கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை

Page 1
:::
R
ای
Y.
Eli
خ KW 配 ==
=重 नि *蠶。
邸懿 FE-RENESTEPL 蕊
、
岔
Ll
---
या था 上 -
艇
LIERI 't RES" TNEE ६=
磁 ན་ན་་་་་་་་་་་་་་་་་་་་་་
*
 

IIH
, , ( ) : |-)|
-| || ...
T
|-- ( ) |-| ()。) i :*)|- . . . . . |-, ,- **** -------X)”
, - ( )::: - \,\! , !-)
), , ,*wu
* |-
----
|-
「 /*)\ % |-『*\* |-|-.| || -----------s', ),
| ±√(√(√≠ √≠ √(√('',sos, ,, , ,—*
:: ||
| ,--

Page 2

கந்தன் கருணை
(காத்தான் கூத்துப்பாணி இசை நாடகம் )
மூலக்கதை என். கே. ரகுநாதன்
நாடக வார்ப்பு: “அம்பலத்தாடிகள்"
வெளியீடு அம்பலத்தாடிகள்

Page 3
முதற்பதிப்பு 1973ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 21ஆம் நாள்
2000 சுவடிகள்
GåD Lunr 1 -75
அச்சுப்பதிப்பு: ரீ பார்வதி அச்சகம் யாழ்ப்பாணம்,

அவர்க்கே உரித்தாம்
வீர மரணத்தால்
மரணத்தை வென்றுவிட்ட தீரர் - தீண்டாமையாம்
தீமைக்கு எதிர் நின்ற வீரர் அவர்தமக்கே
உரித்தாம் இச்சிறு நூல்

Page 4
GiTL SDD ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைவர் திரு. எஸ். ரீ. என். நாகரத்தினத்தின்
வாழ்த்துச் செய்தி
பன்னெடுங் காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக வடபகுதியில் நிலவிவரும், எதுவித நீதிநியாயமுமற்ற காட்டு மிராண்டித் தனமான தீண்டாமைக்கும், சாதி ஒடுக்கு முறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் காலத்துக்குக்காலம் தமது எதிர்ப்பைத் தனிநபர் அல்லது குழு ரீதியான போராட் டங்கள் மூலமும், தனிப்பட்ட சங்கங்கள் நிறுவனங்கள்மூலமும், வேறுபல வழிகளிலும் காட்டி வந்துள்ளனர். எனினும் 1966-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21-ம் திகதி சுன்னுகத்திலிருந்து ஆரம் பித்த பிரசித்திபெற்ற ஊர்வலத்தின் பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்களை மட்டு மன்றி, தீண்டாமைக்கெதிராக ஐக்கியப்படக்கூடிய சகல மக்களை யும் அணிதிரட்டித் தனது போராட்டப்பாதையை முன்வைத்த போதுதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஒரு புதிய வடிவை எடுத்தது. அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் பொது இடங்களான பல கோயில்களும் தேநீர்க்கடைகளும் திறந்து விடப்பட்டதும் திறத்துவிடப்படுவதும் இன்றைய சரித்திரம்.
இப்போராட்டங்களில் அ னி அணிய ஈ க த் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் சமூகத்தைச் சேர்த்தவர் களில் முற்போக்கு எண்ணம் கொண்ட கணிசமான பலர் நேரடி யாகவும் பொருளாதார, தார்மீக ரீதியிலும் ஆதரவளிப்பது முக்கிய அம்சமாகும்.
இவ் வ ைகயி ல் 'அம்பலத்தாடிகள்" மன்றத்தினரின் "கந்தன் கருணை" நாடகம் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்க தாகும். கலை, இலக்கியப் பிரச்சாரத் துறையில் எமது இயக்கித் தின் முன்னேட்டத்துக்கு அந்நாடகம் பெரிதும் உதவியது.
இந்த 'அம்பலத் தாடிகள்" இன்றைய சமுதாய மாற்றத் துக்கான பொதுப் பிரச்சினைகளை மையமாக வைத்து. இன்னும் பல உயிர்ப் படைப்புக்களை உருவாக்க வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சார்பிலும், எள் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.
அன்பன் ܗܝ 30 A, ஸ்ரான்லி வீதி, எஸ். ரீ. என். நாகரத்தினம்,
umpůuntézoruh.

நாடகத்திற்கு ஓர் அறிமுகம் கலாநிதி க. கைலாசபதி,
(இலங்கைப் பல்கலைக்கழக வித்தியாலங்கார வளாக சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்)
க்டந்த இரு தஸாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் ந கங் களைப் பற்றிப் பலவிதமான சர்ச்சைகளும், வாதப்பிரஜ் தங் களும் நடைபெற்று வந்துள்ளன. தமிழ் நாடகக் 3 பின் இன்றைய நிலை, அதன் குறைபாடுகளுக்கான காரண ஸ், அதன் எதிர்காலம் இவை குறித்து இரங்கி ஏங்கும் எத்த.ே ‘யன குரல்கள் ஒலித்துள்ளன. இவற்றைக் கூர் ந் து கவனி 7ல் ஒருண்மை பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்3 படு வதைக் காணலாம். அதாவது தமிழ் நாடகங்கள் நாம் த ப்தி யடையும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்பதாம். تأثرى பாகத் தற்காலத் தமிழிலக்கியப் பரப்பிலே கவிதை, சிறு உத, நாவல் என்பன வளர்ந்திருக்கும் மட்டத்திற்கு நாடகம் எ க்தி யடையவில்லை என்பது அப்பட்டமான உண்மையாகும். இந்த நிதர்சன உண்மையை ஏற்றுக்கொண்டதும், இக்குறை*ை காவ் வாறு நிவிர்த்திக்கலாம் என்னும் நியாயமான கேள்வி எழுகின் றது. இதற்கு ஏகமனதான விடை இருக்கும் என எதிர்ப?ர்க்க இ ய ல |ா து. எழுத்தாளர்களினதும், திறனுய்வாளர்களினதும் கலைக்கொள்கை, சமுதாய நிலைப்பாடு, உலக நோக்கு முதலிய வற்றுக்கியைய இவ்வினவுக்குரிய விடையும் வேறுபடும்.
*கந்தன் கருணை" என்னும் இந்நாடகப் பிரதியைப் படத்த பொழுது நமது நாடகக் கலைக்குப் புதுநோக்கும் போ தி ய வலுவும் அளிக்கக்கூடிய ஒரு நெறி இதில் உள்ளடங்கியிருப்பதைக் கண்டேன். இந்நெறியை மேலும் பலர் கைக்கொண்டு இத் தகைய நாடகங்களை எழுதித் தயாரிப்பார்களாயின் இத்துறை யில் எம்  ைம எதிர்நோக்கும் “பற்ருக்குறை" பெருமளவிற்கு நீங்கும் என்றே எண்ணுகிறேன். இக்கூற்றுக்கு இரண்டொரு விளக்கங்கள் அவசியமாயுள்ளன.
பத்தொன்பதாம் நூற்ரு ண் டின் முற்பகுதியளவிலிருந்து எமது வாழ்க்கையிலும் கலே இலக்கியத்திலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட அந்நியத் தாக்கத்தின் விளைவுகளில் ஒன்ருக “டிராமா' எனப்படும் மேனுட்டு நாடகவகை சிறப்பிடம் பெற்று வந்துள் ளது. காலனித்துவ அமைப்பிலே ஆங்கிலக் கல்வியும் அதை

Page 5
தீண்டமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைவர் திரு. எஸ். ரீ. என். நாகரத்தினத்தின்
வாழ்த்துச் செய்தி
பன்னெடுங் காலமாக, இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக வடபகுதியில் நிலவிவரும், எதுவித நீதிநியாயமுமற்ற காட்டு மிராண் டித் தனமான தீண்டாமைக்கும், சாதி ஒடுக்கு முறைக்கும் எதிராக ஒடுக் கப்பட்ட மக்கள் காலத்துக்குக்காலம் தமது எதிர்ப்பைத் தனிநபர் அல்லது குழு ரீதியான போராட் டங்கள் மூலமும், தனிப்பட்ட சங்கங்கள் நிறுவனங்கள்மூலமும், வேறுபல வழிகளிலும் காட்டி வந்துள்ளனர். எனினும் 1968-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31-ம் திகதி சுன்னுகத்திலிருந்து ஆரம் பித்த பிரசித்திபெற்ற புனர்வலத்தின் பின்னர், நீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்களே மட்டு மன்றி, தீண்டாமைக்கெதிராக ஐக்கியப்படக்கூடிய சகல மக்களே யும் அணிதிரட்டித் தனது போராட்டப்பாதையை முன்வைத்த போதுதான் நீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஒரு புதிய வடிவை எடுத்தது. அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் பொது இடங்களான பல கோயில்களும் தேநீர்க்கடைகளும் திறந்து விடப்பட்டதும் திறந்துவிடப்படுவதும் இன்றைய சரித்திரம்.
இப்போராட்டங்களில் அ னரி அணிய ஈ சுத் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் சமூகத்தைச் சேர்ந்தவர் களில் முற்போக்கு எண்ணம் கொண்ட கணிசமான பலரி நேரடி யாகவும் பொருளாதார, தார்மீக ரீதியிலும் ஆதரவளிப்பது முக்கிய அம்சமாகும்.
இவ் வகை யி ல் 'அம்பலத்தாடிகள்" மன்றத்தினரின் "கந்தன் கருனே' நாடகம் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்க தாகும். கஃல, இலக்கியப் பிரச்சாரத் துறையிங் எமது இயக்கித் தின் முன்னுேட்டத்துக்கு அந்நாடகம் பெரிதும் உதவியது.
இந்த "அம்பலத் தாடிகள்" இன்றைய சமுதாய மாற்றத் துக்கான பொதுப் பிரச்சிஃன கஃள மையமாக வைத்து. இன்னும் பல உயிரிப் படைப்புக்களே உருவாக்க வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சார்பிலும், சான் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.
அன்பன் 80 A, ஸ்ரான்லி வீதி, எஸ். ரீ.என். நாகரத்தினம்.
யாழ்ப்பாணம்.
 

நாடகத்திற்கு ஒர் அறிமுகம்
கலாநிதி க. கைலாசபதி, இலங்கைப் பல்கலைக்கழக வித்தியாலங்கார வளாக
ஒரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்)
கிடந்த இரு தஸாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் நாடகங் கண்ப் பற்றிப் பலவிதமான சர்ச்சைகளும், வா தப்பிரகாசுங் களும் நடைபெற்று வந்துள்ளன. தமிழ் நாடகக் கரேயின் இன்றைய நிலே அ நீ ன் குறைபாடுகளுக்கான காரண அதன் எதிர்காலம் இவை குறித்து இரங்கி ஏங்கும் சாத்துபோ குரல்கள் ஒலித்துள்ளன. இவற்றைக் கூர் நீ து இது ஒரீ நாங் ஒருண்மை பொதுவாக அஃனவராலும் ஏற்றுக்கொள்ளப்படு வதைக் காணலாம். அதாவது தமிழ் நாடகங்கள் நாம் ரிப்தி படையும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லே என்பதாம் ப்ெ பாகத் தற்காலத் தமிழிலக்கியப் பரப்பிலே கவிதை, சிபி 5 நாவல் என்பன வளர்ந்திருக்கும் மட்டத்திற்கு நாடகம் விருச் யடையவில்ல என்பது அப்பட்டமான உண்மையாகும். இந்த நிதர்சன உண்மையை ஏற்றுக்கொண்டதும், இக்குறைணி வாறு நிவிர்த்திக்கலாம் என்னும் நியாயமான கேள்வி எழுகின் றது. இதற்கு ஏகமனதான விடை இருக்கும் என எதிர்பார்க்" இ ய வ ர து எழுத்தாளர்களினதும், திறனுய்வாளர்களினதும் இக்கொள்கை, சமுதாய நிஃப்பாடு -ேசிெ நோக்கு முதலிய வற்றுக்கியைய இவ்விணுவுக்குரிய விடையும் வேறுபடும்.
கந்தன் கருனே" என்னும் இந்நாடகப் பிரதியைப் படித் தீ பொழுது நமது நாடகக் கலைக்குப் புதுநோக்கும் போ வலுவும் அளிக்கக்கூடிய ஒரு நெறி இதில் உள்ளடங்கியிருப்பதைக் கண்டேன். இந்நெறியை மேலும் பவர் கைக்கொண்டு இக் தகைய நாடகங்களே எழுதித் தயாரிப்பார்களாயின் இத்தான்ற யில் எம்  ைம எதிர்நோக்கும் "பற்றுக்குறை" பெருமளவிற்கு நீங்கும் என்றே எண்ணுகிறேன். இக்கூற்றுக்கு இரண்டொரு விளக்கங்கள் அவசியமாயுள்ளன.
பத்தொன்பதாம் நூற் ரு ன் டின் முற்பகுதியளவிலிருந்து எமது வாழ்க்கையிலும் கல் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட அந்நியத் தாக்கத்தின் விளைவுகளில் ஒன்டூ "டிராமா" எனப்படும் மேனுட்டு நாடகவகை சிறப்பிடம் பெற்று வந்துள் ளது. காலனித்துவ அமைப்பிலே ஆங்கிலக் கல்வியும் அளிக

Page 6
wi
யொட்டிய மதிப்பீடுகளும், செல்வாக்கும் நாட்டில் மேலோங் கியபொழுது அவற்றின் நிழலில் வளர்ந்த புதுமுறை "டிராமா" வும் போற்றப்பட்டதில் வியப்பெதுவுமில்லை. ப் புதுமுறை "நாடகம்", பன்னெடுங்காலமாக இருந்துவந்த மரபுவழி நாட கத்திலிருந்து சிற்சில அம்சங்களில் வேறுபட்டது.
மரபுவழிக் கூத்தில் ஆடலும் பாடலும், ஓரளவிற்கு மிகை நடிப்பும் இவற்றுக்கு நிறைய வாய்ப்பளிக்கும் புராண இதிகாசக் கதைக்கூறுகளும் பிரதான அம்சங்களாய் விளங்கின. புதுமுறை நாடகத்தில், ஆடல் பாடல் என்பவற்றிற்குப் பதிலாக இயல் பான உரையாடல் இடம் பெற்றது. பொருளைப் பொறுத்த வரையில் கட்டுப்பாடான வரையறைகள் இல்லா விடினும் பெரும்பாலும் சமகாலச் சமுதாய வாழ்க்கையின் அகி சங்கள் சிறப்பிடம் பெற்றன. சுருங்கக்கூறின், டிராமாவில் குறிப்பாக (நகர) வாழ்க்கையிற் காணக்கூடிய நடையுடை பாவனை, பேச்சு முதலியவற்றை ஏறத்தாழ அவை உள்ளவாறே கதை நிகழ்ச்சி களின் வாயிலாக நடித்தல் தவீன நாடகத்தின் தலையாய பண் பாய்க் கருதப்பட்டது. இதனையே இயற்கை நவிற்சி என்றும் வற்புறுத்தினர். W
இத்தகைய நாடக வகையே ஏற்புடை மாதிரியாயும் உயர்வு நயமுடையதாயும் கருதப்பட்டமையால் நாளடைவில் எமது நாடகம் கட்டிறுக்கமான வரையறையைப் பெறுவதாயிற்று அதாவது நாடகம் என்ற சொல்லின் பொருள் வரம்பு சுருங்குவ தாயிற்று நவீன மேடையமைப்பு, ஒலி, ஒளியமைப்பு, ஒப்பனை என்பனவற்றின் பெயரில் அணிமணியா டைத் தொகுதிகளும், வியப்பையுண்டாக்குவதையே நோக்கடிாய்க்கொண்ட வெற் றலங்காரங்களும் முதன்மைபெற்றன மேடைக் காட்சியமைவு (செற்ஸ்) நாடக மாந்தரைவிட முக்கியமாய்க் கருதப்பட லாயிற்று நாடகத்தின் உயிர்நிலையான நிகழ்ச்சிப் புணர்ப்போ, முரனே, ஆன்ம அனுபவமேர் சிறப்பிழந்தன. ஏல விற்பனையிலே ஒருவரை மிஞ்சி மற்ருெருவர் விலையைக் குறிப்பது போன்று, ஒரு தயாரிப்பாளரை விஞ்சி மற்ருெருவர், "தத்ரூபமான" காட்சியமைவுகளை மேடையிற் காட்டும் நிலை தோன்றியுள்ளது இவை யாவற்றின் விளைவாலும், நாடகச் சுவைஞர்கள் அதாவது இரசிகர்கள் கேவலம் வெறும் பார்வையாளராகவே அமர்ந்து காட்சிகளைக் கண்டுவிட்டுப் போகின்றனர்.
இத்தகைய ஓர் அவலநிலைக்கு எதிர்விளைவாகவே சமீப காலங்களில் அமெரிக்கா, ஐரோப்பா முதலிய மேலைப்புலங்களில் சம்பிரதாயமான "டிராமா" வகையை நிராகரித்துவிட்டு, மக்க

