களின் உள்ளே சித்திர வேலைப் பாடமைந்த வண்ணக் கம்பளங்களும் தங்க முலாம் பூசிய நாற்காலிகளும் கொத்து விளக்குகளும் வைக் கப்பட்டிருந்தன. இவைகள் கூடாரங்களைக் குபேர இல்லங்க ளாய்க் காட்டின. அதிகாரிகளும் அவர்களின் அதிதிகளும் பொலி ஸார் கூடாரங்களைக் காவல் செய்ய, உள்ளே பத்திரமாக இருந்

Page 17
With the best compliments of:
MOHDEEN SONS TEXTILES
92, 2nd Cross Street COLOMBO-I
"phone: 21913
With the best compliments of:
SHAMUMA LEBBE & COMPANY
JEVEL L E RS
COOMBO
T phone: 21447

31
தார்கள். வெளியே முட்டி மோதிச் சென்ற சனங்கள் அவர்களை அணுகாதவாறு பலத்த பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. அவர்களில் சிலர், சூழலை மறந்தவர்களாய், ஒரு வித அலட்சிய பாவத்துடன் தமது அதிதிகளுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள் கோப்பி போன்ற பானங்கள் பருகிஞர்கள். மற்றுஞ் சிலர்-தஸ்பீஹ்மணி- செபமாலைகளை - உருட்டிக் கொண் டிருந்தார்கள். மேன்மை தங்கிய இளவரசர் முஹம்மத் அலி அவர் கள், முன்னிலையில் அவர்களின் ஆசியுடன் நடைபெற்ற ராணுவ கடற்படை, பொலிஸ் அணிவகுப்புகளுடன் உத்தியோக பூர்வ மான கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை யடைந்தன ; பண் டைக்கால கஜரத, துரக பதாதியை மனக்கண்முன் விரியச் செய் தன. இந்த அணி வகுப்புகள் மார்க்க விழாவில் மன்னனது நிழலைப் பரப்பிற்று. கூடாரங்களில் வக்பு அமைச்சின் கூடாரமே ஒப்புயர் வற்றதாய் மிளிர்ந்தது. அஸ்ஹார் பல்கலைக் கழகத்துக்கெனத் தனியாக அமைக்கப்பெற்றிருந்த கூடாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் விளக்கும் பிரசங் கங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பொது மக்கள் இவற் றைக் கேட்டுப் பயன் பெறும் பொருட்டு மைதான மெங்கும் ஒலி பெருக்கிகள் பொருத்தப் பெற்றிருந்தன. ஆனல் சனத்தி ரளின் மன மெல்லாம் களியாட்ட நிகழ்ச்சிகளிலேயே படிந்திருந் தது. இதை அவதானித்த போது பிரசங்கங்களை வேருெரு சம யத்தில் ஏற்பாடு செய்திருக்கலாமென்று எனக்குத் தோன்றியது.
இந்தக் கூடாரங்களின் எதிர்ப் புறத்தில் சூபிய்யாத் தரீக்கு களுக்கான கூடாரங்கள் அமைந்திருந்தன. இவற்றுளொன்று மெளலான ஜலாலுத்தீன் றுாமி அவர்களின் வழியைப் பின்பற்று வோருக் கென ஒதுக்கப் பெற்றிருந்தது. றுாமி அவர்கள் துறுக்கி யில் வாழ்ந்தவராவர். அவருடைய கப்றுஸ்தான் செல்யூக் துறுக் கியர்களின் தலைநகரான கொன்யாவில் அமைந்திருக்கிறது. கப் றுஸ்தானை மேரை மரியாதையுடன் பேணிவந்த போதிலும் அவ ரது ரு திபை நடத்துவதற்கு துறுக்கி அரசாங்கம் அனுமதிக்க வில்லை. இப்போது நிலைமை மாறியிருக்கலாம். இக் கூடாரங்கள் தரத்தி தளபாட அலங்காரத்திலும் அமைச்சுக்களின் கூடாரங்களை மிஞ்சாத போதிலும் அவற்றில் நடைபெற்ற திக்றுகள் - இறை நாமார்ச்சனைகள் - மக்களைப் பெரிதும் கவர்ந்தன. மக்கள் கூட் டம் பெரும்பாலும் இக் கூடாரங்களையே மொய்த்துக் கொண்டு நின்றன. இத்திக்றுகள் அவர்களைப் பக்தி நிலைப்பட்ட பார்வை யாளராக்கின.
என் மனைவி, அங்கிருந்த மிஸ்றுப் பெண்களைப் போலவன்றிச் சேலை அணிந்திருந்தார். சேலை அவர்களின் கவனத்தைக் கவர்ந் தது. சிலர் நான் மிஸ்ர்வாலிபனென்றும் இந்தியப் பெண்மணியை நிக் காஹ் (திருமணம்) செய்திருக்க வேண்டுமென்றும் பேசிக் கொண்டார்களென்றும் எங்களுடன் வந்திருந்த நண்பர் சயித் அல் - ஸயிலானி விளக்கினர். வேறு சிலர் நடன அல்லது சங்கீத நி ழ்ச்சிக்காக நாங்கள் இந்தியாவிலிருந்து விசேஷமாக அழைக் கப்பட்டிருக்க வேண்டுமென் ருர்களாம்! இக் கூடாரங்களில் அசல் இஸ்லாமிய முறைப்படி எமக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அஸ்ஸ லாமு அலைக்கும் என்ற எமது வாழ்த்துரையைக் கேட்டதும் எல்

Page 18
32
லோரும் மிகுந்த மரியாதை யுடனும் அன்புடனும் எங்களை வர வேற்று உபசரித்தார்கள். மிஸ்றில் அப்பொழுது குளிர் காலம். ஆகவே, சூடான பானுதிகள் பரிமாறப்பட்டன. இவற்றில் அதி கமாகப் புழக்கத்திலிருந்தது சீனி சேர்ந்த கறுவாப் பானமாகும். சில இடங்களில் வெறும் தேநீர் பரிமாறினர்கள். அமைச்சர்களின் கூடாரங்களில் சஃலப் என்னும் பானம் வழங்கிஞர்கள். பாலில் வாசனைத் திரவியங்களும் விசேஷ சேர்மானங்களும் சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கப் பெற்றிருந்த இந்தப் பானத்திலே ஏலம், கசகசா, வாதுமை, பன்னீர் முதலியன சேர்க்கப்பெற்றிருந்த தென்று என மனைவி கண்டுபிடித்தார். •
உத்தியோக பூர்வமான கொண்டாட்டங்களும் சமயாசார சடங்குகளும் உல்லாசக் களியாட்ட நிகழ்ச்சிகளும் பின்னிப் பிணைந்த இந்த வைபவத்தில் மெளலிதுந் நபி சார்பான விசேஷ நிகழ்ச்சியேதும் இடம் பெற்றதாவென்று இச் சந்தர்ப்பத்தில் கேட் கத் தோன்றலாம். ஒலிபெருக்கி வாயிலாக வெளிவந்துகொண் டிருந்த கிருஅத்தைத் தவிர வேறென்றும் இருக்கவில்லை. அது கூட மைதானம் முழுவதிலும் வியாபித் திருந்த பல்வேறு களி யாட்ட நிகழ்ச்சிகளினதும் வியாபாரக் கூக் குரல்களினதும் ஆர வாரத்தில் மங்கிக் கொண்டிருந்தது. அறபு தெரிந்த, பக்தி சிரத் தையுள்ள சிலர் மட்டுமே அவ்வப்போது அல்லாஹ் , அல்லாஹ் என்று உச்சாடனஞ் செய்து கொண்டிார்கள்.
கூடாரங்களிலிருந்து வெளியேறியது போது, பொதுசனங் களின் மகிழ்ச்சிப் பெருக்குக்காக ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த விசேஷ அம்சங்களெவை என்று கவனித்தோம். பந்தல்கள் போல் அமைந்திருந்த விற்பனைச் சாலைகளில் உண்பதற்கும் பருகுவதற் கும் ஏராளமான பண்டங்களும் பானுதிகளும் இருந்தன.
கண்ணைக் கவரும் வகையில் வெள்ளிக் காகிதங்களால் சுற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்ட இனிப்புப் பொம்மைகளும் நிரை நிரையாக அடுக்கப்பட்டிருந்தன. இவை தவிர,
அற்புதமாக ஒளியேற்றப்பெற்ற அரங்கங்களிலே பூச்சும் சோடினை யு மணிந்த நாட்டியக் காரரினதும் நாடகக் கார ரினதும் வகை வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண் டிருந்தன. மேளதாள சமாக்கள் ஒரு புறம், வீணையாகிய மெஸ் மாரின் நாத வெள்ளம் மறு புறம்; அங்காடி வியாபாரிகளின் ஆரவாரம் பிறிதொரு புறம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதாக இருந்தன. ஜால வித்தைக்காரன் ஒருவன் முட்டை களை உடைத்து அவற்றிலிருந்து குஞ்சுகள் வெளிப்படச் செய் தான்; நூலையும் ஊசியையும் விழுங்கினன்; அதே ஊசியையும் நூலையும் வெளியே எடுத்துக் காண்பித்தான் . வரலாற்று வீரர் களினதும் இதிகாச வீரர்களினதும் வீரப் பிரதாபங்களைப் புகழும் தெருப்பாடகர்கள், கரண வித்தைக்காரர், தீக்குளிப்போர், இப் படி எத்தனையோ பேர் தத்தம் முயற்சிகளில் மும்முரமாக ஈடு பட்டிருந்தார்கள். கொடிகள், சின்னங்கள் சகிதம் பல்வேறு ஊர் வலங்கள் நடைபெற்றன. கொடிகள் தங்க முலாம் பூசப்பெற்ற தும், பொன் எழுத்துக்களால் கலிமாக்கள் பொறிக்கப்பெற்றும் இலங்கின. சனங்களைக் கட்டுப்படுத்துவது பொலிசாருக்குப் பெரும்பாடாயிருந்தது. சவுக்கைச் சுற்றியதும் அல்லோல கல்

33
லோ லப்பட்டு சிதறி ஓடிய சனத்திரள் ஒரு சில நிமிடத்துள் சிரித்துக் கொண்டே மீண்டும் முன்போல முண்டியடித்துக் கொண்டு நின்ற காட்சி வேடிக்கையாயிருந்தது.
மறக்க முடியாத ஓர் அனுபவம் இது. கொண்டாட்ட மென் ரு ல் மக்களின் உணர்ச்சிப் பிரவாகம் கால தேச வர்த்தமான ங் களை யெல்லாங் கடந்து விடுகிறது; இலங்கை யரானுலும் மிஸ்றி யீன்களானுலும் கொண்டாட்ட உற்சவ காலங்ளில் ஒரே விதமா கவே நடந்து கொள்கிருேம். ஆயினும் இவ்விழா முடிந்து இருப் பிடம் திரும்பிய வேளையில் இஸ்லாமிய கலாசாரம் கால, இட எல்லைகளையெல்லாம் கடந்த தொன்று என்ற எண்ணம் மனதில் படிந்திருந்தது. O
எல்லாச் செய்கைகளும் எண்ணத்தைக் கொண்டே (மதிப்பிடப்படுவனவாக) இருக்
கின்றன. f
-நபி மொழி
இயந்திரங்கள் விற்பனைக்கு
சகாய விலையில்
10 கு. ச. " பெட்டர் " டீசல் எஞ்சின்கள் 6 கு. ச. * லிஸ்டர்" டீசல் எஞ்சின்கள் இங்கிலீஸ் ஏ. சி. மோட்டார்கள் நெல் உமி அகற்றும் மெசின்கள் இங்கிலீஸ் வெல்டிங் ட்ரான்ஸ் போர்மர்கள் ஏ. எம். பி. எஸ். 200, 175,
தொடர்பு கொள்க: ஹஉசேன் ஹார்ட்வெயர் ஸ்டோர்ஸ், 553, மரீ சங்கராஜ மாவத்தை கொழும்பு. தொலைபேசி: 28131

Page 19
For Your Requirements in:
at Building Materials
Rice Milling Plants Factory Requisites
M. S. Bars, Flats, Joists.
Distributors for Harrisons Lister Engineering Ltd.
T. P. Abdul Rahuman & Co.,
350, SRI SANGARAJA MAWATHA, COLOMBO-10.
Phone ; Telegrams;
3027 & 3004 (DAWN'

35
sy& lo 0 logo uoc) șỆ șųogo o udgjo o-ig) ays uoc, șo șųo reo og svo ofn asrı tas o șou-a lī@gmthấāÐ leges ș@ofi, o ștaș qi o ormųogie, o ugnrıçığa ç lege on
u gorgio se os qe do pH sıžnai (gog se riisis ą, ę Ę Ģ ws
ođĩ) o “O logo uolo)?\@ @ @rı içerīrī (si o wŷ Fra sa yo qi o $ $ Toeg £ ©șaeso oyohingsrı çısı q, o aeqșat șąjąÒg Ķrné se ugi logo quo qi gos@fi) qģērmre oso ș sự nỗ qi usraqi o șform & : qise - gājo q Qo’qopo qıñ 5īgo do gooi gota tegori șại ĐĠ orig) și o „șoș@ko Ģs qori af geofi) qi@ęşırı sırı*to de unsıđỉgi o aeg) go soort greko 'yre- ja og udrugieg u drig,m gydog) (grm te ue@ ₪ șłnrı日可颐9409gg@ogs)go @tı ıspoluoso) form oc) loog gourag) sī£ữą, ri `affaefðqıstīąosmn qigogogo o @go oho@fe đĩg sựrmųjeg udno o asgjșň-ı asing
* 1994) uogo) si logo Joe) ș6)-iod șrp go 4%99.ég订可随时崎可追5feceón 54圈圈g, 图%949塔七岛42座因避Pg岭gg ggymāg@ os afgi guoqio șĝāĎș șoljoșuriš sẽ đồărie, %}&3 § 69$ ofio șaf gefiNo) qe “qiq)asriue o ymųngs- og an 4; 109 og se oșųo few qi sniego geressoasĩa qog'? Nos *习P 94恩湖水自浊因避可‘9了g母喝n心4时g”歌6% stogo oro @ sẽ gião so go le , loog) —ış, o jęșH rasē no s fię ș asoof) g)ge · 1,9 oqofte stoło心n90月949月9@4949 @@响巨9 to ɔ tɔ sɔ ɖo ɖi loco uog) @@ @ @șăùng, um g) 19eg gĒ Ģ 19
-1,9 o go) uogŮ qi@ prn van so 99934%,49戈gn的母q恩Le qh定匈 7aed射 qiego urt» igogneo sofs i qi lj-i-Trı (o lyooɓrte ș şi nge gf
dogo o 4» ogrī99 urte o upo prig urn gyfteo lys o logora (g) 1,9 o logof’, ‘Ê șqisfire și q, og útleg) se go le “qiri-i așeň ‘qī£ 1,7 logo uolo) _osoș boggi 11@sise-a lys o grmųjego dort of 1,919 , sẽ sẽ gđo.!și q sa'e) – weg o usoq qofte soos H qoro uogo y rhụng sẽ 'qegmégās rūdī) qi@ųo usoe) obĩTarto (0 m gồm 09:25 șs ugă oș ș ș@ş sıņi ușoj o 4,709 dù qi w @ ș@-Ignago @ gmowe ise sjoe) șige q9o quaeq9oC) ung) og soggi pris G s sveggj osīgo qasmoos 1,9 use) qi@jopos @Two ligi ---ı re-î-ig,
· @ @ @ @ ta ngo uos) sos-T gj q, o fi o șaľoođĩ)6) je 199 yıs o grmųjes să-哈顾 șrı-ı mga gi ɖo lae-i ura q9 segi***er-43
ques gąs neur&• Hojo o muy
(((os)
|· @ tops sẽ giorgio
-|osogúięstgolygoặts șou mỡ sựgio) oặuso spēs užgoņ~ıɔuregoisson in-ıws@mųjų5fờ sựổ -ııggsuo, quaes@ șụung) isĒışsung) simus sus go@qrtsoginre fis

Page 20
36
qi iso segi qi ftos@s@ : No 1,9 ugi so ung,dog)115 ĝių sĩ (g) 109 se soos@go léo sẽ șra ‘qi ©-T G. @ un ņi uns qi uș șā o qılı T ingereg) qifte 1009 logora q. 109 Ice TI -- wo : un sa on sure doore 1,9 os@ a9ae sāī (og ra ‘q sẽ qig) ’aeg gegnie weggy § 1999 tegori qi iso 1,907 qasm (109fe@un ņņi urte qi âòGÐgā ņoqí gē ferno (c) ? nego @ # 1909 o qī‘ og Ørn (c)sī£ șig uring)
·0.57 (7-70977 urısıņi ure o go uos resē aegeri qię urī915 so «o aj q'o-dog)? # usig) gosmoeso so są96–ơng, ø șugī?) gogo oss) un sismure qooo @ric) ’a’«off) boljin đỉes 5. :@@@m se coop £ ($ , tırı geçmas de fù se qe e righ 'q18)g) (3 § @ sĩ faqī no tarı q IỆ logora qasse los an ngăne 1þoodsko sa Gogri oqi@zian@unçın urte q14).GÐgn so ugi 7 ura sa 1:21,9577 seg pusęs uogų957 q1195 „
4) u og Øsm-ig) logo uoso) og ș-i ajs@qi.g-auge) ,
ș sowo frið 1995 og smų,51/11rīg) si ogros o goqjre o un 119 U ? ? rig) # H sa af eg sẽ gi Øge @ @ togs unţaţi urn.
os grec) isogs-17 u 6 urīgo Ģ u-nge –iselē; 4919 qig) udo qo 19 · 1,9 og u-l-ī ses qī qi woso o luas uolgaïqs u gj qi@ o 4ırmụegs- , que o sąs uređì) 19 , logo $@ qi@o@gognrigs-o ?@ @ @ @rmyo) pse Ựso qi © ugi rno-a @ urm gora go nga ·IỆ ung) 17ố “qo@'s, 'yrıçı @ smui so gre -- uafgjëj gouă
pre @ự đổ do urīg)ņi svog igo 19 · 1,9 og uriņ@Ğ , rog)
ou úrngo» igoko , 41 udog) un qi © no qī qisoņi- zavę grmųjego aŭ 49 unos15 go();qi ugoqerio) tạo đi)
匈g過@@ repoumones@no sī£) ș@g tingsrı çışıq oqoqoqo qp și,
1994, reș urmự, ɛ) ș1109 știi ugon
o goog uri sa 1109 1095m ra co o # o urussiste 49 gmin G) apso 湖的湖习围哈t阁9间 ?gpggge gā小eng
& u_1 uT , un se ? @ @ @ @ @o fig igogo ogrn un o 4. stoso (5 y @ urng șigo qī£ ș-i gj q as ș« đì sẽ şa’«of) ©59 ‘ąou-ı Zase une qoŐ · @ @ @o@gns@qi rng) – gegn gy fício reko qası) 1991,957 af gora o quiori quae çhermēģ ‘lgo uos loco ?) og urig) si so se og Jogja) snin-iuqi aos 6 (gorn ri (o qī Ģ Ģ Ķng @ri saggio£ ș6) deyrnng) reg)o1/11re H sa đi@ : qi -- awę‘q’ f’Ġu-i logo uo@gogo qosog) 4:693 sĩ ŋɔ le , se af 5. sıreų file șae q. Øsurio) 9姆间阿姆了@ 9胸间g喻049,4闽hen 555图创 (poi rūgts 1959 os@m ligj uso o qī uqo qp neogoșặ---ı uç rūgs (8 so '60 logo uoc) și de dog)? yurig) qigoș ș s-ă goțilo ‘O logo uo@ș sĩą, 19 oude 5 ș s-a igogis usos) șco școs ego 19 a 1,919 119 og reș și re sąją), n.ogg-Tre, oại@ę 4ing (8° 47 o 59 _tā tạofɔ dɔgɔ woșđì) (gog ș a u-l-īre og so igo so ‘qi@oụuoĝasong) nogoșīgo igo yuiop gjo urn $ș se sourısı affeg‘q’, Qop sĩ șourmgog ș-a storeg)ąon ogsųosorn -ī ge-i oqo uso · priekęபகுெஒ(98 ș@șdo o @é — o «os au-ı-āre mygo el sigrę – dosi, mẹ@ 13909 os@gi urte 1,957 sĩae ung, đểeg@ og urī£) qi fò ŋgi@gs 19 ‘6) lege ușo)?((sqró ( o urmă go 976 ggsbgJg es g@gg(§§ 4 Jīgi orige nua sẽ af 1919 greafqs o șouriĝaľ čo),@ fiwo ŋi so 嘲49??umādDreg田岭图画gg圈44→寸re @@F 习5791匈ne@图
og uo? uerng-Tluso po un 4 siqi so sąsiungo Godła sig uri o qī Ō Ō Ō ou durmş șğH ips@ș-i oceň

37
rmųæ & aeg?ș gă ce și too uqaeđỉ sợi sẽ tạo sĩ ngụy sợ ay từ số so 6 U-777 ne 57 sa uog o woș @ urte se sī£919 �qi (fi) o uga o # 19 so uoso) (af go le.&ī Qí un sa 192ő, 匈旧可:44喻g@守习岛的配R74949, Qi Qj urası logồ, 明巨湖!@@ 时圈n 5阁遇可宿g4阁gy) egy o urn $ $ $9 111. --Tfte fn og șu-î gïogs @ ₪ fi o șaj gefið6) se og 69%, oại đgig, hermo Q-- « ! 79 @ § ffrì sẽ ș@ke ons og hơi) legfi une, qỉ 1/* @ @ @ @o@nao uso · @ @ @ @oth ego uosos, q– ū qofio spaľoof) 059 @ẽ qe u sĩ ștırıçı (), og sĩ gelo
·s-17-ig sogen sĩ tạo để qi os riqi +曲7424间图避可‘neD阿噶——岛 noon igogoth ageri -- logo uosoggets iego se šířīņ(§
& off as gorfù o £ © ® ° urnųno leone) u orig, In ure -sırası 19 qi sẽ u á une qe is us og rte (§ரயூேn* & pga uT@Taljano o QG sẽ do uso so) ș legfặe 1943 și ugi og @.5m u ú uaigę urte, qe segi,qo usē Ķī£) ongeqe u oso @ sm 1,2 ugĪ Ģ Ģsko @ @o@ @ §月9407!@@@响围 su se so sĩ so urīg) sī£ © ® ° ægge (ő) qi ng gặaeơng)?) § @re 18 19 o grmųjeg să-o igo 57 T logo uolo șos șų oso o quo iĝi uzo1s q’ fm Loo o nog u p — urā ņ vasgese qjho oko 11eg) o 4/4) og ș@@ de vriș,0) con in-num dogo ... T9@ @ @ @ore ude qp lo q @ @ @ us afișarg o@ễ o usmuo se 57 si so wɔ y „rısı @ 18@@ @ @ : Is mooo lo q muș filo y rhyggsä, mařes šĠ
· @ @ @ @ @ @ ugi d© Ę No © ș@rte so s go 191,9 g) o pae) g? OÙ olurmgoolis T &) tu đèņi urte an gys) wasą919ao gồ5m
rico o șosố · æg og gele lys vee,哈丁习母领回塔图河寸
ingeri o 57 q oqoqogi og @@ qegn-igeang, og GĐạo
• 4, 109 @ @ @gqiga oko 4. nosūfī (do o po u 119 fo y fermųogo logo 19sĩ tạ919 qi@-rm ~7 wosofi fi) oli se 1109 so luogo urtean rn af gė 19电曲70 习99@@@崎飒飒45@I q. No urīg) sī @ ₪ 1ço dog) Cũg) igo 19 , qnoqi qi o qī ho sĩ leuopTa o go) 11egŐ
-o 119°411] © qĪ Ōtō topoljo so) șß § p uri ring) @ «o qĚ Úmuş bioாகுதய சிகுqoự fe‘o païH tạo 57 1957,709078) 'si ulio o 4, fe @ @ 4, un 4,519 1991, qahmotnā) És urīg)ņ 19 ,HỌ lope ușo,10091195 (0), tạo sựrmųjų3 u drag) , ‘七己0唱唱虑‘449D幅七回俗0点49 @@exe)ns题
și-i ușe) sĩ solo sẽ vos @ lege nye£ 109 urīg) qi ugi oqa&) ;
Tourī£) (70775309 so uo & IỆ se um g go 19 TQ) șơn (ce-i? 1995 qi goreko @ @ @ @ @ @ @ @ șối weko neieso,
* 0:219&oqo qp loo) on gyfm @ @o@ pure @ě3 sẽ sợ sựg is oqi Nonïoosoft's go uog) neg)o ug nga Nogen sugegooi oggio so golgo uog) ymų su rừng,sı@-II o grm ựgsão ,rn đi (geri, se u @ mršggg@egggJJs
...og 05° so giốn q geen re esse qe gngs as ug qoşn o 09@tme) ? logo@g 1999 oTg) lege uoc) ș sĩ șite «» uego Too) on @ usa on uno ‘ao urīg) sẽ respoo) # legg og miso . %) logo uo@ # @ § fie «» ugo-i ce-ionoụ009 o , qì sẽ sụuo soustoso), ‘do qo'yi fm se co o g) a igo 19 qi&)aepe steg; logo Nogen

Page 21
Best Compliments from :
R
NM. A. KEZZA ER & CD.
Exporters of Tea a Ceylon Produce
P. O. BOX: 8 16
COLOMBO-2
- Phone : 320 82 Te: 4 &TEAEXPORTS”