νii
ளோடு நேரடியான தொடர்பு கொள்ளக்கூடிய வெவ் வேறு நாடக முறைகளைக் கலைஞர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர். கீழைத்தேய மரபுவழிக் கூத்து முறைகளைக்கூட அவர்கள் ஆங் காங்கே தழுவிக்கொண்டுள்ளனர்.
“டிராமா" என்ற இயற்பண்பு வாய்ந்த நாடகவகை ஒரு வாய்பாடாக அமைக்துவிட்டதெனப் பலர் இப்பொழுது எண்ணு கின்றனர். உலகின் சிலபகுதிகளிற் காணப்படும் இப்போக்கிற்கு இயையவே ஈழத்திலும் நாடகத் துறையில் மாற்றத்தின் அறி குறிகள் தென்படுகின்றன. சிறப்பாகச் சிங்களக் கலைஞரும் ஒரள விற்குத் தமிழ்க் கலைஞரும் அண்மைக் காலத்தில், கூத்த வடி வத்தை நாடுவதற்கும் இதுவே காரணமாகும். நொண்டி நாட கத்திலிருந்து பள்ளு நாடகம் வரை, வில் லுப் பாட்டிலிருந்து கதாகாலட்சேபம்வரை, தெருக்கூத்திலிருந்து பொம்மலாட்டம் வரை, மக்கள் மத்தியில் வழங்கிவந்துள்ள கலைவடிவங்"ஈளும் கரகம் முதல் காவடி ஈருன சடங்கு வழிபாட்டு முறைகளும் நமது நாடக மரபுக்கு உரியனவே. இவையெல்லாம் வெவ்வேறு அளவிலும் வகையிலும் கருத்தை உணர்த்தவும் கதையைக் கூறவும் பயன்பட்டனவேயாகும். "டிராமா" முறை செல்வாக்குப் பெற்றபின் இவை தீண்டத்தகாதனவாய்ப் புறக் கணிக் கப் பட்டன. இதனுல் எமது மக்களின் அனுபவ மரபிலும் வளத் திலும் பெரும்பகுதி பயன்படாமற் போனது. வர்க்க சமுதா யத்திலே கீழ்மட்டத்து மக்கள் அ ட க் கி ஒடுக்கப்படுவதைப் போலவே, அவர்தம் அருஞ்செல்வங்களாய ஆடலும் பாடலும் அனுதரிக்கப்பட்டன.
மரபுவழிவரும் இக் கூத்து முறையைப் பேணுவதோ அப் படியே இயங்க வைப்பதோ நாடக வளர்ச்சிக்கு உதவும் என்று நான் கூறவில்லை. ஆனல், நாடகம் என்ற வரம்புக்கு அப்பால் அது இது காலவரை நிறுத்தப்பட்டமையால் உருவத்திலும் உள் ளடக்கத்திலும் காலத்திற்கேற்ற மாற்றம்பெறும் வாய்ப்பி% இழந்தது என்பதே நாம் இவ்விடத்தில் மனங்கொள்ளவேண்டி: தொன்ருகும். w
*டிராமா" என்றதுமே, ஒரு குறிப்பிட்ட விதமான நாடகப் பிரதி, வசதிகள் பல வாய்க்கப்பெற்ற மண்டபம், ஒலி - ஒளிக் கருவிகள், மேடையமைப்புத் தளபாடங்கள் முதலியன இன்றி பமையாதவை என்று நாம் நம்புமளவுக்கு, நாடகம் பற்றி? மனப்பதிவு எமக்கிருக்கிறது. இத்தகைய ஒரு நாடகம் அரடி

Page 7
viii
கேற்றுவதற்குப் பணம் கணிசமான தொகை தேவைப்படுகிறது. பொதுமக்கள் பலரின் சக்திக்கு அப்பாற்பட்டதொன்முகி விடு கிறது; இதனுலேயே யப்பான், இந்தோனீஷியா, வங்காளம் முதலிய நாடுகளில் மரத்தினடியிலும், தெருச்சந்தியிலும், கடற் கரையிலும் நின்று நடிகர்கள் தாமே உடன் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய அளவினதான தளபாடங்களுடன் நாடகம் ஆடும் குழுக்கள் தோன்றின. இவற்றை "வாழும் நாடக""க் குழுக்கள் என்றும், "நடமாடும் நாடகக்காரர்" என்றும் அழைக்கின் றனர். இப்புதிய போக்கின் விளைவாக நாடகக் குழுக்கள் பல்கிப் பெருகின: மொத்தத்தில் நாடகக் கலை துடிப்பும் செழிப்பும் பெற்றது. பலரது உள்ளார்ந்த - உள்ளடங்கிக் கிடந்த கலை பாற்றல் வெளிப்பட்டது.
மேலே விவரித்த பின்னணியிலேயே கந்தன்கருணை நாட கத்தை நான் நோக்குகிறேன். திரிலோக சஞ்சாரியான நார தரும் கலியுகவரதனன கந்தனும் அவன் காதற்குரியாரும் மேலெழுந்தவாரியாகப் பார்க்குமிடத்துப் பழைய புராணக் கதாபாத்கிரங்களேயாவர். எனினும் அவர்கள் ஆய்ந்து பங்கு பற்றும் சம்பவங்களோ நாம் கண்முன் காண்பவை, மக்களுக்கு நன்கு தெரிந்த கதைக் கருவை முற்றிலும் புதிய தேவைக்காகப் பயன்படுத்தியிருத்தல் கவனிக்கத்தக்கது.
இன்ஞெரு விதத்திலும் இந்நாடக முயற்சி விதந்துரைக்க வேண்டியது. நவீன இலககியத்தின் பெரும்பகுதியான (கவிதை, சிறுகதை, நாவல் போன்ற) ஆக்கங்கள் தனிநபர்களினல் சிருஷ் டிக்கப்படுவன. தனிநபர்கள் படி த் து ச் சுவைப்பதற்காகப் படைக்கப்படுவன அவ்வாறு தனிமையில் படித்தின்புறுவதற் காகப் படைக்கப்படும் இலக்கியங்களும், நூற்றுக் கணக்கானேர் ஒருங்கிருந்து பார்த்துச் சுவைக்கும் நாடகத்திற்கும் சிலபல வேறுபாடுகள் உள்ளன. ரசனையில் உள்ள வித்தியாசம் ஒருபுற மிருக்க, கலையாக்கத்திலும் முக்கியமான வேறுபாடுகள் உள. நாடகம் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு ஆகும். கூட்டு முயற் சியிற் பிறந்து, கூட்டமாக மக்கள் இருந்து அனுபவிக்கும் கலை வடிவத்துக்குச் சமுதாய முக்கியத்துவம் நிரம்பவுண்டு. இந்நாடக மும், எழுத்தாளர் என். கே. ரகுநாதன், கலைஞர்கள் (அம்பலத் தாடிகள்) சேர்ந்து உருவாக்கியதொன்று. தனிமனிதவாதம் அழிந்து சமூகப் பிரக்ஞை நாடகத்தின் தோற்றத்திலேயே முக்கி யமாயிருக்கிறது. இயக்கத்தின் சாயலைப் பெற்றுவிடுகிறது. "பெயர்பெற்ற நாடகாசிரியர்களுக்காகக் காத் தி ரா மல் தொடர்பும் ஆர்வமுமுடைய சிலரது முயற்சியால் நாடகம் சிறப்

1X
பாக மேடையேற்றப்படலாம் என்பதற்கு இந்நாடக முயற்சி தக்க எடுத்துக்காட்டாகும்.
கடந்த பத்தாண்டுக் காலத்திற்குள் டிராமாவின்" அதீத செல்வாக்கை எதிர்த்து, மரபுவழிக் கலை வடிவங்களை ஏற்றவாறு பயன்படுத்தித் தேசியப் பண்பு பொருந்திய நாடகங்களை உரு வாக்குதல் வேண்டுமென்ற வேணவா சிலரிடத்துக் காணப்பட் டது. சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதை இங்குச் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
இருவகையாக இப்பரிசீலனை முயற்சிகள் வெளிப்பட்டுள் ளன. முதலாவது, யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வழங்கிவரும் நாட்டுக்கூத்துப் பாணியில், சமகாலப் பிரச்சின கள் சிலவற்றைக் கதைவடிவிலே மேடையேற்றுதலாகும். இப் போக்கிற்குச் சிறந்த உதாரணமாக, சி. மெளனகுரு தயாரித் தளித்த சங்காரம் என்னும் நவீன வடமோடிக் கூத்தைக் குறிப் பிடலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைக் கா வியப் பண்புடன் காட்டுவதாய் இந்நாடகம் அமைந்ததும் இரண்டா வது, "இயல்பான" உரையாடலுக்குப் பதிலாக, கவிதையில் பாத் திரங்கள் கதைக்கும் கவிதை நாடகங்களைக் குறிப்பிடலாம் • இவையும் “டிராமா"க்களுக்கு மறுதலையாகத் தோன்றியனவே" இ. முருகையன் எழுதி, நா. சுந்தரலிங்கம் தயாரித்தளித்த கழிேயம் என்னும் குறியீட்டு நாடகத்தை இப்போக்கிற்குச் சிறந்த உதாரணமாய்க் காட்டலாம். இதுவும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் எழுச்சியைச் சித்திரிப்பதாகும்.
இவற்றை நோக்கும்பொழுது புக்கியமான ஒருண்மை புலப் படுகின்றது. அடிப்படையான-சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை கலைஞ7 கள் எடுத்தாள முனையும்போதே வடிவத் திலும் பாரதூரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சங்காரம், கழிேயம் ஆகியவற்றில் பொதுப்படையாகவும் கருத்து ரீதியாகவும் அலசப்பட்ட பிரச்சினை கந்தன் கருணை என்னும் இந் நாடகத்தில் மிகவும் துல்லியமாகவும், கூர்மையாகவும் அழுத்த மாகவும் சித்திரிக்கப்படுகிறது. குறியீடுகளுக்குள் புகலி - ம் தேடாமல், நேரடியாகவே பிரச்சினையை முன்வைத்து நிவா ரண மார்க்கம் தேடும் இலக்கிய நேர்க்கையும் இதிற் காண 6υπτιο.
ஆக, எளிமை, கூர்மை, பயன்பாடு, மக்கட்சார்பு, கூட்டு முயற்சி, தேசியப் பண்பு முதலாய நல்லம் சங்கள் நன்கு பொருந் திய நாடகமாகக் கந்தன் கருணை விளங்குகிறது. தன்னளவில் நிறைவு தருவதாயும், பிறருக்கு முன்மாதிரியாயும் இது அமை யும் என நம்புகிறேன்;

Page 8
கதையின் கதை என்.கே.ரகுநாதன்
யாழ்ப்பானத்தில் நிலவும், நிலவுடைமைச் சமுதாயத்தின் Léářar சொச்சமான சாதி முறையையும் தீண்டாமைக் கொடுமை யையும் எதிர்த்த கிளர்ச்சிகள் பன்னெடுங்கால வரலாற்றை யுடையன். காலத்துக்குக் காலம், கிராமங்கள் தோறும் நடை பெற்று வந்த, சிறிதும் பெரிதுமான சாதியடக்குமுறையிலான அக்கிரமங்கள், தனிப்பட்ட முறையிலோ, அன்றிக் கிராமம். தழுவிய முறையிலோ எதிர்க்கப்பட்டு வந்துள்ளன. ப்ொது ஸ்தாபனங்களில் உரிம்ை கோரும் அடிப்படையில் 1947-ம் ஆண்டு வில்லூன்றி மயானத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட் டுச் சம்பவத்துடன், சாதியடக்குமுறைக் கெதிரான கிளர்ச்சிகள் ஒரு பொதுமையான உ ரு வம் பெற்றதைக் குறிப்பிடலாம் அதன் பின்பு அண்மைக்' காலங்களில், சங்கான கரவெட்டி அச்சுவேலி கொடிகாமம் போன்ற இடங்களில் முன்பு நடை பெற்றதைவிட உருவத்திலும் குளுறம்சத்திலும், கனத்திலும் முற்றிலும் வித்தியாசமான முறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களையும் பிற்போக்குவாதிகளையும் 'எதிர்த்து உக் கிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர், இழப்புகளும் , தியா கங்களும் த வி ர் க் க. முடியாதவையாயிற்று. வெற்றிகளும், போராட்ட அனுபவங்களும் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் முன் னெடுத்துச் சென்றன.
இத்னையடுத்து, ஆலயப் பிரவேசத்தை மூர்க்கத்தனமாக, எதிர்த்து, சாதிவெறியர்களும், பிற்போக்குவாதிகளும் ஆலயங் களில் வியூகம் அமைத்து நின்றபோது, ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த எதிர்ப் புரட்சியாளர்களை முறியடிக்க அணி திரள் வேண் டியது தவிர்க்க முடிய்ாத சரித்திரக் கடமையர்யிற்று. "முன் னெப்பொழுதுமில்லாத அளவுக்கு நாடு முழுதும் பொங்கெரி பரந்தது போன்ற உத்வேகம் தல்ைதூக்கியது. பன்றித் தலைச்சி. மாவிட்டபுரம், செல்வச்சந்நிதி போன்ற இடங்களில் நடந்த ஆல பப் பிரவேசப்போர்ாட்ட்ம், வடஇலங்கையைக் கிடுகிடுக்கவைத் தது எனலாம். பிற்போக்குவாதி, தனது வர்க்க சுபாவத்தின்படி உடனடியாக அடிபணியாவிட்டாலும், "மீசையில் மண் ஒட்டாத, கதையாக, அடுத்த ஆண்டுகளில் அவன், "சமாதானமாக" ஆல

ki?
வசீக் கதவுகளைச் சகல மக்களின் வழிபாட்டுக்கும் திறர்ந்துவிட் டமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி யாகும். R
இந்தம் போராட்ட-காலத்திலெல்லாம், நடுநில்ைமை வகிப் பதாகச் சொல்லிக் கொண்ட ஒரு பகுதியினர் "தர்மோபதேசம் செய்ததை நாம் அவதானிக்கக்கூடியதாயிருந்தது. "கோயிலுக் குள் சென்று வணங்கினல்தான் ஆண்ட வ ன் அருள்புரிவான? அவன், அங்கும், இங்கும், எங்கும் இருக்கின்ருனே!" என்று தத்துவம் பேசினர்கள். இவர் கள். இது பச்சையாக, பிற் போக்குவாதிகளுக்கு உதவும் வாதம் என்பதில் சந்தேக~~ன்ன? இவர்கள், பிற்போக்குவாதிகளுக்குச் சாதகமாகத் திருவாய் மலர்ந்தருளியதைப்போல, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியி லுள்ள கன்வான்கள் சிலரும் "ஆண்டவன் எங்களை உள்ளே வரச் சொல்லிக் கேட்கிருஞ்ே? வெளியே நின்று வண்ங்கி நாம்" ஆசார சீலராகவில்லையோ?” என்று பித் தலாட்டம் செட் னர். இந்த இருசாராரின் பசப்பு வார்த்தைகளிலும் மயங்காது, ஒடுக்கப்பட்ட மக்கள் சரியான போராட்டப் பாதையில் முன் சென்றனர்.
உண்மையில், இந்த ஆலயங்களில் நடைபெற்றதென்ன? "ஆசார சீலராய் எவரும் உள்ளே சென்று வணங்கத் தடை யில்லை!" என்று பிற்போக்குவாதிகள் மாயமால்ம் செய்தார்கள். ஆனல் ஆலயங்களில் ஆசாரசீலம் நிலை தடுமாறிற்று. கோயில் களுக்குள் பயங்கர் மான் ஆயுதங்க்ளும், சண்டியர்களும், சாரா யம் போன்ற குடிவகைக்ளும் நிறை த்து வைக்கப்ப்ட்டமை நாடறிந்த க்னத. பிற்போக்குவாதிகள். இவற்றை நின்றத்து வைப்பதற்காகக் கர்ப்பக் கிரகத்திலிருந்த தெய்வத்ல் த நிர்த் தாட்சணியமர்க வெளியே, புழு தியில் வீசியெறிந்தார்கள், அப் படி வெளியே, புழு தி யில் வீசியெறியப்பட்ட தெய்வத்தை எடுத்து, புழுதி துண்டத்து உள்ளே பிரதிஷ்டை செய்ய ஒடுக் கட் பட்ட மக்கள் முய்ற்சியெடுத்தார்கள் என்று யாரும் பசப்ப முன்வரவில்லை. கோயில்கள், சாதியடக்கு முறையின் நி3க்கள ஞகப் பாவிக்கப்படும் அநாகரிகமான ஏகபோகத்தை உடைத்து சகல மக்களும் அங்கு வணங்கும் உரிமையை நிலைநாட்ட்வே அவர்கள் ஒன்று திரண்டனர் என்பதே உண்மையாகும்.
“எல்லாம் வல்ல ஆண்டவன், அடியார்க்கெல்லாம் அருள் பாலிக்கும் ஆண்டவன், ஆண்டாண்டு காலம்ாய் இந்த மக்கள் அல்லற்படுவதை அறியாதிருக்கிருன? சாதியமைப்பைக் கட்

Page 9
xii
டிக் காக்கும் நிலைக்களஞக, ஆண்டவா, நீ குடிகொண்டிருக்கும் கோயிலையே பாவிக்கிருர்களே பாவிகள், இதை நீ சகித்துக் கொண்டிருக்கிருயச? துஷ்டர்களை நிக்கிரகம் செய்து சிஷ்டர்களா கிய எம்மைப் பரிபாலிக்க மாட்டாயா? எம்குறை தீராதா? நாம் ரகழிக்கப்படமாட்டோமா?" என்றெல்லாம் ஆலய வாயில் களில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலித்தது "கந்த", கடம்பா, கார்த்திகேயா, மூருகா, ஷண்முகா! நீ உண்மையிலேயே எம்மத்தியில் தோன்றி இந்த அக்கிரமத்துக்கு ஒரு முடிவு காண மாட்டாயா?" என்று அவர்கள் பிரலாபித்தார்கள் உண்மையே கந்தன் உருவில் வந்து, தங்கள் கு  ைற தீர் க் க மாட்டாதா? என்று ஏங்கினர்கள். அக்கிரமத்தைப் பூண்டோடு அறுக்க, **கந்தா, உன் கைவேலைத் தா!" என்று இரந்து வேண்டினுர்கள். எழுத்தாளன் நெஞ்சில் கருணை சுரந்தது; கந்தன் கருணை பிறந் தது. இதுவே கதையின் கதையாகும்.
O
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயப் பிரவேசப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமன்றி - இந்த மக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவாக, நாடு முழுவதுமுள்ள நல்லவர்களையும், முற் போக்காளர்களையும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஒரே அணியில் திரட்டியது. ஆலயப் பிரவேச இயக்க உச்சக் கட்ட காலமான, 3969-ம் ஆண்டில், பரபரப்பான சூழ்நிலையில், தீண் டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் த ன து இரண்டாவது மாநாட்டைக் கூட்டியது. இம் மாநாட்டையொட்டி வெளியிடப் பட்ட சிறப்பு மலரில் பிரசுரிப்பதற்காக, கந்தன் கருணை என்ற தலைப்பில், நான் ஒரங்க நாடகமொன்றை எழுதினேன். மாநாடு நெருங்கிய சமயம், சிறப்பு மலரை விரைவில் அச்சிட்டு முடிக்க வேண்டியிருந்ததால், அம்மலரில் கந்தன் கருணை பிரசுரிக்க முடி யாமல் போயிற்று. சில மாதங்களின் பின், நெல்லிபடி அம்பலத் தாடிகள், மேடையேற்றுவதற்கு ஒரு நாடகம் எழுதத் தரும்படி கேட்டனர். நான் சந்தன் கருணைபைத் தூக்கிக் கொடுத் தேன். ஒாங்க நாடகமான கந்தன் கருணை, காத்த வராயன் கூத்து ரூ பத் தில் மாற்றப்பட்டு, யாழ்ப்பாணத் தி ன் பல பகுதிகளிலும், கொழும் - சரஸ்வதி மண்டபத்திலும் மேடையேற்றப்பட்டது. காத்தவராயன் கூத்துக்கு அடுத்தபடியாக அதே கூத்து வடிவத் தில் உருவாக்கப்பட்ட நாடகம் கந்தன் கருணையாகும்.

xiii
தேவையே. ஒரு பொருளின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒடுக் கப்பட்ட மக்களின் போராட்டத்தில் பிறந்து, அம்மக்களின் போராட்டத்துக்கு ஓர் ஆதர்ஸ்மாக, ஆயுதமாக மிளிரும் கந்தன் கருணை பல இடங்களில் மேடையேறிப் பெருமை பெற் றுள்ளது. இந்த நாடகத்தின் மூலக்கதையை எழுதியவன் என்ற வகையில் அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது;
Ο
எதிரி மூர்க்கத்தனமாகத் தாக்க வருகின்றன். அவனே எதிர்த்துத் தாக்கி முறியடிக்க வேண்டும். வேலியில் கிடக்கும் பட்ட தடியோ, வீட்டு அடுக்களையில் கிடக்கும் ஒரு பாருங்கத் தியோ அல்லது கொல்லன் பட்டடையில் உள்ள ஒரு கட்டா ரியோ ஏதோ ஒர் ஆயுதம் வேண்டிக் கிடக்கிறது. அவசரத்தில் மிக அருகில் கையில் பட்டது வேலியில் கிடந்த பட்ட தடிதான். பிடுங்கி, உருவி, எதிரியின் மண்டையைப் பிளந்து அவன் கொட் டத்தை அடக்க முடிந்தது. கொல்லன் பட்டடைக்கு ஓடிப்போய் *அழகாய் கூராய், ஒரு வேல் வடித்துத் தா" என்று கேட்க லாம் வாங்கலாம்; எதிரியையும் சாய்க்கலாம். ஆனல் அவனைச் சற்றும் முன்னேற விடாமல் அவன் மூர்க்கத்தை, அது எழுந்த அந்தக்கணத்திலேயே மட்டம்தட்டி அடிபணிய வைக்க உதவிய பட்ட தடிக்குள்ள ஆயுதப் பெருமை, வேலுக்குள்ள பெருமைக் குச் சற்றும் குறைந்ததன்று. அந்தச் சந்தர்ப்பத்தில் பட்ட தடி தான் ஆயுதம்.
கந்தன் கருணை நாடகம் இப்போது கூட்டு முயற்சி. எனி னும் அதற்குரிய ஆயுத மதிப்பு எத்தகையது என்பதில் சந்தேக மில்லை. வெறும் கலைவாதம் பண்ணும் எழுத்தாளர்கள் சாகாத சிரஞ்சீவி இலக்கியங்கள் படைப்பதற்காகவே, பேணு முனையில் தவஞ்செய்கின்ருர்கள், எங்களுக்கு அத்தகைய சிரஞ்சீவி இலக்கி யங்கள் வேண்டாம். சீறிவரும் விஷப்பாம்பை அடித்துக்கொல்ல, சிறிய தடியோ, பெரிய தடியோ உடனடியாக வேண்டும். அந்த நேரத்தில் அந்தக் கம்புதான் எதிரியை வீழ்த்திய ஆயுதம்: அது சிரஞ்சீவியாயிருக்கும்! அதற்காக, பாம்பை எப்பொழுதும் தடி யால்தான் அடித்துக் கொல்லவேண்டுமென்று அர்த்தமுமல்ல. கலை, இலக்கியத்தைப் பொறுத்தவரை அந்த ஆயுதம் எப்பொ ழுதும் பலமுள்ளதாயும், உடனடியான பயன்பாட்டுக்குரிய தாயும் அமையவேண்டும். அந்தவகையில் கந்தன் கருணை ஒடுக் கப்பட்ட மக்களின் கைவே லாகி அவர்களின் விடுதலைப்போராட் டத்திற்குத் தன் பங்கைச் செலுத்துகின்றது என்பதில் ஐயத்துக் கிடமேயில்லை!

Page 10
*கந்தன் கருணை'
亲
நாடகத்தில் நடமாடுவோர்:
முருகன்
நாரதர்
G5ufugalurrëso
பக்தர்
சூரணுர்
அடியார்கள் 6
சண்டியர் 2
காவலர் 2

அவை அடக்கம்
-ణయిజబజాజఆCr==-
எட்டின் எழுத்தறியோம் எழுத்தாE எடுத்ததி:ே :
رہ سم? ' 'tئی ؛ لأنہ سمجھ نہ ھو / عربر زبر سنگھ (763/// பாடும்வகை நாமழி:ேம்
வித்துவக் கவிஞரல்ல வித்தைகள் கற்றுேரல்ல
கந்தன் கருணேப்பாட்டு காத்தான் கூத்து மெட்ே
அம்பலத்தாடிகள் நாம் அம்பலத் தாடவந்தோம்
தப்புத் தவறிருந்தால் செப்பனிட எடுத்து: .';

Page 11

நாரதர்
(திரை விலகுகிறது - நீலவானம். நாரதர் நிழல் பெரி தாக நீல வானத்தில் தெரிகிறது - நிழல் உருவில் நாரதர்)
நாராயண. நாராயண ...
u?prubLb தேவன் பேரன் நான்
புராணகால முனிவன் நான் நாராயணன் பக்தன் நான்
நாரதர் எந்தன் நாமம் தான்
உலகத்தில் உள்ள தீமைகள் தான் பலரறியக் கூறுவேன் நான்
கலகத்தால் நன்மை செய்பவன் தான் உலகத்திற்கே நல்லவன் நான்
நிழலை நோக்கி நாரதர் மெதுவாக வருகிருர் - வானில் நிழல் சிறுத்துக்கொண டே வருகிறது.
நாராயண. நாராயண . . ஏழிசையும் யாழில் மீட்டி
நாவில் பாட்டும் முழங்கவே தாளக்கட்டை தாளம் இட்டே நாரதமாமுனி தோற்றிஞர்
(நீல வானத்திற்கு அருகில் நாரதர் தோற்றுகிறர்முன் நோக்கி அலங்கா ர நடையுடன் மெதுவாக
வருகிருர்.) "

Page 12
p5ttpravator... . . 15 ITprittu 6007......
வணக்கம் வணக்கம் தந்தே
நாரதமாமுனி நான் - இங்கே
வந்தேன் சபைதனிலே
நாரத மாமுனி நான்
ஈரேழுலகம் சென்றேன்
நாரத மாமுனி நான் - அங்கே
ஈழநாடும் கண்டு வ்ந்தேன் நாரத மாமுனி நான்
ஈழ நாட்டின் வடக்கினிலே
நாரத மாமுனிநான் - அங்கே
யாழ்ப்பாணம் பார்த்து வந்தேன்
நாரத மாமுனி நான்
யாழ்ப்பாணச் சீர்கேட்டை
நாரத மாமுனி நான் - இங்கே
யாரிடத்தில் போய் உரைப்பேன்
நாரத மாமுனி நான்
நாராயண. நாராயண.
அந்த யாழ்ப்பாணக் குடாநாடு இனிமேலும் சீர் -கெட்டுப்போக வேண்டுமா? அங்கு நடக்கும் அநியாயங் களுக்கு ஒரு முடிவு காண வேண்ட்ாமா? இதைப் பொறுத்துக் கொண்டிருப்பதா? கூடாது கூடவே கூடாது!!. கலகத்தில்தான் நியாயம் பிறக்கும். அதுவும் இந்த நாரதன் கலகம் "என்றும் நன்மை யிலேயே முடியும். உம். (சிந்தனையுட்ன் அந்த அநியாயங்களை அங்கு நடக் கும் அக்கிரமங்களை, யாரிடத்தில் சென்று முறையிடுவேன்? இதற்குத் தகுந்தவர் யார்?. சண்முகா!... முருகா!. கந்தா!. உன்னையன்றி வேறு யார் உளர்? அன்று தேவர் துயர் தீர்க்கச் சூரனை வதைத்த பெரும! இன்று இப்பாரில் உள்ளோர் துயர் தீர்க்க உன் சக்தி வேல் எடுத்து வருவாயப்பா. (நாரதர் முன்நோக்கி வருகிருர் - திரை மூடுகிறது . திரைக்கு முன் வந்து)

இதோ! இப்பொழுதே செல்கிறேன். என் வேல னிடம் செல்கிறேன்.
Sffr ff'LU 6MT. . . . . நாராயண்.
வேலனைத் தேடி பல்லோ
வேதியன் நான் - இப்போ
வேகமாய்ப் போகின்றேனே
வேதியன் நான்
குமரனைத் தேடியல்லோ
கோள் முனி நான் - அவன்
குன்று நோக்கிப் போகின்றேனே
கோள் முனி நான்
சண்முகனைத் தேடி யல்லோ
சன்னியாசி நான் - இந்தச்
சங்கதியைச் சொல்லப் போறேன்.
சன்னியாசி நான்
(நாரதர் அலங்கார நடையுடன் வெளியேறுகிருள் திரை விலக இரண்டாம் காட்சி ஆரம்பம்)

Page 13
தாரதர்
முருகன்
நாரதர்
காட்சி 2
நீல வானம் - புகை மண்டலம் - நட்சத்திரங்கள் மின்னுகின்றன - ஒருபக்கம் குன்று - அக்குன்றின் பின்புறமிருந்து ஒளிக்கதிர்கள் வீசுகின்றன - குன் றின்மேல் தெய்வயானை சலிதம் அருள்புரியும் பாவனை யில் முருகன் நிற்கிருர் - மணி ஓசை ஓங்காரம் செய் கிறது - உறுமி, தப்பு, தப்பட்டை முதலியன ஒலிக் கின்றன. உடுக்கு வேகமாக ஒலிக்கின்றது)
(நாரதர் அலங்கார நடையுடன் வருகிருர்)
வேலனைத் தேடியல்லோ
வேதியன் நான் - இங்கே
வேகமாய் வத்து நின்றேன்
வேதியன் நான்
(முருகனுக்கு அருகில் சென்று)
கந்தா! கடம்பா! கார்த்திகேயா குகா குமரா! குறத்திமஞளா! சண்முகா! சரவணு சுப்ரமணியா!.
வருக வருக, நாரதரே! உமது வரவு நல்வரவாகுக. இன்று என்ன கொண்டுவந்தீர்? மாங்கனியா? அல்லது இன்னும் ஒரு கன்னியா? கலகம் இல்லாவிட்டால் காலடியும் எடுத்துவைக்கமாட்டீரே?
நாராயண. முருகா! அடியேன் கலகம் செய்யமட்டும் தான் வரவேண்டுமா? தங்கள் அருள் பெற வரக் கூடாதா? தேவர் குறைதீர்த்த தேவா! வணங்கி வணங்குகிறேன். என்னை இரட்சித்தரு ளவேண்டும்;

முருகன் ( அருள்புரிதல்)
நாரதர் தெய்வயானையைப் பணிந்து தே வர் குல தே வி!
தேவேந்திரன் திருமகளே! பாலித்தருள்செய்க.
தெய்வயான்ை (அருள்புரிதல்
நாரதர் (பார்க்காது பாசாங்கு செய்தபடி வேடர் குலக் கொழுந்தே வள்ளி அம்மையே! (நிமிர்ந்து பார்த்து திடுக்குற்றதுபோற் காட்டி மூருகா! எங்கே வள்ளி அம்மையைக் காணவில்லையே! தங்கள் காதல் நாயகி வள்ளி அம்மை எங்கே?
முருகன் நன்று. நாரதரே. நன்று (சிரித்து உமது நாட. கத்தை தன்ருகத்தான் ஆரம்பித்துள்ளீர். தொடர்ந்து நடாத்தும். என் காதல்நாயகி (அழுத்தமாக வே . ட.ர் குலக்கொழுந்து எங்குற்ருர் என்றுதானே கேட் கின்றீர்?
நாரதர் ஆம் முருகா! ஆம். வள்ளி அம்மையைத் தாங்கள்
முருகன் நாரதரே! என் வள்ளி அங்கே.
சீற்றம்தான் கொண்டல்லோ வள்ளிநாயகி
எந்தன் வள்ளி நாயகி எந்தன் வள்ளி நாயகி
போனவாம் சீக்கிரமாய்
நாரதர் ஏன் கொண்டா சீற்றம் வள்ளி அம்மை
எங்கள் வள்ளி அம்மை எங்கள் வள்ளி அம்மை
எங்கு போன சீக்கிரமாய்
முருகன் தொழிலாளி துயர் தீர்க்க வள்ளி நாயகி
எத்தன் வள்ளி நாயகி எத்தன் வள்ளி நாயகி
போனவாம் இலங்காபுரி
நாரதர் இலங்கைக்கா? முருகா! நானும் அங்கிருந்துதானே வருகின்றேன். தங்கள் காதல் நாயகி வள்ளி அம்மை இலங்கையின் எந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார்கள்?