39
‘ą9ụporno)
ș logog ing» og af 4919 logo lo qass (11095m (£ © ® o pao uso 4/5 is qi qj oại sẽ rn -ies (fi) qi gỉ sẽ ș@uoc.)o uogorgi logo ngoue ne um fî così si Qū Qí riafoe (fi) qi@ș57ą, o ș100%? inpole gog) igo ung) yfir yeg várig) qisi Fıçı đi vo(%) rogoo ș șwo ŋɔ fɔ wɔn nu și-a içermụ%) ș. ho sĩko (esmútovo 1,9 ure đì) 19 sẽ qi qj qe symfă, o aggon-i cogie lys floc) sẽn gorno) 5 @ o qn qo qe @ fi) so oko o 199ų,9 m (9) meg lạ9 @ @ mqonesī qəgəo (fi) logog ing» is qi@ ự96) aegs (No · @? ute 4 síðg) gefo ரே டிஅ
总49喻9唱可oqi u 119.g) iso (9) Tırısı Gago -ı o şog 1959 logo nesēj rn (99 ga qe u sĩ qĪ Ķī) un to) 1949 IĜ Ķī @ to greko oso) uogo@@@ úgọgÌ TỪ 49 lo qig) afqī£) qafqī @ qī sētā 77 uso soloweg logo w os@@ @ @ * sq9onqi (po 109 sẽ tạo rmųjeg uđiẹn sẽ yếổ quốfi) urm · 4,69)(51 si og) aeg £ o u-n ogyaĵo edfi) sąŤrı aŭ «» (fi) qis@@gmri qi ogovo o logo 19 @ș4; 403 sportosố o lyoo y se lo gruụeg ujú rig) qi osgi goodfi) logo o · @ § 4ırm-a pri logo gï £ © ® đì) oe). No 1991»,,
· 4. 65) og lại-a u sē (g) @ : «o prig) tạo @ @ @ @ ₪ogoo) qi so o logoro ra tog o ?@ @ toeg o șHıçı iseg o @ē3 @ @o@rı rių, o form geti GÐ logoș șQșđì) șști ș IỆano ogo-ige 119 (1st Q, si į ugn -- Go rm @ ự sợi gì qī Ģ Ģ og spaľ(§ sąfo orn • • • • w:e șHçıtın segg» igog qi@afı çıņuqiri rī p o logo úti u dosi o șos@sqjo s potos șđì)ę %) uogo q d, $ $ No úgyế3 af 1991» qi @ seçerepoș@ uoc) ,604@, TØē3 @o@ mg/g u drag) sış spoo o “off qafqi șes șřn sege q ș. ‘g reas (gosgi soțire qo@) igo fò ŋɔũng sự gòn sogeó (6) un go sa svog fi) șąs so o so o qī q) si-ngeti logo Isso șrı geçircegoñ) p urīg) iso un qorm @ Nooy se so gısı đi@ orm we wegg şieg
qi@ @ @ too locoso, logo o qī sự đì) lo q IĜīē iego 19
七ne可49哈哈圆圈与哈围遍图g响geg阁e4irm g}{8 u úrag) na o quos o “qasīēsı Çı gòg gins Norm oo, qīșợrnï presă 11,2%) urie) as solo ,q>$ $ 5īgi so se usuri ţiţi şi o@ yeo fasa@fe đĩ8, o iego usoe) șIỆ @ @ us orig) No u € (4; ug gì đī) 19 orag) 1,9 ± 4) se o 57 q. 5 ao qp qi qj q ta sporis
·ų uogi yon se@ topoluo (g) șßỆ știf) o «o frig) içe o q Qrmygu února șųogoo
,1岛!!?gg丁可gg岭49D sąo e o qī sāgus, o Hrade pas e o seg gogę-ışı uç
『JJs s高ミessogss@steggsg qosmogoly no igo fi) No 199 so uolo știinţilo preko
· @ @ y un sa úvormųjeg u 6 ngɔ ŋgʊ yɔgɔ o 41%) ** gsgJ* ggsgbeesGeebもG , i dog qo&ernth (f) regos osì un o qī u 11@tin ager,
a sĩ tạo số “qe@fằ‘‘‘Ondo ao qøre 1995m) q. 5 de qo qĪ ĢĢĞ] qøgợao uso go ĝi so ‘quae qę 13 14/1/--Iagern ung) 6) logo usoe)?!? 喻949qi qj qj uqi qig)o ugi o ș6), egy @ umg ș se ŋu-i-Imre sısı đi@ thl , g urmfi (fi) ș ș-i aj rmg)ogoșofi o șas gefi√∞ge avgjon o 6)- gę sę) 1,9 ugi ‘o urīg)o ĝi loods) o og utng) agı çığ go $1 uogo se urmg) gợi-a song ụrtolo ‘oșnego

Page 22
40
quosqi (, IỆo
kogum· : goso șigrņigo quo puqi qoỹiĝế $$8Oo
·ų9 og uus uesos įsig se qafn llogo su T 77 ustos) soos m-igo @ le uș șđī) 19 yổ ' 1,9 ± 4) reko11.091€ș IĜē 1ço urale) · Qyo 19 49ų.og),‘qih Ilog orgi o fel? 10907 fn−1 go Ørnų, essãoĮė įo o preko q. 109@ § 6 ou úĞ
· Hoš ·re osm, dos go@, : 109 af 1923?4)5még ugi so nga 1,9 g o we se ? og læqno) 1996), o qī u-i logo úsố m@明,心闷).*.4@@@宿gf阁领阁g圆:44间 gggggggg ghoeggeミ 。Qg ș (99 % gło logo sąl o se of 109 Jirm-1 ges@sm @ uro qørn g』s ts ggg gggbg steト。
| qg af lựs urīg) si uogo Non uso mnogo
}és urn @ so se ? o sg) ao sẽ đĩ) q2 sfio. Ĝ Ĥ 139 oC)
●i yƐDég ø Ø și-i o es uso, peggaeff) 4 știi ori dopo, Tooooo
· qi&)up șo ț¢ © ® ș boggi qi orygo ofi) regso įrmųjų5 u drugo sa los 19 , , , ' ’ “ opoïég souo. qihn rng) ngōe goqo se pre-i Tı vĩ sẽ so 19 57 sog gog șiggo uopşı ole) o 4096 @sgf)』 ssbg シ5 @ g kmgミg 7km。ekmggs ș) șğego urați đi sự, sĩ qīyeṣ Histore điş, , q @othagoro 5射g@ eLa@函h「nég 可qq白爾%@ ș se u + g)g' o'e) sẽ girn un uongƆ-177°(3) logo (1ốo ugng) ----ış Ď3 og an s) loog) tạo đi) o udgig) qi sẽ so o go gạo lo ogif@@us fern uri possi-i-tof@ a99fù
· @ @on reso) sẽ qiq uri soo· @ was
· Em uo 1994. g. É §ț¢ £e (qi&), Tổi 6 gog@ a9@@ @ @ ₪ 11:sfo,
49了响岭可
· į sū) og sĩ mg)ụ9 noc) -ig) nye uoc) șụ009 loĝ9aĵo) 1919 quae o urog)£ fie vrti deos@s qŕňs to smūre @& og fles@& 4ırmųjeg sẽaeg ș@ ₪ 09şđī) sto +ı içšușe) șIẾ £ © ® 1919 aeg) uolurig) , qioso grea’sı q, No 57 sa QÛ o um dogo%(57.JA에,
·yáðgę@gn=īgiego use oge soos ossfiure) sẽ qisi uno ąs sign ș şi pe 4 știi tegori de 95,7 godig)
-| 1,99418)(g șụeg 19 o po 11eg ($ · ựrts @& go) go le .fm @dog6999 o urog)gự H sa s 09 g@ ai đĩ) so igos Qo Qo, ti logo saçı sıra đi@ și-l-īvo ș șąstē, os@-ı-āriq e Hıçı ofi) oo qog'?--Two
:ssgたJさgg g**「D
:·卡4) qi sm fn oop-i (99 goț¢ £ (ce ftestīns u ấg) rmg)-ı (gogiquoj það fi á go lung) sa dos uus otiso :£ af go@Ġ o uso in osae)ąoso rūpno) sı-1 vooT 09 @ @ @ @ : qi seo u 6 Iso
genQ&e néee@ g@*49g@é奇qifte e umų uos
· –)-in” sa gospūs o si uue o ti so sĩ q. 109 1109 H 5,9© fin-ìsòso
sợ 'n q' șę @@gogo urig) yraựeg u drag) i 19° s√©ë șq) si-an@ae. No ārīgoại đã qfgnægrieg)o ug qi@o@o@

இந்த ஒரங்க நாடகம், மீலாத்
பற்றிய நினைவுகளுடன் இழை யோடும், இஸ்லாம் நிறுவிய சிரிய சகோதரத்துவ நெறியை விளக்கும் முகமாக எழுதப் பட்டுள்ளது.
41
பாத்திரங்கள்: ஹஸ்ரத் உமர் (ரலி)
உமய்யா அபூபக்கர் (ரலி) குரல்
s 兹
ബ്
குரல் : முஹம்மது நபி நாயகம்(ஸல்) அவர்கள் இறுதி இறைதூத
ராக் அவதரிதது, சகோதரத்துவ நெறியை வலியுறுத்தி, ஏக இறை வழிபாட்டினை நிலைநாட்டிய சாந்தி மார்க்கமாம் இஸ்லாத்தைப்பரப்பிஞர்கள், குலங்களாகப் பிளவு பட்டும், விக்கிரக ஆராதனையிற் புலன் செலுத்தியும் வாழ்ந்த அரா பியர் மத்தியிலே இஸ்லாத்திற்கு ஆரம்பகாலத்தில் எதிர்ப்பு இருந்தது.ஆனல, இந்த எதிர்ப்புக் கால ஓட்டத்தில் முற் மூகத் தளர்ந்தது. முஹம்மது நபி நாயகம் (ஸல்) அவர்களுக் குப் பின் இமாமான முதலாவது கலீபா அபூபக்கர் (ரலி) காலத்தில், இஸ்லாம் அராபிய எல்லைகளுக்கு அப்பாலும் விரிவடைந்தது. யூதர்களாலும், கிறிஸ்தவர்களாலும், முஸ்லிம்களாலும் புனித நகர் என்று போற்றப்படும் எருல லம் நகரம் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரலி)
காலத்தில் முஸ்லிம்களாற் கைப்பற்றப்பட்டது. "நகரத் தின் திறவுகோலை முஸ்லிம்களுடைய கலிபாவிடமே கொடுப் பேன்" என்று கிறிஸ்தவப் பாதிரியார் விண்ணப்பஞ் செய் தார். கலிபா உமர் மதினவிலிருந்து புறப்பட்டு எருஸலம் வந்திருந்தார். அப்பொழுது பிலாலும் அங்கு வந்து கலிபா
வைச் சந்தித்தார். அந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற
சந்திப்பின்போது.
ர் (ரலி): பிலாலே ஹஸ்ரத் அபூபக்கர் கலீபா மரணித்ததும்,
இரண்டாவது கலீபாவாகத் தேர்ந்தெடுத்து முஸ்லிம் பெரு மக்கள் என்னைக் கெளரவித்தார்கள். அப்பொழுது உங்களி டம் வந்து, "முன்போல் இனிய தொனியில் அதான் சொல் லுங்கள் என்று கேட்டேன்.
பிலால்: கலீபா உமர் அவர்களே! அஃது இன்றும் நன்முக ஞாபக
மிருக்கிறது. "அந்த வேலே அல்லாஹ்வின் றகுலுடன் முடிந்துவிட்டது. நான் ஸிரியாவுக்குச் செல்ல அனுமதி

Page 23
தாருங்கள் என்று கேட்டேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட நீங்கள் அனுமதி வழங்கினீர்கள்
உமர்: நீங்கள் வாழ்ந்துவரும் ஸிரியா நாட்டிற்கு வரும் சந்தர்ப்ப மும் கிட்டலாம். இங்கு எருஸலத்திற் சந்தித்து அன்பைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியினைத் தருகின்றது. எப்படி இருக்கிறது ஸிரியா நாட்டு வாழ்க்கை?
பிலால்: மதினவிலே தொடர்ந்து நான் தங்கியிருக்க விரும்பாததற் குக் காரணங்கள் அநேகம். தலையாயது, பெருமானுர் இல் லாத அந்த நகரம் சோகமயமாகக் காட்சிதந்ததுதான். அந்த நகரத்தின் ஒவ்வொரு இடமும் றகுலுடைய ஒவ் வொரு அருஞ் செயலையும் எனக்கு ஞாபகப்படுத்தும். அதான் ஒலி கேட்கும் பொழுதெல்லாம், ஹபவியாகவும் அடிமையாகவும் இருந்த என்னை, தாம் நிறுவிய பள்ளிவாச லின் முதலாவது முஅத்தினுக நியமித்துக் கெளரவித்த றகு லின் அருட் செயலே என் நினைவில் நிறையும். அவர் நபி பிராஞகவும், அதே சமயம் எனக்கு உற்ற தந்தையாகவும் விளங்கிஞர். அந்தப் பிரிவை எப்படி என்னுல் தாங்க முடியும்?
உமர் கலீபா அபூபக்கர் காலத்தில் மதினவிலே தங்க எவ்வாறு
மனம் ஒப்பினீர்கள்?
பிலா கலீபா உமர் அவர்களே! அது தாங்கள் அறியாததல்ல.
(பழைய சம்பவம் நினைவில் எழல்)
பிலால்: றஸலிலுல்லாஹ்வின் கலீபாவே மதீன வாழ்க்கையில் எனக்கு இன்பமில்லை. பெருமானுரவர்களுடன் சம்பந்தப் பட்ட இடங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்குத் துக்கம் மேலிடுகிறது. வீரியாவுக்குச் செல்ல அனுமதி தாருங்கள்.
அபூபக்கர் பிலாலே! நீ சொல்வது உண்மை என்பதை நானறி வேன். ஆனலும், நீ என்னுடன் இருக்கத்தான் வேண்டும்.
பிலா; நான் ஒரு காலத்தில் அடிமையாயிருந்தேன். நீங்கள் அல் லாஹ்வுக்காக என்னை விடுதலை செய்தீர்களல்லவா? அப்படி யாஞல், இங்கிருந்து போக எனக்கு அனுமதி கொடுங்கள். ஆனல், உங்களுக்காக என்ன விடுதலை செய்திருந்தால் என் னைப் போகவிட வேண்டாம். நான் ஸ்ரீரியா சென்று, அல் லாஹ்வின் பாதையில் புனிதப்போர் புரிந்து, ஷஹீத் ஆக விரும்புகின்றேன்.
அபூபக்கர்: அல்லாஹ்வின் நாமத்தால் நானும் கேட்டுக் கொள்ளு கின்றேன். எனக்கு வயதாகிவிட்டது. மரணம் சமீபித்து விட்டது. என்னுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளுகின் றேன். உமது பிரிவை என்னல் தாங்க முடியாது.

*உமர்:
6: .
43
மீண்டும் நனவு நில்ை அடைதல்
பிலா லே! உங்கள் விழிகள் இரண்டும் கண்ணீரை இப்படிக் கொட்டுகின்றனவே. நான் ஏதாவது புண்படுத்தும் படி யாகப் பேசிவிட்டேன?
அன்புடமை பூண்ட கலீபா வே நாயகத் தோழர்கள் என் மீது சொரிந்த - சொரிந்து கொண்டிருக்கின்ற அன்பின் மேன்மையை நினைக்கும்பொழுது என் கண்ணிர் பெருகுகின் றது. இந்த பிலால் அடிமையாகவே பிறந்தவன். உமய்யா
பின் கல்ப் என்பவரின் சொத்தாகக் கணிக்கப்பட்டேன்.
*SD-Duiuuu
விக்கிரக வணக்கம் என்னும் அஞ்ஞானத்திலே நம்பிக்கை வைத்திருந்த அவர் மிகவும் கொடுமைக்காரர். அந்தக் காலத்தில் நான் அனுபவித்த இடர்கள்.
பிறிதொரு பழைய சம்பவம் நினைவில் எழல்
ா: ஹஹ்ஹஹ்ஹா! என் அடிமையாம் பிலால் முஸ்லி மானுன? என்ன நெஞ்சழுத்தம்! என் உப்பிலே விளைந்த அந்த அடிமை எனக்குப் புத்தி புகட்டுவதுபோல இஸ் லாத்தை ஏற்றுக் கொண்டாணு? அவனைச் சித்திரவதை செய்து பாடம் புகட்டுவேன்; வழிக்குக் கொண்டுவருவேன். சிறுவர்களே! உங்களுக்குப் பிரியமான விளையாட்டு ஒன்றை
ஏற்பாடு செய்து தருகின்றேன். இந்த பிலால் என் அடிம்ை!
அவனுடைய கழுத்திலே கயிறு போட்டுக் கட்டி, நடுத்தெரு வில் சுடு மணலில் இழுத்துச் செல்லுங்கள். நாள்கணக்கா கப் பட்டினி போடடுப் பசியால் வாட்டியெடுங்கள்!. இவ னுடைய நம்பிக்கை அப்பொழுதும் தளரவில்லையாளுல், நிர்வாணமாக்கிப் பகலிற் சுடுமணலிலும், இரவில் பணியி லும் போட்டு வாட்டுங்கள். இவனை யார் வந்து காப்பாற் றுவார்கள் பார்ப்போம். இந்த அடிமைக்குக் குறைஷிக் குலத்தவனின் புத்தி வரலாமா?. நமது பரம்பரையான விக்கிரக ஆராதனையை நிந்திக்கத் துணிந்த இவனை அந்த ஏக இறைவன் அல்லாஹ் வந்து காப்பாற்றுகிருஞ பார்ப் போம். ஹஹ்ஹஹ்ஹா! -
பிலால்: (ஈனக் குரலில்) அஹத். அஹத். அஹத்.
:) Louiu
*பிலால்
ா: அஹத்தாம் அஹத் (தன்னுள் பேசுவதாக) முஹம்மது வின் போதனைகளிலே அப்படி என்ன காந்த சக்தியை இவர் கள் கண்டார்கள்.? தங்கள் உயிர்களைக்கூடப் பொருட்டாக மதிக்கவில்லையே.(கேட்கும் படியாக) எட, பிலால் கபீப் பைப் போன்று நீயும் வீணுகச் சாகாதே!
கபீப் ஒரு வீரத் தியாகி. கபீப் இந்த வேளையில் உமக்குப்
பதிலாக முஹம்மத் இருந்து, நீ தப்பிவிட்டால் நல்ல
தென்று நினைக்கின்ருயல்லவா?’ என்று அவரைச் சித்திர வதை செய்த அக்கிரமசகாரர்களுள் ஒருவன் கேட்டான். அப்பொழுது, கபீப் என்ன பதில் சொன்ஞர் தெரியுமா? இவ்வாறுதான் சொன்னர்: "ஏ, கொடுமைக்காரனே! நான்
என் உயிரை அர்ப்பணஞ் செய்ய ஆசைப்படுகின்றேன்!

Page 24
44
z2 LDň:
ஆனல், றஸ"ஜூலுல்லாஹ் ஸல்லல்லாஹ" அலைஹிவஸல்ல
மவர்களுடைய காலிலே ஒரு முள் தைக்கவும் நான் பிரியப்
படமாட்டேன். இதை ஆண்டவன் அறிவான் இப்பொ ழுது நான் அந்த வாசகங்களைத்தான் ஞாபகப்படுத்திக், கொண்டிருக்கின்றேன்.
(மீண்டும் நனவு நிலை அடைதல்
என்ன? மீண்டும் ஆழ்ந்த யோசனை?
பிலால் நான் அடிமையாக இருந்த பொழுது கூட, தவ்ஹீத்,
குரல்:
சலாத், செளம், சக்காத், ஹஜ் ஆகிய ஐந்து கடமைகளை யும் ஏற்றேன்.
(பின்னணியில்) சஹாதத்து அன்லாயிலாக இல்லல்லாஹ், வஅன்ன முஹம்மதுற்ற சூலுல்லாஹ் வயிக்காமுஸ்ஸலாத்தி வயீத்தா ஊ சக்காத்தி வசெள முறம்ளான வஹஜ்ஜில் பைத்தி மனிஸ்ததாஹ இலைஹி சபீலா.
பிலால்: ஏக இறைவனிலும், மலக்குகளிலும், வேத நூல்களிலும்,
குரல்:
இறை தூதர்களிலும், கியாமத்து நாளிலும், நன்மை. தீமைகளிலும் யாவும் இறைவனிடமிருந்தே என்பதிலும் விசுவாசித்தேன்.
(பின்னணியில்) ஆமன்து பில்லாஹி வமலாயிகத்தி ஹி வகுக் துபிஹி வருசுலிஹி வல் யெளமில் ஆகிரி வல் கத்ரீ கைரிஹி வஸர்ரிஹி மினல்லாகித்த ஆலா.
பிலால்: நான் அடிமையாக அல்லற்படுவதைக் கண்டு பெருமானர்
மனம் மிக நெகிழ்ந்து தமது ஆப்த தோழர் ஹஸ்ரத் அபூ பக்கரிடம் என்னை விடுதலையாக்கும் யோசனையைத் தெரி வித்தார். என்னை அடிமையாக வைத்திருந்த உமய்யா மிக வும் கல்நெஞ்சினர். என்னை விடுதலையாககுவதற்குப் பெருந். தொகைப் பொருள் கேட்டார். ஆனல், அபூபக்கரின் அருட் சுரப்பு அடை படவில்லை. அவருடைய அன்பினுல்தான் சுதந். திர புருஷனுனேன்.
ர். அந்த நன்றியறிதலுக்காக அவர் கலீபாவாக இருக்கும்;
வரை மதினவிலே தங்கி, என்னுடைய காலத்தில் ஸிரியா வுக்குப் போ னீர்களா?
பிலால்: அப்படியுமல்ல. தீமையிலிருந்து விலக மூன்று வழிகளை
றஸ"ஜூலவர்கள் கற்பித்தார்களல்லவா! உண்மையைப் பிர சாரஞ் செய்யும் தப்லீக் நெறியையும், தீமையின் இருப்பி டத்தை விட் டு வேறிடம் செல்வது என்னும் ஹிஜ்ரத்தை யும் பெருமானுர் காலத்திலேயே இயற்ற முடிந்தது. இறை நெறியில் உயிர் விடும் ஜிஹாத் என்னும் புனிதப் போரிலே ஈடுபடும் நோக்சமாக, உங்களிடம் அனுமதிபெற்று ஸிரியா வுக்குப போனேன். கலீபா உமர் அவர்களே! நீங்கள் என்ற மீது சொண்டுள்ள அன்பு மாசு மறுவற்றது.

உமர்:
4S
உங்களுடைய விழிகளிலே பெருக்கெடுத்தோடும் இந்தக் கண்ணிரைப் பார்க்கும் பொழுது, அன்ருெருநாள் புனித மதினமாநகரில் கழிந்த இன்னெருநாள் என் ஞாபகத்திற்கு வருகின்றது பிலால்! நீங்கள் அன்றும் வழக்கம்போல பாங்கு சொன் னிர்கள். தொழுகைக்கு அழைக்கும் உங்கள் இனிய குரல் கேட்டு நான் பள்ளிவாசலுக்கு விரைந்தேன். பள்ளிக்குப் பக்கத்திலேயே குடியிருந்த நபிபெருமானுரைக் காணுது என் மனம் தவித்தது.
*பிலால்: நானும் பெருமானரைக் காணுது திகிலுற்றேன். அவரு
DuDsr:
டைய வீட்டுக் கதவின் பக்கம் நின்று "அஸ்ஸலாத், யா றஸ9 லல்லாஹ்!" என்றேன். தொழுகையை நடத்த எம்பிரானுக்குச் சரீர சக்தியில்லை என்றும், உங்களையே நடத்தும்படி கூறினர்கள் என்றும் நான் வந்து கூறினேன்
அப்பொழுது நான், "ஹஸ்ரத் அபூபக்கர் இருக்கும் பொழுது நான் இமாமாக இருக்கமுடியாது. நீர் சென்று இங்கு அபூபக்கர் இருக்கிருர் என்று பெருமானுரவர்களுக் குத் தெரியப் படுத்தும்’ என்று கூறினேன். எல்லாமே பசு மையாக ஞாபகத்திலிருக்கின்றது.
பிேலால்: பசுமையாக மட்டுமா? எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தா
TD-lof:
லும், நபி பெருமானரின் ஞாபகமே பேலோங்கி நிற்கின் றது. அங்கு ஸ்ரீரியாவுக்குப்போய் இல்லற வாழ்க்கையில் ஈடு பட்டபின்னரும். நான் இறப்பதற்கு முன்னர், நான் மதின மாநகர் வந்து உங்களுடைய றெளழாஷரீஃபு வந்து தரிசிப் பேன். (தனக்குள் கூறிக்கொள்பவரைப் போல) ஹிஜிரி பதினென்ரும் ஆண்டு, ரபீயுல் அவ்வல் மாதம், பன்னிரண் டாம் நாள் - அந்த நாளை இன்று நினைத்துக்கொண்டா லும் என்னுடைய தொண்டை துக்கத்தால் அடைத்துக் கொள்ளுகின்றது. 'የ
ஆம்; அன்றுதான் எம்பிரான் முஹம்மத் ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லமவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள். அன்றும் , ஹஸ்ரத் பிலாலே! நீங்கள்தான் பாங்கு சொன் னிர்கள் அப்பொழுது குரலிலே படிந்திருந்த சோகம். நீங் கள் பாங்கு சொல்லக கேட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட் டன. கிறிஸ்தவர்களும், யூதர்களும் புனித நகராகக்
கொண்டாடும் இந்த எருஸலம் நகர் முஸ்லிம நகராகியது.
இப்பொழுது லுஹர் தொழுகை நேரமாகிவிட்டது இந்த நகரத்தில் முதலாவது பாங்கு சொல்லும் பெருமை பிலாலே, உங்களைச் சாரவேண்டும். உமது இனிய குரலை இப்போது கேட்கலாமா?
நாயகத் தோழரே! கலீபா உமர் அவர்களே! உங்கள் விருப் பம் இதோ!
அல்லாஹஸ் அக்பர் அல்லாஹா அக்பர் அல்லாஹ அக்பர்
அல் லாஹா அக்பர்