Page 14
需
முருகன் நாரதரே! அங்கே இலங்கை நாட்டின் மத்தியிலே,
மலைக்கு மலை நடுவே : இலங்கை மலை நடுவே மலையகத் தோட்டங்களாம்
தேயிலைத் தோட்டங்களாம்
நாரதர் ஆம் முருகா! ஆம். அழகான தேயிலைத்தோட்டங்கள்
மூருகன் அந்த அழகான,
மலையகத் தோட்டங்களில் ... " " .
தேயிலைத் தோட்டங்களில் நிலையின்றி வாடுகின்றன் :
கூலியாள் மாளுகின்ருன்.
நாரதரே! இலங்கையின் குறிஞ்சிநில மக்கள், இழப்ப தற்குத் தம் விலங்குகளைத் தவிர வேறு ஏதும் இல்லாத பாட்டாளி மக்கள், தோட்டத் தொழிலாளர்கள், அவர் கள் தாம் படும் பாட்டைக் கதிர்காமத்தில் சென்று முறையிட்டார்கள். கு ற ம க ள் அல்லவா வள்ளி? தன் மலையக மக்களை நேரில் கண்டு அவர்கள் துயர் தீர்க்கப் புறப்பட்டுவிட்டா. ܚ
நாரதர் நாராயண நாராயண!! (கன்னத்தில் போட்டு]
முருகா! என்னை மன்னித்தருள வேண்டும்.
(p(556óTt மன்னிப்பா!
நாரதர் ஆம், முருகா! தங்களைத் தவருக நினைத்துவிட்டேன். இது யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளதால் ஏற்பட்ட பழக்கதோஷம். மன்னித்தருள வேண்டும்.
தெய்வயானை என்ன நாரதரே! விளக்கமாகக் கூறும்
நாரதர்: நான் சொன்ஞ்ல் கோபித்துக்ெ srt Air FTT orru *Loirfésar.
தெய்வ என்ன தாரதரே! “பீடிகை பலமாக இருக்கிறது.
நான் பார்த்துக்கொள்ளுகிறேன். பயமின்றிக் கூறும்.
நாரதர் தேவி தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.
முருகன் கூறும் நாரதரே! பயமின்றிக் கூறும். நீர் வந்த தோக்
கம் நிறைவேற வேண்டாமா? உம். உம். கூறும்.

நாரதர்
முருகா. . நான் நினைத் தது. நான். தவறுதான். இருந்தாலும் கூறிவிடுகிறேன். ஒருமுறை, ஒரே ஒரு
முறை என் சந்தேகத்தைக் கூறிவிடுகிறேன். முருகா . முருகா . .
விவாகம் செய்தீர்கள் என்றும் பாராமலே
நீங்கள் பாராமலே - அம்மையை
விலக்கிவிட்டீர்கள் என்றே கருதிவிட்டேன்
நானும் கருதி விட்ட்ேன்
'. மூருகன் (திடுக்குற்று - தெய்வயானையைப் பார்த்து
என்ன!. தேவி! நாரதர் என்ன கூறுகின்றர்!
தெய்வயானை: விலக்கிஏன் வைக்க வேண்டும் நாரதரே
நாரதர்:
ஐயா நாரதரே - வள்ளி விட்டகுறை என்ன் நாரதரிே
கூறும் நாரதரே கீழ்சாதி மகள்தான் வள்ளி அம்மை
எங்கள் வள்ளி அம்மை - என்றே களங்கம்தான் கண்டீரோ தேவ்ர் நீங்கள்
தாயே தேவர் நீங்கள்
தெய்வயானை: கீழ்சாதி மகள்தான் வள்ளி அம்மை
நாரதர்
. . . . . . . . .
தெய்வ
நாரதர்:
எங்கள் வள்ளி அம்மை 一 என்றே களங்கம் ஏன் கண்டீரோ நாரதரே
கூறும் நாரதரே வேடர்குலம் என்றே களங்கம் கண்டு
தாயே களங்கம் கண்டு - அம்மையை விலக்கி விட்டீர்கள் என்றே நான் நினைத்தேன்
தாயே நான் நினைத்தேன்
என்ன கூற்றுக் கூறிவிட்டீர், நாரதரே,"என்ன கூற்றுக் கூறிவிட்டீர்? வ்ேடர் குலமா! கீழ்சாதியா!! இப்படி யும் ஒரு கொடுமை உண்டா? தேவர் உலகில் இல்லாத முறை கூறுகின்றீரே நீர் இதை எங்கு கண்டீர்?
E. : - V
பள்ளன் என்றும் பறையன்
நளவனென்றும் - சாதிகள் பண்பின்றிப் பலவுண்டு தேவியரே

Page 15
தெய்வ
நாரதர்
தெய்வ
நாரதர்
முருகன்
நாரதர்!
முருகன்
என்ன பள்ளணு அப்படி என்ருல்?
தாயே.
பள்ளன் என்ருல் கீழ்சாதி
என்கிருரே - அவன் பனை ஏறும் தொழிலாளி தேவியரே
பனை ஏறுவதால் அவன் கீழ்சாதியா?
தமிழர்கள் வகுத்த
முறையிதுவே - செய்யும் தொழிலாலே சாதி கண்டார் தேவியரே
சிவ சிவ கேட்கவே காது கூசுகிறது நாரதரே! இந்த சாதிமுறை எந்த உலகத்திற்கும் ஒவ்வாதது. காட்டு மிராண்டி ததனமானது. இதை ஒழிப்பதற்காகவே. ...நான்.
சாதிமுறை கூடாதென்றே - புவியில் சாதிமுறை கூடாதென்றே - வேடர் சாதிமகள் வள்ளியை நான் மணம்புரிந்தேன் சாதிமுறை கூடாதென்றே
சமத்துவத்தைக் காட்டிடவே - இரு சாதிகளிலும் இருந்து பெண் எடுத்தேன் சமத்துவத்தைக் காட்டிடவே தேவர் மகள் தெய்வானையுடன் - இந்திரன் தேவர் மகள் தெய்வானையுடன் - வேடர் தேவி வள்ளி நாயகியைச் சேர்த்து வைத்தேன் தேவர் மகள் தெய்வானையுடன்
(ஏளனச் சிரிப்பு முருகா! ஒன்று இரண்டு திருமணங் களால் சாதிமுறையை ஒழித்துவிட முடியுமா?
சாதி முறை இன்னும்
மாறவில்லை - தங்கள்
சாதனையும் அதனை ஒழிக்கவில்லை இன்னுமா சாதிக் கொடுமைகள் அழியவில்லை! நாரதரே! என் தேவியருக்கு அன்றைய நிலையை எடுத் துக் கூறும். தீண்டாமையின் கொடுமைகள் எவ்வாறு இருந்தன என்று கூறும்.

நாரதர்
முருகன்:
நாரதர்
முருகன்
நாரதர் :
கீழ்சாதி என்றே அன்று
போட்டுவிட்டார் கட்டு தோளால் சால்வை அகற்றி
வைத்தார் கமக்கட்டில்
இதுமட்டுமா. அன்று.
மேல் சட்டை போட்டிருந்தால்
மேல் சாதி பொறுக்காது கீழ்சாதிப் பெண்கள் என்றே
கிழித்தாரே அடுக்காது
பெண்களின் மேல்சட்டைகளைக் கொக்கைச் சத்தகத் தால் கிழித்தார்களே. இது மட்டுமா கொடுமை. தேவி.
வெளியிலே கீழ்சாதியைப்
பார்த்துவிட்டால் பாவம்
வழியிலே இழுத்து வந்தார் காவோலை அது பாரம்
மேல் சாதி மக்கள் அன்றே
அடக்கி வைத்தார் க்ொடுமை கீழ்சாதி மக்கள் என்போர்
இன்றுமா அவர் குடிமை நாரதரே! இன்றுமா அந்தக் கொடுமைகள் காணப் படுகின்றன? YA
இல்லை முருகா இல்லை, தீண்டாமைக் கொடுமைகள் சிறிது மாற்றம் அடைந்துள்ளன. ஆனல் அவை முற் ருக மறைந்து விடவில்லை.
மாறுகின்றன. மு ற் ரு க மறையவில்லை, என்ன நாரதரே! விளக்கமாகக் கூறும்,
முருகா! பாரிலே சாதிக்கொடுமை, இந்தத் தீண் டாமை. நில உடமைப் பிரபுத்துவ சமுதாயத்தின் மிச்ச சொச்சமாகும். முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியில் சாதிப் பாகுபாடு மாற்றம் அடையக்

Page 16
0
கூடிய் சூழ்நிலை உருவாகும். ஆனல் முழுமையான சமத்துவம் நிலவவேண்டுமாயின் சமதர்ம சமுதாயம் தோன்ற வேண்டும். முருகா!, சமதர்ம சமுதாயம் தோன்ற வேண்டும். VK. தெய்வயானை: நாரதரே! இந்தச் சாதிக் கொடுமை இன்று எந்த
அளவில் உள்ளது? ** グ
நாரதர் உலக வரலாற்றிலே யாழ்ப்பாணத் தமிழனுக்கு, இந் தச் சாதிக் கொடுமை ஒரு தனி இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் அளவிற்கு உள்ளது.
தெய்வயானை: நாரதரே! என்ன கூறுகின்றீர்?
நாரதர்: ஆம் தேவி. யாழ்ப்பாணத் தமிழனுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவனுக்கு ஒரு தனியான குணமும்
தெய்வயானை: யாழ்ப்பாணத் தமிழனுக்குத் தனிக்குணமா? அது
என்ன தனிக்குணம்? -
சைவக் குடிமக்கள் யாழ்ப்பாணத்தார். அவரின் சொந்தக் குணம் என்ன சொல்லிடுவீர்
நாரதர்: ஆமாம் சொந் த க் குணம்தான். பிறவிக் குணம்:
அவர்களுக்கு உரிமையான தனிக் குணம்.
எங்கள் தேவியர்க்கும் எடுத்துரைப்பேன் - இது எங்கும் இல்லாக் குணம் தனிக்குணம்தான் சாதியிலே பள்ளன் பறையன் என்றே - பார்த்து சர்த்திவிட்டார் கோயிற் கதவுகளை
தேவி! இந்தக் குணம், எந்த மதத்தவர்க்கும், எந்த இனத்தவர்க்கும் இல்லாத ஒரு தணிக்குணம். இது யாழ்ப்பாணத் தமிழனுக்கே சொந்தமான தனிக்
குணம். ' 救 . . தெய்வவானை தமிழ் மக்களா! சங்கம் வைத்து மொழி வளர்த்த - தமிழ் மக்களின் பரம்பரையினரா, கல்தோன்றி மண்தோன்ருக் காலத்து முன் தோன்றி மூத்த குடிகளா, ஆலயங்களில் தீண்டாமை பார்க்கிருர் கள்! வெட்கக்கேடு, வெட்கக்கேடு.
மூருகன் நாரதரே! கூறுங்கள், தீண்டாமை எந்த அளவில் உள் ளது என்று என் தேவிக்கு எடுத்துக் கூறுங்கள். s

நாரதர் தேவி! இது மட்டுமா. இன்னும் கூறுகிறேன். கேளுங்
கள்
சுடுகாட்டினிலும் சாதி பார்ப்பார் தேவியரே கேளும் - சுடும் சடலங்களையும் பிரித்து வைத்த்ார்
தேவியரே கேளும்
தேனீர்க்கடைகளிலும் சாதிபார்ப்பார்
தேவியரே கேளும் - குடிக்கும் பேணிகளையும் பிரித்து வைத்தார்
தேவியரே கேளும்
பள்ளிக் கூடங்களில் சாதிபார்ப்பார்
தேவியரே கேளும் - படிக்கும் பிள்ளைகளையும் பிரித்து வைத்தார்
தேவியரே கேளும்
கிண்று குளங்களிலும் சாதிபார்ப்பார்
தேவியரே கேளும் - தண்ணீர்க்
கிணறுகளையும் பிரித்து வைத்தார்
தேவியரே கேளும்
முடிவெட்டிடவும் சாதிபார்ப்பார்
தேவியரே கேளும் - முடி வெட்டுபவனையும் பிரித்து வைத்தார்
தேவியரே கேளும்
டெய்வயானை போதும் போதும். கேட்கவே அவமானமாக
இருக்கிறது.
முருகன் விடாதீர் நாரதரே விடாதீர். வந்த காரியம் ஆக
வேண்டாமா? கூறும் மேலும் கூறும்
நாரதர்: தேவி.
கோவியன் வண்ணன் என்றும்
பிரித்து வைத்தார் - அவர்க்கும்
பாவிகள் தனித் தொழில்
ஒதுக்கி வைத்தார்
வேளாளன் என்பதொரு
உயர் சாதியாம் - அவர்கள்
வேதியர்க்கும் அங்கே
கீழ்சாதி தர்ன்

Page 17
】露
தேவி! தொழிலுக்குத் தொழில் சாதி, மரவேலைக்கு ஒரு சாதி, இரும்பு வேலைக்கு ரு சாதி, Go) u mresör வேலைக்கு ஒரு சாதி, மண் வேலை க்கு ஒரு சாதி, சாதி. சாதி. சாதி. எதுவுமே சாதிக்க மாட்டார் கள், சாதி மட்டும் பார்ப்பார்கள். சாதிப் பாகுபாடு களுக்குச் சிகரம் வைத் தாற்போல் தீண்ட ரா மை க் கொடுமைகள் . . தேவி! இன்னும் கூறட்டுமா.
முருகன் கூறும் நாரதரே கூறும்
தெய்வயானை போதும் நாரதரே போதும், எங்கள் ஆலயங்கள் அநேகம் உள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டிலா இந்த அக்கிரமங்கள்? நாரதரே! இன்று எங்கு
ஆலயக் கதவடைப்பு நடக்கின்றது?
நாரதர் தேவி! அநேகமான ஆலயங்களில் கதவடைப்புத்தான். முக்கியமாகத் தங்கள் நாதன், என் ஆண்டவன் திரு முருகன் எழுந்தருளியிருக்கும் ஆலயம் ஒன்றைக் கூற முடியும். (தெய்வயானையின் காதில் இரகசியமாகக் கூறுகிருர்1
தெய்வயானை சுவாமி (முருகனின் காதில் இரகசியமாகக் கூறு
Sgit] -
முருகன் நாரதரே! அந்தக் கோயிலா?
i を நாரதர் ஆம் முருகா ஆம். அதே கோயில்தான். . அங்கே
மந்தி மறிக்குதையே -
வாசலிலே மந்தி மறிக்குதையே
குந்தி இருந்து மந்தி மறிக்குதையே
வாசலிலே குந்தி இருந்து மந்தி மறிக்குதையே. முருகன்; நாரதரே! அன்று நந்தனை நந்தி மறைத்த கதை நான் அறிவேன். இது என்ன மந்தி மறிக்கும் கதை! புதுக்கதை. கேட்கவே வெட்கக்கேடாக இருக்கிறது.

盈、
நாரதர் ஆம் முருகா ஆம் . வெட்கக்கேடுதான்
கந்தி சிசிக்கு தையே -
rt ri55 சந்தி சிரிக்குதையே
மந்தின்யப் பார்த்து சந்தி சிரிக்குதையே
வாலில்லாத மந்தியைப் பார்த்து சந்தி சிரிக்கு ைதயே
முருகன்: நாரதரே! என் கோயில் முன்னே நின்று அட்டகாசம் புரியும் அந்த மந்தியை விரட்ட அங்கு மானிடர்தான் இல்லையோ?
நாரதர் மந்தியைத்தான் விரட்டச் சென்ருல்
வே லவா கேளும் மனிதக் காவல் நாய்கள் கடிக்குதையோ
வேலவா கேளும்
அடியாரைக் கோயில் முன்னே
வேலவா கேளும் தடி கொண்டே அடித்தாரையோ
வேலவா கேளும் தீயோர்கள் கோயில் முன்னே
வேலவா கேளும் தீப்பந்தத்தாலே சுட்டாரையோ
வேலவா கேளும்
முருகன் நாரதரே! இந்த அநியாயங்களை மக்கள் பொறுத்துக்
கொண்டா இருக்கிருர்கள்.
நாரதர் முருகா! பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. ' எங்கு அடக்குமுறை உண்டோ அங்கு எதிர்ப்பும் உண்டு. இந்த அநியாயங்களை எதிர்த்து மக்கள் போராடத் துவங்கிவிட்டார்கள்.
தெய்வயானை சுவாமி மக்களே விழித்தெழுந்து விட்டார்கள். தாங்கள் பார்த்துக்கொண்டா இருப்பது? அன்று தேவர் குறை தீர்த்த தேவா ! இன் லு பாரில் உள் ளோர் குறை தீர்க்க தேவலோகம் விட்டு பூவுலகம் செல்வோம்.

Page 18
I 4. S.
முருகன்; நாரதரே! இனி மேலும் நான் பொறுத்துக்கொண்டு
இருப்பதா. முடியாது.
வென்றுவந்தேன் குரனை
வென்று வத்தேன் - அன்று வேலேந்தி நானும் A
வென்று வந்தேன்
போய்வருவேன் நானும்
போய்வருவேன் - இன்று பொல் லாதாரை ஒழிக்க போய் வருவேன்
வேலேந்தி நானும்
போய் வருவேன் - அந்த வீணரை வீழ்த்தியே நான் வருவேன்
தெய்வயான சென்று வருவோம் நாம்
. சென்று வருவோம் - அந்த சாதி வெறியர்களைச் **
சாய்த்து வருவோம் சென்று வருவோம் நாம்
சென்று வருவோம் - அவரை சங்காரம் செய்திடவே ح
சென்று வருவோம்
மூருகன் தேவியும் வரவேண்டுமா! வேண்டாம் தேவி, வேண்
Entebe
போராட்ட்ம் நடக்கும் இடம்
தேவியரே கேளும் - நாங்கள் போர்க்கோலம், பூண்டு போருேம்
தேவியரே நில்லும் தெய்வயானை: கட்டாயம் நான் வருவேன்
நாதாவே கேளும் - அது என் கடமை என்று நீர் அறிவீர்
நாரதரே கூறும் முருகன் தேவி நான் ஒருவனே போதாதா அந்த கலியுக அச ரனை அடக்க? (நாரதரைப் பார்த்து நாரதரே! நீர் தான் தேவிக்கு நியாயம் கூற வேண்டும்.