Page 25
குரல்:
(பின்னணியில் குரல் மெதுவாக ஒலித்தல்); அல்லாஹ் மிகப் பெரியவன்.
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்
(பின்னணியில் குரல் மெதுவாக ஒலித்தல்): வணக்கத்திற்: குரியவர் அல்லாஹ்வைத் தவிர எவருமிலர் என்று சான்று; பகர்கின்றேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதற்ற சூலுல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதற்ற சூலுல்லாஹ்
(பின்னணியில் குரல் மெதுவாக ஒலித்தல்); நிச்சயமாக இறைதூதர் முஹம்மது வெனச் சான்று பகர்கின்றேன்.
ஹய்ய அலஸ்ஸலாத் ஹய்ய அலஸ்ஸலாத்
(பின்னணியில் குரல் மெதுவாக ஒலித்தல்): தொழுகைக்கு; வாருங்கள்.
ஹய்ய அலல் பலாஹ் ஹய்ய அலல் பலாஹ்
(பின்னணியில் குரல் மெதுவாக ஒலித்தல்); ஈடேற்றத். திற்கு வாருங்கள்.
அல்லாஹா அக்பர் அல்லாஹா அக்பர் லா யிலாஹ இல்லல்லாஹ்
பிலால் பாங்கு சொல்லத் தொடங்கியதும், நாயகத் தோழர்கள் எல்லாரும், தாங்கள் பெருமானுரவர்களுடன் வாழ்ந்த நாட்களை எண்ணிக் கண்ணிர் வடித்தார்கள். அபு உபைதா, முஆத் போன்ற தோழர்கள் மெய்மறந்தார்கள். வெகு நேரம் வரை கலீபா உமர் பேச்சற்ற நிலையிலிருந்தார். பிலால் பாங்கு சொன்ன பின்னர்தான் முஹம்மது நபி பிரான் கூட்டுத் தொழுகை நடத்துவது வழக்கம். கலீபா அபூபக்கர் காலத்திலும் இவ்வழக்கம் நீடித்தது. பிலால் பாங்கு சொல்லக் கூட்டுத் தொழுகை நடத்தும் பாக்கியம், இவ்வாறுதான் கலீபா உமர் அவர்களுக்கு முதன்முதலாக, எருஸலம் நகரிலே சித்தித்தது!

a
47
நபிகள் பெருமானுரும் (ஸல்) நாயகத் திருமேனியும்
J.ஜே. எம். எம். அப்துல் காதிர்
திமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் தமிழ் மொழியையே தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள் ளனர்.இஸ்லாமிய மரபும் தமிழ் மரபும் பேணிச் சிறந்த இலக்கி யங்களைப் படைத்து இஸ்லாத்து க்கும் தமிழுக்கும் அவர்கள் செய் துள்ள இணையற்ற சேவை மிக வும் சிறப்புடன் மிளிர்கின்றது.
இறைவனின் திருத்தூதரா கிய நபிகள் நாயகம்(ஸல்) அவர் களின் புகழைச் சிந்தையை அள்ளும் செந்தமிழ்ப் பனுவல் களாற் சிறப்பித்துப் பாடியுள் ளனர் முஸ்லிம் புலவர்கள்.
ஆண்பாலாரைக் குறிக் கும் விழுமிய தமிழ்ச் செற் களை யெல்லாம் ஆய்ந்தெடுத் துப் போற்றி நபிகளார் புக  ைழ Qmurrer uo6ruprrgL Lung Lé தியிலே திளைத்து மகிழ்ந்தனர் அன்ஞர்.
நம்பி, குரிசில், கோமான், பிரான், பெருமான், வள்ளல், அண்ணல், ஏந்தல், செம்மல்,
நாயகம் என்று இன்னுேரன்ன இrரிய செல்வப் பெயர்களையெல் லாம் அப்பெருமாஞ ரு க் கு ச் சூட்டி ஆராத இன்பம் அடைத் தனர் அவர்கள்.
ஆயின், அப் பெருமகனுரை
இறைவனுக உயர் த் தி யோ இறை பண் புகளை யு  ைட் ய தெய்வ அவதாரமாகக் காட் டியோ அவர்கள் இஸ்லாமிய மரபுக்கு ஊறு விளைக்கவுமில்லை;
அங்ங்ணமே அன்னரின் பண் புக்கு ஒவ்வாத சிறு மொழிக ளாற் சிறுமைப் படுத்தவுமில்லை. தமிழ் மரபுக் கிசையாத இலக் கண வரம்பை மீறிய வருணனை களால் தமிழ் மொ ழி  ைய அழிக்க முயலவுமில்லை.
அண்மைக் காலத்திலே தபி கள் பிரான (ஸல்) “நாயகத் திரு மேனி" என்னுந் தொடரால் குறிப்பிட்டுக் கூறு த ல் அதி கரித்து வருகின்றது. முஸ்லிம் எழுத்தாளர் பேச்சாளர், பத் திரிகையாளர், வா ஞெலி க் கலைஞர் ஆகிய பலரும் இ ச் சொற்ருெ ரை நபிகளாருக்கு ஒரு நியதிப்பெயராய் எடுத்து வழங்கிப் பரப்பி வருகின்றனர்,
நாயகத் திருமேனி என்னு ம் சொல்லின் பொருள் என்ன என் பதைப் பார்ப்போம்.
மேனி என்பது உடம்பு எனப் பொருள் தரும் சொல்லாகும். திரு என்னும் அடைமொழி அழகு,செல்வம்முதலியவற்றைக் குறிக்கும். ஆதலின் திருமேனி என்னுஞ் சொல் அழகிய உடம்பு அல்லது திவ்விய தேகம் என்னும் பொருள் தருவதாகும். ‘நாயகத் திருமேனி" என்பது திவ்விய உடம் புகளுள் நாயகமான சிறந்த ஒர் உடம்பு என்னும் பொருள்தரும் ஒரு தொடர் ஆகும்.
உடம்பு அல்லது மேனி என் னும்போது உயர்திணையாளரின் உடம்பை மட்டுமன்றி, அஃறி ணைப்பொருள்களின் ச ட லத் துக்கும் அது பெயராயமையும்,

Page 26
48
உயர்திணையாளரின் உடம்பும் திணைபற்றிக் கூறுமிடத்து அஃ றிணை என்றே கொள்ளப்படும். உயிரும் அஃறிணை என்பதே இலக்கண நூல் கூறுவது. உயி ரும் மனிதஉடம்பு கூடிய போது தான் உயர்தினையாகியமனிதன் தோன்றுவான். அவை இரண் டும் பிரிந்தால் அஃறிணைதான். அவற்றை வாக்கியங்களில் எழு வாயாய் அமைக்கும் போது
அவற்றுக்கு அஃறிணைப் பயணி
ய வழங்கப்படும். நபிகள் பெருமானரின் திவ் விய தேகத்தைப் பற்றிக் கூறும் போது அதனைத் திருமேனி" என்றுகுறிப்பிடுவதில்தவறில்லை. அவ்வாறு கூறுவதே சிறப்பா கும். முஸ்லிம் புலவர் பலரும் இச்சொல்லை எடுத்தாண்டுள்ள னா
'வன்காபிர் விழிக்கணங்கள் திருமேனி தீண் டா து மறைத் த ல் போலு ம் " -சீரு': மணம்புரி படலம் 35.
**தபிதம், மணியொளிர் திரு மேனியினிற் கஸ்தூரி வாசங்கொள் நாசி யே தாசி'- இராஜநாயகம்: ககுபத்துல்லாவிற் குறு பா ன் கொடுத்தபடலம் 24.
**மனங்கொள் திரு மே ணி முகம்மத ஞர் மர புக் கோத்திரம்உரைத்தோம் இப்பால்" - கோத் தி ர . 51 ע& rח פu
என்னும் எடுத்துக் காட்டுக்க ளில் நபிகளார் தம் திவ்விய தேகம், திருமேனி என்னுஞ் சொல்லாற் சுட்டப்பட்டுள்ளது. ஆஞல் அவர்களுக்கொரு திரு நாமமாய் எடுத் தா ள ப் பட வில்லை.
பெண் பாலாரின் அழகிய உட லும் திருமேனி என்றே கூறப் படும்.
** போது மணம் வீசும் திருமேனி யின் பூவை **பற்றத்** தென்ப வரை " - கோத்திர மாலை 97. என்னும் மேற்கோளில் பெண் பாலாருக்கும் இச் சொல் வழங் கப்பட்டிருத்தலைக் காணலாம்.
முஸ்லிம் புலவர்களேயன்றிப் பிறமதப் பெரும் புலவர்களும் இச் சொல்லை இப்பொருளில் ஆளுவதைக் காணலாம்.
'செழியனும் பிள்ளையாரி தம் திருமேனி காணப் பெற்று, விழியுற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி" - திரு ஞான சம்பந்தர் புராணம் 753 இம் மேற்கோளில் ஆளுடைய பிள்ளையாரின் திவ்விய தேகம் "திருமேனி" எனச் சிறப்பிக்கப் பட்டுள்ளது மேலும் சேக்கி ழார் அமணரைக் கூறும்போது "மாசுமேனி நீசர்" - டிெ 773 என்று இகழ்வர்.
"மாந்தளிர் மேனி இலக்குமி மணுளன்' என்னுந் தொடரில், மேனி, பெண்பாலார் உடலைக் குறிக்கும். -- குசேலோ பாக்கி யானம்: தந்நகர்ப் புறமடைந்த அத்தியாயம் 58.
இறைவன் பலவித உருவங் களுந் தாங்கி வரும் தன்மையை உடையவன் என்பது முஸ்லிம் அல்லாத பிற மதத்தார் கொள் ளும் நம்பிக்கையாகும். அவன் பல அவதாரங்கள் எடுப்பவன்,
 

பலவகை உடல்களையும் தாங்கு பவன் என்பர் அன்னர். இறை வன் குருத்திருமேனி தாங்கிக் குருந்த மரத்தடியில் திருவாதவூ ரரை ஆட்கொண்டார்; பன்றித் திருமேனி தாங்கிப் பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டினர் என்று பல திருவிளையாடற் கதைகளை நாம் கேள்வியுறுகின் * Gb.
"நாயகத்திருமேனி எ ன் று முஸ்லிம்கள் கூறுவதும் அவர்க ளின் அல்லாஹ் என்னும் இறை வன் உருக்கொண்டு தோன்றிய திருஉருவங்களில் ஒன்ருே என்று பிறரெல்லாம் ஐயங் கொள்ளு தற்குக் காரணமாய் அமைந்து &மயக்கத்தை விளைவிக்கின்றது,
92)é G5nr l - fi .
சைவ மக்கள் இறைவனுக்கு *உருவத் திருமேனி", "அருவத் திருமேனி", "அருவுருவத் திரு மேனி முதலாய உருவ பேதங் கள் உள என்பர். அவற்றிற் கேற்பப் பலவகை உருவப் படி மங்களை உண்டாக்கி அவற்றினை வழிபடுவர். அச்சிலைகளும் திரு மேனி என்றே வழங்கப்படும். செம்பினல் வார்க்க ப் பட் ட செப்புத் திருமேனிகள் முதல் கருங்கற் சிலையுருவத் திருமேனி களையும் நாம் கண் கூடாகக் கண்டு வருகின்ருேம் திருமேனி என்னுஞ் சொல்லைத் தெய்வப் படிமமாகிய விக்கிரக த் துக் கு இட்டு வழங்குதல் இன்றளவும் மரபில் இருந்து வருகின்றது. முதலாவது உ ல க த் தமிழா ராய்ச்சி மகாநாட்டுக்குச் சென் றிருந்த சென்னை முதன் மந்திரி பக்தவத்சலம் அவர்கள் மலேஷி யப் பிரதம அமைச்சர் துங்கு அப்துல் றகு மான் அவர்களுக் குக் கூத்தப் பிரானின் "செப்புத் திருமேனியைப் பரிசாய் அளித்த செய்தி, பத்திரிகைகளிலே படங் களுடன் வெளிவந்தமை அண் மைக்கால நிகழ்ச்சியாகும்.
49
இலக்கிய வழக்கிலும் "திரு மேனி" என்னுஞ் சொல் விக்கிர கம் அல்லது லிங்கம் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.
"திருத் தொண்டர் தொகை" பாடிய சுந்தரமூர்த்தி நாயனுர்,
திருமேனி
*" மெய்ம்மையே வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தா  ைத
தாள் மழுவினுல் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்”* (செய்யுள்3)
என்று கனிந்துருகிப் பாடுகின் ருர் . இச் சரிதையை விரித்து ரைக்கப் போந்த சேக்கிழார், "அங்கண் முன்னை அர்ச் ச னை யி ன் அ ள வி ன் தொடர்ச்சி விளையாட்டாப் பொங்கும் அன்பால் மண் ணிமணல் புளினக் குறை யில் ஆத்தியின் கீழ்ச் செங் கண் விடையார் திரு மேனி மணலால் ஆக்கிச் சிவாலயமும் துங்க நீடு கோபுரமும் சுற்ரு லயமும் வகுத்த மைத்தார். சண்டேசுர நாயனர் புரா னம். 32
என்றும் செய்யுளில் திருமேனி என்னுஞ் சொல்லைச் சிவலிங் கம் என்னும் பொருளில் எடுத் தாண்டுள்ளார். ጎ
எனவே திருமேனி என்னுஞ் சொல், உடலையும், இறைவன் தாங்கி வரும் உடலங்களையும், விக்கிரகத்தையும் குறித்து நிற் கும் என்பதனை நாம் காண கின் ருேம். இவற்றுள் எப் பொருளைக் குறித்த போதினும் அஃது எழுவாயாய் வரும் போது அஃறிணை முடிவையே ஏற்று வரும் என்பதனையும் கண் டோம்.
உயர் திணையுள் ளெல்லாம் அதி உத்தமராய் விளங்கும் நபி

Page 27
SO
கள் பிரானுக்கு இவ்வஃறிணைப் பெயர் நியதிப் பெயராய் வழங் கப்படுதல் எவ்வாற்ருனும் பொருந்துவதாகாது.
இறைவன் உருவமெடுத்திருக் குந் திருமேனிகளுள் இதுவும் ஒன்ருே என்று ஐயத்தைத்தூண் டுவதல்ைஇஸ்லாத்தைப்பற்றிப் பிறர் இழிவாகவும் பிழையாக
வூம் எண்ணுதற்கு இச் சொல் இடிந்தருகின்றது. மேலும், விக்கிரக வழிபாட்டையே இவ் வையகத்திலிருந்து வேரோடு
கல்லியெறிய வந்த வள்ளலா ருக்கு ‘நாயக விக்கிரகம்’ என் னும் பெயர் பொருத்தமானது தானு? “நாயகத்திருமேனி. . நவின்றருளியுள்ளார் கள்’’ என்னும் வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு, திருமேனி உயர்திணைப்பயனிலை யேறத் தமிழ் இலக்கண
வரம்பையே மீறித் தமிழுக்கு
இழுக்கைத் தருகின்றது. பெரு மாஞருக்கு என்னும் பெயரைச் சூட்டி அவர்களை நிந்திக்கின்றது. இந்த விந்தையைக் கண்டு அழுவதா? சிரிப்பதா!
நாயகத் திருமேனி என்னும் சொல்லுக்குப் பின்னல் ‘ஸல் லல்லாகு அலைகிவஸல்லம்" என் னும் பரிசுத்த சாந்தி வாழ்த்
*நாயக லிங்கம் *
தினையும் எழுதுகின்ருேமே!’ யாருக்கு இவ்வாழ்த்தினைக் கூறு கின்ருேம் என்று எண்ணிப் . Lum rifaä6)6öw G3Co?u Dnr?
"நாயக லிங்கம் அல்லது "நாயக விக்கிரகம்’ என்னும்
பொருளைத்தரும் இந்த நாயகத். திருமேனி நமது அரிய ஈமானின் நம்பிக்கையை அழித்து இணை கற்பிக்கும் பாவததுக்கு நம்மை யெல்லாம் இட்டுச் செல்வதாய் சு அமைந்துள்ளது. (நஊது பில்
லாஹி மின்ஹா)
இச்சொல்லை அப்பெருமாஞ. ருக்குச் சூட்டுதலைப்போன்ற பிறிதொரு அவமானம் இல்லை. எனவே எமது இஸ்லாமிய எழுத்தாளரும் பேச்சாளரும் இதனை விடுத்து நபிகளாரின் திருநாமத்தைப் பரிசுத்தப் படுத்த முன்வருவார்களாக,
*“O FALT இயே புவி
*:$සිද්දී ధఒు வேத நூல் புகழ் ஒதுகாரண
வீறுலாவிய அகுமதை சித மாமுகில் நீழ லேபுரி
தேகவாச முகம்மதை ஒத ஒத மெய்ஞ் ஞான
போத(ம்)உள் ஊறும் ஊறு(ம்) இதுண்மையே’
(வஸ் ஸ்லாம்);
கற்கை நன்றே
கல்வி தனையொருவன் கற்றல் கடனுகும் மெல்லிய லார்க்கு மதுவிதியே - கல்விதனைச் சீன வளநாடு சென்றேனுங் கண்டடைய வேணும் மதிக்கோர் விளக்கு.
நபிமொழி நாற்பதை அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் நாற்
பது வெண்பாக்களாகயாத்துள்ளார். அது அரசு
வெளியீட்டின்
பதினைந்தாவது நூலாக வெளிவந்துள்ளது. அவற்றுள் மேற்
காணும் வெண்பாவும் ஒன்று,
ஆ. மு-ஷரிபுத்தீன்

' 5
ாாணந்துறை - மொயீன் ஸ்மின்
ன்ென ஸியானு கனவு காண்கிருயா?" என்று வாஹிது, மரைக்கார் அவளது கவின் வதனத்தை இலேசாக வருடுகிருர். அவர்கள் இருவாகம் கதிர்காமத் தீரத்திலுள்ள, பயணிகள் விடுதி யிலே தங்கியிருக்கின்றனர்.
அறுபது வயது நிரம்பிய மரைக்கார் இருபது வயது வாலிபணு கத் தன்னைக் கற்பித்துக் கொண்டு காதலின் பத் தினவினைப் பகி: ரங்கப்படுத்தும் ஒரு சாயல். அவர்களுடைய போக்கினைப் பார்க், கும் சின்னஞ் சிறிசுகள் கூச்சத்தாற் குறுகிவிடுவார்கள் போலத் தோன்றியது. w
இஸ்லாம் ஆண்களுக்கு அணியக் கூடாதென்று தடை விதித். திருக்கும் பொன்னும் பட்டும் அவரது சதை விழுந்த ஆருதியை. அணி செய்தன. அவர் பாணந்துறையில் பிரபல்யமான வர்த்த கர்; பெரிய பணக்காரர். வட்டி எடுப்பது முதல், கறுப்புச் சந்தை வியாபாரம் வரை அவர் பணம் புரண்டது.
தாரத்துக்குப்பின் தாரமாக இரண்டு மனைவிகளைப் பெற்றும், அவருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனலும், மனஞ்சோர்ந்துவிடாமல் மூன்ருந்தாரமாகப் பதினறுவயது நிரம் பாத லியானவை மனைவியாக்கியுள்ளார். பரம ஏழையான ஸியான பலவந்தமாக அவருக்கு இரையாக்கப்பட்டாள். ஆரம்பத்தில் அவளுக்கு அவர்மேல் வெறுப்புத் தட்டியிருந்தா லும், செல்வச் சொகுசினல் நிலை மாறிவிட்டாள். பொன்னகை, யணிவதிலும், வண்ண வண்ண ஆடைகளை உடுப்பதிலும், சினிமா, கடற்கரை, வாடிவீட்டு உல்லாசம் போன்றவற்றிற். பொழுது போக்குவதிலும் தன்னை மறந்தாள். ஆனல், அண்டை வீட்டார் தன்னை இழிவாக நோக்குவதையும், சிறுவர்கள் షి மலடு' என்று தூற்றுவதையும் அவளால் சகிக்க முடிய
அவர்களுக்குத் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்தும், இன்னும் குழந்தைப் பேறில்லாததால் கதிர்காமத்திற். குப் புனித யாத்திரை வந்திருக்கின்றனர்,

Page 28
52
மாலை நேரம்; சூரியன் மேல் வானிற் சந்தி வேளை சமைக் கின்றன். ஆலய மணி “கணிர் கணிர் என்று ஒலித்தது. தென்றல் கோயில்களிலிருந்தும் பள்ளிவாசலிலிருந்தும் வாசனைகளை அள்ளி வீசியது. கற்பாறைகளில் இடறிவிழந்து ஓடும் மாணிக்க கங் “கையில் யாத்திரீகர்கள் அழுக்குக் கழுவலில் மூழ்கிக் கிடந்தனர். பாவங்கள், நோய்கள், தோஷங்கள், சாபங்கள், சூனியங்கள், கண்ணுரறுகள், பழிகள் யாவும் அந்தப் புனித நீரில் மூழ்குவதால் தீர்ந்து விடுகின்றதென்றும், கேட்கும் வரங்கள், ஞானம், அறிவு, செல்வச் சிறப்பு, இளமை, அருள் முதலியன கிடைக்கிறதென்றும், இச் சாபவிதங்களினுற் பாவ விமோசனம் கிடைக்கு மென்றும் மரைக்காருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
ஸியான தன் மேனியில் மார்பிலிருந்து முழங்கால் வரை மெல்லிய துணியொன்றை அணிந்திருந்தாள். அவள் நீருள் மிதந்து, கையைக் காலை வீசி எறிந்து, மூழ்கி எழும்போது உட லுடன் உடை ஒட்டிக்கொள்ளும், மாலை இளம் ஒளியில் அவ வின் மாந்தளிர் மேனி பளபளக்கும் கோலம், ஏதோ நிர்வாண அழகி தோன்றும் ஆங்கிலப்படமொன்றின் காட்சியைப் போல. அவளது உருண்டு திரண்ட அவயவங்கள் ஈரத்தினுல் விம்மிப் புடைத்திருந்தது. அவளின் அங்க அழகு முழு ரூபத்தில் அங்கி ருந்தவர்களுக்குத் தரிசனந் தருவதான மயல்.
அவர்கள் மூழ்கிக் கொண்டிருந்த அதே இடத்தில் இருபத் "தைந்து வயது மதிக்கத்தக்க கட்டழகு இளைஞன் ஒருவனும் மூழ்கிக் கொண்டிருந்தான. அவனது தோறறம் பக்திப் பரவச த் தைக் காட்டவில்லை; உல்லாச வாழ்வையே பறைசாற்றுவதா யிருந்தது. ஸியானுவின் மேல் வைத்த கண் வாங்கினனல்லன். அவளது இளமையை அனுபவிக்க த தவம் செய்வது போல் தன்னை மறந்து அலமந்து நின்றன். அவனது எழில் உருவத் தைத் கண்ட ஸியானுவிற்கும் மேனியெல்லாம் புல்லரித்தது. அவனை ஒரு முறை ஆறத் தழுவும் பாக்கியம் கிட்டாதோ? என்று சொல்வதுபோல் அவளது பார்வையில் ஒருவித ஏக்கம் தொக்கி நின்றது. அவளது நெஞ்சைப் பிழநது கொண்டு அவ “ளது உணர்ச்சி பெருமூச்சாகக் கிளர்ந்து வெளிவந்தது.
புனித யாத்திரைகள், நேர்த்திக்கடன்கள், "இஸ"ம் துவரி "கள் " மந்திரஜாலங்கள், அறபு வித்தைகள், சூனிய சாகசங்கள், மலையாளத் தாயத்துக்கள், மேல் நாட்டுக் கீழ் நாட்டு வைத் திய முறைகள், சிங்களப் பேயாட்டங்கள், தான தருமங்கள் சாஸ்த்திரத் "தோயிலைத் தோஷங்கள், "கட்டாடி’ப் பூசாரி க் கைவண்ணங்கள், இத்தியாதி, இத்தியாதி! எத்தனையோ கைங் கரியங்கள் செய்தும் பிள்ளைப் பாக்கியம் கிட்டவில்லை! அவளுக்கு நிரந்தர ஏமாற்றம். நாடி தளர்ந்து வாடிவதங்கி மலடுதட்டி விட, குழந்தைப் பேறு கிட்டாது என்ற எண்ணக் கீறல், அவள் மனத்தை அரித்தது. அவளது ஒரே ஆசை? குழந்தைப் பாக்கி *யம் 1 வழி.
வழி பிறந்தது! அவளது மனதில் ஒரு வெறியெண் ணம் கிளர்ந்தது. அண்டை வீட்டு ஆஜர் ராத்தாவும் எதிர் வீட்டு -உம் முலைஞ ராத்தாவும் அன்ருெருநாள் சண்டைபிடித்த

53,
பொழுது பரிமாறிக்கொண்ட வார்த்தைகள் அவளது அகத், தைப் பிழிந்தது.
"அடியே உம்முலைஞ 'ஹரபாஹிப்போக நீ ஜெயிலானி மலைக்குகைல. ஆசீம் லெவ்வையோட. அப்படியில்லாட்டி ஒனக்கு புள்ள கெடச்சியோடி! ஆடி மூதேவி.நீ ஊருக்கு *இபாதத்துக்காரி மாதிரி இப்பதலையில மொக்கட்டோட திரிஞ், சதுக்கு நீ செஞ்ச "பஸா’ எங்களுக்குத் தெரியாமலோத முட்ட் மஜினுனட மூமினும் பழஞ் சோத்தூட்டு பல்கிஸ் ஸிம் கண்மாணிக் கத்தால கண்டலியோ டி.இப்பயானலும் நான் எம்பிச்சியன்..”*
"ஆமாம் ! உம்முலைஞராத்தா அப்பட்டமாக நடந்து சொண்டதாலதான் அவட "ஸ்பீபத்து!" வெளிச்சுது.நான். இங்கு நான் செய்வத யார் பார்த்துக்கொண்டிருக்கப் போருங்க. அதற்கு ஆள்?. அந்தப் பொடியன். மூழ்கிக் கொண்டிருந்த அவளது மனதில் இவ்வித வெறியெண்ணம் பீறிட்டுப் பாய்ந்து காமத்தின் விளிம்பைத் தொட்டது.
தனது நோக்கத்துக்கு அந்த வாலிபனை வலிந்து இழுக்க முற். பட்டாள். தனது விழிகளால் அவனது மனதைக் கிண்டிக்கிள றினுள் உறுப்புக்களை நளினமாக அசைத்துக் காட்டி அவனது பருவப் பசிக்குத் தீனிபோட்டாள்.
நீண்ட நேரக் குளிப்பு முதியவருக்கு ஒத்துக் கொள்ளவில்,
லையோ என்னவோ, அவா கரையேறிவிட்டார். ஒளிமங்கிய அவ. ரின் கண்களுக்கு அந்த நுட்பமான வாலிபலிலைகள் புலனுக வில்லை. அந்த இளைஞன அவளருகில் நெருக்கமாக நிற்பதை, உணர்ந்து கொண்டார். அவர் அவளை எரிவுடன் பார்த்தார். பின் அவளைச் செல்லமாகவும் சொஞ்சம் கண்டிப்புடனும், "இது. நேரமாகுது ஸியாரத்தடிக் கப்போகவேணும்; கத்தம் "பார்த் தி ஹா" "நேர்த்திக்கடன்" என்று எத்தனையோ இருச்சிய' என்று அழைத்தார். செய்வதின்ன தெனறு அறியாது அவரின் வற்பு றுத்தலின பேரில் வெறுப்புடன் அவள் கரையேறினுள. ஆணுல், அவளது விழிகள் அந்த இளைஞனையே மாறி மாறி வட்டமிட் | 6öl •
வியாரத்தடிக்கு வந்த மரைக்காருக்குக் குழந்தை கிடைத்
தாற் போன்ற மனப்பூரிப்பு; பச்சை நிற "மப்ளா ஒன்றை தலை* யில் வரிந்து கட்டிக் கொள்கிருர் அங்கிருந்த திருநீறில் சிறிது எடுத்துப் பயபக்தியுடன் நெற்றியில் தேய்த்துக்கொள்கிருர். பின் மனைவியின் பிறைநுதலிலும் சற்றுத்தடவி விட்டு எஞ்சியிருந்ததை அவளின் வயிற்றிலும பூசவிடுகிருர். இரு கரமேந்தி இறைவனைத் துதித்த வண்ணம் எண்ணிப் பத்துத் தோப்புக்கரணம் இடுகிருர், பர மதிருப்தியுடன் மனைவியை நோக்கி அவளுக்கும் செய்யப் பணிக்கிருர். அவரின் வற்புத் தலின் பேரில் சாடையாக தலையை, அசைத்துவிட்டு அக்கம் பக்கத்தை நிமிர்ந்து நோக்குகிருள். அப்பொழுது அந்த இளைஞன் வேப்பமரத்திற் சாய்ந்தவாறு, அவளைப் பார்த்து இலேசாக முறுவலிக்கிருன். நாணத்தால் தலை குனிந்த அவளின் பவள இதழ்களில் இளநகை நெளிந்தது.
பிள்ளை வரம் பெற அத்தாட்சியாக ஸியாரத்தருகே பிள்ளை ரூபத்திலான தகரத்தாயத்துகள் விற்பனையாகின நோய்வாய்ப்

Page 29
54
பட்டவர்கள், நாய்-பூனை-பேய்-பிசாசுகளுக்குப் பயந்தவர்கள், அந்தப் பாணியிலான தாயத்துக்களை சாம்பிராணிப் புகை பிடித்து அணிந்து கொண்டனர். அதிலிருந்து விமோசனம் பெற லாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. மரைக்காரும் இண்டு ரூபா வைக் கொடுத்து பக்கிரி பாவாவிடம் பிள்ளையொன்றைக் கேட்டார். அதை மஞ்சள் நூலில் இழைத்து ஏதேதோ ஒதி சாம்பிராணிப் புகைபிடித்து ஸியானுவின் கழுத்தில் கட்டமு னந் தார். மரைக்கார் அவரைத் தடுத்து அதை வாங்கி இருகர மேந்தி திரிகரண சுத்தியுடன், ? ? யாரப்பே யா அவ்லியாவே !! கேட்கு முன் வரங்கொடுக்கும் கராமத்துக்கடலே! ஒங்கட பரக் கத்தால அடுத்த வருஷக் கந்தூரிக்கு புள்ள கிடிக்கிவர அருள் செய்யவேண்டும். நாயனே, எங்கட நாட்டம் * கபூலானு 'க்க வருஷா வருஷம் நூறு ஆடுகள் தவருமல் குருபான் குடுப்பேன்" என்று கொஞ்சம் உரக்கக் கூறிக் கொண்டே அதை ஸியானு வின் கழுத்தில் பக்திப்பரவசத்துடன் கட்டுகிருர். பின்னர் பத்து ரூபாவுக்கு முடிச்சிலிடப்பட்டிருந்த திருக்குர் ஆன் தமாம் ஒன்றை அவிழ்த்துவிட்டு ஒரு ரூபாவுக்கு “யாளி மும் ஒதிவிக்கி ருர் . மரைக்காருக்குப் பரமதிருப்தி. வரம் ஈடேறினுற் போன்ற பிரமை, பூரிப்புடன் தன் இள மனைவிக்கு அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒவ்வொன் ருகக் காண்பிக்கிருர், முட்டிமோதும் சன நெருரிசலில் தன் மனைவியைக் கட்டிப்பிடித்து இழுத்து முன் னேறுகிருர். ‘ரிபாய்ராத்தீப் நடைபெறுகின்றது. அங்கு நடக்கும் குத்து வெட்டு நிகழ்ச்சியைக் கண்ட அவர்களுக்கு மயிர்கூச்செறி கிறது. முஸ்லிம் கன்னிப்பெண்கள் சனக் கூட்டத்தில் சர்வ சாதாரணமாக நடமாடுவதைக் கண்ட அவளுக்கு ஒரு விதத் தெம்பு ஏற்பட்டது. உதட்டில் சாயம் பூசி, தொடைதெரிய, இடைதெரிய உடை அணிந்து கட்டையாகக் கூந்தல் வெட்டி, தனந் தூக்கி அலங்காரங்களுடன் ஆண்களுடன் முட்டி மோது வதைக் கண்டு பரமானந்தமடைகின்ருள். அங்கிருந்து தமிழ் சிங்களப் பகுதிக்குள் நுழைகிருர்கள். அங்கு நடக்கும் பூசை கள், பன என்ற பெளத்த மறைவிளக்கம், காவடியாட்டம் முதலியவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பிடத்தை நோக்கி நடக்கின்றனர்.
அறைக்குள் அவர்கள் அடியெடுத்து வைத்தபோது, அவர் களைப் பின் தொடர்த்து கொண்டிருந்த வாலிபனும் அண்டை யறையுட் புகுந்தான். தண்ணிர்க் குளிப்பும், அளவு கடந்த அலைச்சலும், குளிர்காற்றும் மரைக்காரின் தளர்ந்த உடம்புக்கு ஒத்து வரவில்லை! அவருக்கு காய்ச்சற்குணம் ஏற்பட்டுவிட்டது. "லியானு மேலெல்லாம் நடுங்குது. வாயெல்லாம் காய்ந்து கசக் குது. நேர்த்திக்கடன் ஏதாக்கும் சரிவரச் செய்யத் தவறி விட்டோமோ?' என்று அவர் ஐயத்துடன் பிதற்றுகிருர்,
கொண்டு வந்த கை மருந்துகளை யெல்லாம். மரைக்காருக்குக் கொடுத்தும் உடம்பு தேறவில்லை. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. உதவிக்கு ஒருவருமே இல்லை. அடுத்த அறையிலிருந்த வாலிபனைக் கையுதவிக்கு அழைப்பதா? விடுவதா? என்று அவளது மனதுக்குள் போராட்டம் ஏற்பட்டது. ஏற் கனவே சந்தேகப்பட்ட அவர் அவனின் உதவியை விரும்பமாட் டார் என்று நினைத்து அந்த முடிவைக் கைவிட்டாள்.

55
அவளுக்கு ஒரே அலுப்பாக இருந்தது; கட்டிலில் சாய்ந் தாள்; அந்த இளைஞனின் எழில் உருவம் அவளது மனதுக்குள் மாறி மாறித் தென்பட்டது. உறக்கமின்றிப் பெருமூச் செறிந் தாள்.அதே நேரத்தில் அடுத்த அறையிலிருந்து எழுந்த தேனி னும் இனிய கவிதை அடியொன்று அவளது காதுக்குட் பாய்ந்து, காம உணர்வைத் தூண்டியது.
‘தூண்டிற் புழுவினைப் போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக-எனது நெஞ்சம் துடித்ததடி’
பாரதியாரின் எளிய தமிழ்க் கவிதையை இனிய ராகத்தில் அந்த இளைஞன் பாடினன். அவனது மனப் போராட்டத்தை அவள் தன்கு புரிந்து கொண்டாள். சதைப் பசியால் அவளது உடம்பு வீறிட்டது! உணர்வு கொப்பளித்தது. y
முணங்கிக் கொண்டிருந்தவர் ஆழ்ந்து உறங்கிக் கொண் டிருந்தார். மிருகத்தனமான உணர்வு அவளே ஆட்கொண்டது; *போ! அவன் உனக்காகத்தான் காத்திருக்கிரூன். அவசரமா கப் போ! நீண்ட நாளைய மனே இச்சையை நிறை வேற்று சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. தயங்காதே போ!' என்று இனந்தெரியாத ஒரு சக்தி அவளை உந்தியது.
விளக்கு அணைந்திருந்தது; இருட்டும் தனிமையும் அவளுக்கு வசதியாக இருந்தது. கதவை அரவம் காட்டாமல் மெல்லத் திறந்து, அங்குமிங்குமாக நோக்கினுள். யாருமே இல்லை. உடம் பெல்லாம் பயத்தால் சிலிர்த்தது. அவளது உடலில் இனம் தெரியாத மெல்லிய நடுக்கம் இழையோடியது. தயங்கித் தயங்கி மெதுவாக அடுத்த அறையை நோக்கி அடிவைத்தாள். அதே வேளை சுபஹ"த் தொழுகைக்காக பள்ளிவாசலிருந்து வாங்கொலி பரவியது, 'அல்லாஹ" அக்கபர் " அந்த வாாத் தைகள் அவளது இதயத்தை ஊடுருவியது. "அல்லா எல்லா வற்றையும் அவதானிக்கிருன்" என்று ஒரு பிரமை மனதை உறுத்தியது. மனச்சாட்சி முள்ளெனக் குத்தி வேதனைப்படுத் தியது. விடுக்கென்று திரும்பி தான் செய்ய விழைந்த மாபெ ரும் துரோகத்துக்கு இறைவனிடம் பாவமன்னிப்பு இறைஞ் சினுள்! கண்ணிரால் அவளது மாசு கரைந்து கொண்டிருக்கின் ADğöi .
அயலான ஆதரி
அண்டை யயலான் பசித்திருக்கக் தன் கண்ணுற் கண்டிருந்துங் காணு தவன் போல - உண்டு பசிதீர்ந் தகமகிழ்வான் பார்மீதி லுண்மை முசிலி மெனப்படுத லின்று.
தனது அயலகத்தான் தனக்கருகே பசித்திருக்க வயிறர
உண்பவன் உண்மையான விசுவாசியல்லன் - பைஹகி.
ஆ. மு. ஷரிபுத்தீன்.

Page 30
With Compliments from
THE LEATHER PEOPLE
'NY'A'NATAA
N. M. MOHAMED MOHIDEEN
General Merchants, Tanners, Exporters & Importers
Leading Exporters of ss N M M Ouality KIPS and TANNED GOAT and SHEEP SKINS
to U. K.
Direct Importers of
All Kinds of Shoe Materials from United Kingdom, Europe & India
17, Second Cross Street,
COLOMBO-11.
Cable: “SHEEPSKIN' Dial: 25794
Tannery at Bankers:
Kotuwegoda, Rajagiriya. Chartered Bank Dial: b74 - 2310 Kotte
Branch: Udatalawinae, Katugastota.
Narpitimunai, Kalimnnai.
99

57
‘Quos usiųstos@newsg; đì) is ipseymų sfēr īsī (ĝuas úns asis qif@ış9ơıloĝas po ș@@@yog) sung) qo@gặ-ı@ @ @ usųsisētos-ionsg)rito șbıụu-ı ıspołeo qørīņos (ĵosfī) qi@rıņaĵo pou@m.grego o 9
(1,9% UIGŪło 1ļosos urıışıs , oặcấNo, . sensi@mptı@ 1@ışsɛ ɔ01, 67 os@ı€ – súčqë os
*@ıợ91Ệrıņđfiwsłe
qıhı bırıņ&. Umgqís, – 1ęs ugắaps?qs@ī£ +
-ıtap"ı ilgi
-*‘googiaspoň 1ęs bi 7115Í (qiraeg) sẽrışı9 sẽ 'qyrılęs 19 , 1991 đựnıī£, o ipse Įfigios o ,0) sẽ llo, ymrito Ligúre ış95;& – @9ņots) og "$1opsis riņđfiwsie bırır,3 ugoņrts
oĒĢogins1ựsyrere(Qoals) įGÐıldı@rito) – oặıīgặuals ‘z
* 19@unto igogo sẽnışsı9 yitsasgos — qiuqi& · 1
logo dỡ o 9 sĩ -- Eso@freo qøgnsfire qì @re qe ușaps? Ķē sĩ tạo để · 4, 1995mları içsel rm ^ 57 qeų,9% qørnsię sąs?
• 41,9 osno@fetifi) msn po o ș4ĝosĝē ©ę , fœug 0,9 sẽ sẽ lø og ufe do gï ( e .og snoe), që©gę@& go-isão sono soqi logo y lle urmēja īsi • oặ--îřiğe
ës;11h do osnĝșơi poșơi · NogợOrisiones@więc,
qi smlogoz, ș11@uayo,og Rossine 1,9 og 4 reso (qpays) 426;? 117 orae) qismusgoại làn số、シebseg@bsG @& Bore@ : quae uos sąją)Ğ os@goạtrego*ggg』 Borsoriaeus qofềungo ssqiqișđì) şemiş ağaç İşíđặion
osvoo pogo? no($ (səAæIS ɔŋŋAA) nastiko4999
トggs
o £ ($ qiao uję a’q’rno-ı ce q;g寸羽flestīē ud ợtı77 ugi so siglo oqi-Tõre sors Ōgg i • 51 og
(5) ÚH -ışınűso qosgšņşı9
-* 189 afg) (90° ispose($ ulogog snoe) qisvę sude drie toe urian đã 虑。授gré曲母岛g归函:02gg司res围喷e ggs sos@ro są’une drie delijos@jqıhn Qū Qín sĩ ở · Noa'egovo Rīņas are się919 y loạiège și sistēęmgog solo 57 afko 4,3 %) ș@77 ugi Gòg șę u dřeỆ LỆ go h-ìsugih špouri greo ĝi ©@oreo». THỤ-Tluoso, o yêu 0° 49-ig) i ugi @@)七点官日 g@督日因配电g@寸L的4耶7) T (so949& qisninge ✉ @rı @& seño i u gì đi „ 'qřín-ığs Tuoi filog) ‘de(paāngqiuqi--1097711 gi ba logo ura o prie fotos uolo qaseolfhoogs 11-ig) qafe oljano igo ai un oș și 07 go 99 so groog)miniego un 1ợąjo • 1,919 lgq), irisão oogoon #if? golpeo qp lisĩ đạ’unobre le ges) isīțișđồls 42&ogo uo?Ö ( 19 * disce logo-a qīāī uș suie die șug 99@@@@的44知的日启可得ga199ų stoog) m bi logo uri 颐的可可4可图回gg领oqi fioso udoqi ftog) 4 thoilgi miiloso uri qog'o (gjșī£Jiaľko gồ
Įıssıgogi sitúte Ilogsfữ -ius, ugi bıışsın ış so
ĮImųTIȚIf III w possos siglo

Page 31
S8.
ofềusųoĝ-inqasiņĝo issio
(qibdew) ağırı - ugi stesniči sự gặúšúre @æ ‘9
· 1@ılsıįs@Ţnsın sıfsı9 asgeg où& qoun
útssoq; -i› losglęsos, Gogg) rusố tựusumɛșiñuúfè assogi
· 4@Ựśćfiù figig, sựımygjur, qoristo) 1491 o yısını os
· 1,9'esfigig, y un ışıs „goðìı9, stos resus@ * .
う· risg ffĠ qıfı) -1& mgņus ques donúps Isso uostoņırı9 1ço-isom
·ųıs relogiq,f) @& ısıgiữtı71.gi un ve — l'asrıụo e
こgfggsー gugg, z
yılmgúırı – .. *********quotuos rem o qır. tegi sựıcs g, , 'yrılęs 19 , qıfleggi, ısoosfiguo — soņ$19 °T
o quæđĩ)űjusī£@6. usips@gossfigiotnG唱剧喻u响‘0T
燃* 1,9±109 bızın sođò@tessos usupófi IỆggểus sog) qin@gi pusęło yıs@noop Dog) ‘qūIÊgsúūtī£91] duoơi gặúGals - ‘6 os os
@rısı logo uso qosq; ude drie @g qi@rmno) 199 #7 7 ugi g_4ırı uqa ' qgų,9 oC) ugi misiņā No so usos Hageri ago so o)? Nouogogora? 41.109 loquan qo -9 og I.,,
.* --: gullo Iphigđì) le râs un ge“g ggg。トgg』sgeDegegg ggg gg qi fer qi o șĠ 9 4 umựg uri qoree)Toplus 4-iș u-ı
* Ļujo logo uos poșşgırı şi qafesurss
电曲07岛可展阅f ?q?总圈晚h习gs 岛gn习的E5日因 199ų nese ‘s sqe qa&D:nơn €) uogogoș recogisis@ko o(1) a no IỆ LÊ) um „g?đì) is, sąogąoođọng loog? (6 unő? £ smrmoso ophø6Đg 49 - 9 g z I · 5 · 3 · @ @ @ @@ Hragan@riep Qos@109 se on sĩ gì sựre (§ ' yg gỉ gố3 u 4 oș gi qigo svo · grego pre ogse re @& · 41@@so 4,3 pretēj o qp afqī ulog) șųfire so re – I z 199ųoop reko (sợi (1) Aședio we - aĚ qi ugnő eglurné; gudorių, o 1 @ úrīg) igogos* 4ırteko (q9oy9) g(@ujan@rn(o) įreniņ919 loĝș sĩ ươnã3 sogn ņoto) · 41 u@ șụeko q1@soooo uos & los urno os religoqolo ©ș@so z 1994ığ8 uafētfī) img170919 y floog) mtn logo-uri
dogjo șqs gò(§ @@@@ seo igota-alus rufi logo-uri
UşıÚło, -i-insloopgimgi quae fusi@ıĪĢ Ģofigig, sosphs@ɛ
· 1,211eg)ụe@775ī saso) no qof) școs qĩ đỉogi (p-ç z 9 · 57 og qiaoq'ing)'ti ? qøādī) - qma’q’rm ofi?) sẽre u-i logo No aeg sosiako gogo rn lo sợ sẽ · § șqjų ops@gifte afgess qormuo ue 1,9f@ 5m once logo sę, sposob. Qosqo,lo qo - † 8 g I o 57 og qonqo IỆ fe ug giốo go gres qĪ o qīh (1 09 109 @ @nq ©9 139 g; fe lo qihm mẹ@ @ @ uznáo sĩ sms oc) · (91949 sąjongelo dog snúce o
回到可D egge丁哈将50/F9母晚A心命占塔?岛遍岭烟圈
· • ¶ Ģ Ģ ģ og gung, qi sẽ đổșođùa, gosso af 1919 e, qırı@gi
Aegeș seo, sęfiņo, No reljorgolof q sẽ g.ų/1/5.uoșaus g), priņię one sąof) 'q' Nog „ș dạae, qorı79 orell

yısısmın- qifsągłe sąosègođì "gi
‘ışoosneg) mgućeapsēs – quasaļs& qo@gogi z I |-‘qi@f, 0 f, quošę į In un@ @șşșe @& 'qqif sêĠ @ps@ıoğgı Úışsı9. g4?uisse ĝŭigi húie ',qimisestigi Nossos, įggerėto sēriųsis šķe, -i i *q**n Isère-9e 'qisi@jąžųo gorepaggiog)g 'of
占电七巨9似
ynofissietırıņģ 1,25$IĜuanổ - siguasaiso ( 6
*9)/qs1@rıņđfitos seo,
tırıņể llogos reos@saigi uge@gi – mọsiaeg) sy'n ·ş
’ı ıssıçson – 1ņš uosqo, e o z
9戈迴恥日9出_*@引4n 0002 Q增QQ可g@增nng@ 圈与圈遇re @增g寸羽点圈圈司un郎河gāso
€7 ugı ış»Enɛ ɔfừ 1ęsųos@@r@ugiố 1ęs loĝas sp
'4' isosoofiasko no 19 gr. qđięło qos@gen, Hagi ng 459 199șơn 109 felář (4) lae șigre o qị sĩ-nușe) șrmās soort oludo#0.09ko ano 15, y feniķis igog șHiņigo solonin 50 51 quo içeyreso · ĮGÐ uge-insie șğiàɔ kɛ sols 495 $ (oujon & Nominoe) qe ușę o aeqnijas vetë, qe @ 99ơn 4. felgo qøg (fi. Noko*4. lj-ı Zırhsırmoji se yoồ41 neko @sosos too oluqi qieg up-ti-au af minaeĝo dň岛阁遇母领 og sofo own qif)oh qi@mrlo isopeg șNovomă
sostiņos), qimqio solo o ŋGÐ unabuo preot, mų *our síoĝo, qo -z 6 g I (57 og : yugo span yoğņifiris 海沧PPygn占可阁期间陶咀司与邱图gnāse m剧g@n oo qosornijo mðfæri`o ugođò@șoš seșó mẹț¢sri qassòng) ogjųıH 4/rele @@@...... gj.o saīssīvo sude dre q'ootors sais ĶĪąŤrečNoạire – geň @3 gegndi • 恩时间点圈崎司407郎£5ņņoso) qoụung) ogi-igj qi@ș@ 7;do fish qi@ș@Ziugis tirgoňri šųjas ģeon'gugępnåığı gałęsourmērīliso | rnegọđò qoș+ı gehçıđì) șiřinuă; T虎An占心圈湖司25é 匈5náeg• aegogingi o giri 白。匈「官占日g&ep增湖司戈5日•心ang增。 009 preoțoqi qi@ș4 «» (§ @ @ uñsejrø,3 - qi&)ásneg) Tsoe) &ơī£đại sẽ lys o 1,95%) 0 0; i t r Ģș@silň rūtī£9 ura 1995 și@ugis? Non snoo, q-istòrie su:Dre, o sąsmuoĝđì le soos @ uă ș9–(a•oș prie Q)& 闵门巨写的明将总值2日 9阁增自e可g?ggrégg@g *Wgsg引bg @s egggebgg ggyg
@ırılgo-i-o șes șųns útes gG)
0, &.“ Issue ip@~ırı go? 04o0 Ipoh sas? qooq; resē, qıfngoạ sĩ įre solo aj 1919 șișiglae Gio -ī-inţăţiigēŘo sęşrės osso m 98 log('gigi ogjogo yra ugi qismosąori po 电4七圈的电岛圈创间遇图画必us电494羽冠心gue uso oo@uoc.) 4 mụegs, sāą’uæ are är os iš prmigaen logos, q, fillo solgt does @ nelaire posse gege §§) so of) is ip soes @ɛ sąjn ses fear-æ aggio õ3 ua lạ9-ı © „rılığı,qi sẽ greșiți-i ©fte afąsai sẽ qị 七!499湖岛e可日司守督酸日oggi??ag

Page 32
The Farm House
THE LEADING HOUSE FOR
FERTILISERS, POULTRY FOODS
AGRICULTURAL CHEMICALS & ALL FARM REQUISITIES
THE FAIRM IIOUSE
34, Bazaar Street, Batticaloa. Tel No. 332
Branch: MIRAVODAI, VALAICHCHENAI.
GovT. AUTHORISED FERTILISER DEALERs
O O பாம ஹவுஸ
உர வகைகள், கோழித் தீன்கள், விவசாய இரசாயனங்கள்
மற்றும் எல்லா வகையான விவசாயத்
தேவைகளுக்கும் தலைசிறந்த இடம்
பாம ஹவுஸ் 34, கடைத்தெரு வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி: 332
32n:
மீ ரா வே ரா  ைட
வாழைச்சேனை. அரசாங்க அதிகாரம் பெற்ற பசளே வியாபாரிகள்)