5
நாரதர் நாராயண. நாரா:
தெ பவயான நாரதரே! இது எ. எ நியாயம் . வள்ளி தன்
s ● 8 جمہ கடமையை ஆற்ற ம%லயகம் செல்லலாம், நான் என்
மையைச் செய்ய யாழ்ப்பாணம் செல்லக்கூடாதா?
நாரதர் நாராயண. sBrrir frg í Gððr , .
முருகன் என்ன நாரதரே! நாராயணன் நாமத்தைக் கூறிவிட்டு
வாழா இருக்கின்றீர். -م நாரதர்: மூருகா! தேவி கூறுவதிலும் நியாயம் இருக்கிறது.
முருகன்! அப்படியானல் போராட்டம் நடக்கும் இடத்திற்குக்
கூட்டிச் செல்வதா? :
நாரதர் வேண்டாம். அம்மையார் இந் த ப் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வரவேண்டசம். இலங்கைவாழ் தமிழ் மக்களுக்குப் பெரும் பிரச்சினை ஒன்று உள்ளது. தேவி விரும்பின் தன் பங்கைச் செலுத்துவதற்கு அப் பிரச்சினையில் ஈடுபடலாமே.
மூருகன்: ஒரு கல்லில் இரு கனிகளா! நாரதரே! நீர் சரியான
ஆள்தான் ஐயா.” &
தெய்வ: இலங்கைவாழ் தமிழ் மக்களுக்குப் 19grá61&orunr?
நாரதர் தேவி! இது ஒரு பெரும்.பிரச்சினை. தாங்களே ஆரா ப் த ல் சாலச் சிறந்தது. என் ஆண்டவன் முருகன் முன் செல்ல வழி அனுப்பி வையுங்கள்.
முருகன் போகவிடை தான் தருவாய்
போருக்கு நானும் - தீமை போக்கிடவே அனுப்பிடுவாய்
தேவியரே நீரும்
தெய்வ வெற்றிவாகை சூடி வாரீர்
நாதாவே சென்று - அந்த வீணர்களை அடக்கி வாரீர்
நாதாவே வென்று:
(முருகனும் நாரதரும் முன்வருகிருர்கள் - திரை மூடுகிறது - திரைக்கு முன்நின்று)

Page 19
重份
முருகன்
፪ኛቨU፵5ñ "
முருகன்
தாரதர்
பூலோகம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - நாங்கள் போர்க்கோலம் பூண்டு செல்வோம்
பூலோகம் நோக்கியல்லோ ,
நோக்கியல்லோ - நாங்கள் போர்க்கோலம் பூண்டு செல்வோம்
யாழ்ப்பாணம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - போவோம் யாருக்குமே அஞ்சமாட்டோம்
யாழ்ப்பாணம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - போவோம் யாருக்குமே அஞ்சமாட்டோம்
(முருகனும், நாரதரும் வெளியேறுகிறர்கள் - திரை விலக மூன்றம் காட்சி ஆரம்பம்)

காட்சி 3
(கோயிற் கோபுரம்- பக்தர்கள் காவடியாட்டத்துடன் வருகிருர்கள்)
(காவடி ஆட்டம்)
மயிலிற் காவடியாம் - முருகனுக்கு
Dulasih streuuquuTub
மக்கள் குறை தீர்க்க
மனங் கொண்டாடும்
மயிலிற் காவடியாம் - முருகனுக்கு
மயிலிற் காவுடியாம்
சேவற் காவடியாம் - சுப்பனுக்கு
சேவற் காவடியாம்
சேவை செய்திடச்
சித்தம் கொண்டாடும்
சேவற் காவடியாம் - சுப்பனுக்கு
சேவற் காவடியாம்
தேரிற் காவடியாம் - தேவனுக்கு
தேரிற் காவடியாம்
தொண்டு செய்திடத்
திடம் கொண்டாடும்
தேரிற் காவடியாம் - தேவனுக்கு
தேரிற் காவடியாம்

Page 20
18
ஆட்டக் காவடியாம் - அழகனுக்கு
ஆட்டக் காவடியாம்
அன்பு கொண்டே
அடியவர் ஆடும்
ஆட்டக் காவடியாம் - அழகனுக்கு
ஆட்டக் காவடியாம்
(காவடி ஆட்டக்காரர்கள் ஆடியபடி அரைவட்டமாக நிற்க, கரகம் ஆடியபடி உள்ளே வருகிறது)
கரக ஆட்டம்) தேடுகினம் தேடுகினம் தேவி தேவி - அம்மா தேடுகினம் தேடுகினம் மாரி தேவி
தொழிலாளர் தேடுகினம் தாயே தாயே - அம்மா தொழுதிடவே தேடுகினம் மாரி தாயே
ஏழைமக்கள் தேடுகினம் அம்மா அம்மா - அம்மா எழில் முகத்தைத் தேடுகினம் மாரி அம்மா.
விவசாயி தேடுகினம் ஆச்சி ஆச்சி - அம்மா விருப்புடனே தேடுகினம் மாரி ஆச்சி
உலகத்து நாயகியே தேவி தேவி - அம்மா ஊழிக்கூத்து ஆடனணை மாரி தேவி
தேசாதி தேசமெல்லாம் தாயே தாயே - அக்மா திருநடனம் செய்யனனை மாரி தாயே
நகருக்கு நகர் சென்று அம்மா அம்மா - அம்மா தடமாடி வாவணணை மாரி அம்மா
ஊர்விட்டு ஊர்தாண்டி ஆச்சி ஆச்சி - அம்மா உருவாடி வாவணணை மாரி ஆச்சி
தொழிலாளர் துயர் தீர்க்க தேவி தேவி - அம்மா துடித்தோடி வாவணனை மாரி தேவி
பாட்டாளி துயர் தீர்க்க தாயே தாயே - அம்மா பறந்தோடி வாவணனை மாரி தாயே
ஏழைமக்கள் துயர் தீர்க்க அம்மா அம்மா - அம்மா
எழுந்தோடி வாவணணை மாரி அம்மா
விவசாயி துயர் தீர்க்க ஆச்சி ஆச்சி - அம்மா விரைந்தோடி வாவணனை மாரி ஆச்சி
தேடுஇனம் தேடுகினம் தேவி தேவி - அம்மா தேடுகினம் தேடுகினம் தேவி தேவி.

19
(டி.டுக்கு முதலிய வாத்தியங்கள் விரைவாக ஒலிக்கின்றன. - காவடிகள் கரகத்தைச் சுற்றி ஆடுகின்றன - ஆடிய படியே அடியவர்கள் கோயிலுக்குள்செல்ல முயலுகிருர்கள் க சூரனுர் கோயிலுக்குள் இருந்து வெளியே வந்து)
1 wwbრht
டேய் யாரங்கே? சாத்தடா கதவை: கதவைச் சாத்தடா. எளியதுகள் எல்லாம் எழும்பி வந்திட் டினம். டேய் நிறுத்து காவடியை. காவடியோடை வந்தனியளோ? தூரப்போ, கிட்ட வராதே. ஒரு த் தனும் வாசற்படி தாண்டக்கூடாது. போ.
கோபுர வாசல் தாண்ட -
பள்ளரே உங்கள்
கோத்திரத்தில் வழியுமில்லை
சாத்திரத்தில் இடமுமில்லை -
சாதகமாகவே
சாத்திரத்தில் இடமுமில்லை
கோயிலுக்குள் பனையுமில்லை -
நீங்கள் சீவக் கோயிலுக்குள் பனையுமில்லை
நந்தனை மறித்த நாங்கள் -
பறையா உங்கள் நந்தனை மறித்த நாங்கள்
61 LTLDób QayahGuy Gunt Lrr –
நளவா நீயும் தட்டாமல் வெளியே போடா
டேய், எல்லாரும் போ. எட்டப் போ. கிட்ட
tt &ỵhở t
வராதே. தீண்டாதே துடக்கு . பிராயச்சித்தம் செய்யவேணும் போ.
பிறப் பொக்கும் என்றே சொன்னர் - தமிழர் பெரும் புலவர் வள்ளுவனர் சாதியைச் சாடிநின்றே - தமிழில் போதித்தார் ஒளவைப் பாட்டி சாதிகள் இல்லையடி - பாரதி சாற்றிடுதல் பாவம் என்ருர்

Page 21
சூரஞர்
ஒன்றேகுனம் என்றெமக்கு - திருமூலர் மந்திரமும் தந்தார் அன்று காந்தியும் தான் சொல்லி வைத்தார் - ஐயாவே காதினுலும் கேட்டீர் இல்லை புத்தர் முதல் யேசுவரை - ஐயாவே புத்தி ச்ொன்னர் கேட்டீர் இல்லை எத்தனைபேர் சொல்லி வைத்தார் - ஐயாவே அத்தனையும் மறந்துவிட்டீர்
என்ன என்ன!! நியாயம் பேசுகிறீரோ? என்னுேடை தியாயம் பேசுகிறீர் நீர் GLil
மேல்நாடு சென்றவன் நான் -
பல பெரிய மனிதருடன் மேற்படிப்புப் படித்தவன் நான் ஒய், நியாயம் பேசுகிறீர் நீர்.
சட்டங்கள் கற்றவன் நான் - பல சட்ட நிபுணரும் சித்தி பெற்ருர் என்னலேதான்
வேதங்கள் கண்டவன் நான் -
பல வேதியரும் வருவாரே என்னிடம் தான்
ஒய், சாத்திரம் பேசுறிரோ. நீர். சாத்திரம்
சாத்திரத்தில் மேதை நான் பல சாஸ் கிரிகளும் சாற்றிடுவார் நீ அறிவாய்
(சிறிது அமைதியாக] எடே பொடியள்! உங்கடை கொப்பன் மார் எங்களைக் கண்டால் என்ன மட்டு மரியாதை எவ்வளவு அடக்க ஒடுக்கம். நீங்க ள் ஏ ன்ரா இப்ப கெட்டுப் போறியள். நான் தாலும்
அறிஞ்சவன், சட்டங்கள் தெரிஞ்சவன் எண்ட முறை
யிலே உங்களுக்குச் சொல்லுறன், எல்லாரும் மரி யாதையாக உங்கடை வீடுகளுக்குப் போங்கோடா: வந்த வழியைப் பாத்துக்கொண்டு வீட்டுக்குப் போங் Gasnt L-mt Gountgaugir. (பக்தரைப் பார்த்து) எட மேன! நல்ல பிள்ளை மாதிரி உவங்களைக் கூட்டிக் கொண்டு வீட்டை போ.

2 ί
டி .h ஐயா பெரியவரே சட்டம் எங்கள் பக்கம்தானே
இருக்கு .
சட்டம்தான் இருக்குதையா
கோயிலுக்குள் செல்ல - இந்தக் கோயிலுக்குள் செல்ல - அந்தச் சட்டத்தை எதிர்த்திட்டால்
இழுத்திடுவேன் கோட்டில்
பறர் (அலட்சியமாகச் சிரித்து சட்டம் பேசுருர் பொடிப்
பயல். எப்பவடா கோடு கண்டநியள்.
கோடுபல கண்டவன்நான்
போடா நீ வெளியே - இங்கே போடா நீ வெளியே - அங்கே கோட்டில் வந்து பேசு இப்போ
Guru-m iš 6leusi?Gu
வழக்குப் போடப் போருராம். டேய் கோட்டில் வந்து சந்திக்கிறன். போடா போ.
It i t . வாயில் வந்ததைப் பேச வேண்டாம்
பெரியவரே கேளும் - ஐயா பெரியவரே கேளும் - மெய்யாய்
வாசல்படி தாண்டப் போருேம்
பெரியவரே கேளும்
கண்டபடி பேச வேண்டா!
கற்றவரே கேளும் - ஐயா கற்றவரே கேளும் - மெய்யாப்
கதவு தாண்டிச் செல்லப் போருேம்
கற்றவரே கேளும்
(பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சித்தல்
,ைராளுர் தம்பி இங்கே ஒடிவாங்கோ. தம்பி, ஒடிவாங்கோ
ஒடிவாங்கோ தம்பி.
(காவலர் இருவர் வருதல் தம்பி. தம்பி.

Page 22
சண்டாள இந்தப் பாதகரை - தம்பி சப்பாத்தால் உதைத்துத் தள்ளி விதி
தடுத்திடவும் இங்கே வருகின்றர் - தம்பி தடிகொண்டே அடித்து விரட்டிவிடு துவக்குகிறர் இங்கு போராட்டக் - தம்பி துவக்குகளால் சுட்டுத் தள்ளிவிடு
காவலர் பக்தர்களைத் தள்ளுதல்)
பக்தர் ஐயா காவலரே! நாங்கள் கலாட்டா செய்ய வர
வில்லை. سمي"
ஆலயத்துள் நாமும்
வணங்க வந்தோம் - ஐயா அதிகாரத்தால் எம்மை வெருட்டுகிருர்
அன்புடனே நாமும்
வணங்கையிலே - ஐயா அநியாயமாய் எம்மை விரட்டுகிருரர்
சூரஞர் அன்புடன் வந்திருக்கினமாம் அன்புடன். எங்கே ஆட் களைப் பாப்பம், ஆர் வந்திருக்கினம் எண்டு. உதார் உங்காலை? எடி வள்ளி! எடி மேனை நீயுமேடி? தாச மாப் போச்சு. பெண்டுகளும் வந்திருக்கிறியளே. . நல்லது பெண்டுகளும் வந்திருக்கினம் வாருங்கோ. உதார் உது இங்காலை வா. முகத்தைப் பாப்பம். எட நீ எங்கடை புளியடி தம்பிப்பிள்ளையின்ரை பொடி யன் எல்லே. நீ ஏன் உவங்களோட வந்தனி. எட பேப் பொடியா.
மேல்சாதி மகனல்லோ நீதான் - தம்பி
மேல்சாதி மகனல்லோ நீதான் - கம்பி
கீழ்சாதியாருடன் ஏன் நீயும் சேர்ந்தாய்
ஏன் நீயும் சேர்ந்தாய்
எங்கள் "பிள்ளையடா நீதான் - தம்பி
எங்கள் பிள்ளையடா நீதான் - தம்பி
இங்காலே நீ வந்து எம்முடன் சேர்வாய்
எம்முடன் சேர்வாய்

பக்தர்
சூரஞர்
பக்தர்
சூரஞர்
பக்தர்
சூரஞர்
龙岛
என்ன எங்கடை பக்கத்துக்கு வரமாட்டியோ. நீயும் உவற்களோடைதான் நிப்பியோ? எட நீங்கள் அண்டா டங் காச்சியளடா. எங்கடை கால் செருப்புக்கும் பெறு ம தி இல்லாத நீங்கள் உவங்களோடைதான் நிப் பிய ஸ் , பின்ன நில் (காவலரைப் பார்த்து தம்பி உவங்கள் பலாத்காரம் பாவிக்க வந்திருக்கிருங் கள் உவங்களை விடக்கூடாது.
கெட்டவங்கள் எல்லாம் வந்து
வீதியிலே கோயில் வீதியிலே கதவுடைக்க நிற்கிருங்கள்
கெட்டவங்கள் நாங்கள் இல்ை
வீதியிலே கோயில் வீதியிலே கதவுடைக்க நிற்கவில்லை
பக்தியைக் கெடுக்கிருங்கள்
கோயிலிலே எங்கள் கோயிலிலே பலாத்காரம் செய்யிருங்கள்
பக்தியைக் கெடுக்கவில்லை
கோயிலிலே நாங்கள் கோயிலிலே பலாத்காரம் செய்யவில்லை
பலாத்காரம் செய்யவில்லையோ? பின்னை இப்ப என்ன செய்யிறிகள்? இங்க மல்லுப் பிடிக்கிறியள். பலாத் காரம் இல்லையாம்.
ஐயா! கோயில் கும் பிட வாறது பலாத்காரமோ? அல்லது கும்பிடுவதைத் தடுத்து நிறுத்துவது பலாத் காரமோ? குறு க் கே நின்று நீங்கள்தான் பலாத் காரம் செய்கின்றீர்கள். வழியை விட்டு விலகுங்கள். பலாத்காரத்திற்கு இடமே இல்லை.
சண்டியன் ஒருவன் வந்து குரஞரின் காதில் ஏதோ கூறுகிருன் - சரி எனத் தலை அ  ைச த் து அவனைக் கோயிலுக்குள் போகும்படி சைகை செய்துவிட்டு - காவலரை நோக்கி
தம்பி காவலரே! வீண் க ல வ ர ம் ஏற்படும் போல கிடக்கு. பிறகு என்னிலை குறை சொல்லாதையுங்கோ ,
(அடியார்களைப் பார்த்து உவங்களோடை இனி நான்