61
ozs o Z † ‘çf>
*卧闽g母顾闽aute
qiūlųson@nus) Hırııışısın sas-a işsıgssèņēs o qysogi soos ląsłīņīgi 11-1@ ș8úın asılæşhe 1s&-apa) je os
*oussuolo plası9 (Útss1@
quos bızınąomilo govoruş919 „stoso · Ľnıldı, GÐņ& os orsaisiĝo iĝuas úns qıhn@usmgry ugšanu sasgos ışsoĒgireg) æfigios Q& @ựristasie os s-a qi@șņš seudiofisse llogorg/useregs ' ışsųısæ@ugi sas-e (sā 3@romyslo) o Loggio)Ġ nuovo hrius1@ırı sas-a
Ď6 ğłığı, 1-1@yoğun gbiŋɔũ ɖĩ fors-ci e
'osoļum ‘Ogg ‘SIG ‘IIz “16 offs 1ļossopori-e qisaegsgặH , qıt, gặųje umg giỗ, Tinssoț¢ārī as-Izsī ‘Gğđìıs Timụs is 'qi is '#' is 'z *@IIIo și@@@19 , !;& housio 1ę, įgoặnsąsɛʊ ɖʊɖrito) ış9Ęoğr@ılgıấs og gắnış919 Nombrī-ışıņs úĦ útsso tını yıs quısıprelo) neqofte) qștīņugi kılçısınıęs@to qøbııņs () (ĝisĩ sẽ re-ci 's Gobi un ņımsgs un los is ...6) ugi figig, gặ-ıwsri qhsım nousie-oggi lysh @ıņs-a luogoĒĢıs girisqșelo, , ‘I
ngo don o qølge@ljko igog@s@ ugi õể sẽ smrnoso) (9- 90 £ 1
• 51 og + : No 1919 ogjongeko mgone@gmai goleșeșşa’wedogeo 1ņeų,95 $ fnfnego so smrmoso sĩ qe gjo na seg igog reko af ædeợpso igolyneko "4,7-Tsjegujongeljo q2≤n-úas o grauon sognsfire qi@re 57q1@g sẽ qț¢)ge sø6Ðɛ ɖog ș@şırı sognom oo) og u-l-īriņoșụor-a (qisē–ī£ șño
due oso qir@-ı Hırigon @rio) sosyn6)-nrıņoșđgsko *辽)*e-a g@增司4日鄭過g ņios, modegòtniegos, opko komuniso ffon49湖喻hn@處 işgūnos, ļūgso segre osori yoqjooksதன்னி ரே 湖齡64%eg ga5 gre可g5 日的地Q**gif@g 鞑靼郎与e g9日 ggreF岛崎9恩门m-ig 9@ reko * p(@) sinosiję` ġ-go și”. și aeg o sog? Hmongo sosissio0
gifsągłę geogen ·4. Joggihụssora @ ko stos soorte
g 0 € I '57 og- pu-i-inţifiņır@koou dress Isĩ qeta §jai ră-biss un roșie@3, 69-263 1_ ‘57 og soo ș@ạn ogninge, sooqi qegs souviễ £ 5ms oë)
,岛ag增丁岛增m@可喻Q9P卡哈9鸿 pujoqogon oluqi re que soo turī£742negg? No uznő? Nogoyoğrego do uoșko (gido fo H4. Tuoo)șợtio a’qľnto-mos qỉ gegn siaľko 495m -loogi回将河gn习ngd过 a@%nnaeé gg&e爾虎Léga Pé*匈圈 崛哥ymāgsg@@@ngége圈90马圈七点退 iego feaľ-a ‘qis) udētospio __ipo posses)பகுப9ே yšo@ugi dloaegluge) o Nors gigi iegosouondori (157 ņogiqīsā ņeorgiouri gorag叶小49T勒姆河与9唱占 ặt đẹșugă gegrī un qihm gạog gonfugio@ris? Nosso glo qī£40 fig) 199ų urugðgog圈圈司407郎94日 影圆窗回go、督阿明哥g闽自f哈可它包含与... -:regske obsas seg so sposou o1,9 ophrasťo 1919 oặ6), o ţigoiță grmųje u dẻogo soort soo 1çois neg??glī£ sĩ +ırısı19 qiđồoh qi@ros)1ąog reko Ģioạo căsă: • għoqo) image:Joo HyTuo 0喻9寸唱 đưGĦ-iễo gaeo se on $de soțitoglo ( 46963fg. 1952 ou úlo *gs*gkggs beggJeg シsĩ sẽo gọqe gj

Page 33
SIVASAKTHY TRADERS 33, Old Moor Street,
Colombo - 12.
Tphone: 32917
General Merchants and Commission Agents Estate Suppliers and Dealers in No. 1 Sulavi Rice - Samba - Kora and other Ceylon Produces
Rice Mills
Sivasathy Eice Mills,
JA-ELA. Phone: 94
With Best Compliments
from
Ratha Beedi Company 111, 113, Mada wala Road, Katugastota.
Telephone: 293 Telegrams: “ RATHA ”

3 ども
, 'ss-Tige@zinogs @919 odsząogs -ın@lolo Isère qo@fè yƐƐș@īngōus seusēriņ@§ qťoustosqo gibi se retosun@sossae sāgg) kızırıņoșī£ec) qeųngiú seo gốùıs œurulygs (£qÎn qi logo son 1çoğși@ ugião sommelo qo@susī sangữ -imgs is ‘qus *ęıs ‘9
qQQg&7égon日白g明Que@增364。日4@兇n
ņgrāī-a gỗ gỡ@rı sış s-a m we - go u o01p.gÌ Q& ș ș&)uolo 4ım tırşıslırı ış9vo osgoogi Ø& 1919 so gm agos@a7. 4) & prmu sīriņd se sø- ez q I · 57 og sogio) gegeş Hınıs'? --Tlogo o , qoft-ı T @o(aes geoloogie)
- * g & qasp?rı og ú5$ yoQortsg)ąogí0%èGÉ‘ąo ruolo), qollo s-ışı-ı –
· q oqo logo-æ sẽ đư tạo sỹ egņ &
日*消guenée的4n@日日03Q白g過函*e心的 歌gfürs yú阁阁的“Bág@@@95圈岛_画浪淘的 4 && șçokę içeųo o grmų 5 u 65 og o ffwisgogo@iqi@o șiđạffug ș1øsri qi fra 1,94 oAugo ș19 No’q’rı sẽ số “qis) kerės, le plus o ajo qe is qiș ș4, ușri (pulsoņioure rin păț o ae urmfīrīņ(§ 19 os@@vo gogoo ymysg u ħġșĝo qigoqef) J 1919. Nogom ugioso, singā 日q动可出4F4e母n日圆圈遇a画44圈遇齿鲷ag @guege 949七总占97é!巨博is prognafoofilag? r. hae uri fillopsodeqele affædùnogo in fissouri ĝin
守旨4n4s遇塔·ea宿g唱了g@点电硕湾电9șnqi 161 5%*ge的兇-g過35Q* @當é Pā可追。圈閱ge4日der。。卡** udgąogio ragi ude aso(3)`qiq@š grm gess, sąjugo so ieșișies quae qị sĩ)gegros șHņ@ųoe)��Non 1,9%) urte) qi@rī ņneši, įgyeķņiňșiņuo rigo quaesoljúfig-ı teşe uolo) 寬白g Gauh4Högqe de匈日官。日*隱 499%rs的晚的圆可回将日g @@Tra ngorm offi ogo urt 1ợqso -issuegosyo sreo arqonsue igrē 5m40s son
-—: medū işogąyon sűrgolio1pohısī£ © qif@ ug gegn si nog (§ @@@rı iş9191994, Jogosfi ure o ugi
. & les og oặn qi@șứngsås fò ŋsƏ*?s?|g|ĝoegggs
õigis: gaeaf issus socjęHçı3 oligođò@oqi Ørs uñ ipso grmụesso sąf udø (íre©agsÃ)ąs/Issĩ sẽ re- & I 电ugg遍母@ (nā44塔g可。目烟喝上己准电0_) ren 回增4回时g79909h)官&nfe宿增4可motiințe uri dogjo
·卡sg@49 副晚K7日 匈岛间明隔日日因将项羽_占塔 giassae esi-ilugi rn+1 ego un qi@șļņs issoliqifđạo uos fire qi@ę į@ợko aérı · sẽ gử sĩ gì bızırı soogoooo *g@5-97 g49明係日出e_gé迴** (npuis, ,o qisë, qi@regersø og Øgeonssooo @ dieġjono się išlo qp yıņasgo asigo 19 , (eẤpued Jo3uqYI qerụ Ủy), goạtregosiaľko igota-Tugi misi logo uso •
gius sûq& H Qo) từ1ņs (g șofigos
gorff uo 1960-ansassos? o(o)qifte uraqfolại sẽ 4,3 g ure loggi se don 4 reso qoĜko©irı sırısıfı) 19
șg. To jūž apyrsko 'yuos) rī£đỉie įė (sowo

Page 34
With best Compliments of
AP. S. K. W. A Pallagk Lebbe & Co.
163, Second Cross Street, Colombo - 11.
ewellers of Distinction
Specialists and Exporters
t in Ceylon Genuine Gems of
ALL VARETES
Phone: 3525 after change 20525
Grams. “THAIKA

65
'gŵɛɛgie qissolismosus, sudilession ú96 sgîţes) qisi@ișofùqī& quicsáinąğmuş‘ą9 mujo? işgıçsh 'Qomo gogĚoğasıĒ@& !rets@sqfanusie gif@g șúsı; so slogsfē#@g qi@æựissa, q)& mgạsă qır@@@úu-ışınısqızılogo@ristos@ì ils 1įsiĝĢgặ-ı:Tsliği aząogic)qi@oyisa sĩ tęsfừ qoỹđì) og i s oš oz , !
o asgąo@ğrısı,suolo șī£9Ệficosse los 191ąsowymgai qiaĚđÐIlooŋgế gif@snuus oņiemgqírı 1995ı sı,goạreso (asals) giấs saigiúī£đÐ uporțiuos usoqīgs apdĩ'qi@osoĒĢĒıbrıs) újgyurisrsshe * ģıcsújışsɛofitosfæ qui@ıęs 19 qigonre@ap sĩş oğusgẾgẾon upory ogif@199.191,9% srtsoặagigis pleŋooŋgếīgšųrusműqğrı 1995īņútssoĚ ugi saso sɛ o ǹsĒĢđĩwsie, ș.a) regỆ Tošus uponymgonq, f) ligoqiqsapf)–ụmgqigqūđì)* I
th (f) quheops) gegn ude qø (No ange lege-aqosoqovo 1,9 yıs so *g zge@* ebgakmgs増gbgggsbトgJG qaỹoqofò grafie) aŭ iĝ919 “lãểu q \,) · (1) is ug Hng đÐī£ qofī (Qī saīšo) o qī hool/orm @ @ @nçīgi, -æ ` @ @ @on (95,9 uoÐ șogiko qi sĩ tạo lo qi qe qof) · @& 1/8? un 4,4@ ‘q’, seos@rasas)Ő isosoh!!!) ir ķīťqľnţilogorginn agoslai mégis fire suấ31,1 + @ @o@Ġ ‘qıféș ușrığ4) și-aħ się *ee kmにsgミ*ミ崎gbsQ場ggs g&ggss ou orası No qım-ı Zırı hızı otoño)ếg qi@rapiañ, și, ug m&suđỉre suăểujú 4 %) Qosqo se uogo, No876)gı ıse ısetts &ormuo '44) og svo 4, QĐoạn sẽ sẽ đỗ sĩ qises, ug mặt vợ 1,99 og 4, ise £ și o qīāīlgo 19 y sus go n \g-icoo1ņ999 m. uo Agolio į Roko oqi sĩ tạo 19 qigo asoofi) @đẹ Ĩ? un poègąjį H. é77° ægemljo opáògiúřwo yoon@neo off qależăg
ffigiği ile se 607iog) qi-7 įsson œil, dégosë ç’qorițiięs UT «9 loĝ9-a sĩ qľudo 4 fe de to sūre o o qimu 15īņ 57 o 4919 ogòniņ919 ự so o șđi) (fi) șş đĩ)(f)ī£ ($ o ysgrûvo q; fì. Ự199aŒ œ qe los go 1991» qi - số ng ș-i aj so s fe go roceso 11 so igog qi nego misi lege uri gog șdo uso @& @lio 1991? 9即将丁g 时阎宝可?FLn@习圆悟997595F习44%。 Ựąori - slogs @-TŐ o qỉ số 7 • q L-ig) i smrts geguri
sĩ1,9 oC) q2-0 ± 6 I -6 -6 g go uqa Noso y se urefnfằo goeg
IỮ rego qi sẽ ugi o scoș-TŐ qoqosj • 41,9 as qo&#đi tosko 点上。 94994949哈将q ge@@@@将!@ Fogj úra_qiao (ĝisfree) mụrie) @ & qøgern uso I'm đi qorı mẹ lạiais usog) urag) Jogos un o go)ī£9 ĝi logo2@ qø5m do wo sĩ sĩ forms, o Idolgo oc) șos@199ế3 ( 139—1@reko qi ().urm ųĝura qofte@77.749 uso oggi uaso 4/4) sử drag) o 4 uue 1,9 so ș6) u oso) o ugoqofte o sợ soạo sợi dogs) morì sẽ gisa u sifo sū uredora (?)-isom fece y uri rū • oo qoụ gì so qi u do qe soo o@orți-Torsoổ g qī one-i Tıraşrılış † primuș ș19:21,9H § 49 m uo m đi (con gqiao ogron ud ugnI ± (ce qf uoso) 4. feŐ 1990s) so ps@soņi-16) no sĩ Lữ - gre og poɔ ș se co đò@ gorm gngfurio), qørn ud fe£ șq fi ge uș șĠ * 41.1029Figi qørn số sĩ un so) aŭ 4919 (əIn X KuuəH ‘soɔ, qofs @işoarē0_091994, o greș ș4ımrie) (fil-qiej qe Goaeg lại sẽ dẹls af 1991> ... uaeg) ing) īíoğąjuqī palee),
ipogitosiągs-, -llops o qıasfù 1și un 54 pusfè *&ng C-1&us 는「m地urn 1 |-· · @ affeg
©77 uso noo' 09 aj iĝo (ĝi eşşıl. 050019 @șure qooð Igogo o ymgonqaỹ đĩ) qosmrtētos o dă Ț4@q, qi se nosēs

Page 35
AA T A WHOLESALE
DISTRIBUTORS
E. A. M. S. MAR IK Alt
30 & 136, PRINCE STREET, PETTAH, COLOMBO. Phone. 3698
Branch.
132, Trincomalee St., Kandy. Phone. 7456
பீடிகளில் சிறந்தது ஆர். எம். ஏ. பீடி
சோம்பலை நீக்கி சுறுசுறுப்பைத் தருவது ஆர். எம். ஏ. பீடி
பாட்டாளி முதல் பணக்காரன் வரை
விரும்பிப் புகைப்பது
ஆர். எம். ஏ. பீடி தயாரிப்பாளர்:
ஆர். எம். ஏ. பீடி கம்பேனி
பெந்தன்னி கொட நாராம்மல
தலைமை நிலையம்:
10ம் வட்டாரம்,
பெரிய கிண்ணியா, 6G6T sasi uurir.

67
'wigslys đò@ șłemfè gogîrs 1ęs—ır@1ęs 19 **ą919 · 5. ** /9 · 51 H QË Le q.gīš@hĠ IỆơi qī£đì) oog) ‘quo *qigē0Òhỗ sơıqsofi) odsto) (8 ĝuűīš os@ơn qofī) @eg) Isī ‘o ‘đì) og oh sẽue @songí húgı ıssılgıłngĵus fòııgı ılgı Qşıssıs qi@reggins fins egins 1çoğoẾr@ılgıễ sunmɛʊ 1ęs uošąoos '9
属.ns-ızırisioodiesehugs (f) IỆĠ sĩ ŋɔ lo quest, in go woluog) ‘q doqi rugófilo @ đ9 q. 1099-i-Tarīqe "muso,,
-: 4.8D& (svo sĩ ươn@ne igo 57 opgelsī a’ış919, , qi@rīgoqī ĶĪDĪ5ē, ,sẽ gn goLog 195īņı $og)*&어。ミ』
Çg · IỆasgrāvo qingo u 4.Hideo@ayo (grmljo mốigeri suo religir q no pri vs Nogogog și s-ızırı gern uw
· @ @ @ @rası 1999 uso so un q) se qe reso
qỉ số qeg șşşrı sore - #6 I qølge Is a go le (elpus go Kuəaoɔsiq) . Hptığı (3) inge o ŋo se long qi@o, Afon @ 'Q. gigo qp ligo yaNorte å? ¤ # legeri o școng) ugi o qfa, ‹sson
· @ -1 :infirm som o sg) ~ @qasqyro (€) ș@o@ u qť s reg) gørı 1ņougao-æ ° qi o șosog) ugi rīlīīņu 1983 es unuiĝogrī qŤ-ā orgiố govo sĩ . 199 (99 go gn, o too o qī Ōg și@s qi@so qosfi ușo) sū nopgeri qi sĩ qj qa qarı Laoaeg?!? qof) o se ogie)
ggJgd gebs史』 、eggseJgs s増gg@ @rşı($ 1,9oqofiljoe) 199 um osoɛ nɔ ɖɔri q'ra o neg)o(§ qi@sqi megislao 59 olion-TŐ đgąsoo ooo gre
•de Is@mogło 341 u 1949 sẽ gặrto qismas def) sĩ ơn ge-e6.g. I
· 6,7 · g o quhesourmaïqof) tạoođĩ) qp -g og i o 57 og įjuus spoorte af østfi) ()(≡ Øș Qosi –iae us o ffoĦ
qi Øriosa(3) : use plung) luogo y un· @ ue 1,907 in sa is 1,9 ușe) șHņē3 (pulloop uolusteņs, dgsoyo @ ɖɔrı igolo quaeso-i-Inqomuso us 1975 go-i zire unaegopoje, is ips@go ofiçio (?) ugi osse qo qoys o ụfte (§ o yuño luomusgos prio (Ĝj qi@og fear 1ņogo)nraș șđĥosso qıs 1991» Igoq goqo (fi) qiong) đợio o qī£1,919 ipsoqgoqoft) điono - yureurmus poqi qe&of) oqofte sfîre i giaľkę ggbeggbJ gAggg@sgeJ egad SEgbりg șourm &fi utric in u @ @ đỉos quo qi @return 1,9 % pre a'sgods @riņoșđiwsko qī£1,919 , 41 berem, o qisĩ sols , , pīn (fiuog), , oqasī4919 . rı 09 17doso), o qī sūtņ919 .4ırnuo ș doon, ‘q’, ‘đ1,919 . goș Nosso, o qīmē no 19 , yo no uogo, 'qisī£919 - (JooW) , , y fù, , #ırım çowę o łą9đĩ)
@iigi stesso lege egipsapf) geno figlo
o quaeso? @ *日「gb Sbs gトgsbミュ693* 1,9 og uriņ@@ șđice ko igo 19 , 1,94%), 1,99șqi ngoreko o qp urn șessão
·4,068 #0)&${O@ , qise, w 1@@@> or seo u nito sego ĝis? eo 49th-Tusi oqileo joihiy@gogo u d -ingo uže, sis Hiqi@rio) 'qhool, logo.Hşi şoș pris @Ğ I - Igoàă @go reo) ne so@oqffteg) ugog și@ uzná? - qi luas nos use qıhno scorisTOf Trīņos urie) qi@ o ymfio es urn *trīs sēj 4 umgoof) si lege und se o įjurmgegođĩ)ă-și legs uri gトg場さミュ‘ąjurm (§9 ods) • r1 legeste o qøgte o qøę quos Qt‐Trısı-ı-ı uçi qegsspargedegøş qoqosoqoeg 1994, seo? osire _4eg? Nouri? Nogmonosý še už go 'googoooo @Ğ qi seo u nfurio sĩ-ızırī Ļeņog și o uwi? Hosnī eso orilpis Noin yo sně us,

Page 36
Quality....
Our WatchWord
It ensures that every Cup of Darleys
Golden, Blend Tea
is as good as the previous. Make sure
that your next cup is made with
Darleys Golden Blend Tea.
You are sure to notice the difference
DARLEYS
GOLDEN BLEND
TEA
DARLEYS
482 1/A, DARLEY ROAD, COLOMBO

Qシ %妇
然衰
**g@ssgesQト**Des gggSJag***bs gogs @(§ 19 , đí go rag) soņi sē tn usog) 0:0 z I (paendoglio stogę JrTo) orņi u od ło 409 sẽ đi qog'odeuo meo solusog) 11No presē - guoqine $fn oo (3-afằo oljan Hısıdīgo qī Ō ō qahn-ı de-T ugif)(f) groop mtu logo un úo ogodbo) “41 U-7 Ingoluoto) șIŤą, o prog gorn ti logo un do o g)(99 411? uogo o 1,9 y re@gom tilaĝon úoqí so rice sırī urī£) (Toure ysgî iş9th --Tluso qis@.ns.uqaae uso igog șRÊan uão Nominos) no u oqo o * 41@muqageljo -qs 90 £ I(F 57 og 199ĝș sĩ ươnão sFETIȚ#0) 3 4169) usias uso qp -g 0 © I 199ĝș@ợrī Ķīnīm oso 4, 11@gsg) igogo@aejo igog@TÊ LỢI Ŵ Ŵ Ŵmsn.fo o co so ‘ qo@@ra rag ogjo mūI q. @g qi ofugio qę-g 0 & 1 o 57 : lo sgïo) gelyo(o)g 1995 @șñ IỆsmrmoso qooqi ugogog sổ lươnão ī£ 5mm-30) - į ug qorto (g ș-i gă în goeg'...får 1@felo qīmē ē. ș de uso ou ao qoő igog șTĒ ugnő? No 5ms oog udoșqa&olo
g响dP 点5习岛岭围e99949闽晚.郎Dé时因习9999907
1çe googhmrng (5 so smrn eso, o įjuo į QDŐ qølge@g 1995 ș@rı 河gn习电0499974Te可河哥un@习可49喻心吗?岛七49 199đĩ) qisĩ qɔlɔ yu -- TrīņasH @pa do sī) je igog șRĠ ugião IỆgmsnoe) qe grootę o un aeg sẽ gjafs 4 reso o qī sĩ tạsus q/QĐuqi logo đơn qog'o g I o 57 og igog șHngo IỆ 5mm o so
(sofiss 1995 úloo, mbi logo uri
q Lo塔塔白匈&74gu9Q Fé4日的QQ&。P&n @增Qek qeshinger'ısı(3-1 logoo qo gợęđişi o qp ug @ ugo ąosố qofı Tugog qi uolo quo ipo H logon qľof loo um bırısı($! (19eg gegro orgi og o ugi ofiņas sĩ qỉ groo pre uslugog) ung) usog) įju qi quaeqørn ofte œ Ù o qī 109 uso): unko qøye soaffee £ 109 urm *ın Çılős ago ngogo ‘agoș-nig uog) : opos mīgi ue puo@ șRoqo owuosowusumaei quhluogo huabo-isqih
logo y úluoti ? 'qo @ ș-i gỉ sợ uri sıfı logoo ? maes (ggf. ‘qo ? 喻母岛时07 94m闽oung *g?遍D可4g 时嘲gum) ri-e oljon útgs uri sırtı (googo qøtīgo uoș-nwog qi 11 (§§ uri ‘ago sĩ qț¢) se țigj qøg @ 1@@ uri aeqn u-i ri qotn --ı o-o oago șigm pra-a qi smrti (googoş-ı(§ @@@şişirm ựljo 109 uriņ@rtos@so oqi Hmm (99 g (peș ao re sog)?@orgirm ự voaeqp q oqoqoqoụe ?) af gofƆsƆƆ qi@1af Ø urtecipé9 * 4140)(3ș@@@@ /so o qofte og 1,9 urteụ go o ga udogo urīg) ulog) y UGT ĶĒq'ra sașwoșna umeg sẽ ổ đĩ) aữqsney-i (ce qŤ qøgern uso · @ spesso rećOrıąť o prmno) af 1919 qørmuş Øş @o. 4/15ā qasmongo lo qp (§§ đỗ H II leo · 1,9 @ urao sẽrī£919 Hņue o sẽ do gło sfioqĊ-i o Q) poco șu urteafigo 19 qe nuo *4/1991191,9 sẽ șụngo gre 1919 , , qi-TŐ qi@ş ges@ ș1@ șđĩ) qørn uso,, lyoooooTig) ngoy o fng sẽ tɩ sego Log) ugog) luog(ĝi “uwon 4ırı olygio į reč) · 99 urtoq 19 ựco fourn $3 4/ljus 19h05 đì) lo qolge (osuɔņo}}) , , Ōgorn -1011110), , 岛日间(etues) ɔGI opse A)luonuşth.uog) 0,9 urte 109.19 ..., qımấ3 ud 199ųno ogsreg) qigoqo (fi) @& qørn uso,,'41%) số05īņTỪ o qø-(səŋɔu lɔŋɛnò) (9,94/gi41-14) u ftos@ : igo y reso șuvo aj qosorako sĩ lạ919 ... qemus? q-TŐ & qsongoo qoự (g.19 @șHg qi (1019 , , qi (Orisioșđicelo IỮ iş919 og eigiae sẽ sẽ đÐ uri oqog ‘949回归99姆司时4mnbā岛?可·勒75塔白圈949@ mụrī0 @ế3 og)ņiko o uso so 1,9 osno uso go grm rio) si @ qī ose os@logo-æ qiqi u 11eg gÐē3 qøgmange lege so sogn (@ # @ § 1099-1-Triqøm u» o 418)(36@sısı) {@ qørelo)-Tapulo 4-7 şu-i o ug nes@wę poeg urte qi logo-III nqømljo qassige le . , qılooth-Trī Ļo 1991Jog), grmno) sinqi úsẵo 1999ĒĢoqi sĩ ŋɔ lɔ IỆ-ı-ırısısıyđro 4ırmno) QșQo Q; & qİĞ sĩ sự919 qi logo -ı7īrışmuş oluqisorius@ şeyşo, fosfi ŋɔgɔ o ǹ o

Page 37
C. P. P.
| SIL VERED & coPPERED
MIRRORS
MADE TO LATEST BRITISH FORMULA SUPERVISED BY FOREIGN TRAINED EXPERT GUARANTEED FOR QUALITY
THE COLOMBO PICTURE PALACE
GLASS MERCHANTS,
104, PRINCE STREET, COLOMBO - 11.
பீடிகளுக்குள் பிரபு லோட் பிடி சிறந்த புகையிலை கொண்டு உயர்ந்த முறையில் தயார் செய்யப்பட்டது லோட் பீடி புவியில் பிறந்தோர்
புகைத்தின்புறுவதற்கு சிறந்தது
லோட் பீடி
லோட் பீடி கம்பேனி,
நாம் புளுவ, Lu @íi) ULurT6).

7.
‘ą,moun,osessunsapě-:ņŲıflop of
tā reg qørı q sąsai lys o glo uogođì) 19 “lpoș uos go megặað$ 1,9ųoosfi ugno Hasko figi e ‘up oựgo u@@89
· 1ğ$4,$nego o 1994/95, o ‘1,9 ogsaï off o 1,9 ogoo u@@070) o lygosyoșī£ o ipsos? 1) o 1,9 og féųne fî ingi yao aso($ 495 n Hırif) je T-sh-a o șowego 1993) qi goqoft) điẹno os@afto ș@thaegeușe) ș07 se 4,-l ) qi@Ę 19 soog)gi gađò uno lyooqi genyeđī qiornò đựio qisq'on o Go) o se sẽ giữ “4 fi ņotgaeo um 30.9 g)g'ı o ugnįırı o şcolț doğ‘qī sēų9șişidogi un ngō (sogesung gỉ số qī£ € șş figlo uso H49 so ự9&T fesso mụjąïro ipsosiaľko mgong 19 qisĜfı logos) ąjusī Norte-g I qıñ5 #ı logos)af Lsĩ sẽ re-6' qa u 09 ajo (ở sữorm
gs arī ņofi) de fò ŋsɛn ŋoo qofi)defi) igog@iso ug ươī£
* ao qøormojo pri uj gɔdɔ fɔ ŋɛɛmɑn ɑso ɑørı uqigonofà 1,9 g. ș (1 uşşugeri qilimetųoÜỹ 'Isaïe8@rşı 1959 ff ($ so uga 109 og qi@șH regeri o qī£)ęła oko o qī Ō Ō ōgores ? 4 o usog)? 'qi ©șī£ąorte sẽ șơn so myısıfı) 19 in To ipso qigo ameđĩ) đīgio · @ @ @ @ığı ilege 199-a đì) șH qø urīg) sī içøo quae selő go@qi mtizio igog@s@ uznão sosną oso 1,9 vo qęło qes? 10,9-i-insi qørn uso q9-00 € I · 57 og ‘q9@fằo
· æggeçerm y goo qa-TŐ @ @ @ @ @ @ uricorn@ @ @qi o qľko · 1993þo șrm as go@on ©ế3 qog'o dreasong) 10 q2 - 0 I o I - 51 og oureigos 199ĮTỰą’re soo 1996) 199 frog) 4/fio șige ugi aeg)ụ urīgo · q @ uđi@ ₪ 1,9 uf so? RīąŤrıņosog) 1ņēụreko Normẹ đì)‚s sẽ șa, qe ? ? rigorelæ tanrısố
· @ #é94ıgı seo igorerng đī)19 goqjnąjungƆŋ(5) · Igo u uo 19 No gfdgøre th-m @ qa-i-Iin lous 1,4157 uso desko, loog (1991JJI
qi số sermụog ud (§§ų, a’ış919 @ #9%) 4/giko o ɖogiqi og) ,
m quae age@j '(ĝrg@zog) mtingo un o aes@grşıđófi) solo
*...o đi đg sốs s dujo qe sé rieg sẽ 'qi ince qui sodeqolo sợqïree) o si urī£175 § ø œ Œ șiyoo ’1,9şığı @ ure o 1,9-10 --Tlusti srn snoe) qisourios soț¢)-IT ugi opus 1,9 ugi , ,
...おsミg șụe lo grā-, o Lore@ ự qī qi-i-in • 1,9 loșụe og ure so jorn/Noyelo 19 gogo sĩ o qī @no) o yfïo?!ge ugi 1996Ð51 rasēs, są: Lornego dỡ @ § @ ₪ grīg@ogo @-i ugi rītā logo uri o se přigan@rimo Q ș@fiș șigo uri so gofio ocori 1ạo lo qigong đì) Q& grīg@og, goth-mugi rn +ı logo uri
· q genyɔ fũ đîși o @ē9 o qīnesfîrts on 5 siglo y floog; Đỗ solum grī£ ©-og) no 1157 159 #1...T ugi rn+1 logo uri
Œnuss qigo asofi) figlo
· · · 49@şısıf@ko 1re sĩ Igorec) -ī (997. u gì tā iego un dosefsso șogo uqa (g. 1 1,9 g qi © 1995 giftøg) gø og ta · 1,9%) thog) seo -a sĩ ŋoo @ qi -- Ğ ğể qøg igog@feluas so igo 1991ço qī un go geta orm */ 1, un ú@ qso o 1998)ąïnes@sqffre (0) 199m fungo un úş9 02@số
· @ -1 logo fà—, go logo o quo ps@rm throps un dogs o qī£) șIÊ
misi logo un úsø og u-ı ış91)o(o) ps@qỉnsogo pou qī quae
ș udørı çı-ı gø771. gĪ Ō ITŌ sĩ lạ9 11 o@ șm (geș (29 gło ląorm -singe uri (15 gizo --ı teşe uso orķırılı , g) 4969673 · 4, e o gyrn tı Ingolur. 6 s opge@ 4, 11@@@sirný o 6Ð ș1re uelő, s ș--ırı ņ19egmossinge un 6 so sự ổgs șőolud : q: rmg ș1999 U ? : 1,9 w 109 u Jam @ ș4ıldı.uo qi fto sosya içermin lope und so ‘ qorto șqjas Gī sī£Ðştı-ı urısı ile toe soorte (§ * 1ņo neogòrntingo uri 1159 içere aïqľom · Igoreo qfa’sı sı@șųngo ud poș-n-ırı 1șore (§ ' işe stoog) rūti logo un úg gjo aeros)ế3–1ļeşșơi

Page 38
72
* Issostos@się ostegørels) gif@lysosolygąon asnĢĒốùı9 1ço ugi · Iz đfigio-qılors uńh osoap aşmış mfiteori -oz
som għı9 1ęs ugi-IỆqÎșē–quasgrąfè– (útss@yo) yoĝreg) Isiqûre -lıņos, -ius quasługęs un .gr
IỆm gğf)19 1ço ugΖ Googsfè– (Innos osubisi) qisiesięso o mgillasagae; si IỆm@ğđDış ış915í-figios –ques-ışınąşmışfishıęs ure* 2. I ışıgıtıņIỆeg) og·ım-figis – qonoரபி,ே 9
イ zs61–1çoous
uneas@yumlosofi — figlo–grunreis1999 uriņķfium og I
ymséuńph s-ışı-i-qasɛŋfè–legre@no și
- --துேரு ıssú, $ - so-giaogsfè-9+61 quoques prosto susrqasej · çı
ĮGŪigi işsaetosa qū|-ışı T-qıassofề-hosłe yıısım
(gorpusfèúĝass ufgifigiúie sąsnąrisusumgqi&ışsgolo ozi
;qı 10ī£ 1970s.Toil-i-osoɛŋfƆ-I I 6 ( qūgšųwsæşıcsẽotsigas&II
-@gig) qollasựæretē ļos bilqen-googoo-hạtışışı, iş kıyıs ungqo ooi
wong-woogoo-wowoni@ņɛ og o'^o&#fè-ætaste@e oņio umẹsử qsmus ·ş
qofĩ ĝiĝosīé o qøles soq'asɛŋfƆ-(uosqof uosqof!)ış»aequiĝo igoaeņılaŭlo z
0981- 71,9109139-19) içseydi.19 1çsıå?sous--susijos@j • 9
-qofĩ gử1990īŝto) q91coļos — quasgņifè-(osoaoɔɲew JəS)ıraspırış)Log) sugi sựsusto) og
· 1981-imgs is vae— osoɛɛŋfề – (bipus Jo KjoysIE) –qisi@josựf umgqi&*
q10981; fÈ-lųoo@r@-a spę-ı gọņuieńkooptossassē; og
giaošsē (ienue w seipew)hŋgjo șorius@icsgıçselo 5 z
- qortoOIQollo "ou" - gjasës së - qıñğșụe gorecąogies@g • t
XHdWRIÐOITIĶIITMI : uqoqoqous@மய8*
-· @ 19ųo@7īriņoș@use) 7905777 $@rī sī£ ©ế qeg© : qiri se se myně, @ẻ sẽrı iş919 ... qirmųırıgı duriqoqosoq qo qp đĩ) đựng,. '4' issuolph sĩ qŤregoa, cogs @sgeg' oostgiriqe soņ1@ qsOfte Isoko 1,9 oqosoqof) figlo logo 6) urig):qisēụeoargs so

※※※※※※※※※
※ ※ 、
தகைமை நபி கதை: ஐந்து ※ ※ ※※※※※※※※※
பெண் ஒருத்தி தன்னுடைய மகன் இனிப்புப் பண்டங் க?ளயே அதிகமாக உணபதைப்பற்றிக் கவலை கொண்டாள். அவனுக்கு அத்தாய் எவ்வளவோ கற்புத்திகள் கூறியும அவன் திருந்தவில்லை எனவே, தன் மகனைப் பெருமானுர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று தன் மனக்குறையை முறை யிட விரும்பிஞள்.
காயகம் (ஸல்) அவர்களின் உபதேசத்தின் மூலம் மகன் திருந்துவான் என அவள் விசுவாசித்தாள். இதனுல், மகனை கபிபெருமானுரின் திருச் சமுகத்திற்கு அழைத்துச் சென்ருள். “காயகமே! என் மகன் அளவுக்கு மீதமான இனிப்புப் பண் டங்களை விரும்பிச் சாப்பிடுகின்றன. கான கூறிய புத்திமதி கள் எதுவுமே அவன் மனதிற் பதியவில்லை. தயை கூர்ந்து உங்கள் உபதேசத்தின் மூலம் அவனைத் திருத்துதல் வேண்டும்" என அன்பு கசிந்துருகும் குரலிற் கேட்டுக் கொண்டாள்,
வள்ளல் கபி காயகம் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெள னத்தில் ஆழ்ந்தார்கள் பின்னர் அமைதியான குரலில், "உம்மு டயை மகனுக்கு உபயோகமான புத்திமதிகளை கான் கூறுவேன். ஆணுல், ஒரு வாரம் கழித்து அவனை அழைத்து வாருங்கள்" எனப் பதிலளித்தார்கள்.
அப் பெண்மணிக்குப் பெருமானுரின் வார்த்தைகள் பெ வியப்பை அளித்தன. இருப்பினும், இறைதூதரிடம் மறு உத் தரம் கேட்க விருப்பினுளல்லள்.
பெருமானுரின் கூற்றுக்கு இணங்க வீடேகி, ஒரு வாரம் கழித்து மீண்டும் தன் மகனுடன் வந்தனள்.
அன்று, முஹம்மது கபி (ஸல்) அவர்கள், இனிப்புப் பண் டங்கள் அதிகமாகச் சாப்பிடுவதினுல் உண்டாகும் கேடு களைப் பற்றிச் சிறுவனுக்கு நன்கு விளக்கினர்கள் சிறுவ னும் செவி மடுத்துக் கேட்டான்.
அப் பெண்மணிக்குப் பெருமாஞரின் செயலும் போக்கும் புரியவில்லை. அதற்கான காரணத்தை அறிய விரும்பினுள். 'இறைதூதரே! இதே உபதேச மொழிகளை அன்றே அருளி யிருக்கலாமல்லவா? ஒரு வாரம் கழித்து, இன்று வரச் சொன்னமைக்கு ஏதாவது விசேட காரணம் உண்டா?’ என மிக விநயமுடன் கேட்டாள். தம் வாக்குகளும் வாழ்க்கை யும் இணைந்திருப்ப வாழ்ந்து காட்டிய கர்ம வீரரான முஹம் மது முஸ்தபா (ஸல்) அவர்கள், பெண்ணே! ஒரு வாரத்திற்கு முன்னர், கீர் உமது மகனுடன் வந்த சமயம் நானே அதிகம் இனிப்புப் பண்டங்கள் உண்ணும் பழக்கத்தையுடையவனுக இருந்தேன். அதனுல், உம் மகனுக்கு உபதேசம் செய்யும் தகுதி அன்று எனக்கிருக்கவில்லை. ஆணுல், சென்ற ஒருவார காலமாக கான் அப் பழக்கத்தை கைவிட்டேன். எனவே, உப தேசிக்கும் தகைமையும் என் பால் சேர்ந்துவிட்டது " என உண்மைக் காரணத்தை முகத்திலே தவழ்ந்த முறுவலுடன் விளக்கினர்கள்.

Page 39
உள்ளூர் விளேபொருள் விற்பனையாளர்கள்
سسسسسسسسسسسحeهس--
With the Best Compliments of:-
A. S. M. ABDUL CADER (COLOMBO) LTD.,
C ENERAL MERCHANTS & COMMISSION AGENTS,
1 3, 0 NLO MIOORR STREET,
COO BO-12
Phone: 3486 Grams: MUBASHSHIR
SULTAN's TRANSPORT SERVICES
JAFFNA to COLOMBO
COLOMBO to JAFFNA
Head Office
KANDY ROAD,
CHA WAKACHCHI E ER
Branch offices :
31, Old Moor Street, 64, Manipay Road, COLOMBO-12. JAFFNA.

LUIJÍ SIJI?
இலட்சியம் எது?
ALLLLLLLALMLMLLLLLLLLS
LLLLLLLL0LYLL00LLL0L000000YLYLLLLLLSLLASLSL00SLLSLLL0SLL0L00S000LLYLLYLLS0SLYLS0SLLY0LLSLLSSY0L0LLS0L000000ASLSLSYLLLL0SY LLLLL
VYr
qLMLMLMLLMLL Lq SLMLLLLLLS LLLLLL
*அண்ணல்
தித்துவத்தைப் போட்டுப் பிசைந்து வடித்தெடுத்து முத்திபெறப் பார்த்தேன் முடியவிலை நித்தனித்தம் சித்தம் உழுது சேருக்கி சோதனையாம் வித்தை விதைத்து நிதானித்து நின்ருலும் சத்தியத்தின் கால்கள் சறுக்கும் சதுராடிப் புத்தியற்றுப் போகின்றேன் இப்புவியில் ஆசைக்கால் தத்தி நடக்குந் தருணத்தில் ஈரிறகும் எத்திப் பறக்க எழும்பும் அதை இருத்தும் உத்தி தெரியா துலைவேன் உறுத்தல்களே சித்தியடையும் சிறுமை தலை தூக்கும் நத்தி நலத்தை நடுவில் இருத்துதற்குப் பத்தியங்கள் காத்தேன் பலன்மாறி மாறிஒரு வித்தை புரியும் விழுந்தும் எழுந்துமுள சத்தைச் செலுத்திச் சரிக்கட்டப் பார்த்தாலும் அத்தனையும் மீறி அலையும் அழுக்ககற்றும் எத்தனங்கள் தோற்க அவற்றை மறைத்து விட்டுக் கத்துகிறேன் தூய்மைக் கலைகள் கடைந்தெடுத்து புத்தம் புதிய உணர்வைப் பெருக்கிவிடுவீர் சித்தம் நெறிப்படுத்தும் சமயக்கருத்துக்களை வித்திப் பயிரை வளர்த்து அறுத்தெடுப்பீர் பித்தம் முறுக்கேறிப் பிதற்ருதீர் என்றெல்லாம் மாரடித்தேன் என்றன் மயக்கந் தெளியவிலை ஊரமைத்துக் கூட்டி ஒருசொல்லில் கேட்கின்றேன் சீரான வாழ்க்கை சிறக்கத் திருத்தமுறும் நேரான தெல்லாம் நெறிதானே கத்தியொன்று கூரான தாயின் குறிக்கோள் நிறைவேற மீருது செய்தால் விரும்போமா? குத்துவது தேராத செய்கை தெளிவு துவக்கெடுத்துப் போராடல் தானே பொது

Page 40
VIJAYA TRADERS
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS,
s4, OLD V10OR STREET,
COLOWBO - 2.
Tophone : 31603
Dealers in :-
Xountry Rice, Samba, Kora ó. Other Varieties
With the Best Compliments of:-
A. S. M. ABDUL CADER & Co LTD.
Merchants & Agents; Importers, Exporters & Estate Suppliers
Dealers. CEYLON PETROLEUM CORPORATION Agents: THE SHELL com PANY OF (CEYLON) LTD.
, cHEMICAL INDUSTRIES (Ceylon) LTD.
4, Bazaar street, Eadulla. Phone: 304 Grams: “GRANS” BRANCH:- ". w
213, OLD VOOR STREET,
COLOMEBO-12.

77
·ī£GÚ 199şıldı (Noe (151deloof) işe yssynsieyɔgɛsɔɛɛgɔım so '58 0uos uolo oso
ymyguriņģn ış çois &qn oposfi ŋoosố -• gs@199.9?flogo
gạo@rią, o prelo oes?'rısı@& TổHopgąornggasť reusse soosgi gofo49围愈
qıhnútss-aymgasgi@spy Los llosgi gifÒas fià qois sãoğrı
*」ggs gegsggge @stsg シ@@@@@@@@阁阁明!哈通aeg) tī age urere sooạp uzeo ươn@wg spaľovo 1994, fe as qī qi isotogeq回喝月2ng的时画• gs@muqe 11.1999-æș cenţių, o 4?) o do Đo „so qis, Z # 1 2 · 57 og os@đì) un 0 $ $ y urisĩ qo qoysig og u osno 0@ sess um og sao ugno feɔ oooooராடு și seg oogmongs oh si se u@@ge oprigo tiu-0sewoo ooooooo+ „—ı içeg go gan grısı o to uToo"
„-iușe) șristosoɛ șoosol自创司与Įrıņłę biu-ı91ggo uos(o)

Page 41
78
994母994羽9喻圆
og § ș o so to 19 , uae ponov) ajri, oș@ og um § § ø Œ œ suo no) qi ise (§ af 1995 mn $) și so · @ ₪ qĪ Ķī) tri-Zīriņa se sĩ tại q șđi o șaeg o ? @ ugïg) je urnoj Ģ Ģe aeg) yngri qarm -ī (neușe) și lo qo&#de uș șko
o paes-a-Trısı oșđi (gelo qīho svo úto us um úcessã đfigs up og fensorți đi se upo 1109 sẽ đi qe “qa lle 109 110) le urm útgeheự so uso įren IỆ ș-aqī iyoo ɖɛɛ teŋ ɖe ɖog ș șđi o pagoqen
* 411,9(f)%) un 49 1909 oy ito qe @s qe une op-a uri ająŤrı (g) q-TŐ qī£) og sto qi@rı Çı logo uso aeg)ụre o ? - 709771) og) șųofeso@ @ @ # 189 19 , (o) ugi gƆƐ54?) H -i așe uoso) tại logo@orsing) @-og) o qī qi -7 logo uoso) tại 1,09%) șņi ugi,
• • 1,9 uofn fı-Tg qŤ g ș.ao uso @ @
lepoo@zı urı son@@ ægels ego ușe) ș@ : ·
~· @ af 1993 ș-neg formos lo qp ude IJssĩ qı sẽ tạo le ,qim gì tạo ugi 4/159 til Toș4 u@, sērı ıse ıs 1996Đgesīgi in oog --Iifặ” , ftog) așef, rag) saso, igore @ế$ 1,9 g prn ugi 1 u-ı
•rı o ysgolon ude-Trısı o şđi 09ko 109 usos sąjom ugi 1111-i tegori1,9 ± 49 af so usog)ợsfire49确岭44! ingen @ @ @o@To po qo qous @ # 6 U-T logor, 1191,9 s qson (gosgo apso qoy IIỂ qe gj q, qị đìog șo u goqj uogo 1995 ș meg sou úsố 1099 un sıđi urmrm -- 09 logora
·、たJ4ebeたss@bg aeg uo@ổ qi@lono urtegesi o ţ Ț ț (5 o qī Qū) sono Ĵurte 1eg 1,9 reed rmgrşı forte quae mura sa @ # No Usĩ đi urm
· @ af 1,9 g @rto mụoo qobe 19 41@ 1209 #9@gas un opfằo g mrie) įrmųjeg ude IJssĩ giố ミ77gggs *bes ebsgs grbe』 (もbs șleo + q, teos un ņđi urm) , iqemuș ș1999 uriņđì utm, og
ș ung)çı doljo七gé增%e可bete sこsgge urīgađi urn, upoș07 (5 @rı sı so uogo greș șans uri sa đì urn 's aïgsīvo șa’œuae drie · @ qs đi urte ©ags uș (c) logor (o) si sĩ rmg) sī Ō Ō Ūı Çı 19ę p-ı Tıgı ıse soț al soț 1,9 urısı đi urn og ug ąž 1,9 uș șłę og
·· q o un ta đì) 4) ude los sąjune die Nori 1919 Ĝ-i-Trısı megnrı çış uoffise · @no) si unoffisi o de gɔyɛ o ǹ goog) sı sao ofico @ ș-arts 1ņota, ug đi ± qøg ș.as.uo gae · 1
Ligo 5msı q, o șof 941 ue um 109 sẽ đi qe qi@ş seyoso, qnae 490790) lege reș) aos ș@snoj 1991, o go rmg)aeg) se usus og g sĩ Isqof) og 45m u-i uș91@ @ @ @ @o@ © qe Is@qisē ‘reg) 1919 : qísī igogne) @lego feɔ ɖɛ șş @gns 1994)ępneg ș ao uso --ı-āriqsi raso) și@ Is » 69 ajo o q sẽ lạsis ç,077 un sẽ ng ugi — qno sprngfilgio, fn sĩ q9 %) gogog ș de uso og Taf, sy, re @ logo sẽ ngofio, qe is ĝ@ : qi@ajās § @ ₪ çiçeği 1999 u fe do 5. § @ @ urn qi ognun zņā 4) ? @ ug și so uos são soffrì igogne) 6) legere o qø og Ørtizanți af@rm(); 4, no sofi) so os@ollo olyg , qi domujo q r sa Qşa’usqİĞ qę Isī£ ($ ‘quo uae losī gù qín sẽ re@rısı logo ngələ gɛ ŋŋ Áò949 vo į #ff șite os o urmago ~1%) og Isĩ qi@ne, 17 sĩ) qafaqirnē Ģ G) 19 qihm ideos@fio H. qp uogi wo ɖo uos, qasm soggi tegori ©Ųn groođì) oso I ląsųo og @n çıtı sẽ oșđì qīs@wę đợi sẽ tạo trī ugi 119 fe đĩae q. @ņi iego
•••••• ••••• ••••••••• •rg
4日引f
mgogos y @ ugloạiri ovo

79
4/m rio rn Two@re Q3 qe@oprts-ı-ırısı o ç đĩøslae 189 19_ įjurmrego uo & ' ' qa uđe og Øgmuan o fòs se ©#@og og dễ uốnggegg đợi @ usou urmre ossus & (era qno) 109 4951 sig) ș@ Norm rego us & googiã30) * 0 1 *rı içe 19 4, mụ3 oso puwi prede H y 1995. úơn sụrteko pre os un qi 115m un sa Q ș IGÈ A) işe re eò que los uso) m (QË qŤrnổ vrı sıgı gøff y 1@@ơn 109 u dreas H q. gegyedf) đi lọi sĩ gì đỉ ra sa sĩ șđio o os se voo qo ognun ış951 7 & n quoqğrı, işe sĩ) qørte o que se uso, qn@re 1991» „qi-a sĩ afgjo șđì)‚go qp uolo) poorts 1, o països ao qoo oĘ đi so 57 sa Qf Qg ruổi qi anq us go logog) se 1:9 1990) uso umqa (asaegsē Ģ (no 157 109 g) u @ șổ $ € £ 4. rnrı (g) tạo sợ ș aegro IĜērı Çı @ qays &
tại sẽ ș@ mg) uogoo (99 o ș009 r. q. 11n logo po qi ©fte begło 1,9 ± 4) resố · gress @o igis) 1,1 uo @ ugno) No 199ổ poșc) rī 59@q. 109 000 $ UsĒ Ģ Ķīn Qī gę urīg) sīds uso 1,9 ug
4) rmne) af 199 19 , 4) rm @ @ @ @ín, o qī @ u ú vo @ João) sūs 57 ,
ŋ no 19 No -l-inqť úgymrysop af 1ąo 1s p g loã © qira qe @@ mae'ı Çı Grı sĩ tạo solo) Ğ Isĩ qĪ RĒų996) ugi asrı çış geçđife @no qī sīrie) qi@qỉ ra o qaq) u 4 u No ©& Ice 19 IÚŤąľom 1/do o sgrđfire pirmra (g) af igo 19 415 loĝ ĝ ĝ r. Qf6?) o qī qion (golo o uș I, prie (§ qøgn -ī gegn @ @ @o 4, șori qi@@@ @ ugi ogín · 109 af gogheaegs 1,9 og o £ © ® --Iiri so uqi qi hi Ģsqyrı Çı o geri so le sĩ qī on ude oși fire sĩ urterso 19 grurie) af go 19 ự sợ sẽ gắ qiri ogn@ uș ș@$ $ $ (fi) @ẽ tạo tog ao QD QQĪ No sēri igo 19 No ao igo es fi og effos) tạo để 1,9@o q9 loĝī 1999 un 651 og și 119 se sĩ qi affeg oo) Hıris (go soT @ uri © qasm fie «» , Qī uolo) qe Is@g số “qı sĩēsīs. QQĪ uflɛ ŋo 19 No.3919
· ựrte fiesīgo rn og To sogno știi - o ?@ (as o qĩ đi vse OI use og urmne qe us & -i- inqī qigo@@@ 1ạo để tự @ @ to uso
qe u op 5 m sąją mű 1,9 uso oso qigohỗ 1,9 udsprofessi găș și șe, și-a ĝ ĝ ĝigo o oso é açığ gầ) șří si so siglo $ $ $ 17,2 sq. s Jos, o 1,9 le soo șđì) is gegfigio ș&qsr o uso qiri· Is aữ tạo (o o) 迴áre o部&&ng增ege gége4奧gg @過海函 sợrı gere săğię o șoseņs (, IŌ Ō ōnus» og sisto
... so với sợi sự gọrı sı içeđỉegio £ o così o*(Q) șofi fto
(Pe齡強匈) fāng 「恥e迴n &T的湖心口 (a思事Znsan)áng Féoge *Q59 **** qę gęste uș ș-age($ · @gogi fto & și fiređìgi q șđi)
, hels qış-ı ligj- ogēģ-qørn số qęgę do uso o Too logof’, ‘6
· @ regjisë; : , regos@s@ : 49-ig)-iomftogo g uri sa negos šurī£) sign sa 1999 u qh 1996, logosto ægs p. 109 qofī) Qș@o@ așs uno ap ra ‘qosnaouo soğurë asas sēș ựgs griqi@@ știi-i logo@ ₪orngroi ‘8 g@bg ș@so 4/6) es lęs urne, qn qo q) u n-ı logo? ? re soos o sora igo de No-ı-āriqĩ có ụ rnrı o sı($ 49.99$ u ústo -ı logo usoe) tại úy , rnų un ā 1,9 uñg) qi of '4's 1,919 IÚŤ ftog) , q ≤ q' £ fî sı@ : sī feg)ாரதி ஓ ஈf filoại mỡ sọ gọlae rngoặđĩ) qi ofiqi do o oổrī 1,5 e oude-ã g n puas oặco · @ 1@@ § 1,9 um 5$ $9
·ssa" igog@ris myg o £ no de vogs @th-gris)* - gre (§ 7 qe çmựcobrī gā@-afē sĩ điņa Ģ Ģ @ # se uoff
șkɛ ŋo ɖo urte (§ · ự v duo Q) u @ : Qīgi gregons of $1,96 (?) ieș șas joqoỹi oqi sẽ ngorm-i gosì fing) ($ $ 3பதிபதி gąfri riigi ĝi onge ✉ @ qin nổ : No seg) yo is os rī çı @ qso - ĝui quae @ếg yn 1919 sig, g1, o qī qiri o ș4, 19 sto 6đigno șø og o aes-Isòfie – o – p-ı 09 og 5° oosgoi © dhựg ụrmųjeg sẽ gogo Us © qiri o off affeg (?)rısı 1099 so
gąs šiřigri sae un H Norte une gỉ sĩ qe urno) 009 Fosso