Page 23
பக்தர்!
கதைக்கத் தயாராயில்ல். ஏலுமெண்டதைப் பாக்
கட்டும். டேய் உங்களாலை ஏ லு மெண் ட ைத ப் பாருங்கோ, டேய் என்னைக் கிளவன் எண்டு நினைக் கிறியளோ ஒருத்தனும் கால டி எடுத்து வைக்கக் கூடாது. நாரி எலும்பு முறிப்பன்.
(பக்தர் கூடிக்கதைத்துவிட்டுக் கோயிலுக்குள் செல்ல முன்னேறுகிறர்கள் - சிறு கலவரம் ஏற்படுகிறதுசண்டியர்களும் தடிகளுடன் கலந்துகொள்ளு கிருர்கள் - காவலர் தலையிட்டு பக்தர்களை வெளியே தள்ளி விடுகிறர்கள் - சூ ர ஞர் கோயிலுக்குள் சென்று விடுகிறர் - திரை மூடுகிறது - காவல ரூம் பக்தர்களும் திரைக்கு வெளியே நிற்கிறர்கள்
ஐயா, காவலரைப் பார்த்து
சட்டத்தில் இடமிருக்கு
உள்ளே போவதற்கு சட்டத்தில் இடமிருக்கு
பட்டத்தால் வேலையில்லை -
அவர் படிப்புப் பட்டத்தால் வேலையில்லை
ஐயா! கலாட்டா செய்தது யார்? ஆயுதங்களுடன் வந்தவர்கள் யார்? நாங்களா? அவர்களா?
(காவலர் போய்விடுகிறர்கள்
பண்புடனே நாமும் வந்தோம்
பாரிலுள்ளோர் பாரும் - ஐயா
பாட்டுடனே நாமும் வந்தோம் பாரிலுள்ளோர் கேளும்
பக்திமயமாக வந்தோம்
பாரிலுள்ளோர் பாரும் - ஐயா
பலாத்காரம் செய்யவில்லை
பாரிலுள்ளோர் கேளும்
(பாடிக்கொண்டே பக்தர்கள் போகின்றர்கள் - திரை விலக, நான்காம் காட்சி ஆரம்பம்)

காட்சி 4
(கோயிற் கோபுரம் தூரத்தில் தெரிகிறது - நாரதரும் முருகனும் வருகிருர்கன்
( , brigt
பூலோகம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - தாங்கள் போராட வந்து சேர்ந்தோம் யாழ்ப்பாணம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - வந்தோம் யாருக்குமே அஞ்ச மாட்டோம்
(வஜனை செய்வது கேட்கிறது
கதிர்காமக் கந்தனுக்கு - வேல் வேல் வேல் கதியிங்கு வேறில்லை - வேல் வேல் வேல்
சந்நிதியில் சுப்பனுக்கு . வேல் வேல் வேல் சந்நதங்கள் தந்திடுமே - வேல் வேல் வேல்
நல்லூரின் நாதனுக்கு - வேல் வேல் வேல் நல்லவைகள் செய்திடுமே - வேல் வேல் வேல்
மாவையிலே முருகனுக்கு - வேல் வேல் வேல் மார்க்கமதைக் காட்டிடுமே - வேல் வேல் வேல்
(பஜனை செய்வதை முருகனும் நாரதரும் காதுகொடுத்துக் Gasl’-6api667)
புருகன்! நாரதரே! அதோ, என் பக்தர்கள் பாடுகிறர்கள்.
சற்றுக் கேளும்.

Page 24
6
நாரதர் ஆம் முருகா! ஆம். அவர்கள்
பண்ணிசை கேட்கையிலே
முருகன் மேனி சிலிர்க்குது
பண்ணிசை கேட்கையிலே
நாரதர் பாசத்தைப் பார்க்கையிலே
முருகன் உள்ளம் குளிருது
பாசத்தைப் பார்க்கையிலே
நாரதர் பக்தியை உணர்கையிலே முருகன் கண்ணிரி மல் குது
பக்தியை உணர்கையிலே
ஆகா! என்ன பக்தி என்ன பக்தி இந்த அடியார் களையா கோயில் வெளியே நிறுத்துவது!
நாரதர் முருகா! தங்கள் அடியார்களை விடுத்து சற்று அந்தப்
பக்கம் பாருங்கள்,
கோயில் கதவடைப்பு
என் துரையே பாரும் - உங்கள்
கோயில் படும் சீர் கேட்டை
அங்கே கொஞ்சம் பாரும்
உள்ளே இருப்பவர்கள்
என்துரையே பாரும் - அவர்கள் உட்பூட்டுப் பூட்டிவிட்டார்
அங்கே கொஞ்சம் பாரும்
பக்தர்கள் வணங்கும் இடம்
என்துரையே பாரும் - நீரால் பாவிகள் நனைக்கின்ருர்கள்
அங்கே கொஞ்சம் பாரும்
முருகன் கொடுமை. கொடுமை. அசுரக் கொடுமை.
நாரதர் முருகா! அதோ அதைப் பாருங்கள்.
வேலி அங்கே சுற்றிப்
போட்டிருக்கு - னங்கள் வேலவனைக் காணத் தடுப்பதற்கு

፱ ?
சண்டியர்கள் சுற்றி நிற்கின்றர்கள் - எங்கள்
சண்முகனைக் காணத் தடுப்பதற்கு
(சண்டியர்கள் இருவர் வந்து போகிருர்கள்
காடையர்கள் சுற்றித்
திரிகின்ருர்கள் - எங்கள் கந்தையனைக் காணத் தடுப்பதற்கு
முருகா. முருகா.1
வேதமல்லோ இவை
பேசுகினம் - மனம் வேகுதையா மெத்த ஆழமாக
முருகன் நாரதரே! அதோ பாரும் அங்கே.
சகடையில் இருப்பவன் யார்
நாரதரே கேளும் - அங்கே
சண்டியர்கள் மத்தியிலே -
நாரதரே கூறும்
நாரதர் அவனு? முருகா!. அவன்
சாதி வெறியர்களின்
தான்தோன்றித் தலைவன் - அவன் சரியான பெயர் கூறின்
கலியுக சூரன்
முருகன் தலையும் நரைச்சுப் போச்சு
நாரதரே பாரும் - அந்த தடிக் கிழவன் செயச்ை சற்று
நீர் எனக்குக் கூறும்
நாரதர் புலியாட்டம் ஆடுகிருன்
என் துரையே கேளும் - அவன் கடதாசிப் புலியாவான்
நீரும் கொஞ்சம் பாரும்
முருகன் நாரதரே!. இவன் ஒரு இரக்கமற்ற அசுரன்.
இவன்

Page 25
麗魯
தலையிலல்லோ கணம்
மெத்தவுண்டு - இந்தத்
தறுதலையின் கனம்
தட்ட வேண்டும்
அழிவையல்லோ இவன்
தேடிக் கொண்டான் - மிக்க
ஆழத்திலே காலை
விட்டு விட்டான்
நாரதரே! இவன்தானே இப்போ பூசாரி?
நாரதர் பூசாரியா. முருகா!
குருக்கள் இங்கே இவனைச்
சேர்த்துக் கொண்டே - இவன்
கொள்கையிலே துணையாய்
நிற்கின்ருரே
சாவி இப்போ இவன்
கைகளிலே - இங்கே
சாத்திவிட்டான் கோயில்
சாதி பார்த்து
முருகன் நாரதரே! “எம்பீ” மார்கள் எங்கு சென்ருர்கள்? இவர் களுக்கு ஒருவரும் துணையாக வரவில்லை&ே.
எம்.பீமார்கள் நாரதரே
எங்கு சென்ருர் - அவர் இங்குவந்தேன் இவர்க்கு
உதவவில்லை நாரதர் முருகா!. “எம்பீ"மாரும் எம்பீ"யாக விரும்புகிறவர்
களும் இங்கு வரமாட்டார்கள்
தேர்தலிலே வெல்ல
வேண்டுமென்றே - இங்கே
தோன்றிடவே கொஞ்சம்
கூசுகினம்
சாதிமான்கள் துண்டு
நின்றுவிடும் - அவர்
சாதியிலே கொஞ்சம்
erraq off-To

பத்திரிகை நியாயம்
பேசிவிட்டு - அவர் மெத்தையிலே வீட்டில்
தூங்கி விட்டார்
வாக்குத்தான் பொறுக்கிகள்
எம்.பீமார்கள் - அவர்
வாக்குக் கணக்கெடுத்தே
எதுவும் செய்வார்
நாரதர் முருகா! கோயில் முகப்பை விடுத்து வாருங்கள். தெற்கு வீதிக்குச் சென்று அங்கு என்ன நடக்கின்றது என்று கவனிப்போம்.
(முருகனும் நாரதரும் முன் வருகிருர்கள் - திரை மூடுகிறது - நாரதரும் முருகனும் திரைக்கு மூன் நின்று
மூருகன் நாரதரே! அதோ! அங்கே . அந்தப் பக்கம் பாரும். s அங்கே வாகனங்களில் ஏதோ ஏற்றுகிறர்களே. அஇை!
என்ன?
நாரதர் ஆயுதங்கள் ஐயா
ஏற்றுகின்ருர் - உங்கள் ஆலயத்துள் இருந்து எடுத்து வந்தார்
சண்டியர்கள் கட்டுக்கட்டாக ஆயுதங்களைச் சுமந்து போகிறர்கள்
GypG Sm --. unrišgitas GTT
கொட்டனும் கத்தியும்
அங்கே உண்டு - உங்கள் கோயிலுக்குள் இருந்து
எடுத்து வந்தார்
எறிகுண்டு துப்பாக்கியும்
அங்கே உண்டு - உங்கள் ஆலயத்துள் இருந்து
எடுத்து வந்தார்

Page 26
(சண்டியர் போத்தல்கள் சி ல வ ற்  ைற மறைத்தும் மறைக்காமலும் கொண்டு போகிருர்கள்
முருகன் நாரதரே கோயிலுக்குள் இருந்து போத்தல்கள் கொண்டு வருகின்ருர்களே. அவை என்ன? பால் போத் தல்களா? அல்லது தெய்ப் போத்தல்களா?
நாரதர் இல்லை; முருகா! இல்லை. அவை
சாராயப் போத்தல்களே சண்முகா அந்தச் சண்டியர்க்குக் கொடுத்திடவே
வேலவனே உந்தன் ஆலயத்துள் கள்ளும்தான் முட்டிகளில்
கந்தா அந்தக் காடையர்க்குத் கொடுத்திடவே
முருகன் இது என்ன அநியாயம். அக்கிரமம். என் அடியார் களைக் கொன்று குவிக்கவா மதுபானங்களும் ஆயுதங்
களும் வந்தன? நாரதரே! . வாரும் நாமும் கோயி லுக்குள் சென்று நடப்பதைக் கவனிப்போம்.
(முருகனும் நாரதரும் செல்கிருர்கள் - திரை விலக, ஐந்தாம் காட்சி ஆரம்பம்)

சூரஞர்
முருகன்
காட்சி 5
(கோயிற் கோபுர வாசல் - சூரனுர் அமைதியின்றிக் காணப்படுகின்ருர் - சண்டியர்கள் அவருடன் ஏதோ தர்க்கம் செய்துகொண்டு நின்றுவிட்டுச் செல்கிறர்
கள்
(தனிமையில் எல்லாம் என்னுலைதான் வந்ததாம்! தங்கடை வருவாய் குறைஞ்சு போச்சுதெண்டு குருக்க ளவைக்குக் கோவம். அட, இவங்கள் கூலிக்கு மார டிக்க வந்தவங்களுக்கு ஏன் என்னில கோவம். எள் னுேடை வந்து மோதுப்படுருங்கள்; இவையஞக்குக் குடுக்கிறதைக் குருக்களவை குடுக்கவில்லைப்போல நானும் ஆப்பிழுத்த குரங்குமாதிரி வந்து நல்லாய் மாட்டுப்பட்டுப் போனன். இருந்தாலும் விடக் கூடாது. எளியதுகளை இதில அடக்கினல்தான் நாங்கள் மணிசராய் உலாவலாம். (முருகனும் நாரதரும் வரு கிருர்கள்) உதார் வாறது, வேஷம் கட்டிக்கொண்டு? வாருங்கள். கையிலை வேலும் கிடக்கு, பேசாமல் காணுதமாதிரி உள்ளே போகட்டோ? சீ.சீ. கண் டிட்டாங்கள் போல கிடக்கு. இனி மேல் போகக் கூடாது என்ரை கவுரவம் என்ன ஆகிறது? என்ன வந்தாலும் விடக்கூடாது. வ ர ட் டும் செய்யிறன் வேல். (சூரஞர் வாசலை மறைத்துக்கொண்டு நிற் கிருர்)
நாரதரே! அதோ சூரன் கோயில் வாசலை மறித்துக் கொண்டு குறுக்கே நிற்கின்ருன். வாரும். அவனைத்
தாண்டிக் கோயிலுக்குள் செல்வோம்.
(நாரதரும் முருகனும் சூரனுக்கு அருகில் செல்கிருர்
5eir

Page 27
s ) } ;
சூரஞர் ஏய்! ஆர் நீங்கள்?. என்ன சங்கதி? எங்கே போறியள்? வே ஷ ம் கட்டிக்கொண்டு வெளிக்கிட் டிருக்கினம், ஆரை ஏமாற்ற? டேய்!
e6în G3ar Gunras Gau GăvTLrruh
வெளியே நில்லுங் கோடா உங்கள் வேஷம் எல்லாம் இங்கே செல்லாதடா
முருகனைப் பார்த்து
வேலவன் போல் நீயும் வேஷம்தான் பூண்டு வருகின்முயோ என்னை ஏமாற்ற இன்று
உள்ளே போக வேண்டாம்
வெளியே நில்லுங் கோடா உங்கள் வேஷம் எல்லாம் இங்கே செல்லாதடா
(நாரதரைப் பார்த்து
நாரதர்போல் நீயும் வேஷம்தான் பூண்டு நடிக்கின்ருயோ என்னை ஏய்த்திட இன்று
உள்ளே போக வேண்டாம் V−
வெளியே நில்லுங் கோடா உங்கள் வேஷம் எல்லாம் இங்கே செல்லாதடா
(முருகனைப் பார்த்து ஒய் உம்முடைய பேர் என்ன? ஊர் என்ன? விலாசமும் உண்டோ?
ருகன் (நாரதரிடம் நாரதரே!.
நான்தான் இந்தக் கோயில் கந்தன் - இங்கே நான்தான் இந்தக் கோயில் கந்தன் - என்றே நன்றி கெட்ட இவனிடம் கூறிவிடும் நான்தான் இந்தக் கோயில் கந்தன்
(முருகன் கோபத்துடன் காட்சி அளிக்கின்றர்

33
நாரதர் (சூரனிடம் ஐயா சூரஞரே!.
சத்தியமாய் இவரே கந்தன் - ஐயா சத்தியமாய் இவரே கந்தன் - ஐயா சாத்தவேண்டாம் கதவுதனைத் திறந்துவிடும் சத்தியமாய் இவரே கந்தன் k
சூரஞர் கந்தனே!. என்ன. என்ன பேர், கந்தனே!
கந்தன் வேலன் என்ற
பெயருடனே - கந்தன் கோயிலுக்குள் எவரும் போகேலாது
அழகன் முருகன் என்ற
பெயருடனே - முருகன் ஆலயத்துள் எவரும் போகேலாது
கந்தளும் கந்தன், எங்கத்தையில் கந்தனவை வந் திருக்கினம் . கவுண்மேந்து ஏஜெண்டுமார், டேய்!
நான்தான் இங்கே அதிகாரி
சொன்னேனே கேளு - படி
தாண்டத்தானும் உரிமையில்லை
தட்டாமல் போடா
சாதியிற் குறைந்தவர்க்குச்
சொன்னேனே கேளு - கதவு
சாத்தயே இருக்குமிங்கே
போடா நீ போடா
நாரதர்: (முருகனைக் காட்டி ஐயா! இவர் உள்ளே இருக்கிற
ஆள்தான்.
சூரஞர் சொல்வாக்குப் பேச நீயும்
வந்தாயோ பாரு - நீயும் வந்தாயோ பாரு - எந்தன் செல்வாக்கு இருக்குமிடம் செல்லாது இங்கே
நாரதர் நாராயண !. நாராயண ..