Page 42
80
· se ai qego)rısı resīgi qe @ąfresố qu§rı işe se isos qjre gạ, đire 1,9 og uri Çı so os sieĝ3 m også, lyriqisi @ o un seperto so) o un si so o ‘urası sĩ sẽ g) so 'urı sırtı yɛfɑo qøgț de uso -i-Trısı arqī smē go los os rī Ā ā Ē an go os af gegg)rısı 1999 uso @ 09 Iáqn IĜĒ 1,919 (H og rī. q. Áð 199 đà) ..e5 so guere T. Gɛ sɛ ao số sẽ sẽ đi £, tā 497, q, og Øg qi lã ¢ £ 109ae01 @ @ @ đì) 09 @ @ șae uo qi e qisē (Ķī Ō qÎn ‘qisno 0,9 ușe) șoso – un qasī@ qe s ugi & qj + c) o 10e o gogogio é úĠ og șđi wo@) logo woso) po losofiờ 4,5m-a mg)(loo hɔ ŋrı firm go loog od $ $ (co se so · @ af gogg) Tuo ? £ șų ș șig þaĵođi sứ qo -ī un sisố q. His wori 1919 igolio gpg遇阁崛马g99@@@94999岭425圈电 șđìnı çıố go o qī qiga sĩ ș11 so sū urte 1919 ‘quhm o go rī go 19 § af gogo@riņas ugn of a po ugn meg o úỗ se uorte 1919 qi@ qÍrī · @ 1/9 1/9 IÚŤqÍ rito) qi --TŐ 49-a uri ©ɛ ɖogo los o go u @ @ @ ₪os uri q'ı sĩ @ smo qī on số go se uaīšan y fe de H qi@rie) og o giới: 1919 | 49 a9@ șđì) 1996Ð ung) o 1991) § @ fe go @ @ urīC) çı @ «»ș (fi) sẽ șri q'Œ Œ œ Œ șose Agogne ftos qïre · @ 1çesi o so o go de uș 1998) qe sgï £ și ito deg)@ 1ņ9 (fi) o go de 3 tạo sĩ) tạo go fisfè o ș6) @ @ @o fi)
dørnsgi ude agosố 4) udg)ftesố qe uomon go de lsohn Qīvo Ķī uqi 1afigo Logo 1,9 g) uno o qī qi (go so @ș@orgian voi murmụrı „gegge se añosố quaes) o 4 m (77 ute agosố q95m údo-a 19ųøhm Ựūę ựre@s@ # @ qs uoc) (?) IĜē 1919 , 4ore-i logofă”,
o argą959-ı rısı 1191,9 uso (o) so gjų sfe) @& qi so scorn ge @ đĩ) qi rn qi so o qiao@ o qi (fi) –ī£e șąsą)Ő y reso ‘qi@rm rio)
qn No.8)ąf uito
o qn qo uso preso
ợrm (§ 4, mụeg um das se so se o No 1919 Hm to Tog lại sứ 498
' ' đì wo go Los
· @ mų @ @ @ # corte o @ tope & q sĩ qe@g) igotō · @ @ 1ņog(@rısıde ısıra qog'o đifte Ørn (g) do o qp uog) @s@ 139 lo qì sẽ qỉ ra o fi so sĩ q sfio șđi rto įvern gegro • 1,905 rại đi se so vuose se 190377@ uri (g) © & . 109 ing sẵ, , oqo qp lo, os@sous to ', tạo isto Ựı Joe), “. Ta o , ', 'gigqi (w9, o qi os) ao · @-Zī fī£ (99
‘qiq qịrī· q @ ugn @ qsrı ış9 us ontoo@joefið og af g) 与9可@urią 19 --Trısı 0-7 u £ © ș@-Tsū) un o qfafrio) on go 199gj q úradyo úri qif@ne Q)&Q) feg) 白岛将图围 099é曲斗dP!寸n习哈可。49岛哈与2阁
1ņog q ≤ qĪrı sı) síð0) ftog) ‘q’ IĜē uș șo uqa 1,99 Ĵujo H9@-a ĝqyrı 1091] © g. 1995 ș logo ra · @ @ @ @re my @ @ @ Noorneogeoqoso-arası gelomra que o sợ sẽ @ @o o qj urīg) @qig) qø uolo) aŭ 1,9 le , qì sẽ qira, q2(g s do uso ----ırısı afgjorm (§ 49 los o qira o qī Rēgns- og 109 1191,9łn sesīgi gosmg u do úrap sission @ § 11o sĩ ơi quae rı 4 sētā logorī sē Ģ ģ Ķ g) șR@ @ @ # 1990n @ 1109 —ırısı ile urn o wo qi ora a’ış919 ,qi sĩ qiri, do gŵyoso 1,9 %) un o) {@ Joe, șno)Ő 10919 qi o un og sợ re ‘quaeq', '@ņas se o as gedi) o£ ștnofi) oth (f) pisma oqoggi ogąog), q Qrio os qin qì sẽ ș@ uos, og og -n úg o logo os@ș1959 s 09 ‘rūgno*6)-io · @ un Qs (o “heaf-ā “-nego logo-a “ofile · 1 I
• 1,91191,9 hmota-Tg qŤ smør (19 apsko 1,9 to sĩ ŋɔ wo ș șo ț¢ @ @ @ se se sĩ gì so geri tạo 19 119 unqiu (1@ğjo
đgekooș1959 1,9 @ uri (g)yo @ @ 119 119 sm sąŤrm (§ 4) mų99 - (gas) șų uoluosogi og urte sẽ ș úloff ș@ș [51]Ō ō qĪri
* p \ge 1191,9 hmota Tuo upo 1,9 uogy@s qī£) sogio) go golsīgs[3] qi@dørī Ļrmụeg urm 1109-a @ ngo uoso) Tfu inggira ajeg igogo Isqfő) - priąs são aj qoras) yrùng) sa ito delo) Usĩ sĩ qiri qo Usĩ qisố tạo (gogoș se yoso) @ spljon 1999 duo II q. @ qs n og nes@77 usopo un nuwo图将马间电

81
(q,g)-luoo)
· @ 1/9 1/96) - in fires of Frı go le gușqț¢si ure give qof) {@o@o issorglig gjdons)?? ?? años qỉ số 4, mụoo (€ ± 4 (og foi o 2 I
· ự1]-ı-ırısı o ș5īņa (īsto @sto 109 19 , 4ırm ựce gę ps@gogi 1,9 uoc) 4. stodoh qĪJag){5{, -o, 4; Rosẽ ‘9 I ; oqilovo u afi ŋo segi une œ · Ģ Ģ ģ (fi) ggfrīq, o no uso) @@ — qi 1999 U 11H som sụrı 0 og I o qi 1999 u úła
qe so ga urte so so dos se ugÌ Q& — qi logo v úH TỰ T70 ‘s i
· q urte qe § © ®rı iş9 19 4. stormoj {ji£T LI Q’uae qoae uso gŵg @rīųoog og GÐg spoj 4. sto so 'qo uso Tīrī£) șqi qe qi o ș109 is 6 go riqi 117 91 grm groeg £4,693 șqi ( 3 urte £ ș1 un qi@rısı fi o H @ ₪s uri logo floc) qi (sē 13 qi gyrimųogę į @(5 poję5 § @ ₪9
· q on gogo GT 1,5 qjes snoe) ựco (fi) ugi $ $ $ @@ ș a u so — qn@ se u@ @ uzofmo (09 uolo) ĝis €)? 6 são qi fm go grąjo), i urasī£ șri qi formsi si u oqo u sắc) sẽ í brī, og inggo urn noe ferolo • q @ ugi stes se lo qø § @ șđi segi 1,9 og form un sẽ qif@a7.g, Q q, sẽ sẽ gove off ș. 109 @ @ 18e 199ố qi rn on o seyrn googi@ș pusē u op gỉ sự mụego ‘feg) soo e
· q os logo-a sĩ qỉ sự đi © ito se qi qe iso so sĩ ŋŋ * @ # orsaf Qiu 9 o q uo (fi) sārtes @(§ 109 119 urteņi sẽ rũ gods @_@ @otnfi) qe @ șrıçığī£) și @ no qp qĒ of so sĩ tạo sĩ (c) loo tạo số qirman o gege știi ro uogoņ119$ ‘ą9@@@ : Norm eru nos są’re G) af@ a quo se o rm @ urīg) sẽn go le 4: fie owo @ @ urn 5. qi qo qog'o g sẽ qofte ø œ qe nɔɔ ngɔ so 'qo uno șG) ~ Fırmsso
qi fie los úgyfte og si ufto çīņi u forms 1,9 g) 493 so o «o qi@ urn ·
af geeggae @ y £ șja go o qī Ō urmeg 11 * # Į rū o 09 Isiqi so sĩ g) u qi t’i logo un Ti ho o (€)1999 GT o lo m tā iego ura # I Ți ĥo Igo (10) u oqođi urte om v úlace GT so y surm g p gross) un sa qi o 4 reso
- -og u-l-ī ugi si ujao Torgine (c) 'fī) · @ ựrmų (5 urn úsaeo -a muotoğrısıdøeg og I
ođi (99 GT tạo sĩ go gormgode($ :9744间羽· @ af igog@rıçam sīko o qī se too (10) u Tg) logo uolo) @s qig) geglofio) (g)ąī sē Ģ Ī ī Ō o șao urīg) 41@m uos 1999 so ' ∈ &oqjo į C gę gf ' qi fto 109.19 4111 fī iso? U-ı Zı so 4, 199 571.g. Ļ Ļ of £ € © q. 4) fto($ · @ feg) prie (É o sūnes) 1,9 g ș.a. do si se ? uaĚ q9 , 4, 119 Joș logo o rn (sū Qū u qi&) logo u @ @ @ đi gì qī qisētā - 7 ugl điệno ) qi sẽ g șđỉ + 'qo hmotī - ugi acogs is ș6) 19 logoșđī) no 19 ự9 No 199 -ī un mỹ qỉ rm (§ (qırmųonogi 15. si o) 41 urn @ 0 un los o varē an 199 so , goş sẽ sẽ q @ņi iego ito owo p (G, ‘ si sẽ Ģ Ģ u @ @ ₪ u úrpo, og I
qifte o „úre o «o ụurn greso deg o gresso sẽ giữ lạ919 qi@ © qe u ç Ģ Ģ Ģ Ģ Ģ qi gɛ lɔ ɖo fim bi uri sırtı-ı 1/11/r7 4. stoso nog ugn @ rig) reg qi@kęs uog) o se 19 ág) se o so@ @ urm sin o go go @ @ se o go go reo)-assà tại eo igo logo egoko igogo iç fırto u o gysg lle (§ 4, U-1-71, ĝi yao se ugi oqi sẽ gig, og ulo ựess @ sĩří · @ đến go lo qi logo qi o qırı Gı o ytteso svo sgiff qe ngjrnno) _sis urg) qi@ș, fireqi © g @oprtemt, soo fie sooqi Q ș IỆre affice (§ qı sẽrı içe ye , 1,9 % taso, a proefaj iĝi so oại sĩ Igogic) () se snu 6 m n.e)qi © # @ § și — 9. hm sĩ (ce != 4) 19: sto — og den sĩ ra go 19 , qi --ı Zı uog), Ç I 1J 11 g) u TTT ugi (97 vo —ı sorgifteg) y de ste ugi ' işe smíře · g u - logo uo (o) o 1991o qī 1999. on 9 , qi ft an o gegro o tarto u 4 g) tại 1 e@ @ ngo uo (g) so o uri © sa los 13 , 49 on vos go o soko, Ģ ģērē no u se ? No 1,919 .ga ---- U sẹg), qi Øste qeų-T u sē (c) qĩ sẽ tạo lo , ugoti se i og) și uos qe dog, pluog) ș-i § @ @ @ @ @ @ @ @ s1so时崛— -a luogo Qfișnuite nge @, y uno ao gì ? £ 4. um si so ‘ qego 1990 to
· to gereas se u @ @ @ sm un Ģ Ģ Ķ) urae, qe @ @ lys voo) o soo șe, spēj ga om a o qī£ urte (§ ‘6) logo Joe) oo , Un logo suo af 5 seño oggő zí se gạo, no Ti se yon voo logo o 4 01391°

Page 43
இலங்கை விளைபொருள் விற்பனையாளர்கள். திறமான சம்பா - கோரா மற்றும்
அரிசி வகைகள் சகாய விலையில் கிடைக்குமிடம்.
E. SITTAMPALAM & Co.,
25, OLD VOOR STERE ET, COLOMBO-2.
T' Phone: 32S 13
If GDI 5 வாழ்த்துக்கள்
H
சிவபாலன் பீடி கம்பெனி 83, மெசஞ்சர் வீதி, கொழும்பு-12.
தொலை பேசி: 31929 - அலுவலகம்; 83783 - இல்லம்

T. Grams: SR DHARAN Extension to Import Dept. No: 1. Τ. Ρ. 33863.
P. K. PARAMANATHAN & Co.,
Prop: F. K. Paramanathan.
GENERAL MERCHANTS, COMMISSION AGENTS
EXPORTERS & IMPORTERS & ESTATE SUPPLIERS.
09, Old Moor Street,
COLOMBO-2.
Branches:
The Zuiners Corporation P. K. Paramanathan
109, Old Moor Street, Pawn Broker
COLOMBO-12. 236, K. K. S. Road,
ኁ JAFFNA.
Importers & Dealers in:
METHYLATED SPRITS, CORN FLOUR,
VIROL,
BOU RIL, TURPENTINE 8 STOCK STS OF EMPTY TINS — 4 GLN
9 ss - 1 is 9 LOZENGER TINS - 7 LBS.
99 s 8 LBS, TOFFEE TINS - 5 LBS.
BAKING POWDER TINS
AVAILABL, AT:
(GDLEDEN AGEN
66, OLD MOOR STREET, COLOMBO-12. T. Phone: 32350

Page 44
84
தரகர் தம்பையா (குரலெடுத்துப் பாடியவாறு வருகின் ருர்) ‘ஆசைக் கோர் அளவில்லை, அகில மெல்லாம் கட்டி ஆளினும், கடல் மீதிலே ஆணை செய்ய நினைப்பார்."
சேர்மன் செல்லத்துரை: தம்பையா அண்ணரே! வாருங்கோ, வாருங்கோ. தரகர் மட்டக்களப்பை மறந் திட்டார் எண்டலுவா நாங்கள் கதைச் ச. பிறையைக் காணுற துபோல தான் தரகரைக் காண வேண்டியிரிக் கி.
த. த ஊரிலையும் தலை புழுத்த வேலை கேட்டியளோ அது சரி, தம்பி சேர்மன் ஆயிட்டார் எண்டு கேள்விப்பட்டனன். அது தான் பாத்திட்டுப் போக லா மெண்டு பொது வேலை எண் டால் உப்பிடித்தான். திடீரெண்டு சேர்மன் ஆக்கி வைச்சாலும் வைப்பாங்கள்; நாளைக்கே கதிரைக்குக் கீழாலை குழி வெட்டிஞலும் வெட்டுவாங் கள். வலு கவனமாம் இருக்க வேணும்.
சே. செ: ஒம், அண்ணன் சொலுற உண் மைதான். பொது வேலை எண்டு இறங் கீட்டா அப்படியும் தான்; இப்படியும் தான்
த. த அதிலும் கண்டியளோ, தம்பி உங்கடை பொது வேலைக் கும் என்ரை பொது வேலைக்கும் வித்தியாசம் இருக்குது இப்ப நீர் சேர்மன். உங்கடை காரிலை போய் ஒருத்தருக்கு ஒரு வேலையை முடிச்சுக் குடுக்கிறீர் எண்டு வைச்சுக் கொள்ளும் பச்சைத் தண்ணீரிலையே கார் ஒடுது? உதுக்காக ஒரு பத்து ரூபா கைநீட்டி வாங்கினலும், லஞ்சம் வாங்கினன் எண்டு மானத்தை வாங்கிப் போடு வாங்கள். நானும் செய்யிறது பொது வேலைதான் ஆனல், தரகுக்கு அச்சவாரம் முதலிலை வாங்கிக் கொண்டுதான் வேலையைச் செய்யத் துடங்குவன். இஞ்சை கண்டியளோ, இந்த லஞ்சக் கொமிஷன் என்னைப் புடுங்கட்டும் பாப்பம்- உண்ணு. னைச் சொல்லுங்கோ தம்பி, எங்கடை தரகுத் தொண்டு கொஞ் சமே? எத்தினை குமர் குஞ்சுகளைக் கரை சேர்க்கிறம் ? வாக்குக் கண் பொட்டையளையும், கூன் முதுகுப் பொடிச்சியளையும் மேக் கப் கூடப் போடாமல் ஒப்திேபதிப் போடுவம் நாங்கள் எங் கடை வாய்க்கட்டுப் பலத் தாலை பீயோன் பொடியனைக் கிளாக்க ராகவும், கிளரக்கரை ஆபிஸராகவும் ஆக்கிப் போடுவம் சேர்மன், உங்களாலை முடியுமோ? . அதுக்குத் தான் நான் சொல்லி வாறன். இந்த ஒல் சிலோனிலையும் உள்ள தரகர் மாருக்கெல்லாம் முதலில் ஜே. பி. பட்டம் குடுக்க வேணும்.
 
 

85
*அல்லாஹ் உங்கள் வெளிக்கோலத்தையும், உங்கள் செல்வத்தை யும் பார்ப்பதேயில்லை; ஆஞல், உங்கள் இதயங்களையும் உங்கள் செயல்களையும்தான் பார்க்கின்ருன்.
-நபி மொழி
ALALeLMLMLAALLLLLAALLLLLAMALLLLLLL LLLLLLLLMLMLMLMLMLLLAAAAALSS சே. செ: தரகர் சொல்லிற திலையும் நியாயம் இரிக்கி, நாங்கள் ஏதாவது பொதுத் தொண்டு செய்தால், மச்சான்ர ஒழுங்கைக்குக் கிற வல் போடுரு?ன் : மாமன் வீட்டுக்கு ‘லையிட்” போடுருன் எண்டு பஸ் ஸ்ராண்டுகற் வழியையும், பாலத்துக் கம்பிகள் வழியவும் நிண்டு பேசுறவனுகளுக்குக் குறைவில்ல
த.த. அதுதான் தம்பி சொல்ல வந்தனன். எற்லாம் அறிஞ்ச சக்கிட்த்தார் குதிரையிலை இரு த் து சறுக்கி விழுந் த தைப்போலை விழுந் திடாமல் பார்த்துக் கொள்ளும்.
சே. செ: ஏதாவது தண்ணி வேற்றி
த, த வேண்டாம், சேர்மன், பேந்து உதுகளைக் குடுத்துச் சேர்ம ன தர கரைப் பந்தம் பிடிக்கிமு ன் எண்டும் கதைப்பாங்கள் வாறன் இல்லை. ஒருக்கா, இளம் பிறை , ஆசிரியரையும் சந் திக்க வேணும். போன வரியம் ஆடி மாசம் சந்தித்ததுக்கு ஆள், கோவிச்சாலும் கோவிக்கும். போய்ப் பாத்திட்டு வnறன்.
-ஆர். பாலகிருஷ்ணன்.
SEY EED MOHAMEED & CO.,
JEW YW ELLERS
DEALERS IN GOLD AND SILVER BULLIONS & GOLDSMITHS TOOLS ELECTROPLATING & POLISHING MATER ALS
195, Main street, (CO) LOAN BO).
Phone : 29214
TELE iT. “PeoNACHENA'

Page 45
86
உருவகக கதை:
ஜணுப் சுலைமான் அவர்கள் இலக்கி யத் திளைப்புள்ளவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 'முஸ்லிம் முரசில் "பழமொழி ஆயிரம்' என்ற பகுதியை எழுதி முஸ்லிம் வாசகர்களுக்கு அறிமுக மானவர். ‘ஈஸப்பின் கட்டுக் கதைகளைப் போல நீதி நெறி புகட்டும் கதைகளை எழு துவதில் ஆர்வமுள்ளவர். இவருடைய ஆசை காரிய சாதனையாகும் என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக "கழுதையின் மதிப்பு' என்னும் இந்த உருவகக் கதை விளங்குகின்றது.
சிந்த அலுமாரியிலே அழகு மிகுந்த அபூர்வப் பொருள்கள் பல,சீராக அடுக்கப்பட்டிருந்தன, பளிங்குக் கற்கள், பீங்கான், பித் தளை ஆகியவற்றிலே செய்யப்பட்ட பொம்மைகளும் அவற்றுள் அடங்கும். வெகு இயற்கையான அமைப்பில் சிங்கம், புலி, யானை, வண்ண வண்ணப் பறவைகள் எனப் பல.
அவற்றின் மத்தியிலே கழுதை ஒன்று கம்பீரமாகக் கொலு வீற்றிருந்தது. அதை யார் அங்கே நடுநாயகமாக வைத்தார்கள் என்பது வரலாற்று நிகழ்ச்சி. அதனைத் துலக்கமாக அறிந்தவர்கள் இலர்.
ငွ၀၀၀ ့ဒ၁၀၀၀၀၀၀:၃၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀တ္ထိ
锡
; கழுதையின் மதிப்பு : ဒိဗ၀၀၀၀၀၀၀၀ எஸ். ஏ. சுலைமான் M. A. ဝ၀ဝဝိ
அந்த அலுமாரியைப் பார்த்தவர்கள் யாவரும் அந்தக் கழுதை யின் பால் ஈர்க்கப்பட்டார்கள். அதனைக் கையிலெடுத்து ‘ஆகா என்ன அழகு! என்ன வேலைப்பாடு எத்தகைய பளபளப்பு என்ன எடை எத்தகைய மதிப்பு!" என்று வாயாரப் பாராட்டிஞர்கள்.
இந்தப் பாராட்டுரைகளைக் கேட்கும் பொழுது, அலுமாரிக் குள்ளிருந்த ஏனைய மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் மனக் குறை இருந்தது. கழுதைக்கு ஏற்பட்டுள்ள இந்த தனித்துவ மதிப்பு அவற்றை மானபங்க உணர்விற்குள் உள்ளாக்கித் துயறுறச் செய் தன.

87
*எல்லோரும் அந்தக் கழுதையைத் தானு பார்ாட்ட வேண்டும்? நான் வன விலங்களுள் ராஜன். என் வீரத்தைப் பற்றி ஒரு வார்த் தையாவது பாராட்டிச் சொல்லக் கூடாதா?’ எனச் சிங்கம் கறு விக் கொண்டது.
" உடற் பலத்தினதும், சேவையினதும் உருவம் நான்" என யானை தன் பெருமை பிளிறிற்று.
* சுதந்திரமாய்ப் பறந்து, மனித குலத்தை மகிழ்விக்கும் வகையில் இறைபுகழை இன்னிசை பாடித் துதிக்கும் எங்களுக்கில் லாத மதிப்பு இந்தக் கழுதைக்கா?" என்று பறவைகளின் மனக் குறைக்கு வானம்பா டி சொல்லுருவம் கொடுத்தது.
‘ஏணிந்தப் பொருமை உங்களுக்கு? என்னிலே ஏதோ அமா னுஷ சக்தியைத் தரிசித்து மகிழ்கிருர்கள் என்று கொண்டாடுவது தானே? எனக்குக் கிடைக்கும் மரியாதை விலங்கினத்திற்குக் கிடைக்கும் மரியாதை எனப் பாராட்டக் கூடாதா?" - கழுதை நயமாகப் பேசினலும், அதனுடைய குரலின் தொனி ஏனைய வற்றை ஏளனம் செய்வதாகவே அமைந்தது.
அப்பொழுது வீட்டின் ஏஜமானரும், கல்விமான் ஒருவரும் அறைக்குள் நுழைந்ததும் அறைக்குள்ளிருந்த பொம்மைகள் எல் லாம் மெளனம் சாதிக்க லாயின.
"அதோ, தெரிகின்றதே அந்தக் கழுதை, அதுதான்! அது எப்ப டித்தான் இங்கு வந்தது என்பதை அறிய மாட்டேன்; அது முது சொம் மாகக் கிடைத்தது என்பது மட்டும் தெரியும். போயும், போயும் ஏன் கழுதையின் உருவத்தைத் தங்கத்திலே செய்து வைத்தார்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை" என்ருர்
ஜமானர் சற்றே விசாரத்துடன் .
கல்விமான் சிறிது நேரம் யோசித்தார் பின்னர், "பணத்திற்கு எங்கும். எப்பொழுதும், எந்த உருவத்திலும் மதிப்புண்டு என்ப தைச் சுட்டிக் காட்டவோ, அன்றே ல், மக்கள் குணத்தை மதிக்கா மல், பணத்தைத் தான் மதிக்கிருரர்கள் என்பதைத் தொட்டுக் காட்டவோ, ஒரு கல்விமானின் ஆலோசனையின் பேரிலே இது தங்கத்தினலே செய்யப்பட்டிருக்கலாம்’ என்று விளக்கம் கூறிஞர்.
"இருக்கலாம். ஆனல், இதன் மீது எல்லோரும் புகழ் பாராட் டுவதனல், என் மகன் 'மிருகங்களிலே மிகவும் சிறந்த பிராணி கழுதை" என்று சொல்லித் திரிகின்றன். இதஞல், அவனுடைய உளவளர்ச்சி பாதிக்கப் படுகின்றது . " என்ருர் எஜமானர்.
அதெைலன்ன? ஒரு தலைமுறையினரின் உளப்பாங்கினை வளர்க்க உதவிய ஒன்று, இன்னெரு தலைமுறையினருக்கு உதவுவ தில்லை வேண்டுமானல், கழுதையை உருக்கி விடலாம். உருக்கிஞ லும், தங்கத்தின் மதிப்புத் தங்கத்தின் மதிப்பாகத் தானே இருக் கும்’ என்ருர் கல்விமான்.
தனக்குத் தரப்பட்ட மதிப்பு, தன் உருவத்திற்கு அப்பாற் பட்டது என்ற உண்மை அப்பொழுதுதான் கழுதைக்கு உறைக்க லாயிற்று!