Page 28
4
சூரஞர் சண்டித்தனம் பண்ண நீயும்
வந்தாயோ பாரு - நீயும் வந்தாயோ பாரு - எந்தன் சண்டித்தனம் கேட்டுப்பாரு
சந்தியில்லே சொல்வார்
நாரதர் நிலையற்ற மானிடனே போதும் ஐயா போதும் தற்
סמL (60ש)Qt F
போதும் ஐயா போதும்
தற்பெருமை - உள்ளே போகவிட்டுப் பேசும் நற்பெருமை
(முருகனைப் பார்த்து கந்தா! கடம்பா குகா! குறத்தி மணுளா! தங்களையுமா வெளியே நிறுத்திவிட்டார்கள்?
கந்தன் கோயில் வெளியே
நின்ருல் ஐயா - உள்ளே கல்லுருவம் தானே மீதியாகும்
முருகன் (கோபத்துடன் நாரதரே! இனிமேலும் பொறுக்க
V முடியாது. வாரும் இவனைத் தாண்டி உள்ளே செல்
வோம். (முருகன் வேலைச் சுழட்டிக் கொண்டு கோயி லுக்குள் செல்ல முயலுகிருர்)
சூரஞர் டேய் கலாட்டா பண்ணுதே. கோயில் எண்டும் பாக்க
மாட்டன். தெரியுமோ என்ரை குணம்? . தம்பி தம்பி ஓடி வாங்கோ காவலரே! ஒடி வாங்கோ.
(முருகன் முன்னேறுகிறர் - சூரஞர் ப ய த் து ட ன் கோயிலுக்குள் சென்று கதவுகளை முடிவிடுகிருர்)
முருகன் நாரதரே! என் இர த் தம் கொதிக்கிறது. இப் பொழுதே இவனையும் இவன் கூட்டத்தையும். (ஆத்திரத்துடன் பற்களைக் கடிக்கிருர்)
நாரதர் முருகா! அமைதி கொள்ளுங்கள். சற்றுப் பொறுத் துப் பார்ப்போம். இன்று போய் நாளை வருவோம்.

蔷葛
முருகன் நாரதரே!
வரமாட்டேன் நானும் வரமாட்டேன் வரமாட்டேன் இந்தக் கலியுக சூரனைச் சங்காரம் செய்யாமல்
வரமாட்டேன் நானும் a prl Drt LGL-6ir captuart Gloir
யார்தான் என்னை எதிர்த்திட்டாலும் நீர்தான் என்னத் தடுத்திட்டாலும் இந்தப் பொல்லா அசுரனைச் சங்காரம் செய்யாமல்
வரமாட்டேன் நானும் வரமாட்டேன் வரமாட்டேன்
நாரதர் நாராயண நாராயண முருகா! அமைதி கொள்ளுங் கள் அமைதி. இந்தச் சாதிக் கொடுமை தமிழ் இனத் தில் படிந்துள்ள தூசு, அது விலகிவிடும்.
முருகன் தூசு தானக விலகாது, நாரதரே! தூசு தாஞக வில
காது. அதற்கும் விளக்குமாறு வேண்டும்.
விளக்குமாறு எட்டா
இடத்தை விட்டு - என்றும் விலகாது தூசு தானுகவே
நாரதர் உண்மை முருகா! உண்மை. முற்றிலும் உண்மை.
விளக்குமா எட்டா
இடத்தை விட்டு - என்றும் விலகாது தூசு தானகவே
முருகா! இங்குள்ள ஒரு குரண் அழித்து விட்டால் போதுமா? தமிழ் இனத்தை மூடியுள்ள தூசு இவன்
ஒருவன் மட்டும் இல்லை. இவன் போல் இன்னும் சிலச்
இருக்கிருர்கள். அவர்கள் எல்லோரையும் தாங்கள்
அழிக்க வேண்டுமா? வேண்டாம் முருகா வேண்டாம்.
சிலரை அழித்தொழிப்பதால் நிலைமை சீரடைந்து
விடாது. மூருகா! இது புராணகாலம் இல்லை. மக்
கள் யுகம் முருகா! இது மக்கள் யுகம்.

Page 29
36
மக்களேதான் மக்கள்
மட்டுமே தான் - உலகில் மாற்றத்தை ஆக்கும் இயக்க சக்தி
முருகா! தாங்கள் வேலெடுத்துப் போரிட வேண்டாம். மக்களிடம் தங்கள் சக்தியைக் கொடுத்து விடுங்கள். அவர்கள் சகல கொடுமைகளிலும் இருந்து விடுதலை பெற அவர்களுக்கு நல் வரம் அருளுங்கள்.
(அடியார்கள் கோயிலை நோக்கி வருகிறர்கள்
பக்தர் கோத்திரங்கள் கூறி எம்மை -
தடுத்திட்டாலும் காத்திருக்கப் போவதில்லை
சாத்திரத்தை மாற்றுகிருர் -
உயிர்விட்டாலும் சரித்திரத்தை மாற்றிடுவோம்
பாளையினைச் சீவும் கையால் -
சாதி வெறிப் பேயினை நாம் சீவிடுவோம்
கோயிலுக்குள் வணங்க வந்தோம் -
கதவு தாண்டிக் கோயிலுக்குள் சென்றிடுவோம்
தசரதன் முருகா! அதோ தங்கள் அடியார்கள் வருகிருர்கள், அவர்களிடம் தங்கள் சக்தியைக் கொடுத்துவிடுங்கள்? அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
(அடியார்கள் முருகனுக்கு அருகில் வருகிறர்கள்)
முருகன் தந்துவிட்டேன் இன்றே
தந்துவிட்டேன் - எந்தன் தந்தை தந்த சக்தியைத் தந்துவிட்டேன்
சங்கரன் தான் தந்த சக்தி வேலை - இன்றே சமத்துவம் காண்பதற்கே தந்துவிட்டேன்

貂7
(முருகன் பக்தரிடம் தன் வேலைக் கொடுத்ததும் அடி யார்கள் எல்லோர் கைகளிலும் வேல்கள் மின்னுகின் றன - அடியார்கள் வேல்களைத் தாங்கியவண்ணம் ஆனந்தக் கூத்தாடு கிருர்கள்
முரு + நார சென்று வருவோம் நாம்
சென்று வருவோம் - நீவிர் வென்றிடுவீர் நாம் சென்று வருவோம்
(முருகனும் நாரதரும் சென்று மறைகிறர்கள் - உடுக் குகள் பலமாக ஒலிக்கின்றன - பக்தர்கள் கோயிலை நோக்கித் திரும்புகிறர்கள் - சூரனுர் கோயில் கதவு களேத் திறந்து வெளியே வருகிருர் - பக்தர்கள் உரு வுடன் கோயிலைநோக்கி முன்னேறுகிறர்கள் - சூரனும் பயத்துடன் பின் அடைகின்றர் - கோயிற் கதவுகள் திறக்கின்றன - பக்தர்கள் கோயிலை நோக்கி மேலும் முன்னேறுகின்றர்கள் - கோயில் மணி ஒலிக்கின்றது திரை மூடுகிறது)
முற்றும்

Page 30
வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி பாவங்களைத் தெளி வாகவும் அழுத்தமாகவும் மனதில் தங்குமாறும் வெளிப்படுத்த காத்தான கூத்து மெட்டு ஒரு சிறந்த சாதனமாகும். இந்த மெட்டில் காத்தவராயர் கதையைத் தவிர, வேறு எந்த நாடக மும் நடிக்கப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. இந்த மெட்டில் வித்தகரான திரு. சி. கணபதிப்பிள்ளை அண்ணுவியார் அவர் களைத் தலைவராக "அம்பலத்தாடிகள்" முத்தமிழ்ச் சங்கம் பெற்றிருப்பது எமது தற்பேருகும் அன்ஞர் வடமராட்சிப் பகுதியில் மாதனை, சுப்பர்மடம் கரவெட்டி அல்வாய் போன்ற இடங்களிலும்; முல்லைத்தீவுப் பகுதியில் வட்டுவாகல் போன்ற இடங்களிலும் காத்தவராயர் கூத்தைப் பழக்கி கிேடை ஏற்றி இம்மெட்டுப் பலஇடங்களிலும் பரவ வழிசெய்துள்ளார். அ ஃஞ வியார் அவர்களின் அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டே இம் மெட்டுக்களுக்கு ஓர் இலக்கணம் வகுக்க முடிந்தது.
காத்தான் கூத்து மெட்டு *அம்பலத்தாடிகள்’
பட்டிலே "பொப் புகுந்து படுத்தும் பாட்டைக் கண்ட பின்னும் நாட்டிலே நமக்கிருக்கும் நல்ல பல மெட்டுக்களை நினைத்திடவும் வேண்டஈமோ? "பொப்" இசை என்று ஒன்று பாடு கிருர்; பாடட்டும். அதற்கு, தப்பான கருத்துடைய தறுதலைப் பாட்டுக்களா பாடவேண்டும்? " பொப் " பாட்டைக் கேட்ட வுடன் ஆட்டம் இடுப்பொடிய வருகிறதாம்? நம் முன்னேர் பாடி வைத்த கரகப் பாட்டிலே ஒன்றை உடுக்கடித்துப் பாடிவிட்டால் பாட்டியும்தான் சும்மா இருப்பாளோ எட்டி மிதித்து, இருந் தெழுந்து ஆடாவோ?
கரகம், காவடி, கும்மி, தாலாட்டு, கப்பற் பாட்டு, ஒப்பாரி என ஒவ்வொன்றிற்கும் எத்தனை பாட்டுக்கள்! எத்தனை மெட் டுக்கள்!! இத்தனைக்கும் மேலாக வடமோடி, தென்மோடி என வந்திருந்தோர் எழுந்தோடிவிடாது பார்த்திருந்த நாட் டு க் கூத்துக்களின் பாட்டுக்கள் எத்தனை மெட்டுக்கள் எத்தனை!!

罗莎
நம் முன்னேர் நமக்களித்த நல்ல பல செல்வங்கள் நாதி பற்று நைந்து புதைந்து நயமின்றிக் கிடக்கின்றனவே. அவற் றைத் தோண்டி எடுத்துத் துடைத்தத் துப்புரவு செய்து தக்க தொரு இடத்தில் தவழுது வைத்திடும் நாள் எந்நாளோ? என ஏங்கித் தவிக்கிறதே உள்ளம்.
காத்தான் கூத்தைக் கண்டிருந்தோர் நாத்தான் சும்மா இருக்குமோ? அவர் கையும் காலும்தான் சும்மா கிடக்குமோ? தலையும் தான் அசைந்து தாளத்திற்கு ஆடாதோ? இத் த ஃன ஆட்டம் ஆட்டும் அத்தனை சக்தி உள்ள காத்தான் கூத்துப் பாட்டில் எத்தனை மெட்டுக்கள்! காத் தா ன் கூத்து மெட்டு காதிலே கேட்டுப் பழக்கப்பட்டோர் அறிவர்.
இடத்திற்கும் குணத்திற்கும் தக்கபடி தகுந்த பல மெட்டுக் கள் ச" தி தான் கூத்தில் உள. ஆஞ ல் கர்நாடக இசைக்குக் கற்றறிந்த பெரியார்கள், வித்துவான்கள், பாடகர்கள் இராகம் அமைத்து இலக்கணம் செய்ததுபோல் : இராகம், கிளை இராகம் என 8 வளர்த்துப் பெயரும் சூட்டி நடமாட விட்டதுபோல் இந்த நாட்டுக்கூத்து மெட்டுக்கு நல்லதொரு பெயா தானும் வைத்து மகிழ்ந்தாரோ? பெயர்தானும் இருந்ததுவோ? இல்லையோ? எமக்கின்று தெரியவில்லை. பெயர் இருந்தால் நல்லதுதான். இன்ன மெட்டிற்கு இன்ன பெயர் என்று ஒன்று சூட்டிவிட்டால், "பாடு இன்ன மெட்டை" என்று பெயர்சொல்ல, பாடுவோர்க் கும் சுகம்தானே? தேர்ச்சிபெற்ற அண்ணுவிமார்கள் இப்பெயர் களை ஏற்பாரோ? என்னவோ? எமக்காவது இது உதவட்டும். மேன்மேலும் நாடகங்கள் இந்த மெட்டில் வளரட்டும் மெட்டும் வளரட்டும்,
வணக்கம்
கடவுள் வணக்கம் செய்து காப்புப் பாடித் துவங்கிடுவோம்!
ஒரானைக் கண்ணே கண்ணே - எங்கள் உமையாள் பெற்ற பாலகனே
எனப் பல பாட்டுக்கள் தொடர்கின்றன.
இது ஒரு மெட்டு. காத்தான் கூத்தில் கடவுள் வணக்கத்திற் கெனத் தனியான மெட்டு இதற்கு **வணக்கம்" என்றே பெயர் வைத்தால் என்ன?

Page 31
40
தோற்றம்:
காத்தான் கூத்தில் நல்லதொரு பாணி உண்டு. அதுவே. மேடையிற் தோன்றும் நடிகர்கள் தாம் இன்ன பாத்திரம் எனச் சபையோர்க்கு முன்னமே எடுத்துரைத் தல். பூமாதேவி அம்மன், பாறுவதி அம்மன், சோமசுந்தரம், கறுப்பாசி, காத்தலிங்கச் சாமி, தொட்டியத்துச் சின்னன், ஆதி சிவனர், கிட்டிணர், தேவடியாள், ஆரியப்பூமாலை என இன்னுேரன்ன பல பாத்திரங் களும் தம்மை அறிமுகம் செய்யும் பாணி ஒரே பாணி. உதார ணத்திற்குச் சில பார்ப்போமா?
பூமாதேவி அம்மன் தோற்றம்
பூமியைத் துளைத் தல்லவோ
பூமா தேவியம்மன் - ஒரு பூவாய் மலர்ந்தாவாம் பூமா தேவியம்மன்
சிவனர் தோற்றம்
காவி உடுத்தல்லவோ
ஆதி சிவஞரும் - ஒரு
காரணமாய் வேடம் கொண்டேன்
மாய சிவனுரும்
முற்காத்தான் தோற்றம்
சோம னுடுத்தல்லவோ
காத்தலிங்கச் சாமி - ஒரு சொருகு தொங்கன் ஆர்க்க விட்டேன்
காத்தலிங்கச் சாமி
ஆரியப்பூமாலை தோற்றம்
அறிந்திடுவீர் தெரிந்திடுவீர்
சபையோரே கேளும் - நானும்
ஆரியப்பூ மா ைவாறேன்
பெரியோரே கேளும்
இவ்வாறே பல பாட்டுக்களில் தாம் வருவதும், போவதும், நினைப்பதும், செய்வதும் கூறிச் செல்கின்றன பாத்திரங்கள். இதற்கு என்ன பெயர் சூட்டலாம்? தோன்றும்போது பாடுவ தால் தோற்றம்" என்போமா?

4.
ஆங்காரம்:
துரிதமாய்ப் பாடித் துடுக்காக வரும் இரு பாத்திரங்கள் உள. அவை வைசூரராசன், முத்துமாரி அம்மன்.
வைசூர ராசன் தோற்றம்
தங்கப் பல்லக்கில் ஏறியல்லோ
வைசூர ராசன் - அவன்
தானேடி வாருணும் வைகுர ராசன
முத்துமாரி கூற்று:
மணி மந்திர வானெடுத்து
முத்துமாரி அம்மன் - அவ
மாட்டிக் கொண்டா உடைதனிலே
மாரிதேவி அம்மன்
சீறி எழுந்தல்லவோ
முத்துமாரி அம்மன் - உங்கண்
சீக்கிரத்தில் சாய்ப்பனடா
முத்துமாரி அம்மன்
சிவனுக்கு முத்தெறித்து நோய் கொடுத்தபோது முத்துமாரி
மொட்டாக்கைத் தான் திறந்தோ
முத்துமாரி அம்மன் - அவ
மூன்று முத்தைத்தான் எறிந்தா
முத்துமாரி அம்மன்,
இப்படியாகப் பாட்டுக்கள் அடுக்கடுக்காய்ச் செல்கின்றன. அகல் காரம் செருக்குடன் அடித்துக் கூறும் மெட்டதஞல் இதற்கு **ஆங்காரம்" என்ருல் என்ன?
பெருமிதம்:
நடுக்காத்தான் வரு கிரு ர் தன் பெருமை கூறி அங்கே:
ஆதிசிவன் மைந்தனல்லோ - நானும்
ஆதிகாத்தான் ஓடிவாறேன் பெரியோரே
ஐயா சபையோரே.