Page 46
For All
Ceylon Produces
RAHMAN PRODUCE STORES,
22 - 26, Old Moor Street, Colombo-12.
Phone: 3246
3ar Rice, aultrg 3ດ
g
anù tanure
Wisit
P. R. M. COMPANY
112, IDA M Street, Colombo-12.
T. Phone: 20487

89
EEEEEEEE
殺 攀 "س 飘 நன்றி 觀 நபி கதை : நான்கு 籌撥蕊
இறுதி இறை தூதராம் நபி நாயகம் (ஸல்) அவர்கள் *மக்காவில் தமது இஸ்லாமிய பிரசாரத்தை ஆரம்பித்ததும் பல
பகுதியிலிருந்தும் அவர்களுக்கு எதிர்ப்புகள் கிளர்த்தெழுந்தன
கவிஞர்கள் கவிதைகள் யாத்து எதிர்ப்பிரசாரம் செய்தார் *கள்; தலைவர்கள் தமது செல்வாக்கை உபயோகித்து மக்களை எதி ராகத் தூண்டினர்கள். வீரர்கள் எதிர்த்தார்கள். இத்தனைக்கும் மத்தியிலும் அல்லாஹ்வின் மீதுள்ள உறுதியான நம்பிக்கை வழி நடத்த பெருமானுர் தமது பணியை இயற்றி வந்தார்கள். இறை நம்பிக்கை பெருமானுருக்கு எவ்வாறு அரிய மற உணர்வையும் ஊட்டிற்று என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றிலிருந்து இரண்டு அதியுன்னத நிகழ்ச்சிகளைக் கூறலாம்,
ஒருநாள். மக்கமா நகருக்கு அணித்தாகவுள்ள மலையடிவார *மாக நபிகள் நாயகம் (ஸல்) சென்று கொண்டிருந்தார்கள்.
ருக்கானு பிரசித்திபெற்ற மல்யுத்த வீரன் தன்னுடன் மல் *யுத்தம் புரிந்து வெற்றி காணத் தக்கவன் அராபியா தேசம் முழு வதுங் கிடையாது என்ற செருக்கும், மமதையுங் கொண்டவன். யாருக்கும் அஞ்சாத அவன், இஸ்லாமியப் பிரசாரத்தை அலட் சியப் படுத்தி வந்தான்.
அவனைக் கண்டதும், "ருக்காணு! உனக்கு இறைவன் மீது அச்
சம் இல்லையா? என் தூதை ஏற்று, நான் பிரசாரஞ் செய்யும்
மார்க்கத்தை நீ ஏன் விசுவாசிக்கக் கூடாது?’ என்று கேட்டார் கள்.
நீர் கூறுவது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்? அதனைக் காட்டுவீரா?" என ருக்கானு அலட்சியமாகக் கேட்டான்,
"நீ சிறந்த மல்யுத்த வீரன் அதிலே மிகுந்த பயிற்சி பெற்ற வன். அப்படிப்பட்ட உன்னை நான் மல்யுத்தத்திலே தோற்கடித் தால் என் தூதை நம்புவாயா?" என்று பெருமாஞர் கேட்டார்கள், கள்.
‘என்னை உம்மால் மல்யுத்தத்தில் தோற்கடிக்க முடியுமானல், நிச்சயமாக உமது தூதை நான் உண்மையென்று நம்பத் தயா ராக இருக்கின்றேன்" என்று கூறி அட்டகாசமாகச் சிரித்தான். அக்கணமே நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் மல்யுத்தம் புரி வதற்குத் தயாராஞன்,

Page 47
உ, ங் களின்
புடவைத் தேவைகளை
பூர்த்தி
செய்பவர்கள்
சிங்காரம்ஸ்
47, செட்டியார் தெரு,
கொழும்பு-11 澳 போன்: 20875
தங்க நகை தேவைகளுக்கு
6DDT
நகை மாளிகைக்கு
விஜயம் செய்யுங்கள்
89,செட்டியார்
தெரு, கொழும்பு-11
விசேஷ கால
புடைவைத்
திணிசுகளை
எப்பொழுதும்
இருப்பு வைத்தருப்போர்
சுபைதாஸ்
Il 39, GossF *Ligu unir fî
தெரு, கொழும்பு-11
மனுேரம்மியமான பல புதிய
டிசைன்களை உருவாக்கி
புதுமைகள் பல புரிந்து வரும்
என்றும் மறக்கமுடியாத நிறுவனம்
ஏ. கே. கோல்ட் ஹவுஸ்,
56 - 58, செட்டியார் தெரு,
கொழும்பு-11
Garray Gus: 25384 (Ext 3 Lines)

91
பெருமானர் (ஸல்) சாந்தி நெறியாளர்; பொறுமையின் “பெட்டகம்; எளிமையின் பேருருவம்! அத்தகைய ஏந்தல்க் கோபாவேசத்தோடு ருக்கான தாக்கத் தயாரானன். முதலாவது தாக்குதலிலேயே பெருமானர் லாவ மாகத் தப்பி ருக்கானவை ஒரே மூச்சிற் குப்புறத் தள்ளிவிட்டார்கள். அந்த ஆரம்பத் "தோல்வி ருக்கானவின்ஆத்திரத்தை வளர்க்கவே உதவியது. தன் உடற் பலம் முழுவதையும் திரட்டி மீண்டும் தாக்கினன் 3 அப் "பொழுதும், குப்புற விழுந்து தோல்வியே கண்டான். மூன்ரும்
முறை முனைந்தும் ருக்கானுவிற்குத் தோல்வியே கிட்டிற்று!
* இந்தப் படுதோல்வியை அவன் எதிர்ப்பார்க்கவே யில்லை; தன் னிலும் பார்க்க விழுமிய மறத்தை நபி பிரானுக்கு இறை நம்பிக் கையே அளித்தது என்பதைச் சந்தேகத்திற் கிட்மின்றித் oಷ್ಟ್ರಿಕೆ ೫ அவர்களுடைய தூதை உண்மையென ஏற்றுக் கொண் etc.
பெருமானரின் விழுமிய மறமாண்பு, பின்னெருமுறை மதி *னமா நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மிளிர்த்தது5
போர் புரிவதற்குப் படைகளுடன் சென்றுகொண்டிருந்த "பெருமானர் அவர்கள் இளைப்பாறுவதற்காகத் தண்டிறங்கியிருந் தார்கள். அப்பொழுது, பெருமானுர் தன்னந்தனியாக ஒரு மரத் தடிக்கு வந்து துரங்கினர்கள்
அயர்ந்த தூக்கத்தினூடே அரவங் கேட்டுத் திடீரெனக் கண் *விழித்துப் பார்த்தார்கள். அவர்களுக்கு முன்னல் உருவிய வாளுங் கையுமாக ஒரு காட்டரபி அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டி ருத்தான். எதிரியை மடக்கி விட்டதான ஏமாப்பு மீதுனர, முஹம், *மதே! இப்பொழுது உம்மைக் காப்பாற்றப் போகிறவர் யார்? என்று அலட்சியமாகக் கேட்டான்.
அப்பொழுது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் ஒரு *வனே!" என அழுத்தந் திருத்தமாகக் கூறினர்கள்
அச்சமூட்டவல்ல வல்லாண்மை மிக்க அக்குரலின் உறுதி காட் டரபியை நிலைகுலையச் செய்தது. தன்னந்தனியாக எதிரியான தன்னிடம் நிராயுதபணியாக அகப்பட்டும் பெருமாளுர் (ஸல் அளித்த அந்த பதில் அவன் அகத்திலே பயத்தை ஊட்டியது. அவனையும் அறியாது அவனுடைய வாள் நிலத்தில் விழுந்தது. விழுந்த வாள் மின்னல் சொடுக்கி மறையும் நேரத்திற்கிடையில் “பெருமாஞரின் கரங்களுக்கு லாவகமாக மாறியது.
"இப்பொழுது உம்மைக் காப்பாற்றுபவர் யார்?" என்று அமை தியாகப் பெருமானுர் கேட்டார்கள்,
‘தங்களைத் தவிர வேறு யாருமில்லை" என்று காட்டரபி அணு *தையைப் போல பதிலளித்தான்.
.அப்பொழுது, இறைவனே நம்மனைவரையும் காத்து இரட்சிப் பவன் என்பதை விளக்கி, சாந்தி மார்க்கத்தின் உன்னதக் கொள் கைகளையும் உபதேசித்தார்கள்.
துஃதூர் என்ற நாமமுடைய அந்தக் காட்டரபியும் பெருமா {னுரின் தூதை ஏற்றுக் கொண்டான்,

Page 48
இலங்கைத் தமிழ்ப்பட வரலாற்றிலே
ஒரு பொன்னேடு ஆரம்பமாகிறது
பல வெற்றிப் படங்களை அளித்த எஸ். ரி. ஆர். பிலிம்ஸ்
ஜெவலீமா ராஜா
(கொழும்பு) (யாழ்ப்பாணம்)
s மற்றும் பல திரைகளில் விரைவில் அளிக்கவிருக்கிறர்கள்
கலாபவன. பிலிம்ஸாரின் நிர்மலா
தயாரிப்பு: | டைரக்ஷன்: ஏ. ரகுநாதன் எஸ். அருமைநாயகம்

93,
SLS LqLS LqLS LqiLS LLLLLLLLS LLLLLSSLLLLSLLLLLLSS LLLLLSLLLLLLLS
அஞ்ஞானம் நபி கதை : ஐந்து () ()
'<<<<<<<<

Page 49
94
(முஸ்லிம் மக்கள் தங்களுடைய ஆண்டுக்கணக்கை இந்த யாத்திரை (ஹிஜ்ரத்) யுடன்தான் கணிக்கத் தெர்டங்கினர் கிள் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. எனவே, இந் நிகழ்ச்சி “எத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஊகித்துணரலாம். பெருமானரும் ஹஸ்ரத் அபூபக்கரும் செல் லும் வழியில் தெளக் குகையுள் தங்கியிருக்க நேர்ந்தது. குகைக்கு வெளியே போர் வீரர்களுடைய நடமாட்ட அர வம் கேட்டது.
"நாம் இருவர் மட்டுமே குகையில் இருங்கின்ருேம். பகை “வர்கள் நம்மைக் காண்பார்களேயானல் தப்ப முடியாது. என்ற எண்ணத்துடன் அபூபக்கர் (ரலி) அவர்கள் மிகுந்த திகில் அடைந்தார்கள். அந் நேரத்திலேகூட நபி பெருமானுர் (ஸல்) 9றுவல் பூத்தார்கள். யா! அபூ பக்கரிப்னு ஸித்தீக் அஞ்ச வேண்டாம். நாம் இருவர்மட்டுமல்ல, நம்முடன் அல்லாஹ்வும் இருக்கின்றன்" என்று அமைதியாகவும், திட் நம்பிக்கையுடனும் கூறினர்கள்.
நபி பெருமானரும், அவர் தோழரும் அக் குகைக்குட் சென்ற பின்னர், குகையின் வாசலில்ே சிலந்திவலை பின்னி இருந்தது. புருக்கள் முட்டைகள் இட்டு இருந்தன. இதனைப் பார்த்த பகைப்போர் வீரர்கள் இந்தக் குகையில் யாரும் இருக்க முடியாது என்ற எண்ணத்தில் குகிைக்குள் நுழைந்து சோதனையிட மனமற்றவர்களாகத் திரும்பிவிட்டார்கள்,
பெருமானர் முஹம்மது முஸ்தபா (ஸல் அவர்களிடங் காணப் பட்ட சத்திய வீரத்திற்கு, இறை நம்பிக்கையே காரணம் “என்பதை இந் நிகழ்ச்சி நிறுவுகின்றது.
பெருமாஞர் நாயகம் (ஸல்) அவர்களின் வீரத்தைக் குறித்து நாயகத் தோழர் ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் வரு tong (5all 'll-nitas gir;
பத்று யுத்தகளத்திலே மிகுந்த ஆபத்துக் காணப்பட்டது. நாங் ள நாயகம் அவர்களுக்குப் பின்னுற் புகலிடந் தேடிக்கொண் டோம், ஏனெனில், அக்களத்திலே நாயகம் அவர்களைப் போன்ற பராக் கிரமசாலி வேறெவரு மிலர். மேலும், அவர்களைப்போன்று பகைவர் களிருக்கும் இடங்களுக்கு மிக அண்மையிற் செல்லக் கூடிய அஞ்சா நெஞ்சினரும் வேறெவரு மிலர்.
தமிழ் முஸ்லிம்களின் பாரம்பரியம்’ என்ற இடநெருக்கடி காரணமகா & தலைப்பில் ஹாபிஸ் எம். தேர் - சிறுகதை கே. செய்யிது அஹமது
அடுத்த பூவிற் பிரசுரமாகும் 3 அவர்கள் எழுதி வந்த தொடர் இந்தப் பூவு டன் நிறைவுறுகிறது.

ན་
xxxx
* நன்றி
※ ※※※※※※※※※※
நபி பெருமாளுர் (ஸல்) அவர் கள், தமக்கு யாராவது சிறு உபகாரஞ் செய்தாலும், அதனை மறக்கமாட்டார்கள். நன்றி யோடு உதவி புரிந்தவரின் உற வினருக்கும், வேண்டிய வருக்கும் கூட உதவுவதில் பெரு விருப்பு 60) L.- i i 6 f és 67 .
※ ※ ※ ※ ※
தமது பிரியநாயகி கதீஜா (ரலி) உயிர் வாழ்ந்த காலத்தில் பல பெண்களைப் பிரியமாக நடத்தியிருக்கின் ருர்கள். பெரு மானுரோ கதீஜாநாயகி (ரலி) இறந்த பின்னரும் தமக்குக் கிடைக்கும் நல்ல பொருள்களை, இன் னின் ன பகிர்ந்து கொடுங்கள். இவர் களை என் பிராட்டி கதீஜா அன் புடன் நடத்திஞர், என்று கூறு
Aj Poffo 45 6fo,
ஹானைன் போர்க்களம் . எங் கும் ஆரவாரம். யுத்த முஸ்தீபு களில் எல்லோம் ஈடுபட்டுள் ளார்கள். அப்பொழுது அங்கு. வந்திருந்த ஒரு பெண் நபிகள் திலகம் (ஸல்) அவர்களுக்கு அறி முகமாகிருர்,
கண்டதும் பெருமானுர் தமது விரிப்பை அவருக்குக் கொடுத்து உட் காரச் செய்தார்கள். அப்பெண் மணியுடன் அதிக நேரம் இஷ்ட முடனிருந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள்.
இதைக் கண்ணுற்ற நாயகத் தோழர்களுக்கு ஆச்சரிய மேற் பட்டது. "நெருக்கடியான ஒரு நேரத்தில்.அதுவும் யுத்த களத் தில், பெருமாளுர் (ஸல்) ஒரு பெண்ணுக்குத் தன்விரிப் பையே ஈந்து, முகங் கோளுது,
பெண்களுக்குப்
அவர் பெயர் ஷைமா. அவரைக்
95.
நபி கதை: Վ3են)
நேரத்தை வேறு செலவிட்டுக் கொண்டிருக்கின்ருர்களே! இப் பெண் யாராக இருக்கலாம்' என அறிய விரும்பிஞர்கள்.
பேருமானரின் செவிலித் தாயாரான ஹலீமாவின் புதல்வி ஷைமாவே அப்பெண் என்ப தைப் பின்னர் அறிந்து கொண்க டார்கள். ン ×
இறுதி இறைதூதராம் எம்
பருமான் முஹம்மது முஸ் தபா (ஸல்) இப்புவியில் அவத, ரிக்கு முன்பே தந்தை அப்துல் - லாஹ இறந்துவிட்டார்கன். பெருமானர் பிறந்த போது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந் தது. குலத்தாலும், கோத்திரத் தாலும பெருமாஞ்றர் ad Lu řös ருப்பினும், ஏழ்மை நிலைகார ணமாக செவிலித் தாய்மார்கள் முஹம்மது என்னும் அப்பால கனை ஏற்கத் தயங்கினர்கள்
ஹலீமா என்னும் LD frg SAGgrfr
மணியே அவர்களைப் பெற்றுச் சென்று, மிக அன்போடும் நேசத்தோடும் வளர்த்தார்கள். ஹலிமாவின் நன்றிக்காகவே அவரின் மகள் ஷை மாவிற்கு நபிநாயகம் (ஸல்) அத்தனைமரி: யாதை கொடுத்து அன்புடன் நடத்தினர்கள். இறுதியாக ஷை மாவிற்கு அநேக வெகுமதி கள் வழங்கி மரியாதை போடு: அனுப்பி வைத்தார்கள்.
துவையா என்னும் பெண் மணியும் நபிகள் பிரான் (ஸல்) அவர்களுக்குச் சில நாட்கள் பாலூட்டி வளர்த்தவர். அவர் அபூலஹபின் அடிமைப் பெண் பெருமாளுர் ஆண்டு தோறும்

Page 50
96
துவையாவுக்கு ஆடை அணி களும்,சன்மானங்களும் அனுப்பி வருவது வழக்கம். துவையா இறந்த பின்னர், அவரின் வாரி சாக யாராவது இருக்கின் ருர் களாவெனப் பெருமாளுர் விசா ரித்தார்கள். அவரைச் சேர்ந்த வர்கள் யாருமே இலர் என் பதைத் தெளிவாக அறிந்த பின் *னரே, பெருமாஞர் தம்முடைய வழக்கத்தைக் கைவிட்டார்கள்.
இஸ்லாம் பரவுகின்ற ஆரம்ப
காலத்தில் முஸ்லிம்களுக்குக் குறைஷிகள் அளவில்லாத தொல்லைகளைக் கொடுத்தார்
கள். அப்பொழுது முஸ்லிம் களைக் கோஷ்டி கோஷ்டியாகப் பெருமானுர் அபிஸினியாவிற்கு
அனுப்பிவைத்தார்கள்.
அபிஸினிய மன்னன் நஜ்ஜாஷி அவர்களே அன்புடன் வரவேற்று -உபசரித்தான். இஸ்லாம் பரவி அதியுன்னத நிலையில் இருக்கும்
போது அபிஸினிய மன்னன் நஜ்ஜாஷியிடமிருந்து ஒரு தூது தோஷ்டி வந்தது. அக்கோஷ்டிக் குத் தேவையான அத்தனை பணி
விடைகளையும் பெருமானரே செய்தார்கள். அப்பொழுது ஸ்ஹாபாக்கள், நாயகமே *அல்லாவின் திருத்தூதரே! நாங்கள் அதிபதிகளுக்கான பணிவிடைகளைச் செய்கின் ருேம். தாங்கள் தள்ளிக்
கொள்ளுங்கள். என்று எவ்வ் ளவோ சொல்லியும் பெருமா ஞர் ஏற்றுக்கொள்ளவில்லை.
"இன்னலிலிருந்த எ ன து தோழர்களுக்கு இவர்கள் செளகரியமளித்தார்கள். ஆத லால், இவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவே நானே இவர்களுக்குப் பணிபுரிகின் றேன் என்று இறுதி நபி முகம் மது (ஸல்) அவர்கள் நன்றிப் பெருக்குடன் கூறிஞர்கள். கு
உரிமையாளர் :
தொலைபேசி: 27875
பீடி உலகில் மக்கள் மத்தியில் என்றும் மங்காது துலங்கும் பீடி “வெஸ்ட் இந்தியன் பீடி” தங்க நிறமுள்ள முதல் தரமான அக்கூள் புகையிலையினுல் பல வருட அனுபவம் உள்ள திறமை வாய்ந்த தொழிலாளர்களால் தயார் செய்யப்பட்டது. "பெஸ்ட் இந்தியன் பீடி’ தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும்:
மகா லெட்சுமி ஸ்டோர்ஸ்
1. கனகரத்தினம் தலைமை ஆபீஸ் : 26, புதிய செட்டித் தெகு,
லட்சுமி மகால்
கொழும்பு-13
தந்தி: மாலக்

For Gold and Silver Bullions, Goldsmith Tools, Electroplating & Polishing Materials
ABBAS v CO.
JEWWKLLERS
195, 2nd Cross Street, COLOMBO-11
Head Office :-
1st, N. S. C. Best ROAO, ADKAS-1.
WITH BEST COMPLIMENTS OF :
S. T. R. SALAY MOHAMED & C0,
245, Main Street,
COLOMEBO-1
' Gram :- “ PERDESHI” Phone :- 3536

Page 51
திறம் சம்பா, கோரா மற்றும் சகல வித அரிசித் தினுசுகளுக்குப்
பெயர் பெற்ற இடம்
கொழும்பு கோப்பரேஸன் மொத்த கமிஷன் வியாபாரம்,
41, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12
தொலைபேசி 32455
அன்பர்களே! நண்பர்களே!
அரிசி உணவுப் பிரியர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு! உங்களுக்குத் தேவையான அரிசி வகைகள் கிடைக்க வில்லையே என்று கவலைப்படுகிறீர்களா? வேண்டாம்! இப்போதே கவலையை விடுங்கள்!
ID5II JIT?gII GibGLTIfsit)
Jeyff9à 6flurt un fls Git.
103, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12 Telephone: 79784 - 32784 சகல வைபவங்களுக்கும் உங்களுக்குத் தேவைப்படும் பல விதமான அரிசி தினுசுகளை விலை மலிவாகவும், திருப்தி கரமான முறையிலும் பெற்றுக் கொள்ள மேற்கண்ட விலாசத்திற்கு இன்றே விஜயம் செய்து உண்மையறியுங்கள்

கொட்டைப் பாக்கு வகைகள்
நிதான விலையில் பெற்றுக்கொள்ள சிறந்த இடம்
வி. மு. சண்முகம் அன் பிரதர்
74, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12
தொலைபேசி: 31 160
தலைமை நிலையம்:
47, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 657 கொழும்பு- யாழ்ப்பாணம் லொறி போக்கு வரத்துச் சேவையும் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்
எல்லா வகையான நாட்டரிசித் தினுசுகளும், விசேடமாக சம்பா, கோரா வகைகளும் மலிவான விலையில் கிடைக்குமிடம்
GDIE JTgr GibGLIÍgii)
மொத்த கமிஷன் வியாபாரிகள், 21, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12
தொலை பேசி: 321 19

Page 52
S. MUTHUCKUMARU & BROS.
General Merchants & Commission Agents
Dealers in :-
COUNTRY RICR WAR IETIECS
SAJABA - KG) ERA - and (OTHER
CECYLON PR 08) UCES
74, Old Moor Street, COLOMBO-12
WHOLESALE DEALERS, IMPORTERS, EXPORTERS and ESTATE SUPPLIERS
K. K. s. sTORE’s
GENERAL MERCHANTS COMMISSION AGENTS and ESTATE SUPPLIERS.
Dealers in :
coUNTRY Rice VARIETIES AND OTHER CEYON PRODUCES
S1, Dam Street,
COLOV BO-2 Phone SSO2 RICE AM ILL, S NAVA M (LLS, - PELIYAGODA.

M. s. A. FIRIM
பிரபல மொத்த கமிஷன் வியாபாரம்
அரிசி - நெல் - கேப்பை - சோளம் மிளகு - கொக்கோ - கீோப்பி மற்றும்
உள்நாட்டு விளை பொருள்கள் மொத்தமாக சகாய விலையில் கிடைக்கும்
95, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12
தொலைபேசி: 莒20夏4
எங்களிடம்: MSSSLSSSSSSLSCSLS
திறம் நாட்டரிசி -சம்பா - கோரா வகைகள் சகாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம்
வீ. ஆர். எம். கம்பெனி
பிரபல மொத்த வியாபாரம் 111, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12
தொலைபேசி: 32188 கொழும்பு.
670370 வத்தளை.

Page 53
With best compliments of:
The Gulistan Hardware Stores,
No. 65, Third Cross Street, COLOMBO-11.
Phone: 420 Grams: “ZANSTAN'
With the Best Compliments from:-
RAJAH LITHIO PRINTERS
No. 60, Dam Street, (CGOLOM BO-122,
T Phone :- 53'O

With the best compliments of:
.
ELEPHANT BEED CO
Wolfendhal Street,
COLOMIBO-13B.
Tele: 651
FOR ALL, KINDS OF CEYLON PRODUCE CONTACT
L. A. C.
LANKA ASIATIC CORPORATION
limporters, Exporters & Commission Agents,
32, OLE) OOR STREET,
COO BO-12. ۔-
T phone; 2 13ss

Page 54
We deal in Rice - Paddy - Samba Kora - Cocoa - Pepper - Cloves Coffee and other
Ceylon Produces
K. M. MOORCEN & CO
108, Dam Street,
Colombo-12.
Phone: 21037
Head Office
65, 4th Cross Street, Colombo-1 1.
LANKAPRODUCEAGENCIES
GENERAL MERCHANTS
&
COMMISSION AGENTS
Wholesale Dealers in
Lice, Iran, Maize, Gingily, Dina Humsk, Broken Rice, Poultry Foods
as Al Other Ceylon Produces.
155/1, DAM STREET,
COLOMBO-12: phone: 34s 36
Branch:
L. P. A. is Industries,
32, Negombo Road, KANDANA.
Phone: 36.7 JA-ELA

FOR RICE - PADDY SAMBA - KORA - MAIZE KURAKKAN & ALL OTHER CEYLON PRODUCES
v Is IT
SRI LANKA PAKKU STORES
for » P : v. K AX NIAH K soNs;
General Mc i Charts, k-ommission Agents, : ' 1 محرکیہ ལ།། . 'x e Wholesale Dealers & Estate Suppliers
| 96, Old Moor Street.
COLOM BO-12.
hole; :2825

Page 55
HH= |
|LAMPRAl-MEEEAE SUP ՞ե էլ
Printed at The Rainbow Printers,
 
 

PLEMENT, JUNE 1968. LL L S S S S KKLLYK S S a S S SS
| . Wolfendhal Street, Clith II 3