Page 32
孪2
12ாமாவும் பெருமை கூறுகிருர்
சரிகை வேட்டி தானுடுத்தே - மாமா
சரிகைச் சால்வை தோளில் போட்டேன் டாபர் மாமா
p5rrásir 65 Sint St Lomt omr. இந்த மெட்டில் துரிதம் இல்லை; ஆங்காரம் இல்லை. எச்சிலே வைத்து எழுப்பமாகப் பாடும் மெட்டு. பெருமை கூறி வருவத னுல் இதற்கு "பெருமிதம்" என்றே சொல்வோமா?
தர்க்கம்:
வந்து சேர்ந்தவர்கள் உரையாடி விபரம் பல கூறி தர்க்கங்கள் செய்திடுவார். தாயும் தனயனும் தர்க்கம் செய்யும் இடங் களோ இந்தக் கூத்திற் பல. ஒன்று இரண்டைப் பார்ப்போமா?
முத்தானே மகனே வாய்திறந்து - எனக்கொரு உத்தாரம் மகனே சொல்லேனடா.
இன்னும் ஒரு பாட்டைக் கேட்போம்: காத்தான் கண்டு வந்த அம்மா மாலையரை
தாயே மாயைரை - எனக்கு கைப்பிடித்துக் கவியாணம் செய்வாயோணை
செய்து தருவாயோணை.
:த்து மாரி: கண்டு வந்த மகனே மாலையரை
மகனே மாலையரை - உனக்கு கைப்பிடித்துக் கலியாணம் செய்து தாறேன்
மகனே செய்து தாறேன்.
இப்படித் தர்க்கங்கள் செய்யத் தகுந்த இடங்களில் இந்த மெட்டு வருவதனுல் இதற்கு "தர்க்கம்" என்றிடுவோமே?
சல்லாபம்:
கேலி, கிண்டல், காதல், சல்லாபம், சரசம் என சில ஆங் காங்கு இருக்க வேண்டாமா? இதுவும் நாடகப் பண்புதானே. இதற்கும் இடம் உண்டு காத்தான் கூத்து மெட்டில். அத்தான் சிவனரும் மச்சாள் முத்துமாரியும் சரசமாடுகிருர்களே! பார்ப் போமா? இது வயது வந்தவர்களுக்கு மட்டும்! (அத்துமாரி கொஞ்சிக் கொஞ்சி அத்தாரே விளையாட
- நானெரு
கொஞ்சுங்கிளி அத்தாரிடம் கேட்கவந்தேன்.

de 3
augpř: கொஞ்சிக் கொஞ்சி மச்சாளே பீளேயட - உனக்கு
கொஞ்சுங்கிளியாக வஈறேனடி.
இப்படியாகக் கிள்ளி கிள்ளி, நுள்ளி நுள்ளி, கட்டி கட்டி, அணைத்
தணைத்து இருவரும் சரசமாடும் பா ட் டு க் கள், அபிபப்பா
அருமை! அருமை!! இறுதியாக ஒரு பாட்டு:
முத்துமாரி படுத்துக்கொண்டே அத்தாரே பால்கொடுக்க x Y - நானுெரு
பாலகனை அத்தாரிடம் கேட்கவந்தேன்.
சிவனர் படுத்துக் கொண்டே மச்சாளே பால் கொடுக்க
- நாஞெரு பாலகஞய் மச் சாளே வாறனடி
மகன் தாயாரிடம் கலியாணம் பற்றிக் கூறுகிமுர்:
என்னேட்ட பெற்றவளே தோழரெல்லாம்
சின்னசின்ன - ۔۔۔۔ இளந்தாரிமார் கலியாணம் ஆளு"ம்மா. போகவிடை அம்மாவே தாவேனணே - அந்தப்
பொற்கொடியாள் ஆரியமாலையிடம்.
தமையனை, தம்பி தாயாரிடம் கேலி செய்கிருர்:
மாலைக்கெல்லோ எங்கள் அண்ணர் ஆசைப்பட்டு அங்கு மார் விலங்கோ பெற்றவளே மாட்டிக் கொண்டார்."
இவ்வாழுக சரசமும், சல்லாபமும், கிண்டலும், கேலியுமாக வரும் பாட்டுக்களுக்கு ஒரு மெட்டு. அதுவும் வெட்டி வெட். டிப் பாடும்பொழுது ஒரு அழகு இழுத்து நீட்டி முழக்கிப் பாடி ஞலோ தனி அழகு. அதற்குச் "சல்லாபம்" என்றிட்டால் என்ன?
தவம்:
காத்தான் கூத்தில் தவம் இயற்றி வேண்டுதல் செய்யு. காட்சிகள் பல. தவசுப் பாட்டு ஒன்றைக் கேட்போமா?
இருந்த அருந்தவசு முத்துமாரி அம்மன் எழிலிலங்க சோதி மின்ன. f இப்படித் தொடரும் பாட்டுக்கள் பல. ஒருவரை வரவேண்டிப் பாடுதலும் இந்த மெட்டிலே அமைந்து விட்டது.

Page 33
தோளோடு தோளுதித்த - எந்தன் தோழமையே வாவணிங்கே,
தேவடிபாளைத் தாய் எழுப்புகிருள் கேட்போமா?
பொழுதே விடியுதடி
என்மகளே - எடி தேவடியாள் பொற்கோழி கூவுதடி.
தாயிடம் வேண்டுதல் செய்கின்ருள் மகள்:
வாழ்த்தி வரங் கொடம்மா
பெற்றவளே தாயே - எனக்கு மணி மந்திரவாள் கைக்கொடம்மா
துற்றம் பொறுத்தருள வேண்டுதல்
தெரியாமல் செய்த குற்றம் அம்மாவே - எங்கள் தேவி பொறுத்திடணை,
இப்படியாக வேண்டி வேண்டித் தவக் இருக்கும் இந்த மெட்டை **தவம்" என்றே கூறிடுவோமா?
சீற்றம்:
கர்நாடக சங்கீதத்தில் குணங்களைக் குறிப்பதற்கும் இரா கங்கள் உள்ளனபோல், இங்கும் நாம் சிலவற்றைக் காணலாம். கோபத்துடன் கூறுகிருர் வைகுரராசன் கவனிப்போமா?
ஆர் குடி கெடுக்கவந்த
சண்டாளத் துரோகி - நீயும் பாவி இங்கு வந்தாயோடி
GBL umir GunT Gunt,
கோபத்திலே வருவதனல் இந்த மெட்டிற்குச் "சீற்றம்" என்ற பெயர் பொருந்தாதா?
ஆனந்தம்?
மஞ்ச ளெல்லோ சின்னன் மயக்குதடா
- துரையே
மதிமயக்கம் எனக்குக் கொள்ளுதடா

45
காத்தான் ஆனந்தமாகக் கூறுகின்ருர் வேறும் ஒரு இடத்தில்
truunt fluib singpy Guyff v
வென்று வந்தேன் அம்மா வென்று வந்தேன் - அந்த வேல் விழியாள் ஆரியமாலையினை சின்ஞன் காத்தானைச் சந்தோஷப்படுத்துகிருர்:
பாக்கையெல்லோ சின்னன் நான் எடுத்து - வெகு பக்குவமாய்க் காத்தான் கைக் கொடுத்தேன்; சிவஞர் பிள்ளை வரம் கொடுத்து கூறுகிருர்
பிள்ளை யென்றும் பெண்ணே நீ எடுத்து - வெகு பிரியமுடனே பெண்ணே நீ வளர்ப்பாய். இவ்வாருக ஆனந்தமாக வருகிறது பாட்டுக்களும் மெட்டுக் களும். ஆனந்தமான மெட்டு *ஆனந்தம்" என்றே இருக் கட்டுமே:
இரக்கம்:
காத்தான் கூத்திலே மனதை உருக்கும் மெட்டும் உண்டு
சிவன் தாலி பறி போகுதடி பார்வதியே பெண்ணே உந்தன்
தலைவன் இங்கே மாழுகிருன் உத்தமியே கண்ணே. இப்படிப் பல தொடர்கின்றன. காத்தான் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கிறர்:
பள்ளிக் கூடம் போகச் சொன்னல்
பெற்றவளே தாயே - எனக்குப் பயம் பயமாய் வருகுதணை
பெற்றவளே தாயே. தாயார் ஏழுகடல் தாண்டி வரும்படி கட்டளை இட்டதும் காத் தான் தான் இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறு கின்ருர்:
திங்கள் ஒரு திவசம்
பெற்றவளே தாயே - எனக்கு திதி முறையாய் செய்யேனணை
பெற்றவளே தாயே. காத்தான் கழுமரத்தில் இருந்து பாடும் பாட்டுகள் கண்ணிர் மல்க வைக்கும். "ஒராம்படி ஏறச் சொன்னல்" GT Gör ga துவங்கும் பல பாட்டுக்கள் உள. -

Page 34
46
இப்படியே இரங்க இரங்கப்பாடும் பாட்டுக்கு "இரக்கம்” என் முல் என்ன?
காத்தான் கூத்து மெட்டில் மேலும் ஆழமாக மூச்சடக்கி மூழ்கிப் பார்க்கலாம் தாக்குப்பிடிக்க மூடியவில்லை. மூச்சுத்தின றுகிறதே. நல்ல மெட்டுக்கள் பத்துப் போதும்:- வணக்கம்: தோற்றம் ஆங்காரம்; பெருமிதம்; தர்க்கம்; சல்லாபம்; தவம்; சீற்றம் ஆனந்தம்; இரக்கம்.
இந்த மெட்டுக்களை அடிக்கு அடிவேருக்கி எ ச் சி லும் (உயர்ந்த ஓசை) தக்கிலும் (உட்பட்ட ஒசை) மாறிமாறிப்படித் திட்டால், ஆகா! கேட்பதற்குக் கொடுத்து வைக்கவேண்டுமே ! தாள நடையிலே துரிதம் (விரைவாக) விளம்பம் (தாமத தாளம்) மாறிமாறி வரும்போது, கூறி விளங்காது; கேட்டுப் பார்க்க வேண்டும். மத்திமத்தில் வைத்துப் பாடிஞலும் நன்று தான். மெட்டுக்களுக்கு மெருகூட்டி அனுக்கங்கள் வைத்து அசைவு சேர்த்துப் பாடினல் கேட்கவும் வேண்டுமா? இது ஒரு மக்கள் மெட்டுத்தான் ஆனலும் அண்ணுவிமார்கள் அடிஎடுத் துத் தரவேண்டும்ே
காத்தான் கூத்துப் பாடல்களில் கும்மி உண்டு; தாலாட்டு உண்டு; கப்பற் பாட்டும் உண்டு; ஒப்பாரியும் உண்டு.
கும்மி கார்த்திகைத் தீபனடி
கண்டவர்க்கு நேசனடி நேர்த்தியிலும் நேர்த்தியடி
என் பாஞ்சாலங்குயிலே. தாலாட்டு: ஆராரோ ஆரிவரோ-தம்பி ஆரமுதே கண்வளராய். கப்பற்பாட்டு ஏலயேலோ கித்தையா ஏலதுேலோ
காத்தானும் சின்னனும் ஏறிய கப்பல் கனதூரமாகவே போகுது கப்பல் ஏலயேலோ தித்தையா ஏலயேலோ.
ஒப்பாரி: முத்துக் கிணற்றடியில்
எனக்கு வாய்த்த மருமகளே முத்துச் சறுக்கி விழுந்தாயோ. கர கப்பாட்டு, காவடிப்பாட்டு என்பன வேருக வளர்ந்து விட்ட மெட்டுக்களானலும், இங்கும் புகுந்துள்ளன:
கரகம் முந்தி முந்தி தாயகர்க்கோ முத்துமாரி அம்மன் முக்கண்ணுர்க்கு முன்பிறந்த மாரிதேவிஅம்மன்.

A 7
காத்தான் கூத்திலே ஆங்காங்கு வந்து புகுந்த மெட்டுக் assists U6) a 6T. சிந்து பைரவி இராகத்திலே அமைந்த பாடல் ஒன்று:- வரமாட்டேன் தம்பி நான் வரமாட்டேன்
அந்தத் தையலாள் மாலையை
Dnro asoTh. Fuiu unraddio வரமாட்டேன் வரமாட்டேன்
நீதான் என்னைத் தடுத்திட்டாலும் தாய்தான் என்ன வெறுத்திட்டாலும் அந்தத் தையலாள் மாலையை மாமணம் செய்யாமல் வரமாட்டேன் வரமாட்டேன்" மத்தியமாவதி இராகத்தில் ஒன்று
அக்கக்கா இது சொக்கட்டான்
Giat Ajrr L'GLIT &sourt L G rr; சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் இருந்து ஒரு மெட்டு
(சிங்கத்தால் நானடைந்த . . .
ஆண் புலி கரடி என் மகனே பாலா அங்கே அத்தனையும் காவலடா என்மகனே சீலா. வள்ளி திருமணத்தில் இருந்து ஒருமெட்டு:
(யார் காணும் நீர்...)
வெள்ளிமலை மலைமீதேறி நானும் விருது வேட்டை சுழன்ருடுறன் பார் **கண்டதுண்டோ கலியுகத்தில் காணப்போருேமோ?? -இது அன்று மிகவும் பிரபல்யமான ஒரு பாட்டு, இந்தமெட்டும் இங்கே இடம்பெற்றுவிட்டது.
முக்கால் வலமாய் வந்த முத்துமாரி அம்மன்-அவ முடிவணங்கித் தென்றனிட்டா மாரிதேவி அம்மன். வேறும் பல மெட்டுக்கள் காத்தாள் கூத்தில் புகுந்துள்ளன தாரதர் வருகை w
சம்போ சங்கர கெளரீசா
சாம்ப சங்கர கெளரீசா.
பாரமும் புரி நூலும் சடையும். . . . எனத் தொடரும் பாடல்களும்

Page 35
48
koru 16ör உரைத்த கதையை - அந்த ஆச்சிக்கு ஓடோடி நான் சொல்லப்போறன் ான வரும் பாடலும் நாரதருடன் வந்து புகுந்த மெட்டுக்கள் தான்.
வேறும் சில புகுந்துள்ளன: தாட்டுப் பாடல் (மெட்டுப்போல் தோன்றும் ஒன்று
பாலும் இந்தா பெற்றி பெற்றி--இப்ப பழமும் இந்தா இறங்கு இறங்கு வில்லுப் பாட்டுக்களில் உபயோகிக்கப்படும் , மெட்டுக்களி லும் ஒன்று
மலைக்கு மல் நடுவே
அங்கே மலைநடுவே மலையாள தேசமம்மா
அம்மா தேசமம்மா. எங்கிருந்தோ "ட்ராமா" மெட்டும் ஒன்று புகுந்துவிட்டது.
பிள்ளை இல்லை இல்லை என்று
மைத்துணு-நானும் பெரும் சாபம் போட்டேன்
காணும் கோபாலா:
பத்துச் சொந்தமான மெட்டுக்களுடன் இவ்வாருக வந்த பல மெட்டுக்களையும் தன்னுள் அடக்கிக் காத்தான் கூத்து மெட் டாகத் தன் பாணி மாருது தனிப்பாணியாகக்-காத்தான் கூத் துப் பாணியாக அமைந்துவிட்டனவே இந்த மெட்டுக்கள்
இம் மெட்டுக்களில் என்ன, ஓசை ஒரே மாதிரியாக இருக் கிறதே, இது வெறும் தாலாட்டுப் பாடல்கள்தானே எனச் சிலர் கூறுவதும் கேட்கிறது. இராகம் தெரியாதோர்க்கு கர்நாடக இசை எல்லாம் ஒரே இழுப்பாகத்தான் இருக்கும். அதுபோல காத்தான் கூத்தை அறியாதோர்க்கும் எல்லாம் ஒரே தாலாட் டுப்போற்தான் தோன்றும். காது பழகவேண்டும். கேட்டுத் தரம்பிரிக்கப் பயிற்சிவேண்டும்.
மெட்டுக்கள் வளர ஒரு வழி வகுத்தாற் போதுமா? புராண வழமைகளைத் தொடர்ந்து பாடி வந்தால் நாட்டுக் கலைகளுக்கு உயிர் ஊட்டியதாகுமா? செத்த பிணத்திற்குச் சரிகை வேட்டி கட்டி மெத்தையிலே வைப்பதனல் என்ன பயன்? புத் துயிர் ஊட்டவேண்டும் புத்துயிர் ஊட்ட வேண்டும்!! புத்துயிர் என் முல், புதுக்கருத்துக்கள்! புதுக்கதைகள்!! எப்படி இது வருமோ? எங்கிருந்து தோன்றிடுமோ?


Page 36
தருவது.
"தந்தன் கரு?ன' என்னும் நாடகப் பிரதியைப் படித்த ெ
நமது நாடகக் கலைக்குப்புதுதே
போதிய வலுவும் அளிக்கக்கூ நெறி இதில் உள்ளடங்கியிரு
it. --Tji, Lal at .
..மக்களுக்கு நன்கு கதைக் கருவை முற்றிலும் தேவைக்காகப் பயன்படுத்திய கவனிக்கத்தக்கது.
.தனிமனித வாதம் சமுகப் பிரக்ஞை நாடகத்தின் றத்திலேயே முக்கியமாயிருக்க
.பிரச்சினை. துல்விய சுடர்மையாகவும், அபூததமாக தரிக்கப்படுகிறது.
. எளிமை, கூர்மை, ப மக்கட்சார்பு கூட்டுமுயற்சி, பனபு முதலாய நலலமசங்கள் பொருந்திய நாடகமாகக் கருனே" விள்ங்குகிறது. தன் திறைவு கருவதாகவும், பிறரு பாதிரியாவும இது அ  ைம நம்புகிறேன்.
-கலாநிதி , சை
பூஜி பார்வதி அச்சகம் - யாழ்ப்பா
 
 

இந் பாழுது ாக்கும், டிய ஒரு
பதைக்
தெரிந்த புதிய
விருத்தல்
அழிந்து தோற்
கிறது.
மாகவும்
வும் சிக்
ான்பாடு, தேசியப் நன்கு "சுந்தன் ாைள வில்
$கு முன் புமெ ன
லாசநாதி
Tg3 Lb